diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0153.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0153.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2018-43_ta_all_0153.json.gz.jsonl"
@@ -0,0 +1,754 @@
+{"url": "http://thisworld4u.com/story.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-youtube", "date_download": "2018-10-17T01:06:19Z", "digest": "sha1:THEEYK3TTRML2LQ4QV547VCUTUF5ONQV", "length": 2532, "nlines": 60, "source_domain": "thisworld4u.com", "title": " பாக்கெட்டில் பவர் பேங்க் மூலம் போனில் சார்ஜ் செய்த போது வெடித்தது - YouTube | Thisworld4u Entertainment", "raw_content": "\nபாக்கெட்டில் பவர் பேங்க் மூலம் போனில் சார்ஜ் செய்த போது வெடித்தது - YouTube\nபாக்கெட்டில் பவர் பேங்க் மூலம் போனில் சார்ஜ் செய்த போது வெடித்தது Real accident where Phone connected to Power bank inside the pocket exploded\n59\tசீரியல் நடிகை நிலானி காதலனுடன் நெருக்கமா...\n41\tநடிகர் இளையதளபதி விஜய் போலவே இருப்பவரின்...\n27\tவீட்டில் சமையல் வேலை செய்த சிறுமியை பெண்...\n40\tஇது பசங்க சொல்லவேண்டிய வசனம் ஆச்சே இந்த ...\n24\tகுன்றத்தூரில் தாயால் கொலை செய்யப்பட்ட 2 ...\n49\tஎப்படி தான் இந்த பிஞ்சு குழந்தைங்கள கொல்...\n50\tசென்னை மெரினாவில் கிடைக்கும் புது விதமான...\n36\tசூப்பர் எல்லா பள்ளிக்கூடத்திலயும் இந்த ...\n49\tஅடேய் இதெல்லாம் ஓவர் டா-கதவை திறங்க பிக்...\n27\tதமிழிசை சவுந்தர்ராஜனுடன் விமானத்தில் தகர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.masusila.com/2009/11/blog-post_05.html", "date_download": "2018-10-17T01:19:46Z", "digest": "sha1:272TOLTITMYXXGMWNJKD2FPQU7VLA4OE", "length": 10189, "nlines": 240, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: 'வாழ்க வளமுடன்..!'", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nபுது தில்லி தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவிருக்கும் ஆழியாறு மனவளக்கலை சிறப்பு நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு:\nவேதாத்திரி மகரிஷிகள் அருளிய மனவளக்கலை வழிமுறைகளில்\n-தவம்,அகத்தாய்வு,எளிய குண்டலினி முறை உடற்பயிற்சிகள் -\nஆர்வம் கொண்டிருக்கும் அன்பர்களும்,அவற்றைப் பற்றி அறிந்து கொள்ள விழையும் நண்பர்களும் தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவிருக்கும் கீழ்க்காணும் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்து சிறப்பிக்கலாம்.\nஇடம்;தில்லி தமிழ்ச் சங்கம்-திருவள்ளுவர் கலையரங்கம்\n’தியானம்’என்ற ஆவணப்படம் முதலில் திரையிடப்பட இருக்கிறது.\nதலைவர்,உலக சமுதாய சேவா சங்கம்\nஅனைவரும் வருக...மன வளம் பெறுக என உலக சமுதாய சேவா சங்கத்தின் தில்லி மண்டலக்கிளை அனைவரையும் அன்புடன் அழைக்கிறது....\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.saalaram.com/?act=aW1nX2lt&db=Z2FsbGVyeQ==&short=aWQ=&stp=Mjg0NA==&cctv=c3Vi&order=", "date_download": "2018-10-17T01:26:33Z", "digest": "sha1:7W5LYOJD4X3UMLD7CK2FIQSQ7OPUFBMT", "length": 9737, "nlines": 219, "source_domain": "www.saalaram.com", "title": "Saalaram | Salaram | Chalaram – Tamil News Website", "raw_content": "\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nவாரத்துக்கு நான்கு முறை மனைவி அனுமதியுடன் செக்ஸில் ஈடுபடும் ஜப்பானியர்\nஅழகுக்கலை பயின்ற மனைவி செய்த காரியம்: கணவனுக்கு இப்படியொரு நிலை\n30 வருடமாக பாம்பு விஷத்தை உடலில் ஏற்றிவரும்அபூர்வ மனிதன்\nஇலங்கையில் நாயொன்றின் வியக்க வைக்கும் செயற்பாடு\n50 வயதிலும் இளமையான தாய்\nகாவ்யா மாதவனுக்கு கிடைத்த பெருமை\n`நடிகையர் திலகம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகூகுள் பயன்படுத்துவோருக்கு, மறதி நோய் ஏற்படுமா\nமொட்டை ராஜேந்திரனுக்கு இப்படியும் ஒரு திறமையா\n“நடிகைகளின் பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் குழு” – அதிரடி விஷால்\nபிரிந்த காதல் 96 இல் சேர்ந்தது\nசிம்புவுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன்: தனுஷ்\nஇப்படி ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார்: சுஜா வருணி\nஇந்தியன் 2 வில் வில்லன் யார் தெரியுமா\nசர்க்கார் பாடல்களை கம்போஸ் செய்யும் : ஏ.ஆர்.ரகுமான்\nபிக்பாஸ் போட்டியாளருக்கு கமல் கொடுத்த பார்ட்டி\nபிரியங்கா சோப்ரா – நிக் ���ோனசுக்கு ஜோத்பூர்க்கு திருமணம்\nதேவையான டிப்ஸை எடுத்துக்கோங்க.. 1\nஉடலுக்கு குளிர்ச்சியூட்டும் எள் எண்ணெய்\nசுருக்கமில்லாத முகத்திற்கு காய்கறி, பழச்சாறு பூசுங்க \nசீரகத்தில் இவ்வளவு மகத்துவம் இருக்குதா\nவாழைப்பூவின் மகிமை என்ன தெரியுமா\nமரணத்தை விரட்டி அடிக்கும் பாணத்தை எப்படி தயாரிப்பது\nவெண்குஷ்டத்தை போக்க இயற்கையான வழிமுறைகள்\nகணனி, ரிவியின் நீல ஒளிகள் எப்படிகண்களை பாதிக்கின்றது\nகுதிரை மீது சவாரி போன காலம்போய் மாறாக இப்படித்தான் நடக்குது\nஇப்படியும் ஒரு அதிஷ்டம் யாருக்குத்தான் வரும்\nபுளூட்டோ கிரகத்தில் கடல் போன்று மிகப்பெரிய அளவில் தண்ணீயா\nஉங்களை அனைவருக்கும் பிடிக்க வேண்டுமா \nதீபம் ஏற்றினால் அங்காரக தோஷம் விலகும்\nநந்தியின் குறுக்கே செல்வதை தடுப்பது ஏன்\nஇறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் ஏன் குளிக்க வேண்டும்\nஏழரைச் சனி என்ன செய்யும்\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஒரு ஜாதகத்தில் குருபகவான் எந்த இடத்தில் இருக்க வேண்டும்\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nசெவ்வாய்,வெள்ளியில் ஏன் நகம் வெட்டக்கூடாது\n2018 மேஷராசிக்காரருக்கான குரு பெயர்ச்சிப்பலன்\nமகாலட்சுமிக்கு உகந்த ஸ்லோகங்கள் என்ன தெரியுமா\nபிறவிப் பாவங்களுக்கு பரிகாரம் பச்சரிசியா\nபெண்களிடம் காதலை சொல்வது எப்படி\nமுதல் காதல் ஏமாற்றம் வாழ்வில் மறக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaseithi.com/2018/05/mother-of-molested-child-arrested-case-charged.html", "date_download": "2018-10-17T01:11:10Z", "digest": "sha1:WZLENOERDDSYHTZGJ6AYXWO6727UIKIJ", "length": 8106, "nlines": 70, "source_domain": "www.thinaseithi.com", "title": "தியேட்டர் இருட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; உடந்தையான தாயும் கைது! - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nதியேட்டர் இருட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; உடந்தையான தாயும் கைது\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nமலப்புரம்: தியேட்டரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவத்தில் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த ஏப்ரல் 18ஆ தேதி கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள திரையரங்கில் இருட்டை பயன்படுத்தி, தொழிலதிபர் மொய்தீன் குட்டி(60), அருகிலிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.\nமுன்னதாக திரையரங்கில் நடைபெற்ற திருட்டு சம்பவம் தொடர்பாக, ஊழியர்கள் சிசிடி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் தொழிலதிபர் மொய்தீன் குட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது வெளியுலகிற்கு தெரியவந்தது.\nஇதையடுத்து திரையரங்கம் சார்பில் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சூழலில் பாலியல் தொல்லை விவகாரம் மீடியாவிற்கு சென்றதால், பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.\nமீண்டும் ஆபாசமாக பேசிய சர்ச்சை : மாணவி\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nசட்ட பூர்வமாக்கப்படும் கஞ்சா- வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை\nகனடாவில் அடுத்த வாரம் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்படுவதால், கஞ்சாவை பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தும் சாரதிகளை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர�� தகவல்\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE?page=3", "date_download": "2018-10-17T01:15:15Z", "digest": "sha1:RCCYI76B4H5ATYG2OGPW32ZAVXBHPI66", "length": 8284, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அமெரிக்கா | Virakesari.lk", "raw_content": "\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nயாழில் பெண் கடத்தல் ; கைதான ஆட்டோ சாரதி கூறும் காரணம் இதுதான்\nஅடுத்த ஒன்பது மணித்தியாலங்களுக்குள் இடியுடன் கூடிய மழை\nசீன பிரஜை சடலமாக மீட்பு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nஐ.நா.வின் 73 ஆவது பொதுச் சபை கூட்டத்தொடரின் பிரதான அமர்வு ஆரம்பம்\nஐக்கிய நாடுகள் அமைப்பின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத் தொடரின் பிரதான அமர்வு இலங்கை இன்று பிற்பகல் நியூயோர்க் நகரிலுள்ள ஐ நா...\nட்ரம்பே காரணம் : வெள்ளை அறிக்கை வெளியிட்டது சீனா\nஅமெரிக்காவிற்கும் சீனாவிற்குமிடையே மோதல் அதிகரித்ததற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அடாவடிப் போக்கே காரணம் என சீனா குற்ற...\nபொருளாதார ரீதியான வர்த்தக போரை தொடங்கியது அமெரிக்கா\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட புதி...\nகுழந்தைக்காக நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றை கிழித்த ஜோடி: துடிதுடித்து உயிர் விட்ட அப்பாவி பெண்..\nஅமெரிக்காவை சேர்ந்த சவன்னா என்ற 22 வயது பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.\nதாயின் காதலனால் சீரழிந்த 10 வயது சிறுமி: ஆண் குழந்தையை பெற்றெடுத்த சோகம்..\nஅமெரிக்காவில் காதலியின் 10 வயது மகளை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 160 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப...\nபயணிகள் விமானத்தை கடத்த முயன்ற பொறியியல் மாணவரால் பரபரப்பு\nஅமெரிக்காவில் பயணிகள் விமானத்தை கடத்த முயன்ற பொறியியல் மாணவரை பொலிஸார் கைது ச��ய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅமெரிக்காவில் வளர்ந்து வரும் தமிழ்\nஅமெரிக்காவில் அதிகம் பேசப்படும் இந்திய மொழிகளில் தமிழ் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.\nகொரிய தீபகற்பத்தில் சமாதானம் ; வலுப்படும் நம்பிக்கைகள்\nதென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே - இன்னும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் - உன்னும் தங்களுக்கிடையிலான மூன்று நாள் உச்சிமகாநாட்டின்...\nபொருளாதாரம், உள்ளூர் வேலைவாய்ப்புக்களை அதிகரிக்க மிலேனியம் சலஞ்ச் கோப்ரேஷன் உடன்படிக்கை உதவும் - அமெரிக்க பதில் தூதுவர்\n“பொருளாதாரத்தை அர்த்தமுள்ளதாக்கும், உள்ளூர் வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கும் வகையிலான வளர்ச்சியை ஏற்படுத்தும் திட்டங்களை உ...\n\"டொலரின் பெறுமதி அதிகரிப்பினால் இலங்கையை விட இந்தியாவிற்கே பாதிப்பு\"\nடொலரின் பெறுமதி உயர்வினால் எமது நாட்டை விட இந்தியாவே வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க,...\nடில்லி, பீஜிங் போன்று இலங்கை மாறிவிடக்கூடாது - ஜனாதிபதி\nஇடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஏன் முயற்சி செய்கிறார்கள் அசாத் சாலி கூறும் காரணம்\nமைத்திரி - ரணிலின் பயணம் \"2020 ஆம் ஆண்டின் பின்னும் தொடரும்\"\nகொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு நாளைமறுதினம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mandaitivu-ch.com/2016/12/02/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-17T00:55:36Z", "digest": "sha1:77ZI5R3TLDJJUR5HZWL4VO3HFQ2AEGWP", "length": 4144, "nlines": 70, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் தம்பு நல்லநாயகம் அவர்கள். | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« நவ் ஜன »\nமரண அறிவித்தல் தம்பு நல்லநாயகம் அவர்கள்.\nமண்டைதீவை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு நல்லநாயகம் அவர்கள் கொழும்பில் சிவபதம் அடைந்துள்ளார், அன்னார் புஸ்பராணி அவர்களின் அன்புக்கணவர் ஆவர் , இது தற்போது கிடைத்த தகவல் மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் , அன்னாரின் ஈமைக்கிரிகைகள் மண்டைதீவு இந்து மயானத்தில் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது\n« மண்டைதீவிலும் கனத்தமழை மூன்று நாட்களில் பெய்துள்ளது. யாழ்ப்பாண பட்டிமன்றத்தில் மண்டைதீவு மகனும்… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/beauty/03/136766?ref=featured-feed", "date_download": "2018-10-17T01:38:31Z", "digest": "sha1:DUUKARPJFR65MKWUXRZOCOP3724Q34JK", "length": 8504, "nlines": 155, "source_domain": "news.lankasri.com", "title": "தலைமுடி அதிகமாக வளர இந்த வைத்தியத்தை பின்பற்றுங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதலைமுடி அதிகமாக வளர இந்த வைத்தியத்தை பின்பற்றுங்கள்\nமுடி உதிர்வுக்கு உள்ள காரணங்களில் உணவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பொடுகுத் தொல்லை ஆகியவை மிகவும் முக்கியமான காரணமாகும்.\nகரிசலாங்கண்ணிச்சாறு - 250 மி.லி\nபொன்னாங்கண்ணிச்சாறு - 250 மி.லி\nகீழாநெல்லிச்சாறு - 250 மி.லி\nகீரை விதை - 10 கிராம்\nகோரைக்கிழங்கு - 10 கிராம்\nசந்தனக்கட்டை - 10 கிராம்\nகார்போக அரிசி - 10 கிராம்\nவெட்டிவேர் - 10 கிராம்\nஅகில் - 10 கிராம்\nதேங்காய் எண்ணெய் - 1 லிட்டர்\nஇளநீர் - 200 மி.லி\nகரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி மற்றும் கீழாநெல்லி ஆகியவற்றின் முழுச் செடியை எடுத்து நன்கு இடித்து சாறு எடுத்து கொள்ள வேண்டும்.\nகீரை விதைகளை எடுத்து அதில் 200 மி.லி இளநீர் ஊற்றி மூடி வைத்து விட்டு கோரைக்கிழங்கு, சந்தனக்கட்டை, கார்போக அரிசி, வெட்டிவேர் மற்றும் அகில் போன்றவற்றை நன்றாக இடித்து மாவு போல இடித்து எடுத்து கொள்ள வேண்டும்.\nஅதன் பின் ஒரு மண்பானையில் தேங்காய் எண்ணெய் ஊற்றி இளஞ்சூட்டில் அதில் இலைச்சாறுகளை ஊற்றி மூடி வைத்து சிறு தீயாக எரித்து பிறகு மற்ற இடித்து வைத்த மூலிகைகளையும் போட வேண்டும்.\nஅனைத்தையும் நன்றாக கலந்து அது நன்கு சுண்டியதும் வடிகட்டி ஆறவைத்து பயன்படுத்த வேண்டும்.\nதினமும் இந்த தைலத்தை தலைக்கு தேய்த்து வரலாம். அல்லது 7 நாட்களுக்கு ஒரு முறை இந்த தைலத்தை தலைக்கு தேய்த்து வெந்நீரில் குளித்து வந்தால் முடி உதிர்வது குறைந்து கூந்தல் மிகவும் கருமையாக நீண்டு வளரும்.\nசளி பிடித்திருக்கும் போதும், உடல் நலம் சரியில்லாத போதும் இந்த தைலத்தை பயன்படுத்தக் கூடாது.\nமேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு ���ெல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/bengaluru-bjp-volunteer-apartment-over-9000-voter-ids-found/", "date_download": "2018-10-17T00:52:21Z", "digest": "sha1:FIGCS4HIFTRNSXQ3GMLQOBYLDRJMOSV6", "length": 16130, "nlines": 205, "source_domain": "patrikai.com", "title": "கர்நாடக பாஜ பிரமுகர் வீட்டில் 9ஆயிரம் வாக்காளர் அட்டையாள அட்டைகள்: தேர்தல் கமிஷன் அதிர்ச்சி | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»விளையாட்டு»காமன்வெல்த் 2018»கர்நாடக பாஜ பிரமுகர் வீட்டில் 9ஆயிரம் வாக்காளர் அட்டையாள அட்டைகள்: தேர்தல் கமிஷன் அதிர்ச்சி\nகர்நாடக பாஜ பிரமுகர் வீட்டில் 9ஆயிரம் வாக்காளர் அட்டையாள அட்டைகள்: தேர்தல் கமிஷன் அதிர்ச்சி\nகர்நாடக தேர்தல் வாக்குப்பதிவு வரும் 12ந்தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜக பிரமுகர் வீட்டில் இருந்து பண்டல் பண்டலாக வாக்காளர் அட்டை கண்டுபிடிக்கப்பட்டது. இதைக்கண்ட தேர்தல் அதிர்ச்சி அடைந்தனர்.\nகர்நாடகா சட்டசபைக்கு மே 12-ல் நடக்கிறது. மாநிலம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு பெங்களூரு ராஜராஜேஸ்வரி சட்ட மன்ற தொகுதியில் பாஜ பிரமுகருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.\nஅப்போது அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள், பிரிண்டர்கள் , லேப்டாப்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது பெர��ம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇதன் காரணமாக அந்த தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் கோரி வருகிறது.\nவாக்காளர் அடையாள அட்டை கைப்பற்றப்பட்டதை உறுதி செய்த கர்நாடகா தலைமை தேர்தல் ஆணையர் சஞ்சீவ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது,\nராஜராஜேஸ்வரி நகரில் ஜலஹள்ளி என்ற இடத்தில் உள்ள எஸ்எல்வி பார்க் வியூ அடுக்குமாடி குடியிருப்பின் 115வது எண் உள்ள குடியிருப்பில் ரெய்டின்போது 9,476 வாக்காளர் அடையாள அட்டை கைப்பற்றப்பட்டது, அவைகள் உண்மையான வாக்காளர் அட்டைகள், அவைகள் கட்டுக்கட்டாக கட்டி வைக்கப்பட்டிருந்தது என்று கூறினார்.\nஇவ்வளவு அடையாள அட்டைகள் எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇந்த நிகழ்வு கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக அந்த தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கோரி வருகிறது.\nஆனால், காங்கிரஸ் தோல்வி பயத்தில் பாஜமீது பழிபோடுவதாக மத்திய அமைச்சர் அனந்தகுமார் டுவிட் செய்துள்ளார்.\nஆனால், இந்த சம்பவம் குறித்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.\nபாஜ வேட்பாளர் வீட்டில் வாக்காளர் அட்டை பறிமுதல்: உயர்மட்ட விசாரணைக்கு காங். கோரிக்கை\nகர்நாடக சட்டமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது\nகர்நாடகா: போலி வாக்காளர் அட்டைகள் சிக்கிய தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nசுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா: ப்ரண்ட்லைன் இதழ் கவனிக்க\nநக்கீரன் கோபால் வழக்கில் என்.ராம்: சரிதானா:: நீதிபதி கே.சந்துரு (ஓய்வு) கருத்து\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nவிஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை\nஎச்.ராஜா பேச்சு குறித்து இயக்குநர் விசு என்ன நினைக்கிறார்\nவைரமுத்து குறித்து டிவிட்டரில் தமிழிசை பதிவு\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\n“இந்தியா ஒருமுறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்” – பாகிஸ்தான்\nசமூக வலைதளமான ‘கூகுள் பிளஸ்’ விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அ��ிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/news/aircel-announces-two-new-tariff-plans-rs-88-rs-199-015833.html", "date_download": "2018-10-17T00:34:32Z", "digest": "sha1:NQH7YVL3WN7NEQLXEF323J2GQ66ZYMXI", "length": 14752, "nlines": 167, "source_domain": "tamil.gizbot.com", "title": "Aircel Announces Two New Tariff Plans Of Rs 88 and Rs 199 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமிரட்டும் ஏர்செல்: 2 அன்லிமிடெட் காம்போ; 1 ஆண்டு செல்லுபடியாகும் 1 ரேட் கட்டர்.\nமிரட்டும் ஏர்செல்: 2 அன்லிமிடெட் காம்போ; 1 ஆண்டு செல்லுபடியாகும் 1 ரேட் கட்டர்.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nபார்தி ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து ஏர்செல் நிறுவனமும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை எதிரிக்கும் வலுவான திட்டங்களை தொகுத்து வழங்கியுள்ளது. ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் மூன்று திட்டங்கள்.\nதற்போது வரையிலாக டெல்லியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த மூன்று புதிய கட்டணத் திட்டங்களும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த புதிய திட்டங்களின் விலை நிர்ணயம் மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பதை நாம் முன்கூட்டியே அறிந்து வைத்துக்கொள்வதும் நல்லதே.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.104/- வாய்ஸ் ரேட் கட்டர்.\nரூ.104, ரூ. 88/- மற்றும் ரூ.199/- என்கிற விலை நிர்ணயத்தில் அறிமுகமாகியுள்ள இந்த மூன்று புதிய திட்டங்களில் ரூ.104/- கட்டணத் திட்டமானது ஒரு குரல் விகிதக் குறைப்பு (வாய்ஸ் ரேட் கட்டர்) திட்டமாகும்.\nமீதமுள்ள ரூ.88/- மற்றும் ரூ.199/- ஆனது குரல் அழைப்பு மற்றும் தரவு நன்மைகளை வழங்கும் திட்டமாகும். ஏர்செல் நிறுவனம் முக்கிய வாடிக்கையாளர்களின் பயன்பாடு நடத்தையை அறிந்துகொள்வதற்காக இந்த திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்பது வெளிப்படை.\nரூ.104/- கட்டண திட்டத்தை பொறுத்தமட்டில், ஏர்செல்-டூ-ஏர்செல் குரல் அழைப்பிற்கு நிமிடத்திற்கு 20 பைசா என்ற கட்டண விகிதத்தை வழங்குகிறது. மற்றும் திட்டம் ஒரு வருடம் செல்லுபடியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகுறைந்த மாதாந்திர ரீசார்ஜ்; நிறைய பேச்சு நேரம்\nஇந்த திட்டத்துடன் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் அடுத்த ஒரு வருடத்திற்கு தள்ளுபடி விலையில் குரல் அழைப்புகளை அனுபவிக்கலாம் மற்றும் பேலன்ஸ் பற்றிய கவலைகள் இன்றி, குறைந்த விலையிலான மாதாந்திர ரீசார்ஜ்களை கொண்டே பேச்சு நேரங்களை நீடிக்கலாம் என்பதில் சந்தேகமில்லை.\nஏர்செல் டூ ஏர்செல் அழைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.\nதுரதிர்ஷ்டவசமாக, இந்த திட்டம் ஏர்செல்-டூ-ஏர்செல் அழைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். இதர நெட்வர்க்குகள் உடனான அழைப்புகளுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இதர நெட்வொர்க்குகளுடனான குரல் அழைப்புகள் சாதாரண விகிதத்திலேயே கட்டணம் வசூலிக்கப்படும் என்று அர்த்தம்.\nஇரண்டு வரம்பற்ற காம்போ திட்டங்கள்.\nஅடுத்ததாக, ஏர்செல் அறிவித்துள்ள இரண்டு வரம்பற்ற காம்போ திட்டங்களான ரூ.88 மற்றும் ரூ.199/-ன் நன்மைகளைபாப்போம். ரூ.88/- திட்டமானது நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குவதோடு வரம்பற்ற குரல் அழைப்புகள் (உள்ளூர் மற்றும் எஸ்டிடி) ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது. இந்த திட்டம் 1 வாரம் (7 நாட்கள்) செல்லுபடியாகும்.\nமற்ற வட்டாரங்களில் எப்போது கிடைக்கும்.\nமறுகையில் உள்ள ரூ.199/- திட்டமானது நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. உடன் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி குரல் அழைப்புகளையும் வழங்குகிறது. இந்த திட்டம் மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். மற்ற வட்டாரங்களில் இந்த மூன்று புதிய திட்டங்க���ும் எப்போது கிடைக்கும் என்பது பற்றிய வார்த்தைகள் எதையும் ஏர்செல் வெளிப்படுத்தவில்லை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபேஸ்புக் நிறுவனத்தைப் போட்டு பார்க்கும் பாலியல் குற்றச்சாட்டு - விசாரணையில் வெல்லுமா\nவாட்ஸ் ஆப்,யூடியூப்,பேஸ்புக் அப்களில் இன்டர்நெட் எடுக்காது.இந்திய இணையப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nபோலி நியூஸ்களுக்கு குட்பாய் வாட்ஸ் ஆப்- ஜியோவின் புது முயற்சி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://veeluthukal.blogspot.com/2016/03/blog-post_23.html", "date_download": "2018-10-17T01:35:10Z", "digest": "sha1:T4DFJXA4LDVS4OON25TI4CGHBYXRNCUK", "length": 12881, "nlines": 130, "source_domain": "veeluthukal.blogspot.com", "title": "மதுரை சரவணன்: வு மருத்துவர்கள் நமக்கு வேண்டாமே!", "raw_content": "\nவு மருத்துவர்கள் நமக்கு வேண்டாமே\nநகரமையமாதல் , நவீன பொருளாதாரம் ஆகியவற்றின் பாதிப்பு மாணவர் சேர்க்கையிலும் பிரதிபலிக்கிறது. 100 ரூபாயில், ஒரு லட்சத்திற்கான (சம் அஸ்யூர்ட் ) ஆக்ஸீடென்டல் பாலிசி வழங்க பன்னாட்டு இன்சுரன்ஸ் நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன.\nஇன்சுரன்ஸ்சுக்கும் மாணவர் சேர்க்கைக்கும் என்ன சம்பந்தம்\nஅட ..அது எக்ஸ்ட்ரா பேக்கேஜ் ஆகிடுச்சுங்க. ஆங்கில பள்ளிகள் குரூப் இன்சுரனரஸ்சை கையில் எடுத்து கொண்டு , தங்கள் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் 1 (அ )2 லட்சத்திற்கான பாலிசி ப்ரிமியம் பள்ளியால் வழங்கப்படும் என விளம்பரம் படுத்துகின்றன. எனக்கு தெரிந்து ஒரு பள்ளியின் ஆண்டறிக்கையில் மாணவர்களின் குடும்ப நலன் கருதி இன்சுரன்ஸ் இவ்வாண்டு நடைமுறைபடுத்தப்பட்டதாக பெருமை பட்டு கொண்டார்கள்.\nஇன்றைய இளய தலைமுறை புதிய தொழில் நுட்பத்தை , நவீன அறிவியலை மிக எளிதாக உள்வாங்கி , நம்மை பிரமிக்க வைக்கின்றனர். ஒவ்வொரு ஆசிரியரும் தன்னைப் புதுப்பித்து கொள்ள வேண்டும் என்பது ஏட்டில் அல்லவா இருக்கிறது. ஆசிரியர் மாணவனை விட பின் தங்கியே இருக்கின்றனர்\nமாணவர் சேர்க்கைக்கு நம்மிடம் எந்த பேக்கேஜ் வும் இல்லை. இருக்கிற நவீன கற்றல் முறையையாவது தூக்கி பிடிக்க வேண்டாமா\nஇன்னும் நாம் பழைய கல்வி முறைகளை தூக்கிபிடிக்காமல் , மாணவர்களை மையப்படுத்தும் கல்வி முறையை கையில் எடுக்க வேண்டும் . இது காலத்தின் அவசியம். பழைய முறை வேண்டும் என்பது சீனாவின் 'வு' மருத்துவர்கள இன்று தேவை என கூறுவதை போன்றது.\nஅரிய மூலிகைகள் மூலம் நோய் நீக்கும் வித்தை அறிந்தவர்கள் , 'வு' மருத்துவர்கள் . ஆனால், கொள்ளை நோய் வரும் சமயத்தில் இம்மருத்துவர்கள் ஒன்று கூடி அரைநிர்வாணத்துடன் வெறி கொண்டு ஆடி, பாடி, நாக்கிலும் , உடம்பிலும் ஊசிகளைத் தைத்து, செந்நீர் சுரக்கும் நிலையில் மந்திரம் சொல்வார்கள். சிலர் , கத்தி முனை மீதோ, ஆணிகளின் மீதோ உடலைக் கடத்திக் கூக்குரல் இடுவார்கள். பேரொலியும் ஆரவாரமும் கூடிய இத்தகைய செயல்கள் மூலம் கொள்ளை நோய்க்கு காரணமான பிசாசுகளை விரட்டி, நோயிலிருந்து மக்களுக்கு விடுதலை அளிக்க முடியும் என்று அவர்கள் நம்பினார்கள் .\nபள்ளி விட்டு வீடு செல்ல பள்ளி வாகனத்திற்கு வரிசையில் நகர்ந்த சிறுவன் திடீரென்று கீழே விழுந்தது விட, பதறி ஓடினேன். கீழே விழுந்தவன் கை கால்கள் வெட்ட ஆரம்பித்தன. அச்சம் , பயம் தொற்ற அவன் அருகில் செய்வதறியாது , அவன் பெயரை அழைத்து ஒன்றுமில்லை என்றேன்.\nஎன் அருகில் இருந்த மூன்றாம் வகுப்பு மாணவன் , \" சார் பதறாதீங்க... வெட்டுறது கொஞ்சம் நேரத்தில் நின்றுவிடும். காற்று விட்டு நில்லுங்கள். அவன் பல்லுல் நாக்கு கடிபடாம இருக்க கர்சீப் கொடுங்க . தலை கல்லு மேல மோதிடாம பார்த்து கங்க....\" என்றான்.\nஅம்மாணவன் கூறியது. போல் எதுவும் நடக்காதது போல் எழந்து நின்றான். \" சாரி சார்., மதியம் மாத்திரை போட மறந்துட்டேன் \" என்றான். விசாரித்த போது , மண்டையில் உள்ள இரத்தக் கட்டி நரம்பில் உருண்டு ஓடும்போது இம்மாதிரியான தலை சுற்று, வலிப்பு வருமாம்.கட்டி கரைக்க சிகிச்சை மேற்கொள்வதாக கூறினான்.\nஅருகில் இருந்த மூன்றாம் வகுப்பு மாணவனிடம் எப்படி இவனை பற்றி தெரியும் என கேட்டேன். சார் , இரண்டு வருசமா இவன் எங்க ஏரியால இருக்கான். இப்ப எங்க எரியாவில் டைல்ஸ் கல் பதிச்சுட்டாங்க . இவன் கீழே விழுந்து மண்டையை உடைச்சுக்கிறான்னு , மண் ரோடுக்கு போயிட்டாங்க, அதுனால தெரியும்., மூளையில் இரத்தம் கட்டி உருளுதாம் என்றான்.\nதேன் கலந்து மருந்த சாப்பிட சொல்லுங்க , சார் என ஆலோசனையும் வழங்கினான், சித்தனை போல், அம் முன்றாம் வகுப்பு மாணவன்.\nஇம்மாணவரை நல்வழிப்படுத்தி ஆர்வம் ஊட.டினால் , நல்ல தமிழ் மருத்துவனாக்கலாம் . சித்த மருத்தும் தாங்க தமிழ் மருத்துவம். சித்த மருத்துவர்களில் தலையானவர் அகத்தியர் .இவர் முப்பத்தெட்டு நூல்கள் எழுதியுள்ளார். சித்த வைத்தியத்தில் தேன் முக்கிய அங்கம் வகிக்கிறது.\nமூன்றாம் வகுப்பிலே அனுபவ வைத்தியனாக , ஆசிரியரை விட தெளிவாக இருக்கும் மாணவர்களிடம் மீண்டும் பழைய முறையில் தான் பாடம் நடத்துவேன் என்றால் என்னாவது.\nஆங்கில பள்ளிகள் மாணவர்கள் மதிப்பெண்களுடன் , உடல் நலன், எதிர்காலம் , மருத்துவம் , இன்சுரன்ஸ் என சர்வ பலத்தையும் உபயோகித்து மாணவர் சேர்க்கையை எதிர் கொண்டுள்ள இந்நேரத்தில் , நாம் கற்பித்தல் முறையை குறை கூறுவதை தவிர்த்து, மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களை விட பல மடங்கு சம்பளம் பெறுகிறோம் என்பதை நினைவில் கொண்டு செயல்பட்டால் மட்டுமே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை தக்க வைக்க முடியும்\nஇடுகையிட்டது மதுரை சரவணன் நேரம் Wednesday, March 23, 2016\nவு மருத்துவர்கள் நமக்கு வேண்டாமே\nயாரை பிடிச்சா காரியம் நடக்கும்\nவாழ்க்கையில் கடன் மட்டும் வாங்க கூடாதுங்க.. நம்ம எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://anboduungalai.blogspot.com/2010/05/blog-post_29.html", "date_download": "2018-10-17T01:57:17Z", "digest": "sha1:QPESON7D7XPZON42K5SU4V3YU6OR775G", "length": 29939, "nlines": 518, "source_domain": "anboduungalai.blogspot.com", "title": "அன்போடு உங்களை !: தவிச்சுப்போன சுல்தானின் மனசு படித்தேன்,பகிர்ந்தேன்!", "raw_content": "\n) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. திருக்குர்ஆன்.112:1-4\nதவிச்சுப்போன சுல்தானின் மனசு படித்தேன்,பகிர்ந்தேன்\nசுல்தானின் மனசு துடித்தது எதற்காக அந்த துடிப்பு என் மனசுக்குள்ளும்.எத்தனையோ ஆயிரம் நபர்களை பார்க்கிறோம,பழகுகிறோம்.ஆனால் எத்தனை பேரிடம் இறைவனால் அங்கீகரிகப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாத்தை எடுத்து சொல்லி இருக்கிறோம்.நாம் மட்டும் சொர்க்கம் போனால் போதுமா அந்த துடிப்பு என் மனசுக்குள்ளும்.எத்தனையோ ஆயிரம் நபர்களை பார்க்கிறோம,பழகுகிறோம்.ஆனால் எத்தனை பேரிடம் இறைவனால் அங்கீகரிகப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாத்தை எடுத்து சொல்லி இருக்கிறோம்.நாம் மட்டும் சொர்க்கம் போனால் போதுமாஅவர்களை நரகத்தில் விட்டு விட்டு ...... இல்லை ....இல்லை வேணாம் வேண்டவே வேண்டாம்.இன்ஷா அல்லாஹ் நாம் பார்க்கும் மக்களி��ம் சத்திய இஸ்லாத்தின் செய்தியை எடுத்து சொல்வோம்.உலகின் ஒவ்வொரு நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் இஸ்லாம் வெகு வேகமாய் பரவி வருகின்றது.(உதாரணம் சமீபத்திய நல்ல வரவு முன்னாள் பெரியார்தாசன்-இப்பொழு பேராசிரியர் அப்துல்லா)நம் பங்களிப்பு எப்போதுஅவர்களை நரகத்தில் விட்டு விட்டு ...... இல்லை ....இல்லை வேணாம் வேண்டவே வேண்டாம்.இன்ஷா அல்லாஹ் நாம் பார்க்கும் மக்களிடம் சத்திய இஸ்லாத்தின் செய்தியை எடுத்து சொல்வோம்.உலகின் ஒவ்வொரு நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் இஸ்லாம் வெகு வேகமாய் பரவி வருகின்றது.(உதாரணம் சமீபத்திய நல்ல வரவு முன்னாள் பெரியார்தாசன்-இப்பொழு பேராசிரியர் அப்துல்லா)நம் பங்களிப்பு எப்போது.இன்றே ஆரம்பிப்போம் அழைப்புபணியை இன்ஷா அல்லாஹ் .\nஎன் எண்ணங்களை சொல்லவும்,செயல்படுத்தவும் ஞாபகமூட்டிய சகோ சுல்தான் அவர்களுக்கு என் நன்றிகள் பல.\nநான் சுல்தான் என்ற பெயரில் பதிவை ஏற்படுத்தி சில இடுகைகளை இட்டிருக்கிறேன். அந்தப் பதிவிலிருந்த சில இஸ்லாமிய இடுகைகளை தனியே எடுத்து இந்த பதிவைத் தொடங்கினேன். இஸ்லாத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை நீக்குவதற்காக என்னால் இயன்ற முயற்சிதான் இப்பதிவு. தேவையுள்ளவர்கள் அவ்வப்போது வந்து படிக்கிறார்கள். யாரோ ஒரு நண்பர் இன்று லிங்க் கொடுத்ததால், இதைப் பார்வையிட்ட ஒருவருக்கு அல்லது ஒரு குழுமத்திற்கு, இந்த பதிவு பிடிக்கவில்லையென்றால் மூடிக் கொண்டு போக வேண்டியதுதானே. என் இந்த பதிவை ஸ்பேம் என்று ரிப்போர்ட் செய்திருக்கின்றார்கள்.\nஅந்த நல்ல உள்ளங்களுக்கு ஏற்பட்ட வயிற்றெறிச்சலில்தான் நான் உறங்கிப் போனது தெரிந்தது. அவர்கள் வயிற்றெறிச்சலை வளர்க்க இனி அடிக்கடி இங்கேயும் எழுத முயற்சிப்பேன். டைஜின் போன்ற மாத்திரைகளை கொஞ்சம் தாராளமாக கைவசப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஎன் நண்பர் ஒருவர் அவர் நண்பரோடு பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒரே அறையில் வசித்து வந்தார். பின்னர் நம் நண்பரின் நண்பர் வாழ்வின் முன்னேற்றம் வேண்டி கனடா போய்ச் சேர்ந்தார். அங்கே போன ஓரிரு ஆண்டுகளில் அவர் இஸ்லாத்தை தம் வாழ்வியலாக ஏற்றார். சில மாதங்கள் கழித்து அவர் நம் நண்பருடன் போனில் பேசும் போது தாம் முஸ்லீமான விடயத்தையும் தெரியப் படுத்தினார்.\nஅப்போது நம் நண்பர், \"ஏனப்பா இவ்வளவு ஆண்டுகள் ��ன் கூட இருந்தாய். இவ்வாறு ஒரு நாட்டமுள்ளது எனக்கு தெரியவுமில்லை. நீர் சொல்லவுமில்லையே\" எனக் கேட்டபோது, அவரோ, \"நான் இவ்வளவு ஆண்டுகள் உன்னுடன் இருந்தும் நீ என்றாவது இஸ்லாத்தைப் பற்றி எனக்குச் சொல்லி இருக்கிறாயா நீ சொல்லி இருந்தால் எனக்குள் இந்த மாற்றம் முன்னமே நடந்திருக்கலாம். சொல்ல வேண்டியது உனக்கு கடமையில்லையா நீ சொல்லி இருந்தால் எனக்குள் இந்த மாற்றம் முன்னமே நடந்திருக்கலாம். சொல்ல வேண்டியது உனக்கு கடமையில்லையா ஆனாலும் இறைவன் எனக்கு இப்போதுதான் நாடியிருக்கிறான் போலிருக்கிறது\" என்று சொன்னாராம். அதைக் கேட்டதிலிருந்து என் நண்பர் பல நாட்கள் தவித்தது போலவே, நானும் சில நாட்கள் தவித்திருக்கிறேன்.\nஎன்னுடைய கடமை எடுத்துச் சொல்வது மட்டும்தான். ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத்தில் உள்ளது. நேர்வழி கொடுக்கக் கூடியவன் இறைவன் ஒருவன்தான்.\nஇறைவனின் நாட்டப்படி இனி தொய்வின்றி தொடத் தொடர முயற்சிப்பேன்.\nLabels: அழைப்பு, இஸ்லாம், உண்மை, ஏகத்துவம், கடமை, கனடா, சுல்தான், மனசு\n//என்னுடைய கடமை எடுத்துச் சொல்வது மட்டும்தான். ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத்தில் உள்ளது. நேர்வழி கொடுக்கக் கூடியவன் இறைவன் ஒருவன்தான்//\nநம்மை திட்டினாலும், கேவலப்படுத்தினாலும் இஸ்லாத்தை எத்திவைப்பது நம் அனைவரின் கடமை.\nபற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்\nநான் இப்பொழுது எழுதுவதை தவறாக எண்ண வேண்டாம். எந்த நேரத்திலும் உங்கள் சுய விருப்பு வெறுப்புக்களை இஸ்லாத்தின் பார்வையில் காட்டாதீர்கள்.\n//இதைப் பார்வையிட்ட ஒருவருக்கு அல்லது ஒரு குழுமத்திற்கு, இந்த பதிவு பிடிக்கவில்லையென்றால் மூடிக் கொண்டு போக வேண்டியதுதானே. //\nநான் மேற்கண்ட வரியைத்தான் கூறினேன். கோபம் எழுவது சகஜமான் விஷயம்தான், ஆனால் அதை எந்த இடத்தில் எப்படி உபயோகப் படுத்துகின்றோம் என்று பார்க்கவும் வேண்டும். தயவு செய்து அந்த வரியை நீக்கி விடுங்கள். இந்த மறுமொழியையும். நாளை யாரும் இஸ்லாமிய பெண் இப்படி எழுதுகின்றாள் என்று கூறும்படி விட்டுவிடாதீர்கள். இதற்கு மேல் நான் பயான் பண்ண விரும்பவில்லை, இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் எளிமையாக்கி வைப்பான்....தயவு செய்து பொறுமை காக்கவும். ஜஸாகல்லாஹு கைர்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ,\n//நான் இவ்வளவு ஆண்டுகள் உன்னுடன் இர���ந்தும் நீ என்றாவது இஸ்லாத்தைப் பற்றி எனக்குச் சொல்லி இருக்கிறாயா நீ சொல்லி இருந்தால் எனக்குள் இந்த மாற்றம் முன்னமே நடந்திருக்கலாம்//\nநிச்சயமான வார்த்தை. சொல்ல வேண்டியது நம் கடமை. நேர்வழி காட்டுவது இறைவனின் நாட்டம். மிகச் சிறந்த தாவாஹ்க்களில் ஒன்று நாம் ஒரு முழுமையான முஸ்லிமாக வாழ்வது.\nசகோதரர் ஜோஷ்வா எவன்ஸ் அழகாக கூறினார்,\n//என் நண்பன் ஒருவன் தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டு, அதை தீர்க்கக்கூடிய மருந்து எனக்கு கிடைத்து, அதை நான் அவனிடம் கொடுக்காமல் மறைத்தால் எப்படி இருக்கும்\nஅதைத்தான் நம்மில் பலரும் செய்து கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி பலரும் இணைவைத்தல் என்ற தீவிர நோயால் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். அறிகுறிகள் இல்லாத நோய் இது. நம்மிடம் அதற்கு இஸ்லாம் என்ற மருந்து இருந்தும் அதை நாம் மறைக்கிறோம், கொடுக்க மறுக்கிறோம்//\nவாழ்ந்து காட்டுவோம், எடுத்து சொல்லுவோம்.\nஎடுத்திட்டமைக்கு நன்றி சகோதரி. ஜஸாக்கல்லாஹ்\nஎன்னுடைய கடமை எடுத்துச் சொல்வது மட்டும்தான். ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத்தில் உள்ளது. நேர்வழி கொடுக்கக் கூடியவன் இறைவன் ஒருவன்தான்//\nதொடரட்டும் உங்கள் தீன் பனி\n//என்னுடைய கடமை எடுத்துச் சொல்வது மட்டும்தான். ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத்தில் உள்ளது. நேர்வழி கொடுக்கக் கூடியவன் இறைவன் ஒருவன்தான்//\nஅருமையாக எழுதி இருக்கீங்க பாத்திமா/\nநல்ல தலைப்பும், ப்கிர்தலும் அருமை.\nஇன்று தான் தங்கள் பக்கம் வரும் வாய்ப்பு கிடைத்தது.உங்கள் ப்ளாக் நல்ல பகிர்வு.\nதவிச்சுப்போன சுல்தானின் மனசு படித்தேன்,பகிர்ந்தேன...\nஇறைவனின் தூதர் நபிகள் நாயகம் ஸல்\nசகோதரர் ரஜீன் அப்துல் ரஹ்மான்\nபுலவர் அல்ஹாஜ் அஹ்மது பஷீர் அவர்கள்\nமுத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிகுலேஷன் பள்ளீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://charuonline.com/blog/?p=6135", "date_download": "2018-10-17T01:43:33Z", "digest": "sha1:3BK4T4H3JHWWM2ZLZNV3Q4NM7PGUYHLW", "length": 5910, "nlines": 44, "source_domain": "charuonline.com", "title": "ஐட்டம் | Charuonline", "raw_content": "\nபல அறிவுக் கொழுந்துகள் என்னிடம் “சாரு, உங்களுடைய உயரம் என்ன, கெத்து என்ன, நீங்கள் போய் இந்தக் காமன்மேன் பார்க்கும் பிக் பாஸ் ஷோவைப் பார்க்கலாமா, ஷேம் ஆன் யூ” என்று சொன்னார்கள். முந்தாநாள் அந்த டான்ஸர் பெண் சுஜா (பெயர் சரிதானே) தன் வாழ்க்கை பற்றி கன��ஃபஷன் அறையில் நம்மிடம் – அந்நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் 2 கோடி தமிழர்களிடம் (ஓவியா இருந்த போது நாலு கோடி) – சொன்னார். கண்ணீர் கன்னத்தில் வழியவில்லை. கலங்கிக் கலங்கி நின்றது. வாய் விட்டு அழவில்லை. தமிழ் சினிமாவும் தமிழ்க் கலாச்சாரமும் எப்ப டிப்பட்ட ஒரு கேவலமான நிலையில் இருக்கிறது என்பதை அந்தப் பேச்சிலிருந்து அறிந்து கொண்டேன். தன்னை எல்லோரும் ஐட்டம் டான்ஸர் ஐட்டம் டான்ஸர் என்றே அழைத்ததால் சினிமாவில் டான்ஸ் ஆடுவதையே நிறுத்தி விட்டேன் என்றார் அந்தப் பெண். என் அப்பா எங்களை விட்டுப் போய் விட்டார். நானும் அம்மாவும் என் தங்கையும்தான். தங்கை வேலைக்குப் போய் விடுவாள். அம்மா ஆஸ்பத்திரிக்குப் போய் விடுவார். (உடம்பு சரியில்லை.) நான் மட்டும்தான் வீட்டில் பெட்டில் படுத்துக் கிடப்பேன். ஷூட்டிங்கும் இருக்காது. யாரும் கூப்பிட மாட்டார்கள்.\nசரி, நீங்களே சொல்லுங்கள், உங்கள் வீட்டுக்கு ஒரு கெஸ்ட் வந்தால் கெஸ்ட் வந்திருக்காங்கன்னு சொல்வீங்களா, ஐட்டம் வந்திருக்குன்னு சொல்வீங்களா ஐட்டம்ங்கிறது ஒரு பொருள் இல்லியா ஐட்டம்ங்கிறது ஒரு பொருள் இல்லியா இனிமே யாரையும் ஐட்டம்னு சொல்லாதீங்க என்றார் அந்தப் பெண்.\nஇதுதான் தமிழ் சமூகம். நாம் பார்க்கும் ஐட்டம் டான்ஸ்களின் பின்னால் உள்ள கதை இது. இதனால்தான் பிக் பாஸ் பார்க்கிறேன்.\nஒவ்வொரு வாரமும் சினிமா விமர்சனம்\nசினிமா ரசனை – ஒரு பயிற்சிப் பட்டறை\nதிசை அறியும் பறவைகள் மற்றும் நாடோடியின் நாட்குறிப்புகள்\nசினிமா ரசனை – பயிற்சிப் பட்டறை\nராஸ லீலா – ஒரு மதிப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://ta.itsmygame.org/1000033772/cinderella-real-haircuts_online-game.html", "date_download": "2018-10-17T00:42:20Z", "digest": "sha1:IEVYEHXUYUWK4AKCZY2DOELO5ZMRF63Z", "length": 12461, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சிண்ட்ரெல்லா. ரியல் குறைப்பை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு சிண்ட்ரெல்லா. ரியல் குறைப்பை\nசின்டெரெல்லா என்னும் கதையில் வரும் நாயகி\nசின்டெரெல்லா என்னும் கதையில் வரும் நாயகி\nவிளையாட்டு விளையாட சிண்ட்ரெல்லா. ரியல் குறைப்பை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சிண்ட்ரெல்லா. ரியல் குறைப்பை\nசிண்ட்ரெல்லா நேரத்தை வீணடிக்க பந்து சேகரிக்கும் தொடங்க முடியாது முடிவு ஏனெனில், தேவதை மூதாட்டி, போக்குவரத்து தாமதமாக வருகிறது. அது உங்கள் முடி சுத்தம் மற்றும் தேவதைகள் வருகையை முன், சீப்பு உங்கள் முடி, எனவே - ஒரு பெண் செய்ய முடியும் என்று ஏதாவது. நீங்கள் எதிர்காலத்தில் இளவரசி பார்த்து இது ஒரு பண்டிகை சிகை அலங்காரம் செய்ய வேண்டும் எனினும், கெட்ட பெண், நவநாகரீக haircuts மற்றும் ஸ்டைலிங் அறிந்தவர். . விளையாட்டு விளையாட சிண்ட்ரெல்லா. ரியல் குறைப்பை ஆன்லைன்.\nவிளையாட்டு சிண்ட்ரெல்லா. ரியல் குறைப்பை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சிண்ட்ரெல்லா. ரியல் குறைப்பை சேர்க்கப்பட்டது: 21.12.2014\nவிளையாட்டு அளவு: 3.09 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.01 அவுட் 5 (121 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சிண்ட்ரெல்லா. ரியல் குறைப்பை போன்ற விளையாட்டுகள்\nசின்டெரெல்லா என்னும் கதையில் வரும் நாயகி\nசிண்ட்ரெல்லா ஆன்லைன் நிறம் பக்கம்\nஹன்னா மாண்டனா ரியல் ஹேர்கட்\nபெண்கள் புதிய சிகை அலங்காரங்கள்\nCA அன்பை சிகை அலங்காரங்கள்\nஇளவரசி ஐரீன் வசந்த நடைக்கு\nதாடி நிலையம் மணிக்கு அன்வர்\nவிளையாட்டு சிண்ட்ரெல்லா. ரியல் குறைப்பை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சிண்ட்ரெல்லா. ரியல் குறைப்பை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சிண்ட்ரெல்லா. ரியல் குறைப்பை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சிண்ட்ரெல்லா. ரியல் குறைப்பை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சிண்ட்ரெல்லா. ரியல் குறைப்பை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nசின்டெரெல்லா என்னும் கதையில் வரும் நாயகி\nசிண்ட்ரெல்லா ஆன்லைன் நிறம் பக்கம்\nஹன்னா மாண்டனா ரியல் ஹேர்கட்\nபெண்கள் புதிய சிகை அலங்காரங்கள்\nCA அன்பை சிகை அலங்காரங்கள்\nஇளவரசி ஐரீன் வசந்த நடைக்கு\nதாடி நிலையம் மணிக்கு அன்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vanathee.blogspot.com/2009/03/blog-post_7862.html", "date_download": "2018-10-17T02:03:02Z", "digest": "sha1:EP2XABMCMI666J5LKPMPBCKLZJENA4BM", "length": 11841, "nlines": 82, "source_domain": "vanathee.blogspot.com", "title": "அசத்தல்: நடிகர், நடிகைகளுக்கு கூடுதல் சம்பளம்", "raw_content": "\nநடிகர், நடிகைகளுக்கு கூடுதல் சம்பளம்\nஒவ்வொரு தேர்தலிலும் நடிகர், நடிகைகளை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்த அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டுவதுண்டு. கடந்த சட்டசபை தேர்தலில் .தி.மு.க.,வுக்காக சிம்ரன், சி.ஆர்.சரஸ்வதி,\nவிந்தியா, ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன், முரளி, செந்தில்,\nராமராஜன், விஜயகுமார், மனோபாலா, குண்டு கல்யாணம், தாமு, சூரியகாந்த், அருள்மணி, ஆனந்தராஜ் என பெரிய பட்டாளமே பிரசாரம் செய்தது. மயிலாப்பூர் தொகுதியில் நடிகர் எஸ்.வி.சேகர் அ.தி.மு.க., வின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.தி.மு.க.,வுக்காக நடிகர்கள் நெப்போலியன், வாகை.சந்திரசேகர், தியாகு, குமரிமுத்து,\nதிரைப்படத் தயாரிப்பாளர் ராம.நாராயணன் என வழக்கமான திரைப்பட்டாளம் களமிறங்கியது. புதிய வரவாக, இயக்குனர் பாக்யராஜும் கலந்து கொண்டார். மதுரை இடைத்தேர்தலின் போது நடிகர் ரித்தீஷ், தி.மு.க.,வுக்காக பிரசாரம் செய்தார். காங்கிரஸ் கட்சியில் திரையுலகத்தைச் சேர்ந்த ஜெயசித்ரா, மாயா, திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன், வசந்தகுமார் மகன் விஜய் ஆகியோர் உள்ளனர். விஜயகாந்த் பிரபல நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தாலும் அவர், சினிமாக்காரர்ககளை பிரசாரத்துக்கு பயன்படுத்தவில்லை. கடந்த தேர்தலின்போது சிம்ரனுக்கு படவாய்ப்புகள் பெரிய அளவில் இல்லாதிருந்ததால் அவர் அ.தி.மு.க.,வுக்கு தேர்தல் பிரசாரம் செய்தார். சிம்ரனுக்காக அப்போது 75 லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டதாக பேசப் பட்டது. ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன்ஆகியோருக்கு ஒரு மேடைக்கு 25 ஆயிரம் ரூபாயும், நடிகை விந்தியாவுக்கு ஒரு மேடைக்கு 15 ஆயிரம் ரூபாயும், தாமுவுக்கு 10ஆயிரம் ரூபாயும், சி.ஆர்.சரஸ்வதி, சூர்யகாந்த்துக்கு ஒரு மேடைக்கு 5,000 ரூபாயும் கொடுக்கப்பட்டது. விஜயகுமார் மொத்தமாக ஒரு தொகை வாங்கிக்கொண்டு தான் பிரசாரம் செய்ததாகவும், நடிகர் முரளிக்கும், செந்திலுக்கும் நாள் கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட்டு பிரசாரத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும் அப்போது கூறப்பட்டது.\nதற்போது சினிமாவிலிருந்து சின்னத் திரைக்கு வந்துள்ள சிம்ரன், டில்லியில் வசித்து வருகிறார். இந்தத் தேர்தலில் யார் பிரசாரத்திற்கு அழைத்தாலும் செல்ல மாட்டேன் என அறிவித்திருக்கிறார்.ராதாரவிக்கும், கட்சி தலைமைக்கும் ஏற்பட்ட வருத்தத்தில் தலைமை நிலைய பேச்சாளர் பட்டியலில் முக்கிய இடத்தில் பெயர் இருந்தும், கட்சிக் கூட்டங்களில் பேச அழைக்கப்படவில்லை ராதாரவியின் அம்மா சமீபத்தில் இறந்தார். அவருக்கு ஜெ., மூலம் இரங்கல் கடிதம் கூட அனுப்பவில்லை என ராதாரவி வருத்தில் இருப்பதாவும் கூறுகின்றனர். இதனால் விஜயகாந்தின் தே.மு.தி.கபக்கம் ராதாரவி தாவினாலும் வியப்படைவதற்கில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎஸ்.எஸ்.சந்திரன் அவ்வப்போது கட்சிக் கூட்டங்களில் பேசி வருகிறார். நடிகர் ஆனந்தராஜ் புதுச்சேரி தொகுதியில் அ.தி.மு.க வின் சார்பில் போட்டியட முயற்சித்து வருகிறார்.தேர்தல் பிரசாரம் செய்யப்போனதால் நடிகர் முரளிக்கும், செந்திலுக்கும் சினிமா வாய்ப்பும் கிடைக்காமல் போய்விட்டது. இதனால் இந்தத் தேர்தலில் அவர்கள் பிரசாரம் செய்ய வருவது கேள்விக்குறியே.ராமராஜன் தேர்தல் பிரசாரத்திற்கு தயாராக இருந்தாலும் அவருக்கு கட்சியிலிருந்து அழைப்பு இருக்குமா எனத் தெரியவில்லை.\nசெக்ஸ் ஆசை குறைந்தால் விரக்தி அதிகரிக்கும்\nசெக்ஸ் ஆசை குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்தி அதிகம் இருக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. சர்வதேச பெண்களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில...\nசெக்ஸ் உறவால் எடை கூடுமா\nசெக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு உடம்பில் கொழுப்பு சத்து சேரும், மார்பகங்கள், இடுப்புகள் பெருத்து விடும் என்று கூறப்படு...\n; இளைஞர்களின் செல்போனில் ஒலிக்கும் புதிய ஆடியோ\nதிரிஷாவின் குளியல் அறை காட்சி தொடங்கி நித்யானந்தாவின் சல்லாபம் வரை வெளியான வீடியோ காட்சிகளால் தமிழகமே பர��ரத்து ஓய்ந்து இருக்கும் நிலையில் க...\nஉடல் பருமனால் உறவில் இடைஞ்சல்-வருந்தும் பெண்கள்\nமூன்றில் ஒரு பெண், உடல் பருமனால் உறவில் பல சிக்கல்கள் வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் உறவில் அதிருப்தி எதுவும் இதனால் ஏற்படுவதில்லை என்றும்...\nஆணுறுப்பு இல்லாமல் பிறந்தது 100 பெண்களுடன் பாலியல் உறவு வைத்து சாதனை\nபிறவியிலேயே ஆணுறுப்பு இல்லாமல் பிறந்த ஒருவர், செயற்கை ஆணுறுப்பை அறுவை சிகிச்சை மூலம் பெற்று, இதுவரை நூறு பெண்களிடம் உடலுறவு கொண்டு சாதனை ...\nநான்கு கை, காலுடன் பிறந்த அதிசய குழந்தை\nமீனாட்சி அம்மன் கோபுரத்திற்கு தங்கத்தகடு\nலிங்கனின் கைகடிகாரத்தில் ரகசிய செய்தி\nநடிகர், நடிகைகளுக்கு கூடுதல் சம்பளம்\n11ம் நூற்றாண்டின் தலைப்பலி சிற்பம்\nரகுமானுக்கு விருது தந்த பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2014/08/blog-post_108.html", "date_download": "2018-10-17T01:28:22Z", "digest": "sha1:FFA6ISP6A2IF4WVCBIY2SUSSQTCGYZ7F", "length": 22791, "nlines": 174, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஒரு குடும்பத்தை வெளியேற்றக் கோரி வேலை நிறுத்த போராட்டம்! (படங்கள்)", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஒரு குடும்பத்தை வெளியேற்றக் கோரி வேலை நிறுத்த போராட்டம்\nதலவாக்கலை கிறெட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் ஒரு குடும்பத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 300 ற்கும் மேற்ப்பட்ட அத்தோட்ட பொதுமக்கள் குறித்த குடும்பத்தை அத்தோட்டத்திலிருந்து வெளியேற்றுமாறு கோரி 20.08.2014 அன்று காலை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது குறித்த தோட்ட த்தில் பொது மக்களுக்கு எதிராக பல வருடங்களாக குறித்த ஒரு குடும்பம் பல கெடுபிடிகளை மேற்கொண்டு வருவதாகவும் பொய் புகார்களையும் முறைபாடு களையும் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளதோடு கடந்த வாரம் இத்தோட்டத்திலுள்ள 9 இளைஞர்களுக்கு எதிராக தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து அவர்கள் 19-08-2014 அன்று நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஒவ்வொருவரும் தலா 2500 ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டனர் என தெரிவிக்கின்றனர்.\nஇதனால் கொதித்தெழுந்த இத்தோட்ட பொதுமக்கள் அக்குறித்த குடும்பத்தை அத்தோட்டத்திலிருந்து வெளியேற்றும்படி கோரி ஆர்ப்பாட்டதில் ஈடுப்பட்டனர்.\nஇக்குறித்த குடும்பத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக 1995 ஆம் ஆண்டு இத்தோட்ட மக்களால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு இக்குடும்பம் இத்தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. இருந்தும் இவர்களின் உறவினர் ஒருவரின் வீட்டில் மீண்டும் தஞ்சம் புகுந்த இக்குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் பொதுமக்களுக்கு எதிராக பல வழிகளில் கெடுபிடிகளை மேற்கொண்டு வருவதாக அத்தோட்ட மக்கள் தெரிவித்தனர்.\nஇவர்கள் இத்தோட்டத்தில் நிரந்தர தொழிலாளர்களாகவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ் ஆர்ப்பாட்டத்தின் போது மக்கள் மத்தியில் ஏற்ப்பட்ட பதற்ற நிலையை கட்டுப்படுத்துவதற்காக சம்பவ இடத்துக்கு வருகைத்தந்த அத்தோட்ட முகாமையாளர் கோசல விஜேசேகர, தலவாக்கலை பொலிஸ் நிலைய அதிகாரி பிரதீப் குமார,லிந்துல பொலிஸ் நிலைய அதிகாரி செல்வகுமார் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மாநில இயக்குனர் லோகதாஸ் ஆகியோர் பொதுமக்களுடனும் அக்குறித்த அக்குடும்ப உறுப்பினர்களுடனும் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து அக்குடும்பத்தை மாலை 4 மணிக்கு முன்பதாக அத்தோட்டத்திலிருந்து வெளியெறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nஅரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ\nஅனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்ட�� யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர்....\nவன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nபுதுக்குடியிருப்பில் சிறுவன் மீது சூடு அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மீது வளர்ப்பு தாயால் சூடுவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சிறுவன் தொடர்ச்சியாக சித...\nதுமிந்தவிற்கான மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்று.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் பாரத லக்ஷ்மன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது மக்கள் மத்தியில் சுட்டுக்கொலை செய்யப்பட்...\nநாமல் ராஜபக்ச குழுவினரை வெற்றிலை கொடுத்து வரவேற்ற புலம்பெயர் தமிழர்.\nகடந்தவாரம் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தலைமையல் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச , உதய கம்பன்பில, சனத் நிசா...\nபெண்களை கப்பமாக கோரும் பிரதேச செயலரை இடமாற்றக்கோரி முசலி மக்கள் வீதியில்\nமுசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத...\nநாலக்க மற்றும் நாமலின் குரல்களை ஊர்ஜிதம் செய்தது அரச பகுப்பாய்வுத் திணைக்களம்.\nவெளியானது மேலும் ஆவணங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச்...\nஇராணுவத்தை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சிந்திக்க முடியும். பியசேன\nகடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறா��் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.masusila.com/2008/11/blog-post_05.html", "date_download": "2018-10-17T01:27:42Z", "digest": "sha1:ZTPBSDDJXF6QXWUAHGPIFS6ZR7TWWJ6D", "length": 16957, "nlines": 254, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: வலையை வரவேற்று.....", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nவிரைவில் ஒரு வலைப்பதிவைத்தொடங்குமாறும்,அது நிறையத்தொடர்புகளைப்பெற்றுத்தரும் என்றும்,அதன் வழி நான் மிகுதியான செயலூக்கம் கொள்ள வழி பிறக்கும் என்றும்,இரண்டு மாதங்களுக்கு முன்பு,திரு ஜெயமோகன்,எனக்கு ஒரு மின்மடல் அனுப்பி இருந்தார்.சத்தியமான அந்த வார்த்தைகளின் வீரியத்தை,இத்தருணத்தில் நான் பூரணமாக உணர்ந்து கொள்கிறேன்.எனதுபுதிய வலைப்பூவின் வருகையை வரவேற்றும்,வாழ்த்துக்கூறியும், அது குறித்துத்தங்களது தளங்களில் அறிவித்தும் பல எழுத்தாளர்களிடமிருந்தும்,நண்பர்களிடமிருந்தும்,முகம் தெரியாத பல தமிழ் ஆர்வலர்கள்-மற்றும் வாசகர்களிடமிருந்தும்வந்துள்ள செய்திகள் என்னை உற்சாகம் கொள்ள வைத்து\nஊக்கத்தோடு செயல்படத்தூண்டுதல் அளிக்கின்றன.நன்றியின் நெகிழ்வோடு,\nஅவற்றில் சில பதிவுகள் இங்கே பார்வைக்கு.....\nபுதிய வலைப்பக்கம் சிறக்க வாழ்த்துகிறேன்.\nஅன்புள்ள திருமதி சுசீலா அவர்களேவலையுலகுக்கு வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன்.வலைப்பதிவராக,நீங்களும் இணைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.\nவாங்க.பொளந்து கட்டுங்க.வானம் மட்டுமே எல்லையாக இருக்கட்டும்.வாழ்த்துக்கள\nவணக்கம்.தாங்கள்,வலை தொடங்கிய விவரம்,அறிந்து கொண்டேன்.சைபர்உலகிற்கு,உங்கள் வரவு,\nநல்வரவாக எமது வாழ்த்துக்கள்.பியோதர்தஸ்தஎவ்ச்கியின்\"குற்றமும் தண்டனையும் \"என்னும் புகழ் பெற்ற நாவலை (எனக்கும் மிகவும் பிடித்த நாவல்களில் ஒன்று)தாங்கள் மொழிபெயர்த்துள்ளதை அறிந்து மகிழ்ந்தேன்....\nஉங்களது அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.\nநா.அனுராதா,தமிழ்ப்பேராசிரியர்,பாத்திமா கல்லூரி,மதுரை:,என் அன்பிற்கும் .மதிப்பிற்கும் என்றும் உரிய சுசீலாஅவர்களின் வலைப்பூ விதைத்த சில எண்ணங்கள்....வலைப்பூ,மொட்டு அவிழும்போதே,நன்றாக மணக்கிறது.வலைப்பூ தரும் வாய்ப்புக்களை(பார்க்க:வலைப்பூவின் இலக்கு)சொல்லி இருக்கும் விதம்,மிக நன்று.நுழை வாயில் சிந்தனைகள்,சிறப்பானவை.சக ஹிருதயர்களோடு எண்ணங்களைப்பகிர்ந்து,வாழ்வின் தருணங்களை நித்தியத்துவம் ஆக்கத்துடிக்கும் உங்கள் முயற்சி வெற்றி பெற அன்பு அனுவின் வாழ்த்துக்கள\nசந்தோஷ்குமார்;அன்புள்ள திரு சுசீலா அவர்களுக்கு,உங்களுடைய வலைப்பதிவு,சிறப்பாகவே உள்ளது.என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nசிவகுமார்:உங்களுடைய பிளாக்ஸ்பாட்டில் உள்ளவற்றைப்படித்தேன்.ஒரு தனி அனுபவமாகவும்,தமிழ் அனுபவமாகவும் இருந்தது.தொடர்ந்து படிக்கிறேன்.\nகிருஷ்ணன்:வாழ்த்துக்கள் சுசீலா அவர்களே,திரு ஜெயமோகன் வலைத்தளத்திலிருந்து,இங்கே வந்தேன்.அடிக்கடிவருவேன்.\nசரவணன்:http://www.oorsuththi.com/வலைப்பக்கங்களில்பூத்துள்ள புதிய பூவிற்கு வாழ்த்துக்களும்,வணக்கங்களும்.உங்கள் எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்\nஅன்புள்ள திருமதி. சுசீலா அவர்களுக்கு,\nஉங்களைப் போன்றவர்கள் ஆழமான சிந்தனைகளும் அனுபவங்களும் உடையவர்கள் வலை வழியாக பலருக்கும் தங்கள் படைப்புகளை அளிக்கத் தொடங்குவது நல்ல மகிழ்வளிக்கும் செயல். அதற்கு என் வலைப்பக்கமும் ஒரு சிறு கருவியாக இருந்திருக்கிறது என்று குறிப்பிட்ட தங்கள் பெருந்தன்மைக்கும் அன்புக்கும் மிக்க நன்றி.\nஉங்கள் எழுத்து முயற்சிகள் அனைத்திலும் பெருவெற்றியடைந்து மேலும் சாதனைகள் பல நிகழ்த்த வாழ்த்துகிறேன்.\nதிரு ஹரன்பிரசன்னா(கிழக்குப்பதிப்பகம்,http://www.nizalkal.blogspot.com/ ):புதியவலையை வரவேற்றதுடன்,இதை மேலும் செம்மைப்படுத்தி உதவியிருக்கிறார்.அவருக்கு, என் உளமார் நன்றிகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஉங்கள் பதிவை பற்றி ஜெயமோகன் மூலம் அறிந்தேன்.\nஉங்களுக்கு நேரமிருந்தால் முத்தமிழ் குழுமத்திலும் பங்களிக்கலாம்\n9 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 8:26\nஎனக்கு புதுசா ,அழகா இருக்குதே கடவுளே \n10 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 7:18\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்���ொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.masusila.com/2011/10/4.html", "date_download": "2018-10-17T00:37:12Z", "digest": "sha1:3VLXX2RU6XWQ52M5RTPTG7P6V6JZSBI5", "length": 21920, "nlines": 257, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: அசடன்:சில முன் குறிப்புகள்-கதைச் சுருக்கம்-1", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஅசடன்:சில முன் குறிப்புகள்-கதைச் சுருக்கம்-1\nமற்றவர்கள் வாழ்கிற உலகத்திற்குள் நுழையவே முடியாதபடி அப்படி\nஏதோ ஒரு வகையில்அவனை எல்லோருமே நேசித்தாலும்,இரக்கமும் கனிவும் காருண்யமும் அவனிடம் சற்றுக் கூடுதலாகவே நிரம்பித்\nதளும்புவதை எல்லோருமே இனம் கண்டு கொண்டாலும் அவனை அவர்களால் புரிந்து கொள்ள மட்டும் முடியாமல் போவது ஏன்\nமற்றவர்களிடமிருந்து - பிற சராசரிகளிடமிருந்து அந்த ‘மாயக்கார’னை வேறுபடுத்துகிற அம்சம்தான் என்ன\nஎல்லாவற்றுக்கும் காரணம் அசடனின் எண்ண ஓட்டம் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டதாக இருப்பதுதான்.\nஅவன் தர்க்கபூர்வமாகச் சிந்திப்பதில்லை என்பதோ அவனது மனம் ஒருகுழந்தையைப் போன்றது என்பதோ இதற்குக் காரணமில்லை.\nஅவன் சிந்திக்கும் பாங்கே ‘மாய’மானது என்கிறேன் நான்.\nமென்மையான இந்த அசடன்,இந்த உலகத்தை,அதன் சிந்தனைப் போக்குகளை,உணர்வுகளை-இங்கு வாழும் மனிதர்கள் கைக் கொண்டிருக்கும் யதார்த்தத்தை அவர்கள் காணும் உண்மையை முற்றாக நிராகரிக்கிறான்.அவனது உண்மை,அவர்களின் யதார்த்தத்திலிருந்து முழுமையாக வேறுபட்டிருக்கிறது;அவர்களின் யதார்த்தம் அவன் கண்களில் ஒரு நிழலைப் போல மட்டுமே தோற்றம் தருகிறது.\nமுற்றிலும் புதிதான ஒரு உண்மையான யதார்த்தத்தைக் காண விரும்பி அதை அவர்களிடம் கோருவதனாலேயே அவன் அவர்களின் எதிரியாகிப் போகிறான்.\nரஷ்யநாட்டின் பழமையான ஒரு அரச/பிரபுத்துவக் குடும்பத்தின் வழி வந்த காரணத்தால் இளவரசன் என்ற பெயரை முன் ஒட்டாகக் ��ொண்டிருக்கும் இளவரசன் மிஷ்கின் என்னும் லேவ் நிகொலெயெவிச், தன் பெற்றோரை இழந்து குடும்ப நண்பர் பாவ்லிஷ்ட்சேவின் பராமரிப்பில் விடப்பட்டவன்; வலிப்பு நோயும் ,இலேசான மனப் பிறழ்வும் கொண்டிருக்கும் அவனை ஷ்னீடர் என்னும் மருத்துவரின் பொறுப்பில் ஒப்புவித்து சிகிச்சைக்குரிய ஏற்பாடுகளைச் செய்கிறார் பாவ்லிஷ்ட்சேவ்.சுவிட்சர்லாந்தில் பல ஆண்டுக் காலம் சிகிச்சை பெற்ற பின் தன் தாய்நாடான ரஷியாவில்,அங்குள்ள பீட்டர்ஸ்பர்க் நகரில் முதன் முறையாகக் கால் பதிக்கிறான் மிஷ்கின்.\nதனது குடும்பப் பாரம்பரியத்தில் வந்த தூரத்து உறவினளான லிசவெதா ப்ரகோஃபியேவ்னாவை முதலில் தேடிச் செல்லும் அவன்,அவளது கணவர் தளபதி இபான்சினையும் அவளது மூன்று மகள்களையும் அறிமுகம் செய்து கொள்கிறான்.அவர்கள் வீட்டில் தற்செயலாக அவன் கண்ணில் படும் நஸ்டாஸ்யா ஃபிலிப்போவ்னாவின் படம் அவனுள் இனம் புரியா உணர்வுகளைக் கிளர்த்துகிறது;\nபேரழகியான அவளுக்குள் பெரும் துயரம் ஒன்றும் உறைந்திருப்பதை அவன் அந்தப் படத்திலிருந்து கண்டு கொள்கிறான்.\nநஸ்டாஸ்யா ஃபிலிப்போவ்னா,பெரும் செல்வந்தரான டாட்ஸ்கி என்பவரால் வஞ்சிக்கப்பட்டவள்;தன்னிடம் பணி புரிந்து இறந்து போன அலுவலரின் மகளான அவளை வளர்க்கும் பொறுப்பை முதலில் ஏற்றுக் கொண்ட டாட்ஸ்கி பிறகு அவளைத் தன் ஆசை நாயகியாக்கி அவளது வாழ்வைச் சீரழித்திருக்கிறார்.அவளை எவருக்காவது திருமணம் செய்து வைத்துத் தன் கடனைக் கழித்து விட்டுப் பணக்காரக் குடும்பத்தில் சம்பந்தம் செய்து கொள்ளும் விருப்பத்தில் இருக்கும் அவர் போட்ட தூண்டிலில் சிக்குகிறான் கன்யா.இபான்சினின் உதவியாளராக இருக்கும் அவன்,அவரது மூன்றாவது மகள் அக்லேயாவின் மீது ஆசை கொண்டிருந்தபோதும் அவளிடமிருந்து சரியான விடை கிடைக்காததாலும் டாட்ஸ்கி தரும் 75,000 ரூபிள்களுக்கு ஆசைப்பட்டும் நஸ்டாஸ்யாவை மணக்கச் சம்மதித்திருக்கிறான். இடையே\nநஸ்டாஸ்யா மீது வெறித்தனமாகக் காதல் கொண்டிருக்கும் ரோகோஸின் என்னும் திடீர்ப்பணக்காரனும் உள்ளே நுழைந்து ஒரு லட்சம் ரூபிள்களைக் கொண்டுவந்து கொட்டி அவளைத் தன்னுடையவளாக்கிக் கொள்ளப் போவதாக சபதமிட்டுப் போகிறான்.\nஅன்று மாலை நடக்கும் பிறந்த நாள் விழாவில் நஸ்டாஸ்யா யாரை மணப்பதென்ற தன் முடிவைச் சொல்லவிருக்கும் அந்த நேரத்தில் - கன்யா வீட்டின் ஒரு பகுதியில் வாடகைக்குத் தங்கியிருக்கும்\nமிஷ்கினும் அழையா விருந்தாளியாக அங்கு செல்கிறான். கன்யாவும் ரோகோஸினுமாக அவளை மாறி மாறி ஏலம் போடுவதைப் பொறுத்துக் கொள முடியாத அவன் ஒரு திடீர் மன எழுச்சியில் அவளை மனைவியாக்கிக் கொள்ளும் தன் விருப்பத்தை அறிவிக்கிறான்.அவனைப் போன்ற கள்ளமற்ற நேர்மையான ஒருவன் தன்னை மணக்க வருவதில் நஸ்டாஸ்யா ஒரு புறம் மகிழ்ச்சியடைந்தாலும்,மறுபுறம் தான் அதற்கு லாயக்கற்றவள் என்ற எண்ணமும் அவளை வதைக்கிறது.எதிர்பாராத விதமாக மிஷ்கின் ஒரு சொத்துக்கு வாரிசாகப் போகிறான் என்ற செய்தியும் கூடவே கிடைத்து விட நஸ்டாஸ்யா சற்றே நெகிழ்ந்த தன் உள்ளத்தை மேலும் இறுக்கமாக்கிக் கொள்கிறாள்.டாட்ஸ்கி நஷ்ட ஈடாகக் கன்யாவுக்குத் தரும் 75000 ரூபிள்களும் வேண்டாம் என்ற எண்ணத்தில் அவனை மறுதலிக்கும் அவள் ரோகோஸின் கொண்டு வரும் ஒரு லட்சம் ரூபிள்களையும் எரியும் நெருப்பில் தூக்கிப் போட்டபடி தன் சுய கௌவரத்தை நிலை நிறுத்திக் கொள்கிறாள்.பணத்தாசை கொண்ட கன்யா வேண்டுமானால் எரியும் நெருப்பில் கை விட்டு அந்தத் தொகையை எடுத்துக் கொள்ளட்டும் என்று அவள் பிரகடனம் செய்ய கன்யாவின் தன்மான உணர்வு அவனைக் கட்டிப்போட்டு விடுகிறது. மிஷ்கினைப் போன்ற ஒரு அப்பாவிக்குத் தான் தகுதியற்றவள் என நினைக்கும் நஸ்டாஸ்யா அவனது கோரிக்கையை நிராகரித்தபடி ரோகோஸினுடன் ஓடிப் போகிறாள்.மிஷ்கினும் அவர்களைத் தொடர்கிறான்.\n[இந்தப் பகுதி முழுவதும் ஒரே நாள் நிகழ்வாக - நாவலின் முதல் பாகம் முழுவதுமாக அமைந்திருப்பது இந்நாவலின் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம்]\nஅசடன்:சில முன் குறிப்புகள் [2]\nஅசடன்:சில முன் குறிப்புகள் [1]\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அசடன் , தஸ்தயெவ்ஸ்கி , மொழியாக்கம்\n8 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:09\nஅசடன் பற்றி ஜெயமோகன் மிகவிரிவான கட்டுரை,முன்னுரை படித்தேன்.இதுபோலொரு நூலை ஆங்கிலம் அறியாத என்போன்ற பலருக்கும் தந்தமைக்கு நன்றிகள் போதா\n11 டிசம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 8:56\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nஅசடனில் சில பாத்திரங்கள்-பகுதி 3\nஅசடனில் சில பாத்திரங்கள்-பகுதி 2\nஅசடனில் சில பாத்திரங்கள்-பகுதி 1\nஅசடன்:சில முன் குறிப்புகள்-கதைச் சுருக்கம்-2\nஅசடன்:சில முன் குறிப்புகள்-கதைச் சுருக்கம்-1\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaseithi.com/2018/06/date-fixed-for-basils-case.html", "date_download": "2018-10-17T01:21:21Z", "digest": "sha1:RXOPDOVDBBVDT433RSU4ZLWOYCSDODWY", "length": 9001, "nlines": 70, "source_domain": "www.thinaseithi.com", "title": "அரச நிதி முறைகேடு : பசிலின் வழக்கு நவம்பரில் - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nஅரச நிதி முறைகேடு : பசிலின் வழக்கு நவம்பரில்\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nஅரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தி முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட 04 சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் நவம்பர் 01ம் திகதி முதல் விசாரணையை ஆரம்பிக்க செய்ய கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.\nஇந்த மனு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க முன்னிலையில் இன்று (06) அழைக்கப்பட்டது.\nஇதன்போது வழக்கை எதிர்வரும் நவம்பர் 01ம் திகதி முதல் விசாரணை செய்ய தீர்மானித்த நீதிபதி அன்றைய தினம் சாட்சியாளர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.\nகடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீடு வழங்குவதற்காக 2992 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதன் மூலம் அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nபொதுச் சொத்துக்கள் சட��டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அந்த அமைச்சின் முன்னாள் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க, அந்த திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nசட்ட பூர்வமாக்கப்படும் கஞ்சா- வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை\nகனடாவில் அடுத்த வாரம் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்படுவதால், கஞ்சாவை பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தும் சாரதிகளை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://barthee.wordpress.com/2000/01/", "date_download": "2018-10-17T00:36:44Z", "digest": "sha1:LFC4KULUNSBWOOQY6GGFE65FMK3BWVMS", "length": 29432, "nlines": 308, "source_domain": "barthee.wordpress.com", "title": "ஜனவரி | 2000 | Barthee's Weblog", "raw_content": "\n(Swami Vivekananda, ஜனவரி 12, 1863 – ஜூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.\nவிவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் (Presidency College) சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் (Scottish Church College) தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.\nஇறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். ராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழு���ையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இராமகிருஷ்ணரின் போதனைகள், உருவ வழிபாடு, அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது.\n1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர். அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்படிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.\nகன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவின் 1893ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துக்களை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்\n1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுக்கள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந���த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது. பின்னர் கல்கத்தாவில் இராமகிருசுண இயக்கம் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். ஜனவரி 1899 முதல் டிசம்பர் 1900 வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டு பயணம் மேற்கொண்டார்.\n1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். இன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.\nமனிதர் இயல்பில் தெய்வீகமானவர்கள் என்பதையும், இந்த தெய்வீகத்தை வெளிப்படுத்தவதே மனித வாழ்வின் சாரம் என்பதையும் அவர் தன் அனைத்து சொற்பொழிவுகளிலும், எழுத்துக்களிலும் வலியுறுத்துவதைக் காணலாம். காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் ரிஷிகளிடமும், சமூகத்தில் ஒரு பிரிவினரிடமும் மட்டுமே குழுமியிருந்த ஆன்மீகம், சமூகத்தில் இருந்த அனைவரிடமும் பரவ வேண்டும் என அவர் விரும்பினார். வேதாந்த கருத்துக்களை பின்பற்றி செயலாற்றும் ஒருவர், சமூகத்தில் எந்தப் பணியைச் செய்தாலும் அதை சிறப்பாக செய்யமுடியும் என்பது அவர் கருத்து. மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார். [தொகு]\nகடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.\nஉலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.\nசெயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.\nவாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்.\nஉலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.\nசுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.\nஎப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.\nநமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாகத் திகழுங்கள்\nஇளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.\nஇளைஞர்களே உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால் என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.\nவலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.\nசுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்.\nஎன் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்\nநான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு\nகடவுளைத் தேடி… எனும் தலைப்பில் வங்க மொழியில் கவிதைகளை எழுதியுள்ளார். அதுபற்றி வெகு சிலருக்கேத் தெரியும். அதனைத் தமிழிலும் மொழிபெயர்த்துள்ளனர். அவற்றினை திருமதி.சௌந்திரா கைலாசம் என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மீராபாய், கபீர்தாசு ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்றவரின் கவியில் உள்ள ஆழம், இவற்றிலும் உண்டு. எடுத்துக்காட்டாக.. அனைத்தும் ஆகி அன்பாகி அமைபவன் அவனே அவன்தாளில் உனதுளம் ஆன்மா உடல் எல்லாம் உடனே தருக என் நண்பா\nஇறைவனைத் தேடுகின்றாய் நீ மனத்தில் வேற்றுமை\nஇருக்கின்ற அனைத்தையும் நேசித் திடும்\nஒருவன் ஆண்டவனை அவனைத் தொழுபவனாம்\nவிவேகானந்தரின் புகைப்பட தொகுப்பினை இங்கு காணலாம்\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள���ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-17T01:09:08Z", "digest": "sha1:YCQIZ27O6XZIT77G6J2V2JFCAVYOAYY2", "length": 4763, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "பாளித்தியம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) பாளித்தியமென்னும் பாகதவிலக்கணமும் (காரிகை. பாயி.1, உரை).\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 சூன் 2018, 03:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/gossips/actress-s-special-pooja-movie-offers-044914.html", "date_download": "2018-10-17T00:38:43Z", "digest": "sha1:4F5NLZMYJITIKCK7UW53WQ2IMQEFBO63", "length": 10457, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மசாஜ் செய்ய போன இடத்தில் சிறப்பு பூஜை செய்த நடிகை: குவியும் பட வாய்ப்புகள் | Actress's special pooja for movie offers - Tamil Filmibeat", "raw_content": "\n» மசாஜ் செய்ய போன இடத்தில் சிறப்பு பூஜை செய்த நடிகை: குவியும் பட வாய்ப்புகள்\nமசாஜ் செய்ய போன இடத்தில் சிறப்பு பூஜை செய்த நடிகை: குவியும் பட வாய்ப்புகள்\nசென்னை: மூன்றெழுத்து நடிகை பட வாய்ப்புகளுக்காக வெளிநாட்டில் சிறப்பு பூஜை நடத்தியுள்ளாராம்.\nமூன்றெழுத்து நடிகை ஒருவர் கோலிவுட், டோலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்தார். அதன் பிறகு அம்மணியுடன் பெரிய ஹீரோக்கள் நடிக்க மறுக்கவே அவர் குறைந்த பட்ஜெட் படங்களில் கவனம் செலுத்தினார்.\nஒரு சமயத்தில் கையில் படம் இல்லா நிலை கூட வந்தது. வேறு ஒரு திரையுலகிற்கு பெரிய எதிர்பார்ப்புடன் சென்று போன வேகத்தில் திரும்பி வந்தார்.\nஇந்நிலையில் அழகை மெயின்டெய்ன் செய்ய வெளிநாட்டுக்கு சென்று மசாஜ் செய்துள்ளார். மசாஜ் பார்லரில��� வேலை செய்யும் ஒரு பெண் எங்க ஊருக்கு வெளியே இருக்கும் அந்த இடத்தில் சிறப்பு பூஜை செய்தால் பட வாய்ப்புகள் உங்களை தேடி வரும் என்றாராம்.\nஅம்மணியும் காலம் தாழ்த்தாமல் அங்கு சென்று பூஜை செய்துவிட்டு ஊர் திரும்ப அட என்ன ஆச்சரியம் கை நிறைய படங்கள். அவர் இந்த ஆண்டு முழுவதும் பிசியோ பிசிங்க.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெல்போனில் ஆபாச படம் காட்டினார்: ஸ்டண்ட் மாஸ்டர் மீது பெண் உதவி இயக்குனர் புகார்\n’பேட்ட’ படத்தில் ஹாஸ்டல் வார்டனாக நடிக்கிறாரா ரஜினி\nவிஷாலும் லிங்குசாமியை விடுற மாதிரி இல்ல.. லிங்குசாமியும் விஷால விடுறதா இல்ல\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/amitabh-bachchan-s-fans-troll-pooja-bhatt-053267.html", "date_download": "2018-10-17T01:21:43Z", "digest": "sha1:KVT2SXMNARQFYDFS4SYORLIZKQVN2MGD", "length": 11898, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான் குடிகாரியா, நீ பார்த்த???: அஜீத் பட ஹீரோயின் விளாசல் | Amitabh Bachchan's fans troll Pooja Bhatt - Tamil Filmibeat", "raw_content": "\n» நான் குடிகாரியா, நீ பார்த்த: அஜீத் பட ஹீரோயி��் விளாசல்\nநான் குடிகாரியா, நீ பார்த்த: அஜீத் பட ஹீரோயின் விளாசல்\nநான் குடிகாரியா, நீ பார்த்த\nமும்பை: தான் குடிப்பதை நிறுத்திவிட்டதாக நடிகை பூஜா பட் தெரிவித்துள்ளார்.\nபிரபல பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட்டின் மகளான நடிகை பூஜா பட் தற்போது படங்களை இயக்குவது, தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் கதுவா விவகாரம் குறித்து பேச மறுத்த நடிகர் அமிதாப் பச்சனை அவர் தாக்கிப் பேசியுள்ளார்.\nஇதை பார்த்த அமிதாப் பச்சனின் ரசிகர்கள் பூஜாவை குடிக்கு அடிமை என்று விளாசியுள்ளனர்.\nபடத்தில் மட்டும் தான் அமிதாப் பச்சன் பெண்களின் உரிமைக்கு போராடுவாரா என்று பூஜா கேள்வி எழுப்பினார். முழுநேரம் குடிக்கு அடிமையானவர் எல்லாம் இப்படி கேட்கத் தேவையில்லை என்று அமிதாபின் ரசிகர்கள் பூஜாவை கலாய்த்துள்ளனர்.\nமூளையே இல்லாத மதுவுக்கு அடிமையாகியுள்ள பூஜாவால் மட்டும் தான் அமிதாப் பச்சனை பற்றி இப்படி பேச முடியும். பப்ளிசிட்டிக்காக அவர் போதையில் உளறுகிறார் என்று அமிதாப் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.\nநான் ஒன்றும் குடிக்கு அடிமை இல்லை. 2016ம் ஆண்டோடு குடிப்பதை நிறுத்திவிட்டேன். 485 நாட்களாக மதுவை தொடவில்லை. மதுப் பழக்கம் பற்றி மக்கள் பேச மறுக்கும் நிலையில் நான் தைரியமாக பேசினேன் என்று பூஜா பதிலடி கொடுத்துள்ளார்.\nநல்ல வேளை நான் சரியான நேரத்தில் குடிப்பழக்கத்தை நிறுத்தினேன். நான் தற்போது நலமாக உள்ளேன். ஆனால் கொஞ்சம் வெயிட் போட்டுவிட்டது. பெற்றோருக்கு குடிப்பழக்கம் இருந்தால் நமக்கும் வந்துவிடுகிறது என்கிறார் பூஜா. அஜீத், பிரசாந்த் நடித்த கல்லூரி வாசல் படத்தில் நடித்தவர் பூஜா என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லி��ுந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதற்கு பெயர் தான் சந்து கேப்பில் சிந்து பாடுவதோ\nவிஷாலும் லிங்குசாமியை விடுற மாதிரி இல்ல.. லிங்குசாமியும் விஷால விடுறதா இல்ல\nநைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: நடிகையை மிரட்டிய இயக்குனர்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/10-ducks-team-out-just-3-006703.html", "date_download": "2018-10-17T00:46:41Z", "digest": "sha1:BACHRWISM6FQWXWA773TC2QENXGLVZQG", "length": 10768, "nlines": 142, "source_domain": "tamil.mykhel.com", "title": "3 முட்டை போட்ட கம்பீர்... 10 முட்டை போட்ட 'டென்'னை விட பெஸ்ட்தானே...!! - Tamil myKhel Tamil", "raw_content": "\n» 3 முட்டை போட்ட கம்பீர்... 10 முட்டை போட்ட 'டென்'னை விட பெஸ்ட்தானே...\n3 முட்டை போட்ட கம்பீர்... 10 முட்டை போட்ட 'டென்'னை விட பெஸ்ட்தானே...\nலண்டன்: என்னமோ கெளதம் கம்பீர் 3 போட்டிகளில் அடுத்தடுத்து டக் அவுட் ஆனதை வைத்து அவரை வாட்டி வதைத்து விட்டார்கள் பலரும். ஆனால் இங்கிலாந்திலோ சத்தமே இல்லாமல், ஒரு போட்டியில் ஒரு வீரரைத் தவிர மற்ற 10 பேருமே முட்டை எடுத்து மலை முழுங்கி மகாதேவ சாதனையைப் படைத்துள்ளதைப் பார்த்து நிச்சயம் கம்பீர் கண்டிப்பாக ஆறுதல் அடைவார் என்று நம்பலாம்.\nஇத்தனைக்கும் கம்பீர்தான் சரியாக ஆடவில்லையே தவிர அவரது அணி பரவாயில்லை, ரொம்ப மோசமாகவெல்லாம் ஆடாமல் சற்று கெளரவமாகத்தான் ஆடி வருகிறது.\nஆனால் செஷைர் லீக் டிவிஷன் 3வது போட்டியில் கலந்து கொண்ட டென் விர்ரல் கிரிக்கெட் கிளப் வீரர்கள் படா மோசம்.. பக்கா நாசமாக ஆடி 3 ரன்களை மட்டுமே எடுத்து 10 விக்கெட்களும் முட்டை போட்டு கேவலப்படுத்தியுள்ளனர் அந்த அணியை.\nகம்பீர் நடப்பு ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து 3 முட்டைகளைப் போட்டு புதிய சாதனையைப் படைத்தார்.\nமுதல் மூன்று போட்டிகளிலும் அவர் போட்டது முட்டைதான். ஒரு ரன் கூட எடுக்கவில்லை.\nஇதையடுத்து மீடியாக்கள் கம்பீரைப் போட்டுத் தாக்கி வி்ட்டன. இதனால் கம்பீரமாக நடமாட முடியாத அளவுக்கு நெருக்குதலுக்குள்ளானார் கம்பீர்.\nஆனால் 4வது போட்டியில் சமாளித்து விட்டார் கம்பீர். அபாரமாக ஆடிய அவர் 5 பந்துகளைத் திறம்பட சந்தித்து ஒரு ரன்னை வெற்றிகரமாக எடுத்து சற்றே மனம் குளிர்ந்தார். ஆனால் அதற்கு மேல் எடுக்காமல் மறுபடியும் டென்ஷனக்குள்ளாக்கினார்.\nஆனால் டென்னுக்கு கம்பீர் பெஸ்ட்..\nஆனால் டென் விர்ரல் அணியோ ரொம்ப பிரமாதம். விளையாடிய வீரர்கள் அத்தனை பேருமே டக் அவுட். ஹாப்சன் என்பவர் மட்டும் சமாளித்து ஆடி ஒரு ரன் எடுத்து மானத்தைக் காப்பாற்றிக் கொண்டார்.\nஓடியதை விட உதிரிகள் அதிகம்\nஇந்தப் போட்டியில் வீரர்கள் எடுத்த ரன் வெறும் ஒரு ரன்தான். ஆனால் எக்ஸ்ட்ராவாக வந்த ரன்கள் 2. ஆக வீரர்களை விட உதிரிகள்தான் அதிகம்.\nஇப்பச் சொல்லுங்க இந்த டென்னை விட நம்ம கம்பீர் பெஸ்ட்தானே.....\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139628-tanjore-farmers-complaints-tn-government-over-lack-of-paddy-procurement-stations.html", "date_download": "2018-10-17T00:33:28Z", "digest": "sha1:RTJETTRQKFDIHQUAINJTVOD7Q3DZHMFU", "length": 26970, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "`கொள்முதலும் செய்யல; அறுவடையும் செய்ய முடியல!' - அமைச்சர் துரைக்கண்ணு தொகுதியில் அவலம் | Tanjore Farmers complaints tn government over lack of Paddy procurement stations", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப���பட்ட நேரம்: 17:20 (13/10/2018)\n`கொள்முதலும் செய்யல; அறுவடையும் செய்ய முடியல' - அமைச்சர் துரைக்கண்ணு தொகுதியில் அவலம்\n``தொகுதியில், அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் முறையாக நெல் கொள்முதல் செய்யவில்லை. இதற்கு, சாக்கு பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இதனால், அறுவடைக்கு தயாராக இருந்தும் பல விவசாயிகள் அறுவடை செய்யாமல் உள்ளனர். இதனால், நெல் கதிர்கள் வயலிலேயே சாய்ந்து முளைக்கத் தொடங்கியுள்ளதாகவும், வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு தொகுதியிலேயே இந்த அவலம் நடக்கிறது'' என விவசாயிகள் வேதனையோடு குற்றம் சாட்டுகிறார்கள்.\nதஞ்சாவூர் பகுதிகளில், அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அறுவடைசெய்த நெல்லை கொள்முதல் செய்யாததால், நெல் முளைத்துவிடுவதாகக் கூறி, தொடர்ந்து சாலை மறியல் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்திவந்தனர். இந்தநிலையில், உணவுத் துறை அமைச்சர் காமராஜ் உடனடியாக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படும் என அறிவித்தார். ஆனாலும், இன்னும் பல இடங்களில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. அவ்வப்போது பெய்யும் மழையில், நெல் நனைந்து முளைக்கத் தொடங்கியது. இது ஒரு புறம் இருக்க, நெல் கொள்முதல் செய்யப்படாததால், பல வயல்களில் நெல் கதிர்கள் அறுவடைக்குத் தயாராக இருந்தும் அறுவடை செய்யாமல் உள்ளனர். இதனால் நெற்கதிர்கள் வயலிலேயே சாய்ந்து வீணாக தொடங்கியுள்ளது என வேதனையோடு தெரிவிக்கிறார்கள் விவசாயிகள்.\nஇதுகுறித்து விவசாயி சிவக்குமாரிடம் பேசினோம். ``என் ஊர் நல்லவன்னியன் குடிக்காடு. வேளாண்மை அமைச்சர் துரைக்கண்ணு தொகுதியில்தான் என் ஊர் வருகிறது. ஏழு ஏக்கரில் குறுவை சாகுபடி செய்திருந்தேன். அறுவடைக்குத் தயாராக நெல் கதிர்கள் இருந்தும் நெல்லை அறுவடை செய்ய முடியவில்லை. கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்யாததே இதற்குக் காரணம். கடந்த வாரத்தில் பல இடங்களில் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து, மெயின் சாலையில் உள்ள கொள்முதல் நிலையங்களில் மட்டும் கொள்முதல் செய்யத் தொடங்கினர். உள்ளடங்கியவாறு உள்ள கிராமங்களில் இன்னும் முறையாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. எங்க ஊர் கொள்முதல் நிலையத்தில் கேட்டால் குற��ந்த அளவு சாக்குகளே அரசு அனுப்பியுள்ளது. அவை தீர்ந்துவிட்டது. சாக்கு வந்தால்தான் நெல் கொள்முதல் செய்வோம் என்கின்றனர்.\nநெல் கொள்முதல் செய்யவில்லை என்றால், அறுவடை செய்த நெல்லை எங்கே வைப்பது என்ற பயத்தில் நான் இன்னும் அறுவடை செய்யாமலேயே இருக்கிறேன். பயிர்செய்து அறுவடைக்குத் தயாராகி நிற்கும் கதிர்களைக்கூட சரியான நேரத்தில் அறுவடை செய்யாமல் விக்கித்து நிற்கிறோம். இப்படியே போனால், வயலில் சாய்ந்துவிட்ட நெல் கதிர்கள் அவ்வப்போது பெய்யும் மழையில் நனைந்து முளைக்க ஆரம்பித்துவிடும். என்ன செய்வதெனப் புரியாமல் பல விவசாயிகள் தவித்துவருகிறோம். நேரத்தில் அறுவடை செய்யப்படாததால், அடுத்த நடவுக்கு நாற்று விட்டு வைத்திருந்தோம் . அவையும் காயத் தொடங்கிவிட்டன. பல இன்னல்களில் சிக்கித் தவித்தே ஒவ்வொரு விவசாயியும் விவசாயம் செய்துவருகிறான். வெயில், மழை என இவற்றிலிருந்து குழந்தையைப் போல பயிரைக் காப்பாற்றி, அதை சரியான நேரத்தில் அறுவடைசெய்து காசாக்கும் நேரத்தில்கூட அரசு விவசாயிக்கு உறுதுணையாக இல்லாமல் இருக்கிறது. அதுவும் வேளாண்மைத் துறை அமைச்சர் இருக்கும் தொகுதியிலேயே இந்த அவலம் நடப்பது வேதனைக்குரியது'' என்றார்.\nஅதே ஊரைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவரிடம் பேசினோம். ``ஒரு ஏக்கர்ல பயிர் செய்யப்பட்ட நெல் அறுவடைக்குத் தயாராக நிற்கிறது. 10 தினங்களாகக் கொள்முதல் நிலையத்துக்கு நடையாக நடக்கிறேன். ஏம்மா இப்படி அலைஞ்சுகிட்டே இருக்க. சாக்கு இல்லை. அரசு என்ன சொல்லுதோ அதைத்தான் நாங்கள் செய்ய முடியும் என அக்கறையே இல்லாமல் சொல்கிறார்கள். இல்லப்பா நான் அறுவடை செய்து இங்கு கொண்டுவந்து கொட்டிப்புடுவேன். அப்புறம் நீங்க எடுத்துக்கொள்ளவில்லை என்றால், அது இங்கேயே கிடந்து முளைக்கத் தொடங்கிவிடும். அதைப் பார்க்கிற தைரிய மனசு எனக்கில்லை. அதான் அப்படியே வயிலிலேயே இருக்கட்டும் என விட்டு வைத்துள்ளேன் என சொன்னேன். விளைந்த நெல்லைக்கூட காப்பாற்ற முடியாமல், கதிர்கள் வயலிலேயே சாய்ந்து மடிவதை எந்த விவசாயியும் விரும்ப மாட்டான். சீக்கிரமே அரசு இதில் அக்கறையோடு நடவடிக்கை எடுத்து விவசாயிகள் வயித்துல பாலை வார்க்க வேண்டும்'' என்றார்.\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\n`சென்னை��ை மிரட்டும் குடிநீர் பிரச்னை’ - வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை\n\" - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nவிவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்களோ, ``காவிரி டெல்டா மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளின் நிலையும் இப்படித்தான் உள்ளது. உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு இருக்கும் தொகுதியிலேயே முறையாக நெல் கொள்முதல் செய்யப்படாததால், பல பேர் இன்னும் அறுவடையே செய்யாமல் இருக்கிறார்கள். இதனால், விவசாயிகள் பல துயரத்துக்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையைப் போக்க, துரித நடவடிக்கை எடுக்காமல் அமைச்சர் காமராஜ் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது என்றும், துரைக்கண்ணு போதிய சாக்குகள் கையிருப்பு உள்ளது என்றும் பேட்டி மட்டுமே கொடுத்து கொண்டிருக்கிறார்கள்'' என்றனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\n`சென்னையை மிரட்டும் குடிநீர் பிரச்னை’ - வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை\n\" - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nநேற்று தி.மு.க-வில் நடந்தது... இன்று அ.ம.மு.க-வில்\n‘பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு சென்டிமென்ட் தான் காரணம்’ - தர்மேந்திர பிரதான்\n`அ.தி.மு.க அரசு யார் கட்டுப்பாட்டிலும் இல்லை' - அமைச்சர் கடம்பூர் ராஜு\n'கண்ணீர்வடிக்கும் கலெக்டர் அலுவலகப் பெண் ஊழியர்' - தாசில்தார் மீது பாலியல் புகார்\n‘மரணித்த சிறுவனின் ஆத்மா என்னை அழைக்கிறது’ - இளைஞரின் தற்கொலை கடிதத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்கக் கோரி ஆளுநருக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம்\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3399604&anam=DriveSpark&psnam=CPAGES&pnam=tbl3_autos&pos=6&pi=4&wsf_ref=%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%7CTab:unknown", "date_download": "2018-10-17T01:13:56Z", "digest": "sha1:FWTLOCD5WSPG736SVBNIAV2FGZX6GPLY", "length": 18566, "nlines": 83, "source_domain": "3gdongle.airtel.in", "title": "ப்ளீஸ் இதை நீங்க முயற்சி பண்ணாதீங்க... 180 கி.மீ வேகத்தில் பறந்த கார் மற்றும் பைக்- வீடியோ-DriveSpark-Car News-Tamil-WSFDV", "raw_content": "\nப்ளீஸ் இதை நீங்க முயற்சி பண்ணாதீங்க... 180 கி.மீ வேகத்தில் பறந்த கார் மற்றும் பைக்- வீடியோ\nப்ளீஸ் இதை நீங்க முயற்சி பண்ணாதீங்க... 180 கி.மீ வேகத்தில் பறந்த கார் மற்றும் பைக்- வீடியோ\nபைக்கில் வேகமாக செல்வது என்றால் நம் இளைஞர்களுக்கு கேட்கவா வேண்டும். இளம் கன்று பயம் அறியாது என்பது போல் இளைஞர்கள் எந்த பயமும் இல்லாமல் ரோட்டில் அதிக வேகத்தில் பைக் ஓட்டுவதை நாம் இன்று காண முடிகிறது.\nப்ளீஸ் இதை நீங்க முயற்சி பண்ணாதீங்க... 180 கி.மீ வேகத்தில் பறந்த கார் மற்றும் பைக்- வீடியோ\nஇதில் போட்டி என்று வந்து விட்டால் கேட்கவா வேண்டும். ரோட்டில் செல்லும் போது ஒருவரை ஒருவர் முந்தி செல்வதற்காக போட்டி போட்டு கொண்டு அதிக வேகத்தில் செல்கின்றனர். இதில் இருக்கும் ஆபத்து பற்றி அவர்களுக்கு கவலையும் இல்லை பயமும் இல்லை இவ்வாறு ஆபத்தான முறையில் பைக் ஓட்டி சென்ற ஒரு சம்பவம் குறித்து கீழே பார்போம் வாருங்கள்\nப்ளீஸ் இதை நீங்க முயற்சி பண்ணாதீங்க... 180 கி.மீ வேகத்தில் பறந்த கார் மற்றும் பைக்- வீடியோ\nஇந்த வீடியோவில் அவர் அனுமதிக்கப்பட்ட வேகத்தை தாண்டி மட்டும் அல்ல மிக வேகமாக சென்றார். மேலும் பைக்கின் லீன் ஆங்கிளும் மிக அதிகமாக இருந்தது. இந்த பைக் மட்டும் அல்லாமல் இந்த பைக்குடன் சேர்ந்து ஒரு ஹூண்டாய் க்ரெட்டா காரும் சென்றிருந்தது. இந்த இரண்டு வாகனங்களும் சுமார் 170 கி.மீ. வேகத்தை கடந்து ரோட்டில் புயலாய் பறந்தன.\nப்ளீஸ் இதை நீங்க முயற்சி பண்ணாதீங்க... 180 கி.மீ வேகத்தில் பறந்த கார் மற்றும் பைக்- வீ���ியோ\nஇந்த வேகம் இந்திய ரோட்டில் மிகவும் பாதுகாப்பற்ற ஒன்று. இந்த வீடியோவின் முதல் பாதியில் கேடிஎம் டியூக் 390 பைக் ஹூண்டாய் க்ரெட்டா காரை வேகமாக சென்று முந்தியது. பைக் முந்தியதும் அதன் கேம் குறைந்தது. இரண்டாம் பாதியில் க்ரெட்டா கார் மீண்டும் புயலாய் பாய்ந்து மிக வேகமாக டியூக் 390 பைக்கை முந்தியது. அதன் பின் நடந்தது தான் மோசமான சம்பவம்\nப்ளீஸ் இதை நீங்க முயற்சி பண்ணாதீங்க... 180 கி.மீ வேகத்தில் பறந்த கார் மற்றும் பைக்- வீடியோ\nமீண்டும் கேடிஎம் பைக்கை ஓட்டியவர் அதிகவேகமாக செல்ல ஆரம்பித்தார் பைக் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் அதிகரித்து 150 கி.மீ. வேகத்தை தொட ஆரம்பித்தது. இருந்தும் விடாமல் பைக்கை முறுக்கெற்றி பறக்க ஆரம்பித்தார். சுமார் 170 கி.மீ. வேகத்தை கடந்து இந்த பைக் சென்றது.\nப்ளீஸ் இதை நீங்க முயற்சி பண்ணாதீங்க... 180 கி.மீ வேகத்தில் பறந்த கார் மற்றும் பைக்- வீடியோ\nஅப்பொழுது அவர் அதிவேகத்தில் சென்ற ஹூண்டாய் க்ரெட்டா காரையும் முந்தினார். இருந்தும் பைக்கில் சென்றவர் விடவில்லை. தொடரந்து வேகத்தை அதிகரித்து சென்று கொண்டிருந்தார். பைக் சுமார் 180 கி.மீ வேகத்தை தொட்டிருக்கும். அதனுடன் விடியோ முடிகிறது.\nப்ளீஸ் இதை நீங்க முயற்சி பண்ணாதீங்க... 180 கி.மீ வேகத்தில் பறந்த கார் மற்றும் பைக்- வீடியோ\nஇந்த சம்பவதில் அதிகவேகத்தில் இரண்டு வாகனமும் செல்லும் போது ஏதேனும் ஒருவர் ஒரு கண்ணிமைக்கும் பொழுது கண்ட்ரோலை இழந்திருந்தால் அங்கு பெரும் விபத்தே நிகழ்ந்திருக்கும் சில உயிர் பலிகள் கூட ஆகியிருக்கலாம்.\nப்ளீஸ் இதை நீங்க முயற்சி பண்ணாதீங்க... 180 கி.மீ வேகத்தில் பறந்த கார் மற்றும் பைக்- வீடியோ\nகேடிஎம் டியூக் 390 பைக்கை பொருத்தவரை 373 சிசி லிக்யூட் கூல் பியூயல் இன்ஜெக்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் உள்ள பைக் பழைய மாடல் பைக், இது 44 பிஎச்பி பவரையும், 35 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக் 0-100 கி.மீ. வேகத்தை வெறும் 6 நொடிகளில் கடந்து விடும் திறனை கொண்டது.\nப்ளீஸ் இதை நீங்க முயற்சி பண்ணாதீங்க... 180 கி.மீ வேகத்தில் பறந்த கார் மற்றும் பைக்- வீடியோ\nஇந்த கேடிஎம் 390 பைக் பாக்கெட் மான்\nஸ்டர் பைக்காகவும், அடிக்கடி விபத்துக்களிலும் சிக்கும் பைக். இந்த பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் இருந்தா���ும் இந்த வேகத்தில் அது சிறப்பாக செயல்பட்டு விபத்தை தவிர்க்கும் என சொல்ல முடியாது.\nப்ளீஸ் இதை நீங்க முயற்சி பண்ணாதீங்க... 180 கி.மீ வேகத்தில் பறந்த கார் மற்றும் பைக்- வீடியோ\nமேலும் இந்த வீடியோவில் பைக்கில் செல்பவர் 170 கீ.மீ வேகத்தில் முறையான ரைடிங் கியரும் இல்லாமல் பயணிக்கிறார்.இளைஞர்கள் பெரும்பாலும் ரைடிங் கியர்கள் குறித்து விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். அதற்கானவிழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது.\nப்ளீஸ் இதை நீங்க முயற்சி பண்ணாதீங்க... 180 கி.மீ வேகத்தில் பறந்த கார் மற்றும் பைக்- வீடியோ\nஅதே போல இந்த வீடியோவில் ஹூண்டாய் க்ரெட்டா காரில் வந்தவரும் தொடர்ந்து விதிமுறை மீறல்களில் ஈடுபட்டுள்ளார். இவர் காரில் சுமார் 170 கி.மீ. வேகத்தில் பயணித்துள்ளார் அது மிகவும் அபாயகரமானது. இந்தியாவில் அந்த வேகத்தில் செல்வது உயிருக்கு உத்தரவாதம் அற்றது.\nப்ளீஸ் இதை நீங்க முயற்சி பண்ணாதீங்க... 180 கி.மீ வேகத்தில் பறந்த கார் மற்றும் பைக்- வீடியோ\nஇந்தவீடியோவில் வந்த கார் ஹூண்டாய் க்ரெட்டாவின் டாப் எண்ட் மாடல் கார். இது 126 பிஎச்பி பவரையும், 259 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பவர் நீங்கள் கவனமான இல்லை என்றால் பெரும் விபத்தை கூட ஏற்படுத்தி விடும். இந்த வீடியோவில் க்ரெட்டா காரை ஓட்டிவரும் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டுள்ளது.\nப்ளீஸ் இதை நீங்க முயற்சி பண்ணாதீங்க... 180 கி.மீ வேகத்தில் பறந்த கார் மற்றும் பைக்- வீடியோ\nஇவ்வளவு நேரம் வீடியோ வீடியோ என்று சொல்லி கொண்டே இருக்கிறீர்களே எங்கே அந்த வீடியோ என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. உங்களுக்காக அந்தவீடியோவை கீழே கொடுத்துள்ளோம் பாருங்கள். இந்த வீடியோவை பார்த்து விட்டு நீங்களும் இதை முயற்சிக்க நினைக்காதீர்கள் பெரும் ஆபத்தில் முடிந்து விடும்.\nஹூண்டாய் க்ரொட்டா காருடன் போட்டி போட்டு கேடியும் 390 டியூக் பைக்கில் 180 கீ.மீ. வேகத்தில் புயலாய் பறந்த இளைஞரின் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வருகிறது. முறையான பாதுகாப்பும் இல்லாமல் விதிமுறைகளையும் மீறி இவர் பயணம் செய்துள்ளது. இவருக்கு ஏற்றார் போல் காரில் வருபவரும் அதிபயரங்கர வேகத்தில் சென்றுள்ளார். இது குறித்த முழு செய்தியை கீழே படியுங்���ள்\nமறந்தும் கூட இந்த பொருட்களை காலை உணவிற்கு முன் சாப்பிட்டு விடாதீர்கள்\nபெருங்காயத்தை உணவில் சேர்ப்பது உண்மையில் ஆரோக்கியமானதா\nவயிற்றில் 38 கிலோ எடையுள்ள புற்றுநோய் கட்டி... அறுவை சிகிச்சை மூலம் வெளியேற்றம்\nசீனர்களின் நீண்ட ஆயுளுக்கும், புத்தி கூர்மைக்கும் காரணம் #முத்து பொடி வைத்தியம்தான்...\nபால் குடிப்பது உங்களுக்கு எப்படிபட்ட தீமைகளை ஏற்படுத்தும் தெரியுமா\nகுடலில் உள்ள கழிவுகளை ஒரே நாளில் வெளியேற்றும் மூன்று அற்புத ஜூஸ்கள்\nஉங்கள் வீட்டில் ஏ.சி இருக்கிறதா... அப்போ கட்டாயம் உங்களுக்கு வரிசையாக இந்த நோய்கள் வரும்...\nஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறையணுமா.. அதற்கு கொள்ளு தானியத்தை இப்படி பயன்படுத்துங்க...\nஆண்களே, உயரம் குறைவாக உள்ளீர்களா.. உங்களுக்காகவே உள்ளது இந்த மூலிகைகள்..\n அப்போ இத செய்து பாருங்க... சீக்கிரமாகவே அப்பாவாகி விடலாம்...\nகற்பூரம் பற்றி இதுவரை நீங்கள் அறியாத மருத்துவ பலன்கள்\nமேக்ரோ டயட்டை பயன்படுத்தி வேகமாக எடையை குறைப்பது எப்படி\nபச்சைமிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வது புற்றுநோயை தடுக்கும்\nவைட்டமின் ஈ குறைபாடு உள்ளதால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகள்\n2 வாரத்தில் சட்டென தொப்பையை குறைக்க இந்த எண்ணெய்யை தொப்பையில் தடவுங்க போதும்..\nமலச்சிக்கலை உடனடியாக குணப்படுத்தும் முத்தான 5 டிப்ஸ் உள்ளே..\nநைட் ஷிஃப்ட் வேலைக்கு போறவரா நீங்க இதோ உங்களுக்கான ஆயுர்வேத டயட் டிப்ஸ்கள்\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nஆண்களை தாக்கும் ஹெர்னியா நோயை குணப்படுத்தும் முறைகள்\nதேடி தேடி மஞ்சள் நிறத்தில் உள்ள காய்கனிகளை மட்டும் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..\nசர்க்கரை நோய் இருந்தாலும் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2018-10-17T01:37:18Z", "digest": "sha1:S3S3YING2T2Q4D5T45WJGCBL5DRVTYI4", "length": 8945, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "தொழில் பாதுகாப்புத்துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன்னைப் படுகொலைச் செய்ய சதிசெய்வதாக இந்தியப்��ுலனாய்வு அமைப்பு மீது ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டு\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nசிட்னியில் விலங்குக் காட்சிச் சாலையின் கற்றல் நிறுவனத்தை திறந்துவைத்த இளவரசர் ஹரி, மேகன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nதொழில் பாதுகாப்புத்துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை\nதொழில் பாதுகாப்புத்துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை\nநாட்டின் தொழில் பாதுகாப்புத்துறையை மேம்படுத்துவதற்கும் வலுவூட்டுவதற்குமாக இன்சி சிமெந்து நிறுவனமும், தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சர் ரவீந்திர சமவீரவும், இன்சி சீமெந்து இலங்கை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்ற அதிகாரி நந்தண ஏக்கநாயக்கவும் சமீபத்தில் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.\nஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், செயற்றிறன் மிக்க அபிவிருத்தி ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளன.\nஇவற்றில் பாதுகாப்பான முறையிலும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட விடயங்கள் மூலம் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வது இதன் நோக்கமாகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇனப்பாகுபாடு ஊதிய இடைவெளி குறித்த தகவல்களை சமர்ப்பிக்க உத்தரவு\nவேலைத்தளங்களில் சிறுபான்மை இனத்தவர்களுக்கு உதவி வழங்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள திட்டத்தின்கீ\nபெண்களுக்கு ஆண்களிடம் இவை எல்லாம் பிடிக்காதாம்\nபெண்களுக்கு ஆண்களிடம் இவை எல்லாம் பிடிக்காதாம் தெரியுமா உங்களுக்கு அவை எவையாக இருக்காம் என சற்று வி\nஇலங்கையில் புதிய சுயாதீன வைத்திய சபை அறிமுகம்\nபுதிய சுயாதீன வைத்திய சபை இரண்டு மாதங்களுக்குள் உருவாக்கப்படுமென சுகாதா வைத்திய அமைச்சர் ராஜித சேனார\nஇலங்கையில் பல்வேறு சமூக வேலைத்திட்டங்களில் அமெரிக்க இராணுவம்\nஅமெரிக்க இராணுவத்தின் 65 வீரர்கள் நாளை முதல் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை இலங்கையில் பல்வேறு வேலைத்திட\nநல்லாட்சியின் பங்��ளிப்பு குறித்து தமிழர்களுக்கு போதிய புரிந்துணர்வு இல்லை: ஜனாதிபதி\nவடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்பவும், அபிவிருத்திகளை மேற்கொள்ளவும் நல்லாட்சியின் வழங\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் உட்பட 6 பேருக்கு விளக்கமறியல்\nஉணவு உற்பத்தி, பாதுகாப்பு, தரம் தொடர்பில் அரச கொள்கையின் கீழ் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nபணவீக்கத்தின் விளைவு – சீனாவின் நுகர்வோர் விலையில் வளர்ச்சி\nநீர்செல்லும் பாதையில் கோளாறு – Eglinton அவென்யூ பாதை மூடல்\nபத்து ஆண்டுகளாக இங்கிலாந்தின் ஊதிய வளர்ச்சி அதிகரிப்பு\nகொலம்பியாவில் சல்மன் மீன்பிடிப்பு: பூர்வீக குடிகளின் வாழ்க்கைக்கு புதிய அச்சுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://charuonline.com/blog/?m=201710&paged=6", "date_download": "2018-10-17T00:43:57Z", "digest": "sha1:NJRMK5JTGX57SWNRBUBWCC74V4FW26QT", "length": 7250, "nlines": 78, "source_domain": "charuonline.com", "title": "October | 2017 | Charuonline | Page 6", "raw_content": "\nகோபி கிருஷ்ணன் என்று ஒரு எழுத்தாளர் இருந்தார். மனிதர்களின் உளவியலை அவர் அளவுக்கு ஆய்வு செய்து எழுத்தாளர் தமிழில் இல்லை என்றே சொல்லலாம். உலக அளவில் கூட மிகவும் கம்மி தான். மேலும் கோபி அந்த ஆய்வை வெளியிலிருந்து செய்யவில்லை. அவரே அதை அனுபவித்துப் பார்த்து எழுதினார். மனநல விடுதிகளில் தங்கினார். மருந்துகளை உட்கொண்டார். பல நூறு கதைகள் எழுதினார். சிறு பத்திரிகைகளில். இலவசமாக. வாழ்நாள் பூராவுமே இலவசமாகவே எழுதினார். நக்கீரன் பத்திரிகையில் ப்ரூஃப் ரீடராக வேலை … Read more\nஎப்போதடா நாய்களுக்குப் பணிவிடை செய்யாத வாழ்க்கை லபிக்கும் என்று தினந்தோறும் வேண்டிக் கொள்கிறேன். ஒரு நாளில் நான்கு மணி நேரம் பப்பு ஸோரோவுக்கே போய் விடுகிறது. ச்சிண்ட்டுவுக்கு நேரமே ஆவதில்லை. பூனைகள் தன் பாட்டுக்கு வளர்கின்றன. நாய்கள்தான் எத்தனை வயது ஆனாலும் சிசுவைப் போல் நம் கவனிப்பை எதிர்பார்க்கின்றன. மாதம் முடியும் போது 28 அல்லது 29-ஆம் தேதி பப்பு, ஸோரோவுக்குப் பூச்சிக் கொல்லி மாத்திரை கொடுக்கவில்லை என்றால், கொடுக்க மறந்து போனேன் என்றால், முதல் தேதியிலிருந்து … Read more\nமறுபடியும் பதாகைகளுடன் விரைவில் மெரீனாவுக்கு வருவோம் மனுஷ்ய புத்திரன் சற்று முன் விடுதலையானேன். எட்டுமணி நேரம் சிறுநீர் கழிபதற்கு வசதியற்ற இடத்தில் இருந்ததில் அடிவயிற்றில் கடும் வலி. மற்றபடி இந்த நாள் என்றும் நினைவில் இருக்கும். உத்தமர் காந்தியின் பிறந்த நாளை நாங்கள்தான் மெய்யான அர்த்தத்தில் மதவாத பாசிசத்தை எதிர்த்துக்கொண்டாடினோம் இன்று காலை கெளரி லங்கேஷ் படுகொலையை கண்டிக்கும், ‘காந்தியை கொன்றவர்கள்தான் கெளரியைக்கொன்றார்கள் ‘ என்ற பதாகையை ஏந்தியபடி மெரீனாவில் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற … Read more\nஒளியின் பெருஞ்சலனம்: Shoah (பகுதி 1)\nசாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைய\nசினிமா ரசனை – ஒரு பயிற்சிப் பட்டறை\nதிசை அறியும் பறவைகள் மற்றும் நாடோடியின் நாட்குறிப்புகள்\nசினிமா ரசனை – பயிற்சிப் பட்டறை\nராஸ லீலா – ஒரு மதிப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://tamilnadupress.blogspot.com/2011/09/blog-post_3224.html", "date_download": "2018-10-17T01:04:35Z", "digest": "sha1:4FAEDEFSUAW36YMMTIVVQZ2B3TMSAMRL", "length": 10699, "nlines": 164, "source_domain": "tamilnadupress.blogspot.com", "title": "People Media: வெஜிடபிள் சட்னி", "raw_content": "\n1.ஏதாவதொரு காய்கறி - 100 கிராம்\n3. பூண்டு - 3 பல்\n4. தக்காளி - 1\n5. புளி - 2 கொட்டை\n6. புதினா - 20 இலைகள்\n7. எண்ணெய் 2 தேக்கரண்டி\n8. சின்ன வெங்காயம் - 12\n9. தேங்காய் - சிறு துண்டு\n10. உப்பு - தேவையான அளவு\nஅடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை விட்டு வத்தலை வறுத்து தனியாக எடுத்து கொள்ள வேண்டும். அதே எண்ணெயில் வெங்காயம், காய், தக்காளி, புதினா ஆகியவற்றை வதக்கி இதனுடன் பூண்டு, உப்பு, தேங்காய், வத்தலை சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும். ஒரு கிண்ணத்தில் அரைத்ததைக் கொட்டி கடுகு, உளுந்தம் பருப்புடன் கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.\nஇந்தியாவால் உருவாக்கப்பட்டுள்ள முதலாவது web browse...\nupdate checker என்னும் ஒரு மென்பொருள்\nஒரே தளத்தில் பத்து தேடுபொறி இயந்திரங்கள்\n\"சாதி அமைப்பு சரியானதே'' மகாத்மா காந்\n \"இந்தியாவின் சிந்தனை வரலாற்றில் ஒரு விடுபட்ட தொட...\nநாமம் போட்டவன் இழிவானவன்; பட்டை போட்டவன் அசல் மடைய...\nஉயிர்காக்கும் நமது பாரம்பரிய உணவுகள் இரசம் சாதம்\nவெள்ளை கிழங்கான் மீன் வறுவல்\nகண் முன்னே அழியும் இன்னொரு பொக்கிஷம்\nமான்சான்ட்டோ – உணவுப் பயங்கரவாதி\nபறிபோகும் நம் பாரம்பரிய அறிவியல் மூலிகைகள்\nஉங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா\nஆபத்தில்லாமல் உடல் எடையை குறைக்க சில குறுக்கு வழிக...\nசிறுநீரக கோளாறுக்கு அருமை மருந்து...\nகாசு கொடுத்துதானே சார் வாங்குறீங்க....\nநேர்மையான நியூஸ் சேனலின் சேவை\nஇவர்களை கொல்ல விரும்பும் அரசுகள் \nகுழந்தைகளின் நல்ல நண்பன் யார் \nமூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பி...\nவாழ்வை பசுமையாக்கும் பச்சைக் கீரைகள்\nகெட்டிக் கார ரெட்டிக்களும், பிஜேபியின் இரட்டை வேடம...\nஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுப்பொருட்கள்\nஆப்பிள் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்\nகண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்\nதேமல், தோல் கரும்புள்ளிகள் மறைய\nதொண்டை சதை வளர்ச்சி குறைய\nபெண்ணின் பெருமை - வாரியார்\nஐநா மனித உரிமை கவுன்சிலுக்கு இந்தியா உள்பட 15 நாடு...\nபெண் உருவத்தில் பூக்கள் மலரும் அதிசய மரம்\nகுழந்தை டி.வி பார்த்துகொண்டே உள்ளதா.\nநரைமுடி குறைபாட்டை நீக்கும் முறைகள்:\nஅவமானம்.... சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவை உலுக்...\nகுழந்தைகள் படிப்பதற்காக பெற்றோர்கள் செய்ய வேண்டியவ...\nபுற்று நோயை குணப்படுத்தும் தங்கம்\nகறுப்புப் பணம் வெள்ளையாக மாற உதவும் மக்களுக்கான அர...\nசந்தி சிரிக்கும் இந்திய மானம்\nஅன்னா ஹசாரேவும் அரசியல் நாடகங்களும் ..... title\nகுழந்தை வளர்ப்பு : கேள்வி கேட்கும் குழந்தைகள்\n''வைகை... இனி, மதுரையைத் தாண்டாது\n10 ஆண்டுகளில் 2 லட்சம் விவசாயிகள் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gowsy.com/2014/12/blog-post_31.html", "date_download": "2018-10-17T00:50:19Z", "digest": "sha1:NY3JVVTYX5MGKAPKRJQOH5HY3P3QGHO5", "length": 15297, "nlines": 313, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: புத்தாண்டு வாழ்த்துக்கள்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nபுதன், 31 டிசம்பர், 2014\nமுடிவென் றுலகில் ஏதும் இல்லை\nமுடிந்ததாய் எதிலும் சரித்திரம் இல்லை\nவிடிந்ததும் உலகம் இருள்வது நியதி\nஇருண்டதும் உலகம் விடிவது உறுதி\nமாரியும் ஓர்நாள் கோடையாய் மாறும்\nகோடையும் ஓர்நாள் மாரியாய் திரும்பும்\nகடந்தது க���ந்ததை நினைப்பது வாழ்வு\nநடந்ததை நினைத்தே மாய்வது வீணே\nஉலகின் பிறப்பில் பலவித மாற்றம்\nஉணர்ந்தே வளர்தோம் உயர்வை அறிந்தோம்\nபுதுமை காணவே உழைத்திடும் உலகில்\nபழைமை பேணியே புதுமை காண்போம்\nமறைந்த பதின் நான்கு பதின் ஐந்தை\nமகிழ்வுடன் தந்தே மகிழ்வுடன் பிரிந்தது\nகடந்த ஆண்டில் நடந்த நிகழ்வுகள்\nகற்றவை நினைத்தே திருந்தி வாழ்வோம்\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nநேரம் டிசம்பர் 31, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுத்தாண்டு கவிதை அருமை வாழ்த்துகள்\nஇனிய 2015 புத்தாண்டு வாழ்த்துகள்\n31 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:08\nபுத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே\n1 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 12:59\n1 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 1:06\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...\n1 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 2:39\nதங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்\n1 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 6:07\nஇந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.\n1 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 3:30\n6 கருத்தக்களிற்கு முன்னர் முதன் முதலாக\nஅதன் பின்னர் இப்போது வந்தேன்.\nஎனது கருத்து இல்லை. ஒன்றுமே புரியவில்லை.\nஅதே வரியை முகநூலிலும் போட்டேன்.\nஇனிய புத்தான்டு நல் வாழ்த்து.\n7 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 8:31\nதைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்\nகைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்\nதையலை உயர்வு செய்திடல் வேண்டும்\nபைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்\n15 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 8:29\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜ���யிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gowsy.com/2017/09/blog-post_14.html", "date_download": "2018-10-17T00:37:49Z", "digest": "sha1:SJCPBJSHWRVCSCJRNYKFTH6RBHEPXV7M", "length": 25833, "nlines": 278, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: பழகிப்பார் பிடிக்கவில்லையா இருக்கிறது இன்னும் ஒன்று", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவியாழன், 14 செப்டம்பர், 2017\nபழகிப்பார் பிடிக்கவில்லையா இருக்கிறது இன்னும் ஒன்று\n“காலடிக்கும் கன்னாக்காரி நானிருக்கன் don‘t worry . உனக்கெதுக்கு அச்சம் அச்சம். ஆசைக்கள allow பண்ணு. அச்சங்கள deleat பண்ணு. போய் வரலாம் உச்சம் உச்சம்.\n“இன்னும் கொஞ்சம் சத்தமாப் போடு, இன்னும் கொஞ்சம் சத்தமாப் போடு. என்ன இது கொஞ்சமும் உசார் இல்லாம இருக்கு”\nசகுந்தலா வாகனத்துள் இருந்தவளாய். முன் இருக்கையில் அமர்ந்து இருக்கும் மகளிடம் பாட்டை சத்தமாய்ப் போடும்படி கரைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தாள்.\n“பொறுங்க அம்மா. உங்கள் உசாருக்கெல்லாம் பாட்டுப் போட முடியாது. நவியிட சத்தமும் கேட்குதில்ல. எங்க கொண்டு எங்கள கொல்லப் போறீங்களோ தெரியாது”\nமகள் வசந்தி தனது காதலன் சபேஷின் அருகில் இருந்தபடி தாயை அதட்டினாள்.\n“பேசாம இரும் சகு. சத்தம் கூட்டினால் நவிகேசன் சத்தம் சரியாக் கேட்காது” ருத்ராவின் வார்த்தைகளைக் கேட்டு\n“இல்ல ருத்ரா. பாட்டு உசாரா இருந்தாத்தான் பிரயாண களைப்புத் தெரியாது”\n“ஏன் நான் பக்கத்தில் இல்லையா ருத்ரா சகுந்தலாவைக் கட்டி அணைத்தான்.\nமுன் இருக்கையில் மகள் வசந்தியும் அவள் காதலன் சபேஷும் இருக்க, பின் இருக்கையில் சகுந்தலாவும் அவள் காதலன் ருத்ராவும் இருந்தபடி வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.\n“வீட்டில் அப்பா என்ன செய்றாரோ தெரியாது. ஒருக்கா டெலிபோன் எடுத்துப் பாருங்கோ அம்மா”\n“சும்மா இருக்க மாட்டா...... தொடங்கிட்டியா...... கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம் என்றுதான் வந்தனான். திரும்பவும் அந்த மனிசன நினைவுபடுத்திறாய். அவர் ஒன்றும் செத்துக் கித்துப் போக மாட்டார். அந்த ஹார்ட் பேசன்ட்டோட என்ன கிடந்தது சாகச் சொல்லாத”\n“ஏன் அம்மா உங்களுக்குக் ஹார்ட் இல்லையா\n“இப்ப என்ன செய்யச் சொல்றாய். எனக்கும் வர வேணும் என்று விரும்புறியா அந்த வருத்தக்காரனோட வீட்டிலேயே கிடக்க வேண்டும் என்றியா அந்த வருத்தக்காரனோட வீட்டிலேயே கிடக்க வேண்டும் என்றியா\n“cool.... cool சகுந்தலா” என்றபடி அவளைச் சாந்தப் படுத்தினான் ருத்ரா.\nபேரின்பம் அன்பாகவும் சிறப்பாகவும் மனைவி மகளுடன் வாழ்ந்தவர் தான். காலம் மனிதர் வாழ்வில் தானாகவே சேற்றை அள்ளிப் பூச நோயைக் கொண்டு வந்து சேர்த்துவிடும். நோய் வந்து விட்டால் வலி சினத்தைத் தருவதுதானே இயற்கை. பொறுத்து வாழக் கட்டிய தாலி அச்சப்படுத்திய காலம் கடந்துவிட்டது. வாழும் போது கட்டிய கணவனிடம் பெற்ற சுகம் அனைத்தும், அவன் துன்பப்படும் காலத்தில் மறந்து விடுவதுதான் இக்காலத்தின் நிகழ்வு என்பதாயிற்று. அவனைத் தூக்கி நிமிர்த்த மனம் ஒப்பவில்லையானாலும் வேறு ஒருவனை அணைக்க எப்படி மனம் வருகின்றதோ புரியவில்லை. ஆனால், சகுந்தலாக்கு அந்த மனம் இருக்கிறது.\nவீட்டை விட்டு வெளியே போவதுதான் அவளுக்கு பாரிய இன்பம் அதுவும் ருத்ராவுடன் போவது என்றால் கொள்ளைப் பிரியம். சந்தி சிரிப்பது பற்றிய அச்சம் அவளுக்கு இல்லை. இருந்திருந்தால், தனது மகளை இப்படி வளர்த்திருப்பாளா\nவசந்தி, சகுந்தலா பேரின்பம் பெற்றெடுத்த ஒரே பெண்பிள்ளை. கல்வி என்பது கொஞ்சம் முயற்சி எடுத்தால், பெற்றுக் கொள்வதற்கு ஐரோப்பிய நாடு வேண்டிய உதவிகளை வழங்கும். அதனால் வசந்தி நன்றாகப் படித்தாள். நல்ல தொழிலும் பெற்றாள். சமுதாயக் கட்டுப்பாடுகள், ஒழுக்க நெறிகள் அவளுக்கு புரியாத புதிர். வாழ்க்கை என்பது ஒருமுறைதான் அதை வாழ்ந்து முடிக்க எப்படியும் வாழலாம் என்னும் இலட்சியத்தை உடையவள். ஆனால், தந்தையில் பாசம் அதிகம் இருந்தாலும் தாயின் போக்கில் பிடிப்பு பற்றிக்கொண்டதற்கு காரணம் கேட்க முடியாது. பிள்ளையைத் தாய் சரியான முறையில் வளர்த்தெடுப்பாள் என்பதில் அதிக நம்பிக்கை கொண்டவர்தான் பேரின்பம். அதனால், அவர்கள் இருவரும் பேரின்பத்திற்குச் செய்தது நம்பிக்கைத் துரோகம். அவருக்கு மட்டுமா\n உனக்கு கணவன் வேணுமென்றால், நான் சொல்வதைக் கேள். உணர ஆட்டத்திற்கு எல்லாம் ஆடவேண்டும் என்றால், இலங்கையில் இருந்து ஒருவனை இங்கே எடு. பழகிப் பார். அந்த நேரமே வேறு ஒருவனைத் தேடிப்பிடி. அவனோட பழகிப்பார். எது ஒத்து வருதோ அவனை கல்யாணம் செய். I mean இலங்கையில் இருந்து கூப்பிட்டவனை விட்டுப் போட்டு மற்றவனைக் கல்யாணம் செய். இது ஒன்றும் தவறில்ல. பிடித்தவனைத் தானே கல்யாணம் செய்ய வேணும். கல்யாணம் ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்லியிருக்கின்றார்கள்” இவ்வாறே சகுந்தலா மகளுக்கு புத்தி சொல்லி வளர்த்தாள்.\nதாய் சொல்லே மந்திரம் என்று நினைத்த வசந்தியும் ராம் ஐ இலங்கையில் இருந்து ஜேர்மனிக்கு இறக்குமதி செய்தாள். வந்தவனோ காதலி மனம் நிறையக் காதல் சுமந்தவள் என தப்புக் கணக்குப் போட்டான். அன்பாகத்தான் பழகினாள். அளவுக்கதிகமாகக் காதலைக் கொட்டினாள். மதி மயங்கி கண்கெட்ட காதலுக்கு ராமும் அடிமையாக்கினான். தன் உடலெங்கும் அவள் பெயரைப் பச்சை குத்தினான். அவள் இன்றி ஒரு மணிப் பொழுதைக் கூட அவனால் தாண்ட முடியவில்லை. ஆனால், வசந்தியோ ....\n“இங்க பாருங்க ராம். உங்களை நான் இங்கே கூப்பிட்டு எடுத்தது உங்களுக்கு நல்லதாப் போயிட்டுது. சும்மா உங்களால் இலங்கையில் இருந்து ஜேர்மனிக்கு வரமுடியாது. அந்த உதவியை நான் தான் உங்களுக்குத் தந்திருக்கிறேன். நீங்கள் இங்கே வேலை செய்யக் கூடிய அனைத்து வசதிகளும் இருக்கிறது. எனக்கு ராம்...... உங்களை விட வேறு ஒரு பெடியனில் ஆசை ஏற்பட்டு விட்டது. அவன் இங்கே பிறந்துள்ளான். எனக்கு அவன் கூட வசதியாகத் தெரிகின்றான். அவனோடப் பழகிப் பார்க்கிறான். பிடிக்கவில்லை என்றால் உங்களைத் திருமணம் செய்கிறேன். ok தானே.\n“வாழ்க்கையை எப்படி இலகுவாக எடுக்கிறாய். நான் இங்கை வருவதற்காகவா உன்னோடு பழகினேன். நான் உன்ன�� என் உயிராக அல்லவா நினைத்தேன்”\n“Stupid.... சேர்ந்து வாழ மனம் ஒத்துப் போக வேணும். எனக்கு உன்ன விட best தேவை”\nஇப்படிக் கூறித் தான் வசந்தி, ராமை பிரிந்தாள்\nவசந்தியை மறக்க முடியாத வேதனை அவன் வாழ்க்கையை வெறுக்கச் செய்தது. சகுந்தலாவிடம் சொல்லி, வசந்தி மனதை மாற்றலாம் என்று கருதிய ராம், அவள் தாய் சகுந்தலாவிடம் முறையிட்டான்.\n“ராம். இந்தக் காலத்துப் பிள்ளைகள் இப்படித்தான் தம்பி. வெள்ளைக்காரப் பிள்ளைகளப் பார் குறைந்தது ஒரு 30 பெடியங்களோட பழகித்தான், பிறகு ஒருவனைக் கல்யாணம் செய்வார்கள். நீர் வேண்டுமென்றால் வேற பெட்டைய பிடியும். ஆனால், கல்யாணம் கட்டிப் போடாதையும். வசந்தி இப்ப புதுப்பெடியனப் பிடித்திருக்கிறாள். உமக்குத் தெரியும்தானே. அவன் அவளுக்கு ஒத்து வரவில்லை என்றால், உம்மோடதான் வாழ்வாள் தம்பி”\n“நல்ல தீர்ப்பு சொல்லியிருக்கிறீங்கள். கல்யாணம் என்பதும், காதல் என்பதும் உங்களுக்கு வியாபாரமாய் போய்விட்டது. நல்ல அம்மாவும், நல்ல மகளும்”\nஎன்றபடி ஏக்கம் கொண்ட மனதுடன் நம்பிக்கை துரோகத்தையும் சுயநலத்தையும் எண்ணி கலங்கினான் ராம்.\nவீட்டில் தாலி கட்டிய கணவன் தனித்திருக்கத் தன் காதலன் ருத்ராவுடன் தாய் சகுந்தலாவும், இலங்கையில் இருந்து திருமணம் செய்வதற்காக அழைத்தெடுத்த ராமைத் தவிக்க விட்டுத் தன் காதலனுடன் வசந்தியும் உல்லாசப் பிரயாணம் மேற்கொண்டு டென்மார்க் நோக்கிப் பயணம் செய்தார்கள்.\nநேரம் செப்டம்பர் 14, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\n��லங்கை பயணம் 2 (1)\nபழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல்ல கால வகை...\nபழகிப்பார் பிடிக்கவில்லையா இருக்கிறது இன்னும் ஒன்ற...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalviseithi.net/2017/09/tntet-paper-2-counselling-news.html", "date_download": "2018-10-17T01:31:26Z", "digest": "sha1:PI3V2NZ6RYNA7Y5GLKTLDUJHCYJQYKKK", "length": 43461, "nlines": 1806, "source_domain": "www.kalviseithi.net", "title": "TNTET - Paper 2 Counselling News - Today Daily Thanthi - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nTNTET - Paper 2 Counselling NewsTET - பள்ளிக்கல்வி துறை பட்டதாரி ஆசிரியர் காலிஇடங்களுக்கு தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிட்டும் கலந்தாய்வுக்கு அழைக்காதது ஏன்\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\n167 க்கு அர்த்தமே தெரியாதா\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி ப��ற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\n7வது ஊதிய குழு சம்பள கணிப்பான் - 1.1.2016 முதல் உய...\nஊரக திறனாய்வு தேர்வு உதவித்தொகை உயருமா \nவிஜயதசமி 'அட்மிஷன் ஜோர்' கட்டாய கல்வி சட்டத்திலும்...\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த ஊழியர்களுக...\nTET தேர்ச்சி பெற்ற ஆசிரியைகள் தேவை - Teachers Want...\nஇனி அனைத்து அரசு பள்ளிகளிலும் ENGLISH MEDIUM மட்டு...\nSSA மீது ஆசிரியர் பயிற்றுநர்கள் புகார்.\nFlash News : தமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமனம்\nஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போலி சான்றிதழை கண்டு...\nபுது முக முதுகலை ஆசிரியர்கள் கவனத்திற்கு\nஉங்கள் மகனிடம் சொல்லக் கூடாத 6 வாக்கியங்கள்\nIncome Tax - e Filling செய்வோருக்கு வருமான வரித்து...\n'ஜாக்டோ ஜியோ - கிராப்' நவம்பர் வரை அவகாசம்\n'ஸ்மார்ட் கிளாஸ்' துவங்க ரூ.60 கோடி ஒதுக்கீடு\n30 ஆண்டுக்கு பின் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்.\nகல்வி உதவித்தொகை: அக்.31 வரை வாய்ப்பு\n'டிஜிட்டல் கேம்ஸ்' ஆபத்து மாணவர்களுக்கு அறிவுரை\nதொடர் விடுப்பில் உள்ள பகுதி நேர ஆசிரியர்களை பணி நீ...\nபுதிய பாடத்திட்டத்தில் பணி வாய்ப்பு - 40000 கம்ப்ய...\nபேரிடர் மேலாண்மை விதிகள் - பள்ளிகள் கடைப்பிடிக்க உ...\nCCRT TRAINING - அக்டோபர் 03 முதல் அசாம்மாநிலத்தில்...\nவேலை நிறுத்தப் போராட்டம்: அரசு ஊழியர்களின் ஊதியத்த...\n3 ஆண்டு சட்டப் படிப்புக்கு தரவரிசைப் பட்டியல் வெளி...\nகல்விச்செல்வங்களை பெற்றிட சரஸ்வதி தேவி அருள்வாள் ந...\nCPS - பங்களிப்பு ஓய்வூதியம் பட்டியல் சேகரிப்பு\nTNPSC - குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: அக். 2...\nபிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டத்தை மாற்றும் பணிகள் ந...\n01.06.2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர...\nமத்திய அரசுக்கு இணையான ஊதியம் : ஒரு லட்சம் ஆசிரியர...\nதுவக்க கல்வி பாடங்களை கற்பிக்கும் முறையில் இந்தியா...\nசித்தா, ஆயுர்வேத படிப்பு கவுன்சிலிங் எப்போது\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு வெயிட்டேஜ் முறையின் ப...\nஏழாவது ஊதியக்குழு ஒரு சிறப்பு பார்வை\nஸ்வயம்' படிப்புக்கு அவகாசம் நீட்டிப்பு\nGENUINENESS CERTIFICATE - முதன்மைக் கல்வி அலுவலர்க...\nஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயரை எந...\nDSE - அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு ...\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பள்ளி மாணவர்களை அழ...\nநாடு முழுவதும் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்...\nடெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு: பள்ளித் தலைமை ஆசிர...\nFlash News: ஆசிரியர் தகுதி தேர்வு 2013 தேர்வானவர்க...\nவேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் ந...\nஇந்திய கல்வி தரத்தை கிழி கிழினு கிழித்தெறிந்த உலக ...\nகுறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பொறியியல் படிப்பை மு...\n7வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல்: நவம்பர் மாதத்து...\n7வது ஊதியக்குழு பரிந்துரையை அரசாணையாக உடனே வெளியிட...\nபள்ளிக்கல்வி துறையில் 28 பேருக்கு பதவி உயர்வு\nசி.பி.எஸ்.இ.,க்கு மாற தமிழக அரசு பச்சைக்கொடி\nமாவட்ட நூலகங்களில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற...\n2010ல் பி.இ படித்து பட்டம் பெற முடியாதவர்களுக்கு அ...\nதமிழக அரசிடம் 7 வது ஊதியக்குழு சமர்ப்பிக்கப்பட்டுள...\nஅரசு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல...\nFLASH NEWS - 7வது ஊதியக்குழு அறிக்கை முதலமைச்சரிடம...\nPGT - 1660 கூடுதல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியி...\nTwitter - ட்விட்டரில் கருத்து பதிவு எழுத்துக்களின்...\nகால்நடை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நிறைவு\nசமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரம் குறைந்ததா\n1-க்கு விற்பனை:சியோமியின் அசத்தல் தீபாவளி..\nB.Ed - பயிற்சிக்கு பள்ளியில் அனுமதி\nவருமான சான்றிதழ்: சி.பி.எஸ்.இ., தடை\nநுழைவு தேர்வு பயிற்சி: அடுத்த மாதம் துவக்கம்\n5 ஆண்டுகளில் 21 ஆயிரம் குழந்தை தொழிலாளர்கள் பள்ளிக...\nகருணாநிதி நலமுடன் இருக்கிறார்:வதந்திகளை நம்ப வேண்ட...\nமத்திய அரசு ஆறாவது ஊதியக்குழு ஊதியம் பெறும் ஊழியர்...\nCPS - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்...\nகண்காணிப்பு வளையத்திற்குள் வருமா அரசு உதவிபெறும் ப...\nமுக்கிய தகவல் : கல்வி சான்றிதழ் தொலைந்துபோனால் இனி...\nதீபாவளியை முன்னிட்டு அக்.,15- 17 சிறப்பு பேருந்துக...\nஆசிரியர் தேர்வு நடைமுறை: மத்திய மனித வளத்துறை, தேச...\nCPS - புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து திரு.பிரெடெர...\nஅ���சாணை எண் 99 நாள்:22.09.2017- மதுரை மாட்டுத்தாவணி...\nகல்வித்துறை செய்திகள் அனைத்தும் உடனுக்குடன் தெரிந்...\n744 சிறப்பு மருத்துவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்ப...\nபள்ளி திறக்கும் நாளில் மாணவர் கையில் புத்தகம் : இய...\nஇலவச மாணவர் சேர்க்கை காலக்கெடு நீட்டிப்பு\nஅரசியல் நாடகங்களுக்கும் ஆடம்பர நிகழ்ச்சிகளுக்கும் ...\nJACTTO GEO - வேலைநிறுத்த காலத்திற்கு சம்பளம் பிடிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/40115-india-will-aim-to-capitalise-on-the-proteas-woes.html", "date_download": "2018-10-17T01:02:46Z", "digest": "sha1:HVE5EB4VQBFIHLINFRAZIJHXQN5M6OZ4", "length": 10870, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று, 2-வது ஒரு நாள் போட்டி: மீண்டும் சாதிக்குமா விராத் டீம்? | India will aim to capitalise on the Proteas' Woes", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஇன்று, 2-வது ஒரு நாள் போட்டி: மீண்டும் சாதிக்குமா விராத் டீம்\nஇந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் இன்று நடக்கிறது.\nதென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. டர்பனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது. விராத் கோலி சதமடித்தார். ரஹானே 79 ரன்கள் குவித்து வெற்றிக்கு உதவினார். இந்த தொடரில் இந்திய அணி, 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி செஞ்சூரியனில் இன்று நடக்கிறது.\nதென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளிசிஸ், காயம் காரணமாக விலகியதால், அவருக்கு பதிலாக 23 வயதான எய்டன் மார்க்ராம், கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை வெறும் 2 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஏற்கனவே டிவில்லியர்ஸ் காயத்தால் விலகிய நிலையில் டுபிளிசும் வெளியேறி இருப்பது தென்னாப்பிரிக்காவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இது இந்திய அணிக்கு சாதகம். சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவும், சேஹலும் இந்தப் போட்டியிலும் மிரட்டுவார்கள் என்று தெரிகிறது. செஞ்சுரியன் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் கடந்த போட்டியில் சாதித்த விராத் கோலியும் ரஹானேவும் இதிலும் சாதிப்பார்கள் என்று நம்மப்படுகிறது. இன்றையப் போட்டியில் இந்திய அணியில் மாற்றம் இருக்காது.\nசெஞ்சுரியன் ஆடுகளத்தில் இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 4-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் கண்டுள்ளது இந்திய அணி. 2 ஆட்டத்தில் முடிவில்லை.\nபோட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.\nடெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தின் பெயர் மீண்டும் மாற்றம்\nவெறும் 2 போட்டியில் ஆடியவர், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் கேப்டன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nஇந்தியா வெற்றிப் பெற 72 ரன் இலக்கு \n“அட கை தட்டுங்கப்பா” - ரசிகர்களிடம் கேட்ட விராத்\n2-வது டெஸ்ட் போட்டி: இந்திய அணி முன்னிலை\nமிஸ்பாவை பின்னுக்கு தள்ளினார் விராட் - கேப்டனாக புதிய சாதனை\n6 விக்கெட் சாய்த்தார் உமேஷ்: 311 ரன்னுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்\nநான்காவது ஒருநாள் போட்டி மும்பையில் இருந்து மாற்றம்\nலசித் மலிங்கா மீது குற்றச்சாட்டு வைத்துள்ள சின்மயி\nRelated Tags : செஞ்சுரியன் , தென்னாப்பிரிக்கா , கிரிக்கெட் , விராத் கோலி , ரஹானே , Virat kohli , Cricket , South africa\nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nவாங்கியது முதல் பிரச்னை: சொந்த பை��்கையே தீ வைத்து எரித்த நபர்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தின் பெயர் மீண்டும் மாற்றம்\nவெறும் 2 போட்டியில் ஆடியவர், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் கேப்டன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-thala-ajith-16-04-1841595.htm", "date_download": "2018-10-17T01:29:16Z", "digest": "sha1:HSZWXE37I2RIQD5LUVCSX5YEMMMCCBW2", "length": 6073, "nlines": 111, "source_domain": "www.tamilstar.com", "title": "விவேகம் படம் கொஞ்சம் ஓடினதே இதனால் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.! - Thalaajithvivegam - விவேகம் | Tamilstar.com |", "raw_content": "\nவிவேகம் படம் கொஞ்சம் ஓடினதே இதனால் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.\nதமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக விளங்கி வருபவர் தல அஜித். இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெரும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.\nஆனால் அஜித் நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த விவேகம் படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் வசூலில் அவ்வளவாக திருப்தியை தரவில்லை.\nஇந்நிலையில் தற்போது தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமான கணேஷ் விவேகம் படம் ஓரளவிற்கு ஓடியதே அஜித்தால் தான். வேறு எந்த நடிகர் நடித்து இருந்தாலும் மூன்று நாளைக்கு மேல் ஓடி இருக்குமா என்பது சந்தேகம் தான் என கூறியுள்ளார்.\n▪ விவேகம் படத்தில் ஒரு கண்ட்ராவியும் இல்லை, அஜித்தை விளாசிய பிரபல தயாரிப்பாளர்- கோபத்தில் ரசிகர்கள்\n▪ அஜித்தின் \" வி \" தலைப்பிற்கு விடுதலை, ரசிகர்கள் மகிழ்ச்சி.\n▪ அஜித்தின் முடிவால் இன்ப அதிர்ச்சியில் தயாரிப்பு நிறுவனம் - விஸ்வாசம் அப்டேட்.\n▪ விவேகத்தால் அஜித்தின் அடுத்த படத்திற்கு வந்த சிக்கல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.\n▪ தமிழகத்தில் விவேகம் வசூல் 10 கோடியை தாண்டிய இடங்கள் எவை தெரியுமா\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமண��் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lakshmanaperumal.com/2013/05/02/%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B/", "date_download": "2018-10-17T01:22:17Z", "digest": "sha1:6IHCGE45G3TY6QCNBGIHAREHTWHUDS5L", "length": 11001, "nlines": 209, "source_domain": "lakshmanaperumal.com", "title": "உழைப்பவர் தாழ்ந்திடலாமோ?! | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nPosted by Lakshmana Perumal in\tகவிதை, திருமுருகு பக்கம் and tagged with பசி, முதுகும் இமயமும், மே தினச்சிந்தனைகள், kavithai\t மே 2, 2013\nமுடிவில் உள்ளது மிகவும் பிடித்தது…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« ஏப் ஜூன் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mandaitivu-ch.com/2016/07/12/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9/", "date_download": "2018-10-17T01:08:19Z", "digest": "sha1:5D6PJGLN5KY77OIVWJW3VZMB5KKTHKEG", "length": 5781, "nlines": 76, "source_domain": "mandaitivu-ch.com", "title": "அன்னையே என் அன்னையின் அன்னையே | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூன் ஆக »\nஅன்னையே என் அன்னையின் அன்னையே\nஅன்னையே என் அன்னையின் அன்னையே\nஎன் அன்னை என்னை ஈன்றெடுத்தபோது முதல் முத்தென அரவணைத்து அகமகிழ்ந்த நாள் முதலாய் பச்சை உடம்பையும் பாச சேயையும் ஆறு ஐந்து நாள் முதலாய் கண்களில் நெய் நிறுத்தி கனிவுடன் எமைக்காத்த கலங்கரை விளக்கே ,காலன் உமை அணைத்துக் கொண்ட செவ்வி மீளாத்துயரில் இருந்த எம்மை ஆழாத்துயரில் ஆழ்த்தியதே அம்மம்மா .\nஉங்கள் முதுமையில் பக்கம் இருந்து பணி செய்ய பாக்கியம் இன்றி போனதால் பரதவிக்கின்றேன் ,என் ஆருயிர் அத்தையை இழந்து ஆறு நாட்களில் உங்களையும் இழந்து விட்டு துடிக்கின்றேன் அம்மம்மா .\nமூன்று நாட்கள் முன்பு தான் தொலைபேசியில் முழுமனதோடு அத்தையின் பிரிவில் வாடும் எனக்கு ஆறுதல் சொல்லி முப்பது நிமிடங்கள் கதைதீர்களே, இன்று என்னை ஆழாத்துயரில் ஆழ்த்தி விடடீர்களே அம்மம்மா . கடல் கடந்த காரணத்தால் உங்கள் மூத்த மகனும் மூத்த பேத்தியும் தூர தேசத்தில் இருந்து கண்ணீர் சிந்துகிறோம் அன்னையின் அன்னையே .\nஅன்பின் அன்னையின் அன்னையே உங்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்.\nஓம் சாந்தி சாந்தி சாந்தி\nஉங்கள் பிரிவால் துயருறும் பேத்தி .\n« அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி இராசையா அன்னலட்சுமி அவர்கள் விபரங்கள் இணைப்பு திருமதி அன்னலட்சுமி இராசையா »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/5909-vinayaga-chadhurthi.html", "date_download": "2018-10-17T01:30:56Z", "digest": "sha1:63DMWBX2ASMDM4EOQROIWB6YYYRWT26O", "length": 8566, "nlines": 96, "source_domain": "www.kamadenu.in", "title": "போடவா...தோப்புக்கரணம் போடவா? | vinayaga chadhurthi", "raw_content": "\nபிள்ளையாரப்பன், எளிமையான தெய்வம். இனிமையான கடவுள். பிள்ளையாரை வழிபடும் முறைதான் இருப்பதிலேயே சுலபமான வழிபாட்டு முறை. மஞ்சளில் நீர் குழைத்து, பிடித்து வைத்தாலே, அங்கே அதில் பிள்ளையார் வந்து உட்கார்ந்து கொண்டு அருள்பாலிக்கிறார் ஆட்சி செய்கிறார் என்கிறது புராணம். களிமண்ணாலோ அல்லது சாண உருண்டையாலோ விநாயகரைச் செய்தாலும், அங்கே அதில் அவரின் சாந்நித்தியம் வந்து அமர்ந்து கொள்ளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். .\nகேட்ட உடனேயே வரம் கொடுப்பவர் விநாயகர். ஸ்ரீகணபதியை வழிபடுவதால் எல்லா வினைகளும் வேரோடு அறுக்கப் படுகின்றன. அதனால்தான் அவருக்கு விக்னேஸ்வரர் எனும் திருநாமம். கணங்கள் அனைத்துக்கும் அதிபதி அவர். அதனால் ஸ்ரீகணபதி என்று பெயர்\nநம் உடலில் உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை எண்ணற்ற நரம்புகள் உள்ளன. அந்த நரம்பு மண்டலம் சுறுசுறுப்பாய் இயங்கினால்தான் நம்மால் எந்த வேலையையும் சிறப்பாக, செவ்வனே செய்ய முடியும். செம்மையாக காரியமாற்றமுடியும். வெற்றி பெற முடியும். அதற்கு வழி காட்டுவது விநாயக வழிபாடு.\nவிநாயகர் சந்நிதிக்கு முன்னால் நாம் இரண்டு கைகளாலும் தலையின் நெற்றிப் பொட்டுக்களிலும் குட்டிக் கொள்கிறோம். அந்த இரு நெற்றிப் பொட்டுக்களிலும் தான் சுறுசுறுப்பைத் தூண்டும் நரம்பு மண்டலங்கள் இருக்கின்றன. அப்படி குட்டிக் கொள்வதால், ரத்த ஓட்டம் சீராகப் பாய்ந்து சுறுசுறுப்பைப் பெறுகின்றன. அதுவும் இரண்டு கைகளையும் மாற்றி வைத்துக் கொண்டு வலது கையால் இடப்பாகத்திலும், இடது கையால் வலப்பாகத்திலும் குட்டிக் கொள்ள வேண்டும். பிறகு, வலது கையால் இடது காதையும், இடது கையால் வலது காதையும் பிடித்துக் கொண்டு ’தோர்பி கர்ணம்’ போட வேண்டும். இதுவே பிறகு தோப்புக்கரணம் என மருவியது. கர்ணம் என்றால் காது என்று அர்த்தம்\nஇவ்வாறு தோர்பி கரணம் போட்டு வழிபடுவதால் நம் உடலில் மூலாதாரம் என்று சொல்லப்படும் இடுப்பின் பின் பகுதியில் உள்ள சக்தி மேலெழும்பி உடல் எங்கும் பரவி சுறு சுறுப்பைத் தருகிறது. மனம் அமைதி அடைகிறது. அமைதியான மனதும் தெளிந்த சிந்தனையும் கொண்டிருந்துவிட்டால், ஆனைமுகனின் அருளும் கூடவே இருந்துவிட்டால், வெற்றி கிடைத்தே தீரும். தொட்ட காரியங்கள் யாவும் துலங்கும்\nவிநாயக சதுர்த்தி ஸ்பெஷல் : 21 வகை இலைகள்... பலன்கள்\nவிநாயக சதுர்த்தி ஸ்பெஷல்: பெருமாளே தோப்புக்கரணம் போட்டிருக்கார்\nவிநாயக சதுர்த்தி ஸ்பெஷல்: கிருஷ்ணரும் சந்திரனும் வழிபட்ட பிள்ளையார்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://business.global-article.ws/ta/tag/gift", "date_download": "2018-10-17T01:19:52Z", "digest": "sha1:F4F73N2TGNJDFNA7H5UKTQNJ46DR7Q2F", "length": 102780, "nlines": 793, "source_domain": "business.global-article.ws", "title": "பரிசு | வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு", "raw_content": "வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் வரவேற்கிறோம் WebSite.WS\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS > பரிசு\n100 மடங்கிற்கும் அந்நிய அல்லது இழப்பீட்டு தொகைக்கு மணிக்கு விக்கிப்பீடியா வர்த்தகம் எப்படி\nநீங்கள் BITMEX உடன் நல்ல பணம் முடியுமா\n Cryptocurrency எக்ஸ் கணக்கு அமைக்கவும்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபணம் சர்வே உடன் இணையத்தில் பணம் செய்க\nபணம் கணக்கெடுப்பு குறிப்பிட, நாங்கள் இரண்டு வெவ்வேறு வகையில் 'சர்வே நிறுவனத்தின்' அல்லது 'சர்வே ஏஜென்சி சந்திக்க வேண்டும். உண்மையான கணக்கெடுப்பு நிறுவனங்கள் சந்தை ஆராய்ச்சி நிறுவனங்கள். கணக்கெடுப்பு முகவர் நீங்கள் தகவல் வழங்க அந்த பணம் பெற உள்ளன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், என்ன 'இலவச பணம் கணக்கெடுப்பு', எது 'பணம் கணக்கெடுப்பு' ஆகும்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nகருத்தாய்வு என்று காட்ட 85% வாழ்க்கையில் வெற்றி உங்கள் தொடர்பை, மனித உறவுகள் திறன்கள், மற்றும் \"உணர்வுசார் நுண்ணறிவு. ஜோ பேட்டன், ஒரு அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர் கூறினார்: \"நீங்கள் சொல்ல முன், கேட்க; நீங்கள் பேச முன், கேட்க; நீங்கள் கேட்க பிறகு, தொடர்புபடுத்த; மற்றும் எப்போதும் நீங்கள் கவலை என்று காட்ட. நீங்கள் பாதுகாப்பு மொழிபெயர்க்க முடியும் போது, மக்கள் உங்களையும் வி���ரங்கள் வியாபாரம் செய்ய வழியில் பெற முடியாது வேண்டும்.\" ஒரு வணிக கண்ணோட்டத்தில் நீங்கள் உறவுகளை உருவாக்க மற்றும் வாடிக்கையாளர்கள் பெற வேண்டும் ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஒரு நிகழ்வு திட்டமிடல்: நீங்கள் நினைப்பதை உங்களால் முடியவில்லை என்றால், நீ சொல்வது சரி.\nஅது அவர்களின் நிறுவனத்தின் முதல் எப்போதும் காலை கருத்தரங்கு இதுவாகும். சாலி தாம்சன் முன் ஒரு கருத்தரங்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது ஒருபோதும். அவள் தொடக்க நேரம் தெரியும், பூச்சு நேரம் மற்றும் செய்யப்பட இருந்தது என்று விளக்கக்காட்சிகள் பட்டியலும் இருந்தது ஆனால் அவர் அதை பொருந்தும் செய்ய முடியும் அதை நினைவில் கொள், அதிகபட்ச பாதிப்பு, ஒரு நிகழ்வை ஒவ்வொரு மணி நேரமும் மூன்றில் கேட்டு ஒரு சமமாக பிரிக்கப்பட்டுள்ளது வேண்டும், மூன்றில் விவாதித்து மற்றும் மூன்றில் செய்து. அதனால், ஒவ்வொரு மணி நேரம் நீங்கள் உண்மையில் மட்டுமே இருபது நிமிடங்கள் ஒரு ஸ்கிரிப்ட் வேண்டும் மற்றும், நீங்கள் ஒரு PowerPoin பயன்படுத்தினால் ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபுதிய ஒலியை ஆன்லைன் உள்ளது மற்றும் அது பயன்படுத்தப்படும் இசை கியர் மற்றும் ஏலம் ஈடுபடுத்துகிறது. மக்கள் இப்போது வாங்க முடியும், விற்க, அதை http போன்ற தளங்களில் தங்கள் பயன்படுத்தப்படும் epuipment வர்த்தகம்://gear-vault.com. ஏலம் டீல்களைப் பெற ஒரு சிறந்த வழி.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nDirecWay இப்போது Hugesnet செயற்கைக்கோள் அழைக்கப்படுகிறது\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஅபெர்குரோம்பி மற்றும் ஃபிட்ச் கொலோன் விமர்சனம்\nஅபெர்குரோம்பி மற்றும் ஃபிட்ச் கொலோன் பிரபலமான மற்றும் நன்கு போன்ற கொலோன் உள்ளது. நீங்கள் தேர்ந்தெடுக்க அவர்கள் கொலோன் பல்வேறு வகையான வழங்க. அது சில நேரங்களில் நீங்கள் வாங்க விரும்பும் ஒன்றில் முடிவை எடுக்க கடினமாக இருக்கும். ஒரு அபெர்குரோம்பி மற்றும் ஃபிட்ச் கொலோன் ஆய்வு படித்தல் நீங்கள் வாங்க விரும்பும் குறிப்பி���்ட ஒன்றை தேர்ந்தெடுக்க உதவும்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nசுய பணி புரியும் வேலைகள்\nசுயதொழில் அடிக்கடி அற்புதமான ஒலிகள் இருப்பது. யாருக்காகவும் வேலை செய்தால் போதுமானது மற்றும் உங்கள் சுதந்திரம் அனுபவிக்க முடியும் இல்லாதது குறித்த சிந்தனை கேட்டுக்கொண்டார் உள்ளது. இந்த வழியை எப்போது விரைவில் எடுக்க முடிவு செய்பவர்கள் இந்த அடிக்கடி இப்படி இருக்க முடியாது என்பதை கண்டுபிடிக்க மற்றும் அவர்கள் உண்மையில் இனி வேலை என்று உணர்வார்கள், அவர்கள் நிலத்தில் இருந்து தங்கள் வணிக பெற முயற்சி போன்ற ஒரு சில ஆண்டுகளுக்கு கடினமாக மணி. சுயதொழில் இருப்பது மற்றும் வேறு வேலை வேறுபாடு இப்போது எல்லாம் உங்கள் Sho மீது சாரும் என்பதாகும் ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஎல்ஜி தொலைபேசிகள் தனிப்பட்ட மற்றும் கட்டிங் எட்ஜ் வடிவமைப்புகளை கொண்டு செல்போன் தொழில் முன்னணியில் என்று தொழில்நுட்பம் திருமணம் செய்து கொள்ள உதவ.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஎனவே இப்போது நான் ஒரு நிபுணர் இருக்கிறேன் நான் ஒரு 'குரு' மாறியுள்ளன\nசெய்யும் 7 அல்லது 8 இணைய சந்தைப்படுத்தல் ஆண்டுகள், மோசடிகளில் flaling, வர்த்தகத்தை தொடங்கி, மிகவும் வெற்றிகரமான இருப்பது, என்னை ஒரு 'குரு' செய்ய\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\n3 காரணங்கள் AdSense உள்ளடக்கத்தைத் தளங்கள் இன்றியமையாததாக உள்ளது ஏன்\nAdSense என்பது உங்கள் உள்ளடக்கத்தை தளங்கள் அவசியம் ஏன் தெரிந்து கொள்ள முதல் எப்படி இந்த வேலை தெரிய வருகிறது\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஒரு பகுதி நேர பணியாளர் இருப்பது யாருக்கும் ஒரு கடினமான வேலை. நீங்கள் ஒரு எழுத்தாளர் அல்லது ஒரு வலை வடிவமைப்பாளர் என்பதை நீங்கள் போட்டி என்பது மிகவும் கடுமையானது என்று தெரியும் ஒன்றில் பணிபுரியும் போது நீங்கள் எப்போதும் அதிகமாக வேலைகளைத் தேடும் இருக்க வேண்டும். freelancing இந்தப் பாடத்திட்டம் பகுத��யாக உள்ளது. ஃப்ரீலான்ஸ் ஈடுபட்டுள்ளது போது பெரும்பாலும் எந்த நிலைப்புத் தன்மை உத்திரவாதமும் கிடையாது. நீங்கள் ஒரு திட்டம் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டார் மற்றும் கட்டுப்படுத்து உதைத்தார் வேண்டும் திட்டம் நீங்கள் இப்போதே RAR இது மற்றொரு திட்டம் சம்பாதிக்க நடக்கும் வரை முடிந்ததும் ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\n7 படி திட்டம் வலையமைப்பு உடன் போக\nபுத்திசாலித்தனமாக மற்றும் ஏற்றவகையில் பயன்படுத்தும் போது, நெட்வொர்க்கிங் உங்கள் மிகவும் செலவு குறைந்த வணிக கட்டிடம் கருவிகளில் ஒன்றாகும். ஆனாலும், விற்க ஒரு முறை அது அணுகக் கூடாது. நெட்வொர்க்கிங் நீங்கள் மற்றவர்கள் தங்களின் இலக்குகளை அடைய உதவும் முடியும் உறவுகள் உருவாக்குவதாகும், அவர்கள் நீங்கள் உன்னுடையது அடைய உதவ முடியும்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nலாயல்டி சந்தைப்படுத்தல் மூலம் உங்கள் வாடிக்கையாளர்கள் வைத்து\nசரியாக நம்பமுடியாத வெற்றிகரமான வணிக பின்னால் சிறந்த வைத்து இரகசிய என்ன அது போக்குகள் சமாளிப்பது உள்ளது அது போக்குகள் சமாளிப்பது உள்ளது உங்கள் நிறுவனத்தின் முனை மேல் வடிவில் இயங்குகிறதா என்பதை உறுதி செய்யும் என்று ஒரு சிறந்த திறனைக் கொண்டிருந்தாலும் உங்கள் நிறுவனத்தின் முனை மேல் வடிவில் இயங்குகிறதா என்பதை உறுதி செய்யும் என்று ஒரு சிறந்த திறனைக் கொண்டிருந்தாலும் அல்லது அவர்கள் உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகள் தேவைப்படும்போது நீங்கள் திரும்பிச் செல்கிறீர்கள் மட்டுமே வைத்து மாட்டேன் ஒரு விசுவாசமான வாடிக்கையாளர் அடிப்படை கொண்ட அல்லது அவர்கள் உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகள் தேவைப்படும்போது நீங்கள் திரும்பிச் செல்கிறீர்கள் மட்டுமே வைத்து மாட்டேன் ஒரு விசுவாசமான வாடிக்கையாளர் அடிப்படை கொண்ட விசுவாசமான வாடிக்கையாளர்கள் உங்கள் நிறுவனம் வாயின் நல்ல வார்த்தை மூலம் மற்ற மக்கள் கவனத்தை அதிகமாகப் பெற உதவும் ஒன்றாக இருக்கிறது. இந்த வெற்றியின் ஏன் நிறைய உள்ளது ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபிராண்டிங் குணப்படுத்தல்களாக பல சந்தைப்படுத்தல் தலைவலிகள்\nநீங்கள் ஒரு பெயரில்லாத வணிக ஈர்க்க முயற்சி செய்கிறீர்களா, இல்லை வேறுபாடுகள் இருந்து போட்டியாளர்கள் நிறுவனத்தின் அடையாள உங்கள் நிறுவனத்தின் பிராண்டிங், நன்கு முடிந்ததும், மட்டும் நீங்கள் ஒத்த தேர்வுகள் ஒரு துறையில் வெளியே நிற்க உதவுகிறது, இது நீங்கள் விலை வாங்குபவர்கள் தவிர்க்க விசுவாசத்தை ஊக்குவிக்கும் என்று வாடிக்கையாளர்களுக்கு முடிவுகளை வழங்க உதவுகிறது. இங்கு ஏன். தலைவலி #1: போட்டியாளர்கள் அனைவரும் ஒரே ஒரு வாடிக்கையாளர் மனநிலையை உங்களை வைத்து நீங்கள் விற்கும் பொருட்களை வழங்குகிறது என்று ஒரு நிறுவனம் கடைக்கு சென்று தெரிகிறது. அனைத்து விருப்பங்களையும் தெரிகிறது செய்ய ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nசிறு தொழில், பெரும் அளவை அலுவலக\nவாடிக்கையாளர்களுக்கு ஒரு என்றுமே முடிவுறாத போராட்டத்தில் சிறிய வணிகங்களில், முதல் பதிவுகள் நிறைய அர்த்தம்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபறவை காவலாளி ஏற்றதாக தோட்டம் பரிசுகள்\nஇந்தக் கட்டுரையில் சீரிய பறவை கவனிப்பவர் பெரும் தோட்டம் பரிசு கருத்துக்கள் வழங்குகிறது. உங்கள் எந்த சிறப்பு சந்தர்ப்பத்தில் நேசித்தேன் திரில் ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nகருத்துக்கணிப்புகளுக்கான பணம் கிடைக்கவில்லை – விமர்சனம்\nஇந்த piad ஆய்வுகள் ஒரு ஆய்வு ஆகும்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nமீதுள்ள பல மக்கள் வெளியே சென்று சமூகத்துடன் தொடர்பு கொள்ள முடியாமல் போகலாம் காரணமாகும் ஒரு மன நோய் ஆகும். மருத்துவர்கள் agoraphobic நம்பகமான சிகிச்சையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரச்சனை அது சட்ட விரோதமான செயலாகும்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஎப்படி சிறந்த விளம்பரப்படுத்தல் நகல் எழுது\nஒரு வெற்றிகரமான மார்க்கெட்டிங் திட்டம் விளம்பர நகல் அதிகாரத்தை இழுத்து நம்பியிருக்கிறது. எழுதுதல் வி���ைவாக சார்ந்த விளம்பர நகலை கடினம், அது மேல்முறையீடு வேண்டும், வைப்பாள், மற்றும் நடவடிக்கை எடுக்க நுகர்வோர் சமாதானப்படுத்த.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஒரு பட்ஜெட் ஒரு பஸ் உருவாக்குதல்\nபெரும்பாலான மக்கள் அதிகமாக செலவிடும் கூடாது முயற்சி ஒரு புதிய வணிக தொடங்கி போது. எனவே அவர்கள் மீண்டும் வெட்டி இடங்களில் ஒன்று ஒரு புதிய துணிகர தொடங்கி போது உண்மையில் மிகவும் முக்கியமானது விளம்பர உள்ளது. நாம் அனைவரும் ஒரு முடியாது 30 சூப்பர் பவுல் சமயத்தில் இரண்டாவது இடத்தில் ஆனால் நாம் அதை செய்ய முடியும் என்று விஷயங்கள் எங்களுக்கு நிறைய செலவாகும் மாட்டேன் நிறைய உள்ளன.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஎப்படி உங்கள் விளம்பரப்படுத்தல் ஊக்குவிப்பு பென் இன்று தேர்வு என்பது பற்றி கண்டறியவும்\nஎப்படி உங்கள் விளம்பரப்படுத்தல் ஊக்குவிப்பு பென் இன்று சூஸ் - விரைவாகவும், எளிதாகவும்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஇணைய தொழில் முனைவு: மாற்றம் விகிதங்கள்\nநான் என் ஓய்வு நேரத்தில் இரண்டு இணைய சில்லறை வணிகர்களை அமைக்க மற்றும் கட்டுரைகள் இந்த தொடரில் கற்று என் அனுபவம் மற்றும் பாடங்கள் மீது கடந்து வேண்டும். இந்த கட்டுரைகள் மாற்று விகிதங்களை உள்ளடக்கியது என்ன விற்க பற்றி letrter ஒரு வாசகர்கள் பதிலளிக்கிறார்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபணம் சம்பாதிக்க எளிமையான வழிகள் உள்ளன அந்த எளிதாக உங்கள் வரையறை பொறுத்தது.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nநான் சைமன் என்றால், அமெரிக்கன் ஐடல் நிகழ்ச்சியில் மூன்று நீதிபதிகளில் ஒருவரான. நான் அவரது கருத்துக்களை புத்துணர்ச்சியூட்டும் நேர்மையான கண்டுபிடிக்க. மற்றும் அவரது வார்த்தைகளில் தங்கள் ஈகோ காயப்படுத்தப்பட்டனர் சாத்தியமான என்னை ஆச்சரியப்படுத்தும் போது, பாரம்பரிய உணர்வு-நல்ல, நாம்-யூ-கீழே எளிதாக, சர்க்கரை-பூசிய கருத்துக்களை ஒரு பரிசு அதிகம் இல்லை. ���து அவர்கள் போதுமான நல்லதல்ல விரும்பும் ஒருவருடன் சொல்ல கடினமாக தங்கள் கனவுகள் நடக்கும் போவதில்லை, இந்த இடத்தில் குறைந்தது. ஆனால் அவர்கள் கூறவில்லை எதுவும் இருக்கக்கூடாது பரிசு. சில போட்டியாளர்கள் அவர் அவர்களைப் வீசுகின்றார் சவால்களுக்கு உயரும். சில இல்லை. மற்றும், சில முடியாது. இதில் நீ யார்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபிராண்டிங் மற்றும் பணியாளர் தொடர்பாடல்\nபிராண்டிங் பின்னால் கருத்துக்கள், தங்கள் தயாரிப்புகளை அல்லது சேவைகளில் நம்பிக்கை மற்றும் நல்ல விருப்பத்திற்கு கட்ட அனுமதிக்கும் நிறுவனங்கள், மேலும் பணியாளர் தகவல்தொடர்பு அதிகரிக்க பயன்படுத்த முடியும்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஉங்கள் வணிக பெரும் மக்கள் கண்டுபிடித்து வேலைக்குத் தேர்ந்தெடுப்பதில் ஆலோசனைகள் மற்றும் நுட்பங்கள், கூட கிட்டத்தட்ட முழு வேலைவாய்ப்பு ஒரு இறுக்கமான சந்தையில். சிறந்த மக்கள் நியமிக்க அவர்களை உங்கள் வணிக வெற்றி ஈடுபட சிவப்பு நாடா மற்றும் சட்டம் மூலம் உங்கள் வழி கண்டுபிடிக்க.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nதுப்பாக்கி மேலாண்மை: ஒன் ஃபார் ஆல் மற்றும் ஆல் ஃபார் ஒன்\nஇந்தக் கட்டுரையில் உங்களை அறிமுகப்படுத்தும் 7 துப்பாக்கி மேலாண்மை கொள்கைகளை: அனைத்துமே அனைவருக்கும் ஒன்று க்கான. அவர்கள் பெரிய மற்றும் வென்ற அணிகள் மிகப்பெரிய பங்களிப்பிற்காக அடிக்கோடிடும் கொள்கைகள் உள்ளன.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபெர்சுவேஷன் ஏழு சக்தி வாய்ந்த கொள்கைகள் உடன் நீங்கள் வாழ்க்கைக்கு தேவையானதைப் பெற\nஅரசியல்வாதிகள், விற்பனை தொழில், நெட்வொர்க் சந்தையாளர்கள், காப்பீட்டு முகவர்கள், சக, நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைத்து நீங்கள் ஆர்வம் தங்கள் கோரிக்கைகளை ஏற்று வேண்டும். எனவே நீங்கள் நியாயமற்ற அல்லது அறத்தின்படியும் மோசடியாக என்பதை வற்புறுத்தினார் உங்களுக்கு எப்படித் தெரியும் மேலும், எவரும் ஏற்பர் உங்கள் திறனை நீங்கள் பெ���வும் வருமானம் நிலை இடையே நேரடியான தொடர்புகள் உள்ளது மேலும், எவரும் ஏற்பர் உங்கள் திறனை நீங்கள் பெறவும் வருமானம் நிலை இடையே நேரடியான தொடர்புகள் உள்ளது\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஎப்படி உங்கள் வணிக பணம் அன்று சப்ளைஸ் மற்றும் சுத்தம் செய்தல் சேவைகள் சுத்தம் செய்தல் சேமிக்க\nஇன்றைய உயரும் எரிபொருள் செலவுகள் எல்லாம் வெறும் ஒவ்வொரு நாளும் இன்னும் கொஞ்சம் விலையுயர்ந்த பெற தெரிகிறது உடன். நீங்கள் ஒரு வணிக சொந்தமாக போது நீங்கள் ஒவ்வொரு ரூபாய்க்கும் காப்பாற்றிய உதவியாக இருக்கலாம். சுத்தம் விநியோகம் மற்றும் சுத்தம் சேவைகள் உங்கள் கீழே வரி வெளியே ஒரு பெரிய துண்டின் சாப்பிட முடியும் ஆனால் நீங்கள் வரை காப்பாற்ற செய்ய முடியும் விஷயங்கள் உள்ளன 50% செலவுகள் இந்த வகையான. உங்கள் வசதிகள் சுத்தம் உண்ணாமல் மற்றும் கழிப்பறை காகிதம் மற்றும் சோப்பு உங்கள் கழிவறைகள் பங்கு கொண்ட ஒரு தேவை இருக்கிறது ஆனால் நூற்றுக்கணக்கான காப்பாற்ற வழிகள் உள்ளன என்றால் வணிக துப்புரவு மற்றும் சுத்தம் விநியோகம் ஒவ்வொரு வருடமும் டாலர்களை இல்லை ஆயிரக்கணக்கான.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஎழுது வே வணிகம் அவுட் ஸ்டாண்ட்\nஉங்கள் வணிகத்தை மேம்படுத்தலாம் மேலும் நடைமுறையில் உள்ள மற்றும் வாடிக்கையாளர்களாக சாத்தியமுள்ள கையெழுத்து குறிப்புகள் அனுப்புவதன் மூலம் ஒரு கூட்டத்தில் வெளியே நிற்க.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவருடங்கள் இந்த வணிகம் Ideas ஊடாக வர நேரடி டெய்லி கொடுப்பனவு மகிழுங்கள்\nஇணைய வீட்டில் தொழில்கள் வகையான பற்றி அறிந்து கொண்டு எப்படி வரும் ஆண்டுகளில் நேரடி தினசரி பணம் சம்பாதித்து தொடங்க முடியும் ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவிற்பனையை அதிகரிக்க உளவியல் பயன்படுத்துவது எப்படி\nவிற்பனையை அதிகரிக்க உளவியல் எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறியவும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் அல்வா என்று வர்த்தக தந்திரங்களை அறிந்து கொள்ள��ும் விற்பனைக்கும் தடங்கள் மாற்ற.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஉங்கள் விற்பனை பயிற்சி திட்டம் உங்கள் விற்பனை செயல்திறன் பிரச்சினைகள் பற்றி ஆராயவில்லை\nஇங்கே ஒரு விற்பனை செயல்திறன் சிக்கல்கள் தீர்க்க விற்பனைகள் தனித்திறன் பயிற்சி இலக்கு முறை நிரூபிக்கப்பட்ட\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஒரு பெண் போல் விற்க, அல்லது என்ன ஒரு 12 வயதான பற்றி விற்பனை நீங்கள் கற்று கொள்ள முடியும்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஏன் மக்கள் பண ஆன்லைனில் பரிசுகள் ஓவர் லெ தேர்ந்தெடுப்பது இருக்கிறீர்களா\nலெ (மல்டி-லெவல் மார்க்கெட்டிங்) இப்போது சில ஆண்டுகளாக ஆன்லைன் வணிகம் நிலையான வருகிறது. மக்கள் என்றாலும் அதை சோர்வாக பெறுகின்றனர். லெ பொருட்படுத்தாமல் நீங்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்று குறிப்பிட்ட திட்டத்தின் அதை பற்றி 'சில தீவிரமாக குழப்பமான காரணிகள் இருப்பதால்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஈபே விற்பனை: ஈபே மீது விற்க எப்படி & டாட் காம் தளங்களில் இருந்து ஈபே ஏலம் விற்பனையாளர்: MyAuctionAcademy & SendMyFreeGift\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nசரிபார்ப்பிகளின் முதல் புதிய தரங்களை சந்திக்க\nபிஎஸ்சி 'பார்' குறியீடு சரிபார்ப்பு உபகரணங்கள் புதிதாக நிறுவப்பட்ட ஐரோப்பிய இது CEN மற்றும் ISO பார் கோட் தர வுடன் இணக்கமாக இருக்கும் வகையில் உலகின் முதல் கூறப்படுகின்றது.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஆன்லைனில் பரிசுகள் ஒரு ஆரோக்கியமான வருமான ஆன்லைன் உருவாக்குதல்\nஒரு ஆரோக்கியமான வருமானம் எப்படி உருவாக்க மற்றும் பரிசுப் செயல் மூலம் உங்கள் எதிர்கால செல்வம் கட்ட அறிய ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவா���ிக்கையாளர் ஆலோசனைக் வாரியங்கள் உங்கள் சந்தை மற்றும் வணிகம் பற்றிய தகவலை ஒரு பெரிய ஆதாரமாக இருக்கிறது. அவர்களுடைய அறிவுரை எந்தவொரு நிர்வாகமும் ஆலோசகர் காட்டிலும் அதிக மதிப்பு வாய்ந்தது. அவர்கள் நீங்கள் சரியான என்ன செய்கிறீர்கள் என்று உண்மையான உலகத்தில் ஆலோசனையை வழங்கும், நீங்கள் தவறு என்ன செய்கிறாய், மற்றும் போட்டி தங்க மிக முக்கியமான --எப்படி. அனைத்து பிறகு, அவர்கள் வாடிக்கையாளர் என்பதையும். அவர்கள் விரும்பும் ஒன்றை உங்கள் பொருட்களை வாங்க யார். இங்கே சிறந்த முடிவுகளை உங்கள் வாடிக்கையாளர் அறிவுரைக் குழுமம் பயன்படுத்துவது எப்படி என்பதை. 1. அது வெற்றி வெற்றி உறுதி. முடிந்தவரையில் அவர்கள் விரும்பக்கூடிய போன்ற ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபெரிய இலாபங்கள் உங்கள் பணியாளர்கள் பொழுதுபோக்குங்கள்\nஇன்றைய ஊழியர்கள், குறிப்பாக அந்த நிறுவன நிதி மற்றும் பிற முக்கிய வணிகப் பிரிவுகளில் தொடர்புடைய, வேலை மனநிறைவு ஒரு முக்கிய ஆதாரமாகும் மற்றும் மகிழ்ச்சியை போன்ற நிறுவன நிகழ்ச்சி மேலாண்மை மற்றும் பெருநிறுவன பொழுதுபோக்கு நோக்கி மேலும் சார்பு இருக்கிறது. இந்த பெருநிறுவன கலாச்சாரம் வரையறுக்கப்படுகிறது மாறிவிட்டது என்ன வெளிப்பட்டிருப்பதைத்தான் - ஊழியர்கள் அணி விளையாட்டுகள் மூலம் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டிய அவசியம் அங்கீகரிக்கிறது என்று ஒரு, சிறப்பு நிகழ்ச்சி நாட்கள் மற்றும் நட்புணர்வு மற்றும் பணிக்குழுவின் உருவாக்க உதவ பிற செயல்பாடுகள் ஆகியவை. 1. இனிய டபிள்யூ ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவிமர்சன மக்கள் இணைந்து பெறுதல்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\n20 இலவச பின்தொடர்ந்த தானியங்குபதில் பாடப்பிரிவுகள் பயன்படுத்தி உங்கள் போக்குவரத்து அதிகரிக்க வழிகள் மற்றும் விற்பனை\nநீங்கள் இலவச தொடர்ந்து அப் தானியங்குபதில் படிப்புகள் பயன்படுத்தி உங்கள் போக்குவரத்து மற்றும் விற்பனையை அதிகரிக்க முடியும் என்பதை அறிக. மிகவும் தகவலுக்கு, http எங்களுக்கு வருகை://www.easilywealthy.com\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஎப்படி ஒரு வணிக உறவுமுறை தொடங்க, நீங்கள் அனுபவம்தான் ஷை மற்றும் மக்கள் வெறுக்கிறேன் கூட\nஅல்டிமேட் ஆன்லைன் & ஆஃப்லைன் பதில் பின்தொடரவும் கருவி\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபொது பேச்சு: 9 சிறந்தவர்களுள் பண்புகள்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nகிறிஸ்துமஸ் அட்டைகள் மற்றும் விடுமுறை அட்டைகள் வலது ஆன்லைன் மூல கண்டுபிடித்து\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவழி eShagun.com-புரட்சியை நீங்கள் இந்தியா கிஃப்ட்டின் அனுப்ப – கிப்ட் கார்டின் எதிராக பாரம்பரிய பரிசுகளை\nஇந்திய கலாச்சாரத்தில் கொடுத்து பரிசு எந்த மத நிச்சயதார்த்தம் போன்ற பரிசுத்தமானது. பரிசுகள் நாம் குறிக்க எவ்வளவு நீங்கள் கவலை எப்படி நீங்கள் கவலை. பரிசுகள் ரொக்கமாக வழங்கப்படும் முடியும்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஎப்படி ஒரு வேலை தேட இல்லை\nவேலை தேடி தன்னை போதுமான அனைத்து கடுமையான முடியும். வேலை தேடி அல்லது நேர்காணல் போது செய்து அல்லது தவறான விஷயம் கூறி அதை கூட கடினமாக செய்ய அவசியம் இல்லை. இங்கே நீங்கள் செய்ய வேண்டும் என்ன ஒரு பட்டியல். இந்த குறிப்புகள் எளிய ஒலி கூடும், ஆனாலும், பல மக்கள் அதை பற்றி அதிகம் சிந்திக்காமல் ஒரு தவறை எப்படி நீங்கள் ஆச்சரியமாக இருக்கலாம். பின்னர் அவர்கள் ஒரு அழைப்பு வரவில்லை ஏன் என்று தெரியவில்லை அல்லது வேலை பெற முடியவில்லை. ஒரு தவறை. உங்கள் விண்ணப்பத்தை அல்லது கவர் கடிதம் ஒரு டைபோ நீங்கள் Contenti வெளியே கைவிட வேண்டும் ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபரிதாபம் பிரசுரங்களும் எனவே நோய்வாய்ப்பட்ட\nநாம் ஃபிளையர்கள் நிறைய பார்த்திருக்கிறேன். இன்னும் சில தெருக்களில் வழங்கப்படும். சில காசாளர் அருகே வைக்கப்படும். சில க���ப்பைத் தொட்டியில் காணப்படுகின்றன. மேலும், மட்டுமே சில இலக்கு பெறுதல் கைகளில் அதை செய்ய. நம் மனதில் மட்டும் சில குச்சி.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபரிந்துரைக்கப்பட இலாபங்கள் கட்ட: வாடிக்கையாளர் சிறந்த வகையான ஒரு குறிப்பிடப்படுகிறது வாடிக்கையாளர்\nஎப்படி பயனுள்ள வழியாக எதுவும் இன்னும் விற்க, மலிவான, பயனுள்ள, பயனுள்ள மற்றும் அறிவார்ந்த விளம்பர. குறிப்பிட்ட உத்திகள் வணிக எந்த வகை உங்கள் விற்பனையை அதிகரிக்க, ஆன்லைன் அல்லது, காப்பி ரைட்டிங் ஒரு அதிர்ஷ்டம் செலவு இல்லாமல்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nநீங்கள் உங்கள் நிறுவனம் ஒரு லோகோ தேவை\nஒரு லோகோ உங்கள் letterheads மிகவும் இடத்தை ஆக்கிரமித்து இருக்கலாம், வலைத்தளங்கள் அல்லது வணிக அட்டைகள், ஆனால் நீங்கள் அதை ஒரு வித்தியாசமும் இல்லை என்று நினைக்கிறேன் செய்ய என்று விட வேண்டாம், உண்மையில் ஏனெனில், ஒரு லோகோ உங்கள் போட்டியாளர்களில் இருந்து வெளியே நிற்க என்ன செய்கிறது இருக்க முடியும்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஉங்கள் இறந்த இறுதியில் வேலை விட்டு எப்படி\nஒரு வேலை ஒட்டக்கூடிய யார் இந்த எல்லோருக்கும் என்று இனி வலிப்பு. ஒருவேளை அது கொஞ்ச சரியான இருந்தது, உங்கள் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தையும் இடத்தையும். ஆனால், இனிமேல். கடந்த முறை இருந்த போது நீங்கள் நாள் கொண்டு என்ன பற்றி உற்சாகத்தை படுக்கையில் வெளியே குதித்தார்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஉங்கள் அடுத்த விற்பனை வெறும் உங்கள் மூக்கு கீழ் உள்ளது\nஎப்போதும் உங்கள் சொந்த தீர்மானம் வெற்றி பெற என்று மனதில் தாங்க வேறு எந்த ஒரு விஷயம் விட முக்கியமானது. ஆபிரகாம் லிங்கன்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபெருநிறுவன விருதுகள் மற்றும் பெருநிறுவன பரிசுகள் உங்கள் வணிக நன்மை\nஅனைத்து நிறுவனங்கள் எதிர் என்று அதிகரித்துள்ளது சவால்களை, பல நிறுவனங்களின் நிறுவன லாபம் பங்குதாரர் மதிப்பு வளர தொடர்ந்து, பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றனர், சில நிறுவன விருதுகள் மற்றும் பெருநிறுவன பரிசு மூலோபாய மதிப்பை கண்டுபிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் வாடிக்கையாளர் முன்னணிப் பாதுகாப்பு நிலைகளுக்கு போர்டு ரூம் இருந்து, பெருநிறுவன விருதுகள் மற்றும் பரிசுகளை செயல்திறனை அதிகரிக்க பல நன்மைகளை வழங்க. நீ மட்டும் இல்லை ஊழியர் அல்லது வாடிக்கையாளர் உங்கள் பாராட்டு காட்டும், நீங்கள் ஒரு standa அமைக்க\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nரால்ப் வால்டோ எமர்சன், அமெரிக்கத் தத்துவ கூறினார் \"முதன்மை ஞானம் உள்ளுணர்வு உள்ளது.\" அது ஒரு கோட்பாடு அல்ல, அது நாம் யார் பகுதியாக உள்ளது. பயிற்சி இல்லாமல் நாம் எப்போதாவது அதை மீது நடக்க முடியும் மற்றும் நாம் நம் உள்ளுணர்வு பின்பற்ற போது நாம் வழக்கமாக முடிவுகளை போன்ற. நாங்கள் ஒரு தினசரி அடிப்படையில் எங்கள் சொந்த உள்ளார்ந்த உள்ளுணர்வு தட்டியெழுப்பும் கற்று என்றால் என்ன நடக்கும் நாம் ஏன் செய்ய கார்ல் யுங் கூறியது போல் \"உள்ளுணர்வு நியாயம் பேச முரணாக குறிக்கிறது இல்லை, ஆனால் காரணம் மாகாணத்தில் வெளியே ஏதாவது.\" அது ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஉலகளாவிய வலை மூலம் எப்போதும் அழித்தொழித்த கிடைத்தது மைஸ்பேஸ்-பொறாமைக்காரர்கள் மற்றும் Forumgoers இடமாற்று கருத்துகள்: இந்த ஒரு பெரிய வலை-விளம்பரம் கருவியாகும்\nஒரு புதிய இணைய தளம், ஒரு இளம் வடிவமைக்கப்பட்டது, கணினி நுட்ப, எங்களுக்கு. தொழிலதிபர், என்று உள்ளடக்கத்தை முன் ஸ்கிரீனிங் என்று தளங்களை கொண்டு விஜயம் வலைத்தளங்கள் மாற்றியிடுவதன் ஒரு கணினியின் இணைய வரலாறு மாற்றுகிறது ஒரே ஒரு கிளிக்கிலேயே, கணினி 'இருந்து அனைத்து இணைய வரலாற்றில் முந்தைய பதிப்புகளில் நீக்குகிறது. இந்த முன் ஸ்கிரீனிங் வலைத்தளங்கள், என்று SwapSites, விளம்பர இந்த புதிய நிலை அனுபவிக்க விரும்பும் இணைய உரிமையாளர்கள் வழங்கப்பட்டது. மாற்றியமைக்கப்படும் மற்றும் இடமாற்று ஆன்லைன் உங்கள் தனியுரிமையை பாதுகாக்க ஒரு கிளிக் வழி.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வ��ரல் மார்க்கெட்டிங் குழு\n3 அம்மா தொழில் முனைவோர் மற்றும் தங்கள் கணவர்கள் இன்றியமையா எல்லைகள்\nஇந்த அத்தியாவசிய எல்லைகளை தொடர்ந்து தொழில் முனைவோர் ஜோடிகளுக்கு ஒன்றாக வேலை மாற்றம் எளிமையாக்க உதவும்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\n5 குறிப்புகள் உங்கள் முகப்பு அடிப்படையிலான வர்த்தகம் தோன்றாது செய்ய “ஹோம் மேட்”\nநிகழ்வு இண்டு பிரதிநிதிகள் தளர்த்துவது\nஉங்கள் உற்பத்தித் கெட் அப் ஒன்பது வழிகள்\nலேபிள் பிரிண்டர்ஸ் இரண்டு ஆர் இன்\nஎன்ன முழு வண்ண அஞ்சல் அட்டைகள் எனவே பெரிய செய்கிறது\nஎதிர்ப்பு வாய்ப்பு உள்ளது போது, அறிமுகமற்ற அழைப்புகளைப் தயார் எப்படி\nஉரிமையை விமான பள்ளி தேர்வு வழிகாட்டி\n4 இரகசிய விற்பனை உத்திகள் நீங்கள் செயல்படுத்த வேண்டும்\nதகவல் பதிவு ‘ அடிப்படைகள் உள்ளடக்கும்\nகூகுள் உங்கள் AdSense வருவாய் மேம்படுத்த, பணமாக்கும் வருமான\nஎன்ன உங்கள் துவைக்கும் இயந்திரம் செலவாகும்\nவிற்பனை பயிற்சி மூலம் உங்கள் விற்பனை அதிகரிக்க\nஉலக எதிராக Zoran – டிரான்சிஷன் தொழில்\nஎப்படி உங்கள் இலவச மின்புத்தக சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தின் இருந்து மிக பெற\nஎப்படி நான் மரியாதைக்குரிய காணவும் வேண்டாம்\nமிகவும் ஆற்றல் வாய்ந்த திட்ட மேலாண்மை குறிப்புகள்\nகேரேஜ் விற்பனை – அனைவரும் ஏற்றது\nஒரு வெற்றிகரமான வழங்கல் நடாத்துதல் பற்றிய குறிப்புகள்\n@GVMG_BwebsiteWS பின்பற்றவும் @GVMG_BwebsiteWS மூலம் Tweet உள்ளது:GVMG - குளோபல் வைரஸ் மார்கெட்டிங் குழு\nபேங்க் ஆஃப் அமெரிக்கா (2)\nஒரு ஆன்லைன் கட்ட (9)\nஅந்த படைப்புகள் வணிகம் (3)\nஒரு வணிக உருவாக்க (23)\nஒரு நிறுவனம் உருவாக்க (3)\nகூடுதல் பணம் சம்பாதிக்க (29)\nசந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர (58)\nவீட்டில் இருந்து பணம் (61)\nஇணையத்தில் இருந்து பணம் (58)\nமல்டி லெவல் மார்க்கெட்டிங் (15)\nஒரு வணிக தேவை (12)\nஒரு வணிக திறக்க (12)\nஒன்றுக்கு பார்வைகள் செலுத்த (74)\nPPC தேடு பொறிகள் (1)\nதனியார் லேபிள் வலது (10)\nரன் ஒரு ஆன்லைன் (4)\nதேடு பொறி மேம்படுத்தப்படுதல் (105)\nஒரு நிறுவனம் தொடங்க (7)\nதொடக்கத்தில் ஒரு முகப்பு (97)\nஒரு வலை தொடங்க (7)\nஒரு இணையதளம் தொடங்க (6)\nஒரு ஆன்லைன் தொடக்கம் (29)\nஒரு வணிகத்தை தொடங்குதல் (96)\nஒரு முகப்பு தொடங்கி (86)\nஉங்கள் சொந்த தொடங்கி (104)\nவீட்டில் இருந்து வேலை (276)\nஇணைப்பு இலவச GVMG இணையத்தளம் பட்டியல்\nGVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nGVMG - வெளியீடு நாடு பட்டியல் : தான் உலகளாவிய வலை சுற்றி நீங்கள் கட்டுரை பகிர்ந்து கொள்வோம்\nஆப்கானிஸ்தான் | ஆப்பிரிக்கா | அல்பேனியா | அல்ஜீரியா | அன்டோரா | அங்கோலா | ஆன்டிகுவா மற்றும் பார்புடா | அரபு | அர்ஜென்டீனா | ஆர்மீனியா | ஆஸ்திரேலியா | ஆஸ்திரியா | அஜர்பைஜான் | பஹாமாஸ் | பஹ்ரைன் | வங்காளம் | பார்படாஸ் | பெலாரஸ் | பெல்ஜியம் | பெலிஸ் | பெனின் | பூட்டான் | பொலிவியா | போஸ்னியா ஹெர்ஸிகோவினா | போட்ஸ்வானா | பிரேசில் | பல்கேரியா | புர்கினா பாசோ | புருண்டி | கம்போடியா | கமரூன் | கனடா | கேப் வெர்டே | சாட் | சிலி | சீனா | கொலம்பியா | கொமொரோசு | காங்கோ | கோஸ்டா ரிகா | குரோஷியா | கியூபா | சைப்ரஸ் | செக் | செ குடியரசு | டர்ஸ்சலாம் | டென்மார்க் | ஜைபூடீ | டொமினிக்கன் | டொமினிக்கன் குடியரசு | கிழக்கு திமோர் | எக்குவடோர் | எகிப்து | எல் சல்வடோர் | எரித்திரியா | எஸ்டோனியா | எத்தியோப்பியா | பிஜி | பின்லாந்து | பிரான்ஸ் | காபோன் | காம்பியா | ஜோர்ஜியா | ஜெர்மனி | கானா | இங்கிலாந்து | இங்கிலாந்து(இங்கிலாந்து) | கிரீஸ் | கிரெனடா | குவாத்தமாலா | கினி | கினியா-பிசாவு | கயானா | ஹெய்டி | ஹோண்டுராஸ் | ஹாங்காங் | ஹங்கேரி | ஐஸ்லாந்து | இந்தியா | இந்தோனேஷியா | ஈரான் | ஈராக் | அயர்லாந்து | இஸ்ரேல் | இத்தாலி | ஐவரி கோஸ்ட் | ஜமைக்கா | ஜப்பான் | ஜோர்டான் | கஜகஸ்தான் | கென்யா | கிரிபட்டி | கொசோவோ | குவைத் | கிர்கிஸ்தான் | லாவோஸ் | லாட்வியா | லெபனான் | லெசோதோ | லைபீரியா | லிபியா | லீக்டன்ஸ்டைன் | லிதுவேனியா | லக்சம்பர்க் | மக்காவு | மாசிடோனியா | மடகாஸ்கர் | மலாவி | மலேஷியா | மாலத்தீவு | மாலி | மால்டா | மார்ஷல் | மார்டீனிக் | மவுரித்தேனியா | மொரிஷியஸ் | மெக்ஸிக்கோ | மைக்குரேனேசிய | மால்டோவா | மொனாக்கோ | மங்கோலியா | மொண்டெனேகுரோ | மொரோக்கோ | மொசாம்பிக் | மியான்மார் | நமீபியா | நவ்ரூ | நேபால் | நெதர்லாந்து | Neves அகஸ்டோ நெவிஸ் | நியூசீலாந்து | நிகரகுவா | நைஜர் | நைஜீரியா | வட கொரியா | வட அயர்லாந்து | வட அயர்லாந்து(இங்கிலாந்து) | நார்வே | ஓமன் | பாக்கிஸ்தான் | பலாவு | பாலஸ்தீன பிரதேசம் | பனாமா | பப்புவா நியூ கினி | பராகுவே | பெரு | பிலிப்பைன்ஸ் | போலந்து | போர்ச்சுகல் | புவேர்ட்டோ ரிக்கோ | கத்தார் | ரீயூனியன் | ருமேனியா | ரஷ்யா | ருவாண்டா | செயிண்ட் லூசியா | சமோவா | சான் மரினோ | சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி | சவூதி அரேபியா | செனிகல் | செர்பியா | சீசெல்சு | சியரா லியோன் | சிங்கப்பூர் | ஸ்லோவாகியா | ஸ்லோவேனியா | சாலமன் | சோமாலியா | தென் ஆப்பிரிக்கா | தென் கொரியா | ஸ்பெயின் | இலங்கை | சூடான் | சுரினாம் | சுவாசிலாந்து | ஸ்வீடன் | சுவிச்சர்லாந்து | சிரியா | தைவான் | தஜிகிஸ்தான் | தன்சானியா | தாய்லாந்து | போவதற்கு | டோங்கா | டிரினிடாட் மற்றும் டொபாகோ | துனிசியா | துருக்கி | துர்க்மெனிஸ்தான் | துவாலு | அமெரிக்கா | உகாண்டா | இங்கிலாந்து | உக்ரைன் | ஐக்கிய அரபு நாடுகள் | ஐக்கிய ராஜ்யம் | ஐக்கிய மாநிலங்கள் | ஐக்கிய மாநிலங்கள்(அமெரிக்கா) | உருகுவே | உஸ்பெகிஸ்தான் | வனுவாட்டு | வத்திக்கான் | வெனிசுலா | வெனிசுலா பொலிவார் | வியட்நாம் | வின்சென்ட் | ஏமன் | சாம்பியா | ஜிம்பாப்வே | GDI | உலக களங்கள் சர்வதேச, இன்க். | GDI பதிவுசெய்தல் மொழி கையேடு - GDI கணக்கு அமைவு மொழி கையேடு | Freedom.WS | WEBSITE.WS | .டபிள்யூ டொமைன் | .டபிள்யூ இணைய இணைப்பு | டாட்-WS குமிழி | டாட்-காம் குமிழி | டாட்-WS ஏற்றம் | டாட்-காம் ஏற்றம் | வாழ்க்கை வருமான | GDI எர்த் இணையதளம் | குளோபல் எர்த் இணையதளம் | குளோபல் கட்டுரைகள் வெப்சைட் |\nமூலம் இயக்கப்படுகிறது வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஇரு மாடோ கண் சொட்டுமருந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kirubai.org/Tamil-Songs/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/59", "date_download": "2018-10-17T00:59:08Z", "digest": "sha1:L3PN6HVLDSWPYKDXMQC3YI24RNJHTEDB", "length": 3471, "nlines": 61, "source_domain": "kirubai.org", "title": "அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் |Arppaniththaen Ennai Mutrilumai- kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\nஅற்புத நாதா உம் கரத்தில்\nஅனைத்தும் உமக்கே சொந்தம் என்று\nஅன்பரே என்னையே தத்தம் செய்தேன்\nஅனைத்தும் கிறிஸ்துவுக்கே - எந்தன்\n2.என் எண்ணம்போல நான் அலைந்தேனே\nஉம் சிலுவை அன்பைச் சந்தித்தேனே\nநொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில்\nஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா\nஎன்னையும் ஆண்டிட நீரே வல்லோர்\n4.என் வாழ்வில் இழந்த நன்மைக்���ீடாய்\nநீர் தந்த ஈவு வரங்கள் யாவும்\nஉம் பணி சிறக்க முற்றும் தந்தேன்\nஅவரது தந்தையோ “பொறுமையாயிரு. ஆண்டவர் நன்மையாய் நடத்துவார்.” என்று தன் மனைவியைச் சமாதானப்படுத்தினர் (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://oosi.blogspot.com/2006/05/blog-post_114702721337099864.html", "date_download": "2018-10-17T01:19:52Z", "digest": "sha1:M4HFAEHVQLNULSGWX4XHJGPLQFPJRRPO", "length": 2905, "nlines": 36, "source_domain": "oosi.blogspot.com", "title": "ஊசி aka pin: மாங்காய் தேங்காய் புளியோதரை About Tamil, Tamil Nadu, News, Current Affairs, South India, Tamil Recipes, Tamil Movies etc", "raw_content": "\nஇங்கே தமிழ், தமிழ்நாடு, அரசியல், சினிமா மற்றும் பல அலசப்படும்.\nஎப்பவும் சாப்பிடறதையே சாப்பிட்டு சாப்பிட்டு...சலிப்பு ஏற்பட்டதால்...வலையில் தேடி பார்த்தேன்...கிடைத்தது \"மாங்காய் தேங்காய் புளியோதரை\"... ஆந்திரா வகையை சார்ந்தது...அருமையான படங்களுடன் விளக்கங்கள்...\nநான் செய்தது இது போல் வரவில்லை என்றாலும்...ரொம்ப மோசமாகவும் போய் விடவில்லை.\nஹா ஹா.. எனக்கு தெரியும்.. ரிசல்ட் எப்படி வந்திருக்கும்ன்னு..:-) நானும் இந்த மாதிரி நெட்ல இருந்து பார்த்து செஞ்சிருக்கேன்\nஜெ பேச்சு - ஓலிப்பதிவு\nவிறு ...விறு .... விருதாச்சலம்\nMGR-க்கு மக்கள் திலகம் பட்டம் கொடுத்தது யார்\nதினமலர் கணிப்பு - சென்னையில் அதிமுக வெல்லும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pattivaithiyam.net/2015/10/chettinad-rice-recipes-in-tamil/", "date_download": "2018-10-17T01:15:33Z", "digest": "sha1:AVX3PFQYRPC6UAZGH4FIN3RPEFEDY4NC", "length": 11887, "nlines": 202, "source_domain": "pattivaithiyam.net", "title": "செட்டிநாடு பிஸிபேலாபாத்|chettinad rice recipes in tamil |", "raw_content": "\nசெட்டிநாடு பிஸிபேலாபாத்|chettinad rice recipes in tamil\nசிம்பிளா சொன்னா சாம்பார் சாதம் ஆனால் சாதத்தில், சாம்பாரை ஊற்றி பிசைவதை விட, பிஸிபேலாபாத்திற்கு சுவை சற்று கூடுதல் தான். செய்முறையும் கொஞ்சமோ கொஞ்சம் அதிகம் தான் ஆனால் சாதத்தில், சாம்பாரை ஊற்றி பிசைவதை விட, பிஸிபேலாபாத்திற்கு சுவை சற்று கூடுதல் தான். செய்முறையும் கொஞ்சமோ கொஞ்சம் அதிகம் தான் பரவலா கர்நாடகத்தில் தோன்றியதாக இணையத்தின் மூலமும் நண்பர்களின் மூலமும் அறிகிறோம். சில ஆண்டுகளாகவே நம்ம ஊரிலும் ஊடு கட்ட ஆரம்பித்திருக்கிறது பிஸிபேலாபாத் :)) எங்க வீட்டுக் குட்டீஸின் பேவரிட் இந்திய உணவுகளில் ஒன்று.\nஇரண்டு கட்டங்களாக செய்முறையைப் பிரித்து (மேய்ந்து….) எடுத்துக் கொள்வோம். முதலில் பிஸிபேலாபாத் பொடி அப்புறம் பிஸிபேலாபாத்.\nஉளு��்தம் பருப்பு – 2 டீஸ்ப்பூன்\nகடலைப் பருப்பு – 2 டீஸ்ப்பூன்\nமல்லி – 2 டீஸ்ப்பூன்\nதேங்காய் – சிறிதளவு, சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்\nவாணலில் (எண்ணை விடாமல்) வரமிளகாய், வெந்தயம், கடுகு, சீரகம், பட்டை, கிராம்பு போட்டு வதக்கவும்.\nகடுகு வெடிக்கையில், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மல்லி, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.\nஆறிய பின், கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.\nஅரிசி – 1 கப்\nதுவரம் பருப்பு – 1/2 கப்\nமுந்திரிப் பருப்பு – 3~5\nதுவரம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணை விட்டு, காய்ந்த எண்ணெயில், கடுகு, சீரகம், முந்திரிப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். சிறிது நேரத்தில் வரமிளகாயைக் கிள்ளிப் போடவும்.\nவெங்காயம், பச்சை மிளக்காய் சேர்த்து வதக்கவும்.\nஅரிந்த காய்கறிகளை சில நிமிடங்கள் சேர்த்து வதக்கவும்.\nமஞ்சள் பொடி சேர்த்து, ஊற வைத்த பருப்பு, அரிசி சேர்த்து, அரிசி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு மூடி வைக்கவும்.\nஅரிசி, காய்கறிகள் பாதி வெந்த நிலையில் தக்காளி சேர்க்கவும்.\nமுக்கால்வாசி வெந்த பின், அரைத்து வைத்த பிஸிபேலாபாத் பொடி, உப்பு, புளிக் கரைசல் சேர்க்கவும்.\nதேவை எனில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.\nகாய்கறிகள் நன்கு வெந்து, சாதமும் வெந்த நிலையில் கொத்தமல்லி தூவி, விரும்பினால் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து இறக்கவும்.\nசூடான, சுவையான …. ஆங் … பிஸிபேலாபாத் ரெடி :)) சுவைத்து மகிழுங்கள் \nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பள���ளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=466:2013-02-01-07-19-27&catid=25:2009-07-02-22-28-54&Itemid=55", "date_download": "2018-10-17T01:34:31Z", "digest": "sha1:HOVWXDPW3HHBS33GHAP7R3KZ3KXRHEJ6", "length": 13261, "nlines": 128, "source_domain": "selvakumaran.de", "title": "பேய் (குழந்தைகளுக்கான மொழிபெயர்ப்புச் சிறுகதை)", "raw_content": "\nயுகங்கள் கணக்கல்ல - கவிதா\nஅறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் - இந்திரன்\nதென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவரை யார் அடித்தாரோ…\nடானியல் கிழவரும் நானும் - 2\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nபேய் (குழந்தைகளுக்கான மொழிபெயர்ப்புச் சிறுகதை)\nஅது ஒரு சனிக்கிழமை. எனது தங்கை கிளாரா எனது காதுக்குள் குசுகுசுத்தாள்.\n'இண்டைக்குப் பின்னேரம் அம்மாவும், அப்பாவும் வெளியிலை போகினம். நாங்கள் இரண்டு பேரும்தான் வீட்டிலை தனிய..'\n'இண்டைக்கு ரீவீயிலை ஒரு பேய்ப்படம் வரும். நாங்கள் அதைப் பார்க்கலாம்' எனக்குப் பயங்கர சந்தோசமாக இருந்தது. ஏனென்றால் எனக்குப் பேய்ப்படம் என்றால் நல்ல விருப்பம்.\nஅதுக்குப் பிறகு நாங்கள் எப்போது அம்மாவும், அப்பாவும் வெளியில் போவார்கள், எப்போது படம் தொடங்கும் என்று காத்திருந்தோம். அவர்கள் போவதற்கு கன நேரம் எடுத்தது. போதாததற்கு வெளிக்கிடும் போது அம்மா எங்களுக்குச் சொன்னா\n'நாங்கள் போன உடனை நீங்கள் இரண்டு பேரும் ரீவியைப் போட்டிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறேல்லை. உடனை கட்டிலுக்குப் போய்ப் படுத்திடோணும். விளங்கிச்சுதோ\n'ஓம், அம்மா' நாங்கள் வாக்குறுதி கொடுத்து விட்டு உடனேயே கட்டிலுக்குப் போய் விட்டோம். அம்மாவும், அப்பாவும் வெளியிலே சென்று கதவைச் சாத்தும் சத்தத்துக்காகக் காத்திருந்தோம். கார் புறப்படும் சத்தம் கேட்டதும் கட்டிலிலிருந���து குதித்தோடிச் சென்று தொலைக்காட்சியைப் போட்டோம்.\nசோபாவில் நல்ல வசதியாக அமர்ந்து கொண்டோம். நான் கிளாராவின் கையைப் பிடித்துக் கொண்டேன். அவளது கையைப் பிடித்திருந்தால் வெள்ளைத் துணி போர்த்திய பேய், பேய்க்கோட்டையின் வழியாக வரும் போது எனக்குப் பயம் குறைவாக இருக்கும்.\nஎனக்கு ஒரு வயதான பேயைப் பிரத்தியேகமாகப் பிடிக்கும். அது ஒரு காலில் துள்ளிக் கொண்டு வரும். எப்பவும் ' ஊ... ஊ.. ஊ..கூ.. ஊ..ஹா..கூ..“ என்று கத்தும்.\nபடம் முடிந்ததும் கிளாராவும் ஒரு காலில் நின்று துள்ளிக் கொண்டு ' ஊ... ஊ.. ஊ..கூ.. ஊ..ஹா..கூ.. நான் ஒரு பேய்' என்று கத்தினாள்.\n'நீ ஒருக்காலும் பேயாக முடியாது. நீ பேயில்லை.' நான் சொன்னேன்.\n'ஏன் அப்பிடிச் சொல்லுறாய். நானும் அந்தப் படத்திலை வந்த கிழட்டுப் பேய் போல ஒற்றைக்காலிலை துள்ளுறன்'\n'ஓம், ஆனால் அந்தப் பேய் மாதிரி உனக்கு வெள்ளைத்துணி போர்த்தியில்லை.'\nநான் அப்படிச் சொன்னதும் கிளாரா தனது அறைக்குள் ஓடிச் சென்று தனது படுக்கை விரிப்பைத் தலையில் போட்ட படி திரும்பி வந்தாள்.\n'ஊ... ஊ.. ஊ..கூ.. ஊ..ஹா..கூ.. நான் ஒரு பேய்'\nஎன்னைக் கலைத்துக் கலைத்துப் பயப்படுத்தினாள்.\nகிளாரா ஒரு பேய் என்றால், நானும் பேயாக வேண்டும் என்று எனக்கு ஆசை வந்தது. உடனேயே எனது அறைக்குச் சென்று எனது படுக்கை விரிப்பை இழுத்து எடுத்து எனக்கு மேலால் போர்த்திக் கொண்டு வந்து கிளாராவின் மேல் விழுந்து 'நானும் ஒரு பேய். நானும் ஒரு பேய்' என்றேன்.\nஇப்போது அவளுக்குப் பயம் பிடித்து விட்டது.\n'உப்பிடிக் கத்தாதை' என்று கத்தினாள்.\n'ஊ... ஊ.. ஊ..கூ.. ஊ..ஹா..கூ.. நான் ஒரு பேய்'\n'ஓம், ஏனெண்டால் நான் ஒரு பேய்'\nஇப்படியே நானும் கிளாராவும் நீண்ட நேரமாக வீட்டுக்குள் அப்படியும், இப்படியுமாகத் ஒற்றைக் காலில் துள்ளிக் கொண்டு ஒருவரையொருவர் பயப்படுத்திக் கொண்டு திரிந்தோம். இதற்கிடையில் இரண்டு பூச்சாடிகளை உடைத்தும் விட்டோம். தலையை மூடிப் போர்த்தியிருந்த வெள்ளைத் துணியினூடாக எங்களால் ஒன்றையும் சரியாகப் பார்க்க முடியாதிருந்தது.\nஎங்களுக்கு எங்களைக் கண்ணாடியில் பார்க்க விருப்பமாக இருந்தது.\n'எனக்குத் தெரியும்“ கிளாரா சத்தமாகச் சொன்னாள். 'நாங்கள் இந்தத் துணியில் எங்கடை கண்களுக்கு அளவாக இரண்டு துவாரங்கள் போட்டால், உண்மையான பேய்கள் போலவே காட்சியளிப்போம்.'\n'நல்லது. அதைச் செய்வோம்' நான் சொன்னேன்.\nஒரு கத்தரிக்கோலால் நாங்கள் இரண்டு, இரண்டு துவாரங்களைப் படுக்கை விரிப்புகளில் வெட்டினோம். இப்போது உண்மையிலேயே நாங்கள் பேய்கள் போலவே காட்சியளித்தோம். எனக்குக் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. அம்மாவும், அப்பாவும் படுக்கை விரிப்பில் உள்ள துவாரங்களைக் கண்டால் என்ன சொல்வார்களோ..\nகிளாரா சொன்னாள் 'பயப்படாதை. நான் அதை ஒருத்தருக்கும் தெரியாமல் மறைத்துத் தைத்து விடுவேன்' என்று.\nநாங்கள் தொடர்ந்தும் உண்மையான பேய்களாக நடுநிசியில் விளையாடிக் கொண்டிருந்தோம். ஆனால் துவாரங்களை அடைத்துத் தைக்க முன்னரே, படுக்கை விரிப்பால் தலையை மூடிப் போர்த்திய படி எப்படியோ சோபாவில் நித்திரையாகி விட்டோம்.\nஅப்பாவும், அம்மாவும் வீடு திரும்பிய போது நாங்கள் அப்படியே நல்ல நித்திரையாக இருந்தோம்.\nஅதற்குப் பிறகு என்ன நடந்தது என்று நான் உங்களுக்குச் சொல்வதாக இல்லை. ஆனால் இன்றைக்கும் எனது பின் பக்கத்திடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.\nஜெர்மன் மொழியிலிருந்து தமிழில் சந்திரவதனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.radiovaticana.va/news/2017/12/28/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE,_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/1356694", "date_download": "2018-10-17T01:14:19Z", "digest": "sha1:DIUHZJUD5SQM3YNOYWG2LQ22HXKWG4MH", "length": 8606, "nlines": 122, "source_domain": "ta.radiovaticana.va", "title": "உர்துஜா, வின்தா புயல்களில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் தேவை - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nஉர்துஜா, வின்தா புயல்களில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் தேவை\nஉலகக் காரித்தாஸ் அமைப்பின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே - RV\nடிச.28,2017. பிலிப்பின்ஸ் நாட்டைத் தாக்கியுள்ள உர்துஜா (Urduja) மற்றும் வின்தா (Vinta) ஆகிய புயல்களில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் செய்யும்படி, மணிலா பேராயரும், உலகக் காரித்தாஸ் அமைப்பின் தலைவருமான கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கூறினார்.\nமராவி நகர் மோதல்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த மிந்தனாவோ பகுதி மக்கள், தற்போது, வின்தா புயல் மற்றும் வெள்ளத்தால், மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இ��ர்களில், 164 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும், 176 பேர் காணவில்லை என்றும் ஆசிய செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.\nபிலிப்பின்ஸ் காரித்தாஸ் அமைப்பு, தேசிய சமுதாயப் பணிக்குழு, மற்றும் பிலிப்பின்ஸ் ஆயர் பேரவை அனைத்தும் இணைந்து, 97,000 யூரோ நிதியை திரட்டியுள்ளன என்று ஆசிய செய்தி மேலும் கூறுகிறது.\nஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி\nஉலக காரித்தாஸ் அமைப்பின் தலைவர்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nபிலிப்பைன்சில் இடம்பெறும் கொலைகளுக்கு எதிராக கத்தோலிக்கர்\n2018ல் இதுவரை 18 அருள்பணியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்\nபோதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் மனித உரிமைகள்\nஉலக காரித்தாஸ் அமைப்பின் 'பயணத்தைப் பகிர்வோம்'\nபிலிப்பீன்சில் அருள்பணியாளர் ஒருவர் சுட்டுக்கொலை\nஒவ்வொரு குடும்ப வரலாற்றிலும் குடிபெயர்தல் உள்ளது\nஉலக பூமி நேரத்தில் அன்னை பூமிக்காகச் செபிக்க அழைப்பு\nபிலிப்பீன்ஸ் பேராயருக்கு, ‘சுற்றுச்சூழல் நாயகன்’ விருது\nபுலம்பெயர்ந்தவர்களுடன் அன்பில் பயணம் மேற்கொள்ள அழைப்பு\nதிருத்தந்தையைப் புரிந்துகொள்ள விரும்புவோருக்கு ஒரு நூல்\nமக்களுக்காக, ஈராக் திருஅவையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்\nபஹ்ரைன் தலைநகரில் எழுப்பப்படும் புதிய பேராலயம்\nநெருக்கடியான சூழல்கள் விலக செபம், நோன்புக்கு அழைப்பு\nசுற்றுச்சூழல் பேரழிவுக்குரிய எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன\nகர்தினால் ஜோசப் கூட்ஸ் அவர்களுக்கு கராச்சியில் வரவேற்பு\nமனிலா Genfest விழாவில் 100க்கு மேற்பட்ட நாடுகளின் இளையோர்\nபுலம்பெயர்ந்தோர் சார்பில் போராடும் தென்கொரிய ஆயர்\nஉலக அரசுகளின் கொடுமைகளுக்கு உள்ளாகும் கிறிஸ்தவர்கள்\nகொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ ஊர்வலமும், செப வழிபாடும்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gowsy.com/2016/10/3.html", "date_download": "2018-10-17T01:16:07Z", "digest": "sha1:MLL2NFRT6ESIKOSPWVVZAO2BBHJSWQMK", "length": 28857, "nlines": 298, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: இலங்கைப் பயணம் பாகம் 3", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 16 அக்டோபர், 2016\nஇலங்கைப் பயணம் பாகம் 3\nமட்டக்களப்பு மண்ணை நினைத்த போது மனதில் தேன் வந்து பாய்கிறது. நான் ஓடி விளையாடிய மண். இளமைக்காலத்தை இனிதாக அநுபவித்த பொழுதுகள், கால் பதித்த ஆலயங்கள், வாழ்ந்து வாழ்வைத் தொலைத்த வீட்டுக்காணி, நான் கல்வி கற்ற இடம், உறவினர்கள், நண்பர்கள், அப்பப்பா கண் கிளிக் செய்த புகைப்படத்தை மூளை பதிவு செய்ய, கைத்தொலைபேசியில் அடங்கிய படங்கள் உங்களுக்கு அடையாளப்படுத்த மட்டக்களப்பு நினைவுகளைத் தாங்கிவருகின்றது இப்பதிவு.\nமட்டக்களப்பு மாநகர் எங்களை வரவேற்ற மாத்திரத்தில் மீன்பாடிய வாவி அழகாகக் காட்சியளித்தது. விபுலானந்த அடிகளாரின் சிந்தனைக்கு வித்தாகிய வாவி, மீன்பாடும் ஓசைக்கு மகிழ்ந்திருக்கும் வாவி கண்களைக் கவர்ந்தது.\nபுதிய அரசாங்க அதிபரும் எனது நண்பியுமாகிய திருமதி. P.S.M சார்ள்ஸ் வீட்டிற்கு சென்று அவரைச் சந்தித்து அவரது முனைப்பிலே உருவான மட்டக்களப்பு பூங்காவைத் தரிசித்தோம்.\nசுதந்திரத் தந்தையின் அழகுச்சிலை அப்பூங்காக்கு அழகூட்டியது.\nமட்டக்களப்பு மண்ணை நன்னிலைக்குக் கொண்டு வருவதற்காகத் தான் எடுக்கும் முயற்சியில் அரசியல் வாதிகளின் தலையீடும் முன்னேற்றத்தைக் குலைக்கும் சில வல்லுருவிகளின் செயல்களும் தடங்களாக இருப்பதாகவும், தான் பதவியில் இருக்கும் போதே வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் நூற்றுக்கணக்கான விதவைப் பெண்களுக்கு வாழ்வழித்து விட வேண்டும் என்னும் உத்வேகத்தில் இருப்பதாகவும் அரசாங்க அதிபர் திருமதி P.S.M சார்ள்ஸ் கூறிக்கொண்டார். ஊரை தின்று வயிறு வளர்க்கும் கூட்டத்தினரிடையே மனவருத்தத்துடன் தன் கடமையை சரியான முறையில் நடத்திவிட வேண்டும் என்னும் துடிப்போடு தொழிற்படும் ஒரு அரசாங்க அதிபரின் உள்ளக் குமுறலை உணரக்கூடியதாக இருந்தது. நாட்டில் நடக்கின்ற பித்தலாட்டங்கள், ஏமாற்று வேலைகள், அடுத்தவர் நில உரிமைகளை தமக்குச் சாதகமாக சட்டரீதியற்ற முறையில் மாற்றிக் கொள்ளும் ஈவிரக்கமற்ற செயல்கள் இவற்றுக்கெல்லாம் கண்ணில் எண்ணை விட்டுக் கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையை அறிந்தேன். நாக்கில் நரம்பில்லாது பேசும் நயவஞ்கர்களின் பேச்சுக்கு காது கொடுக்காது உங்கள் கடமையை நேர் வழியில் செய்யுங்கள். இதுவரை காலமும் உங்களால் முன்னெடுக்கப்பட்ட பணிகளால் உயர்ந்து, உங்களை நம்பியிருக்கும் மக்களுக்கு உங்கள் தேவை அவசியம் என்று கூறினேன். அவர் கடமையில் இருக்கும் போதே காரியங்களை ஆற்றிவிட வேண்டும் எமது மண்ணை நன் நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்னும் எண்ணத்தை ஒவ்வொரு மக்களும் உணரவேண்டியது அவசியமாகிறது.\nஇதையும் மீறி வாழ்வை தொலைத்து நிற்கும் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் மக்களுக்காகவும் மண்ணின் முன்னேற்றத்திற்காக நேர்மையுடன் உழைக்கும் வாசம் அமைப்பினரின் பணிகளை அறிந்து மிக்க மகிழ்ச்சி கொண்டேன். அவர்களின் துணையுடன் எமது மண்ணின் மகிமைக்கு உதவிக் கரம் நீட்டுகின்ற அனைத்து நல்மனம் கொண்டார்க்கும் நன்றியையும் வாழ்த்துகளையும் கூறிக் கொள்கின்றேன். உங்கள் போன்றோரின் ஒத்துழைப்புடன் நமது நாடு நிச்சயம் நன் நிலைக்குத் திரும்பும் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.\nஎன்னை உருவாக்கிய என் எழுத்துக்கு அடித்தளமிட்ட பாடசாலையை பார்த்தேன். முகப்பூச்சிட்டு பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட புதிய வடிவத்தில் மீண்டும் புதுப்பொலிவுடன் காட்சியளித்தது. பலரை உருவாக்கிய கட்டிடம் அடித்தளம் உறுதிபெற்று, புதிய கட்டிட வருகைகளுடனும், நிர்வாக மாற்றங்களுடனும் மெடுக்குடன் நின்றது. எத்தனை குறும்புகள், மாடிகளில் ஓட்டம், மாங்காய் ஒளித்து தின்ற எண்ணங்கள் எல்லாம் வந்து போயின.\nஎத்தனை மாற்றங்களைக் காட்டினாலும், வயதையும் மிஞ்சி நான் அன்று கண்ட பொலிவுடனே இன்றும் இருக்கின்றேன் என்று நின்று நிமிர்ந்து நின்ற மரத்தைக் கண்ட போது ஆச்சரியப்பட்டு விட்டேன். பஸ்ஸிலிருந்து இறங்கி வேகநடை விரைந்து செல்ல, இம்மரத்தடியால் வளைந்து வந்து பாடசாலைக்கு ஓடிச் சென்ற ஞாபகம் மூளைப்பதிவை விட்டகலவில்லை. எங்கள் பாடசாலையின் அருகே அமைந்திருந்த மட்டக்களப்பு மத்திய கல்லூரி மாணவர்கள் பாடசாலை அமைந்திருக்கின்றது. பெண்களைப் பின் தொடர்ந்து வரும் மாணவர்கள் இவ்விடத்தில் தரித்து விடுவார்கள். அதேபோல் பெண்களைக் காத்திருக்கும் வாலிபப் பருவமும் இங்கு வந்து காத்திருக்கும். வீதிகள் சில மாற்றத்தைக் கண்டாலும் இயற்கை எண்ணங்களைத் தாங்கி அப்படியே காணப்படுகின்றது.\n1628 இல் போத்துக்கேயரால் மட்டக்களப்பில் கட்டப்பட்ட கோட்டையைக் கண்டேன். பின் ஒல்லாந்தர்கள் 1638 இல் கைப்பற்றினார்கள். பின் அவர்களால் அழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டுப் பின் 1796 பிரித்தானியர்களால் கைப்பற்றப்பட்டது. இங்குதான் தற்போது அரசாங்க அதிபர் அலுவலகம் அமைந்திருக்கின்றது.\nஇப்படத்தில் இருப்பது பிரித்தானியர்களின் பீரங்கி ஆகும்.\nபோக்குவரத்து நேரத்தை குறைப்பதற்காக மட்டக்களப்பு வாவியினுள் வந்திறங்கி கொழும்பு நோக்கிச் செல்லும் ஹெலிகொப்டர் அச்சூழலில் அழகாகக் காட்சியளித்தது.\nநான் பிறந்து வளர்ந்த இடம் ஏறாவூரில் கோயில்கள் சிறப்புற்ற அளவிற்கு கிராமம் வளர்ச்சியடையவில்லை என்றே கருதுகின்றேன். ஆங்காங்கே சில கடைகள் காணப்பட்டாலும் அழிவுற்ற எண்ணத் தடயம் அங்கு இன்னும் மறையவில்லை என்றே கூற வேண்டும். பல இடங்கள் மீள் நிலைக்குத் திரும்பி வந்தாலும் மனித நடமாட்டம் தமிழர்கள் வாழும் பகுதிகளில் குறைவாகவே காணப்படுகின்றது. கோயில் திருவிழாவிற்கு ஊர் நிறைந்த சனக்கூட்டம் காணப்பட்டதாகவும், ஊர் செழிப்பாகக் காணப்பட்டதாகவும், மண்ணை மதித்து இடம்பெயர்ந்தவர்கள் இந்நாட்களில் அங்கு வந்து கூடினார்கள், அம்மனைத் தரிசித்தார்கள் எனவும் பேசப்பட்டது. என் சிறு வயது காலங்களில் காணப்பட்ட பொலிவையும், செழிப்பையும் அங்கு காணமுடியாததது வேதனையாகவே இருந்தது. வீட்டுக் கைத்தொழில் புரிபவர்கள் அந்நிலையிலிருந்து இன்னும் மாறவில்லை.\nபாலர் பாடசாலை, கல்யாண மண்டபம், வாசிகசாலைகள் உருப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. சுற்றுலாத்தளம் போல் ஊர்வாசிகள் விழாக்கள், விடுமுறைக்காக அங்கு வந்து தங்கிப் போவதற்காக நவீன வீடுகளை அமைத்து வந்து போவதாகவே உள்ளார்கள். நானும் ஒருவகையில் இக்குற்றச்சாட்டுக்கு உட்பட்டவளே. இன்னும் காலம் இருக்கின்றது. ஒருநாள் நான் வாழ்ந்த பூமி நின்று நிமிர்ந்து நிற்கும் என்னும் நம்பிக்கை என்னுள் இருக்கின்றது. எதுவாக இருந்தாலும் இருபத்து இரண்டு வருடங்கள் ஒழிந்திருந்த மகிழ்வு ஏதோ வகையில் என் மண்ணை மிதித்த போது எனக்குள் வந்து போனது.\nநேரம் அக்டோபர் 16, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதங்களது எழுத்துகளில் தங்களது மன ஒட்டத்தை அறிந்து கொள்ள முடிகின்றது பிறந்த மண்ணை யார்தான் மறக்க இயலும்.\n16 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 2:45\nநான் இன்னும் மட்டக்களப்புக்குச் சென்றதில்லை.\nவிரைவாக மட்டக்களப்புக்குப் போய்ப் பார் என்கிறத��\n16 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:07\nஅன்புமிக்க கௌசி அவர்களுக்கு, என் நெஞ்சார்ந்த அன்பும் வாழ்த்துக்களும். மட்டக்களப்பு நாங்கள் அடிக்கடி காதில் கேட்ட ஊர், அதைப்பற்றி விவரங்கள் தெரியாது. உங்கள் கட்டுரை அந்த ஊரைப்பற்றிய நல்ல அறிமுகம் கொடுத்துவிட்டது. உங்கள் கட்டுரை நான் எழுதிய ‘என் கிராமத்தைத் தொலைத்துவிட்டேன்’ என்பதை நினவூட்டியது.\n“என் தாத்தா கட்டிய வீடு\nஇருக்கிறது என்பதைத் தவிர வேறென்ன\nஎன்று எழுதியிருந்தேன். நினைவுகளைக் கிளரிவிட்டீர்கள்.\n- கவிஞர். டாக்டர் எழில்வேந்தன்\n17 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 10:56\nஒரு நட்சத்திரம் எங்கோ ஒளிந்திருந்ததை\nநான் இப்போது கண்டதில் மகிழ்கிறேன்.\nஇது, முதலில் உங்களுக்கு எதிர்நோக்கோடு அனுப்பினேன். அதை உங்களுடைய எழுத்துக்கள் உறுதிப்படுத்திவருகின்றன. மட்டக்கள்ளப்பு பற்றிய கட்டுடரை படித்தேன், படித் தேன் குடித்தேன்.\nஅருமையாக எழுதியுள்ளீர்கள். கருத்து எழுதியுள்ளேன். திருமதி சார்லஸ் அவர்களுக்கு என் அன்பையும் வாழ்த்துக்களையும்\nஒத்த சிந்தனையுடைய நம்மைப்போன்றோர் இணைந்து செயல் செயல்படுவது தமிழ்ச் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதுகிறேன்.\nஎன்றென்றும் அன்பும் நன்றியுடன் ,\n17 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:43\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nவள்ளுவர் விழா 2016 எனது உரை (கேள்வி அதிகாரம்)\nஇலங்கைப் பயணம் பாகம் 3\nஇலங்கைப் பயணத் தொடர் 2\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயார���க்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.ideabeam.com/tablet/stores/", "date_download": "2018-10-17T00:33:13Z", "digest": "sha1:GGYE6JPUJSAA7L72LRF5ICNZNOPR4NSX", "length": 2944, "nlines": 59, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் உள்ள அனைத்து டப்ளேட் கடைகள்", "raw_content": "\nஇலங்கையில் உள்ள அனைத்து டப்ளேட் கடைகள்\nசாம்சங் கேலக்ஸி Tab A 7.0 (2016) 4G\nரூ. 19,990 இற்கு 7 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 16ஜிபி\nரூ. 18,500 மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 8ஜிபி\nரூ. 19,950 இற்கு 2 கடைகளில் மேலும் விபரங்கள் »\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/avengers-collects-more-than-5000-crores-worldwide-053432.html", "date_download": "2018-10-17T01:28:12Z", "digest": "sha1:CG2E6MHOZACL6ADWKVGDQYMFL3RUFMQI", "length": 12007, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரூ.5000 கோடியை கடந்த அவென்ஜர்ஸ் வசூல்.. இந்தியாவில் மட்டுமே 200 கோடி! | Avengers collects more than 5000 crores worldwide - Tamil Filmibeat", "raw_content": "\n» ரூ.5000 கோடியை கடந்த அவென்ஜர்ஸ் வசூல்.. இந்தியாவில் மட்டுமே 200 கோடி\nரூ.5000 கோடியை கடந்த அவென்ஜர்ஸ் வசூல்.. இந்தியாவில் மட்டுமே 200 கோடி\nஅவென்ஜர்ஸ் வசூல் , மீம்ஸ், அவென்ஜர்ஸ் பார்த்த ஆந்திராவை சேர்ந்தவர் இறப்பு\nசென்னை : உலக சினிமா ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்போடு கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 'அவென்ஜர்ஸ் : இன்ஃபினிட்டி வார்' ஹாலிவுட் சூப்பர்ஹீரோஸ் திரைப்படம் உலகம் முழுவதும் செம வசூல் குவித்து வருகிறது.\nஅமெரிக்காவில் குறைந்த நாட்களில் 300 மில்லியன் டாலர் வசூல் கடந்த முதல் படம் எனும் சாதனையையும் படைத்துள்ளது 'அவென்ஜர்ஸ்' த���ரைப்படம். இதற்கு முன்பு 'ஸ்டார் வார்ஸ் : தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ்' திரைப்படம் தான் குறைந்த நாட்களில் 300 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்த படமாக இருந்தது. அந்தச் சாதனையையும் அடித்து நொறுக்கியுள்ளது இன்ஃபினிட்டி வார்.\n'அவென்ஜர்ஸ் : இன்ஃபினிட்டி வார்' படம் ஆறு நாட்களில் உலகம் முழுவதும் 808 டாலர் வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய மதிப்பில் 5,386 கோடி ரூபாய் ஆகும். இன்னும் பல வசூல் சாதனைகளைத் தகர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமெரிக்கா தவிர்த்து இந்தியா உள்ளிட்ட சில நாடுகளிலும் மெகா வசூல் சாதனைகளைப் படைத்துள்ளது 'இன்ஃபினிட்டி வார்'. இந்தியாவில் மட்டும் கடந்த ஆறு நாட்களில் 200 கோடியைக் கடந்துள்ளது. இந்தியாவின் பிரமாண்டப் படங்களை விட இந்தப் படத்திற்கு செம ஓப்பனிங் கிடைத்திருக்கிறது.\nரிலீஸ் ஆகி ஒரு வாரம் ஆகியிருக்கும் நிலையில், தமிழகத்தின் பல நகரங்களிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளோடு ஓடிக்கொண்டிருக்கிறது 'இன்ஃபினிட்டி வார் : அவென்ஜர்ஸ்' திரைப்படம். தமிழகத்திலும் இந்த வருடத்தில் வெளியான படங்களின் வசூலில் டாப்பில் இருக்கிறது 'அவென்ஜர்ஸ்'.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெல்போனில் ஆபாச படம் காட்டினார்: ஸ்டண்ட் மாஸ்டர் மீது பெண் உதவி இயக்குனர் புகார்\nஅட்ஜஸ்ட்மென்ட், அபார்ஷன் பற்றிய சுசிலீக்ஸ் வீடியோ: உண்மையை சொன்ன சின்மயி\nநைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: நடிகையை மிரட்டிய இயக்குனர்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.xtamilnews.com/tag/hot-photo/", "date_download": "2018-10-17T01:47:08Z", "digest": "sha1:FS4JRBLHS6NT47SI2ZPY65YMQ5OFABIY", "length": 4371, "nlines": 59, "source_domain": "www.xtamilnews.com", "title": "Hot Photo Archives - XTamilNews", "raw_content": "\nஹோலி கொண்டாட்டத்தின் சூடான புகைப்படம்\nவைரலாகி வரும் காமெடி நடிகை வித்யுலேகாவின…\nபெண்கள் பலான படங்கள் பார்ப்பார்களா\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nஜியோ போனில் இனி வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் சேவை - JioPhone\nஅறிமுகம் ஆனது ஜியோ ஜிகாபைபர் மற்றும் ஜிகாடிவி சேவையை - #jiogigafiber #JiogigaTV\nபிக்பாஸ் வைஷ்ணவி காதலருடன் 'ஹாட் கிளிக்'\nமேலாடையை மெல்லியதாக போட்டால் எத்தனை ஆண்கள் பார்பார்கள் \nவந்தா சொருகிட வேண்டியது தான் : சன்னி லியோன் \nOLD நடிகைகள் காட்டிய HOT நீச்சல் உடை புகைப்படங்கள்\nபோதை மருந்து கொடுத்து காதலியை ஏமாற்றிய கொடூரன்\nமுதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nஉலகை ஆட்டி படைக்கும் கிகி சேலஞ்ச் தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது- வீடியோ\nஅந்த நடிகரால் என் வாழ்க்கை வீணானது\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globalrecordings.net/ta/language/10217", "date_download": "2018-10-17T02:28:18Z", "digest": "sha1:44SHSCWRVZ5QNO6H44SDV3X4M7VDKQ7O", "length": 10132, "nlines": 72, "source_domain": "globalrecordings.net", "title": "Gidra: Abam மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Gidra: Abam\nISO மொழியின் பெயர்: Wipi [gdr]\nGRN மொழியின் எண்: 10217\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Gidra: Abam\nஇந்த பதிவுகள் கு���ிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nநற்செய்தி & உயிருள்ள வார்த்தைகள் (in Wipi)\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A23451).\nஉயிருள்ள வார்த்தைகள் 1 (in Wipi)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C12890).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Wipi)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A13600).\nGidra: Abam க்கான மாற்றுப் பெயர்கள்\nGidra: Abam எங்கே பேசப்படுகின்றது\nGidra: Abam க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Gidra: Abam\nGidra: Abam பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kirubai.org/WithGod_Article.aspx?ARID=327", "date_download": "2018-10-17T01:31:51Z", "digest": "sha1:NG2WSFA4KRZBBBKTGAUDXKCD4UQS57OJ", "length": 7029, "nlines": 30, "source_domain": "kirubai.org", "title": "Tamil Christian Portal ::: Walking with God", "raw_content": "\nஎன் பிறந்த நாளுக்குப் புடவை வாங்க துணிக்கடை ஒன்றிற்குச் சென்றேன். உள்ளே நுழையும் போது வெளியே கணவன் மனைவி நின்று கொண்டிருந்தனர். கணவன் அவளைத் திட்டிக் கொண்டிருந்தான். அந்த பெண் அழுது கொண்டிருந்தாள்.\nஎனக்குப் பிடித்தமான புடவை அங்கு கிடைக்காததால் வேறு கடையில் வாங்கலாமென வெளியே வந்தேன். அந்த கணவன், மனைவி அங்கேயே நின்று கொண்டிருந்தனர். அந்தப் பெண் இன்னும் அழுது கொண்டிருந்தாள். மிகுந்த ஏழைபோல் தோன்றியதால் என்னவென்று விசாரித்தேன்.\nதன் மகளுக்கு இன்னும் இரண்டு நாளில் திருமணம் என்���ும், மணப்பெண்ணுக்குப் புடவை வாங்கக் கொண்டு வந்தப் பணத்தை அந்தபெண் தொலைத்து விட்டதாகவும், அதனால்தான் அவளைத் தான் திட்டுவதாகவும் சொன்னார் அந்த ஆள்.\n“பையில் பணத்த வச்சிட்டு நின்னுட்டு வந்தேம்மா கூட்டம் நிறைய இருந்திச்சி, இங்க எறங்கினதும் பையப்பாத்தா யாரோ வெட்டி எடுத்திட்டு இருக்காங்கம்மா” என்று கூறி அழுதாள். அதிக பணத்தை தொலைத்து விட்டார்கள் போலிருக்கிறது என்று எண்ணி,\n“எவ்வளவு பணம் கொண்டு வந்தீங்க” என்றான். “ஐந்நூறு ரூபாம்மா” என்றனர்.\n“என்னது ஐந்நூறு ரூபாயில் பொண்ணுக்குப் புடவையா என்றேன். ஆச்சரியம் தாங்காமல் ஆயிரம் ரூபாய்க்குப் புடவை எடுக்க இருந்தேன் எனக்கு. உடனே அதிலிருந்து ஐந்நூறு ரூபாயைக் கொடுத்தேன். முதலில் தயங்கினார்கள். பிறகு சந்தோஷமாக வாங்கிக் கொண்டனர்.\n“இதவச்சி பொண்ணுக்குப் புடவை வாங்குங்க கல்யாணத்துக்கு என் வாழ்த்து, இந்தப் பணத்தத் திருப்பித் தரவேண்டாம்” என்று சொல்லி விட்டு மீதி ஐந்நூறு ரூபாயில் எனக்குப் புடவை எடுத்துக் கொண்டு ஏழைப் பெண்ணுக்குக் கொடுத்ததை எண்ணிப் பெருமையோடு வந்தேன்.\nபிறகுதான் யோசித்தேன் “ஐந்நூறு ரூபாய்க்கு புடவை வாங்கும்போது பிறந்த நாளுக்கு ஐந்நூறு ரூபாய் புடவை தேவையா முழுவதையும் கொடுத்திருக்கலாமே என்று எண்ணி வருந்தினேன்.\nஅடுத்த வாரம் எனக்கு வந்த ஒரு கடிதத்தில் நான் எழுதிய கட்டுரைக்கு மூன்றாவது பரிசு கிடைத்திருப்பதாகவும் குறிப்பிட்ட நாளில் வந்து பெற்றுக் கொள்ளும்படியும் எழுதியிருந்தது. ரூபாய் ஐயாயிரமும் சில புத்தகங்களும் கிடைத்தது. வாங்கி வரும்போது ஏழைகளுக்குக் கொடுப்பதை கடவுள் நமக்குத் திரும்பி தருவார் என்ற வசனம் ஞாபகத்திற்கு வந்தது. அதே சமயம் 500 ரூபாய்க்கு பதில் ஆயிரம் ரூபாயை ஒரு வேளை அந்த மணப்பெண்ணுக்காக கொடுத்திருந்தால் எனக்கு முதல் அல்லது இரண்டாம் பரிசு கிடைத்திருக்குமோ என்று எண்ணினேன்\n“ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான். அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். (நீதி.19:17)\nசகோதரி திருமதி ஜேசுபாதம் அவர்கள் அனுபவம் வாய்ந்த திருச்சபை தலைவர்களுள் ஒருவர். மகளிரிடையேயும், இளைஞர்களிடையேயும் மிகச் சிறப்பாகத் தொண்டாற்றி வருபவர். இவர்களை தொடர்பு கொள்ள, 26561499 (சென்னை), 9444054637 ( இந்தியா) என்ற எண்களில் அனுகலா��்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poonkathirphotoons.blogspot.com/2012/02/blog-post_22.html", "date_download": "2018-10-17T01:47:22Z", "digest": "sha1:2FQGUZIG76ASL7LSC5GRFAGJB57XPKUQ", "length": 7795, "nlines": 151, "source_domain": "poonkathirphotoons.blogspot.com", "title": "பூங்கதிர் ஃபோட்டூன்ஸ்: சில தருணங்களில்... சில தவறுகள்...! - கவிதை", "raw_content": "\nமிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்\nசில தருணங்களில்... சில தவறுகள்...\nஉங்கள் மனதை வருடும் மயிலிறகாய் இந்த கவிதை இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.\nசில தருணங்களில்... சில தவறுகள்...\nஇனிப்பு முதல் துவர்ப்பு வரை\nஉங்கள் மனதை வருடும் மயிலிறகாய் இந்த கவிதை இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.\nசில தருணங்களில்... சில தவறுகள்...\nஇனிப்பு முதல் துவர்ப்பு வரை\nPosted by எஸ்.எஸ்.பூங்கதிர் at 00:35\nஒரு தந்தையின் எண்ணம் மகளின் விருப்பத்தினைப்பற்றி அருமையாக உள்ளது.\n*உங்கள் பாக்யா வார இதழில் வாரந்தோறும் என் 'எதிரொலி'பகுதியை படியுங்கள்\nசில தருணங்களில்... சில தவறுகள்...\nஎதிரொலி - ஜாலி கமெண்ட்\nகொஞ்சம் சொன்னாங்க... கொஞ்சம் சொல்லலை\nசார், இவளுங்களுக்கு கம்பனி தர்றீங்களா\nசார், இவளுங்களுக்கு கம்பனி தர்றீங்களா\nஉங்கள் வருகைக்கு நன்றி. மீண்டும் வருக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-17T01:45:12Z", "digest": "sha1:GF7GC5LXOYHZUJH5PELLG2ZU2O5FJARB", "length": 9467, "nlines": 85, "source_domain": "tamilthamarai.com", "title": "டேவிட் கேமரூன் |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nதனி நாடு கோரும் சீக்கிய அமைப்புகளை ஒடுக்க வேண்டும்\nஇந்தியாவில் சீக்கியர்கள் வாழும்பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் தனி நாடு கோரும் பிரசாரத்தை இங்கிலாந்தில் நடத்திவரும் சீக்கியர் அமைப்புகளை ஒடுக்க வேண்டும் என அந்நாட்டு பிரதமர் கேமரூனிடம் பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளார். இங்கிலாந்து பிரதமர் கேமரூனை ......[Read More…]\nNovember,13,15, — — இங்கிலாந்து பயணம், ஐ.எஸ்.ஐ, காலிஸ்தான், காலிஸ்தான் தனி நாடு, சீக்கியர், டேவிட் கேமரூன்\nபங்கிங்காம் அரண்மனையில் பிரதமருக்கு சிறப்புவிருந்து\nபிரதமர் நரேந்திரமோடி அடுத்தமாதம் (நவம்பர்) 12, 13, 14–ந்தேதிகளில் 3 நாள் பயணமாக இங்கி���ாந்து செல்கிறார். 12–ந்தேதி இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனை, பிரதமர் மோடி சந்தித்துபேசுகிறார். அப்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இந்த ......[Read More…]\nOctober,30,15, — — எலிசபெத் ராணி, டேவிட் கேமரூன், நரேந்திர மோடி\nநரேந்திர மோடியை பிரிட்டனுக்கு வருமாறு அந்நாட்டு பிரதமர் அழைப்பு\nபிரதமர் நரேந்திர மோடியை பிரிட்டனுக்கு வருமாறு அந்நாட்டு பிரதமர் டேவிட்கேமரூன் அழைப்பு விடுத்துள்ளார். ...[Read More…]\nநரேந்திரமோடியை சந்திக்க தயாராக உள்ளேன்\nகுஜராத் முதல்வர், நரேந்திரமோடியை சந்திக்க தயாராக இருக்கிறேன்,'' எங்கள் மந்திரிகளும் மற்றவர்களும் ஏற்கனவே மோடியுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். ...[Read More…]\nNovember,15,13, — — குஜராத் முதல்வர், டேவிட் கேமரூன், நரேந்திர மோடி\nமோடியுடன் இணைந்து செயலாற்ற விருப்பம் டேவிட்கேமரூன்\nகுஜராத் மற்றும் அதன் முதல்வர் நரேந்திரமோடி.,யின் வளர்ச்சி தம்மை கவர்ந்துள்ளதாகவும், அதனால் மோடியுடன் இணைந்துசெயலாற்ற விரும்புவதாகவும் பிரிட்டன் பிரதமர் டேவிட்கேமரூன் தெரிவித்துள்ளார். ...[Read More…]\nSeptember,19,13, — — டேவிட் கேமரூன், நரேந்திர மோடி\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nவேற்றுமைகளை நாங்கள் கொண்டாடி ஒற்றுமைய ...\nநாடாளுமன்ற தாயகத்தில் உரையாற்றிய முதல ...\nலண்டனில் நரேந்திர மோடிக்கு சிறப்பான வ� ...\nபிரதமர் மூன்று நாள் அரசு முறை பயணமாக இங ...\nபங்கிங்காம் அரண்மனையில் பிரதமருக்கு ச ...\nநரேந்திர மோடியை பிரிட்டனுக்கு வருமாறு ...\nநரேந்திரமோடியை சந்திக்க தயாராக உள்ளேன ...\nமோடியுடன் இணைந்து செயலாற்ற விருப்பம் ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம \nஇரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் ...\nஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு ...\nயோக முறையில் தியானத்திற்குரிய இடம்\nபிறவிப் பெருங்க��லைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t12-topic", "date_download": "2018-10-17T01:01:00Z", "digest": "sha1:GNWZRFYR5W2KHOFX2ZUFJ662I7H7ZLXX", "length": 3706, "nlines": 58, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "அனைவருக்கும் வணக்கம்", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஉஜிலாதேவி நந்தவனம் :: வரவேற்பறை :: முதல் அறிமுகம்\nஎனது பெயர் பார்த்தன் நான் மதுரை எனது சொந்த ஊர் இப்பொழுது அமெரிக்காவில்\nவசிக்கிறேன் உஜிலாதேவி நந்தவத்தை தொடர்ந்து படித்து வருகிறேன் புதிய\nமாற்றத்தோடு நந்தவனத்தில் இணைவதில் மிக்க மிகிழ்ச்சி வாழ்த்துக்கள்\nஇந்த தளத்தில் இணைந்தமைக்கு நன்றிகள்\nஉஜிலாதேவி நந்தவனம் :: வரவேற்பறை :: முதல் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.etr.news/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2018-10-17T00:49:11Z", "digest": "sha1:FOJMLHJQ2QNR4XLPXWD7RSEON7GCI6KQ", "length": 9093, "nlines": 109, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome ETR சினிமா சாவித்திரியாக நடித்தது எனது அதிர்ஷ்டம் – கீர்த்தி சுரேஷ்\nசாவித்திரியாக நடித்தது எனது அதிர்ஷ்டம் – கீர்த்தி சுரேஷ்\nகீர்த்தி சுரேஷ் கைவசம் அதிக படங்கள் உள்ளன. சினிமாவுக்கு வந்து சில நாட்களிலேயே முன்னணி கதாநாயகியாக உயர்ந்துவிட்டார். விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் சாமி-2 படத்திலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் மீண்டும் விஜய் ஜோடியாகவும் நடிக்கிறார்.\nவிஷாலுடன் சண்டக்கோழி இரண்டாம் பாகம், சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து தமிழில் தயாராகும் நடிகையர் திலகம் படத்திலும், தெலுங்கில் உருவாகும் மகாநதி படத்திலும் சாவித்திரி வேடத்தில��� நடித்துக்கொண்டு இருக்கிறார். சினிமா வாழ்க்கை பற்றி கீர்த்தி சுரேஷ் சொல்கிறார்:-\n“எனது சினிமா பயணம் அற்புதமானதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரே நேரத்தில் உச்சத்துக்கு போக வேண்டும் என்ற எண்ணமும் கிடையாது. ஒவ்வொரு படியாக முன்னேறிக்கொண்டு இருக்கிறேன். எவ்வளவு திறமை இருந்தாலும் உழைப்பு இருந்தாலும் கடைசியாக அதிர்ஷ்டம் முக்கியம். அதுதான் ஒருவரை உயரத்துக்கு கொண்டு செல்லும்.\nசினிமாவில் எவ்வளவோ திறமைசாலிகள் ஜொலிக்காமல் போய் விட்டார்கள். அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாததே காரணம். நான் எந்த இடத்தில் இருக்கிறேன். எவ்வளவு வளர்ந்து இருக்கிறேன் என்று கணக்கு போட மாட்டேன். கிடைக்கிற வாய்ப்புகளை முழு கவனம் செலுத்தி நல்லபடியாக செய்ய வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்.\nகதாபாத்திரங்களை தேர்வு செய்வதிலும் அக்கறை காட்டுவது இல்லை. கிடைக்கிற கதாபாத்திரங்களில் ஈடுபாட்டுடன் நடிக்கிறேன். எனக்கு நல்ல கதாபாத்திரங்களே அமைகின்றன. சில மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அதை சாவித்திரி படம் நிறைவேற்றி இருக்கிறது. திரையுலகில் சகாப்தமாக வாழ்ந்தவர் சாவித்திரி. அவரது வேடத்தில் நடிப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.”\nஇவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறினார்.\nPrevious articleபிரியா வாரியருக்கு பாலிவுட்டில் கிடைக்கும் வரவேற்பு\nNext articleநள்ளிரவு முதல் Viber க்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/100325-biggboss-please-leave-us-happenings-of-bigg-boss-day-60.html", "date_download": "2018-10-17T01:38:29Z", "digest": "sha1:OZIQLZG5AYXKOVTA2GXPDWEVCR6XIKOR", "length": 41939, "nlines": 449, "source_domain": "cinema.vikatan.com", "title": "ப்ளீஸ் பிக்பாஸ்.... முடியலை.... வலிக்குது! (60-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate | BiggBoss Please Leave us! happenings of Bigg Boss Day 60", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:39 (25/08/2017)\nப்ளீஸ் பிக்பாஸ்.... முடியலை.... வலிக்குது (60-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன (60-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nபிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்..\nபிக்பாஸ் வீட்டில் இன்று 60-ம்நாள். ஹீரோயின் ஓவியா, காமெடியன் ஜூலி, டெரரான வில்லத்தனத்திற்கு காயத்ரி என்று முக்கிய கதாபாத்திரங்கள் இல்லை என்பதால் சுவாரஸ்யம் பெருமளவு போய் விட்டது. காயத்ரிக்கு மாற்றாக இருப்பார் என்று எதிர்பார்த்த காஜல், பில்டிங் ஸ்ட்ராங், ஃபேஸ்மெண்ட் வீக் என்கிற காமெடியாக பார்ப்பதற்கும் பேசுவதற்கும்தான் அதிரடியாக இருக்கிறாரே, ஒழிய உள்ளுக்குள் பயங்கரமான ‘கைப்புள்ள’யாக இருக்கிறார்.\nஎனவே வேடிக்கை, விளையாட்டுமாகவே நேரத்தைக் கழிக்க வேண்டிய நெருக்கடி பிக் –பாஸிற்கு. எனவே விதம்விதமான விளையாட்டுக்கள் இன்று நடத்தப்பட்டன. அதில் போதுமான அளவிற்கு மோதல் ஏதும் ஏற்படவில்லையென்றாலும் சுவாரசியமாகவே நேரம் கழிந்தது.. குறிப்பாக ‘யார் கொலையாளி’ taskதான் அதிக சுவாரசியம்.\nபிந்து தனது சிவராத்திரி போட்டி சவாலை மற்றவர்கள் உதவியுடன் செய்து முடித்து விட்டார். சுஜாவிற்கு குறைந்த நபர்களே உதவிக்கு வந்தனர். ஆனால் பிக் பாஸ் வீட்டின் பியூட்டியான பிந்துவிற்கு நிறைய பேர் உதவ முன் வந்தனர். எனவே அம்மணிக்கு இரட்டை மகிழ்ச்சி. ‘பாசக்காரப் பய புள்ளைங்களா இருக்காங்க’ என்று பிற்பாடு பிக் –பாஸிடம் நெகிழ்ந்து பேசினார். ‘தாம்தக்க தீம்தக்க . தையத்தக்க கூத்து’ என்கிற காலைப் பாட்டிற்கு உற்சாகமாக நடனமாடினார்.\n“ஆச்சுவலி.. சுஜா செஞ்ச task கஷ்டம். கைக்கும் மூளைக்கும் தொடர்ந்து வேலை தந்துகிட்டே இருக்கணும். பிந்து செஞ்சது ஈஸி. நாம பாட்டுக்கு தையல் மெஷினை மிதிச்சிக்கிட்டே பாடவும் செய்யலாம், பேசலாம்’ என்பது ஆர்வ்வின் கண்டுபிடிப்பு. ரைசாவிடம் இதைச் சொல்லிக் கொண்டிருந்தார். ரைசா பதிலுக்கு வேறென்னதான் சொல்லியிருப்பார்\n‘இன்னிக்கு task-க்கிற்கு பிந்து என்னை நிச்சயம் செலக்ட் பண்ணுவாங்க. நான் தோத்துடுவேன். Night task-க்கிற்கு செலக்ட் ஆவேன். பேசாம என்னை எலிமினேட் பண்ணிடுங்களேன்’ என்பது ரைசாவின் புலம்பல். தன்னை பிக்பாஸ் கேள்வி கேட்டது குறித்து அம்மணி இன்னமும் கோபத்துடன் இ��ுக்கிறார் போல.\nநேற்றைய இரவு நடந்த task-ல் பிந்து வெற்றி பெற்றதாக அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிக் பாஸ், அடுத்த சவாலிற்கு மூன்று நபர்களை தேர்வு செய்யச் சொன்னார். பிந்து தேர்வு செய்த மூன்று பலியாடுகள் – ஆரவ், கணேஷ், சிநேகன். ரைசா பயந்தது போல அவர் தேர்ந்தெடுக்கப்படாதது அவருடைய அதிர்ஷ்டம்.\nபோட்டியாளர்கள் மூன்று பேருமே ஆண்கள் என்பதால் அதற்கேற்ப, உடல்பலம் சார்ந்து கடினமான போட்டியை பிக்பாஸ் வைப்பார் என்று மூவருமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ‘கண்டிப்பா சிநெகன் தோத்துடுவார்’ என்பது காஜலின் ஆருடம். ‘உடல் பலம் தொடர்பாக இல்லாமல் வேறு வகையாக இருக்கலாம்’ என்பது சுஜாவின் கணிப்பு.\n‘ஓவியாவை அப்பட்டமாக அப்படியே நகலெடுக்கிறார்’ என்பது சுஜாவைப் பற்றிய வையாபுரி, ஆரவ், ரைசாவின் புகார். ‘எரிச்சலா வருது’ என்று பேசிக் கொண்டிருந்தார். ஆம். குழந்தை போலவே சுஜா சிணுங்குவதும் பாவனை செய்வதும் நெருடலாகத்தான் இருக்கிறது. அவர் இயல்புத்தன்மையுடன் நடந்து கொள்ளலாம்.\nஅடுத்து வரும் task-க்கிற்கு எவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று தாம் தந்த ஆலோசனைகளையும் மீறி பிந்து குழம்பி விட்டார் என்பது வையாபுரியின் வருத்தம். சோம்பேறியாக உலவிக் கொண்டிருக்கும் ரைசாவை task-னுள் கொண்டு வந்திருக்கலாம் என்பது அவரது ஆதங்கம்.\n‘முடிந்தால் கட்டி முடி’ என்றொரு task. இரண்டு அணிகளாக பிரிந்து கொள்ள வேண்டும். காகிதக் கோப்பைகளால் ஒருவர் கோபுரம் கட்ட வேண்டும். எவரும் அதைக் கலைக்காதவாறு மற்றவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். எதிர் அணியினர் பந்துகளை எறிந்து அந்தக் கோபுரத்தை கலைக்க வேண்டும்.\nமுன்னொரு காலத்தில் ‘Seven Stones’ என்றொரு விளையாட்டை சிறுவர்களாகிய நாங்கள் விளையாடியிருக்கிறோம். இப்போதைய தலைமுறை அதை அறியுமா என தெரியவில்லை. இந்த task-ம் அதைப் போன்றே அமைந்திருந்தது.\nசுஜா காகிதக் கோப்பைகளை அடுக்க, சிநேகன், பிந்து, வையாபுரி போன்றோர் எதிரணி கலைக்காதவாறு பார்த்துக் கொண்டனர். என்றாலும் இந்தப் போராட்டத்தை அவர்களால் தாக்குப் பிடிக்கமுடியவில்லை.\nஅடுத்த முறை கோப்பைகளை அடுக்கும் பணி ரைசாவிற்கு தரப்பட்டது. முதலில் தடுமாறிய ரைசா, கணிசமான அளவில் அடுக்கிய பிறகு ஓர் உபாயம் செய்தார். கோப்பைகளை காக்கும் பணியில் தானும் ஈடுபட்டார். அது நல்ல விளைவைத் தந்தது. எனவே ஆரவ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nஇரண்டாவதாக விளையாடுவதில் இப்படியொரு செளகரியம் இருக்கிறது. முன்னோர்கள் செய்கிற தவறுகளை தாம் எளிதில் கண்டுகொள்ளலாம்.\nஅடுத்த task ‘அடித்துப் பிடித்து எடுத்து முடி’\nஆரவ், கணேஷ், சிநேகன் கலந்து கொண்டார்கள். ஆண்கள் தொடர்பான போட்டி என்பதால் உடல் பலத்தைக் கொண்டு போட்டி அமைக்கப்பட்டது சிறப்பு.\nதமிழ் நண்டுகள் மாதிரி மூன்று நபர்களும் கயிற்றால் ஒருவரோடு ஒருவர் பிணைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் சகதியில் இறங்கி அங்கு இருக்கும் பந்துகளை தனித்தனியாக சேகரிக்க வேண்டும். கயிற்றால் இணைக்கப்பட்டிருப்பதால் ஒருவரையொருவர் இழுத்து மீறி, எவர் அதிக பந்துகளை சேகரிக்கிறாரோ அவரே வெற்றியாளர்.\n‘முட்டை’நாயகர் கணேஷ் தன் உடல்பலத்தின் மூலம் இதில் வென்றிருப்பார் என்பதில் ஆச்சரியமொன்றுமில்லை. மற்றவர்களை விட உயரமாகவும் பலமாகவும் இருந்ததால் அவருக்கு இது சாத்தியமாகியிருந்திருக்கும்.\nஇந்த task-ல் தாம் ஏமாற்றப்பட்டோமோ என்று ஆரவ்விற்கு ஆதங்கம். கணேஷ் ஆவேசமாக செயல்பட்டது குறித்து வருத்தமும். ஆனால் ‘task-ன்னா அப்படித்தான் இருக்கும். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு உத்தி வெச்சிருப்பாங்க. நீங்கதான் பார்த்து விளையாடணும்’ என்பது ரைசாவின் பதில். ‘பன்னிக்குட்டிங்கள்லாம் பஞ்ச் டயலாக் பேசுதே’ என்று எரிச்சலானார் ஆரவ்.\nஅடுத்து அறிவிக்கப்பட்ட task – எவர் கொலையாளி என்பது.\nஇதுவும் முன்னர் விளையாடப்பட்டுக் கொண்டிருந்த சிறுவர்களின் விளையாட்டே. ‘திருடன் -போலீஸ்’. பெருநகரத்துச் சிறுவர்கள் வீடியோ கேம்களிலும் தொலைக்காட்சிகளிலும் மூழ்கி விட்டதால் இந்த விளையாட்டு சமகால இளம் தலைமுறை அறியுமா எனத் தெரியவில்லை. சிறுநகரங்களில், கிராமங்களில் இந்த விளையாட்டு உயிர்ப்புடன் இருக்கும் என நம்புகிறேன்.\nபிக் பாஸ் வீட்டில் இரண்டு கொலையாளிகள் இருப்பார்கள். மற்றவர்கள் ‘அந்தக் கொலையாளிகள்’ எவரென்று கண்டுபிடிக்க வேண்டும்.\nஇதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை அழைத்து அவரவர்களின் கதாபாத்திரங்களை விளக்கிச் சொன்னார் பிக் –பாஸ்.\nகாஜல் உயர் காவல் அதிகாரியாம் (வெளங்கிடும்). வையாபுரி ஏட்டு (பரவாயில்லை) இருவரும் ஒருவருக்கொருவர் அடையாளம் கண்டுகொள்வதற்கான code word ‘hi buddy பரம்மானந்தம்’. வையாபுரியின் டியூஷன் வார்த்தையையே எடுத்து விளையாட்டில் சேர்த்தது சுவாரசியம்.\nகாவல் அதிகாரிகள் இருவரும் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக சம்பந்தப்பட்ட வார்த்தைகளை உரையாடலின் இடையில் கசிய விட்டு பிறகு கண்டுகொண்டது நகைச்சுவை.\nஅடுத்து ஆரவ்வை அழைத்தார் பிக்பாஸ். கொலையாளிகளில் ஆரவ்வும் ஒருவராம். இதற்காக அவருக்கு சீக்ரெட் வாக்கி –டாக்கியெல்லாம் கொடுக்கப்பட்டது. எப்படி கொலை செய்வது என்பதையெல்லாம் பிக்-பாஸ் பிறகு சொல்வாராம். மட்டுமல்லாமல் ஒரு டம்மி நோட்டின் பாதியை சங்கேத அடையாளமாக வைத்திருக்க வேண்டும். (பணமதிப்பிழப்பு அறிவிப்பிற்கு முந்தைய நோட்டு போல)\nஏதோ ஆஸ்கர் விருது வாங்கிய பெருமையுடன் சிரித்துக் கொண்டே வெளியே வந்தார் ஆரவ். இவர் மட்டுமல்ல மற்ற அனைவருமே தங்களின் பாத்திரங்கள் வெளியே அறியப்பட்டு விடக்கூடாது என்பதற்காக மிகையாக சிரித்துக் கொண்டே வந்தது காமெடியாக இருந்தது.\nஅடுத்ததாக சுஜாவை அழைத்தார் பிக்-பாஸ். அவரிடம் ஏதாவது ஒரு பணியைத்தர உத்தேசித்திருந்தாரோ என்னமோ அதற்கு முன்னால் சம்பிரதாயத்திற்காக ‘எப்படியிருக்கீங்க சுஜா அதற்கு முன்னால் சம்பிரதாயத்திற்காக ‘எப்படியிருக்கீங்க சுஜா” என்று பிக் பாஸ் விசாரிக்க, இந்திய விருது திரைப்படங்களில் கதாபாத்திரங்கள் இயங்குவது போல பல நிமிடங்களுக்கு மெளனமாக எங்கெங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் சுஜா.\nமீண்டும் கலகலக்கும் ஆரவ்... தடம் மாறும் தடவியல் சிநேகன்\nஓவியா ஆவாரா சுஜா... காயத்ரியை மிஞ்சுவாரா காஜல்..\n‘விவேகம்’ அஜித் சுஜா... ‘சின்னத்தம்பி’ கவுண்டமணி காஜல்..\n‘இங்க யாரும் என்னிடம் சரியா பேசமாட்டேறங்காங்க..அவாய்ட் பண்றாங்க. நானாத்தான் போய் பேச வேண்டியிருக்கு’ என்றவர்..’கணேஷ் buddy நல்லாப் பேசறார்.. பிந்துவும் பேசறாங்க.. சிநேகனும் பரவாயில்லை’ என்று அடுக்கிக் கொண்டே போனார். ‘பின்னே என்னதாம்மா உன் பிரச்சினை’ என்று கேட்கத் தோன்றியது.\nஆஃபிசர் காஜலும் ஏட்டு வையாபுரியும் வீட்டுக்குள் எல்லோரையும் சந்தேகித்துக் கொண்டிருந்தனர். பிந்துவையும் விட்டு வைக்கவில்லை. ‘எங்கே வெச்சிருக்க கத்தியை’ என்று வையாபுரி விளையாட்டாக மிரட்டும் போது, ப���ந்து, தெய்வ மகள் ‘விக்ரம்’ மாதிரியே அப்பாவியாக விழித்துக் கொண்டிருந்தார். ‘நிலா… நிலா..”\nஅடுத்த கொலையாளி –ஹரீஷ்ஷாம். தன்னிடம் மிகப் பெரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதான தீவிரமான பாவனையுடன் வெளியே வந்தார் ஹரீஷ். உண்மையாகவே எவரையாவது போட்டுத் தள்ளி விடுவாரோ, என்னவோ. ஆனால் மிளகாய் பொடிக்கு அப்படி பயப்படுகிறார்.\nகயிறுகள் இழுத்து பந்து சேகரிக்கும் போட்டியில் தன் உடல்வலிமையைப் பயன்படுத்தி கணேஷ் வென்று விட்டார் என்பது சிநேகனின் ஆதங்கம்.\nவாக்கி டாக்கி மூலம் பிக்பாஸ் ஆரவ்விற்கு உத்தரவு தந்தார். கணேஷைக் கொல்வதற்கு ஒரு முழு முட்டையை கணேஷிற்கு ஊட்டி விட வேண்டுமாம்… என்னய்யா இது…‘சின்னப்புள்ளத்தனமா இருக்கு’ பிக் பாஸ் வீட்டுக்குள்ள வந்ததுல இருந்து கணேஷ் அதைத்தானே செஞ்சிட்டிருக்கார். இதெல்லாம் கொலை –ன்னா கொலைக்கே அவமானம். ‘ஆரவ்.. இன்னும் நெறைய கொலை பண்ணுங்க ஆரவ்’ என்று கணேஷே இதற்குப் பிறகு ஆர்வ்வை துரத்த ஆரம்பித்து விடலாம்.\nரூபாய் நோட்டு வைத்துள்ள ஆசாமியை கண்டுபிடிக்க ஆரவ்வும் ஹரிஷூம் பரஸ்பரம் சிரமப்பட்டது நகைச்சுவை கலாட்டா.\nஇந்தக் கொலையாளி task-க்கிற்காக ஓவர் ஆக்ட் செய்வது சுஜாதான். அதிகம் பயப்படுவது போல நடிக்கிறார். எதையோ மறைத்துக் கொண்டு தன்னைத் துரத்தியவர்களை போக்கு காட்டிய வையாபுரி வாழைப்பழத்தை வைத்துக் கொண்டு விளையாடியது சுவாரஸ்யம்.\nஆனால் கொலையாளிகளில் ஒருவர் ஆரவ் என்பதை சுஜாவும், காஜலும் சரியாகவே கணித்து விட்டனர். இன்னமும் அதிக பயிற்சி வேண்டுமோ, ஆரவ்.\nஆரவ் விளையாட்டாக காஜலைப் பிடித்து கொலை செய்வது போல நடிக்க, சிநேகனும் அதில் இணைந்து கொள்ள காஜல் சற்று பயந்தே போனார். ஆனால் கூடவே கொலையாளிகளை தாம் கண்டுபிடித்து விட்டோம் என்கிற பெருமையும் கூட.\nஆனால் விளையாட்டிற்குள் செய்யப்பட்ட இன்னொரு விளையாட்டு இது என்று அவரை நம்ப வைக்க ஆரவ்வும் சிநேகனும் சிரமப்பட வேண்டியிருந்தது. இருவரும் அவரை அழுத்திப்பிடித்த போது உண்மையாகவே வலி ஏற்பட்டது என்பதற்காக ஸ்மோக்கிங் ரூமில் சென்று கலங்கிய காஜலை. வழக்கம் போல் சிநேகன் சென்று ஆறுதல் கூறினார். காஜல் கலங்குவார் என்பதெல்லாம் எதிர்பாராத ஆச்சரியம்.\nகொலையாளிகள் எவர் என்பது தெரிந்து விட்டது. முதல் டார��கெட்டாக கணேஷை எப்படி கொலை () செய்ய வேண்டும் என்பதும் தெரிந்து விட்டது. மற்றவர்கள் எல்லோரும் எப்படியெல்லாம் கொலை செய்யப்படப் போகிறார்கள் என்பதும் அதற்குள் அவர்கள் கொலையாளிகளை கண்டுபிடித்து விடுவார்களா என்பதும் இன்றைக்கு தெரிந்து விடும்.\nஆனால் இதில் ஒரு முக்கியமான பிரச்சினையிருக்கிறது. இதை அறிந்து கொள்வது வரை இன்று நாம் கொல்லப்படாமல் உயிரோடு இருந்தாக வேண்டும்.\nநண்பன் அஜித்துக்கு ஒரு வேண்டுகோள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nசபரிமலை விஷயத்தில் அவசரம் காட்டுவது ஏன் - பந்தள மன்னர் வர்மராஜா கேள்வி\nகூடங்குளம் பகுதியில் விமான நிலையம் - அதிகாரிகளுடன் ஆய்வுசெய்த பொன்.ராதாகிருஷ்ணன்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டி\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\n\"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர��ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/anushka-looks-stunning-baahubali-2-audio-launch-045710.html", "date_download": "2018-10-17T01:26:53Z", "digest": "sha1:LPDUVFQYCSMSQ5NOQUM7HARNCRRNVDXP", "length": 11134, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாகுபலி 2 நிகழ்ச்சிக்கு மல்கோவா மாம்பழம் மாதிரி வந்த அனுஷ்கா | Anushka looks stunning in Baahubali 2 audio launch - Tamil Filmibeat", "raw_content": "\n» பாகுபலி 2 நிகழ்ச்சிக்கு மல்கோவா மாம்பழம் மாதிரி வந்த அனுஷ்கா\nபாகுபலி 2 நிகழ்ச்சிக்கு மல்கோவா மாம்பழம் மாதிரி வந்த அனுஷ்கா\nசென்னை: பாகுபலி 2 பட இசை வெளியீட்டு விழாவில் அனுஷ்கா மிகவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள்.\nபாகுபலி 2 பட இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் தமன்னா டிசைனர் உடை அணிந்து வந்தார்.\nஅனுஷ்காவோ பட்டுப்புடவையில் அம்சமாக வந்திருந்தார்.\nஅனுஷ்கா பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் பச்சை நிற பட்டுடுத்தி சிம்பிளாகவும் அழகாகவும் வந்திருந்தார். அவர் வெயிட் போட்டிருந்தாலும் அதுவும் அழகு தான் என்கிறார்கள் ரசிகர்கள்.\nநிகழ்ச்சியில் அனுஷ்காவும், பிரபாஸும் அருகருகே அமர்திருந்தனர். அவர்களை ஜோடியாக பார்த்த ரசிகர்கள் ரீல் ஜோடி ரியல் ஜோடியாக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.\nகாஞ்சீபுரம் சேலையில் அனுஷ்கா அழகாக உள்ளார்.\nஅருமையான ஜோடி. அவர்கள் ரியல் ஜோடியாக வேண்டும். அது போதும் எனக்கு 😘😘❤😍😍😍❤❤❤❤ #Prabhas #Anushka #Pranushka\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதற���கு பெயர் தான் சந்து கேப்பில் சிந்து பாடுவதோ\nசெல்போனில் ஆபாச படம் காட்டினார்: ஸ்டண்ட் மாஸ்டர் மீது பெண் உதவி இயக்குனர் புகார்\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/lg-v30-plus-with-6-0-inch-quad-hd-plus-display-launch-india-dec-13-015989.html", "date_download": "2018-10-17T02:08:33Z", "digest": "sha1:BKHPOYYIZS3WEJRTE33OPDQQ3AAYABCF", "length": 11487, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "LG V30 plus with 6 0 inch Quad HD plus display to launch in India on December 13 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிச.20 முதல் க்வாட்எச்டி டிஸ்பிளே; டூயல் கேம் கொண்ட எல்ஜி வி30ப்ளஸ்.\nடிச.20 முதல் க்வாட்எச்டி டிஸ்பிளே; டூயல் கேம் கொண்ட எல்ஜி வி30ப்ளஸ்.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nடிசம்பர் 13-ம் தேதி இந்தியாவின் புதிய அதிவேக சாதனமாக வி30+ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தப்படும் என்று எல்ஜி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டு நிகழ்வானது, புது டெல்லியில் நடைபெறுகிறது காலை 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது.\nநினைவுகூர வேண்டுமென்றால், இந்த ஸ்மார்ட்போன் ஐஎப்ஏ 2017 நிகழ்வில் வி30 ஸ்மார்ட்போனுடன் தொடங்கப்பட்டது. இந்த இரண்டு சாதனங்களுக்கும் இடையேயான முக்கிய வேறுபாடு சேமிப்பகத்தில்உள்ளது. எல்ஜி வி30 ஆனது ஒரு 64ஜிபி சேமிப்பிடம் கொண்டது, அதே நேரத்தில் வி30ப்ளஸ் ஆனது 128ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பை கொண்டுள்ளது. இது தவிர, இரண்டு கருவிகளின் அம்சங்களும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.\nஇந்த ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சமாக, அதன் இரட்டை கேமரா அமைப்பு திகழ்கிறது. இக்கருவி எப் / 1.6, ஓஐஎஸ், இஐஎஸ் மற்றும் லேசர் டிடக்சன் ஆட்டோ ஃபோகஸ் மற்றும் ஃபேஸ் டிடெக்டிவ் ஆட்டோ ஃபோகஸ் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்த ஹைபிரிட் ஆட்டோஃபோகஸ் ஆகிய அம்சங்கள் கொண்ட 16எம்பி முதன்மை கேமரா மற்றும் எப்/ 1.9 மற்றும் ஒரு 120 டிகிரி வியூ லென்ஸ் கொண்ட 13எம்பி இரண்டாம் நிலை கேமரா கொண்டுள்ளது.\nஎல்ஜி வி30+ ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:\nசிப்செட்: க்வால்காம் ஸ்னாப்ரான் 835 மொபைல் பிளாட்பார்ம்\nடிஸ்பிளே: 6.0-அங்குல 18: 9 க்வாட்எச்டி + ஓ எல்இடி முழு டிஸ்பிளே (2880 x 1440 / 538பிபிஐ)\nநினைவகம்: 4ஜிபி / 128ஜிபி / மைக்ரோ எஸ்டி (2டிபி வரை)\nஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட்\nநெட்வொர்க்: எல்டிஇ-ஏ 4 பேண்ட் சிஏ\nஇணைப்பு ஆதரவுகள்: வைஃபை, ப்ளூடூத் 5.0, என்எப்சி, யூஎஸ்பி டைப்-சி\nநிறங்கள்: அரோரா பிளாக் / கிளவுட் சில்வர் / மொராக்கோ ப்ளூ / லேவண்டர் வயலட்\nடிசம்பர் 1 முதல் ஸ்டேட் வங்கி நெட் பேங்கிங்கிற்கு தடை.\nசெவ்வாய் கிரகத்தில் வேற்றுக்கிரக மனிதர்களின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு – ஆச்சர்யம் தரும் தகவல்கள்\nஆம்ஸ்ட்ராங் உடன் நிலவுக்கு பயணிக்கலாம் வாங்க\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/xiaomi-redmi-note-5-likely-launch-on-february-14-016620.html", "date_download": "2018-10-17T01:11:35Z", "digest": "sha1:HKSZY4CNU6GB3CODFERQ2LDPGKPPOIT4", "length": 12411, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "பிப்ரவரி 14: அசத்தலான சியோமி ரெட்மீ நோட் 5 அறிமுகம் | Xiaomi Redmi Note 5 likely to launch on February 14 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிப்ரவரி 14: அசத்தலான சியோமி ரெட்மீ நோட் 5 அறிமுகம்.\nபிப்ரவரி 14: ��சத்தலான சியோமி ரெட்மீ நோட் 5 அறிமுகம்.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nசியோமி நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி வரும் பிப்ரவரி 14-ம் தேதி புதிய சியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்காசமான ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போன் மாடல். சியோமி ரெட்மீ நோட் 4 ஸ்மார்ட்போன் மாடலை விட இந்த ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனில் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் இப்போது ஆன்லைனில் கசிந்துள்ளது, அதன்படி ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசியோமி ரெட்மீ நோட் 5:\nசியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.99-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2160 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் டூயல் ரியர் கேமரா, அதற்கு கீழே கைரேகை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது, மேலும் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nசியோமி ரெட்மீ நோட் 5\nரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nஇந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nசியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபோலி நியூஸ்களுக்கு குட்பாய் வாட்ஸ் ஆப்- ஜியோவின் புது முயற்சி.\nவிரைவில்: சாம்சங் க்ரோம்புக் பிளஸ் வி2 அறிமுகம்- விலை எவ்வளவு தெரியுமா\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் \"செக்ஸ் ரோபோட்\"கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/yuzvendra-chahal-creates-new-record-010919.html", "date_download": "2018-10-17T01:45:32Z", "digest": "sha1:2UV76UHKYL4QU62JNGBSYYYX77FJ3LY4", "length": 10057, "nlines": 136, "source_domain": "tamil.mykhel.com", "title": "சாஹலின் புதிய சாதனை என்ன தெரியுமா..... உங்களுக்கு வயிறு வலிச்சா நாங்க காரணமில்லை! - Tamil myKhel Tamil", "raw_content": "\n» சாஹலின் புதிய சாதனை என்ன தெரியுமா..... உங்களுக்கு வயிறு வலிச்சா நாங்க காரணமில்லை\nசாஹலின் புதிய சாதனை என்ன தெரியுமா..... உங்களுக்கு வயிறு வலிச்சா நாங்க காரணமில்லை\nலண்டன்: இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த இரண்டாவது ஒருதினப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இருந்தாலும், தோனி இரண்டு சாதனைகளைப் படைத்தார். அதே நேரத்தில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் புதிய சாதனை படைத்து, வீரர்களுக்கு சிரிப்பை வரவழைத்தார்.\nஇந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-1 என இந்தியா வென்றது.\nஅதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டி நடந்து வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வென்றது.\nஇந்த ஆட்டத்தின்போது, விக்கெட் கீப்பராக 300 கேட்ச்கள் பிடித்த சாதனையோடு, ஒருதினப் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் கடந்த 4வது வீரர் என்ற பெருமையை கேப்டன் கூல் தோனி பெற்றார்.\nஇந்திய அணியின் தோல்வி உறுதியான கடைசி கட்டத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கினார் இளம் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல்.\n48வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லி வீசினார். அந்த ஓவரில் ஒரு பவுண்டரியை அடித்தார் சாஹல். உடனே இந்திய டிரெஸ்ஸிங் ரூமை நோக்கி பேட்டை உயர்த்தி காட்டி வெற்றியைக் கொண்டாடினார்.\nஅப்படி என்ன சாதனையை சாஹல் புரிந்தார் என்றால், ஒருதினப் போட்டிகளில் தனது முதல் பவுண்டரியை அவர் அடித்துள்ளார். சாஹல் மற்றும் இந்திய வீரர்கள் விழுந்து விழுந்து சிரித்த இந்தக் காட்சி அடங்கிய வீடியோவைப் பாருங்கள்.\nஇதவரை 25 ஒருதினப் போட்டிகளில் விளையாடியுள்ள சாஹல் 45 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஆனால் 13 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதில் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 12.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nRead more about: sports cricket india england odi விளையாட்டு கிரிக்கெட் இந்தியா இங்கிலாந்து ஒருதினப் போட்டி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/more-sports/sports-twenty-20-world-cup-indian-squad-announced-008031.html", "date_download": "2018-10-17T00:45:58Z", "digest": "sha1:UED3XABXE7P5ZP52YR7WTRDFVLJT6TQD", "length": 12199, "nlines": 122, "source_domain": "tamil.mykhel.com", "title": "டுவென்டி-20 உலக கோப்பை-டோணி தலைமையில் அணி - Tamil myKhel Tamil", "raw_content": "\nபுரோ கபடி லீக் 2018\n» டுவென்டி-20 உலக கோப்பை-டோணி தலைமையில் அணி\nடுவென்டி-20 உலக கோப்பை-டோணி தலைமையில் அணி\nமும்பை: இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் டுவென்டி-20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டோணி கேப்டனாக அறிவிக்க��்பட்டுள்ளார்.\nகடந்த 2007ல் நடந்த முதல் உலக கோப்பை டுவென்டி-20 தொடரில் கேப்டன் டோணி தலைமையிலான இந்திய அணி பைனலில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பை வென்று சாதித்தது.\nஇந்நிலையில் இரண்டாவது டுவென்டி-20 உலக கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் 5ம் தேதி இங்கிலாந்தில் துவங்க இருக்கிறது. இத்தொடரில் இந்திய அணி, வங்கதேசம், அயர்லாந்து ஆகியவற்றுடன் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ளது.\nலீக் போட்டியின் முடிவில் ஒவ்வொரு பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ள அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறும். அதில் சிறப்பாக விளையாடும் 4 அணிகள் அரையிறுதியில் பங்கேற்கும். அதில் வெற்றிபெறும் அணிகள் வரும் ஜூன் 21 ம் தேதி நடக்கும் பைனலில் மோதுகின்றன.\nஇந்திய அணி 6ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் வங்கதேசத்தையும், 10ம் தேதி நடக்கும் இரண்டாவது லீக் போட்டியில் அயர்லாந்தையும் சந்திக்கிறது.\nஇந்நிலையில் இத்தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கும் இந்திய அணிக்கு டோணி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.\nஷேவாக், கம்பீர், ரெய்னா என முக்கிய வீரர்கள் அனைவரும் இடம்பிடித்துள்ளனர். கடந்த தொடரில் 6 பந்தில் 6 சிக்சர் விளாசிய யுவராஜூம் இவர்களுடன் கலக்க காத்திருக்கிறார். பந்துவீச்சில் ஜாகிர், இஷாந்தி, பிரவீண், ஹர்பஜன், இர்பான், யூசுப் பதான் என நட்சத்திர பட்டாளம் இருக்கிறது.\nதற்போதைய ஐபிஎல் சீசன் 2ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இடம்பிடித்து அசத்தி வரும் ஆர்பி சிங்கிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், முக்கிய பவுலரான முனாபின் பெயர் இடம்பெறவில்லை.\nகடந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான பைனலில் கடைசி ஓவரில் மிஸ்பாவுக்கு பந்துவீசி அசத்திய ஜோகிந்தர் மற்றும் அவரை கேட்ச் பிடித்து அவுட்டாக்கிய ஸ்ரீசாந்த் இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவர்களை தவிர்த்து கடந்த தொடரில் பங்கேற்ற ராபின் உத்தப்பா, அகார்கர், பியூஷ் சாவ்லா ஆகியோரும் இடம்பெறவில்லை.\nஅதேபோல் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட உலக கோப்பை தொடருக்கான உத்தேச அணியில் இடம்பிடித்திருந்த தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், பத்ரிநாத், பாலாஜி, அஸ்வின் ஆகியோர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். தேர்வு குழு தலைவராக தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் இருக்கும் நிலையில் அணியில் தமிழர் ஒருவருக்கு கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.\nடுவென்டி-20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி:\nமகேந்திர சிங் டோணி, விரேந்தர் ஷேவாக், சுரேஷ் ரெய்னா, கெளதம் கம்பீர், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், இஷாந்த் சர்மா, பிரவீண் குமார், ரவிந்திர ஜடேஜா, யுவராஜ் சிங், ரோகித் சர்மா, யூசுப் பதான், இர்பான் பதான், ஆர்பி சிங், பிரக்யான் ஓஜா உள்ளிட்ட 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcomputer.wordpress.com/2006/10/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-17T02:00:56Z", "digest": "sha1:6TFXLN7KJDVBEIGJJVRIXNQ2CUW6R5AL", "length": 9431, "nlines": 100, "source_domain": "tamilcomputer.wordpress.com", "title": "விண்டோஸ் எக்ஸ்புளோரருக்கு மாற்று மென்பொருட்கள் | சில விஷயங்கள் - கணிப்பொறியியலில் .", "raw_content": "சில விஷயங்கள் – கணிப்பொறியியலில் .\nசில விஷயங்கள் – கணிப்பொறியியலில் .\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nவிண்டோஸ் எக்ஸ்புளோரருக்கு மாற்று மென்பொருட்கள்\nஒக்ரோபர் 15, 2006 — இணையக் கடலோடி\nசற்று நேரம் முன்பு delicious’ல் மேய்ந்து கொண்டிருந்த போது இந்த பக்கம் கண்ணில் பட்டது .நமக்கு விண்டோஸ் எக்ஸ்புளோரர் போரடித்து போனால் உபயோகிக்க மாற்று பைல் பிரவுஸர்க்களின் பட்டியலை அளித்திருக்கிறார்கள் ..\nஇதில் முதலில் இலவச சாப்ட்வேர்களை பற்றி மட்டும் பார்ப்போம் .\nவலைத்தளம் செல்ல இங்கே கிளிக்கவும்\nஉபயோகிக்க கொஞ்சம் ரேம் மெமரி எடுத்துக்கொண்டாலும் , வேகமான ரெஸ்பான்ஸ் டைம் உ��்டு . முக்கியமாக இதை இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை . ஒரு லொக்கல் *.INI பைலில் இதன் செட்ட்டிங்க்குகள் சேமித்து வைக்க ப்பட்டிருக்கும் . ஆகவேஎ பென் டிரைவ் , அல்லது பிளாப்பி டிரைவில் அடக்கி வைத்து எந்த கணி்னியிலும் உபயோகிக்க முடியும் . அதிகமாக ஜிப் , ரேர் ஆகிய கம்பிரஸன் சாப்ட்வேர் உபயோகிப்பவர்களுக்கு மிகவும் வசதி்யானது .\nகிட்டத்தட்ட ACDsee போன்ற இன்டெர்பேஸுடன் இருக்கும் இதில் புக்மார்க்குகள் , தம்ப் நெயில்கள் மற்றூம் ஒரு டெக்ஸ்ட்எடிட்டர் போன்ற வசதிகள் உள்ளன\nபல பைல்களை ஒரே நேரத்தில் பெயர் மாற்றும் வசதி உண்டு . டவுன்லோட் சைஸ் 410 கே பி மட்டுமே .எக்ஸ்புளோரர் பிரியர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் .\nசிஸ்டம் போல்டர்களை எளிதாக அனுக முடியும் . MD5 செக்சம்களை உருவாக்கவும் சரிபார்க்கவும் வசதிகள் உண்டு . டாஸ் கமாண்ட் பிராம்ப்ட் ஒருங்கினைக்கப்பட்டுள்ளது .\nமிக வேகமான மென்பொருள் . சிறிய சைஸ் . பிளாப்பி , யூஎஸ் பி டிரைவ்களில் இருந்து இயக்க முடியும் . வின்டோஸ்எக்ஸ்புலோரரை விட பல மடங்கு மேம்பட்டதாக இருக்கிறது .\nஇன்னும் பல இருக்கின்றன . முழு ரெவ்யூவிற்கு கீழ்கண்ட லிங்கை தொடரவும் .\nகணிப்பொறி, தமிழ், தமிழ்ப்பதிவுகள், விண்டோஸ், வின்டோஸ், tamil, windows இல் பதிவிடப்பட்டது . 2 Comments »\n2 பதில்கள் to “விண்டோஸ் எக்ஸ்புளோரருக்கு மாற்று மென்பொருட்கள்”\n9:10 முப இல் நவம்பர் 8, 2010\n10:28 முப இல் நவம்பர் 12, 2010\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« மைக்ரோசாப்ட் ரெக்கவரி கன்சோல் – விண்டோஸ் எக்ஸ்பி . நிறுவுதல்\nமரித்த நீலத்திரை – எக்ஸ்பி – சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று »\nநெட்டில் நேரம் கொல்வதற்கான தளங்கள்\nஆஃப் லைன் வலைபதிவு எடிட்டர்கள்\nµ ☼ சிறப்பு எழுத்துவடிவங்கள் – ஆல்ட் கோட்’கள் (Alt Code’s ) ™ ©\nபொது இனையதள முகவரிக்குறிப்புகள் [ சோஷியல் புக்மார்கிங்]\nபெர்பார்மென்சிங் – பிளாக்கர் விசிட்டர் என்னிக்கை அறிய .\nமரித்த நீலத்திரை – இரண்டாம் பாகம் [ நிறைவு ]\nமரித்த நீலத்திரை – எக்ஸ்பி – சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவிண்டோஸ் எக்ஸ்புளோரருக்கு மாற்று மென்பொருட்கள்\nமைக்ரோசாப்ட் ரெக்கவரி கன்சோல் – விண்டோஸ் எக்ஸ்பி . நிறுவுதல்\nமீபோ – சாட் கிளையன்ட்\nலைவ் சிடி -நிகழ்வுநிலை குறுவட்டு\nமுதற் பதிவு – அறிமுகம்\n27,773 ப��ர் விசிட் அட்சுருக்காங்கோ\nஇதுவரை டைப்பியது மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2010 (1) திசெம்பர் 2008 (1) மார்ச் 2008 (1) ஒக்ரோபர் 2007 (1) ஜனவரி 2007 (1) ஒக்ரோபர் 2006 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vimarisanam.wordpress.com/2018/10/10/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-bjp-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2018-10-17T00:34:46Z", "digest": "sha1:6HFJ4ZT2PKQT5YI3C2S4X2JWWPS6DVMU", "length": 19009, "nlines": 175, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "மத்திய BJP மந்திரி – “எங்க பேச்சை நாங்களே நம்பலையே – நீங்க ஏன் நம்பினீங்க… ” …??? | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← சூ …. மந்திரக்காளி…..\nஎன்னதான் ஏஸி, குஷன் சீட், DOLBY சவுண்ட் multiplex என்றாலும் கூட….. →\nமத்திய BJP மந்திரி – “எங்க பேச்சை நாங்களே நம்பலையே – நீங்க ஏன் நம்பினீங்க… ” …\nபிரபல ஹிந்தி நடிகர் நானா படேகருடன்,\nமத்திய அமைச்சர் திரு.நிதின் கட்கரி –\nஉரையாடும் காட்சி ஒன்று கலர்ஸ்\nதொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருக்கிறது…. இருவரும் மராத்தியர்கள்… எனவே மராத்தி மொழியில் உரையாடுகிறார்கள்…\nஉரையாடலின் நடுவே கட்கரிஜி சொல்கிறார் –\n(2014 பாராளுமன்ற தேர்தலில் ) நாங்கள் நிச்சயமாக ஆட்சிக்கு வர முடியாது என்று தான் நினைத்தோம்… எனவே கன்னாபின்னாவென்று (நிறைவேற்றவே முடியாத) பெரிய பெரிய வாக்குறுதிகளை கொடுத்தோம்…. ஆட்சிக்கு வந்தால் தானே நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும்…\nஆனால், எதிர்பாராதவிதமாக நாங்கள் ஜெயித்து, ஆட்சியையும் பிடித்து விட்டோம். இப்போது மக்கள் எங்களுக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை சொல்லி, இன்னின்ன தேதியில் இந்த இந்த வாக்குறுதியை கொடுத்தீர்களே என்று நினைவுபடுத்துகிறார்கள்…\n– நாங்கள் என்ன செய்யமுடியும்…. சிரித்துக் கொண்டே நழுவிக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறோம்….\nமக்களை தாங்கள் முட்டாள்களாக்கிய விஷயத்தை\nஇவ்வளவு சகஜமாக – ஏளனமாக\nசிரித்துக் கொண்டே சொல்வது கோபத்தை தந்தாலும் –\nஒருவிதத்தில், அப்பட்டமாக உண்மையை ஒப்புக்கொண்டதற்காக நிதின் கட்கரிஜியை பாராட்டவே வேண்டும்.\nகண்களை மூடிக்கொண்டு ” பாஜக பஜனை ” செய்யும் பக்தர்கள் இப்போதாவது, நிதரிசனத்தை தரிசனம் செய்வார்கள் என்று நம்புவோமாக.\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ���ட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← சூ …. மந்திரக்காளி…..\nஎன்னதான் ஏஸி, குஷன் சீட், DOLBY சவுண்ட் multiplex என்றாலும் கூட….. →\n8 Responses to மத்திய BJP மந்திரி – “எங்க பேச்சை நாங்களே நம்பலையே – நீங்க ஏன் நம்பினீங்க… ” …\n12:29 பிப இல் ஒக்ரோபர் 10, 2018\n3:45 பிப இல் ஒக்ரோபர் 10, 2018\nநீங்கள் உங்கள் கருத்தை சொல்லும்போது, இன்னும் கொஞ்சம் நாகரிகமான வார்த்தைகளை\nஇல்லையேல், உங்கள் பின்னூட்டங்கள் இங்கே இடம் பெறாது என்பதை அறியவும்.\n5:01 பிப இல் ஒக்ரோபர் 10, 2018\n4:47 முப இல் ஒக்ரோபர் 11, 2018\nஉங்கள் இடுகையையே இன்றைய தலைப்புச் செய்தியாக எடுத்துக் கொண்டிருக்கிறது பிபிசி தமிழ் :\n” நிதின் கட்கரி: ‘ஏமாற்றியதற்காக திட்டுவதா, உண்மையை சொன்னதற்காக பாராட்டுவதா\n4:57 முப இல் ஒக்ரோபர் 11, 2018\n7:02 முப இல் ஒக்ரோபர் 11, 2018\nபடித்தேன். இதற்கு முன் மந்திரி உளறியதையும் படித்தேன்.\nபொதுமக்களிடம் கருத்து கேட்பதனால், திட்டங்கள் தாமதப்படுகின்றன, அதனால் செலவினங்கள் அதிகரிக்கின்றன என்பது உண்மையானால், நடைமுறையை வேறுமாதிரி மாற்றி விடலாமே…\nடெண்டர் விட்ட பிறகு – கருத்து கேட்பதை விட்டு விட்டு –\nபொதுமக்களிடம் கருத்து கேட்பதை முதலில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nபிரச்சினை இல்லை என்று தெரிந்த பிறகு, அல்லது அவர்கள் கூறும் பிரச்சினைகளை முடித்து வைத்த பிறகு,\nடெண்டர் கோருவது என்று நடைமுறையை மாற்றி விடலாமே…\nஅமைச்சர் ஆலோசனையை துவக்கத்திலேயே முடக்குவது நல்லது.\n5:28 முப இல் ஒக்ரோபர் 11, 2018\n7:05 முப இல் ஒக்ரோபர் 11, 2018\nதமிழ்நாட்டில் சில நீதிபதிகள் பாராட்டத்தக்க வகையில் – மனசாட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.\nஇது அடிக்கடி தீர்ப்புகளில் தெரிய வருகிறது.\nஅந்த அளவில் திருப்தி பெறுவோம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nதிருமதி சின்மயி - திருவாளர் வைரமுத்து - யார் வழக்கு தொடுக்க வேண்டும்...\nபயப்படுகிறாரா மோடிஜி - வாரணாசியில் மீண்டும் போட்டியிட...\nமறக்க முடியாத, அற்புதமான வயலினிசை.... (லக்ஷ்மிகாந்த்) ப்யாரேலால் -\nமூன்று ( 3 ) கோடி பேர் பார்த்து பயன்பெற்ற ஒரு வீடியோ -\nராகவ் பஹல் செய்��� குற்றமென்ன ...\nஆனால் திரு.ஸ்டாலின் ஏன் விசாரணைக்கு பயப்படுகிறார்....\n இவருக்கு என்ன ஆயிற்று ....\nதிருமதி சின்மயி – திருவா… இல் vimarisanam - kaviri…\nதிருமதி சின்மயி – திருவா… இல் Mani\nதிருமதி சின்மயி – திருவா… இல் சத்தியசோதனை\nதிருமதி சின்மயி – திருவா… இல் bandhu\nதிருமதி சின்மயி – திருவா… இல் BALA\nதிருமதி சின்மயி – திருவா… இல் vimarisanam - kaviri…\nதிருமதி சின்மயி – திருவா… இல் venkat\nதிருமதி சின்மயி – திருவா… இல் tamilmani\nதிருமதி சின்மயி – திருவா… இல் Mani\nஆனால் திரு.ஸ்டாலின் ஏன் விசாரண… இல் Srikanth\nதிருமதி சின்மயி – திருவா… இல் புரட்சி தமிழன்\nமறக்க முடியாத, அற்புதமான வயலின… இல் vimarisanam - kaviri…\nமறக்க முடியாத, அற்புதமான வயலின… இல் subburathnam\nஆனால் திரு.ஸ்டாலின் ஏன் விசாரண… இல் tamilmani\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் Mani\nமூன்று ( 3 ) கோடி பேர் பார்த்து பயன்பெற்ற ஒரு வீடியோ –\nதிருமதி சின்மயி – திருவாளர் வைரமுத்து – யார் வழக்கு தொடுக்க வேண்டும்…\nமறக்க முடியாத, அற்புதமான வயலினிசை…. (லக்ஷ்மிகாந்த்) ப்யாரேலால் –\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Cinema/7565-vijay-son-screenshot-about-ajith.html", "date_download": "2018-10-17T01:34:20Z", "digest": "sha1:Y273VRUYVALQY5Y73FC3FHSMVI7OFOK2", "length": 9586, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "விஜய் மகன் தொடர்பான வைரலான இன்ஸ்டாகிராம் பதிவும் விளக்கமும்! | vijay son screenshot about ajith", "raw_content": "\nவிஜய் மகன் தொடர்பான வைரலான இன்ஸ்டாகிராம் பதிவும் விளக்கமும்\nசமூகவலைத்தளத்தில் அஜித் - விஜய் சம்பந்தப்பட்ட செய்திகள் என்றால் பெரும் வைரலாக பரவும். அதுவும் சமீபத்தில் விஜய் மகன் சஞ்சய் குறும்படத்தில் நடித்திருக்கிறார் என்பதும் வைரலாக பரவியது.\nஅதே போல, இன்று (அக்.12) காலை முதலே விஜய்யின் மகன் சஞ்சய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார் என்று பல ஸ்கிரீன் ஷாட்கள் பரவின. இதில் ”விஜய்க்கு பிறகு யாரைப் பிடிக்கும்” என்பதற்கு “அஜித் மற்றும் விஜய்சேதுபதி”, ”யாருடன் நடிக்க விருப்பம்” என்பதற்கு “அப்பா, அஜித் மற்றும் விஜய் சேதுபதி”, ”தல பண்ற ஸ்பெஷல் பிரியாணி சாப்பிட்டுள்ளீர்களா” என்பதற்கு “ஒரே ஒரு முறை.. அது வேற லெவல்”, ”தலயைப் பற்றி” என்பதற்கு “கெத்தானவர்” என அதில் பதிலளித்திருக்கிறார்கள்\nவிஜய் மகன் சஞ்சய் அஜித்தைப் பற்றி மிகவும் பாராட்டி பேசியிருப்��தால், அஜித் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வந்தார்கள். இது உண்மையிலேயே விஜய்யின் மகன் தானா என்ற கேள்வியும் பரவியது.\nபெரும் வைரலாக இந்தப் பதிவுகள் ஷேர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து விஜய் தரப்பிலிருந்து “சமீப காலத்தில் விஜய் மகனான சஞ்சய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருப்பதாகவும் ,அதில் அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருவதாகவும் கூறி வருகின்றனர்.\nமேலும் அந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக புகைப்படங்களாக பரவி வருகிறது.இதனை யாரும் நம்ப வேண்டாம் .தளபதி விஜயின் மகன் சஞ்சய் ,மகள் திவ்யா சாஷா இருவருமே எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் இல்லை . தயவு செய்து தளபதி விஜய் ரசிகர்கள் யாரும் இந்த போலி கணக்குகளுக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டாம் எனவும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் காலையிலிருந்து பரவிய பதிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.\nசசிகலா அதிமுகவில் உரிமை கொண்டாட முடியாது\nதேவதை கதை கூறி மோடியை கலாய்த்த முரசொலி\n‘அதிமுக அரசின் ரிமோட் பிரதமர் மோடியிடம் உள்ளது’\n பழநியில் தி.மு.க., அ.ம.மு.க. வினரின் வேட்புமனுக்களை கிழித்தெறிந்த அதிமுகவினர்\nகாங்கிரஸில் செயல்படாத நிர்வாகிகள் நீக்கப்படுவார்கள்: அகில இந்திய செயலர் எச்சரிக்கை\nபடியில் மாட்டிக்கொண்ட அஜித் சூட்கேஸ்; உதவிக்கு ஓடி வந்த தல ரசிகர்கள்\nஎம்ஜிஆருக்குப் பிறகு அஜித் தான்: இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்\nகருணாநிதி முன்பே அரசியல்வாதிகள் வற்புறுத்துகிறார்கள் எனப் பேசியவர் அஜித்: கருணாஸ்\nஅஜித் மீது ரசிகர்களுக்கு வெறித்தனமான காதல் ஏன் - விவேக் சொல்லும் காரணம்\nபெரிய வெற்றிப் படமாக அமையும்: 'விஸ்வாசம்' தயாரிப்பாளர் நம்பிக்கை\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nவிஜய் மகன் தொடர்பான வைரலான இன்ஸ்டாகிராம் பதிவும் விளக்கமும்\nமீ டூ புகார்கள் குறித்து விசாரிக்க குழு: மத்திய அரசு முடிவு\nசச்சின் எழுதிய அந்த ஒரு கடிதத்தால் ஸ்கூலில் சூப்பர் ஸ்டாரான சிறுவன்\nசபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டாக பிளக்க வேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_572.html", "date_download": "2018-10-17T00:31:58Z", "digest": "sha1:5MGCAAQLTFR2DA3I6VPVNOYSI77WUERB", "length": 9272, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nபச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nசித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக, மதுரை வைகை ஆற்றில் அழகர் பச்சை பட்டு உடுத்தி இன்று இறங்கினார். தங்கக்குதிரை வாகனத்தில் ஆடி, அசைந்து வந்த கள்ளழகர் பக்தர்களின் பெரும் ஆரவாரத்திற்கிடையே வைகை ஆற்றில் இறங்கினார். ஆற்றில் இறங்க வந்த கள்ளழகரை எதிர்சேவை கொண்டு வரவேற்றார் வீரராகவ பெருமாள். இதைக் காண பல லட்சம் பக்தர்கள் குவிந்ததால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது .மதுரை அருகே அழகர்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 26ம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு 18ம் படி கருப்பணசுவாமி கோயில் முன் எழுந்தருளி, தங்கப்பல்லக்கில் அழகர் மதுரை நோக்கி புறப்பட்டார். கள்ளந்திரி மண்டகப்படியில் எழுந்தருளி கள்ளழகராக உருமாறியதை தொடர்ந்து அப்பன்திருப்பதி, சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல் உள்ளிட்ட வழியில் உள்ள மண்டக படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nநேற்று காலை 6 மணிக்கு மூன்றுமாவடி வந்த கள்ளழகரை வணங்கி மதுரைக்கு வருமாறு எதிர்கொண்டு பக்தர்கள் அழைக்கும் எதிர்சேவை நடந்தது. தொடர்ந்து வழிநெடுகிலும் மண்டகப்படிகளில் எழுந்தருளியபடி வந்த கள்ளழகர் மாலை 5 மணியளவில் தல்லாகுளம் அவுட்போஸ்டில் உள்ள அம்பலகாரர் மண்டகப்படியில் எழுந்தருளினார். இரவு 9.30 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் எழுந்தருளினார். நள்ளிரவு 12 மணிக்கு குதிரை வாகனத்தில் சாத்துப்படி ஆகிய அழகர், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சூடிக்கொண்டார். அங்கிருந்து புறப்பட்டு அதிகாலை 2.30 மணியளவில் தல்லாகுளம் கருப்பண சுவாமி கோயிலுக்கு வந்தார்.\nசரியாக, காலை 5.50 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி வந்த அழகர் வைகை ஆற்றில் இறங்கினார். தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்வு நடைபெறுகிறது. இதனை காண லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மதுரையில் குவிந்துள்ளனர். விழாவையொட்டி 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.xtamilnews.com/photos-videos/raai-laxmi-hot-and-sexy-photo-from-julie-2-tamil-movie/", "date_download": "2018-10-17T01:08:39Z", "digest": "sha1:JXWCOK6FZD5BAPN4XW5P67V3QWBNT7D7", "length": 8334, "nlines": 84, "source_domain": "www.xtamilnews.com", "title": "ராய் லட்சுமி'யின் கவர்ச்சி போட்டோ ஜூலி 2 படத்தில் இருந்து", "raw_content": "\nராய் லட்சுமி'யின் கவர்ச்சி போட்டோ ஜூலி 2 படத்தில் இருந்து\nராய் லட்சுமி’யின் கவர்ச்சி போட்டோ ஜூலி 2 படத்தில் இருந்து\nகவர்ச்சி தூக்கலான இந்தப் படத்தில், ராய் லட்சுமியுடன் சேர்ந்து பங்கஜ் திரிபாதி, ரவி கிஷன், ஆதித்யா ஸ்ரீவஸ்வதா ஆகியோர் நடித்துள்ளனர். ராய் லட்சுமி ஹிந்தியில் அறிமுகமாகும் படம் இது. வருகிற 24ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.\nஹிந்தி மட்டுமின்றி, தமிழிலும் இந்தப் படத்தை டப் செய்து வெளியிடுகின்றனர். ஃபைவ் ஸ்டார் மீடியா ரங்கநாதன், தமிழில் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.\nஇந்தப் படத்தின் டிரெய்லர்: – http://dai.ly/x6a5kta\nராய் லட்சுமியின் கவர்ச்சிப் படமான ‘ஜூலி 2’ தமிழிலும் வெளியாகிறது\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்து��்ளாரா,லீக் ஆன வீடியோ August 3, 2018\nஉலகை ஆட்டி படைக்கும் கிகி சேலஞ்ச் தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது- வீடியோ August 1, 2018\nஅந்த நடிகரால் என் வாழ்க்கை வீணானது நடிகையின் கண்ணீர் July 23, 2018\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ July 18, 2018\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை July 18, 2018\nகவர்ச்சியின் எல்லைக்கு சென்ற அஜீத் பட ந...\nரசிகர்களின் கிண்டலுக்கு உள்ளான நடிகை ரெ...\nகாதல் கணவரை விவாகரத்து செய்கிறாரா பிரபல...\nவைரலாகும் எமி ஜாக்சனின் லிப்லாக் முத்தக...\nடான்ஸ் மாஸ்டர் சாண்டி முதல் செய்த வேலை ...\nவாழ்க்கையில் சன்னிலியோன் பார்த்த மிகப்ப...\nபடுக்கைக்கு அழைத்த பிரபல ஹீரோ\nகணவன் கள்ள தொடர்பு வச்சுருந்தா மனைவியும...\nஹீரோயின் அதுல்யா ராவின் அழகிய புகைப்படம்\nவயாகரா சாப்பிட்டு மனைவிக்கு செக்ஸ் தொல்லை.\nஓரினசெயர்க்கை திருமணம் பற்றி நம்ம ஊர்காரர்கள் என்ன சொல்கிறார்கள்\nபெண்கள் பலான படங்கள் பார்ப்பார்களா\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nபிக்பாஸ் வைஷ்ணவி காதலருடன் 'ஹாட் கிளிக்'\nஆடை இல்லாமல் கடற்கரை மணலில் கிடந்த பிக்பாஸ் நடிகை: புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்து போன திரையுலகம்\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nபாஸ் ஐஸ்வர்யாவின் ஹாட் புகைப்படம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nஜியோ போனில் இனி வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் சேவை - JioPhone\nலட்சுமி குறும்பட நடிகையின் ஹட் புகைப்படம்\nவீடியோ வெளியிட்ட தெலுங்கு பட நடிகை\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nஉலகை ஆட்டி படைக்கும் கிகி சேலஞ்ச் தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது- வீடியோ\nஅந்த நடிகரால் என் வாழ்க்கை வீணானது\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.xtamilnews.com/science-technology/vodafone-offers-unlimited-free-calls-in-this-new-plan-priced-at-rs-499/", "date_download": "2018-10-17T00:30:31Z", "digest": "sha1:NC6QB5SU2JAR25TTUNVK5NOCAEYEN6I4", "length": 13427, "nlines": 88, "source_domain": "www.xtamilnews.com", "title": "ஜியோ'க்கு நெருக்கடி கொடுக்கும் வோடபோன் -Vodafone offers", "raw_content": "\nஜியோ'க்கு நெருக்கடி கொடுக்கும் வோடபோன்\nஜியோ’க்கு நெருக்கடி கொடுக்கும் வோடபோன்\nஅன்லிமிடெட் வாய்ஸ் & பல இலவச நன்மைகளுடன் வோடபோன் ரூ.499/- திட்டம்.\nஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் போட்டியிடும் முயற்சியில், வோடபோன் செவ்வாய்க்கிழமை (இன்று) அதன் புதிய போஸ்ட்பெயிட் திட்டமான ரூ.499/- ரீசார்ஜை அறிவித்துள்ளது.\nஇந்த திட்டத்தின் கீழ், வரம்பற்ற அழைப்புகள் (ரோமிங் உட்பட), பயன்படுத்தப்படாத தரவு பரிமாற்றம், சாதன காப்பீடு, மூவி ஆப்ஸ் மற்றும் பல்வேறு நலன்களை வாடிக்கையாளர்கள் பெறலாம். ஒருமாத காலம் செல்லுபடியாகும் வோடபோனின் இந்த புதிய சலுகை மாதத்திற்கு ரூ.499/- செலவாகும்.\nரெட் டிராவலர் திட்டத்தின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள வோடபோன் போஸ்ட்பெயிட் திட்டங்களானது இலவச தேசிய ரோமிங் நன்மை மற்றும் இந்தியாவில் எங்கிருந்தும், இந்தியாவிற்குள் எங்கு வேண்டுமானாலும் அழைப்பதற்கு நுகர்வோர் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று ஒரு அறிக்கையில் வோடபோன் தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் மாதம் வரையிலாக, சுமார் 20.7 கோடி மொபைல் சந்தாதாரர்களை கொண்டு இந்தியாவில் உள்ள மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக வோடபோன் திகழ்கிறது. இந்த புதிய திட்டத்தின் கீழ், வோடபோன் வாடிக்கையாளர்கள் அடுத்த பில்லிங் சுழற்சிக்கு 200ஜிபி அளவிலான பயன்படுத்தப்படாத தரவுகளை ரோல்ஓவர் செய்ய முடியும்.\nதவிர, அனைத்து வோடபோன் ரெட் திட்டங்களுமே மொபைல் சாதன பாதுகாப்பு திட்டம், 100 எஸ்எம்எஸ், திரைப்படங்கள் மற்றும் நேரடி தொலைக்காட்சிக்கான மாக்ஸ்ட்டர் மற்றும் வோடபோன் பிளே பயன்பாட்டிற்கான அணுகல் ஆகிய நன்மைகளை வழங்கும்.\nரூ.999 அல்லது அதற்கும் மேலான விலை கொண்ட தொகுப்புகள் நெட்ஃபிக்ஸ் சந்தாவை வழங்குவதோடு, ரூ.1,299/-ல் இருந்து தொடங்கும் அனைத்து மாதாந்திர திட்டங்களும் அமெரிக்க, கனடா, சீனா, ஹாங்காங், தாய்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றுக்கான ஐஎஸ்டி அழைப்பு நன்மைகளை வழங்கும்.\nஅதிகமான தரவு நுகர்வு கொண்ட பயனாளர்களை இலக்காக கொண்டுள்ள புதிய திட்டம் என்பதால் ஆந்திரா, மத்திய பிரதேசம், பீகார், ஜம்மு, காஷ்மீர் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய பிரதேசங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய திட்டங்கள் கிடைக்காது.\nசமீபத்தில் ஏர்டெல் அறிவித்துள்ள புதிய திட்டம��ன்றின் கீழ் மொத்தம் 300ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, வரம்பற்ற இலவச குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் கிடைக்கிறது. இந்த திட்டம் 360 நாட்களுக்கு செல்லுபடியாகும். தரவைப் பயன்படுத்துவதில் தினசரி வரம்பு இல்லை, எனவே ஒரு நாளைக்கு 360ஜிபி தரவையும் கூட பயன்படுத்திக்கொள்ளலாம் .இந்த ஏர்டெல் திட்டம் ரூ.3,999 ஆகும்.\nமறுபுறம், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ ஆனது ரூ.399/- திட்டத்தின் கீழ் நாள் ஒன்றிற்கு 1 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற இலவச அழைப்பு நன்மைகளை 70 நாட்களுக்கு வழங்குகிறது. 1ஜிபி என்ற தினசரி வரம்பு முடிந்த பின்னர் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ August 3, 2018\nஉலகை ஆட்டி படைக்கும் கிகி சேலஞ்ச் தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது- வீடியோ August 1, 2018\nஅந்த நடிகரால் என் வாழ்க்கை வீணானது நடிகையின் கண்ணீர் July 23, 2018\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ July 18, 2018\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை July 18, 2018\nமீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது ஜியோ போ...\niPhone 7 ஸ்மார்ட் போன் பற்றி புதிய தகவல்\nஜியோ போனில் இனி வாட்ஸ் அப், பேஸ்புக் மற...\nஜியோ போன்க்கு போட்டி: பிஎஸ்என்எல்-னின் ...\nஜெயா டி.வி. மற்றும் சன் டி.வி.க்கு போட்...\nபுதிய ஆஃபரை வெளியிட்ட ஜியோ.\nஅறிமுகம் ஆனது ஜியோ ஜிகாபைபர் மற்றும் ஜி...\nமீண்டும் ஒரு இலவசத்தை வாரி கொடுத்த ஜியோ\nஇந்திய டிடிஹச் சேவையும் அதன் வளர்ச்சியு...\nவைரலாகும் சோனம் கபூரில் கவர்ச்சி போட்டோ\nநடிகர் விஜய் உடன் மல்லுக்கட்டும் வெங்கட்பிரபு\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nபெண்கள் பலான படங்கள் பார்ப்பார்களா\nஆடை இல்லாமல் கடற்கரை மணலில் கிடந்த பிக்பாஸ் நடிகை: புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்து போன திரையுலகம்\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nபிக்பாஸ் வைஷ்ணவி காதலருடன் 'ஹாட் கிளிக்'\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nபாஸ் ஐஸ்வர்யாவின் ஹாட் புகைப்படம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nலட்சுமி குறும்பட நடிகையின் ஹட் புகைப்படம்\nபோதை மருந்து கொடுத்து காதலியை ஏமாற்றிய கொடூரன்\nஅரசியலுக்கு அழைப்பு விடுத்த கமலுக்கு வி��ய் நன்றி\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nஉலகை ஆட்டி படைக்கும் கிகி சேலஞ்ச் தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது- வீடியோ\nஅந்த நடிகரால் என் வாழ்க்கை வீணானது\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://fun.newsethiri.com/?p=3147", "date_download": "2018-10-17T00:50:43Z", "digest": "sha1:WXMJBJKHXWR6IMOHIC5EZXEIFFK4TLTN", "length": 19058, "nlines": 163, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » கிசு » கணவரிடம் இருந்து நடிகைகளை பிரிக்கும் கொலை வெறி நடிகர்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nகணவரிடம் இருந்து நடிகைகளை பிரிக்கும் கொலை வெறி நடிகர்\nகணவரிடம் இருந்து நடிகைகளை பிரிக்கும் கொலை வெறி நடிகர்\nகொலவெறி நடிகர் பால் நடிகையை தனது அடுத்தடுத்த படங்களில் நடிக்க வைத்தது பால் நடிகையின் கணவருக்கு பிடிக்காததால் அவரை விட்டு பிரிந்துவிட்டதாக கோலிவுட்டில் ஒரு செய்தி பரவியது. கொலவெறி நடிகரின் மச்சினி அவரது கணவரை பிரிந்து வாழ்வதற்கும் கொலவெறி நடிகர்தான் என்று ஒரு செய்தியும் கோலிவுட்டில் காட்டுத் தீயாய் பரவியது.\nஇந்நிலையில், இன்னுமொறு நடிகையின் பிரிவுக்கும் கொலவெறி நடிகர்தான் காரணம் என்று ஒரு செய்தி தற்போது பரவி வருகிறது. அவர் வேறு யாருமல்ல, ருத்ரமான நடிகைதான். ருத்ரமானவர் தனது கணவரை பிரிந்து உலக நாயகருடன் நீண்ட காலம் வாழ்ந்து வந்தார். தற்போது உலக நாயகரையும் பிரிந்து தனது மகளுடன் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.\nஉலக நாயகருடனான இருந்த உறவை ருத்ரமான நடிகை முறித்துக் கொண்டதற்கு காரணம் கொலவெறி நடிகர்தானாம். கொலவெறி நடிகர் தற்போது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் இயக்கும் பணியிலும் தீவிரம் காட்டி வருகிறாராம். இவருடைய இயக்கத்தில் ருத்ரமான நடிகை தனது மகளை கதாநாயகியாக அறிமுகப்படுத்த முடிவு செய்திருந்தாராம்.\nஆனால், உலக நாயகரோ இதற்கு முட்டுக்கட்டையாக இருந்தாராம். எனவே, தனது மகளின் வாழ்க்கைக்காக ருத்ரமான நடிகை அவரை பிரிந்து வந்துவிட்டாராம். தற்போது உலக நாயகரை பிரிந்து தனியாக வந்துவிட்டதால் கூடிய விரைவில் ருத்ர நடிகையின் மகளை நடிகையாக பார்க்கலாம் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகிறது.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nநடிகருடன் ராத்திரியில் ரவுண்ட்ஸ் அடிக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nபிரபல நடிகை எடுத்த திடீர் முடிவு\nநடிகைக்கு வீடு வாங்கிக் கொடுத்த நடிகர்\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nஅந்த நடிகை வேண்டாம்: முன்னணி நடிகரின் திடீர் முடிவு\nவருங்கால மனைவிக்கு கதை கேட்கும் இயக்குனர்\nதொடர்ந்து ஹிட் கொடுத்தும் சினிமாவில் ஒதுக்கப்பட்ட நடிகை\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை...\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்...\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை...\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nமுதலாளியால் அதிக சம்பளம் கேட்கும் நடிகை\nஉடல் எடை குறைத்து அடுத்த ஆட்டத்திற்கு ரெடியான நடிகை\nநடிகைக்கு வீடு வாங்கிக் கொடுத்த நடிகர்\nரசிகருக்கு பளார் விட்ட முன்னணி நடிகை\nநாங்கலாம் அப்பவே அப்படி…. அதை ஒப்புக்கொண்ட நடிகை...\nஇந்த நடிகை மீது வயிற்றெரிச்சலில் மற்ற நடிகைகள்...\nஅந்த நடிகர்களை துரத்தும் இந்த பெரிய நடிகை\nபணப் பிரச்சனையால் வீட்டை விற்கும் நிலைக்கு வந்த பிரபல நடிகர்...\n« கமல் ரஜனி திடீர் சந்திப்பு\nஉச்சத்தில் இருந்த நடிகை படம் இன்றி தவிப்பு »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனத�� மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://hellotamilcinema.com/2013/03/sony-xperia-tablet-z-launches-april/", "date_download": "2018-10-17T00:49:16Z", "digest": "sha1:XZZ6JGKZWXMP7HEQC4Y727IF7CK7BJOR", "length": 6895, "nlines": 75, "source_domain": "hellotamilcinema.com", "title": "எக்ஸ்பீரியா டேப்லட் இசட் – சோனியின் புதிய வெளியீடு. | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / விருந்தினர் பக்கம் / எக்ஸ்பீரியா டேப்லட் இசட் – சோனியின் புதிய வெளியீடு.\nஎக்ஸ்பீரியா டேப்லட் இசட் – சோனியின் புதிய வெளியீடு.\nஉலகின் முன்னணி நிறுவனமான சோனி, தனது புதிய டேப்லட் இசட்(Tablet Z) ஐ வெளியிடுகிறது. ஏற்கனவே,எக்ஸ்பீரியா இசட்(Xperia Z) என்ற ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியது எல்லோருக்கும் தெரிந்ததே.\nஇந்த எக்ஸ்பீரியா டேப்லட் இசட் ல், ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் ஆபரேட்டிங் சிஸ்டம்(Android Jellybean OS)ம், 1.5 ஜிகா ஹெர்ட்ஸ்(Giga Hertz)\nகுவார்டு கோர், ஸ்னாப் டிராகன் எஸ்4 புரோ ப்ராசசர்(Processor)ம் மற்றும் 2 ஜிபி ரேம்(RAM) மெமரியும் உள்ளது.\nஎக்ஸ்பீரியா டேப்லட் இசட் கையடக்கமான டேப்லட் ஆகும். தற்போதைய டேப்லட்களிலேயே மிக மிக மெல்லியதான இதன் பருமன் 6.9 மி.மி மட்டுமே. இது ஆப்பிள் ஐபாட் மினி (7.2 மி.மி.) ஐ விட சிறியது.\n10.1 இன்ச் 1920 X 1200(WUXGA) மொபைல் பிரேவியா இஞ்ஜின் 2 கொண்ட ஹெச்.டி திரையும், ,8 மெகா பிக்ஸல் பின்புற கேமிராவும், 2 மெகா பிக்ஸல் முன்புற கேமிராவும், எஸ் போர்ஸ் 3டி(S-Force 3D) சவுண்ட் சிஸ்டமும் கொண்டது. த���்ணீர் மற்றும் தூசில் இருந்து பாதுகாப்பு வசதி உள்ளது.\nஎக்ஸ்பீரியா டேப்லட் இசட் வைஃப்பி 802.11(Wifi),மற்றும் வைஃப்பியும் எல் டி இயும் (LTE)சேர்ந்த இரு வேறு மாடல்களில் கிடைக்கிறது. எல்.டி.இ என்பது 4வது தலைமுறை வைஃப்பி எனலாம். இதில் அதிவேக டேட்டா பரிமாற்றங்கள் நிகழும்.\nஇதன் விலை 25000 ரூபாய் (16 ஜிபி ராமுடன்) இலிருந்து 30000 ரூபாய் (32ஜிபி ரேமுடன்) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியச் சந்தைகளில் ஏப்ரலிலிருந்து இது கிடைக்கும்.\nபட்டாம்பூச்சிகளின் வாக்குமூலம் – குறும்படம்.\nஎங்கள் அப்பா.. எங்கள் அப்பா\nபுன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்\n17 நாட்களில் எடுத்த படம் திரையுலக திருப்பங்கள் -9 எஸ்.ஜே.இதயா\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thentamil.forumta.net/t860-topic", "date_download": "2018-10-17T01:52:25Z", "digest": "sha1:VG6FDP4WPCSWBXQLTDH6GQUJJ7XHZFHA", "length": 16195, "nlines": 100, "source_domain": "thentamil.forumta.net", "title": "ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்��டி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nதேன் தமிழ் :: செய்திக் காற்று :: வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்\nநம்மில் பலரது கனவும் செய்யும் வேலை போக கிடைக்கும் மீதி நேரத்தில் ஆன்லைனில் வேலைசெய்து மாதம் ஆயிரம் இரண்டாயிரமாவது சம்பாதிக்கவேண்டும் என்பதுதான். ஆனால் அவர்களது துரதிஷ்டம் Data Entry, Email Reading, SMS Sending, Copy Paste போன்ற வேலைகளை நம்பி ஆயிரக்கணக்கில் பணம் கட்டி ஏமாந்து விடுகின்றனர். ஆனால் நாளுக்குநாள் ஆன்லைனில் வேலை தேடுவோரின் எண்ணிக்கையும் தினம் தினம் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றது.\nஉண்மையாக ஆன்லைனில் சம்பாதிக்க வழி ஏதும் இல்லையா என்று பலரும் ஏங்கிக்கொண்டுதான் உள்ளனர். ஆன்லைனில் வேலை தருகிறேன் என்று பணம் பிடுங்கிக்கொண்டு ஏமாற்றுபவர்களை விட செய்யும் வேலைக்குத்தகுந்த பணம் கொடுக்கும் நிறுவனங்கள் ஏராளம். ஆனால் மக்கள் அவற்றினைப்பற்றி தெரிந்துகொள்ளும் வாய்ப்பினைப்பெருவதில்லை. எதோ நியூஸ் பேப்பர்களில் வரும் தவறான விளம்பரங்களைப்பார்த்து ஏமாந்து விடுகின்றனர்.\nஇதோ உங்களுக்கான ஒரு பொன்னான வாய்ப்பு...\nநான் அமைத்துத்தரும் இந்த வேலைவாய்ப்பில் கண்டிப்பாக உங்களால் மாதம் ஒரு நல்ல வருமானம் சம்பாதிக்க முடியும். நீங்கள் செய்யப்போகும் வேலையானதுகூட மிகவும் கடினமானது இல்லை. ஆனால் நீங்கள் மிக வேகமாக சம்பாதிக்க குறுக்கு வழிகளை கையாளாமல் இருக்க வேண்டும்.\nந���ங்கள் செய்யப்போகும் வேலை என்ன\nபடங்களை(Images) மற்ற வெப்சைட்களில் இருந்து டவுன்லோட் செய்து உங்களுக்கென நான் உருவாக்கிகொடுக்கும் வெப்சைட்டில் அப்லோட் செய்வதுதான் உங்களின் வேலை.\nநாம் செய்யும் இந்த வேலைக்கு யார் பணம் கொடுப்பார்கள்\nநான் உங்களுக்கு உருவாக்கித்தரும் வெப்சைட்டில் Google.com தரும் விளம்பரங்களை போட்டு கொடுத்துவிடுவேன். அந்த விளம்பரங்களானது நீங்கள் படங்களை(Images) அப்லோட் செய்யும் அனைத்து பக்கங்களிலும் தெரியும். நீங்கள் அப்லோட் செய்த படங்களை(Images) பார்க்க வருபவர்கள் கிளிக் பண்ணி பார்க்கப்பார்க்க உங்களின் கணக்கில் பணம் சேர்ந்துகொண்டே இருக்கும்.\nநாம் சம்பாதித்த பணத்தினை பெறுவது எப்படி\nஅதைப்பற்றிய கவலையே உங்களுக்கு வேண்டியதில்லை நண்பர்களே...\nஒருமுறை உங்கள் கணக்கில் 100 டாலர்கள் சேர்ந்தவுடன் Google.com இல் இருந்தே உங்கள் பெயருக்கு செக் போட்டு அனுப்பிவிடுவார்கள். 15 லிருந்து 30 நாட்களுக்குள் செக் உங்கள் கைக்கு கிடைத்துவிடும். அதன்பிறகு செக் உங்கள் பேங்க் அகௌண்டில் போட்டு 2 நாட்களில் பணத்தினை பெற்றுக்கொள்ளலாம்.\nஇந்த வேலையில் நீங்களும் இணைவது எப்படி\nபயிற்சி கட்டணமாக Rs.600 நீங்கள் செலுத்தவேண்டும். நானே உங்களுக்கான வெப்சைட்டினை உருவாக்கிக்கொடுத்து அதில் படங்களை எங்கிருந்து டவுன்லோட் செய்து அப்லோட் செய்யவேண்டும் என்பதையும் TeamViewer மூலம் சொல்லிக்கொடுத்துவிடுவேன்.\nநான் இருக்கும் நிலை (My Mood) :\nதேன் தமிழ் :: செய்திக் காற்று :: வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2014/08/blog-post_676.html", "date_download": "2018-10-17T01:48:43Z", "digest": "sha1:SVDCTJBPD632QCFQ7KSHBJOPBJ6E6CJ6", "length": 19837, "nlines": 174, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஹட்டன் மருந்தகங்களுக்கு விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் திடீர் விஜயம்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஹட்டன் மருந்தகங்களுக்கு விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் திடீர் விஜயம்\nஹட்டன் நகரில் உள்ள அனைத்து மருந்தகங்களையும் (பாமசி) நேற்று நுவரெலியா மாவட்ட விலைக் கட்டுப்பா ட்டு அதிகாரிகள் தீடீர் சோதனைக்குட்படுத்தியுள்ளார்கள்.\nஇதன்போது 4 மருந்தகங்களில் கலாவதியான மருந்து வகைகள் விற்பனை செய்வதற்கு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த கடை உரிமையாளர்களுக்கு எதிராக அட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ குமாரசிரி தெரிவித்தார்.\nநேற்று திடீர் சோதனைக்குட்படுத்தும்போது இவ்��ாறு சிக்கிய பல மருந்து வகைகளை விலைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இனிமேல் மக்கள் மருந்து வகைகளை வாங்கும்போது கலாவதி திகதியை பார்த்து வாங்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.\nநுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்தகங்களையும் சோதனைக்குட்படுத்த இருப்பதாக மாவட்ட செயலாளர் மேலும் தெரிவிக்கின்றார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nஅரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ\nஅனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர்....\nவன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nபுதுக்குடியிருப்பில் சிறுவன் மீது சூடு அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மீது வளர்ப்பு தாயால் சூடுவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சிறுவன் தொடர்ச்சியாக சித...\nதுமிந்தவிற்கான மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்று.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் பாரத லக்ஷ்மன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது மக்கள் மத்தியில் சுட்டுக்கொலை செய்யப்பட்...\nபெண்களை கப்பமாக கோரும் பிரதேச செயலரை இடமாற்றக்கோரி முசலி மக்கள் வீதியில்\nமுசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் ���ெய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத...\nநாமல் ராஜபக்ச குழுவினரை வெற்றிலை கொடுத்து வரவேற்ற புலம்பெயர் தமிழர்.\nகடந்தவாரம் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தலைமையல் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச , உதய கம்பன்பில, சனத் நிசா...\nநாலக்க மற்றும் நாமலின் குரல்களை ஊர்ஜிதம் செய்தது அரச பகுப்பாய்வுத் திணைக்களம்.\nவெளியானது மேலும் ஆவணங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச்...\nஇராணுவத்தை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சிந்திக்க முடியும். பியசேன\nகடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/akara_mutali/index.html", "date_download": "2018-10-17T01:41:27Z", "digest": "sha1:2HXDBYNR53IAUTLHTOLAIIL2D4EQ2N5V", "length": 13329, "nlines": 186, "source_domain": "www.tamilsurangam.in", "title": "Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள்", "raw_content": "\nபுதன், அக்டோபர் 17, 2018\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ ��ண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள் தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு தமிழக கோட்டைகள் தமிழ்ப் பணியாளர்கள்\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி\nதமிழ் - தமிழ் அகரமுதலி\nதமிழ் - தமிழ் அகரமுதலியானது எம். சண்முகம் பிள்ளை அவர்களால் உருவாக்கப்பட்டது.\nகால அடைவில் நிகண்டு நூல்கள்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/article/186", "date_download": "2018-10-17T01:35:33Z", "digest": "sha1:3USVYQWDC7H7MMXHWVS7TZDQUGAJFHP4", "length": 9352, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பீ.பி.எல்.லில் பங்கேற்ற இலங்கை வீரர்களுக்கு அனுமதி மறுப்பு | Virakesari.lk", "raw_content": "\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nயாழில் பெண் கடத்தல் ; கைதான ஆட்டோ சாரதி கூறும் காரணம் இதுதான்\nஅடுத்த ஒன்பது மணித்தியாலங்களுக்குள் இடியுடன் கூடிய மழை\nசீன பிரஜை சடலமாக மீட்பு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nபீ.பி.எல்.லில் பங்கேற்ற இலங்கை வீரர்களுக்கு அனுமதி மறுப்பு\nபீ.பி.எல்.லில் பங்கேற்ற இலங்கை வீரர்களுக்கு அனுமதி மறுப்பு\nபங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டியில் விளையாடுவதற்கான ஒப்பந்தப் பட்டியலிலுள்ள 16 வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபை அனுமதி மறுத்துள்ளது.\nபங்களாதேஷில் பிரீமியர் போட்டிகள் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் டிசம்பர் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் விளையாட இலங்கை வீரர்கள் பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.\nஎனினும், ஒப்பந்தப் பட்டியலிலுள்ள வீரர்கள் பலர் அடுத்த மாதம் நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nஅதே போல் நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணியில் இடம்பெறாத ஒப்பந்த வீரர்கள் இலங்கையில் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகும் உள்ளூர் போட்டிகளிலேயே விளையாட வேண்டுமென இலங்கை கிரிக்கெட் சபை எச்சரித்துள்ளது.\nகுறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகளில் வீரர்களின் தரத்தை மேம்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.\nபங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டி இலங்கை கிரிக்கெட் சபை\nமேற்கிந்தியத் தீவுகள் அணியின் பயிற்சியாளருக்கு போட்டியில் பங்கேற்கத் தடை\n���ேற்கிந்தியத் தீவுகள் அணியின் பயிற்சியாளருக்கு இரு போட்டிகளில் பங்கேற்பதற்கு ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.\n2018-10-16 18:15:50 ஸ்டூவர்ட் லா மேற்கிந்தியத்தீவு இந்தியா\nமுதல் டெஸ்டில் சதம்பெறும் வாய்ப்பை தவறவிட்டார் பாக்கிஸ்தானின் பகர் ஜமான்.\nநதன் லயன் அடுத்தடுத்து நான்கு விக்கெட்களை வீழ்த்தி பாக்கிஸ்தான் அணியை நிலைகுலையச்செய்தார்.\nஇங்கிலாந்து அணியின் பயிற்சியில் குறுக்கிட்டது பாம்பு\nஇலங்கை இங்கிலாந்து அணிகளிற்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை இடம்பெறவுள்ளது.\n2018-10-16 15:50:30 இங்கிலாந்து அணி\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஇளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் மெய்வல்லுனர் போட்டிகளின் பெண்களுக்கான தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா மூன்றாவது இடத்தைப் பெற்றதன் மூலம் இளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை, தடம்பதிக்க வழிவகுத்தார்.\n2018-10-16 13:28:58 ஒலிம்பிக் இளையோர் மாரிஸ்டெல்லா\nநான் எப்போதும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடந்துகொண்டுள்ளேன்- சனத் தன்னிலை விளக்கம்\nசனத்ஜெயசூரியவின் தனிப்பட்ட அந்தரங்க வீடியோக்கள் அந்த கையடக்க தொலைபேசியில் உள்ளன அவற்றை ஐசிசி அதிகாரிகள் பார்ப்பதை அவர் விரும்பவில்லை\nடில்லி, பீஜிங் போன்று இலங்கை மாறிவிடக்கூடாது - ஜனாதிபதி\nஇடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஏன் முயற்சி செய்கிறார்கள் அசாத் சாலி கூறும் காரணம்\nமைத்திரி - ரணிலின் பயணம் \"2020 ஆம் ஆண்டின் பின்னும் தொடரும்\"\nகொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு நாளைமறுதினம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroes/01-world-cup-ours-india-win-final-says-shahrukh-aid0128.html", "date_download": "2018-10-17T01:54:03Z", "digest": "sha1:YJGSAQ7WLT6XKZJS7OZVFZQOWOSQ5CXJ", "length": 11844, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இறுதிப் போட்டியிலும் இந்தியா தான் வெல்லும்: ஷாருக் கான் | Well win the final also, says Shah Rukh Khan | நமக்குத்தான் கோப்பை: ஷாருக் கான் - Tamil Filmibeat", "raw_content": "\n» இறுதிப் போட்டியிலும் இந்தியா தான் வெல்லும்: ஷாருக் கான்\nஇறுதிப் போட்டியிலும் இந்தியா தான் வெல்லும்: ஷாருக் கான்\nமும்பை: இந்தியா-பாக். அணிகள் மோதின அரையிறுதிப் போட்டியை பாலிவுட் பாதுஷா ஷாருக் கான் மன்னத்தில் உள்ள தனது இல்லத்தில் நண்பர்களுடன் கண்டு ரசித்தார். இறுதிப் போட்டியிலும் இந்தியா தான் வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்தார்.\nவரும் சனிக்கிழமை மும்பையில் உள்ள வாங்கடே அரங்கில் இந்தியா-இலங்கை அணிகள் மோதும் இறுதிப் போட்டி நடக்கிறது. இதை ஷாருக் கான் தனது குடும்பத்தோடு அரங்கில் வந்து கண்டு ரசிக்கவிருக்கிறார்.\nஇது குறித்து அவர் கூறியதாவது,\nநாம் தான் இறுதிப் போட்டியிலும் வெல்வோம். அதற்காக நான் ஒரு எக்ஸ்ட்ரா டி சர்ட் வாங்கி வைத்திருக்கிறேன். அதை அணிந்து கொண்டு தான் நான் மும்பை அரங்கிற்கு சென்று இறுதி ஆட்டத்தை காணவிருக்கிறேன். என் குழந்தைகளும் ஆட்டத்தைப் பார்க்க ஆவலாக இருக்கின்றனர்.\nசிறந்த வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்கக் கூடாது. சச்சின் தான் இந்திய அணிக்கு உற்சாகம் அளிப்பவர். 85 ரன்கள் என்பது சிறந்த ஸ்கோர். அவருக்கு அவ்வளவு நெருக்கடி கொடுக்கக் கூடாது.\nஅரையிறுதி ஆட்டத்தை ஷாருக் கான் கரன் ஜோஹார், பர்ஹான் அக்தர். சூசன் ரோஷன், கரிஷ்மா கபூர், சஞ்சய் கபூர், ரவீனா, அர்ஜுன் ராம்பல், பிரத்தீக் பாபர், சங்கி பாண்டே மற்றும் பலருடன் சேர்ந்து தனது இல்லத்தில் பார்த்தார்.\nஅரையிறுதி ஆட்டத்தில் ஆட்ட நாயகன் சச்சின் டெண்டுல்கர் தனது 100-வது சர்வேதச சதத்தை 15 ரன்களில் நழுவவிட்டார்.\nஉலக கோப்பை கிரிக்கெட்:சிறப்பு பக்கம்\nஉலக கோப்பை கிரிக்கெட்:படங்கள் India vs Srilanka\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n’பேட்ட’ படத்தில் ஹாஸ்டல் வார்டனாக நடிக்கிறாரா ரஜினி\nவிஷாலும் லிங்குசாமியை விடுற மாதிரி இல்ல.. லிங்குசாமியும் விஷால விடுறதா இல்ல\nஅட்ஜஸ்ட்மென்ட், அபார்ஷன் பற்றிய சுசிலீக்ஸ் வீடியோ: உண்மையை ச��ன்ன சின்மயி\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/india/are-you-nervous-for-your-2019-board-exam-student-asks-pm-modi/", "date_download": "2018-10-17T02:10:11Z", "digest": "sha1:F3IWTPMJGCZZKUJWRQAE245EOQ33EJMP", "length": 12149, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”2019-ஆம் ஆண்டு தேர்தலுக்கு நீங்கள் தயாரா?”: பள்ளி மாணவனின் கேள்வியால் அசந்துபோன மோடி-'Are You Nervous for Your 2019 Board Exam?' Student Asks PM Modi", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\n”2019-ஆம் ஆண்டு தேர்தலுக்கு நீங்கள் தயாரா”: பள்ளி மாணவனின் கேள்வியால் அசந்துபோன மோடி\n”2019-ஆம் ஆண்டு தேர்தலுக்கு நீங்கள் தயாரா”: பள்ளி மாணவனின் கேள்வியால் அசந்துபோன மோடி\n\"2019-ஆம் ஆண்டு நீங்கள் எதிர்கொள்ளவிருக்கும் தேர்வுக்கு தயாரா அதற்கு எப்படி உங்களை தயார்படுத்திக் கொள்கிறீர்கள் அதற்கு எப்படி உங்களை தயார்படுத்திக் கொள்கிறீர்கள்”, என மாணவர் மோடியிடம் கேள்வி எழுப்பினார்.\n“2019-ஆம் ஆண்டு நீங்கள் எதிர்கொள்ளவிருக்கும் தேர்வுக்கு தயாரா அதற்கு எப்படி உங்களை தயார்படுத்திக் கொள்கிறீர்கள் அதற்கு எப்படி உங்களை தயார்படுத்திக் கொள்கிறீர்கள்”, என நாடாளுமன்ற தேர்தலை குறிப்பிட்டு மாணவர் ஒருவர் பிரதமர் நரேந்திரமோடியிடம் கேள்வி எழுப்பினார்.\nதேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக தன் ஆலோசனைகளையும், வழிமுறைகளையும் பிரதமர் மோடி, ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற பெயரில் புத்தகமாக எழுதினார். இந்த புத்தகம் கடந்த வாரம் வெளியிடப்பட்து.\nஇந்நிலையில், டெல்லியில் பள்ளி மாணவர்களிடையே மோடி கலந்துரையாடினார். அப்போது, 11-ஆம் வகுப்பு மாணவர் கிரிஷ் சிங், “2019-ஆம் ஆண்டு நீங்கள் எதிர்கொள்ளவ��ருக்கும் தேர்வுக்கு தயாரா அதற்கு எப்படி உங்களை தயார்படுத்திக் கொள்கிறீர்கள் அதற்கு எப்படி உங்களை தயார்படுத்திக் கொள்கிறீர்கள்”, என கேள்வி எழுப்பினார். அதற்கு கிரிஷ் சிங்குக்கு கேள்வி கேட்கும் திறன் இருப்பதால் இதழியலை தனது துறையாக தேர்ந்தெடுக்கலாம் என பிரதமர் கூறினார். மேலும், மாணவரின் கேள்விக்கு பதிலளித்த மோடி, “நாட்டின் 1.2 பில்லியன் மக்களும் எனக்கு துணையாக இருக்கின்றனர். அதனால், நான் தேர்வு குறித்து கவலைக்கொள்ள தேவையில்லை”, என கூறினார்.\nஅப்போது அந்த மாணவர் தான் மருத்துவராக வேண்டும் என்பதே தன்னுடைய குறிக்கோள் என தெரிவித்தார்.\nசபரிமலை விவகாரம் : வாகனங்களை வழிமறித்து சோதனை செய்யும் போராட்டக்காரர்கள்\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nபாகிஸ்தான் பிடித்திருந்தால் பாகிஸ்தானின் அமைச்சராகிவிடுங்கள் சித்து – பாஜக அறிவுரை\nபாலியல் புகார் எதிரொலி: மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nவிஸ்வரூபம் எடுக்கும் மீ டூ விவகாரம்: அமிதாப் பச்சன், பிசிசிஐ சிஇஓ என நீளும் அதிர்ச்சி பட்டியல்\nசபரிமலை விவகாரம் : கோவிலுக்குள் நுழையும் பெண்களை வெட்ட வேண்டும் என்று கூறிய நடிகர் மீது வழக்கு பதிவு\nநெஞ்சை பதபதைக்கும் வீடியோ: தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை யோசிக்காமல் காப்பாற்றிய இளைஞர்\nவேட்பாளர் இனி வருமான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nஎனது உடலில் அங்கும் இங்கும் தொட்டு எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தார். எ\nஇந்த 10 தியேட்டர்களில் இனி படம் பார்க்க முடியாது.. காரணம் இதுதான்\nஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட 10 தியேட்டர்களின் பட்டியலை தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடிய��மா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nலோன் வேண்டுமா ரூமூக்கு வா.. கும்மு கும்னு கும்பிய பெண்\nதமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம் – சங்க தலைவர் அறிவிப்பு\nமகளுக்கு பயிற்சி கொடுத்த தோனி.. அப்படியே செய்து அசத்திய ஜிவா\nஅதீத அன்பால் வரம்பு மீறும் ரசிகர்கள்: கேள்விக்குறியாகும் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு\nசென்னை பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீடு ரிசல்ட்: தேர்வு முடிவை தெரிந்து கொள்வது எப்படி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil-auction.com/lk/item/id/DJI_Phantom_3_4K_Quadcopter_1323.html", "date_download": "2018-10-17T01:14:32Z", "digest": "sha1:7JG5W7RZZZF544CG3HUI3GV4JSJBKUWS", "length": 38514, "nlines": 706, "source_domain": "www.tamil-auction.com", "title": "DJI Phantom 3 4K Quadcopter | Tamil-Auction", "raw_content": "\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (70)\nஅன்னையர் நாள் அன்பளிப்புகள் (5)\nகாதலர் தினம் அன்பளிப்புகள் (11)\nகுழந்தைகள் தினம் அன்பளிப்புகள் (7)\nதந்தையார் தினம் அன்பளிப்புகள் (6)\nதமிழர் நாள் அன்பளிப்புகள் (1)\nதிருமணம தினம் அன்பளிப்புகள் (3)\nஉங்கள் படத்தை வாங்க (1)\nஉடல்நலம் & அழகு (7)\nவெள்ளி & வெள்ளி தட்டு\nகணினி & வீடியோ விளையாட்டுகள்\nகுழந்தைகள் / Baby (5)\nகை தொலைபேசி ஆபரனங்கள் (13)\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் (5)\nதொலைபேசிகள் & பாகங்கள் (2)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (1)\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட���சை பழங்கள்\nஅஞ்சல் தலை சேகரிப்பவர் (1)\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது\nவணிக மற்றும் முதலீட்டு (2)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (64)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (8)\nவீடியோ எடிட்டிங் சாதனம் (1)\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nவணிகம் & தொழில் (1)\nவணிக திட்டம் & ஆலோசனைகள் (1)\nகார் டயர்கள் & சக்கரங்கள் (3)\nஆடை & ஆபரனங்கள் (11)\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nசிறிய சமையலறை உபகரணங்கள் (42)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (4)\nபாத்திரம் கழுவும் இயந்திரங்கள் (1)\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (70)\nஉங்கள் படத்தை வாங்க (1)\nஉடல்நலம் & அழகு (7)\nகணினி & வீடியோ விளையாட்டுகள்\nகுழந்தைகள் / Baby (5)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (1)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (64)\nவணிகம் & தொழில் (1)\nதிரும்பிச் செல்ல அடுத்து முடியும் பொ௫ட்கள்\nபொ௫ட்களின் வகைகள் > மின்னணுவியல் & புகைப்பட க௫வி > வீடியோ உபகரணங்கள் > ஏனைய\nநைக் Legend அச்சு பை\nஐபோன் 6 கையுறை - ஸ்லேட்\nஅடிடாஸ் கருப்பு / கைக்கடிகாரம் டி டென்வர் அடிடாஸ் ADH3033\nநிகான் AF-S டிஎக்ஸ் மைக்ரோ 85mm F3.5G வி.ஆர்\nமைக்கேல் கோர்ஸ் கைக்கடிகாரம் ரோஸ் தங்கம் / ரோஸ் மைக்கெல் கோர்ஸ் கூப்பர் MK6275\nபடம் 1 / 4\nஉடனடி கொள்முதல் 781,54 GBP\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇந்தப் பொ௫ள் உங்கள் கவனத்திற்கு\n0% சாதகமாக மக்களால் கொடுக்கப்பட்ட விமர்சனங்கள்\nஉறுப்பினராக பதிவு செய்யப்பட்ட காலம் May 2016\nநீங்கள் தான் நிர்வாகி: தனியார்\nவிற்பனையாளரின் மற்றய பொ௫ட்களைப் பார்ப்பதற்கு\nஉங்களுக்கு பிடித்த விற்பனையாளரானால் உங்கள் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்\nவிற்பனையாளரிடம் கேள்வி கேட்க இங்கே அழுத்தவும்\nபொ௫ள் அனுப்புவதற்குரிய செலவு & பணம் செலுத்தும் முறைகள்\nதமிழ் ஒக்சன் இணையத்தள வாடிக்கையாளர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. வான்வழி திரைப்படத் தயாரிப்பிலும் புகைப்படம், பாண்டம் DJI இருந்து 3 4K 3-axis gimbal இணைக்கப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த 12MP கேமரா கொண்டுள்ளது. தரையில் இருந்து உருவாக்கப்பட்டன. தவிர 12MP JPEG அல்லது ரா புகைப்படங்கள் இருந்து, கேமரா 30 FPS மணிக்கு சினிமா-ஸ்பெக் டிசிஐ 4K (4096 X 2160) 24 FPS மணிக்கு மற்றும் UDH 4K (3840 x 2160) பதிவு செய்யலாம். சேர்க்கப்பட்டுள்ளது விமானம் பேட்டரி மூலம், quadcopter நிலைமைகளை பொற��த்து, 25 நிமிடங்கள் பறக்க முடியும்.4K வீடியோ மற்றும் 12MP ஸ்டில்ஸ் வரை சேர்க்கப்பட்டுள்ளது கேமரா அமைப்பு .264 இல் 4K30 (4096 X 2160) வரை உள்ள வீடியோ பதிவு கொண்டுள்ளது, மேலும் 12MP மணிக்கு JPEG மற்றும் DNG ரா புகைப்படங்கள் எடுக்கும். உறுதிப்படுத்தல் வழங்குகிறது என்று ஒரு 3-அச்சு gimbal அதே போல் ஒரு -90 30 ° கட்டுப்படுத்தவும் சுருதி (சாய்) வரையறைக்கு வழியாக கேமரா ஏற்றங்கள். மீடியா அளவு 64GB வரை ஒரு microSD அட்டை வரை உள் பதிவு செய்யப்பட்டுள்ளதுவீடியோ தீர்மானங்கள் மற்றும் சட்டக விகிதங்கள் டிசிஐ 4K (4096 X 2160): 24, 25 FPS UHD 4K (3840 x 2160): 24, 25, 30 FPS 1080 (1920 x 1080): 24, 25, 30, 48, 50, 60 FPS 720p (1280 x 720): 24, 25, 30, 48, 50, 60 FPS94 ° வைட் ஆங்கிள் லென்ஸ் கேமரா இன்னும் போதுமான அளவில் நிறுவுவதில் காட்சிகளின் கைப்பற்றி செயல்படுத்த இருப்பது போது குறைவாக விலகல் ஒரு பிஷ்ஷை காட்டிலும் குறுகலான கோணத்தில் இது ஒரு 94 ° கோணத்தில்-ன்-காட்சி லென்ஸ், கொண்டுள்ளது. லென்ஸ் ஒரு f / 2.8 துளை கொண்டுள்ளது மற்றும் ஒரு கோளவுருவில்லாத உறுப்பு உட்பட 9 கூறுகளை, கொண்டதுDJI கோ ஆப் தொலை பாண்டம் 3 4K கேமராவை iOS மற்றும் Android க்கான DJI செல் பயன்பாட்டை பயன்படுத்தி ஒரு நேரடி, HD வீடியோ ஜூன் பார்வையிடவிமான கட்டுப்பாட்டு முறைகள்என்னை பின்தொடர் உங்கள் சொந்த தனிப்பட்ட, பறக்கும் படப்பிடிப்பு குழுவினர் செயல்பட உங்கள் பாண்டம் 3 4K திட்டம்பாடநெறி பூட்டு பாடநெறி பூட்டு செயல்படுத்துவதன் மூலம், கட்டுப்பாடுகள் உங்கள் விமானம் தற்போதைய பாதை தொடர்புடைய இருக்க வேண்டும் அமைக்க வேண்டும். இந்த முறை நகரும் பொருட்களின் இணைந்து அல்லது காட்சிகளை முழுவதும் கண்காணிப்பு போது நீங்கள் ஒரு செட் திசையில் பறக்க அனுமதிக்கிறதுபாதை புள்ளிகளின் இந்த தன்னியக்க முறையில், பாண்டம் 3 4K போக்கை உயரம், வேகம் வரையறுக்க என்று \"நிறுத்தங்களைச்\" உருவாக்க ஒரு வரைபடத்தை புஷ்பின்களை விண்ணப்பிக்க, மற்றும் தலைப்பு ஒவ்வொரு பாதையை நீங்கள் அனைத்து மாற்ற முடியும்முகப்பு பூட்டு இந்த நோக்குநிலை முறையில், முகப்பு புள்ளி தொடர்புடைய இருக்க வேண்டும் உங்கள் கட்டுப்பாடுகள் சரி. எளிதாக \"சத்தம்\" சுட்டி இது வழி இல்லை, வீட்டிற்கு திரும்பி விமானம் கொண்டு, அல்லது விட்டு தூரம் பறக்க முன்னோக்கி தள்ள கட்டுப்பாடு குச்சி மீது மீண்டும் இழுக்கவட்டி புள்ளி (பொய்) ஒரு இடத்தை தேர்வு அல்��து கவனம் செலுத்த பொருள், பாண்டம் 3 4K தொடர்ந்து நீங்கள் பறக்க எப்படி விஷயம் இல்லை, அது வட்டமிடும் வேண்டும். இந்த \"சுற்றுப்பாதையில் முறை\" மற்ற விமான கட்டுப்பாட்டு ஒத்த அமைப்புகள் காணப்படும் Whats up Number +60105357063 Paypal email: unitedtamilyouths@gmail.com\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nவந்து எடுக்கும் பொது பணம் செலுத்தும் முறை.\nQR குறியீட்டை ஸ்கேன் செய்வது நீங்கள் நேரடியாக பொருளை பார்க்கலாம்\nவிற்பனையாளரின் மற்றய பொ௫ட்களைப் பார்ப்பதற்கு\nவடிவமைப்புகள் பழுப்பு பருத்தி வேஷ்டி பைஜாமா\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nகடற்படை ப்ளூ பாட்டியாலா சல்வார் சூட்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nகடுகு பருத்தி வேஷ்டி பைஜாமா.\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n61 முக்கிய பியானோ கிட் மின்னணு விசைப்பலகை இசை கருவி MQ-6107\n+ 23,72 GBP கப்பல் போக்குவரத்து\nபிரவுன் கிறேப் மற்றும் ஜெக்கார்டு சேலை\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nகலை சில்க் அங்கியை மரூன் மற்றும் இளஞ்சிவப்பு விஸ்கோஸ் சேலை\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nசமீபத்திய வெள்ளை பருத்தி வேஷ்டி பைஜாமா\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபிங்க் வெள்ளை வரிசையில் பருத்தி வேஷ்டி பைஜாமா\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nமரூன் மற்றும் இளஞ்சிவப்பு கலை பட்டு அங்கி விஸ்கோஸ் சேலை\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபிரவுன் கிறேப் மற்றும் நெசவு சேலை\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபதிப்புரிமை © 2012-2018 தமிழ் ஏலம்\n(நேர வலையத்தில்: Dublin, Europe)\n209 பதிவு செய்த பயனர்கள் | 65 இன்று பார்வையிட்ட பயனர்கள் | 3 இப்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் | 472 செயலில் உள்ள பொருட்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gowthampathippagam.in/bookindex/computerinternet.html", "date_download": "2018-10-17T01:52:41Z", "digest": "sha1:F6AOCTDZMQWOYPC5YY2O2IR4TUK6WV6G", "length": 9418, "nlines": 118, "source_domain": "www.gowthampathippagam.in", "title": "Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - Book Index - நூல்கள் அட்டவணை - Computer / Internet Books - கணினி / இணையம் சார்ந்த நூல்கள்", "raw_content": "அகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nரூ.300க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும். அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) மேலும் விவரங்களுக்கு\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nஆன்மிகம் | இசை | இதழியல் | கட்டுரை | கணினி / இணையம் | கவிதை | குழந்தைகள் | குறுநாவல் | சமையல் | சிறுகதை | சினிமா | சுயமுன்னேற்றம் | சுற்றுலா | சுற்றுப்புறவியல் | தத்துவம் | தமிழ் இலக்கியம் | புதினம் | பொது அறிவு | மருத்துவம் | மின்னூல் குறுந்தகடு\nகோ.சந்திரசேகரன் | கி.தனவேல் இ.ஆ.ப. | தேனி மு.சுப்பிரமணி\nகணினி / இணையம் சார்ந்த நூல்கள்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nஇணையத்தில் தமிழ்த் தரவுத் தளங்கள்\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nசுவையான 100 இணைய தளங்கள்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nபுத்தகம் வாங்க மற்றும் கூடுதல் விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையே���் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\n© 2018 கௌதம்பதிப்பகம்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_757.html", "date_download": "2018-10-17T00:53:37Z", "digest": "sha1:6KYPPRG66NKJV33TRCSCEMFXHGXWNE3F", "length": 39325, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வாக்காளர் அறியவேண்டிய, மிகமுக்கிய விசயங்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவாக்காளர் அறியவேண்டிய, மிகமுக்கிய விசயங்கள்\nஎதிர்வரும் சனிக்கிழமை உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறுகின்ற போது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துதல் மற்றும் புகைப்படங்களை எடுத்தல் என்பன முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் வீடியோ காட்சிகளை எடுத்தல், துப்பாக்கிகளை வைத்திருத்தல், மற்றும் புகைபிடித்தல் மற்றும் மதுபானப் பாவனை என்பனவும் வாக்களிப்பு நிலைய வளாகத்திற்குள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் மஹிந்த தேசப்பிரிய அறிவித்திருக்கின்றார்.\nஇது தொடர்பில் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் சார்பாக மஹிந்த தேசப்பிரிய விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஎதிர்வரும் 10ஆம்திகதி உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்களிப்பு நடைபெறவுள்ளது. இங்கு பின்வருகின்றவர்களே சமுகமளிக்க முடியும்.\nகுறித்த வாக்கெடுப்பு நிலையத்தின் வாக்காளர்கள், வாக்கெடுப்பு நிலைய உத்தியோகத்தர்கள், வேட்பாளர்கள், (தமது வட்டாரத்தின் வாக்கெடுப்பு நிலையத்திற்கு மட்டும்) வாக்கெடுப்பு நிலைய முகவர்கள், கண்காணிப்பாளர்கள், கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள், தெரிவத்தாட்சி அலுவலர்கள், தெரிவத்தாட்சி அலுவலர்களின் அனுமதியைப் பெற்றுள்ள நபர்கள் ஆகியோர் மட்டுமே வாக்களிப்பு நிலைய வளாகத்திற்குள் செல்ல முடியும்.\nஎந்தவொரு வேட்பாளரும், வாக்கெடுப்பு நிலையத்திற்குள் அல்லது வாக்களிப்பு நிலைய சுற்று சூழலில் தரித்திருந்து கட்சி மற்றும் வேட்பாளர் ஊக்குவிப்பு செயற்பாடுகளில் ஈடுபட முடியாது.\nஇதேவேளை பின்வரும் செயற்பாடுகளும் வாக்களிப்பு நிலையங்களில் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன.\nகையடக்க தொலைபேசிகளை பயன் படுத்தல், புகைப்படங்களை எடுத்தல், வீடியோக் காட்சிகளை எடுத்தல், சுடு கலன்களை வைத்திருத்தல் மற்றும் புகைபிடித்தல், மதுபானம், போதைப் பொருள் பாவனை ஆகியனவும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளன.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஅலரி மாளிகையில் இருந்து, ஓடிய ஜனாதிபதி - நடந்தது என்ன..\nஅலரி மாளிகையில் நேற்று ஆரம்பமான அனைத்துலக மாநாட்டில் பங்கேற்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சற்று நேரத்திலேயே அங்கிருந்து வெளியே...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்��ு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/182313/news/182313.html", "date_download": "2018-10-17T01:47:53Z", "digest": "sha1:ZLPUULTRPES3A6VH2LFY6ZTGJHB7ATDJ", "length": 5980, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "13 இலட்சம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் இளைஞர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\n13 இலட்சம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் இளைஞர் கைது\nசட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்களை எடுத்து வந்த ஒருவரை (29) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.\nகுறித்த நபர் வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 26 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்று அதிகாலை 1.55 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து வந்த Emirates விமான சேவைக்கு சொந்தமான EK 348 விமானத்தில் குறிப்பிட்ட நபர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.\nஇந்நிலையில் பயணிகள் வருகை தரும் ஒழுங்கின் ஊடாக குறித்த நபர் வருகை தரும்போதே சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபரிடம் இருந்து 200 கிராம் எடை கொண்ட 2 தங்க பிஸ்கட்டுக்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்கள் 13,60,000 ரூபா பெறுமதியுடையவை என சுங்க ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.\nஇது தொடர்பில் சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு தங்க பிஸ்கட்டுக்களை அரசுடமை ஆக்கியதுடன் சந்தேக நபருக்கு 100,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/188146/news/188146.html", "date_download": "2018-10-17T00:56:30Z", "digest": "sha1:G5G3AS3626MBBDM6FB25ADIC5BCIOWA2", "length": 18886, "nlines": 99, "source_domain": "www.nitharsanam.net", "title": "கல்யாண தேன் நிலா!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஆயிரம் கனவுகள் சேர்த்து சரம் தொடுத்து உருவாக்கும் திருமண பந்தத்தில் தேன் நிலவு, வாழ்வில் ஒரே ஒரு முறை பூக்கும் பூ. கி.பி. 1546-ம் ஆண்டில் இருந்தே தேன் நிலவு கொண்டாடும் பழக்கம் இருந்துள்ளது. மண வாழ்வில் இணை சேரும் இரண்டு உயிர்களின் தித்திக்கும் முதல் பயணம் தேன் நிலவுப் பயணமே. காதல் மணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ இரண்டிலும் உடலால், பாலுணர்வால் எல்லைகள் கடந்து இரண்டறக் கலப்பதற்கான மனநிலையை உருவாக்க தேன் நிலவுப் பயணம் உதவுகிறது.\nபரபரப்பான வாழ்க்கை முறையில் திருமணத்துக்குப் பின் தாம்பத்யம் என்பதும் ஒரு புராஜெக்டாக/ அர்த்தமற்ற சம்பிரதாயமாக மாறிவிட்டது. தூங்கச் செல்லும் நேரம் நீண்டு, தூங்கும் நேரம் குறைந்து வேலைகளில் ஒன்றாக தாம்பத்யமும் அடங்கிவிட்டது. இதனால் பலவித மன இறுக்கங்களுக்கு ஆளாவதுடன் திருமண பந்தத்தில் ஊடல் வளர்ந்து பெரும் சுவராகி குடும்பங்கள் உடைந்து வருகிறது. வாழ்க்கை முழுவதற்குமான தித்திக்கும் பந்தமாக தேன்நிலவை மாற்றுவதற்கு ஆலோசனை தருகிறார் மன நல ஆலோசகர் பாபு ரங்கராஜன்.\n‘‘திருமண பந்தத்தில் ஆயுளின் அந்தி வரை பயணிக்கப் போகும் அந்த இரு உள்ளங்களுக்கு இடையில் பிணைப்புகளைப் பலப்படுத்த ‘நீ வேறு.. நான் வேறு அல்ல’ என்ற எண்ணம் தேவையாகிறது. உடலாலும், மனதாலும் இருவரும் நெருங்குவதற்கான பயணமே தேன் நிலவு. இருவரும் பேசி அவரவர் விருப்பத்தைப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். கேள்வி கேட்க யாரும் இருக்க மாட்டார்கள். குறிப்பிட்ட நேரத்துக்குள் இந்த வேலையை முடித்தாக வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இருக்காது. முழுக்க முழுக்க இரண்டு இதயங்கள் இணைந்து அன்பைக் கொண்டாடுவதற்கான காலம் அது.\nகாதலால் கசிந்து காமத்தில் நனைவதற்கான கால நிலை தேன் நிலவில் மட்டுமே சாத்தியம். ஆணும் ப��ண்ணும் வெவ்வேறு ஹார்மோன் கட்டுப்பாட்டில் இயங்குபவர்கள். இருவரது மனநிலையும், சிந்தனையும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இருவருக்குமான உளவியல் செயல்பாடுகளும் வேறு வேறானவை.\nதிருமண பந்தத்தில் பெண் வேறு குடும்பத்தில் இருந்து புதிய குடும்பத்தில் நுழைகிறாள். அவள் தனது கணவனை மட்டுமே முழுவதுமாக நம்பியிருக்கிறாள். திருமணம் செய்து கொள்ளும் ஆண் அவளைப் புரிந்துகொண்டு அந்த நம்பிக்கையைக் கொடுப்பதற்கு தேன் நிலவுப் பயணம் சரியான வாய்ப்பைத் தருகிறது. 500 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கது தேன் நிலவு. இன்றைய சூழலில் கட்டாயம் தேவை.’’\nதேன்நிலவு பயணத்தால் தாம்பத்யம் எந்தளவுக்கு இனிமையானதாக மாறுகிறது\n‘‘திருமண கால கட்டத்தில் அவர்கள் மனம் விட்டுப் பேசுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்திருக்கும். புதிதாக ஒரு ஆணிடம் தன்னை முழுமையாக ஒப்படைக்க பெண்ணுக்கு நம்பிக்கை மிகுந்த மனநிலை வேண்டும்.\nமுதலிரவிலேயே எல்லாம் நடந்து விடுவதில்லை. திருமணத்துக்கு முன்பாக பாலுறவு பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத் தெரிந்து வைத்திருப்பார்கள். தெரிந்தவற்றையும் தெரியாதவற்றையும் புரிந்து கொள்வதற்கான மனநிலை மற்றும் சூழலையும் தரும் தனிமை தேவைப்படுகிறது. எந்தவித டென்ஷனும் இன்றி காதல் கொள்ளவும் காமம்\nகொண்டாடவும் தேன் நிலவு வாய்ப்பாகிறது.\nகாமம் கொள்ளும் புதிதில் உடலில் ஒருவிதமான ஹார்மோன் மாற்றங்கள் நடக்கிறது. செரட்டோனின், அட்ரீனல் போன்ற சுரப்பிகள் உடலுறவினால் தூண்டப்படுகிறது. உடலுறவு கொள்ளும் துவக்க காலத்தில் படபடப்பு, சோர்வு, பயம் போன்ற உணர்வுகள் கூட ஏற்படும். 2, 3 நாட்களுக்குப் பின்பே உடலுறவின்போதான மகிழ்ச்சி ஹார்மோன் வெளிப்படும்.\nஆக்ஸிடாக்ஸின் என்ற ஹார்மோன் சுரப்பின்போதே அவர்கள் இன்ப நிலையை உணர்கின்றனர். மனதளவிலான புரிதலும், ஹார்மோன் கலாட்டாக்களும் சேர்ந்து உடலுறவின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கிறது. உடலுறவின் மீதான ஈடுபாடு அதிகரிப்பதற்கும் இதுவே காரணம்.\nநான்கு முதல் ஐந்து நாட்கள் வரை ஹார்மோன் மாற்றங்களைத் தொடர்ந்து தாம்பத்யம் தித்திப்பு நிலையை எட்டுவதற்கு தேன்நிலவு உதவுகிறது. ஈர்ப்பு, அன்பு இரண்டையும் அதிகரிக்கச் செய்கிறது. தாம்பத்ய இன்பத் தேடலை அதிகரிக்கச் செய்கிறது.’’\nதேன் நிலவுப் பயணத்துக்கு எப்படித் திட்டமிடலாம்\n‘‘தேன் நிலவு செல்ல எத்தனை நாட்கள் எவ்வளவு பட்ஜெட் என்பதையும் திட்டமிட வேண்டும். இருவருக்கும் பிடித்த இடமாகத் தேர்வு செய்யலாம். தேன் நிலவு செல்லும் இடத்தில் மனைவிக்கு எதிர்பாராத விதமாகப் பரிசளித்து அசத்தலாம். லைட் மியூஸிக், கேண்டில் லைட் டின்னர் என முன்கூட்டியே திட்டமிட்டு தங்கும் ஹோட்டலில் ஏற்பாடு செய்யலாம்.\nஇதுபோன்ற விஷயங்கள் வாழ்வின் எந்தச் சூழலிலும் மறக்காது. தாம்பத்யத்தில் இருவருக்கும் விருப்பம் உள்ள விஷயங்களில் விளையாடலாம். போகும் இடங்களில் என்னென்ன ஸ்பெஷல் என்பதையும் முன்கூட்டியே தெரிந்து கொண்டு திட்டமிடுவதும் தேன் நிலவு அனுபவங்களில் இன்பம் கூட்டும். தேவையற்ற டென்சனைக் குறைக்கும்.’’தேன் நிலவுப் பயணத்தில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை\n‘‘தேன் நிலவுப் பயணத்தின் போது உங்கள் இணைக்கு பயணங்கள் பிடிக்குமா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பயணத்திலேயே அசதி ஏற்பட்டுவிடாமல் குறைவான பயண நேரமும், தனிமைக்கும் தாம்பத்யத்துக்கும் அதிக நேரம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.\nதேன் நிலவு செல்லும் இடங்களில் எதற்கும் அலையத் தேவையின்றி முன்கூட்டியே திட்டமிடுங்கள். அருவி, ஆறு, மலை என்று இயற்கையில் கரையுங்கள். இவையும் அன்பை அதிகரிக்கச் செய்யும். காமத்தில் ஒருவருக்குப் பிடித்ததை இன்னொருவர் கண்டுபிடியுங்கள். துவக்கத்தில் உண்டாகும் பயம், பதற்றத்தின் போது விட்டுக் கொடுத்து அன்பைக் கொட்டிக் கொடுங்கள்.\nஆண்களைப் பொறுத்தவரை ‘எனக்கு இந்த இடம்தான் பிடிக்கும்’, ‘நான் இதைத்தான் சாப்பிடுவேன்’ என தன் விருப்பத்தை மனைவியின் மீது திணிக்கக் கூடாது. பயணத்தில் விவாதங்கள் செய்யக் கூடாது.\nதான் சொல்வதை மட்டுமே செய்ய வேண்டும் என பணிக்கக் கூடாது. பயணத்தில் செலவானதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. தேன் நிலவுப் பயணத்தின் இனிமை எந்தக் காரணத்தாலும் கலைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். அன்பைப் பரிசளிப்பதில் மட்டுமே போட்டியிடலாம். ஒருவரது குறையைக் கண்டு பிடித்துப் பெரிதாக்கக் கூடாது.’’தேன் நிலவுப் பயணம் வாழ்க்கை முழுக்க இனிக்க என்ன செய்யலாம்\n‘‘உங்கள் இணையிடம் உள்ள நல்ல விஷயங்களைக் கண்டுபிடித்துப் பாராட்டுங்கள். தாம்பத்ய ���ேரத்தில் பெண்ணின் விருப்பங்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுங்கள். பாலின்ப வேளையிலும் ரொமான்டிக் விஷயத்திலும் பாராட்டுங்கள். உங்கள் தனிமை நேரத்துக்கான செல்லப் பெயர்கள் வைத்து அழைத்துப் பரவசப்படுத்துங்கள்.\nபெண்ணின் அழகை வர்ணித்து அன்பு செய்யுங்கள். அவளது சுயமரியாதை எந்த இடத்திலும் குறைந்திடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அன்பில் கரையுங்கள்… அன்பாகிக் கலந்திடுங்கள்… தேன் நிலா ஒருபோதும் தேய்ந்திடாது.’’\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaseithi.com/2018/05/ndp-liberals-pcs-women-election-voters.html", "date_download": "2018-10-17T00:52:13Z", "digest": "sha1:G34FWDVO2XOASKAN63UGYEX2PQCQ7IP2", "length": 8941, "nlines": 72, "source_domain": "www.thinaseithi.com", "title": "லிபரலை பின்தள்ளி முன்னேறியது NDP - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nலிபரலை பின்தள்ளி முன்னேறியது NDP\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nஒன்ராறியோவில் புதிய சனநாயக கட்சிக்கான மக்கள் ஆதரவு அதிகரித்துளளதாக அண்மைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nஎதிர்வருட் யூன் மாதம் 7ஆம் நாள் நடைபெறவுள்ள ஒன்ராறியோ மாகாண சட்டமன்றத் தேல்தல் பரப்புரை நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக தொடங்கப்பட்டு மூன்றாவது நாளைத் தொட்டுள்ள நிலையில் இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nஇதில் முன்னிலையில் முற்போக்கு பழமைவாதக் கட்சி உள்ள அதேவேளை, லிபரல் கட்சியைப் பின்தள்ளி புதிய சனநாயக கட்சி முன்னேறி மக்களின் ஆதரவைப் பெற்ற இரண்டாவது கட்சியாக காணப்படுகிறது.\nஒன்ராறியோவின் 2,534 வாக்காளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பொன்றில், 42.3 சதவீதம் பேர் முற்போக்கு பழமைவாதக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஅதேவேளை லிபரல் கடசிககு 22.1 சதவீதம் பேர் தமது ஆதரவினை வெளிப்படு��தியுள்ள நிலையில்,புதிய சனநாயகக் கட்சிக்கு 28.4 சதவீதம் பேர் ஆதரவளித்துள்ளனர்.\nParry Sound இல் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் விவாதத்தின் போது ஆன்ட்ரியா ஹோர்வத்தை டக் ஃபோர்ட் கடுமையாக தாக்கி பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த அந்த விவாதம் இடம்பெற்று ஒரு நாளின் பின்னர் நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்பிலேயே லிபரல் கட்சியை விட புதிய சனநாயக கட்சி மக்கள் ஆதரவினைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nசட்ட பூர்வமாக்கப்படும் கஞ்சா- வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை\nகனடாவில் அடுத்த வாரம் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்படுவதால், கஞ்சாவை பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தும் சாரதிகளை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaseithi.com/2018/06/blog-post_806.html", "date_download": "2018-10-17T00:27:27Z", "digest": "sha1:5LUK6XDA732EQF4MDYFWFLIJPZAAGZFO", "length": 7219, "nlines": 69, "source_domain": "www.thinaseithi.com", "title": "வருத்தத்தில் சூப்பர் ஸ்டார்! - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்காக வட இந்தியாவில் முகாமிட்டுள்ளனர்.\nஇந்நிலையில் காலா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, நீண்ட நாட்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டாரை இப்படி அதிரடியாக திரையில் பார்ப்பது அனைவருக்கும் விருந்து தான்.\nஆனால், படத்தை தாணு அளவிற்கு தனுஷ் முறையாக ப்ரோமோஷன் செய்யாததால், படம் பல இடங்களில் வசூலில் பின் தங்கியே உள்ளது.\nஇது ரஜினிக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம், தனுஷிடம் கூட கோபித்துக்கொண்டதாக கூறப்படுகின்றது.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nசட்ட பூர்வமாக்கப்படும் கஞ்சா- வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை\nகனடாவில் அடுத்த வாரம் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்படுவதால், கஞ்சாவை பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தும் சாரதிகளை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.itsmygame.org/999969940/crash-bandicoot_online-game.html", "date_download": "2018-10-17T02:02:46Z", "digest": "sha1:T3Z7F4R3SFKQPDGDZSF222ZHHK2MPALC", "length": 11028, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு விபத்தில் பெருச்சாளி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட விபத்தில் பெருச்சாளி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் விபத்தில் பெருச்சாளி\nநமக்கு நல்ல பழைய மரியோ நினைவு கொள்வோம். அதற்கு பதிலாக, அவர், குதிக்க ரன், பெட்டிகள் திறந்து போனஸ் சேகரிக்க எப்படி தெரியும் ஒரு தந்திரமான நரி, வந்தார். . விளையாட்டு விளையாட விபத்தில் பெருச்சாளி ஆன்லைன்.\nவிளையாட்டு விபத்தில் பெருச்சாளி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு விபத்தில் பெருச்சாளி சேர்க்கப்பட்டது: 10.02.2012\nவிளையாட்டு அளவு: 0.07 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.12 அவுட் 5 (451 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு விபத்தில் பெருச்சாளி போன்ற விளையாட்டுகள்\nஅனிமேஷன் நட்சத்திரங்கள் போர் சிக்கலாத்தன\nமரியோ & amp; ��ோஷி சாகச 2 கிரேட் தீவு\nசூப்பர் மரியோ கடிதங்கள் காணவும்\nமரியோ கிரேட் அட்வெஞ்சர் 6\nசகோதரர் மரியோ மீட்பு இளவரசி\nMonoliths மரியோ உலக 2\nமரியோ தொழில் & amp; Yochi சாதனை 3\nஒரு பனி உந்தி மீது தந்திரங்களை\nசூப்பர் சார்ஜென்ட் ஷூட்டர் 4\nஇருட்டுல பை மக்கள் துளை திட்டம்\nவிளையாட்டு விபத்தில் பெருச்சாளி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு விபத்தில் பெருச்சாளி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு விபத்தில் பெருச்சாளி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு விபத்தில் பெருச்சாளி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு விபத்தில் பெருச்சாளி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஅனிமேஷன் நட்சத்திரங்கள் போர் சிக்கலாத்தன\nமரியோ & amp; யோஷி சாகச 2 கிரேட் தீவு\nசூப்பர் மரியோ கடிதங்கள் காணவும்\nமரியோ கிரேட் அட்வெஞ்சர் 6\nசகோதரர் மரியோ மீட்பு இளவரசி\nMonoliths மரியோ உலக 2\nமரியோ தொழில் & amp; Yochi சாதனை 3\nஒரு பனி உந்தி மீது தந்திரங்களை\nசூப்பர் சார்ஜென்ட் ஷூட்டர் 4\nஇருட்டுல பை மக்கள் துளை திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bazeerlanka.com/2018/04/", "date_download": "2018-10-17T00:35:08Z", "digest": "sha1:X7RMEWFWJIDHAJKVTSNVHZSXJC7COOZT", "length": 9101, "nlines": 175, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: April 2018", "raw_content": "\nமக்கள் விரோத, தேச விரோத ரணில் – மைத்திரி அரசை மக்கள் சக்தியாலேயே அகற்ற முடியும்\nஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக 2018 ஏப்ரல் 04ஆம் திகதி ஒன்றிணைந்த எதிரணியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்றுப்போனது. தீர்மானத்துக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 122 வாக்குகளும் கிடைத்ததால், 46 மேலதிக வாக்குகளால் தீர்மானம் தோற்றது.\nதீர்மானம் தோற்றாலும், இன்னொரு வகையில் பார்த்தால் இந்தத் தீர்மானத்தின் மூலம் கூட்டு எதிரணி பலமடைந்துள்ளது என்றும் சொல்லலாம். ஏனெனில் இந்தத் தீர்மானத்தால் ‘நல்லாட்சி’ என்ற கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜனாதிபதி தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் கூட்டு எதிரணியால் பிளவ�� ஏற்படுத்த முடிந்துள்ளது. ஏனெனில் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முக்கியமான அமைச்சர்கள் உட்பட 16 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதுடன், அதன் பின்னர் அவர்கள் அரசிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமரவும் தீர்மானித்துள்ளனர். இது கூட்டு எதிரணியைப் பொறுத்தவரையில் சந்தேகமின்றி வெற்றிதான்.\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nமக்கள் விரோத, தேச விரோத ரணில் – மைத்திரி அரசை மக்க...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2016/03/40.html", "date_download": "2018-10-17T01:40:17Z", "digest": "sha1:R3IOIEA3MJKFTM2QTZKIP2YAYFWLBZTC", "length": 9273, "nlines": 70, "source_domain": "www.maddunews.com", "title": "காந்தி விளையாட்டுக்கழகத்தின் 40ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்திய கிரிக்கட் சுற்றுப்போட்டி - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » காந்தி விளையாட்டுக்கழகத்தின் 40ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்திய கிரிக்கட் சுற்றுப்போட்டி\nகாந்தி விளையாட்டுக்கழகத்தின் 40ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்திய கிரிக்கட் சுற்றுப்போட்டி\nமட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட ஆறுமுகத்தான்குடியிருப்பு காந்தி விளையாட்டுக்கழகத்தின் 40ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்திய கிரிக்கட் சுற்றுப்போட்டியில் தன்னாமுனை புனித ஜோசப் விளையாட்டுக்கழகம் இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.\n22 அணிகள் பங்குகொண்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று மாலை ஆறுமுகத்தான்குடியிருப்பு காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.\nஏட்டு ஓவர்கள் கொண்ட இறுதிப்போட்டியில் தன்னாமுனை புனித ஜோசப் விளையாட்டுக்கழகமும் மைலம்பாவெளி வெண்புறா விளையாட்டுக்கழகமும் மோதிக்கொண்டது.\nஇதன்போது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற வெண்புற அணியினர் களத்தெடுப்பினை தெரிவுசெய்தனர்.இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய தன்னாமுனை புனித ஜோசப் அணியினர் எட்டு ஓவர்கள் நிறைவில் ஏழு விக்கட்டுகளை இழந்து 64 ஓட்டங்களைப்பெற்றனர்.\nபதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மைலம்பாவெளி வெண்புறா அணியினர் எட்டு ஓவர்கள் நிறைவில் எட்டு விக்கட்டுகளை இழந்து 55 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டனர்.\nஇதனடிப்படையில் ஒன்பது ஓட்டங்களினால் தன்னாமுனை புனித ஜோசப் விளையாட்டுக்கழக வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டதுடன் இரண்டாவது இடத்தினை மைலம்பாவெளி வெண்புறா விளையாட்டுக்கழகம் பெற்றுக்கொண்டதுடன் மூன்றுவாது இடத்தினை காந்தி விளையாட்டுக்கழகம் பெற்றுக்கொண்டது.\nஇறுதி பரிசளிப்பு நிகழ்வு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரும் அகில இலங்கை சமாதான நீதிவானும் காந்தி விளையாட்டுக் கழக போசகருமாகிய எஸ். நமசிவாயம் தலைமையில் நடைபெற்றபோது நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் கலந்துகொண்டார்.\nஇதன்போது இறுதிப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக தன்னாமுனை புனித ஜோசப் விளையாட்டுக்கழக வீரர் ஸ்ரெபின் தெரிவுசெய்யப்பட்டதுடன் தொடராட்ட நாயகனாக மைலம்பாவெளி வெண்புறா விளையாட்டுக்கழகத்தின் வீரர் விதுசன் தெரிவுசெய்யப்பட்டார்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/echa-rj-balaji-s-reply-his-hater-044983.html", "date_download": "2018-10-17T00:37:40Z", "digest": "sha1:BAJH6MBUZ7TYF4Y6ZWTNTCVV2JPUCZLB", "length": 11663, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நீ யாரு? எச்ச: ட்விட்டரில் கமெண்ட் போட்டவரை திட்டிய ஆர்.ஜே. பாலாஜி | Echa: RJ Balaji's reply to his hater - Tamil Filmibeat", "raw_content": "\n எச்ச: ட்விட்டரில் கமெண்ட் போட்டவரை திட்டிய ஆர்.ஜே. பாலாஜி\n எச்ச: ட்விட்டரில் கமெண்ட் போட்டவரை திட்டிய ஆர்.ஜே. பாலாஜி\nசென்னை: தன்னை கலாய்த்தவரை நடிகர் ஆர்.ஜே. பாலாஜி எச்ச என்று விமர்சித்துள்ளார்.\nநடிகர் ஆர்.ஜே. பாலாஜி ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். வெட்கம் , மானம், சூடு, சொரணை இருப்பவர்கள் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.\nவீடியோவை பார்த்த பலரும் ட்விட்டரில் கமெண்ட் போட்டுள்ளனர்.\nஅதிமுக மாதிரி திமுகவும் மோசம் தான்.\nஅது அப்டி தான் எல்லாரும் மோசம். பிஜேபி தான் ஒரே நல்லசாய்ஸ்னு முடிப்பான் அம்பி 😂😂 https://t.co/MZ7DBP4VnM\nஅதிமுக மாதிரி திமுகவும் மோசம் தான்.\nஅது அப்டி தான் எல்லாரும் மோசம். பிஜேபி தான் ஒரே நல்லசாய்ஸ்னு முடிப்பான் அம்பி 😂😂 என ஒருவர் பாலாஜி பற்றி ட்வீட்டியிருந்தார்.\nபிஜேபி தான் ஒரே நல்லசாய்ஸ்னு முடிப்பான் அம்பி என்று ஒருவர் ட்வீட்டியதை பார்த்த பாலாஜிக்கு கோபம் வந்தது. இதையடுத்து அவர் அந்த நபருக்கு ட்விட்டரிலேயே பதிலடி கொடுத்துள்ளார்.\nதம்பி, என் அம்மா ஐயர். அப்பா நாடார். மனைவி பிள்ளை. தங்கை கணவர் கிறிஸ்தவர். என் பசங்களுக்கு ஜாதியை தெரிவிக்கவில்லை. நான் மனுஷன். நீ யாரு எச்ச என ட்வீட்டியுள்ளார் பாலாஜி.\nஉன்னுடைய அறுவெறுக்கத்தக்க சாதி அரசியலை காட்டி விளையாடுவதை நிறுத்திக் கொள் என்று தன்னை விமர்சித்தவரை கடிந்துள்ளார் பாலாஜி.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வா��்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: rj balaji twitter ஆர்ஜே பாலாஜி ட்விட்டர் கமெண்ட்\nவிஷாலும் லிங்குசாமியை விடுற மாதிரி இல்ல.. லிங்குசாமியும் விஷால விடுறதா இல்ல\nகல்யாண் மாஸ்டர் மீதான பாலியல் புகார் பொய்யாம்: உண்மை இது தானாம்\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/news/bsnl-rs-1099-prepaid-plan-offers-unlimited-data-voice-calls-for-84-days-016631.html", "date_download": "2018-10-17T01:22:32Z", "digest": "sha1:4APSQ4RWG2FKL54QFYN47RKSBTL5AOUB", "length": 23571, "nlines": 185, "source_domain": "tamil.gizbot.com", "title": "84 நாட்கள்; அன்லிமிடெட் டேட்டா; 4ஜி ஆரம்பித்த கையோடு ஜியோவை வம்பிழுக்க்கும் பிஎஸ்என்எல் | BSNL Rs 1099 prepaid plan offers unlimited data and voice calls for 84 days - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n84 நாட்கள்; அன்லிமிடெட் டேட்டா; 4ஜி ஆரம்பித்த கையோடு ஜியோவை வம்பிழுக்கும் பிஎஸ்என்எல்.\n84 நாட்கள்; அன்லிமிடெட் டேட்டா; 4ஜி ஆரம்பித்த கையோடு ஜியோவை வம்பிழுக்கும் பிஎஸ்என்எல்.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதி�� வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇந்திய டெலிகாம் துறையில் நடக்கும் கட்டண யுத்தத்தை சமாளிக்கும் வண்ணம் அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனமானது நேற்றுதான் முற்றிலும் புதிய திட்டமான பிபிஎல் 1595 திட்டத்தை அறிவித்தது. சந்தையில் யாருமே வழங்காத 100% வரம்பற்ற டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை இந்த திட்டம் வழங்குகிறது.\nஇந்நிலைப்பாட்டில் பிஎஸ்என்எல் தனது புதிய \"கூல்\" என்கிற அற்புதமான திட்டத்தை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதென்ன திட்டம். அதன் விலை நிர்யணயம், செல்லுபடியாகும் காலம் மற்றும் நன்மைகள் என்னென்ன. அதன் விலை நிர்யணயம், செல்லுபடியாகும் காலம் மற்றும் நன்மைகள் என்னென்ன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவரம்பற்ற தரவு + ரோமிங் குரல் அழைப்பு\nஇந்த புதிய கூல் திட்டத்தின் வாயிலாக வரம்பற்ற தரவு அணுகலுடன் சேர்த்து வரம்பற்ற உள்ளூர் மற்றும் எந்த நெட்வொர்க்குக்கும் உடனான ரோமிங் குரல் அழைப்புகளையும் அனுபவிக்கலாம். மேலும் செல்லுபடியாகும் காலம் வரையிலாக நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ்களையும் பெறலாம்.\nரீசார்ஜ் செய்யப்பட்ட நாளில் இருந்து மொத்தம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் விலை நிர்ணயம் ரூ.1099/- ஆகும்.. அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் தனது 4ஜி சேவைகளை நாட்டில் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே அது 4ஜி சேவைகளை தொடங்கியும் உள்ளதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nடேட்டாவிற்கு எந்தவிதமான வரம்பும் கிடையாது\nமேற்குறிப்பிட்டுள்ளபடி இந்த புதிய 'கூல்' வாய்ப்பின் கீழ், செல்லுபடியாகும் தேதி வரை ஒவ்வொரு நாளும் வரம்பற்ற தரவுகளை அனுபவிக்கலாம். இதன் அர்த்தம் டேட்டாவிற்கு எந்தவிதமான வரம்பும் கிடையாது. மறுகையில் குரல் அழைப்பும் வரம்புகளின்றி கிடைக்கும்.\nஇந்த சலுகையின் கீழ் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள், தனிப்பட்ட ரிங்கிங் பேக் டோனுக்கான (Personalised Ring Back Tone - PRBT) அணுகலையும் பெறுவார்கள். கூடுதல் சிறப்பம்சமாக இந்த \"கூல்\" வாய்ப்பானது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து வட்ட��்களிலும், நாடு முழுவதிலும் கிடைக்கின்றது.\nகுரல் அழைப்புகள் மற்றும் தரவு\nஇதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட ரூ.1,595/- என்கிற வரம்பற்ற திட்டமானது அதன் குரல் அழைப்புகள் மற்றும் தரவுகளை வரம்பின்றி மொத்தம் ஒருமாத காலத்திற்கு அளிக்கிறது. அதே நேரத்தில் இதன் எஸ்எம்எஸ் சலுகையில் மட்டும் வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.\nஉத்தியோகபூர்வ பிஎஸ்என்எல் வலைத்தளத்தின்படி, நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1595/- திட்டம் கிடைக்கும். ஒருவேளை இந்த திட்டத்தின்கீழ் இணையும் புதிய வாடிக்கையாளராக இருந்தால் ரூ.500/- என்கிற செக்யூரிட்டி டெபாசிட் வசூலிக்கப்படும்.\nஇந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நன்மைகளை பற்றி பேசனினால், இது வரம்பற்ற ஆன்-நெட் மற்றும் ஆஃப்-நெட் அழைப்பு நன்மையை வழங்குகிறது. இங்கு இரண்டு நன்மைகள் உள்ளன: முதலாவதாக, அழைப்புகள் உண்மையிலேயே வரம்பற்றவை, எந்தவொரு எல்லையும் கிடையாது.\nவேக கட்டுப்பாடு இல்லாத தரவு நன்மை\nஇரண்டாவதாக, பயனர் ஒரு லேண்ட்லைன் எண்ணுக்கு கூட குரல் அழைப்புகளை நிகழ்த்தலாம். உடன் எந்தவொரு வரம்பும் மற்றும் வேக கட்டுப்பாடும் இல்லாத தரவு நன்மையையும் அனுபவிக்கலாம். இதுபோல் எந்த வரம்பும் இல்லாமல் காம்போ அழைப்புகளை வழங்கும் ஒரே டெலிகாம் நிறுவனம் பிஎஸ்என்எல் தான்.\nஎஸ்எம்எஸ் நன்மைகளை பொறுத்தமட்டில், இந்த திட்டம் ஒரு பில்லிங் சுழற்சியின்கீழ் 250 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. மேலும் பல பிஎஸ்என்எல், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, ஐடியா செல்லுலார், வோடாபோன் இந்தியா, டெலினார் போன்ற நிறுவனங்களின் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருங்கள்.\nஏர்டெல் அதிரடி: 4 திட்டங்களில் மீண்டும் திருத்தம்.\nஇந்திய டெலிகாம் துறையில் நிகழும் கடுமையான போட்டி காரணமானகவும், அந்த போட்டியில் நிலைத்திருக்கும் முனைப்பிலும் பார்தி ஏர்டெல் மீண்டும் தனது பிரபலமான மைபிளான் இன்பினிட்டி திட்டங்களில் மீண்டும் அதிரடியான திருத்தங்களை நிகழ்த்தியுள்ளது. திருத்தம் கண்டுள்ள நான்கு மைபிளான் இன்பினிட்டி திட்டங்களில் ரூ.399/- கட்டணத் திட்டத்தை தவிர, மீதமுள்ள மூன்று திட்டங்களிலும் முன்பை விட மிகவும் சிறந்த தரவு நன்மைகளை வழங்கும்படி திட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. அத���ன்ன திட்டங்கள். அவைகளின் முந்தைய நன்மைகள் என்ன. அவைகளின் முந்தைய நன்மைகள் என்ன.\nவரம்பற்ற ரோமிங் வெளிச்செல்லும் அழைப்பு\nஏர்டெல் ரூ.399/- திட்டமானது, அதன் தரவு மற்றும் குரல் அழைப்பு நலன்கள் என இரண்டு வகை நன்மைகளிலுமே திருத்தம் கண்டுள்ளது. இனி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399/- போஸ்ட்பெயிட் ஆனது மொத்தம் 20 ஜிபி அளவிலான டேட்டா உடன் வரம்பற்ற ரோமிங் வெளிச்செல்லும் அழைப்புகளையும் வழங்குகிறது.\nமுதலில் இதே திட்டம் மாதத்திற்கு10 ஜிபி தரவு மற்றும் வரம்பற்ற உள்வரும் ரோமிங் அழைப்புகளிலிருந்து மேற்குறிப்பிட்டுள்ள நன்மைகளை வழங்கும்படி மாற்றப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ரூ.399/- ஆனது அதன் ஒரு பில்லிங் சுழற்சிக்கு 20 ஜிபி தரவு, வரம்பற்ற உள்வரும், மற்றும் எந்த வரம்பும் இல்லாத ரோமிங் அழைப்புகளையும் வழங்கும். இருப்பினும் துரதிருஷ்டவசமாக, ரூ.399/- ஆனது அமேசான் பிரதம சந்தா போன்ற பிற நன்மைகள், இலவச ஆட்-ஆன்ஸ போன்ற நன்மைகளை வழங்கவில்லை.\nதிருத்தம் கண்டுள்ள மற்ற திட்டங்களைப் பற்றி பேசும்போது, ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.499/- ஆனது இப்போது அதன் பில்லிங் சுழற்சியின் கீழ் 40ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. ஏர்டெல் ரூ.799/- என்கிற கட்டணத் திட்டமானது தற்போது 60ஜிபி தரவும் மற்றும் ரூ.1199/- என்கிற பெரிய பட்ஜெட் திட்டமானது தற்போது 90ஜிபி அளவிலான தரவும் வழங்குகிறது. இது முன்னர் 75ஜிபி வழங்கியது குறிப்பிடத்தக்கது.\nதிருத்தங்கள் தவிர்த்து, ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1,599/- என்கிற பிரீமியம் திட்டமானது அதன் பில்லிங் சுழற்சியில் 150 ஜிபி தரவு கொடுக்கிறது மற்றும் ரூ.1,999/- ஆனது 200ஜிபு தரவை வழங்குகிறது. இறுதியாக, ரூ.2,999/- என்கிற திட்டமானது ஒரு நம்பமுடியாத 300ஜிபி அளவிலான தரவை வழங்குகிறது.\nசெல்லுலார் திருத்தங்கள் பெற்றதின் விளைவாக தொலைதொடர்புத் துறையிலுள்ள மற்ற டெலிகாம் நிறுவனங்களைவிட சிறந்த தரவு நன்மைகளை ஏர்டெல் வழங்கி வருகிறது. இருப்பினும் விரைவில், வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகியவைகளையும் ஏர்டெல் உடன் பொருந்துமாறு தங்கள் பட்ஜெட் திட்டங்களை மாற்றியமைக்கவும் வாய்ப்புகள் உள்ளன.\nஇலவச அமேசான் ப்ரைம் சந்தா\nஇந்தத் திட்டங்கள் அனைத்தும் வரம்பற்ற உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் ரோமிங் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், இலவ�� அமேசான் ப்ரைம் சந்தா (முன்னர் குறிப்பிட்டபடி ரூ.399 திட்டம் தவிர), இலவச ஆட் ஆன்ஸ் (ரூ.799/- திட்டம் மற்றும் அதற்கு மேலான திட்டங்களில்) ஆகியவற்றையும் வழங்குகின்றன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ் ஆப்,யூடியூப்,பேஸ்புக் அப்களில் இன்டர்நெட் எடுக்காது.இந்திய இணையப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nபோலி நியூஸ்களுக்கு குட்பாய் வாட்ஸ் ஆப்- ஜியோவின் புது முயற்சி.\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் \"செக்ஸ் ரோபோட்\"கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Video/6084-pariyerum-perumal-making-video-of-yogibabu.html", "date_download": "2018-10-17T01:57:00Z", "digest": "sha1:GQGWTWBACJWQ5BO525QDL7ET4DI5XJR4", "length": 5280, "nlines": 103, "source_domain": "www.kamadenu.in", "title": "’பரியேறும் பெருமாள்’ படத்தில் யோகிபாபு காட்சிகள் உருவான விதம் | pariyerum perumal making video of yogibabu", "raw_content": "\n’பரியேறும் பெருமாள்’ படத்தில் யோகிபாபு காட்சிகள் உருவான விதம்\nசெக்கச்சிவந்த வானம் படத்தின் மழை குருவி பாடல் வீடியோ ப்ரோமோ\nஅண்டாவ காணோம் புதிய டீஸர்\nமாநில சைக்கிள் பந்தயத்தில் 2 முறை முதலிடம்: தேசிய போட்டியில் வெற்றிபெறத் தேவையான சைக்கிள் வாங்க வசதியின்றி தவிக்கும் வீரர் - அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்\nதலைவர் கலைஞர் பார்த்திருந்தால் பரியனை வெகுவாக பாராட்டியிருப்பார்: ஸ்டாலின் புகழாரம்\nதிரையில் ஒரு புரட்சியை செய்திருக்கிறது ‘பரியேறும் பெருமாள்’: சீமான்\nஉலகத்தரம் வாய்ந்த கிளாசிக்கல் சினிமா ‘பரியேறும் பெருமாள்’: திருமாவளவன் புகழாரம்\nஅண்ணன் விஜய் வேற லெவல்\nரொம்ப சந்தோஷம்டா கதிர்: ‘பரியேறும் பெருமாள்’ வெற்றி குறித்து நெகிழ்ந்த விஜய்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n’பரியேறும் பெருமாள்’ படத்தில் யோகிபாபு காட்சிகள் உருவான விதம்\nதொடர்ச்சியாக 2 படங்கள் ஹிட்: பொற்கோயிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வழிபாடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/cameras/bikestuff-bsactioncam1-bacb1-sports-action-camera-black-price-pgXrck.html", "date_download": "2018-10-17T01:24:46Z", "digest": "sha1:SK7AQPPO6U7G3NDU6RSB6WVJIIDBBKIX", "length": 18946, "nlines": 396, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபைஸ்துபிபி பிஸாக்ஷஞ்சம்௧ பசிபி௧ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபைஸ்துபிபி பிஸாக்ஷஞ்சம்௧ பசிபி௧ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக்\nபைஸ்துபிபி பிஸாக்ஷஞ்சம்௧ பசிபி௧ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபைஸ்துபிபி பிஸாக்ஷஞ்சம்௧ பசிபி௧ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக்\nபைஸ்துபிபி பிஸாக்ஷஞ்சம்௧ பசிபி௧ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nபைஸ்துபிபி பிஸாக்ஷஞ்சம்௧ பசிபி௧ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபைஸ்துபிபி பிஸாக்ஷஞ்சம்௧ பசிபி௧ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nபைஸ்துபிபி பிஸாக்ஷஞ்சம்௧ பசிபி௧ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nபைஸ்துபிபி பிஸாக்ஷஞ்சம்௧ பசிபி௧ ஸ்போர்ட்ஸ் & அச்டின��� கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 4,499))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபைஸ்துபிபி பிஸாக்ஷஞ்சம்௧ பசிபி௧ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பைஸ்துபிபி பிஸாக்ஷஞ்சம்௧ பசிபி௧ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபைஸ்துபிபி பிஸாக்ஷஞ்சம்௧ பசிபி௧ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nசரி , 5 மதிப்பீடுகள்\nபைஸ்துபிபி பிஸாக்ஷஞ்சம்௧ பசிபி௧ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 12 MP\nசென்சார் சைஸ் 1/2.33 Inch\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1 sec\nசுகிறீன் சைஸ் 1.5 inch\nமெமரி கார்டு டிபே SD\nஉப்பிகிறதேஅப்ளே மெமரி Yes, 32 GB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் No\nபைஸ்துபிபி பிஸாக்ஷஞ்சம்௧ பசிபி௧ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக்\n1.8/5 (5 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://buafsar.blogspot.com/2010/02/blog-post.html", "date_download": "2018-10-17T01:54:46Z", "digest": "sha1:GE4GOLGU274KBCCVTUFB4BXWL35YARFP", "length": 63766, "nlines": 435, "source_domain": "buafsar.blogspot.com", "title": "என் உயிரே...!: கவர்ண்மென்ட் உத்தியோகம்..!", "raw_content": "\nBy அப்துல்மாலிக் at Feb 27, 2010\nஆரம்ப பள்ளி, வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது பக்கத்தில் சகவயதுடைய மாணவன் தன்னுடைய புது வகையான லெதர் பேக்கிலிருந்து ஜாமின்ட்ரி பாக்ஸ் திறந்து அழகழகான நிறமும் வடிவமுடைய பென்சில், பேனா, ரப்பர், ஸ்கேல் எடுத்து இது என் வாப்பா சிங்கப்பூரிலிருந்து அனுப்பிருக்காங்க என்று பெருமையடித்துக்கொண்டிருந்தான். அதைப்பார்த்த இவன் தன்மேல் வெறுப்பும் கோபமும் வருகிறது. நாம் ஏன் வெளிநாட்டிலிருக்கும் தந்தைக்கு மகனாக பிறந்திருக்கக்கூடாது, இங்கு ஏன் பிறந்தோம் என்று அழுதே விட்டான் தான் கொண்டுவந்திருக்கும் அழுக்கான பரக்கத்ஸ்டோர் என்று எழுதிருக்கும் மஞ்சள்பையையும் அதுலே கூருடைந்த ஒரு பெண்சிலும், சிறு துகள்களாக உள்ள சில கல்லுக்குச்சிகளும் இரு���்பதை பார்த்து.\nஇவனுடைய தந்தை மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் ஆரம்பப்பள்ளியின் தலமையாசிரியர், எல்லாத்துலேயும் கண்டிப்பு நேரம் தவறாமை படிப்பு, குரான் ஓதுததல், இறைதொழ செல்லுதல், இப்படியாக... வீட்டிலேயிருந்து படித்துக்கொண்டிருக்கும்(படிப்பது மாதிரி நடிப்பது)வெளியில் விளையாடும் கிளித்தட்டு, கண்டுவிளையாட்டு, சில்லுக்கோடுகளால் போடும் கூக்குரலால் மனது எதிலேயுமே லயித்திருக்காது. இப்போதும் அதே மனநிலை நாம் ஏன் இங்கே பிறந்தோமென்று ஏனென்றால் வெளியே விளையாடும் பசங்களின் தந்தைகள் வெளிநாட்டில் உத்தியோகம். சிறுவயத்திற்கேயுரிய படிப்பு/ஓதுதல் தவிர அனைத்திலும் மனதுசெல்லும் அதுலே இவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள், இதுலே தொலைக்காட்சி/சினிமா பார்ப்பது. இதுமாதிரி தான் அனுபவிக்காத ஒவ்வொரு நிமிடமும் இதேமனநிலையில் இவனின் மனதும் அழுதது.\nபல வருடம் கழித்து வேலைக்காக அப்ளைசெய்து கடைசியில் இவனே வெளிநாட்டில் வேலைப்பார்க்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டான். அந்த வெளிநாட்டுவேலை, கைநிறைய சம்பளம், நினைத்தமாதிரி வாழ்க்கை என்ற மனநிலையின் வெளிப்பாடாக கூட இருக்கலாம். ஆனால், எவ்வளவுதான் சம்பாதித்தாலும் குடும்பத்தாருடனும், தெரு/ஊரு ஆட்களுடனும் மனசு ஏனோ ரொம்ப தூரம் தள்ளியிருப்பதுபோல்தான் தோன்றுகிறது, இதே இவனின் தந்தை குறைந்த சம்பளம் வாங்கினாலும் நிறைவான வாழ்க்கை, தன் மனைவியை விட்டு என்றும் பிரியாநிலை, மகன்/மகள், பேரன்/பேத்தியை விட்டு பிரியாமல் அவர்களின் சுக/துக்கத்தில் பங்கெடுத்து, குடும்பத்திலும் ஊரிலும் நடக்கும் அனைத்துவகையான சுக/துக்கத்திலும் பங்கெடுத்து, தன் வேலை நேரம் போக பொதுப்பணியில் தந்தை ஈடுபத்தி தன்னாலான சேவையை இந்த சமுதாயத்திற்காக செய்தது எல்லாம் இந்த உத்தியோகத்தினால் மட்டுமே சாத்தியம்.\nஇன்று எத்தனையோ வெளிநாட்டு வாழ்கைப்பற்றி கவிதைகள், சம்பவங்கள் படித்தும் பார்த்தும்கொண்டிருக்கிறோம், இதுலே தங்கை கல்யாணம், பெற்றோரை கவனிப்பது, தனக்கென்று ஒரு வீடு, ஏதாவது பிஸினெஸ் பண்ண கொஞ்சம் பணம் இப்படிபட்ட காரணத்திற்க்காக வெளிநாடு செல்ல கட்டாயப்படுத்தபடுகிறது, ஆனால் இதன்மூலம் மேற்சொன்னதை முழுமனதோடு நிறைவேற்றிரு���்கிறோமா அப்படியே நிறைவேற்றுவதற்கு தன் இளமை, தளர்ச்சி, நோய்கள்தான் மிச்சமிருக்கிறாது. ஒரு நாள் ரிடையர் என்ற ஒன்று பெறும்போது நல்ல கம்பெனியில் வேலைசெய்தால் கிராஜுவிட்டி என்ற பணம் கிடைக்கும், அதை வைத்து தனக்கு வைத்தியம் செய்யவே போதுமானதாக இருக்கும், தன் மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ கடைசிவரை நிரந்தரமாக ஒன்றுமே விட்டுவைக்கவில்லை.\nஇதுவே கவுரவம் பாராமல் உத்தியோகம் செய்த இவனின் தந்தையால் எல்லாமே நிறைவேறியது, தான் வேலையிலிருந்து ஓய்வுப்பெற்றாலும் தனக்கென்ற ஒரு வருமானம். இன்று தான் இறந்தாலும் அந்த ஓய்வூதிய வருமானத்தில் ஒரு பகுதி தன் மனைவிக்கு வருகிறது, அவர் மனைவிக்கூட யாரிடமும் எந்த வித பண உதவிக்கூட எதிர்ப்பாராமல் வாழ வழிவகை செய்கிறது அந்த உத்தியோகம்.\nஇன்று திரும்பிப்பார்கிறான் தன் பள்ளிக்கால வாழ்வை, இவர்களுக்கு மகனாகப்பிறந்ததுக்கு இறைவனுக்கு நன்றிக்கூறுபவனாக..\nவகை வாழ்க்கை , வேலை\nவெளிநாட்டு வாழ்க்கை பற்றிச் சரியாகச் சொல்கிறீர்கள் அபு.\nகஞ்சியாய்க் குடிச்சாலும் ஊர்லேயே குடிம்பத்தோடு இருக்கிற சந்தோஷமும் நின்மதியும் வெளிநாட்டில் கிடைக்கப்போறதில்லை.\nஇக்கரைக்கு அக்கரை பச்சையாக தெரிகிறதே...\nஇல்லாததற்கு தான் மனம் ஏங்கும்.\nஆனால் எல்லோருக்கும் அரசு உத்தியோகம் கிடைப்பதில்லை.\nஅப்படியே நம் தெருவில் நடந்த காட்சியை கொண்டு வந்துவிட்டாய்...\nஆனால் கடைசி வரி தான் நெருடலாய்\nஎன்ன பண்ணுறது எல்லாம் நேரம் ..\nநல்ல பகிர்வு. கடைசி வரி நியாயம் பெற்றொற்களுக்கு உரிய மரியாதையை தருகிறது. வாழ்த்துக்கள்\nஅருமையான நினைவலைகள் அபு அஃப்ஸர், அந்த பசுமையான நினைவுகள் எப்போதும் நமக்கு ஒரு மகிழ்ச்சியை தரும்.\nநான் உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nகிரிக்கெட் - தொடர்பதிவு ...\nவெளிநாட்டு வாழ்க்கையை வருந்தி வரிகள் பிறந்திருக்கிறது.. அருமை.\nகாஸ்மோபாலிடன் வாழ்க்கை முறையில் அவரவர் இடத்தில் இருக்க முடியாதபடி இருக்கிறது. :(\nகுடும்பத்தோரு இங்கு இருக்கும் அளவுக்காவது நம் நிலையை இறைவன் மேம்படுத்தித் தந்தானே என்று மன நிறைவு கொள்ள வேண்டியதுதான்.\nஅதிக சம்பாத்தியம் இருப்பதால் உற்றோருக்கும், மற்றோருக்கும் நிறைவாய் உதவ முடிகிறதே எனவும் நினைக்கலாம்.\nஉங்களோட வலிய புரிஞ்சுக்க முடியுது\nஇதைப் படித்து உண்மையிலேயே நான் ரொம்பவே கிளர்ச்சியடைந்தேன். காரணம் நான் படிக்கும் போது சில நேரங்களில் தந்தையை அழைத்து வா என்பார்கள் என் நண்பர்களிடம். அடுத்த நாள் அவர்களின் அம்மா வந்து கூனிக்குருகி நிற்பார்கள். அப்போதே தெரிந்துகொண்டேன் வித்தியாசத்தை. அதை அப்படியே பிரதிபலித்து இருக்கிறீர்கள். அருமை\nபல விதமான வேதனைகளின் ஒன்று வெளிநாட்டில் வேலை செய்வதும். ஒரு நல்லது / கெட்டது கிடையது, உறவுகள் இல்லை, பண்டிகைகள் இல்லை. பணம் மட்டும் உண்டு.\nமிக நன்றாக எழுதியிருக்கின்றீர்கள் அபு.\nஅன்புடன் மலிக்கா 01 March, 2010 07:47\nவாழ்க்கையில் நிச்சயம் எதோ ஒன்றை ஒன்றுக்காக பிரிகிறோம் அல்லது இழக்கிறோம்.\nஇதை மாற்றியமைக்க முயன்றும் முடியாமல் சிலநேரம் தவிக்கிறோம்.\nஅலசல் வலியோட கூடிய உண்மை.......\nஆரம்பத்தில் வரும்போது சில காரணங்களுக்காக வெளி நாடு வருகிறோம், கால ஓட்டத்தில் தேவைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது, என்ன செய்வது, கிடைத்தவற்றில் இன்புற வேண்டும், அல்லது சரியான திட்டமிடலுடன் மாற்று வழிகளை யோசிக்க வேண்டும் (இந்த அறிவுரை எனக்கும் சேர்த்து தான்)\nஒரு நல்ல பதிவை இத்தனை நாள் மிஸ் செய்துவிட்டேன் என்ற வருத்தம் மேலிடுகிறது.\nஜிசாட்டில் நீங்கள் எனக்கு சொல்லும் விஷயங்களை அற்புதமாக பதிவாக்கியிருக்கிறீர்கள்.\nஇதை படிக்கையில் ஏதோ மனதில் வலி\nபிரியமுடன் பிரபு 07 April, 2010 04:03\nஆனால், எவ்வளவுதான் சம்பாதித்தாலும் குடும்பத்தாருடனும், தெரு/ஊரு ஆட்களுடனும் மனசு ஏனோ ரொம்ப தூரம் தள்ளியிருப்பதுபோல்தான் தோன்றுகிறது, இதே இவனின் தந்தை குறைந்த சம்பளம் வாங்கினாலும் நிறைவான வாழ்க்கை, தன் மனைவியை விட்டு என்றும் பிரியாநிலை, மகன்/மகள், பேரன்/பேத்தியை விட்டு பிரியாமல் அவர்களின் சுக/துக்கத்தில் பங்கெடுத்து, குடும்பத்திலும் ஊரிலும் நடக்கும் அனைத்துவகையான சுக/துக்கத்திலும் பங்கெடுத்து\nநட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்\nநன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி\nஎன்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்\nநட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..\nஎன் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்\nநான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே\nபிரபஞ்ச தோற்றம் - பகுதி 2 - பிரபஞ்ச தோற்றம் பற்றி பெருவெடிப்பு மற்றும் அதன் பின்னான விளைவுகள் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன், ஆனாலும் படைப்புவாத கொள்கையில் நம்பிக்கையுடைய மதவாதிகளின்...\nவணக்க்ம - வணக்கம். அறிஞ்சவங்க தெரிஞ்சவங்க புரிஞ்சவங்க புரியாதவங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா ரொம்ப நாளா .....மாசமா ....இல்லல்ல.. ரொம்ப வருஷமா பூட்டிக்கிடந்த வீடு ...\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி - தேனியில் இறங்கிய மாத்திரத்தில் நண்பர் ராஜனுக்கு போன் செய்தேன். எனக்கு அறை புக் செய்திருப்பதாகவும் குளிச்சிட்டு ரெடியா இருங்க.. கீழே ஓட்டல்ல ஏதும் சாப்பிடாத...\n - தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஒரு வசனகர்த்தாவின் பெயரை டைட்டிலில் கண்டதுமே, ஒரு சூப்பர் ஸ்டாருக்கான ஆரவாரம் திரையரங்கங்களில் எழுந்ததென்றால், அது ‘மு.கருணாந...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு - *“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு - *“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு* துக்ளக் இதழ் வி.வி.ஐ.பி நே...\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ... - *கொசுறு செய்திகள்* இரண்டாவதாக மகன் பிறந்திருக்கிறான் தணிக் பிரகாஷ் என்று பெயர் சூட்டியுள்ளோம், மூத்தமகன் தாசபிரகாஷ் யூகேஜி படிக்கிறார், மனைவி அரசு மருத்த...\n - மயக்கத்தில் பல வகை உண்டு. காதல் மயக்கம், இசை மயக்கம், இயற்கை மீது மயக்கம், புத்தக வாசிப்பில் மயக்கம் போன்ற மனம் சார்ந்த மயக்கங்கள் வாழ்க்கையை ரசிப்பதற்கு ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\nஏதுமற்ற காலத்தில் சினிமா - *ரொம்ப நாள்ன்னு எல்லாம் சொல்ல முடியாது .... ரொம்ப வருஷம் கழிச்சு பிரின்ஸ் ��கேஷ்பாபு & முருகதாஸோட ஸ்பைடர் படத்துக்கு FDFS போறேன். கடைசியா இப்புடி முத நாள்...\n:: வானம் உன் வசப்படும் ::\nடாக்டர். அனிதா M.B.B.S - கடந்த ஒரு வார காலமாக பத்திரிக்கைகளிலும், சமூக வலைத்தளங்களிலும், இன்னும் பல ஊடகங்களிலும் அந்தத் தங்கையின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் சில நொடிகள் விழிகள்...\nமன்னித்துவிடு மகனே - [image: No automatic alt text available.] தாய்மையற்ற எனக்கு தலைமகனாய் வந்தவனே நான்குகால் நாய்மகனே நல்லுள்ளம் கொண்டவனே... குட்டியாய் நீ இருந்தாய் குதூகலம் ...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல் - நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை ஓடும், மரணம் எப்...\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல் - கவிஞர்.நிலாரசிகனின் மிகுபுனைவு கவிதைகள் கொண்ட தொகுப்பான \"மீன்கள் துள்ளும் நிசி\" கவிதைநூல் தற்பொழுது அமேசானின் கிண்டில் மின்னூல் வடிவில் வெளியாகி இருக்கி...\n - அதீதத்தில் - அழகான உலகம் அன்பான மனிதர்கள் சில தீயவர்கள் பார்த்து இரு பாப்பா என்று சொல்ல ஆசை...என் சொல்வேன்அக்கம் பக்கம் பழகாதே அசுரர்கள் உண்டு என்றாஅக்கம் பக்கம் பழகாதே அசுரர்கள் உண்டு என்றா\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nவந்துட்டேன்னு சொல்லு :) - யாராவது இருக்கீங்களா ரொம்ப நாள் ஆச்சு இந்த பக்கம் வந்து 😢 Be Cool Stay Cool\nஉயர் பாதுகாப்பு வலயம் - யோகேஸ்வரி அன்று அவசரமாகவே எழும்பி இருந்தாள். தன்னிடம் இருந்த ஒரே ஒரு புடவையையும் இன்றைக்கு உடுத்தவேன்டுமென்று நேற்றுதான் துவைத்துப்போட்டிருந்தாள்.வழம...\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம் - பிறமொழி இலக்கியங்களையும் படைப்புகளையும் , நம் ரசனையோடு ஒன்றிணைத்து செல்வதற்கான வாய்ப்பு , நல்ல மொழிபெயர்ப்பு நூல்களுக்கு உண்டு. அவ்வகையில் , மலையாள நாவலாகி...\nகோழிக்குஞ்சு - சிறு வயதிலிருந்தே கோழிக்குஞ்சுகள் என்றாலே கொள்ளைப்பிரியம் எனக்கு. கிராமத்தில் எனது வீடு தோட்டத்துடன் சேர்ந்தே இருக்கும். அதனாலேயே, அம்மா நிறைய கோழிக்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\n - ஆண்டுக்குஆண்டு தங்கநகை விற்பனை அதிகரிப்பு.. ஆனால் நகைத்தொழில் மாபெரும் நசிவு... ஆனால் நகைத்தொழில் மாபெரும் நசிவு... பொற்கொல்லர் சயனைடு சுவைத்து குடும்பத்துடன் தற்கொலை என்ற செய்திகளும...\nமேகங்கள் கலைந்த போது .. - ''ஹாப்பி மதெர்ஸ் டே திவ்யா '', அந்தப் பக்கம் தொலை பேசியில் என் கணவர் எனக்கு வாழ்த்துச் சொல்கிறார். அவரது வியாபார அலுவலாக, இரண்டு நாள் முன்பு தான் அவர் ஜ...\nShame on you JEMO - கடைசியாக ஒரு இஸ்லாமிய திருமணத்திற்கு நாம் எப்போது அழைக்கப்பட்டிருக்கிறோம் கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார் கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார்\nமழையே....நலமில்லை.....நாங்கள்... - கையில் தீப்பந்தம் எடுத்து நேற்று தொலைந்த ஆறு தேடித் தேடி...... இனி எப்படி மழை வரும் என்பதில் கவலை கொண்டு திரிந்த காலம் உண்டு...... துண்டு துண்டாகத் தனித் த...\nவட இந்தியா - 1 - மணி மாலை ஆறு நாற்பது. சிம்லா மால் ரோட்டிலுள்ள அறையிலிருந்து வெளியேறி நடந்தேன். நன்கு இருட்டிவிட்ட காட்டுக்குள் ஊர் இருப்பது போல தெருவெங்கும் இருள் அடர்ந்...\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி - எனக்கு இயக்குனர் சுகுமாரின் திரைப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். தன் எழுத்தில் ஏதோ ஒரு மேஜிக்கை வைத்துக் கொண்டிருப்பவர் அவர். ஊருக்கே பிடித்த ’ஆர்யா’ ...\n\" \"சாரிமா... ப்ளீஸ் என்ன ஃபோர்ஸ் பண்ணாத...\" \"உன்ன ரொம்ப எதிப்பார்க்கிறாங்க...\" \"அம்மா நாந்தான் அப்போவே சொல்லிட்டேனே எனக்கு என் வேல தான் முக்க...\nநீ நிரம்பிய உலகமும் நம் மனிதர்களும் - *சென்னை நகரின் ஒடுங்கிய மூலையில் அந்த பேருந்து நிலையம் இருந்தது. பாரிமுனைக்குச் செல்ல வேண்டுமென்றால் 116 ஆம் நம்பர் பேருந்துக்காக காத்திருக்க ...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\nஅப்பா...அப்பா... - கவியாய் எனைப் பிரசவித்த என் குழந்தை... தன் பெயரையே என் கவிக்குப் பெயராக்கிய என் அப்பாக் குழந்தை... பறையோசையின��� அதிர்விலும் உறங்குகிறது இறுதிக் கவிதைக்...\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nநிலா அது வானத்து மேல\nவலைப்பயணம் - அன்புள்ள வலைப்பதிவு நண்பர்களுக்கு, பலவித வாழ்க்கைப் பயணங்களுக்கு மத்தியில், இறைவனின் நாட்டப்படி, உங்களின் அனபினாலும் அரவணைப்பினாலும் மீண்டும் என் வலைப்பய...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள் - *நோய்க்குறிகள்* *சாதாரண சளி* *பன்றிக்காய்ச்சல்* * .* *காய்ச்சல்* காய்ச்சல் பெரும்பாலும் குறைவு. 80% காய்ச்சல் இருக்கும். 100 டிகிரிக்குமேல் காய்ச்சல் 3-4 நா...\nஅட்சயம் - எத்தனை இட்டாலும் நிறையாத பாத்திரமொன்றில் உன் அன்பையெல்லாம் சேமித்துக்கொண்டிருக்கிறேன்... பாத்திரத்தில் இட்ட நுண்துளையாய் நின் கோபதாபங்கள்... ததும்பி ...\nஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ள தமிழ் பிராமணாளின் அழுகுரல் - கத்திரி கேசாத்ரி -\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க.... - \"நீங்க உங்க வியாபாரத்துக்கு லோன் கூட அப்ளை பண்ணலாமே\" \"நீங்க உங்க வியாபாரத்துக்கு லோன் கூட அப்ளை பண்ணலாமே\" \"இல்லை சார், நாங்க முஸ்லிம்ஸ். நாங்க வட்டி கட்ட கூ...\nஇந்த இரவு.. - எதிர்ப்படும் ஏதோவொரு சம்பவம் போல் அத்துனை எளிதாய் கடந்துவிடப்போவதில்லை இந்த இரவு.. மாறாக இதயத்தின் அடிவேர் வரைநிதானமாய் ஊடுருவ ஆரம்பித்து சாத்தியமில்லா இ...\n (பள்ளிக்கூட நினைவுகள்..) - ( நீண்ட நாட்களுக்குப் பின் வலைப்பூவில் மீண்டும்.... இம் முறை என் நினைவலைகளுடன்...) 8வது வகுப்பு வரை, நான் படிச்ச பள்ளி ஒரு Co-Education பள...\nநம்ம ஊர் போலீஸ் - திடீரென்று எதிர் பாராத விதமாக எனக்கு ஒரு கொலைமிரட்டல். என்னை மட்டும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி இருந்தாலும் பரவாயில்லை, எங்கள் வீட்டில் இருக்கும் ...\nஎனது கைவரிசையில் - நண்பர்களே இது எல்லாம் நான் போட்ட கோலம் . கோலம் எப்படி இருக்கு , நீங்க எம்புட்டு மார்க் போடுவீங்க நீங்க போட்ற மார்கள தான் நீங்க என் மேல எம்புட்டு ...\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free - இந்த வலை பக்கத்தில் பதிவு எழுதி பல நாட்கள் ஆகிவிட்டது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்ல்லே. (இங்க பார்ரா). அதுவும் தொழில்நுட்ப்ப பதிவெழுதி சில வருடங்...\n- *விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழ��்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 20...\nசைக்கிள் ரிப்பேரிங் - சைக்கிள் ரிப்பேரிங் ஷாப் பேரெல்லாம் கூட முடிவெடுத்தாச்சு ஆனா படிச்ச டிப்ளமோ படிப்புக்கு இது கொஞ்சம் கவுரதையா இல்லியேடான்னு நட்பு வட்டத்தில நாசூக்கா சொன்ன...\nஎன் காதல் சொல்ல தேவை இல்லை - நீங்கள் காதல் கொண்டதுண்டா உங்களை யாரேனும் காதலித்தது உண்டா வெள்ளை உடையில் உங்கள் காதல் வலம் வர தூரம் சென்று ரசித்தது உண்டா கண்கள் பார்க்கும் முன் உங்கள் ...\nசமுத்ர குறிப்புகள் - சாத்தானின் அருள் பெற்றவன் ஜெல்லியாய் உறங்கும் ஊமைக்கடலை நான்காய் மடித்து விழுங்குவான் பெருங்காட்டுத் தீயாய் கனற்றும் உதரவிதானம் தணிய தேவதைகளும் கடவுளரு...\nநினைவெல்லாம் நிவேதா - 7 - ”மொதல்ல நான் கேட்ட டீடெய்ல்ஸக் கொண்டு வந்தியா” என்றான் கணேஷ். “நீங்க சொன்னது சரிதான் பாஸ். நிவேதா ஹெல்த் கேர் ஹாஸ்பிட்டலில், சைக்கியாட்ரிஸ்ட்டை கன்சல்ட் ப...\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு - *பொழுது போகாத நேரத்திலே - *பொழுது போகாத நேரத்திலே* என்ன... இன்னைக்கு ரொம்ப ப்ரீயா இருக்கற மாதிரி இருக்கு* என்ன... இன்னைக்கு ரொம்ப ப்ரீயா இருக்கற மாதிரி இருக்கு மாதிரி இல்லே நிஜமாவே ப்ரீயாதான் இருக்கோம். ம்...ம்...ம்... யாராவது சிக்க...\n - இணைய நட்புகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் இந்நன்னாளில் தங்களும், தங்கள் குடும்பமும், சுற்றத்தாரும் எல்லா நலமும் வளமும் பெற்...\nபரவசம் - சின்ன சின்ன அடி எடுத்து நடக்கையில் சிவந்திடும் உன் பதத்தின் அழகை கண்டு நிறமிழந்து விடுகின்றது என் கவலைகள் ... ம்மா என்று நீ அழைத்திடும் அந்த ஒற்றை சொல...\nஎத்தனை வசீகரம் அந்த கண்களில்... -\nமணல்வீடு... - உடைந்துவிடக்கூடியதல்ல நாங்கள் கட்டிய மணல்வீடு இது எங்கள் மனங்களால் கட்டியது... விடுமுறை முடிந்து வீடு திரும்பும்போது இதன் நினைவு கோட்டைகளை எடுத்துச்சென்று ...\nநீண்ட மாதங்களுக்கு பின் - கிட்டதட்ட 1-1/2 வருடங்களுக்கு பிறகு இதே முகவரி adiraijamal.blogspot.com கிடைத்துள்ளது, அதன் ஃபாலோயர்ஸ்களுடன் ...\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats) - <<>> ஓவன்ல வச்ச சப்பாத்தியை, 1 நொடிக்கு முன்னாடி நிறுத்திட்டேன். - வெடிகுண்டை டெப்பூஸ் செய்த திருப்தி. # விசயகாந்தோமேனியா <<>> புது செல்போன் வாங்கிய...\n - இரசிக்கம் பழகிவிட்டோம் தொட்டி மீண்களையும் - சவப் பெட்டி மீனவனையும். ** 'சூரியனின் உதயத்தில் கடல் செந்நிறமாய் மின்னுகிறது' இல்லை அது மாயை நன்கு உற்றுப் பாரு...\nநான்-விஜய்-காவலன்-தியேட்டர்-தலைவலி. - 1.இந்த பதிவு விஜய் ரசிகர்களை தாக்கியோ அல்லது அஜித்,சூர்யா ரசிகர்களை உயர்த்தி பேசவேண்டும் என்று நினைத்தோ எழுதவில்லை. 2.இது கற்பனைக்கதை அல்ல முழுக்க முழுக்க ...\nகோபல்ல கிராமம் - எங்கோ பிறந்து கால மாற்றத்தால் எங்கோ வாழ நேரிடும் அனைவருக்குமே ஒரு முன்கதை சுருக்கமுண்டு. ஒரு மனிதருக்கே இது போன்ற அழியா நினைவுத்தடங்கள் உண்டென்றால் ஒரு க...\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி - மடிப்பாக்கம், ஐயப்பா நகர் ஏரி - ஐயோ ... அப்பா... என சொல்ல வச்சுடும் போலிருக்கு. சற்றே பரந்து விரிந்த ஏரி. ஐயப்பா நகர், கார்த்திகேயபுரம் பகுதிகளில் நிலத்தடி...\nஎந்திரனை கலாய்க்கும் எமது புதிய முயற்சி - சந்திரன்.. - முதல்ல நான் உங்களிடம் sorry கேட்டுக்கொள்கிறேன்...ஏன்னா நீங்கள் நினைக்கக்கூடும்..என்னடா இவன் இருந்துட்டு எப்போதாவது ஒரு போஸ்ட்டா போடுகிறான்னு... சில பல முக...\n - எங்கோ ஆட்டோ சத்தம் கேட்டு கண் விழித்தேன். தலை விண்ணென்று வலித்தது. இரவு லேட்டாக தூங்கியதின் விளைவு. தலையை லேசாக திருப்பி, நைட் ஸ்டாண்டில் இருந்த செல்ஃபோனை ...\nகலைடாஸ்கோப் - *பாலைவன வெப்பம்* சூடு என்றால் அப்படி ஒரு சூடு, சென்ற வாரம் தொடங்கிய வெப்பம் இன்னும் தொடர்கிறது. 53, 55 என இப்படி சர்வ சாதாரணமாக மெர்க்குரி அளவு சென்று கொண்...\nகாணாத போன பாண்டி வன்ட்டேன்பா - *உஸ்ஸ் யப்பா அல்லா தோஸ்தும் , * *இந்த பாண்டிக்கு * *மன்னாப்பு குட்துடுங்கோ தலீவா * *பெப்ரவரி, மாசம் உங்க அல்லாருகிட்டியும் இருந்து , * *சொல்லிக்க...\nஎரிமலையும் மனக்குமுறலும் - ஐஸ்லாந்து எரிமலையின் புண்ணியத்தால், தேதி கூடத் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்த நாட்களின் நடுவில் இந்த வாரம் மட்டும் கொஞ்சம் ஓய்வு. நேற்றைய தினம் 'Munich'லிரு...\n - ஒரு பொது அறிவிப்பு - இதுவரையில் நாமக்கல் சிபி என்ற பெயருடன் பிதற்றல்கள், மனமும் நினைவும், கலாய்த்தல் திணை போற வலைப்பூக்களில் எழுதிக் கொண்டிருந்த நான் இன்று முதல் என்.ஆர்.சிபி எ...\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது - *நண்பர்கள் அனைவருக்கும் ஓர் நற்செய்தி. இப்போ அப்போன்னு சொல்லி ஒரு மாசமா ஊருக்கு போறதுக்கு தயாராகிக்கிட்டு இருக்கேன். ஒரு வழியா தேதி முடிவு பண்ணிய...\nமூக்குத்தி எ��ுக்கு.. - அந்தகாலத்துல பலரும் தவறாம மூக்கு காதுன்னு குத்திக்குவாங்களே.. மூக்கு குத்திக்கிறது எதுக்குயா.. (ஏதோ படத்துல / பல படங்கள்ல நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்கூட,...\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால் - தமிழ் திரை உலகிலே இருக்கிற காதல், மோதல், விறுவிறுப்பு, சண்டை , வில்லன், குத்து பட்டு இப்படிப்பட்ட பல பரிமாணங்களை கொண்டு பதிவர்கள் பற்றி படம் எடுத்தால் எப்ப...\n - என் கனவுகளின் கதாநாயகனே காதலின் சின்னம் தாஜ்மகாலில் நடுநிசியில் என்னுடன் கை கோர்த்தவனே காதலின் சின்னம் தாஜ்மகாலில் நடுநிசியில் என்னுடன் கை கோர்த்தவனே யமுனையின் தண்ணீர் வற்றாமல் ஓடும் அழகை ரசிக்க வைத்தவனே...\nஸ்ப்பாஆஆஆ.... - காலேஜ்ல சேர்ந்ததும் சேர்ந்தாச்சு.. கணனி பக்கமே வரமுடியல... நானும் எவ்வளவு நாள் தான் வராம இருக்கிறது.. அதான் கிளம்பியாச்சு.. :-) இரண்டு வாரத்துக்கு முன்னால ந...\nஅயல் நாட்டு அகதிகள் - டாலருக்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கி கிடக்கும் மீன் குஞ்சுகள் பண்டிகை நாட்களில் குடும்பதோடு குதூகலிக்க முடியாமல...\nநட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா - ஒன்பதரை மணி காலேஜிக்கு ஒவ்வொருத்தனா கெளம்பும் போது ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான் ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்... அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ அரை கு...\n650 பவுண்ட் எடையிலிருந்து குறைத்து அழகிய உடல் பெற்றவர் - நம்மால் நம்ப முடியவில்லை நாம் ஒவ்வொருவரும் உடல் எடை குறைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் முடியவில்லை. இவர் எவ்வளவு எடை குறைத்துள்ளார் என்பதைப் பார...\n - அப்பப்போ லீவ் போட்டுட்டு இருக்கேன்னு என் தம்பி கார்த்திக்கும்,Honey Roseம் இந்த என்னைப் பற்றிய பதிவுக்கு டேக் பண்ணி விட்டுட்டாங்க.. சரி உங்க விதிய மாத்த ...\nநடைபாதை மனிதர்கள் - பூமிக்குள்ளே இயங்கிடும் இது ஒரு தனி உலகம் இப்படியும் வாழ முடியுமென்று வாழ்வியல் முறையையே மாற்றிக் காட்டியவர்கள் இப்படியும் வாழ முடியுமென்று வாழ்வியல் முறையையே மாற்றிக் காட்டியவர்கள் இன்னமும் வறுமையின் 'மை' யிலேயே நின்றுக...\nஇளைய தமிழகத்தில் இணைய இருபது காரணங்கள்... - உங்களுக்காக சில கேள்விகள்.... - உங்களுக்காக சில கேள்விகள்.... ஒவ்வொன்றிற்கும் ஆம் , இல்லை என்று பதில் சொல்லிக்கொண்டே கீ��ே வாருங்கள். 1. நீங்கள் சமுதாயத்தின் மேல் அக்கறையுள்ளவரா ஒவ்வொன்றிற்கும் ஆம் , இல்லை என்று பதில் சொல்லிக்கொண்டே கீழே வாருங்கள். 1. நீங்கள் சமுதாயத்தின் மேல் அக்கறையுள்ளவரா\nகுழந்தைகளும் தொலைக்காட்சியும் - பெற்றோர்களே உண்மையில் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது அக்கறையுள்ளவர்களா உண்மையில் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது அக்கறையுள்ளவர்களா … படியுங்கள். குழந்தையிடம் தொலைக்காட்சியின் ஆதிக்கம் மற்றும் விபரீதம் பற்றிய ஒர...\nஅழிக்கப்படாத நினைவுகள்.. - என் துப்பட்டா நுனியில்.. என் கணிணி திரையில்.. புத்தக இடுக்குகளில்.. சுவரின் வடுக்களில்.. நாட்குறிப்பின் ஒரு தேதியில்.. சில வேலைகளில் கண்ணாடி வளையல்களில்.....\n - தாவணி ஊர்வலத்தில் முதன்முறை ஒற்றை தேவதையாய் நீ வந்திருந்த ஓர் விடுமுறை நாளில் எனைக் கண்டவுடன் உன் கால் கட்டைவிரலால் தரையில் வடித்த அரைவட்ட வெட்கம்... படிப்...\nஅவனுக்குள் நீயும் நானும்.... மற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.dinamalar.com/entertainment-tamil-news/66610/tamil-cinema-latest-gossip/CineGossips.htm", "date_download": "2018-10-17T01:30:19Z", "digest": "sha1:7YJNXJK6TBWAPD3JLXGWKVS7EAUWM6IV", "length": 9148, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இயக்குநரின் அலட்டல்..! - CineGossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர் | அப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன் | ராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார் | தமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை | என் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல் | முன்பே புகார் தந்தால் நடவடிக்கை: விஷால் | மீண்டும் போலீஸ் கதையில் விஷ்ணு விஷால் | தமன்னாவை வாழ்த்தி அனுப்பி வைத்த ஏ.எல்.விஜய் | கீர்த்தி சுரேஷை மிரட்டிய வரலட்சுமி | பாகுபலி-2விற்கு அடுத்த இடத்தை பிடித்த சர்கார்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅண்மையில் நீராய் கொட்டிய படத்திற்கு ஏகப்பட்ட பாராட்டுகள். அந்தப்பாராட்டே அப்படத்தின் இயக்குநருக்கு தலைக்கனத்தை ஏற்படுத்திவிட்டதாக படக்குழுவினரே வருத்தப்படுகின்றனர். பிரபல பத்திரிகை அவருக்கு விருது வழங்கி கௌரவித்தது. அதை கிண்டல் பண்ணி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதுமட்டுமல்ல, தனக்கு வாழ்��்கை கொடுத்த தயாரிப்பு நிறுவனத்தையும் நண்பர்கள் வட்டாரத்தில் திட்டுகிறாராம். எல்லாவற்றுக்கும் மேலாக, ஹீரோக்கள் என்னைத்தேடி வந்து கதை கேட்க வேண்டும், நான் அவர்களைத் தேடிப்போக மாட்டேன் என்கிறாராம். ஒரு படத்தை இயக்கிய நிலையிலேயே இப்படியா என்று அதிர்ச்சியடைகின்றனர் திரையுலகினர்.\nமிரட்டும் நடிகை நோ செண்டிமெண்ட், ஒன்லி அக்ரிமெண்ட்\nகவலைப்படாதே அருண் பிரபு சினி உலகம் கூத்து அடிக்கும் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள்வி\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nமேலும் சினி வதந்தி »\nசம்பளத்தை உயர்த்தி வாய்ப்புகளை இழந்தார்\nசாமி மனது வைத்தால் தான் வருமாம்\nசிவபுத்திரனுக்கு எதிராக சீவிவிடுவது யார்\nஒரே வீட்டில் காதல் செய்யும் ஜோடி\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசக்சஸ் மீட்டும், சம்பள பாக்கியும்\nஅரசியலுக்கு பூஜை போடும் நடிகை\nபெண் பேயைக் காட்ட தடை போட்ட தயாரிப்பாளர்\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://oosi.blogspot.com/2006/06/ginger-chicken-gravy.html", "date_download": "2018-10-17T00:28:28Z", "digest": "sha1:IP2WMGCSXQRKZXYIO3PQIF6X4YVRNFNJ", "length": 1807, "nlines": 30, "source_domain": "oosi.blogspot.com", "title": "ஊசி aka pin: எங்க வீட்டில் இன்று Ginger Chicken Gravy About Tamil, Tamil Nadu, News, Current Affairs, South India, Tamil Recipes, Tamil Movies etc", "raw_content": "\nஇங்கே தமிழ், தமிழ்நாடு, அரசியல், சினிமா மற்றும் பல அலசப்படும்.\nஎங்க வீட்டில் இன்று Ginger Chicken Gravy\nவலையில் தேடி பிடித்ததில் கிடைத்தது இந்த Ginger Chicken Gravy Recipe ...\nஅதில் சொல்லியிருப்பது போலவே ஒரு இரவு முழுவதும் Marinate செய்து , இஞ்சி கொஞ்சம் அதிகமாகவே சேர்த்து சமைத்து பாருங்கள்....சூப்பரோ சூப்பர் சுவை...\nTV க்கு வருகிறது License முறை \nChennai யில் இருந்து பறக்கும் Flights ....\nThuqlaq Cartoon - இட ஒதுக்கீடு பிரச்சனை\nஇட ஒதுக்கீடு : Anna university முன்னாள் து. வேந்தர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://tamil.theneotv.com/bigboss-julie-wish-to-act-with-ajith.html", "date_download": "2018-10-17T01:58:23Z", "digest": "sha1:UMLZWZFLDWMNZERY5G3IFPU7WDIK5PCG", "length": 9445, "nlines": 167, "source_domain": "tamil.theneotv.com", "title": "Bigboss julie: Wish to act with ajith | TheNeoTV Tamil", "raw_content": "\nகாவலர்களை கத்தியை காட்டி துரத்தி சென்ற ரவுடி கும்பல்\nகோலாகலமாக களைகட்டிய திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா\n2 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் KFJ நகைக் கடை அதிபர் கைது\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை நியாயமற்றது —தந்தையை இழந்த மகன்\nபெரியார் சிலையை சேதப்படுத்திய செங்கல் சூளை அதிபர் கைது\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nஉயிருடன் நடமாடும் தலை துண்டிக்கப்பட்ட அதிசய கோழி\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Videos Funny Videos ‘தல’ கூட நடிக்க ஆசை: பிக்பாஸ் ஜூலி\n‘தல’ கூட நடிக்க ஆசை: பிக்பாஸ் ஜூலி\nஓவியாவை கண்டிப்பாக சந்திப்பேன் – பிக் பாஸ் ஆரவ்வின் பர்சனல் வீடியோ\nபிக் பாஸ் வீட்டிற்கு திரும்பிச் செல்ல மாட்டேன்: ஓவியா\nபிக் பாஸ்: நச்சென்று டீவீட்டிய ஸ்ரீப்ரியா\nPrevious article‘ஜூங்கா’ வில் விஜய் சேதுபதியின் நியூ லுக்\nNext articleசுட்டிப் பெண் ப்ரத்துவின் டப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://templesofimportances.blogspot.com/2014/04/muruga-naayanmaar.html", "date_download": "2018-10-17T02:02:22Z", "digest": "sha1:GPCN6WHMK6RS7HPQIJCAZ3NFS2G6J65X", "length": 10841, "nlines": 137, "source_domain": "templesofimportances.blogspot.com", "title": "SPECIAL KOVILKAL: MURUGA NAAYANMAAR", "raw_content": "\nதிருப்புகலூர் தெய்வமணம் கமழும் பழம் பெரும் திருத்தலம் இத்தலத்திலுள்ள சிவன் கோயிலுக்கு வர்த்தமானேச்சுரம் என்ற�� பெயர். இத்தலத்தில், அந்தணர் குலத்தில் முருகனார் என்னும் சிவத்தொண்டர் தோன்றினார். முருகனார் இளமை முதற்கொண்டே இறைவனின் பாதகமலங்களில் மிகுந்த பற்றுடையவராய் வாழ்ந்து வந்தார் இத்தலத்திலுள்ள சிவன் கோயிலுக்கு வர்த்தமானேச்சுரம் என்று பெயர். இத்தலத்தில், அந்தணர் குலத்தில் முருகனார் என்னும் சிவத்தொண்டர் தோன்றினார். முருகனார் இளமை முதற்கொண்டே இறைவனின் பாதகமலங்களில் மிகுந்த பற்றுடையவராய் வாழ்ந்து வந்தார் பேரின்ப வீட்டிற்குப் போக வேண்டிய பேறு பரமனின் திருத்தொண்டின் மூலம்தான் கிட்டும் என்ற பக்தி மார்க்கத்தை உணர்ந்திருந்தார் முருகனார். எந்நேரமும் அம்பலத்தரசரையும் அவர் தம் அடியார்களையும் போற்றி வணங்கி வந்தார் முருகனார். தேவார திருப்பதிகத்தினை ஓதுவார். ஐந்தெழுத்து மணிவாசகத்தை இடையறாது உச்சிரிப்பார். இத்தகைய சிறந்த சிவபக்தியுடைய முருக நாயனார் இறைவனுக்கு நறுமலர்களைப் பறித்து மலர்மாலை தொடுக்கும் புண்ணிய கைங்கரியத்தைச் செய்து வந்தார். முருகநாயனார் தினந்தோறும் கோழி கூவத் துயிலெழுவார். தூயநீரில் மூழ்குவார். திருவெண்ணீற்றை மேனியில் ஒளியுறப் பூசிக் கொள்வார். மலர்வனம் செல்வார். மலர்கின்ற பருவத்திலுள்ள மந்தாரம், கொன்றை, செண்பகம் முதலிய கோட்டுப் பூக்களையும், நந்தியவர்த்தம், அலரி, முல்லை, சம்பங்கி, சாதி முதலிய கொடி பூக்களையும், தாமரை, நீலோற்பவம், செங்கழுநீர் முதலிய நீர்ப்பூக்களையும் வகை வகையாகப் பிரித்தெடுத்து வெவ்வேறாகக் கூடைகளில் போட்டுக் கொள்வார்.\nஇவ்வாறு பறிக்கப்பட்ட வகை வகையான தூய திருநறுமலர்களைக் கொண்டு, கோவை மாலை, இண்டை மாலை, பக்தி மாலை, கொண்டை மாலை, சர மாலை, தொங்கல் மாலை என்று பல்வேறு விதமான மாலைகளாகத் தொடுப்பார். வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்குப்ப பூமாலையாம், பாமாலை சாத்தி அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார். அரனாரிடம் அளவற்ற பக்தி பூண்டுள்ள முருகநாயனார் சிவன் அடியார்களுக்காகச் சிறந்த மடம் ஒன்றைக் கட்டுவித்தார். முருகநாயனாரின் திருமடத்திற்கு திருஞான சம்பந்தர், அப்பர் சுவாமிகள், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் போன்ற சைவ சண்மார்க்கத் தொண்டர்கள் எழுந்தருளியுள்ளார்கள். அவர்கள் முருகநாயனா���ின் அன்பிற்கினிய நண்பர்களாகவும் மாறினர். இறுதியில் திருநெல்லூரில் நடந்த திருஞானசம்பந்தரின் பெருமணத்திலே கலந்துகொள்ளச் சென்ற முருக நாயனார், இறைவன் அருளிய பேரொளியிலே திருஞான சம்பந்தர் புகுந்தபோது தாமும் புகுந்தார். என்றும் நிலையான சிவானந்தப் பேரின்ப வாழ்வைப் பெற்றார். இறைவனின் திருவடி நிழலை அடைந்தார்.\nகுருபூஜை: முருக நாயனாரின் குருபூஜை வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.\nமடுகரைவெற்றிகளை அள்ளித்தரும் துர்க்கா தேவி, கொற்றவ...\nஸ்வாமி எம்பெருமானார் நியமித்த 74 சிம்ஹாஸனாதிபதிகள்...\nசீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டுசீன...\nஆண்டவனுக்கு உணவளித்தால்... மகாபாரதத்தில் ஒரு கதை ...\nஆண்டவன் படியளப்பான் ஒரு ஊரில் ஒரு விவசாயி தன் மனை...\nபதிவிரதை உஷா பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்...\nVISHNUVIN 7 AVATHARS விஷ்ணு \"தசாவதாரம் எடுத்திரு...\n அ-அ+1. தில்லைவாழ் அந்தணர் வெள்...\n தமிழ் புத்தாண்டைமுன்னிட்டு திருச்செந்தூர் கோய...\nநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் அ-அ+சோழவள நாட்டிலே அமை...\nகழறிற்றறிவார் நாயனார்மார்ச் 01,2011அ-அ+சேரமான் பெ...\nஇசை ஞான அ-அ+அறுபது நாயன்மார்களுடன் இசை ஞானியாரின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tnuef.org/2015/05/16/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%8B/", "date_download": "2018-10-17T00:28:27Z", "digest": "sha1:YHAWLKH2IQ2C7UPBSDUSHEJ4C2YLSNW3", "length": 8976, "nlines": 59, "source_domain": "tnuef.org", "title": "தோழர் தங்கராஜ் நினைவு ஜோதிக்கு வரவேற்பு | தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி", "raw_content": "தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி\nமுத்திரை பதித்து முன்னேறுகிறது தீண்டாமை ஒழிப்பு முன்னணி மு.வீரபாண்டியன் வாழ்த்து - 3 years ago\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி 2வது மாநில மாநாடு ‘இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது’ ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச்சு - 3 years ago\nஅம்பேத்கர் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு வலியுறுத்தல் - 3 years ago\nதோழர் தங்கராஜ் நினைவு ஜோதிக்கு வரவேற்பு - 3 years ago\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு நிறைவு நிர்வாகிகள் தேர்வு\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு துவங்கியது: நாளை பேரணி-யெச்சூரி பங்கேற்கிறார்\nமுத்திரை பதித்து முன்னேறுகிறது தீண்டாமை ஒழிப்பு முன்னணி மு.வீரபா���்டியன் வாழ்த்து\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி 2வது மாநில மாநாடு ‘இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது’ ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச்சு\nஅம்பேத்கர் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு வலியுறுத்தல்\nஉத்தப்புரம் – உடைபடும் சுவர்கள்\nதோழர் தங்கராஜ் நினைவு ஜோதிக்கு வரவேற்பு\nHome நிகழ்வுகள் 2வது மாநில மாநாடு தோழர் தங்கராஜ் நினைவு ஜோதிக்கு வரவேற்பு\nதோழர் தங்கராஜ் நினைவு ஜோதிக்கு வரவேற்பு\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 2-வது மாநில மாநாடு மே 16-ம் தேதி விருதுநகரில் துவங்கியது. கருமாத்தூர் நத்தப்பட்டியிலிருந்து வெள்ளியன்று துவங்கிய தோழர் எம்.தங்கராஜ் நினைவு ஜோதிக்குகருமாத்தூர் பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சனிக்கிழமையன்று காலை 8 மணியளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டக்குழு சார்பில் பழங்காநத்தத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டக்குழு உறுப்பினர் சசிகலா தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், முன்னணியின் நிர்வாகிகள் எஸ்.கே.பொன்னுத்தாய், மா.கணேசன், எம்.பாலசுப்ரமணியன், த.செல்லக்கண்ணு ஆகியோர் பேசினர். மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.ஜோதிராம், மாமன்ற உறுப்பினர் செல்லம், பா.விக்ரமன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிபிஎம் மதுரை புறநகர் மாவட்டக்குழு சார்பில் திருமங்கலத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு திருமங்கலம் ஒன்றியச் செயலாளர் பி.தேவராஜ் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் கே.தேவராஜ், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.பூமிநாதன், சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் பொன்கிருஷ்ணன், மாதர் சங்க புறநகர் மாவட்டச் செயலாளர் சி.முத்துராணி மற்றும் வெகுஜன அமைப்புகளின் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nஅருந்ததியர் உள்ஒதுக்கீடு: ஆணையத் துணைத் தலைவர் கருத்து ஏற்கத்தக்கதல்ல\nமுத்திரை பதித்து முன்னேறுகிறது தீண்டாமை ஒழிப்பு முன்னணி மு.வீரபாண்டியன் வாழ்த்து\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி 2வது மாநில மாநாடு ‘இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது’ ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச்சு\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு நி���ைவு நிர்வாகிகள் தேர்வு\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு துவங்கியது: நாளை பேரணி-யெச்சூரி பங்கேற்கிறார்\nமுத்திரை பதித்து முன்னேறுகிறது தீண்டாமை ஒழிப்பு முன்னணி மு.வீரபாண்டியன் வாழ்த்து\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி 2வது மாநில மாநாடு ‘இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது’ ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச்சு\nஅம்பேத்கர் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ustamil.blogspot.com/", "date_download": "2018-10-17T00:30:28Z", "digest": "sha1:GNBCYQOVZ7OF563XRZ2NHNCQISYE3TEM", "length": 49351, "nlines": 413, "source_domain": "ustamil.blogspot.com", "title": "எங்கள் தமிழ்", "raw_content": "\nயூஜின் திருமணத்திற்கு வந்த பிரித்தானியா இளவரசி மேகன் மெர்க்கல்: கையில் அணிந்திருந்த நகைகளின் மதிப்பு தெரியுமா .. - இளவரசி மேகன் மெர்க்கல் மற்றொரு இளவரசியான யூஜின் திருமணத்திற்கு வந்திருந்த போது அவர் கையில் அணிந்திருந்த நகைகளின் மதிப்பு எவ்வளவு என்பது குறித்து தகவல் வெள...\nமாவீரர் நாளுக்கான அரைகூவல் விடுக்கும் மாவடிமுன்மாரி பிரதேச மக்கள் - மட்டக்களப்பு - மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்விற்கான ஆரம்ப கட்ட துயிலுமில்லங்களின் சிரமதானப்பணி முன்னாள் போராளிகளினால் இன...\nமணல் கடத்தலை அம்பலப்படுத்தியதால் எஸ்.ஐ தாக்குதல் காவல் நிலையம் வாசலில் விஷம் குடித்த வாலிபர் சாவு - திசையன்விளை: திசையன்விளையில் மணல் கடத்தல் விவகாரத்தை அம்பலப்படுத்திய வாலிபர், எஸ்ஐ தாக்கியதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவரது ...\nதமிழீழம் பெறுவதென்பது வில்லங்கமான காரியம் தான். தமிழினம் தப்பிப் பிழைக்க வேண்டும் என்றால் அதைவிட வேறு வழியில்லை’என்று சொன்னவர் தந்தை செல்வா. - (க. விஜயரெத்தினம்) தமிழர் அரசியல் என்பது நுனிப்புல் மேய்ந்த செயற்பாடு அல்ல என்பதை பெருபான்மை சமூகத்தினர் புரிந்துகொள்ள வேண்டும்.அவை வெளி அசைவுகளால் வேகம் க...\nமீ டூ. - “மீ டூ” இந்த சொற்றொடர், ஹாலிவுட்டை உலுக்கி எடுத்து விட்டு, தற்போது இந்தியாவையே உலுக்கி வருகிறது. பிரபல நாவலாசிரியர்கள், நாடக ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ...\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம் - பிரான்ஸ���ன் தென்கிழக்குப் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மூழ்கிய Aude பகுதியில் வெள்ளம் குறைவடைந்துள்ள நிலையில் சுத்திகரிப்பு பணி...\n‘அரசவைக் கோமாளி அருண் ஜேட்லி’: காங்கிரஸ் பதிலடி: வலுக்கிறது வார்த்தை மோதல் - காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைக் கோமாளி இளவரசர் என்று மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்தமைக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் கட்சி, அருண் ஜேட்லியை அர...\nபுவியின் எதிர்காலம் உங்கள் கையில் - இதனை செய்வீர்களா - வெப்பம் இதே அளவு தொடர்ந்தால் கடுமையான வறட்சி, காட்டுத்தீ, வெள்ளம் ஏற்படும். இதன் காரணமாக மோசமான உணவு பற்றாக்குறை ஏற்படலாம், லட்சக்கணக்கானவர்கள் பஞ்சத்தில் ...\nநாளை முதல் போராட்டங்கள் வெடிக்கும் தீபாவளி முற்பணமாக 10 ஆயிரம் ரூபாய் - பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா வேதன உயர்வு வழங்கப்படும் வரை, மலையகம் முழுவதும், மக்களை ஒன்றிணைத்து நாளை முதல் போராட்டங்களை மேற்கொள்ள போவதாக, இலங...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கான விஜயம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் இந்தியாவிற்கான … Read more....\nசென்னை – கள்ளிக்குப்பம் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் - கட்சி செய்திகள்: சென்னை – கள்ளிக்குப்பம் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் | நாம் தமிழர் கட்சி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலா...\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம் - எதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் ...\nசர்வம் டாலர்மயம்' - உலகெங்கும் கொடிகட்டி பறக்கும் உடலுறுப்பு கடத்தல் மு. நியாஸ் அகமது - கடந்த வாரம் மெக்சிகோ ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளியான ஒரு செய்தி அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியது. அந்த செய்தி இதுதான். குழந்தைகளை அழைத்து செல்லும் வண...\n5000ரூபா நாணயத் தாளை தடை செய்ய கோரிக்கை - 5000 ரூபா நாணயத்தாளை நாட்டில் தடை செய்யுமாறு கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....\nபுல்லுமலையில் ஆடுகளை திருடும் தண்ணீர் தொழிற்சாலை உரிமையாளர். - புல்லுமலையில் திருடப்பட்ட ஆடுகள் அங்கு அமைக்கப்பட்டு வரும் தண்ணீர் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள பண்ணையிலிருந்து மீட்கப்பட்டது. களவாடப்பட்ட ஆடுகள் காத்தான்குட...\nசபரிமலை பேச்சுவார்த்தை தோல்வி; மன்னர் குடும்பம் அதிருப்தி - தி இந்து - தி இந்து *சபரிமலை பேச்சுவார்த்தை தோல்வி; மன்னர் குடும்பம் அதிருப்தி* *தி இந்து* Published : 16 Oct 2018 15:26 IST. Updated : 16 Oct 2018 15:26 IST. திருவ...\nசமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன் - பன்முகத்தன்மையுள்ள, சகிப்புத்தன்மைமிக்க, நவயுக ஈழம் உருவாக வேண்டும் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவர். தன்னுடைய வழிகாட்டிகள் சொன்ன வார்த்தைகளுக்காக தன் வாழ...\nபெட்ரோல், டீசல் விலை குறைய பிரதமர் மோடி யோசனை - பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், அதுபற்றி விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று 3-வது வருடாந்திர உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை கூட்ட...\n7 ஆண்டுகால தீவிர முயற்சி ஆணாக மாறிய பெண் - அமெரிக்காவில் திருநங்கையாக இருந்து ஆணாக மாறிய ஹாரிசன் மாஸ்ஸியின் புகைப்படங்கள் தற்போது\nதமிழர்களுக்கான அரசியல் தீர்வு இந்த அரசின் காலத்தில் சாத்தியமாகும். - கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் கருத்து தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்ப...\nதமிழ் அரசியல்கைதிகள் விடுதலைக்கான மாணவரெழுச்சிப்போராட்டம் - தமிழ் அரசியல்கைதிகள் விடுதலைக்கான மாணவரெழுச்சிப் போராட்டம் தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் அமைப்பு வெளியிட்டுள்ள மகஜர் வருமாறு. யாழ்ப்பாண பல்கலைக்கழக...\nநிலாந்தியின் கவிதைகள் - ச. விஜயலட்சுமி (https://peruvelipenn.wordpress.com/) இலங்கை மட்டக்களப்பில் ஊடறு பெண்கள் சந்திப்பில் எனக்கு அறிமுகமானவர் நிலாந்தி சசிகுமார் . 19 வயதில் இருந...\nபொதுவாக்கெடுப்பே அரசியற் தீர்வுக்கான பொறிமுறை : கனடாவில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் - இலங்கைத்தீவின் இனச்சிக்கலில் ஈழத்தமிழர்களின் அரசியற் தீர்வுக்கான பொறிமுறையாக பொதுவாக்கெடுப்பே அமைகின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்...\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது - மசிடோனியாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு நடக்கிறது. அந்த நாட்டின் பெயர் என்னவென்பது தொடர்பாக நீடித்த சர்ச்சை இன்றுடன் (30-9-18) முட...\nஇன அழிப்பின் சாட்சி மேரி கொல்வின் அம்மையாரின் வரலாறு திரைப்படம் - இராணுவம் என் உடைகளைக் கிழித்து நிர்வாணம் ஆக்கி இன அழிப்பின் சாட்சிகளுள் ஒருவரான மேரி கொல்வின் அம்மையாரின் கதை தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலகளாவிய அளவில்...\nஅலைகள் இன்றிரவு 12.00 மணி ஐரோப்பிய நேரம் புதிய வடிவம் பெறுகிறது - சர்வதேச வடிவமைப்பு தரத்தில் மாற்றமடைகிறது.. கடந்த பதினைந்து ஆண்டுகளாக அலைகளின் வடிவமைப்பு வாசகர்களுக்காக மாற்றப்படாமல் ஒரே வடிவத்தில் இருந்தது. இப்போது அலை...\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவின் விலை வீழ்ச்சி - இலங்கை ரூபாய் ஒன்றின் விலை டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தவகையில் அமெரிக்க டொலர் ஒன்றின் பெற...\nரசிகர்கள் மூலம் 45 இலட்சம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களை கேரளாவிற்கு அனுப்பிய விஜய் - மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவ, தனது ரசிகர்கள் மூலம் நடிகர் விஜய் 45 இலட்சம் (இந்திய ரூபா) மதிப்பிலான நிவாரணப் பொருட்கள...\nநாங்கள் இராணுவத்தின் அடிமைகளல்ல - இலங்கையில் தமிழர்கள் ஜனநாயக ரீதியாக சமவுரிமையுடன் வாழ வேண்டியவர்கள் அவர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியாது என வடமாகாண முதலமைச...\nநாங்கள் இராணுவத்தின் அடிமைகளல்ல - இலங்கையில் தமிழர்கள் ஜனநாயக ரீதியாக சமவுரிமையுடன் வாழ வேண்டியவர்கள் அவர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியாது என வடமாகாண முதலமை...\n'அபாயா' சர்ச்சையும் சம்பந்தனின் நிலைப்பாடும். cv - எஸ்.றிபான் – தமிழர்களினால் மட்டுமன்றி முஸ்லிம்களினாலும் நன்கு மதிக்கப்படுகின்றதொரு அரசியல்வாதியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளார...\n அதைக் குறித்துச் சொல்லவும். - (Updated 12 April 2018) வேதாகமத்தில் கர்த்தருடைய தீர்க்கதரிசிகள் எப்படி தீர்க்கதரிசனம் சொன்னார்கள்: 1. தேவனுடைய ஆவி அவர்கள் மேல் இறங்கினதினால் அவர்கள் ...\nசுகாதாரத்துக்கு தொலைக்காட்சி சேவை -\nஇன்றைய ராசிபலன் 10/21/2017 - மேஷம் சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமை யும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். ...\n''ராஜபக்ஷேவுடன் ஏன் சிரித்துப் பேசினேன்'' - திரும்பிப் பார்க்கும் திருமாவளவன் - [image: திருமாவளவன்] இலங்கையில், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் 'புதிய வீடுகள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கிவைப்பதற்காக ரஜினிகாந்த் இலங்கை செல்லவிருக...\nடேட்டிங் துணையைத் தேர்ந்தெடுக்க கூகுளை நாடும் இந்தியர்கள் - இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு முன்பே தங்களுக்குப் பிடித்த துணையுடன் டேட்டிங் செய்ய ஆண், பெண் இருவருமே ஆர்வம் காட்டுகின்றனர். மேற்கத்திய நாடுகளில் தொட...\n - ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு இது தான் இயேசுவின் போதனை ஒருவர் அடித்தால் எமது உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொண்டு நாம் சென்ற சீரிய வழியில...\nஇலங்கையுடன் திறந்த வான் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இந்தியா தீர்மானம் - இலங்கையுடன் திறந்த வான் ஒப்பந்தத்தில் இந்தியா கைச்சத்திட தீர்மானித்துள்ளது. பஹாமஸ் தலைநகர் நாசோவில் நடந்த அனைத்துலக சிவில் விமான பேச்சுக்களின் போதே இந்த ...\nயாழ் மாணவர்களுக்கு ஆதரவாக சென்னையில் ஆர்ப்பாட்டம் - யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு பேர் இலங்கை பொலிசாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமக்களை ஒன்றுதிரட்டிய மிகப்பெரிய போராட்டங்களே வரலாறுபடைக்கின்றன. வல்லாதிக்க சமுத்திரமே திரண்டு வந்தாலும் சத்தியத்தை மூழ்கடிக்க முடியாது… – ஈழத்து நிலவன் – - இராஜதந்திர ரீதியாக சிங்கள மேட்டிமைவாத நிகழ்ச்சி நிரல் திரைமறைவைக் கடந்து விட்ட போதும் நல்லாட்சி எனும் வெற்றுக் கோசத்தில் தமிழ் மக்கள் வெறுமையிலேதான் உள்ளனர...\nஅமலாபால்-விஜய்க்கு பிரபுதேவா அட்வைஸ் - ஏக தடபுடலாக நடந்த அமலாபால் ஏ.எல்.விஜய் திருமணம், அதற்குள் கசந்துவிட்டது. இருவரும் தனித்தனியாகதான் வசிக்கிறார்களாம். Read more ...\nபிரபாகரனின் மெளனமே மஹிந்தவை உச்சத்துக்கு கொண்டுசென்றது. - தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அன்று சரியாக சிந்தித்திருந்தால் மஹிந்த ராஜபக்ஷ என்ற ஒருவர் அடையாளம் தெரியாத ஒருவராகவே இருந்திருப்பார். ப...\nஇணையத்தை தெறிக்கவிடும் தலயின் வேதாளம் டீசர் - அஜித் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘வேதாளம்’. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். லட்சுமி மே...\nயாழ் போதனா வைத்தியசாலை நோயாளரைப் பார்வையிடும் நடைமுறையில் மாற்றம் - யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று 1 ஆம் திகதி தொடக்கம் நோயாளரைப் பார்வையிட வருவோர் விடயத்தில் புதிய நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர்...\n- *ஆரோக்கியமான புத்திக் கூர்மையுள்ள குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டுமென்பது சகல தாய்மாரினதும் நோக்கமாகும். அதனை அடைவதற்கு கர்ப்ப காலத்தில் த...\nஇலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்\nகுகநாதன் மீதான தாக்குதலைக் கண்டித்து யாழ். நகரில் ஆர்ப்பாட்டம் - வடக்கில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் உதயன் செய்தியாசிரியர் குகநாதன் மீதான தாக்குதலை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற...\nகனடா பிரைஜையை கோட்டாவின் கடத்தல் கும்பல் கடத்தியுள்ளது. - சமூகவலை தளம் ஒன்றில் புலிகளுக்கு ஆதரவான படங்களை பிரசுரித்திருந்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கனடா பிரைஜையை இனம்தெரியாத நபர்கள் எனப்படும கோட்டபாயாவின்...\nயுத்த நிறுத்த உடன்படிக்கை போலியானது\nயுத்த நிறுத்த உடன்படிக்கை போலியானது.\nவசதியான அகதிகளே, எம்மை விலைபேசாதீர்கள்.\nதனக்குள் மோதித் தன்னையே அழிக்கிறது தமிழினம்.\n“சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பறவைக்கு உதாரணமாய் பீனிக்ஸ் இருக்கட்டும். மனிதர்களுக்கு உதாரணமாய் தமிழன் மாறட்டும். “\nபோர்க் குற்றங்கள்: மெதுவாக குறிவைக்கப்படும் சிறிலங்கா\nபேராசிரியர் சிற்றம்பலத்துக்கு ஒரு பகிரங்கக் கடிதம்.\n“எங்கள் மனம் மட்டும் ஏன் சுடுகிறது\nஎதிரியை நடுங்க வைக்கும் நாடு கடந்த தமிழீழ அரசா எதிரிக்கு நடுங்கி வாழும் தமிழர் தேசியக் கூட்டமைப்பா புலம் பெயர் தமிழரின் தெரிவு \nநேற்றைய ஜப்பானும் இன்றைய தமிழீழமும்.\nஇந்தியாவால் இலங்கைத் தமிழருக்கு உதவமுடியுமாஇன்னொரு மியன்மாராக மாறிவிட்ட இலங்கை \nஇவன் மேதகு பிரபாகரன் தம்பிகள்\nமீள் குடியேற்றம் செய்யாது மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தமிழினம் அனுமதிப்பது ஆபத்து\nதமிழர்களின் விடுதலைப் போராட்டமும் உலக வல்லரசுகளும்\nஇன்றைய த���ிழர்களும் தமிழ் ஊடகங்களும்\nவலிசுமந்த மாதத்தில் தமிழர் விடுதலையும். துப்பாக்கியின் மௌனமும்.\nநீ முதலில் நேசி , எதிரி ஓடுவான்\nஇந்து சமுத்திரத்தின் கேந்திரமுக்கியத்துவமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்\nஉண்மையான போர் இப்போதுதான் தொடங்கி உள்ளது, இணைந்து கொள்ளுங்கள்: -டாக்டர் பிரையன் செனவிரட்ண.\nதென் இலங்கையில் இடம் பெயர்ந்து வாழும் வடக்கு கிழக்குத் தமிழர் மீள் குடியேற வேண்டும்.\nதமிழர்களின் பலத்தைக் சிதைக்கும் தேர்தல்\nவளம் சுரண்டும் பிச்சைக்காரரும், அரசியல்வாதிகளும் -துணைக்கு புலம்பெயர் தமிழர்களும்\nமகிந்தவின் சிந்தனைக்கு ஆப்பு வைப்பது யார்\nமரண அறிவித்தல் - OBITUARY\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.visarnews.com/2018/03/blog-post_49.html", "date_download": "2018-10-17T01:20:22Z", "digest": "sha1:FGQIFHYDGTE7E35CNE2RCAE4ENLFYXUK", "length": 25073, "nlines": 289, "source_domain": "www.visarnews.com", "title": "வாழும்போது சிரிக்க வைத்தவர், இறந்தபின் திகைக்க வைத்தவர் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » வாழும்போது சிரிக்க வைத்தவர், இறந்தபின் திகைக்க வைத்தவர்\nவாழும்போது சிரிக்க வைத்தவர், இறந்தபின் திகைக்க வைத்தவர்\nதிரைத்துறைக்கு வந்தபின்பு, அது வழங்கும் சொகுசு வாழ்க்கைக்கு மயங்கும் பலரும் தன் கடந்த கால, கடந்துவந்த பாதையை மறந்துவிடுவார்கள். ஆனால் தென்னிந்திய திரை நட்சத்திரமாக புகழ்பெற்றாலும் இறுதிவரை தன்னை வளர்த்த, தான் ஏற்றுக்கொண்ட இடதுசாரி இயக்கத்தின் உறுப்பினராகவே இருந்து அவர்களின் வெற்றிக்காக மேடையேறிக்கொண்டு இருந்தவர் தென்னிந்திய திரையுலகில் தன் நடிப்பால் புகழ்பெற்று விளங்கிய மிமிக்கிரி கலைஞர் கலாபவன்மணி.\nகேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம், சுற்றுலாத்தலமான சாலக்குடியில் 4 சகோதரிகள், இரண்டு சகோதரர்களுக்கு அடுத்து 7வது மகவையாக ராமன் – அம்மிணி தம்பதியின் மகனாக 1971 ஜனவரி 1ந்தேதி பிறந்தவர் கலாபவன்மணி. சாலக்குடியில் உள்ள அரசு பள்ளியில் 4வது வரை படித்தார்.\nமிமிக்கிரி கலைஞராக தான் தன் வாழ்வை இடதுசாரி மேடைகளில் தொடங்கினார் கலாபவன்மணி. அக்சரம் என்கிற மலையாளப்படத்தில் முதன்முதலாக ஆட்டோ ஓட்டுநராக திரையில் தோன்றினார். அதன்பின் சல்லாபம், வசந்தியும் – லக்ஷமியும் பின்பு நானும் என்கிற திரைப்படங்கள் இவருக்கு பெரிய ஏற்றத்தை மலையாள சினிமா���ில் வழங்கின. அந்த படமே 1999ல் கேரள அரசின் விருதை கலாபவன்மணிக்கு வாங்கி தந்தது.\nஅதேபோல் இளமைப்பருவத்தில் 'நான்' என்கிற இசை ஆல்பத்தை வெளியிட்டார் கலாபவன்மணி. திரைப்படங்களில் நடிக்க தொடங்கியபின் பின்னணி பாடகராக அவரை அறிமுகம் செய்ய 20க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அதன்பின் இரண்டு நாட்டுப்புற பாடல்கள் அடங்கிய பாடல் தொகுப்பை எழுதி, பாடி ஆல்பமாக வெளியிட்டார் மணி.\n2002ல் தமிழில் இயக்குநர் சரண் இயக்கத்தில் வெளிவந்த ஜெமினி திரைப்படத்தில் விக்ரம் நடிப்பை மறந்துவிடமுடியும். கலாபவண்மணி நடிப்பை மறந்துவிட முடியாது. மிமிக்கிரி செய்துக்கொண்டு நடமாடும் பெரும் வில்லன் கதாபாத்திரம் திறமையாக நடித்திருப்பார். அதற்கு முன்பு தமிழ்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்தாலும் இந்த படம்மே தமிழ் திரையுலகில் பெரிய வாய்ப்புகளை உருவாக்கி தந்தது கலாபவண்மணிக்கு.\nதிரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருந்தாலும் இடதுசாரி மேடைகளில் தன் நாட்டுப்புற பாடல்களை தொடர்ச்சியாக பாடி மக்களை அரசியல்படுத்தும் பணியில் ஈடுப்பட்டு வந்தார். அதோடு, இடதுசாரிகளுக்காக தேர்தலில் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வந்தார். 2016ல் நடைபெற்ற கேரள சட்டமன்ற தேர்தலில் தான் சார்ந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டார். ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி தலைமை அவருக்கு தரமறுத்துவிட்டது.\n1995ல் மலையாளத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய படங்களில் நடித்து 2016வரை கொடிநாட்டினார். மிக குறுகிய காலத்தில் நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்து சாதனை படைத்த இந்த மிமிக்கிரி கலைஞன் 2016 மார்ச் 6ந்தேதி உடல்நிலை சரியில்லாமல் மருத்துமனையில் சேர்க்கப்பட்டு பின் மறைந்தார்.\n1999 செப்டம்பர் 22ந்தேதி நிம்மி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார் மணி. அவருக்கு பெரும் பலமாய் அவரது மனைவி இருந்தார். அவருக்கு ஒரு மகன் லஷ்மி. மருத்துவமனையில் கலாபவன்மணி இறந்ததும் அவரது குடும்பத்தார் அவரது இறப்பில் சந்தேகம் உள்ளது என புகார் தெரிவித்தனர். இதனால் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதில் இறந்த கலாபவன்மணி உடலில் வித்தியாசமான விஷம் கலந்துயிருப்பதை கண்டறிந்து அறிக்கை வெளியிட்டனர். அது எப்படி அவரது உடலில் கலந்தது, குற்றவாளி யார் என்பது இன்னும் விடை தெரியாமலே உள்ளது. ஒரு திறமையான கலைஞனின் வாழ்க்கை முற்று பெற வைக்கப்பட்டது, வழக்கு முற்று பெறாமலே உள்ளது. மக்களின் மனதிலும் அவரின் குரல் அழியாமல் உள்ளது, அதுவே அந்த கலைஞனின் வெற்றி.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nவியாழக்கிழமை கொலம்பிய ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் புதிய அமைதி ஒப்பந்தம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nசாய் பல்லவியின் சம்பளக் கணக்கு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதி...\nஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடம...\n‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nகிழக்கு ஐரோப்பாவில் ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிகு பனிப...\nஸ்ட்ரைக் நேர ஓய்வு.... புது படத்தில் கமிட் ஆகும் ச...\nஸ்ட்ரைக் எப்போ முடியும்... முடிவு எடுக்கக் காத்திர...\nதன் காதல் கடிதத்தை வெளியிட்ட டாப்ஸி\nசென்னை தமிழ் பேச ஈஸி... லோக்கலாக பேசும் ஐஸ்வர்யா ர...\nடீ கடை மாஸ்டர் டூ ராமசாமி வரை.. யார் இந்த சசிகலா ...\nபிரியாவாரியர் கண்சிமிட்டல் படம் மூலம் சாலை பாதுகாப...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்\nபாகிஸ்தானில் முதல்முறையாக செய்தி தொகுப்பாளரான திரு...\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி உயிரிழந்தார்\nகிளாஸ் ரூமில் அஜித்... இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள...\nமூன்று முடிச்சி போட்ட முனீஸ்காந்த்\nஅழுத டி.ராஜேந்தர்... நெகிழ்ந்த சிம்பு... மீம்ஸ் கி...\nடாக்டர் வேண்டாம், மலர் டீச்சர் போதும்\nஸ்டூடெண்ட்ஸுக்கு உதவும் கத்ரீனா கைப்\nஆஸ்பத்திரி 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண...\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொன்ற பெண்..\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை...\nகாவிரி மேலாண்மை வாரியம் அ��ைப்பதற்கான காலக்கெடு இன்...\nஇரகசிய வாக்கெடுப்பி்ல் யாழ். மாநகர மேயராக இம்மானுவ...\nஇனவாத - மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்...\nசாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்\nரஷ்யாவில் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி பல சிறுவர்...\n60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவும் 4 தூதர்கள...\nசெந்தில் - ராஜலட்சுமி எனும் கிராமிய முகங்கள்\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்...\nஅடுத்த வாரம் தென்கொரியாவுடன் வடகொரியா உயர் மட்ட பே...\nடெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில்...\nதந்தை சொன்ன மந்திரத்தை கடைபிடிக்கும் ஸ்ருதிஹாசன்\nபாலா படத்தில் கெளதமி மகளா\nகமலை ஏன் தலைவராக ஏற்றேன்... நடிகை ஸ்ரீபிரியா நேர்க...\nபெண் கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தா விளக்கம்..\nநடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு..\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல...\nவிஜய் சேதுபதியை டென்ஷன் பண்ணிய விஜய் அப்பா\nதமிழக பி.ஜே.பி தலைவர் ஆகிறார் நடிகை கவுதமி\nகண்ணா... கவலை மிகு கண்ணா\nஅரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் ...\nஇராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்காக சு...\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இ...\nசினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுப...\nபா.ஜ.க. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டி நா...\nகூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாட...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத...\n12 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிகின்றனர் ஜூன...\nஅவசர கால நிலைமை நீக்கம்\nரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் புட்டின் வெற்றி:சீன...\nசிரியாவில் தூக்கமில்லாது மனித நேயத்துடன் பணியாற்று...\nசிம்பாப்வேயில் சுதந்திரமாக நடைபெறவுள்ள அதிபர் தேர்...\nபிரிட்டனின் முக்கிய 23 அரச அதிகாரிகளை வெளியேற்றுகி...\nகடும் நெருக்கடிக்கு மத்தியில் சிரிய உள்நாட்டுப் போ...\nசிரிய வன்முறையைத் தடுத்து நிறுத்துவதில் ஐ.நா தவறி ...\nமோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்க...\nதமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா....\nகாவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்காவிட்ட...\nஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொ...\nகூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக...\nஜேர்மனி பிரதமராக ஏஞ்சலா மேர்கெல் மற்றும் நேபால் அத...\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் தி...\nஇலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்க...\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்பட...\nஜாமின் பெற்ற சில மணி நேரத்தில் கலிதாவுக்கு எதிராக ...\nதிருமணமான புதுப் பெண்ணால் சிறுமி பலி..\n23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் - தெரேச...\nகட்டி உருளும் சினிமா சங்கங்கள்\nகண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை\nசமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்ப...\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய...\nஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடு...\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தார்\n4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கையின் கௌரவரத்...\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்...\nஇனவாதத்தை எதிர்க்க வலுவற்றோர் என்னை விமர்சிக்கின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.stage3.in/world-news/meteor-explodes-near-thule-air-base-greenland", "date_download": "2018-10-17T01:22:20Z", "digest": "sha1:AQC6XXZ7YXHH2MNRKZCJBORBOIRNQGBS", "length": 9760, "nlines": 70, "source_domain": "tamil.stage3.in", "title": "கிரீன்லாந்தில் அமெரிக்க விமான தளத்திற்கு அருகே விழுந்த விண்கல்", "raw_content": "\nகிரீன்லாந்தில் அமெரிக்க விமான தளத்திற்கு அருகே விழுந்த விண்கல்\nகிரீன்லாந்தில் விமானப்படை தளத்திற்கு அருகே விழுந்த விண்கல்லை பூமியில் விழுவதற்கு முன்பு கணிக்க முடியவில்லை.\nஉலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தில் கடந்த ஜூலை 25ஆம் தேதி, 2.1 கிலோ டன் ஆற்றல் கொண்ட விண்கல் ஒன்று விழுந்துள்ளது. அமெரிக்காவின் விமானப்படை தளத்திற்கு அருகே இந்த விண்கல் விழுந்துள்ளது. இந்த வருடத்தில் விழுந்த விண்கல்லில் இது தான் இரண்டாவது சக்தி வாய்ந்த விண்கல்லாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தியறிந்து சமூக வலைத்தளங்களில் அமெரிக்க விமானப்படை தளம் அழிந்து விட்டதாக தவறான செய்திகள் பரவி வந்தது. இது தவிர விமானப்படை தளத்திற்கு செய்தி பரவியவுடன் ஏகப்பட்ட செல்போன் அழைப்புகளும் வந்துள்ளது.\nஇந்த விண்கல்லானது மணிக்கு 87,000கிமீ வேகத்திலும் ஒலியை விட 74 மடங்கு வேகமாகவும் பயணிக்க கூடியது. இந்த விண்கல் கிரீன்லாந்தில் விழுந்ததற்கான தகவல் முதலில் டிவிட்டரில் இரண்டு ஆய்வாளர்கள் மூலம் மட்டுமே வெளியானது. இது குறித்து நாசாவின் உந்தல் ஆய்வக (NASA's Jet Propulsion Laboratory) நிர்வாகியான ரான் பால்கி (Ron Baalke) என்பவர் தனது டிவிட்டரில் \"கடந்த ஜூலை 25ஆம் தேதி கிறீன்லாந்துக்கு மேலே நெருப்பு பந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகிரீன்லாந்தில், 43.3 கிமீ உயரத்தில் விண்கல் இருந்த போது அமெரிக்க சென்சார் (US Government sensors) இதனை கண்டுபிடித்துள்ளது. இந்த விண்கல் 2.1கிலோடன் ஆற்றல் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது\" என்று அவர் தெரிவித்திருந்தார். இவரை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி, அமெரிக்காவின் அணு தகவல் திட்டத்தின் இயக்குனரான ஹான்ஸ் க்ரிஸ்டன் (Hans Kristensen) என்பவரும் இந்த விண்கல் குறித்து டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.\nஇவர்களின் தகவல்களுக்கு பிறகு கிரீன்லாந்தில் விழுந்த விண்கல் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெகுவாக பரவ துவங்கியது. இதனை அடுத்த நாசாவிற்கும், விமானப்படை தளத்திற்கும் அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தது. பூமியின் சுற்றுப்பாதையை கடந்து கிரீன்லாந்தை நெருங்கிய பிறகும் இந்த விண்கல் குறித்த தகவல் வெளிவரவில்லை. மேலும் இந்த விண்கல்லின் புகைப்படங்களும் வெளியிடப்படவில்லை. அளவில் மீட்டர் அகலம் கொண்ட இந்த விண்கல் சிறிய அளவாக இருந்ததால் பூமியில் விழுவதற்கு முன்பு கணிக்க முடியவில்லை என ஆய்வாளர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nகிரீன்லாந்தில் அமெரிக்க விமான தளத்திற்கு அருகே விழுந்த விண்கல்\nகிரீன்லாந்தில் அமெரிக்க விமான தளத்திற்கு அருகே விழுந்த விண்கல்\nவிஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9944176767 செய்தியாளர் மின்னஞ்சல் gai3nk@gmail.com\nநடிகர் மற்றும் தயாரிப்பாளரான பட்டியல் சேகர் இயற்கை எய்தினார்\nநரகாசூரன் படத்தின் டீசர் வெளியீடு\nதொழிலாளர் தினத்தில் பொதுமக்க��் அறிந்து கொள்ள வேண்டியவை\nதீவிரமடையும் ஸ்டெர்லைட் போராட்டம் அதிகரிக்கும் பொது மக்களின் உயிரிழப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/13055259/Near-Kancheepuram-He-tried-to-cross-the-road-on-a.vpf", "date_download": "2018-10-17T01:46:35Z", "digest": "sha1:TIMQSYVYMBRVYY7BUA6IM757FJ6VAOAX", "length": 13130, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Kancheepuram He tried to cross the road on a motorbike Jeep murders death || காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றவர் ஜீப் மோதி சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகாஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றவர் ஜீப் மோதி சாவு + \"||\" + Near Kancheepuram He tried to cross the road on a motorbike Jeep murders death\nகாஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றவர் ஜீப் மோதி சாவு\nகாஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றவர் ஜீப் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.\nவேலூர் மாவட்டம் நெமிலி தாலுகா நங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு (வயது 34). இவரது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த பரசுராமன் (49), லோகேஷ் (25) ஆகியோரை மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார வைத்து கொண்டு செல்வராசு ஓட்டி வந்தார்.\nகாஞ்சீபுரத்தை அடுத்த பாலுச்செட்டிசத்திரம் பனப்பாக்கம் ஜங்சன் என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்றார். அப்போது ஒரு அரசு ஜீப் மோட்டார் சைக்கிள் மீது கண் இமைக்கும் நேரத்தில் மோதியது.\nஇதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதில் பரசுராமன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.\nலோகேஷ், செல்வராசு ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. சாலையின் குறுக்கே நாய் ஓடியதால் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற கர்ப்பிணி தூக்கி வீசப்பட்டு சாவு\nசோழங்குறிச்சி பிரிவு சாலையின் குறுக்கே நாய் ஓடியதால் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற கர்ப்பிணி தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்தனர்.\n2. மோட்டார் சைக்கிளில் வேலை தேடி சென்னை வந்த என்ஜினீயர் விபத்தில் சிக்கி சாவு\nநாகை மாவட்டத்தில் இருந்து வேலை தேடி மோட்ட���ர் சைக்கிளில் சென்னை வந்த என்ஜினீயர் ஊருக்கு திரும்பும்போது தாம்பரம் அருகே பழுதான லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிக்கி பலியானார்.\n3. தாம்பரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பலி\nதாம்பரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.\n4. மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற கருவூலத்துறை ஊழியர் மனைவியிடம் 6½ பவுன் சங்கிலி பறிப்பு\nதேவதானப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற கருவூலத்துறை ஊழியரின் மனைவியிடம் 6½ பவுன் சங்கிலியை மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.\n5. மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்று ரவுடியை பிடித்த சப்-இன்ஸ்பெக்டர் பொதுமக்கள் பாராட்டு\nமயிலாப்பூரில் சினிமா பாணியில் ரவுடியை மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்று பிடித்த சப்-இன்ஸ்பெக்டரை பொதுமக்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n3. மணலியில் மர்ம காய்ச்சலால் பள்ளி மாணவன் சாவு\n4. அ.தி.மு.க. பிரமுகர் லாட்ஜ்-திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சோதனை காலையில் இருந்து இரவு வரையில் நடந்தது\n5. ஆவடி அருகே பயங்கரம்: வடமாநில வாலிபர் கல்லால் தாக்கி படுகொலை நண்பர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/137231-vodafone-idea-to-merge-aditya-birla-telecom.html", "date_download": "2018-10-17T01:33:11Z", "digest": "sha1:PBWQNYD6VXNBDHVVO33FFYLKOBXJ46GH", "length": 19712, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "`இணைந்தது வோடபோன்- ஐடியா...' - இணைக்குமா வாடிக்கையாளர்களை? | Vodafone Idea to merge Aditya Birla Telecom", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:40 (18/09/2018)\n`இணைந்தது வோடபோன்- ஐடியா...' - இணைக்குமா வாடிக்கையாளர்களை\nஇந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை ஏர்டெல், வோடபோன், ஐடியா, ஏர்செல், டாடா டோகமோ, ரிலையன்ஸ் உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் சேவை வழங்கி வந்தன.\nஇந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அறிமுகமானது ஜியோ. சலுகை விலையில் சேவைகளை வழங்கியதன் மூலம் பெரும்பாலான வாடிக்கையாளர்களை ஜியோ தனதாக்கியது. இதனால், மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வர்த்தகரீதியில் பெரும் இழப்பைச் சந்தித்ததாகக் கூறப்பட்டது. வோடபோன், ஏர்செல், ஐடியா ஆகிய நிறுவனங்களும் வர்த்தகரீதியில் பாதிப்படைந்தன. இதையடுத்து ஏர்செல் நிறுவனம் கடன் சுமையால் தன் சேவையை இந்த வருடம் தொடக்கத்தில் நிறுத்திக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில்தான் போட்டியைச் சமாளிக்க வோடபோன் - ஐடியா இணைந்து செயல்பட பேச்சுவார்த்தை கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டு செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் அந்த நிறுவனங்கள் இணைந்துள்ளன. இதையடுத்து, நிறுவனத்தின் பெயரை, 'வோடபோன் ஐடியா லிமிடெட்' என மாற்றி இருப்பதாக, ஐடியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் முதன்மை இடத்தில் இருந்து வந்த, 'ஏர்டெல்' நிறுவனம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களை இணைக்கச் சலுகைகள் வழங்க வழிவகை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nதற்போது, வோடபோன் - ஐடியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 40.8 கோடியாக உயர்ந்துள்ளது. சந்தைப் பங்களிப்பு 35 சதவிகிதமாகும். இந்நிறுவனத்தின் தலைவராக, ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவரான, குமாரமங்கலம் பிர்லா பொறுப்பேற்��ிறார். நிர்வாகக் குழுவில் இயக்குநர்கள் எண்ணிக்கை 12 ஆக இருக்கும். ``இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனத்தை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். இது, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். இது, மாபெரும் வணிகத்தை உருவாக்குவதை விடவும் பெரியதாகும். புதிய இந்தியாவை உருவாக்கவும், இளைஞர்களின் ஆசையைப் பூர்த்தி செய்யவும் உதவும் வகையில் எங்கள் பார்வை இருக்கும்\" என்று குமாரமங்கலம் தெரிவித்துள்ளார்.\n`நீங்கள் முதலில் தினகரனிடம் தோற்காமல் இருங்கள்' - தம்பிதுரையை கலாய்த்த பா.ஜ.க\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nசபரிமலை விஷயத்தில் அவசரம் காட்டுவது ஏன் - பந்தள மன்னர் வர்மராஜா கேள்வி\nகூடங்குளம் பகுதியில் விமான நிலையம் - அதிகாரிகளுடன் ஆய்வுசெய்த பொன்.ராதாகிருஷ்ணன்\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://datainindia.com/search.php?author_id=1876&sr=posts", "date_download": "2018-10-17T01:07:04Z", "digest": "sha1:PNGP26ZZTFMUETVMU2JM262B3LFBGNXH", "length": 2276, "nlines": 61, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com - Search", "raw_content": "\nForum: உதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\nதி��மும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://ta.itsmygame.org/999974512/skelet-hunters_online-game.html", "date_download": "2018-10-17T01:21:58Z", "digest": "sha1:LBJ33USZNPVR45JWF6VQOCBOCETTSJDQ", "length": 10977, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு எலும்புக்கூடுகள் ஐந்து வேட்டைக்காரர்கள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு எலும்புக்கூடுகள் ஐந்து வேட்டைக்காரர்கள்\nவிளையாட்டு விளையாட எலும்புக்கூடுகள் ஐந்து வேட்டைக்காரர்கள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் எலும்புக்கூடுகள் ஐந்து வேட்டைக்காரர்கள்\nஇந்த வேடிக்கையான விளையாட்டில் நீங்கள் எலும்புக்கூடுகள் கொல்ல ஒரு குறுக்கு வில் இணைந்து சுட்டு. . விளையாட்டு விளையாட எலும்புக்கூடுகள் ஐந்து வேட்டைக்காரர்கள் ஆன்லைன்.\nவிளையாட்டு எலும்புக்கூடுகள் ஐந்து வேட்டைக்காரர்கள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு எலும்புக்கூடுகள் ஐந்து வேட்டைக்காரர்கள் சேர்க்கப்பட்டது: 02.08.2012\nவிளையாட்டு அளவு: 4.6 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.86 அவுட் 5 (7 மதி��்பீடுகள்)\nவிளையாட்டு எலும்புக்கூடுகள் ஐந்து வேட்டைக்காரர்கள் போன்ற விளையாட்டுகள்\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nமிஷன் இம்பாசிபிள் - 2\nபோர் துறையில் துப்பாக்கி சுடும்\nசேறும் சகதியுமான நிஞ்ஜா டெமோ\nரன் குதிக்க மற்றும் தீ\nவிளையாட்டு எலும்புக்கூடுகள் ஐந்து வேட்டைக்காரர்கள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு எலும்புக்கூடுகள் ஐந்து வேட்டைக்காரர்கள் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு எலும்புக்கூடுகள் ஐந்து வேட்டைக்காரர்கள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு எலும்புக்கூடுகள் ஐந்து வேட்டைக்காரர்கள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு எலும்புக்கூடுகள் ஐந்து வேட்டைக்காரர்கள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nமிஷன் இம்பாசிபிள் - 2\nபோர் துறையில் துப்பாக்கி சுடும்\nசேறும் சகதியுமான நிஞ்ஜா டெமோ\nரன் குதிக்க மற்றும் தீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lakshmanaperumal.com/2012/03/21/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-10-17T01:21:10Z", "digest": "sha1:LKFOZORHOSGXVJ5ZCVCYCHDLDNR2Z2YN", "length": 7922, "nlines": 146, "source_domain": "lakshmanaperumal.com", "title": "சங்கரன் கோவில் தேர்தல் முடிவு சர்வே | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nசங்கரன் கோவில் தேர்தல் முடிவு சர்வே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« பிப் ஏப் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← சங்கரன் கோவில் இடைத் தேர்தல் முடிவுகள் ஓர் அலசல்\nமனைவி – சிறுகதை →\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/ameer-fights-with-kaala-053568.html", "date_download": "2018-10-17T00:37:46Z", "digest": "sha1:PT3BJYPT34VURGPRCZ7IHJDDWCFD5KLI", "length": 11775, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினியோடு மோத தயாராகிறாரா அமீர்? - 'காலா' ரிலீஸ் தேதியில் படத்தை வெளியிட திட்டம்! | Ameer fights with kaala? - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஜினியோடு மோத தயாராகிறாரா அமீர் - 'காலா' ரிலீஸ் தேதியில் படத்தை வெளியிட திட்டம்\nரஜினியோடு மோத தயாராகிறாரா அமீர் - 'காலா' ரிலீஸ் தேதியில் படத்தை வெளியிட திட்டம்\nரஜினியோடு மோத தயாராகிறாரா அமீர்\nசென்னை : தனுஷ் தயாரிக்க பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் 'காலா' திரைப்படம் வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.\nபெரும்பாலான தியேட்டர்கள் காலாவுக்கு ஒதுக்கப்படும் என்பதால் 'காலா' ரிலீஸ் ஆகும் நாளில் வேறு படங்கள் எதுவும் வெளியாகாது எனக் கருதப்படுகிறது. ஆனால், அமீர் தயாரித்துள்ள 'அச்சமில்லை அச்சமில்லை' திரைப்படம் அதே தேதியில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.\nஇயக்குநர் அமீரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த முத்துகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அ��்சமில்லை அச்சமில்லை'. தமிழகத்தில் நடக்கும் பல பிரச்னைகளை மையைப்படுத்தியும் அதில் ஒரு பிரச்னையை பிரதானப்படுத்தியும் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇப்படத்தில் இயக்குநர் அமீரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ரஜினியின் கருத்துகளுக்கு எதிரான நிலையில் இருக்கும் அமீர் ரஜினியின் காலா படத்திற்கு எதிராக தனது படத்தைக் களமிறக்கும் திட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.\n'அச்சமில்லை அச்சமில்லை' திரைப்படம் மக்கள் பிரச்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதால் படத்திற்கு மக்கள் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம். 'காலா' பட ரிலீஸ் அன்றே இப்படம் வெளியாகுமா மென்பது விரைவில் தெரியவரும்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n’பேட்ட’ படத்தில் ஹாஸ்டல் வார்டனாக நடிக்கிறாரா ரஜினி\nவிஷாலும் லிங்குசாமியை விடுற மாதிரி இல்ல.. லிங்குசாமியும் விஷால விடுறதா இல்ல\nசுசிலீக்ஸ் வீடியோ பொய் என்றால், ஆதாரமே இல்லாத உங்கள் புகாரை எப்படி நம்புவது சின்மயி\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்க��டன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/rasika.html", "date_download": "2018-10-17T00:36:22Z", "digest": "sha1:EXFUWXCJIKH4KEKJQ7TMLFYMH6KPUAP5", "length": 13463, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூட்டிங் ஸ்பாட் | Now it is Rasikha who is acting in Pithamagan - Tamil Filmibeat", "raw_content": "\nபிதாமகன் படத்தில் ஈஸ்வரி ராவை நடிக்க வைத்து பின்னர் அவரைத் தூக்கிவிட்டு மாளவிகாவை நடிக்க வைத்தஇயக்குனர் பாலா, இப்போது மாளவிகாவையும் தூக்கிவிட்டு அந்த ரோலுக்கு ரஷிகாவைப் போட்டுவிட்டாராம்.\nதெலுங்கில் இரண்டாவது ஹீரோயின் மற்றும் இரண்டாவது வெவல் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார் ரஷிகா.கவர்ச்சியை அள்ளிக் கொட்டியும் சொல்லிக் கொள்ளும்படி சான்ஸ் இல்லை.\nஇந் நிலையில் பிதாமகனில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். கள்ளச்சாராயம் விற்கும் பெண்மணியாக இதில்நடிக்கிறார் ரஷிகா. ஒரு பாட்டுக்கு டான்சும் உண்டு.\nஇந்த ரோலில் முன்பு நடித்த ஈஸ்வரி ராவ் கவர்ச்சியைக் காட்டிய அளவுக்கு நடிப்பில் திறமை காட்டவில்லையாம்,இதனால் அவரைத் திருப்பி அனுப்பினார் பாலா.\nபின்னர் மாளவிகாவை வைத்து சில ஷாட்களை எடுத்தபாலாவுக்கு அவரது கெட்-அப் இந்த ரோலுக்கு சரி வரவில்லை என்று தோன்றவே சாரி சொல்லி திருப்பிஅனுப்பிவிட்டார்.\nஇதையடுத்து பைவ் ஸ்டார் படத்தில் நடித்த மங்கையை அழைத்து வந்தார்கள். ஆனால், மங்கையின் ஓவர்இங்கிலீசு பேச்சும், செட்டில் அவர் காட்டிய பந்தாவும்ம் பாலாவுக்கு எரிச்சலூட்டவே திருப்பி அனுப்பிவிட்டார்.\nஇதன் பின்னர் ரொம்பவே யோசித்து யோசித்துப் பார்த்து தான் தெலுங்கில் இருந்த ரஷிகாவை இழுத்துவந்தாராம்.\nதமிழில் பல படங்களில் குறிப்பாக, பாண்டியராஜனுடன் சேர்ந்து நடித்துள்ள ரஷிகாவுக்குகோலிவுட்டில் போதிய சான்ஸ்கள் கிடைக்கவில்லை. இதனால் சொந்த ஊருக்குப் போயிருந்தார்.\nஇப்போது அங்கு தன் பெயரை சங்கீதா என்று மாற்றிக் கொண்டுள்ளார். பிதாமகனின் இவர் முழுமையாக நடித்துமுடித்தால் (பாலா ஆளை மாற்றாமல் இருந்தால்) டைட்டிலில் சங்கீதா என்று தான் போடுவார்களாம்.\nரஷிகாவையாவது முழுசாக நடிக்க விடுவாரா பாலா என்று தெரியவில்லை.\nமுதலில் சூர்யாவின் கால்ஷீட்டை வாங்கி வைத்துவிட்ட பாலாவுக்கு, விக்ரம் கால்ஷீட் தராமல் இழுத்தடித்தார்.இதனால் படப் பிடிப்பு தாமதமானது. பின்னர் ஹீரோயின் யார் ���ன்பதில் படு குழப்பம் நிலவியது. இறுதியில்பாலாவின் (விக்ரமுக்கும் தான்) பேவரிட்டான் லைலா புக் செய்யப்பட்டார். இதையடுத்து ஈஸ்வரி ராவ்,மாளவிகா, மங்கை, ரஷிகா என ஒரு கேரக்டருக்கு நான்கு பேர் மாற்றப்பட்டனர்.\nஆரம்பத்தில் மிக மெதுவாக நடந்த பிதாமகன் படிப்பிடிப்பு இப்போது தேனி பகுதியில் படு விறுவிறுப்பாக நடந்துவருகிறது.\nசேது, நந்தா என அடுத்தடுத்து வித்தியாசமான படங்களைத் தந்த பாலா மீதான எதிர்பார்ப்பை மிகவும்அதிகரித்துள்ள படம் பிதாமகன்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுசிலீக்ஸ் வீடியோ பொய் என்றால், ஆதாரமே இல்லாத உங்கள் புகாரை எப்படி நம்புவது சின்மயி\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nநைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: நடிகையை மிரட்டிய இயக்குனர்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/gionee-gn5006-visits-tenaa-with-android-nougat-4000mah-battery-015831.html", "date_download": "2018-10-17T00:34:48Z", "digest": "sha1:ARQLDOBFOZ3YAH7APLKEXZFYWOWACAQ2", "length": 15023, "nlines": 167, "source_domain": "tamil.gizbot.com", "title": "Gionee GN5006 visits TENAA with Android Nougat 4000mAh battery - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n4000எம்ஏஎச்; ஆண்ட்ராய்டு நௌவ்கட்; பெஸல்லெஸ் டிஸ்பிளேவுடன் சிக்கிய ஜியோனி.\n4000எம்ஏஎச்; ஆண்ட்ராய்டு நௌவ்கட்; பெஸல்லெஸ் டிஸ்பிளேவுடன் சிக்கிய ஜியோனி.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஸ்மார்ட்போன் உலகின் நடப்பு போக்குடன் இணையும் வகையில், நவம்பர் 26 அன்று ஜியோனி நிறுவனம், அதன் 8 பெஸல்லெஸ் ஸ்மார்ட்போன்களில் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. பல்வேறு தரநிலை மற்றும் சான்றிதழ் தளங்களுக்கு முதலில் நன்றி கூறிவிடுவோம், அவைகளால் தான் நாம் குறிப்பட்ட ஸ்மார்ட்போன் சார்ந்த சில பிரதான அம்சங்களை மற்றும் ஸ்மார்ட்போன் பற்றிய அடித்தளமான யோசனைகளை பெற முடிகிறது.\nஉதாரணமாக, இந்த மாத தொடக்கத்தில் டிஇஎன்என்ஏ (TENAA) வலைத்தளத்தில் ஜியோனி எப்6 ஸ்மார்ட்போன் காணப்பட்டது. அது தவிர, மேலும் இரண்டு பிற ஜியோனி ஸ்மார்ட்போன்களான எஸ்11 மற்றும் எம்7 ப்ளஸ் ஆகியவைகள் சார்ந்த போஸ்டர் மற்றும் டீசர்கள் வெளியாகின.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஜிஎன்5006 என்ற பெயரில் மேலுமொரு ஜியோனி.\nஅதனை தொடர்ந்து தற்போது, மாடல் எண்ணை ஜிஎன்5006 என்ற பெயரில் மேலுமொரு ஜியோனி ஸ்மார்ட்போன் சீன சான்றிதழ் தளமான டிஇஎன்என்ஏ-வில் (TENAA) காணப்பட்டுள்ளது. இதன் வழியாக சாதனத்தின் வடிவமைப்பு மற்றும் சில அம்சங்கள் பற்றிய தகவலை பெறமுடிகிறது.\nடிஇஎன்என்ஏ-வில் பட்டியலிடப்பட்ட ஜியோனி ஜிஎன்5006 ஆனது 5.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள���ளது. அதாவது 1,440 × 720 பிக்ஸல் அளவிலான எச்டி+ ரெரெசல்யூஷனை இந்த டிஸ்பிளே வழங்கும். செயலியை பொறுத்தமட்டில், இந்த ஸ்மார்ட்போன் 1.4ஜிகாஹெர்ட்ஸ் சிப்செட் பயன்படுத்தலாம்.\nசெயலியின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும் கூட, இக்கருவி ஒரு குறைந்த அதிர்வெண் கொண்டிருக்கும் என்பது உறுதி, ஏனெனில், ஜியோனி ஜிஎன்5006 என்பது ஒரு நுழைவு நிலை ஸ்மார்ட்போன் ஆகும், ஹை-எண்ட் சாதனம் அல்ல. மேலும் பட்டியலின்படி சென்றால், இக்கருவி இரண்டு வெவ்வேறு நினைவக வகைகளில் அறிமுகப்படுத்துகிறது.\nஅதாவது, அடிப்படை மாறுபாடானது 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள் சேமிப்பும், அதிகபட்சம் 2ஜிபி ரேம் மற்றும் 3 ஜிபி உள்ளடக்க சேமிப்பும் கொண்டிருக்கும். தவிர, மிகவும் வியக்கத்தக்க வகையில், ஜியோனி ஜிஎன்5006 ஆனது ஒரு 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கிறது. கூறப்படும் பேட்டரித்திறன் உண்மையானால், நிச்சயமாக இதுவொரு பிரதான அம்சமாக பேசப்படும்.\nமென்பொருள் துறையை பொறுத்தமட்டில், இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் அடிப்படையிலான, நிறுவனத்தின் (முன் நிறுவப்பட்ட) தனிப்பயன் அமிகோ யூஐ கொண்டு இயங்கலாம். ஒளியியல் அடிப்படையில், பின்னால் 8எம்பி முதன்மை கேமரா மற்றும் முன் ஒரு 8எம்பி செல்பீ கேமரா இடம்பெறலாம்.\nஅளவீட்டில் (பரிமாணங்கள்) 144.7 × 69.8 × 8.5 மிமீ மற்றும் 170கிராம் எடையைக் கொண்டுள்ள ஜியோனி ஜிஎன்5006 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை பொறுத்தமட்டில், அதன் டிஸ்பிளேவிற்கு கீழ் அழகிய மெல்லிய பெஸல்களை தோற்றுவிக்கிறது. எனினும், இதுவொரு பெஸல் ஸ்மார்ட்போன் என குறிப்பிட முடியாது.\nகடினமான பின்புற குழு, கைரேகை ஸ்கேனர்.\nடிஇஎன்என்ஏ-வில் பட்டியலிடப்பட்டுள்ள படங்களின் படி, இந்த கைபேசியானது ஒரு ஒற்றை கேமரா கொண்ட கடினமான பின்புற குழு கொண்டுள்ளது. ஜியோனி நிறுவனத்தின் கடந்த கால ஸ்மார்ட்போன்களை போலில்லாது இது ஒரு கைரேகை ஸ்கேனர் கொண்டு வருகிறது. மேலும் சில வதந்திகள், ஜிஎன்5006 ஆனது ஜியோனீ ஸ்டீல் வரிசையில் ஒரு உறுப்பினராகவும் இருக்கும் என்றும் கூறுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ் ஆப்,யூடியூப்,பேஸ்புக் அப்களில் இன்டர்நெட் எடுக்காது.இந்திய இணையப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் \"செக்ஸ் ரோபோட்\"கள்.\n13-வயது வங���கி உரிமையாளர்: தடை அதை உடை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/137671-f-o-corner.html", "date_download": "2018-10-17T00:34:04Z", "digest": "sha1:52YPFVPXBOT3I7NHHVJ2ZRVBISRNX5HT", "length": 21911, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "எஃப் அண்ட் ஓ : இந்த வாரம் எப்படி இருக்கும்? | F O Corner", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:47 (21/09/2018)\nஎஃப் அண்ட் ஓ : இந்த வாரம் எப்படி இருக்கும்\nடிரேடர்ஸ் பக்கங்கள், எஃப் அண்ட் ஓ கார்னர்\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\n21-09-18 டிரேடிங் முடிவில் உள்ள நிலை (ஒரு சில செப்டம்பர் 2018 எக்ஸ்பைரி கான்ட்ராக்ட்டுகளுக்கு மட்டும்)\nஃப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் ஓரளவு அதிகரித்த ஸ்டாக்குகள்;\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\n`சென்னையை மிரட்டும் குடிநீர் பிரச்னை’ - வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை\n\" - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nஃப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் ஓரளவு குறைந்த ஸ்டாக்குகள்:\nஃப்யூச்சர்ஸ் விலை பிரீமியத்தில் முடிவடைந்த சில ஸ்டாக்குகள்;\nஃப்யூச்சர்ஸ் விலை டிஸ்கவுன்டில் முடிவடைந்த சில ஸ்டாக்குகள்;\nஃபுட் அண்ட் கால் ரேஷியோ:\nஎஃப் அண்ட் ஓ சந்தை பல நடைமுறை சிறப்புக் குணங்களும் அதிக ரிஸ்க்கும் கொண்டது. தாங்கும் சக்தி மற்றும் ரிஸ்க் குறித்த முழு புரிந்துகொள்ளலுக்குப் பின்னரே டிரேடர்கள் வியாபாரத்தில் இறங்க வேண்டும். ஒருபோதும் ரிஸ்க் குறித்த முழு புரிந்துகொள்ளல் இல்லாமல் வியாபாரம் செய்யக் கூடாது. டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.\ntraders pageshare marketf and oடிரேடர்ஸ் பக்கங்கள்பங்கு வர்த்தகம்\nஎஃப் அண்ட் ஓ : இந்த வாரம் எப்படி இருக்கும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\n`சென்னையை மிரட்டும் குடிநீர் பிரச்னை’ - வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை\n\" - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nநேற்று தி.மு.க-வில் நடந்தது... இன்று அ.ம.மு.க-வில்\n‘பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு சென்டிமென்ட் தான் காரணம்’ - தர்மேந்திர பிரதான்\n`அ.தி.மு.க அரசு யார் கட்டுப்பாட்டிலும் இல்லை' - அமைச்சர் கடம��பூர் ராஜு\n'கண்ணீர்வடிக்கும் கலெக்டர் அலுவலகப் பெண் ஊழியர்' - தாசில்தார் மீது பாலியல் புகார்\n‘மரணித்த சிறுவனின் ஆத்மா என்னை அழைக்கிறது’ - இளைஞரின் தற்கொலை கடிதத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்கக் கோரி ஆளுநருக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம்\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.dinamalar.com/twitter_detail.php?id=342", "date_download": "2018-10-17T02:03:16Z", "digest": "sha1:UZIUFGQSLVT6S2VLSL4C4IQU6NAXKDCL", "length": 8900, "nlines": 122, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர் | அப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன் | ராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார் | தமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை | என் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல் | முன்பே புகார் தந்தால் நடவடிக்கை: விஷால் | மீண்டும் போலீஸ் கதையில் விஷ்ணு விஷால் | தமன்னாவை வாழ்த்தி அனுப்பி வைத்த ஏ.எல்.விஜய் | கீர்த்தி சுரேஷை மிரட்டிய வரலட்சுமி | பாகுபலி-2விற்கு அடுத்த இடத்தை பிடித்த சர்கார்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nஜனநாயகம் மலர்ந்த இந்நன்னாளில் அனைவருக்கும் எனது குடியரசு தின நல்வாழ்த்துகள்.\nமேலும் : ரஜினிகாந்த் ட்வீட்ஸ்\nஎன்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் ...\nமக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த ...\nஉழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, ...\nவன்முறையின் உச்சகட்டமே சீருடையில் ...\nஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் ...\nகாவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற ...\nபூஜ்யஸ்ரீ ஸ்ரீ காஞ்சி பெரியவருடைய ...\nஸ்ரீதேவியின் மரணம் எனக்கு ...\nகாவிரி நீர் பங்கீட்ட��ல் ...\nஎன்னை வாழ்த்திய, என்னை வாழ வைக்கும் ...\nமுக்கியமான பிரச்னை பேசப்பட்டுள்ளது, ...\nமதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர ...\nமாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது ...\nவெங்கையா நாயுடு ஜி, எனது இதயம் கனிந்த ...\nஅன்புள்ள CM அவர்கள் விரைவில் நலமடைய ...\n‛‛எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் ...\nபத்மவிபூஷண் விருது பெருமை ...\n“நான் ஆச்சரியப்பட்ட ஒரு தலைவர் ...\nஎனக்கு வாழ்த்து தெரிவித்த, எனக்கு ...\nநெருக்கடியான பணிகளுக்கு மத்தியில் ...\nபிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ...\nஎன் மகள் செளந்தர்யாவுக்கும், ...\nவரலாற்று வெற்றி பெற்றுள்ள, ...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ...\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர்\nஅப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன்\nராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார்\nதமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை\nஎன் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள்வி\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\n'சர்கார்' வெளியீட்டிற்கு பிரம்மாண்டத் திட்டம்\nஜப்பான் இந்திய மேளாவில் ரஜினி ரசிகர்கள்\n'பேட்ட' படப்பிடிப்பில் 'சூப்பர்' நண்பர்கள்\n2.0 பின்னணி இசையை நிறைவு செய்த ஏஆர்.ரஹ்மான்\n2.0 - சிறப்புத் தோற்றத்தில் ஐஸ்வர்யா ராய் \nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thisworld4u.com/story.php?title=virat-kohli-weds-anushka-sharma-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-youtube", "date_download": "2018-10-17T01:24:25Z", "digest": "sha1:PNW6LTMPGOFRG5LVTOLT57GAXJ7UJTHS", "length": 2397, "nlines": 60, "source_domain": "thisworld4u.com", "title": " Virat Kohli Weds Anushka Sharma -விராட் கோலி அனுஷ்கா ஷர்மாவை மணந்தார் - YouTube | Thisworld4u Entertainment", "raw_content": "\nVirat Kohli Weds Anushka Sharma -விராட் கோலி அனுஷ்கா ஷர்மாவை மணந்தார் - YouTube\n59\tசீரியல் நடிகை நிலானி காதலனுடன் நெருக்கமா...\n41\tநடிகர் இளையதளபதி விஜய் போலவே இருப்பவரின்...\n27\tவீட்டில் சமையல் வேலை செய்த சிறுமியை பெண்...\n40\tஇது பசங்க சொல்லவேண்டிய வசனம் ஆச்சே இந்த ...\n24\tகு���்றத்தூரில் தாயால் கொலை செய்யப்பட்ட 2 ...\n49\tஎப்படி தான் இந்த பிஞ்சு குழந்தைங்கள கொல்...\n50\tசென்னை மெரினாவில் கிடைக்கும் புது விதமான...\n36\tசூப்பர் எல்லா பள்ளிக்கூடத்திலயும் இந்த ...\n50\tஅடேய் இதெல்லாம் ஓவர் டா-கதவை திறங்க பிக்...\n27\tதமிழிசை சவுந்தர்ராஜனுடன் விமானத்தில் தகர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.gowthampathippagam.in/books/book55.html", "date_download": "2018-10-17T01:55:09Z", "digest": "sha1:P3LQQOELQAC4I2EETMXS7YIIATMP7HNL", "length": 10358, "nlines": 102, "source_domain": "www.gowthampathippagam.in", "title": "", "raw_content": "Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - வீழாதே தோழா\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nரூ.300க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும். அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) மேலும் விவரங்களுக்கு\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nஆன்மிகம் | இசை | இதழியல் | கட்டுரை | கணினி / இணையம் | கவிதை | குழந்தைகள் | குறுநாவல் | சமையல் | சிறுகதை | சினிமா | சுயமுன்னேற்றம் | சுற்றுலா | சுற்றுப்புறவியல் | தத்துவம் | தமிழ் இலக்கியம் | புதினம் | பொது அறிவு | மருத்துவம் | மின்னூல் குறுந்தகடு\nகோ.சந்திரசேகரன் | கி.தனவேல் இ.ஆ.ப. | தேனி மு.சுப்பிரமணி\nஅஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.300க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.)\nநூல் குறிப்பு:என் உயிர்க்கினிய தம்பி மனோஜ் பாண்டியன், துடித்தெழும் புலியாக வெடித்தெழும் நெருப்பாக கருத்து வித்துகளை விதைத்திருக்கிறான் இது முளைத்தால் மரம் எதுகை மோனை ஏர்பூட்டி நடக்க, நன்செய் வயலில் நாற்று நடமாடுவதாய் வளமான கவிதைகளைப் படைத்திருக்கிறான் தடைகளைத் தாண்டி விடைகளைத் தேடும் தன்னம்பிக்கை உடையார்க்கு நன்���ம்பிக்கை தரும் கவிதை நாற்றங்கால் இந்நூல். - சீமான்\nபணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்\nகூடுதல் விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்\nகௌதம் பதிப்பகம் நூல்கள் அட்டவணை\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\n© 2018 கௌதம்பதிப்பகம்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2017/01/blog-post_13.html", "date_download": "2018-10-17T00:36:25Z", "digest": "sha1:A4DF6QHDMTLQ5BFMBWXKUHLNITO5KV3U", "length": 5998, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "வாகரை கதிரவெளியில் தைப்பொங்கல் விளையாட்டு விழாவும் இன்னிசை நிகழ்வும். - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » வாகரை கதிரவெளியில் தைப்பொங்கல் விளையாட்டு விழாவும் இன்னிசை நிகழ்வும்.\nவாகரை கதிரவெளியில் தைப்பொங்கல் விளையாட்டு விழாவும் இன்னிசை நிகழ்வும்.\n(சசி துறையூர்) வாகரை கதிரவெளியில் தைப்பொங்கல் விளையாட்டு விழாவும் இன்னிசை நிகழ்வும்.\nநாளை மலரவுள்ள தமிழர் திருநாள் தைப்பொங்கலை சிறப்பிக்கும் முகமாக மாபெரும் தைப்பொங்கல் விளையாட்டு விழாவும் இன்னிசை நிகழ்வும் 15,01 2017 ஞாயிற்றுக்கிழமை காலை 08.00மணி தொடக்கம் மட்/கதிரவெளி விக்னேஸ்வரா மாகாவித்தியாலய மைதானத்தில் நடைபெறவுள்ளது என வாகரை பிரதேச இளைஞர் சேவை அலுவலர் முகம்மது பசில் தெரிவித்தார்.\nகதிரவெளி விழுதுகள் அபிவிருத்தி மன்றமும், வாகரை பிரதேச இளைஞர் கழக சம்மேளனும் இணைந்து நாடாத்தும் இந்நிகழ்வில் தமிழர் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் மாலை இசை நிகழ்ச்சியும் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://barthee.wordpress.com/2011/08/", "date_download": "2018-10-17T01:08:43Z", "digest": "sha1:R2FO2QX5SKWGNXAOSKYUZCZ74CT2QSFC", "length": 38101, "nlines": 385, "source_domain": "barthee.wordpress.com", "title": "ஓகஸ்ட் | 2011 | Barthee's Weblog", "raw_content": "\nஇப்படி கண்ணாடியைச் சூடிக்கொண்டு எவ்வளவு நேரம் தான் ஒருவர் நடுஅறையில் அமர்ந்திருக்க முடியும். சாத்தியமில்லையென்றே தோன்றிற்று. HTC Evo 3D செல்போன், 3டி பற்றிய எண்ணங்களையே முழுதாக மாற்றிக்கொள்ள வைத்தது. வெறும் கண்ணால் 3டி படங்களை, 3டி வீடியோ மூவீக்களை செல்போன் திரையில் பார்ப்பது மட்டுமல்லாமல் இந்த கேமராவால் 3டி போட்டோக்கள், 3டி வீடியோக்களும் எடுக்க முடிவது கூடுதல் அதிசயம்.\nஇப்போது புரிகின்றது 3டி புகுந்து இன்னொரு ரவுண்டு வந்து நம் வீட்டு நடுஅறை டிவிகளையெல்லாம் ஒருவழி செய்துவிடும் என்று. இப்போதைக்கு ஒருசில 3டி சேனல்களே உள்ளன. அதுவும் போட்டதையே திரும்ப திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் போகின்ற போக்கில் எல்லாருமே சீக்கிரத்தில் மாறிவிடுவார்கள். அப்போது இப்போது உசத்தியாய் பேசப்படும் HD படங்கள் கூட நமக்கு அந்தக்கால பிளாக் அண்ட் ஒயிட் படம் பார்ப்பது போன்ற பிரம்மையைத்தரும்.\n3டி பற்றி சில கொசுறு தகவல்கள்:\n���யூடியூப் ஏற்கனவே 3டி வீடியோக்களை கொண்டுள்ளன.\n•வலதுகண்பார்வை,இடதுகண் பார்வையென இரு பார்வை கேமராக்கள் கொண்டு 3டி படங்கள் எடுக்கப்படுகின்றன.ஆதலால் இப்போது வரும் 3டி செல்போன்கள் எல்லாம் மூன்று கேமராக்களோடு வருகின்றன.\n•3டி படங்கள் MPO எனப்படும் multi-picture file format அல்லது JPS எனப்படும் stereo JPEG ஃபார்மேட்டில் இருக்கும்.\nஅடுத்ததாக 4டி எனச்சொல்லி தியேட்டரில் நாற்காலிகள் படக்காட்சிகளுக்கேற்ப அதிரவும், திரைப்படங்களில் மழைபெய்தால் தியேட்டரிலும் சாரலடிக்கவும், திரையில் புயல்வீசினால் நிஜமாகவே தியேட்டரில் மின்விசிறிகளைக் கொண்டு காற்றுவீசவும், திரையில் தோன்றுவதற்கேற்ப தியேட்டரிலும் நறுமணங்களை (Aroma-scope)வீசவும், புகை எழும்புதல், நீர்க்குமிழிகளை பறக்கவிடுதல் எனப் பல யுத்திகளை செய்ய முயன்றுகொண்டு இருக்கின்றார்கள். அப்படியாக இந்த ஆண்டு 4டியாக வெளியாகவிருக்கும் படம் Spy Kids.\nHTC Evo 3D தவிர LG யும் Optimus 3D என 3டி செல்போன் வெளியிட்டுள்ளது. செப்டம்பரில் அடுத்த ஐபோன் மாடல் வரவிருக்கின்றது. அதில் என்ன மாதிரி என்று\nநீங்கள் பார்க்க ரசிக்க சில வீடியோகிராப் படங்கள் இங்கே.\nதேங்காய்ப் பாலுக்கு அடுத்ததாக மிக எளிமையான பாயசமாக பருப்புப் பாயசத்தைத் தான் நினைக்கிறேன். அதிகம் நெய் எல்லாம் சேர்க்காமல் செய்தால் விரத நாள்களில் கூட ஒரு இடைக்கால உணவாக சாப்பிடலாம்.\nபயத்தம் பருப்பு – 1/2 கப்\nகடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்\nவெல்லம் – 1 கப்\nபால் – 1/4 கப்\nதேங்காய்த் துருவல் – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)\nவாணலியில் சிறிது நெய் விட்டு பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும்.\nஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து குறைவான தீயில் வேகவைக்கவும்.\nஇலைப் பதமாக வெந்ததும் வெல்லம் சேர்த்து நிதானமான தீயில் வைக்கவும்.\nவெல்லம் கரைந்து பச்சை வாசனை போனதும், பால் சேர்க்கவும்.\n2 டீஸ்பூன் நெய்யில் தேங்காய்த் துருவல், ஏலப்பொடி பொரித்துச் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் கொதிக்கவைத்து, பச்சைக் கற்பூரம் சேர்த்து இறக்கவும்.\n* குக்கரிலும் வேக வைக்கலாம். ஆனால் அதிகம் வெந்து குழைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பாயசம், பருப்பு கீர் மாதிரி ஆகிவிடலாம்.\n* அதிகம் பால் விட்டாலும் சுவையாக இருக்கும். ஆனால் பால் அதிகம் சேர்க்காமல் பருப்பின் சுவையும் மணமும் மேலோ���்கி இருப்பதே எனக்குப் பிடித்திருக்கிறது.\n* கொஞ்சம் நீர்க்க செய்து டம்ளரில் குடிக்கலாம். அல்லது ஓரளவு கெட்டியாக சேர்ந்தாற்போல் செய்து ஸ்பூனால் எடுத்துச் சாப்பிடலாம். நம் விருப்பம் தான்.\n* ஆறியதும் அதிகமாக இறுகும்.\nதெய்வாதீனமாக உயிர் தப்பியவர் ஒருவர்… வீடியோ\nதெய்வாதீனமாக உயிர் தப்பியவர் ஒருவர், அவரது நண்பன் ஆகியோர் தம் புது மோட்டார் சைக்கிளை படம் எடுத்துக்கொண்டு இருந்தபோது அவ்விடத்தில் நடந்த எதிர்பாராத விபத்தை தத்தூருபமாய் படம் பிடித்துள்ளனர். இதில் மயிரிழையில் நபர் உயிர்தப்பியுள்ளார்.\nஎம் இனிய நேயர், நண்பர்\nபதினோராவது தலைவராக ந.அனந்தராஜ் பதவி ஏற்றுள்ளார்\nபதினோராவது தலைவராக ந.அனந்தராஜ் பதவி ஏற்றுள்ளார்\nதிரு.ந.அனந்தராஜ் அவர்கள் வல்வெட்டித்துறையின் பதினோராவது நகரசபைத் தலைவராக யாழ்நகரில் நடந்த பதவியேற்பு வைபவத்தில் தமிழ்த் தேசியஅமைப்பின் தலைவர் திரு.இரா..சம்பந்தன் அவர்கள் முந்நிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.\nவல்வெட்டித்துறை யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கே 16மைல் தூரத்திலும், கிழக்கே 9மைல் தூரத்திலும், பருத்தித்துறையிலிருந்து மேற்கே 5மைல் தூரத்திலும், தென்இந்தியா விலிருந்து தெற்கே கடல்மார்க்கமாக 30மைல் தூரத்திலுள்ள ஓர் துறைமுகப்பட்டினம். இதன் பரப்பு ஒன்றேமுக்கால் சதுரமைல். 1946ம் ஆண்டு எடுக்கப்பட்ட குடிசனமதிப்பின்படி 5035 இந்துசமயத்தவர்களும் 85 கிறிஸ்தவசமயத்தவர்களும் இருந்துள்ளார்கள்.\n1947ம் ஆண்டுமுதல் பட்டினசபையாக இயங்கி வந்த ஆதி வல்வை இன்று நகர சபையாக இயங்குகிறது. பட்டினசபைக்காலத்தில் எல்லைகள் வகுக்கப்பட்டு இவைகள் ஐந்து வட்டாரங்களாகப் பிரித்துக் கோயில் வட்டாரம், பஜார் வட்டாரம், ரேகுவட்டாரம், வாடிவட்டாரம், வல்வெட்டி வட்டாரம் ஆகிய பெயர்களில் வாக்காளர் தேர்தல் மூலமாக தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர்கள் பட்டினசபை வேலைகளைக் கவனித்து வந்தார்கள். இச்சபையின் முக்கிய பணிகள் சுகாதாரம், சந்தை, தெருக்கள், ஒழுங்கைகள் பரிபாலித் தல், மின்சாரம் முதலியனவாகும். வல்வைக்கு ஆரம்பகாலத்திலிருந்து மின்சாரம் பருத்தித்துறை நகரசபையின் இயந்திரம் மூலம் வழங்கிவந்தனர். பின்னர் இரண்டு பாரிய இயந்தி ரங்களைச் சொந்தமாக வாங்கி நவீனசந்தையாக மாற்றிய பழையசந்தையை ஓர் புறத��தில் இயக்குவித்து மின்சாரத்தை வழங்கினார்கள். பின்னர் 1971ம் ஆண்டளவில் “லக்சபானா” மின்சாரம் தென்பகுதியிலிருந்து யாழ்மாவட்டத்திற்கு வந்தபோது வல்வெட்டித்துறைக்கு மின்சாரத்தை அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் திரு.க.துரை ரத்தினம் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nவல்வைப் பட்டினசபையின் தலைவர்களாக இருந்து அளப்பெரிய சேவைகளை ஆற்றியவர்களின் பெயர்களும் ஆண்டுகளும்.\nதிரு.சபாரத்தினம் 1961ம் ஆண்டு சத்தியாக்கிரக தமிழினப் போராட்டப் பங்களிப்பின்போது தடுப்புக்காவலில் இருந்தபோது பதவியில் இருந்தார்\n(திரு.ஆர்.பிரேமதாஸ் (உதவி உள்ளூராட்சி அமைச்சர்), அப்போது சிதம்பரா சாரணராக இருந்த திரு.பா.நடேசன், திரு.க.துரைரத்தினம் ஆகியோர் வல்வையில்)\nபட்டினசபை வட்டாரங்கள் சிறிய மாற்றங்களுடன் ஆறு வட்டாரங்களாகவும், புதி தாகச் சேர்க்கப்பட்ட பொலிகண்டி ஒரு வட்டாரமாகவும், தொண்டமானாறு ஒரு வட்டார மாகவும், மயிலியதனை ஒரு வட்டாரமாகவும் ஒன்பது அங்கத்தவர்கள் கொண்ட சபை யாயிற்று நகரசபையின் தரத்தைப் பெற்றபின் நடைபெற்ற முதலாவது தேர்தலில் திரு. து.நவரத்தினம் அவர்கள் முதலாவது நகரமுதல்வரானார். இவர் சிறந்தபேச்சாளரும் இடது சாரிக் கொள்கைகளை ஆதரித்தவரும் சமசமாஜக்கட்சித் தலைவர் என்.எம்.பெரேராவின் நண்பருமாவார். 1979ம் ஆண்டு முதல்முதல் கட்சி அடிப்படையில் நடைபெற்ற நகரசபைத் தேர் தலில் திரு.ச.ஞானமூர்த்தி (சமாதான நீதிபதி) அவர்களைக் தலைவராகக் கொண்ட தமிழர் விடுதலைக்கூட்டணி நகரசபையை கைப்பற்றியது. அப்போது பாராளுமன்ற உறுப் பினர் திரு.த.ராஜலிங்கம் அவர்களின் உதவியாலும் நகரசபை அலுவலகக் கட்டிடம் காணி கொள்வனவு, நவீனசந்தை, குழாய் நன்நீர் திட்டம் ஜேர்மன் நாட்டு G.T.Z நிறுவனத்தின் உதவியாலும், தொண்டமானாறு பொலிகண்டி கம்பர்மலை ஆகிய கிராமங்களுக்கு மின் சாரம் வழங்கல் ஆகிய வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டன.\nதனித்தமிழ்நாடு கோரும் எவரும் அரசமைப்புக்கு விசுவாசம் தெரிவித்து சத்தியப் பிரமாணம் செய்யமுடியாத நிலையில், தமிழர்விடுதலைக் கூட்டணி சார்பில் பதவிவகித்த திரு.ஞானமூர்த்தி அவர்கள் பதவி துறந்தார். அவரது பதிவிக்காலத்தில் 1979 – 1983ல் நகரசபை புதுப் பொலிவு பெற்றது. அதன்பின்னர் 1998ம் ஆண்டுவரை நகரசபை நிர்வாகம் விசேட ஆணையாளர்களது (செயலாளர்களது) ���ிர்வாகம் நடைபெற்றது. மீண்டும் 1998ம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற போது திரு.க.சிவாஜிலிங்கம் தலைவராக தெரிவுசெய்யப்பட் டார். நீண்ட போராட்டத்தின் காரணமாக அழிவுற்ற நகரசபையின் மீன்சந்தை, நவீனசந்தை, சனசமூகசேவா நிலையம் ஆகியவற்றை திருத்தியும் மீள மாடிக்கட்டிடமாக அமைக்க நடவடிக்கை எடுத்தார். 2001 வரை பதவிவகித்த சிவாஜிலிங்கம் மேலும் பலபணிகளை திறம்பட ஆற்றியிருந்தார். மீண்டும் அரசியல் சூழ்நிலை காரணமாக விசேட ஆணையாளர்களது நிர்வாகம் நடைபெற்றது.\n23-07-2011 கட்சி அடிப்படையிலும் விருப்பு வாக்கு முறையிலும் நடைபெற்ற தேர் தலில் முதலாவது தெரிவாக திரு.ந.அனந்தராஜ் அவருக்கும் மற்றும் உபதலைவர் க.சிவாஜிலிங்கம், மற்றும் தமிழ்த்தேசிய அமைப்பில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வெற்றிபெற்ற உறுப்பினர்களுக்கும் கனடா வல்வை வரலாற்று ஆவணக்காப்பகத்தின் வாழ்த்துக்கள்.\nவல்வையின் 11வது நகரசபைத்தலைவர் திரு.நடராஜா அனந்தராஜ்\nவல்வெட்டித்துறை பதினோராவது நகரசபைத் தலைவராக\nதிரு.நடராஜா அனந்தராஜ் அவர்கள் 20-08-1011 அன்று பதவி ஏற்றார்.\nதிரு.ந.அனந்தராஜ் அவர்கள் வல்வெட்டித்துறையின் பதினோராவது நகரசபைத் தலைவராக யாழ்நகரில் நடந்த பதவியேற்பு வைபவத்தில் தமிழ்த் தேசியஅமைப்பின் தலைவர் திரு.இரா..சம்பந்தன் அவர்கள் முந்நிலையில் இன்று 20-08-1011 பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.\nதிரு.ந.அனந்தராஜ் அவர்கள் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர். முன் நாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.க.துரைரத்தினம், திரு.த.இராசலிங்கம் ஆகியோரின் வெற்றிக்கு துணைநின்றவர். இவரை ஆசிரியராக, உடுப்பிட்டி அமெரிக்கன்மிஷன் கல்லூரி அதிபராக, வடகிழக்குமாகாண உதவிக்கல்விப் பணிப்பாளராக ஈழத்தின் படைப்பு இலக் கியவாதியாக, யாழ் பல்கலைக்கழக கலைமாமணி (B.A) சிறப்புப்பட்டதாரியாக, முதுமா னிப்பட்டதாரியாக (M.A), கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வெகுஜனத் தொடர்புசாதன பட்டப்படிப்பின் டிப்ளோமா பட்டதாரியாகவும், கிழக்குப்பல்கலைக்கழக பகுதிநேர விரிவுரை யாளராக, இவற்றிற்கு மேலாக தாயகத்தின் போர்க்கால வன்முறைகளை ஆவணப்படுத் துவதில் அக்கறைகொண்ட சமூகவியலாளராக, செல்வச்சந்நிதியானின் பூத் தொண்டனாக பல்வேறு பரிமாணங்களில் மிளிர்கின்றவர்.\nஅனந்தராஜ் அவர்கள் 1989 ஆகஸ்ட் 2,3,4ம் திகதிகளில் வல்வையில் இந்திய இராணுவம் படுகொலை தொடர்பான வல்வைப் படுகொலையை மிகவும் துல்லியமாக உலகின் கவனத்தைப் பெறும்வகையில் “இந்திய மையலாய்” என்ற பெயரில் ஆங்கிலத் திலும் தமிழிலும் எழுதி வெளியிட்டிருந்தவர். இந்நூல் இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறுவதற்கும் ஒரு காரணமாக இருந்தது. நெருக்கடியான கட்டத்தில் பிரஜைகள் குழுவில் இருந்தும் சேவையாற்றியவர்.\n1995ம் ஆண்டு செப்டெம்பர் 12ம் திகதி வடமராட்சி நாகர்கோயில் மகாவித்தியால யத்தின் மீது சிறிலங்கா விமானப்படை குண்டுவீச்சில் பலமாணவர்களை பலி எடுத்தது. இந்த வரலாற்றை “உதிரம் உறைந்த மண்” என்ற நூலின் மூலம் ஆவணப்படுத்தியதோடு மேலும் பதினொரு நூல்களுக்கும் சொந்தக்காரர். அனந்தராஜ் அவர்களின் தந்தையான நடராஜா கல்விக்கந்தோரில் அதிகாரியாக பணியாற்றிய பெருமைக்குரியவர். முன்நாள் வல்வைப் பட்டினசபைத் தலைவர் ச.நடனசிகாமணியின் மருமகனும், கனடா வல்வை வரலாற்று ஆவணக்காப்பக உரிமையாளர் ந.நகுலசிகாமணி அவர்களின் மைத்துனரும் ஆவார்.\nஅதிசயமான ஒரு மன்மத தக்காளி…\nஅதிசயமான ஒரு மன்மத தக்காளி Guelphல் விளைந்துள்ளது. திரு.திருமதி ராஜா-நந்தினி அவர்களின் வீடுத் தோட்டத்தில் விளைந்த இந்த மன்மத தக்காளி உங்கள் பார்வைக்காக இதோ.\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« ஜூலை செப் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathyanandhan.com/2011/08/", "date_download": "2018-10-17T01:25:36Z", "digest": "sha1:F6WRYO4BHI42I5MZZ5HJC3N72EQVJWXT", "length": 10537, "nlines": 173, "source_domain": "sathyanandhan.com", "title": "August | 2011 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nஜென் ஒரு புரிதல் பகுதி 8\nPosted on August 30, 2011\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=3733 சமூகம��� அரசியல் ஜென் ஒரு புரிதல் பகுதி 8 சத்யானந்தன் ஒரு காலத்தில் இலக்கிய உலகில் ‘உ’ மட்டுமே முக்கியமாயிருந்தது. உருவம்-உள்ளடக்கம். ஆனால் இப்போது ‘ஊ’ தான் முக்கியமானது. ஊடகம். அதிலும் சினிமா என்னும் ஊடகம் எல்லோரது கவனத்தையும் தேவையைக் காட்டிலும் பன்மடங்கு ஈர்க்கிறது. அப்படி சினிமா பற்றி பேச எல்லோருக்குமே ஒரு காரணம் … Continue reading →\nஜென் ஒரு புரிதல் பகுதி 7\nPosted on August 22, 2011\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=3462 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல் பகுதி 7 சத்யானந்தன் நகரங்களும் நகர வாழ்க்கையும் கிராமங்களிலிருந்து எவ்வாறு வேறு படுகின்றன நகரங்களும் நகரவாசிகளும் சுகவாசிகளாகவும் சூட்சமம் மிக்கவர்களாகவும் கிராமவாசிகள் அப்பாவிகள் என்றும் சித்தரித்துப் பல திரைப் படங்களும் எழுத்துலகப் படைப்புகளும் வந்துள்ளன. இது சரியான அணுகுமுறை தானா என்று தொடராமல் நகரங்களுக்கே உரித்தான சில … Continue reading →\nஜென் ஒரு புரிதல் பகுதி 6\nPosted on August 15, 2011\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=3207 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல் பகுதி 6 சத்யானந்தன் மானூடத்தின் மிக நீண்ட வரலாற்றில் மதங்களின் பங்களிப்பு குறிப்பாக இரு தளங்களில் இருந்தன. ஒன்று சமுதாய ஒழுங்குமுறை – அறநெறிகளை நிறுவியதில். மற்றது அவநம்பிக்கைகும் நம்பிக்கைக்கும் இடையே இடையறாது ஊசலாடும் மனிதனைத் தேற்றி அவன் தொய்வின்றி இயங்கத் துணை நின்றதில். இன்றும் மதம் … Continue reading →\nஜென் ஒரு புரிதல் பகுதி -5\nPosted on August 8, 2011\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=3041 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல் பகுதி -5 சத்யானந்தன் எதற்கு நான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் இவ்வுலகிற்கா (கேள்வி மட்டுமே பட்ட) அவ்வுலகிற்கா விடை ஒன்றே. கண்டிப்பாக இவ்வுலகைப் பற்றித் தான் கவலைப் பட வேண்டும். இன்றைய வாழ்க்கைப் போராட்டத்தில் புறமுதுகு தோல்வி இரண்டுமே இல்லாத ஒரு வழி … Continue reading →\nஜென் ஒரு புரிதல் – பகுதி 4\nPosted on August 1, 2011\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=2860 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல் – பகுதி 4 சத்யானந்தன் எனது பொருளாதார வசதிகளை எளிதாக வெளிக்காட்ட இயலுகிறது. ஆனால் எனது அறிவையோ திறமையையோ வெளிப்படுத்த எனக்கு இணையான அல்லது என்னிலும் மிக்கவர் தேவை படுகின்றனர்.அவர்களிடமிருந்து அங்கீகரிப்பும் அரிதாக என்னை மேம்படுத்திக் கொள்ள விஷய தானமும் கிடைக்கின்��ன. அவர்களுள் ஒருவனாக நான் அறியப் … Continue reading →\nவலம் இதழில் என் சிறுகதை ‘ஒற்றைச் சிலம்பு’\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nசசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு\n`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nவாசிப்பு பற்றி ஆர். அபிலாஷ்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/ameer-criticised-present-political-situation-044719.html", "date_download": "2018-10-17T00:37:27Z", "digest": "sha1:VPUHDCOERQCEC3LB2LZR6H6IJUF5DQ76", "length": 10203, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ச்சே... என்னா அரசியல் இது... அவமானமா இருக்கு! - இயக்குநர் அமீர் | Ameer criticised present political situation - Tamil Filmibeat", "raw_content": "\n» ச்சே... என்னா அரசியல் இது... அவமானமா இருக்கு\nச்சே... என்னா அரசியல் இது... அவமானமா இருக்கு\nதமிழகத்தில் தற்போதைய சூழல் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது என இயக்குநர் அமீர் தெரிவித்தார்.\nமதுரையில் இயக்குநர் அமீர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, \"தமிழகத்தில் பதவிக்காக சண்டை நடந்து வரும் பெரும் அவமானமாக உள்ளது.\nசசிகலாவுக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது என்றால், அவர்கள் ஏன் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் அவர்களின் தொலைபேசிகளும் அணைத்து வைக்கப்படவேண்டிய அவசியம் என்ன\nமக்கள் பிரதிநிதிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை உண்மையிலேயே பெரும் தலைகுனிவு. இச்செயலால் வாக்களித்த மக்களை இவர்கள் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள்.\nமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கவர்னரை சந்தித்தபோது, தன்னை ராஜினாமா செய்யுமாறு சசிகலா தரப்பினர் கட்டாயப்படுத்தியதாக ஏன் தெரிவிக்கவில்லை. தற்போதுள்ள அரசியல் சூழல் கடந்த 20 ஆண்டுகள் இல்லாதஅரசியல் சூழலை ஏற்படுத்தியுள்ளது,\" என்றார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெல்போனில் ஆபாச படம் காட்டினார்: ஸ்டண்ட் மாஸ்டர் மீது பெண் உதவி இயக்குனர் புகார்\nஅட்ஜஸ்ட்மென்ட், அபார்ஷன் பற்றிய சுசிலீக்ஸ் வீடியோ: உண்மையை சொன்ன சின்மயி\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/how-to/android-apps-car-info-pocket-tv-visualizer-internet-guard-rto-registration-016661.html", "date_download": "2018-10-17T01:34:13Z", "digest": "sha1:LKN75YV2DUHVDUBVI6EODIWKOVQWRDRW", "length": 13575, "nlines": 159, "source_domain": "tamil.gizbot.com", "title": "இதுவரை நீங்கள் யூஸ் பண்ணாத 4 ஆப்ஸ் | Android Apps for Car Info Pocket TV Visualizer Internet Guard RTO registration - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதுவரை நீங்கள் யூஸ் பண்ணாத 4 ஆப்ஸ்.\nஇதுவரை நீங்கள் யூஸ் பண்ணாத 4 ஆப்ஸ்.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇணையதளத்தில் நாம் அன்றாட வாழ்கைக்கு தேவைப்படும் பல அம்சங்கள் கொண்ட அதிக ஆப்ஸ்(செயலி) வந்துவிட்டது. இந்த ஆப்ஸ் நமது தினசரி வேலைகளை குறைக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது, உதரணமாக ஸ்மார்ட்போன்களில் உள்ள சில ஆப்ஸ் வசதி மூலம் மிக சுலபமாக பணப்பரிமாற்றம் செய்யமுடியும். மேலும் பல்வேறு அம்சங்கள் கொண்ட ஆப்ஸ் பயன்பாடுகள் இணையதளத்தில் வந்துவிட்டது. இந்தியாவின் யுனிஃபைட் பேமன்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) அடிப்படையிலான வாட்ஸ்ஆப் பேமன்ட்ஸ் அம்சமானது இப்போது ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரண்டு தளத்திலுமே இந்திய பயனர்களுக்கு கிடைக்கிறது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அம்சமனது நேரடியாகவே வாட்ஸ்ஆப் வழியாக பணத்தை அனுப்ப மற்றும் பெற பயனர்களை அனுமதிக்கும்.\nகூகுள் பிளே ஸ்டோரில் பல்வேறு ஆப்ஸ் பயன்பாடுகள் உள்ளன, அவற்றில் குறிப்பிட்ட ஆப்ஸ் பயன்பாடுகளை மற்றும் பயன்படுத்துவது மிகவும் நல்லது. இப்போது இதுவரை நீங்கள் யூஸ் பண்ணாத 4 ஆப்ஸ் பயன்பாடுகளை பார்ப்போம்.\ncar info (கார் இன்ஃபோ) என்ற இந்த ஆப்ஸ் பயன்கள் பொறுத்தவரை கார்,பைக் போன்ற எந்தவொரு வாகனத்தின் நம்பர் பிளேட் (எண் தகடு) வைத்து அதனுடைய உரிமையாளரின் முழுத்தகவல்களையும் தெரிந்துகொள்ள முடியும். முதலில் இந்த ஆப்ஸ் பயன்பாட்டை உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்தல் வேண்டும், அதன்பின்பு அவற்றில் உள்ள number plate search-ஐ கிளிக் செய்ய வேண்டும், பின்பு வாகனத்தின் நம்பர் பிளேட் எண் டைப் செய்ய வேண்டும், அதன்பின்பு மிக எளிமையாக வாகனத்தின் உரிமையாளர் பெயர் மற்றும் வாகனத்தின் முழுத் தகவல்களையும் தெரிந்துகொள்ள முடியும்.\nபாக்கெட் டிவி (pocket tv) எனும் இந்த ஆப்ஸ் பயன்பாட்டை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய முடியும். அதன்பின்பு ஆப்ஸ் பயன்பாடுகள் பொறுத்தவரை எந்தவொரு டிவி சேனல்களையும் நேரலையில் பார்க்க முடியும். குறிப்பாக தமிழ் சேனல்கள் அனைத்தும் இந்த ஆப்ஸ் பயன்பாட்டில் இடம்பெற்றுள்ளது.\nஅடுத்து நாம் பார்ப்பது visualizer ஆப் பயன்பாடு ஆகும். உங்கள் இல்லத்திற்கு புதிதாக பெயின்ட் அடிக்க விரும்பினால், நீங்கள் இந்த visualizer ஆப் பயன்பாட்டை தேர்வுசெய்யலாம். உங்கள் இல்லத்திற்கு தகுந்த பெயின்ட் கலரை தேர்வுசெய்து கொடுக்கும் இந்த எளைரயடணைநச ஆப். கூகுள் பிளே ஸ்டோரில் மிக எளிமையாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.\nஉங்கள் ஸ்மார்ட்போனில் மொபைல் டேட்டாவை பயன்படுத்தி இணையத்தை பயன்படுத்தும் போது, internet guard-ஆப்ஸ் மூலம் தேவையில்லாமல் செயல்படும் சில ஆப்ஸ் பயன்பாடுகளை தவிர்க்க முடியும், இதனால் உங்களுடைய டேட்டாவை மிக எளிமையாக சேமிக்க முடியும். கூகுள் பிளே ஸ்டோரில் இவற்றை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.\nஉலகத்திற்குகே மின்சாரம் வழங்கும் நம்ம ஊர் தமிழனின் கண்டுபிடிப்பு.\nவாட்ஸ் ஆப்,யூடியூப்,பேஸ்புக் அப்களில் இன்டர்நெட் எடுக்காது.இந்திய இணையப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nஅக்டோபர் 13: ரூ.20,999 விலையில் ஆஃப்லைனில் விற்பனைக்கு போகோ எப்1.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/80849", "date_download": "2018-10-17T01:03:46Z", "digest": "sha1:O3MZB2IKGRVVYLG2NI67IPFTHSFNFO7L", "length": 9589, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "மேரி மக்தலீன் -கடிதம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 65\nஏன் நாம் வரலாற்றை வெறுக்கிறோம்\nவணக்கம். மேரி மக்தலீன் (பழைய கத்தோலிக்க விவிலியத்தில் மதலேன் மரியாள்) பற்றிய உங்கள் கட்டுரை எனது எண்ணங்கள் பலவற்றைப் பிரதிபலிப்பதாயிருந்தது. திருச்சபை, விவிலிய ஏடுகளினின்றும் விலகி மக்தலீனாவின் வழிசென்று கிறிஸ்து பற்றிய சித்திரத்துக்குக் கூடுதல் அர்த்தங்கள் சேர்க்க முடியும். பர் லாகர்க்விஸ்ட்டின் பாரபாஸ் போல ஒரு அற்புதமான நாவல்கூட அமையலாம்.\nஇன்னொரு விஷயம், மக்தலீன் திருச்சபை அங்கீகரித்த புனிதை. அவர் பெயரில் தேவாலயங்கள் உள்ளன. இங்கே விழுப்புரம் மாவட்டத்தில் நானறிந்து அவர் பெயரில் இரண்டு தேவாலயங்கள் உள்ளன. நவநாள் உற்சவங்களோடு அவருக்குத் திருவிழாவும் நடத்தப்படுகிறது. பொதுவாக கன்னி மேரிக்கு இணையாக வைத்தே அவர் வணங்கப்படுகிறார்.\nஇருவர் நான் சமீபத்தில் வாசித்த அற்புதமான கட்டுரை. பழைய கட்டுரைதான். ஆனால் நிறைய கட்டுரைகள் இருப்பதனால் இத்தகைய கட்டுரைகள் பின்னால் போய்விடுகின்றன. நன்றி\nஏசுவின் தோழி என்பதனால் மட்டுமல்ல ஏசுவின் ஆன்மாவில் நிறைந்த மதுரம் என்பதனால் மட்டுமல்ல ஏசுவில் இருந்த இடைவெளிகளை எல்லாம் நிறைத்து அவரை முழுமையாக்கியவளென்பதனாலேயே மக்தலீன் முக்கியமானவள்\nவைஷ்ணவ மரபிலே பிரபத்தி பெருமாளைவிடப்பெரியது என்பார்கள். அதைத்தான் நினைத்துக்கொண்டேன். அர்ப்பணிப்புள்ள பக்தி தெய்வங்களை அருகே கொண்டுவருகிறது\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 53\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 36\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/4862-nalladhe-nadakkum.html", "date_download": "2018-10-17T01:33:52Z", "digest": "sha1:AT4QIVP3VXR4PHGPE7EM7EKIAWU7CUYL", "length": 5249, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "நல்லதே நடக்கும் | nalladhe nadakkum", "raw_content": "\nசிறப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்��ீபெரியாழ்வார், திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் புறப்பாடு, சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.\nதிதி: சஷ்டி காலை 6.30 வரை. பிறகு சப்தமி.\nநட்சத்திரம்: சுவாதி இரவு 9.54. பிறகு விசாகம்\nசூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.\nசூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.\nசூரிய அஸ்தமனம்: மாலை 6.29.\nராகு காலம்: காலை 10.30 - 12.00\nஎம கண்டம்: மாலை 3.00 - 4.30\nகுளிகை: காலை 7.30 - 9.00\nஅதிர்ஷ்ட எண்: 1, 7, 8.\nபொதுப்பலன்: புது மனை புக, வாகனம், வீடு, மனை வாங்க, சொத்து கிரயம் செய்ய நன்று.\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nகேரள மழை, வெள்ளம்: தேசிய ஊடகங்கள் மீது ரசூல் பூக்குட்டி சாடல்\nசமூக வாழ்வில் அளப்பரிய பணியாற்றியவர் வாஜ்பாய்: ஓபிஎஸ் புகழாஞ்சலி\nஇந்தியா அதன் சிறந்த மகன் வாஜ்பாயை இழந்து விட்டது: ராகுல் காந்தி புகழாஞ்சலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Video/6297-varen-varen-seemaraja-video-song.html", "date_download": "2018-10-17T02:00:21Z", "digest": "sha1:IMTLOEWUGLZEOPK67ZK7WT6YTWY7NGGN", "length": 4612, "nlines": 98, "source_domain": "www.kamadenu.in", "title": "’சீமராஜா’ படத்தின் ‘வாரேன் வாரேன் சீமராஜா’ பாடல் வீடியோ வடிவில் | varen varen seemaraja video song", "raw_content": "\n’சீமராஜா’ படத்தின் ‘வாரேன் வாரேன் சீமராஜா’ பாடல் வீடியோ வடிவில்\n'சீமராஜா'வுக்காக சிக்ஸ்பேக் வைத்தது ஏன் எப்படி - மனம் திறக்கும் சூரி\nஆன்லைன் விமர்சகர்களை சாடும் சூரி: சினிமாவை வாழ வையுங்க என வேண்டுகோள்\n'இரும்புத்திரை' மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nசீமராஜா படத்தில் இடம்பெற்றுள்ள ’உன்ன விட்டா’ பாடல் - வீடியோ வடிவில்\nமுதல் நாளில் 550 தியேட்டர்களில் இருந்து 13.5 கோடி வசூல்: ‘சீமராஜா’ தயாரிப்பாளர் மகிழ்ச்சி\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n’சீமராஜா’ படத்தின் ‘வாரேன் வாரேன் சீமராஜா’ பாடல் வீடியோ வடிவில்\n4 நாட்களுக்கு ஒருமுறை ஒரு துண்டு ரொட்டி- 2 வருடங்களாக வாடிய பெண்ணை மீட்ட மகளிர் ஆணையம்\nஅஜித்தை சந்தித்தது என் ஆசிர்வாதம்: நடிகை சாக்ஷி அகர்வால் நெகிழ்ச்சி\nவிமானத்தில் கனிந்தது காதல்; பறிபோனது வேலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/66810/cinema/Kollywood/Kamal-first-meeting-on-Madurai-Arasaradi.htm", "date_download": "2018-10-17T00:59:57Z", "digest": "sha1:7BLXNUKNNGZWZOYQWMR52A3TVSQFMDXT", "length": 11003, "nlines": 145, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மதுரை அரசரடியில் கமலின் முதல் மாநாடு - Kamal first meeting on Madurai Arasaradi", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர் | அப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன் | ராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார் | தமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை | என் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல் | முன்பே புகார் தந்தால் நடவடிக்கை: விஷால் | மீண்டும் போலீஸ் கதையில் விஷ்ணு விஷால் | தமன்னாவை வாழ்த்தி அனுப்பி வைத்த ஏ.எல்.விஜய் | கீர்த்தி சுரேஷை மிரட்டிய வரலட்சுமி | பாகுபலி-2விற்கு அடுத்த இடத்தை பிடித்த சர்கார்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமதுரை அரசரடியில் கமலின் முதல் மாநாடு\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nயாரும் எதிர்பாராத விதமாக நடிகர் கமல்ஹாசன் அரசியல் களத்தில் இறங்கி உள்ளார். வருகிற பிப்., 21-ம் தேதி முதல் தனது அரசியல் பயணத்தை துவக்க உள்ளார். தான் பிறந்த ராமநாதபுரம் மாவட்டத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்திலிருந்து, நாளை நமதே என்ற முழக்கத்துடன் அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறார் கமல். தொடர்ந்து அன்றைய தினம் மதுரையில் முதல் அரசியல் மாநாட்டை நடத்துகிறார்.\nஇந்த மாநாடு, மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற இருப்பதாக செய்தி வெளியான நிலையில், இப்போது, மதுரை அரசரடி, ரயில்வே மைதானத்தில் கட்சியின் முதல் மாநாட்டை கமல் கூட்டுவார் என எதிர்பார்ப்படுகிறது. இந்த மாநாட்டிற்கு சுமார் 1 லட்சம் பேர் திரளுவார்கள் என தெரிகிறது.\nகாதலர் தினத்தில் ரசிகர்களை ஈர்த்த ... வறுமையில் வாடிய பாட்டி நடிகைக்கு ...\nமக்கள் நெரிசல் அதிகமாக உள்ள அரசரடி பகுதியில் மாநாடு நடத்த அனுமதிக்கலாகாது. வெளியில் மற்ற கட்சிகள் நடத்தும் இடங்களில் அனுமதிக்கனும்.\nதலைக்கு வர்ணம் பூசாமல், முகத்திற்கு ஒப்பனை செய்யாமல் உண்மையான மனிதனாக மக்களை சந்திக்க முடியாத மனிதர் தலைவராம் .. ���னி மனித ஒழுக்கம் இல்லாதவர்கள், E V ராமசாமி நாயக்கன் முதல், எப்படி தமிழகத்தை தங்கள் மண் என்று கூறிக்கொள்கிறார்கள்சி பெண்களை சிறுமைபடுத்தும் சின்ன வீடு என்பது ஏன் பெருமையாகப் பேசப்படுகிறது தமிழகத்தில் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள்வி\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர்\nஅப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன்\nராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார்\nதமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை\nஎன் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஎன் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல்\nமோகன்லால் படத்தில் பூஜா குமார்\n'தேவர் மகன் 2' உறுதி செய்த கமல்ஹாசன்\nவிஜய் அரசியலுக்கு வருவது தவறில்லை : கமல்\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.dinamalar.com/twitter_detail.php?id=343", "date_download": "2018-10-17T01:06:36Z", "digest": "sha1:2D3MGR2ID3SVRC2Z2RDZYBQT3LPEQ6LT", "length": 7075, "nlines": 98, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர் | அப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன் | ராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார் | தமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை | என் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல் | முன்பே புகார் தந்தால் நடவடிக்கை: விஷால் | மீண்டும் போலீஸ் கதையில் விஷ்ணு விஷால் | தமன்னாவை வாழ்த்தி அனுப்பி வைத்த ஏ.எல்.விஜய் | கீர்த்தி சுரேஷை மிரட்டிய வரலட்சுமி | பாகுபலி-2விற்கு அடுத்த இடத்தை பிடித்த சர்கார்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nபத்ம விபூஷண் விருது பெற்ற உஸ்தாத் குலாம் முஸ்தபா ஜி மற்றும் இளையராஜா சாப் ஆகியோருக்கு எனது வாழ்த்துகளும், மரியாதையும்…\nமேலும் : ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்ஸ்\nஉங்களிடம் இசைக்கான ஆர்வம் உள்ளதா\nஇந்தியாவிற்கு வந்த ஜஸ்டின் ட்ரூடோ ...\n‘மெர்சல்’ படத்தின் வெற்றிக்கும், ...\n“சுந்தர் .சி இயக்க உள்ள ஸ்ரீ ...\n‘ஐ’ படத்தின் அனைத்து பாடல்களின் ...\nகோச்சடையான் படம் எனக்கு ...\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர்\nஅப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன்\nராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார்\nதமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை\nஎன் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள்வி\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\n'சர்கார்' - சென்னை ஏரியா ரூ.7 கோடி\nஇதோ இன்னொரு சாதிய முரண் பேசும் படம்\nகளைகட்டும் சர்கார் ஆடியோ விழா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thentamil.forumta.net/f35-forum", "date_download": "2018-10-17T01:02:55Z", "digest": "sha1:ZD6DVRKE3U73VQ2LDF5FUZF2PQB2FIUE", "length": 10694, "nlines": 116, "source_domain": "thentamil.forumta.net", "title": "மகாத்மா காந்தியின் நூல்கள்", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியப��ரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nதேன் தமிழ் :: தமிழ் பொக்கிஷங்கள் :: இலக்கியங்கள் :: மகாத்மா காந்தியின் நூல்கள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை -முதல் பாகம் 1. பிறப்பும் தாய் தந்தையரும்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை :-முன்னுரை\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ ���ுறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.gowsy.com/2013/06/09062013.html", "date_download": "2018-10-17T00:37:28Z", "digest": "sha1:GP4AIM5GMHKXIAUVQ7KZAANH2JMWZ56R", "length": 10986, "nlines": 264, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: இன்றைய சிந்தனை 09.06.2013", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 9 ஜூன், 2013\nநேரம் ஜூன் 09, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n9 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 4:00\n9 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 8:32\n9 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 9:51\nநீண்ட நாட்களின் பின் உங்கள் வருகை மகிழ்வைத் தந்தது . மகிழ்ச்சி . நன்றி\n9 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 9:53\n10 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 2:07\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthinappalakai.net/2017/11/14/news/27255", "date_download": "2018-10-17T02:08:07Z", "digest": "sha1:STF55T6M5J7B6N7ZNHZHW2FMM7ZGI6S5", "length": 13942, "nlines": 112, "source_domain": "www.puthinappalakai.net", "title": "துயிலுமில்லங்களில் வேண்டாம் அரசியல் – மாவீரர் குடும்பங்களின் சார்பில் கோரிக்கை | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதுயிலுமில்லங்களில் வேண்டாம் அரசியல் – மாவீரர் குடும்பங்களின் சார்பில் கோரிக்கை\nNov 14, 2017 by யாழ்ப்பாணச் செய்தியாளர் in செய்திகள்\nமாவீரர் நாளன்று மாவீரர் துயிலுமில்லங்களில், பிரதான சுடரை மாவீரர் ஒருவரின் மனைவி, கணவன், பெற்றோர் அல்லது பிள்ளைகள் மட்டுமே ஏற்ற வேண்டும் என்று மாவீரர் குடும்பங்கள் சார்பில், முன்னாள் போராளியும், மாவீரரின் தந்தையுமான பசீர் காக்கா எனப்படும், முத்துக்குமாரு மனோகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nயாழ். ஊடக அமையத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், விடுதலைப் புலிகளின் ஆரம்பகாலப் போராளிகளில் ஒருவரான பசீர் காக்கா இந்த வேண்டுகோளை விடுத்தார்.\n“மாவீரர் நாளையொட்டி சிரமதானப் பணிகளில் உணர்வெழுச்சியுடன் பங்கு பற்றி வரும் அனைவருக்கும் மாவீரரின்களின் பெற்றோரின் சார்பில் பணிவான வணக்கங்கள்.\nஇந்த நிகழ்வானது எந்தவொரு அரசியல் கட்சியினதும் அல்லது அரசியல்வாதியினதும், அரசியல் தேவைகளுக்கு எந்தவிதத்திலும் பயன்படுத்தப்படக் கூடாது என நாம் எதிர்பார்க்கிறோம்.\n2009ஆம் ஆண்டுக்கு முன்னர் எந்த உணர்வுடன் துயிலுமில்ல மண்ணை மிதித்தோமோ, எவ்வாறான மனநிலையில் வெளியே வந்தோமோ, அந்த மனோநிலை அவ்வாறே இப்போதும் பேணப்பட வேண்டும் என வேண்டுகிறோம்.\nஇதற்கு அரசியல்வாதிகளினது மாத்திரமன்றி, ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறோம்.\nஇந்த வணக்க உணர்வுநிலைக்கு இடையூறு ஏற்படும் வகையில், மாவீரர் நிகழ்வுச் சூழலில் அரசியல் விவகாரங்கள் தொடர்ப��க செவ்விகள் எடுப்பதனைத் தவிர்க்குமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.\nஅத்துடன், துயிலுமில்லங்களில் பிரதான சுடரை ஒரு மாவீரரின் மனைவியோ, கணவனோ, பெற்றோரோ அல்லது பிள்ளைகளோ மட்டுமே ஏற்ற வேண்டும்.\nசமரசம் உலாவிய இடமாக துயிலுமில்லங்கள் திகழ்கின்றன. பிரிகேடியர் முதல் காவல்துறை , எல்லைப்படை, துணைப்படை, போருதவிப்படை வீரர்கள் என எல்லோரையும் சமமாகவே தன்னுள் ஏற்றுக்கொண்டது இந்த மண். அந்த நிலை தொடர்ந்து பேணப்பட வேண்டும்.\nமுதன்மைச் சுடர் ஏற்றுபவரைத் தெரிவு செய்யும் போது, மாவீரரின் பதவி நிலைகளைக் கணக்கிலெடுக்கத் தேவையில்லை என்பது எமது தாழ்மையான கருத்து.\nபிரிபடாத தமிழ் தேசத்தினதும் அதன் இறையாண்மையினதும் அங்கீகாரம் என்பதேஎமது போராட்டத்தின் அடிப்படையாகும். எமது இந்த பிறப்புரிமைக்காக லெப். ஜுனைதீன் (ஜோன்சன்) முதல் 43 முஸ்லிம் மாவீரர்கள், 1985 ஆம் ஆண்டு முதல் 1990 ஆண்டு வரை, வீரச்சாவடைந்துள்ளனர்.\n2000ஆம் ஆண்டின் பின்னரும் இருவர் மாவீரர்களாகியுள்ளனர். எனவே முஸ்லிம் மாவீரர்களின் உறவுகளும் கௌரவிக்கப்பட வேண்டும்.\nதமிழ் தேசத்தைப் பொறுத்தவரை ஒரே ஒரு பிரபாகரன் தான். அவரது நிலையில் யாரும் தம்மை வைத்துப் பார்ப்பதையோ, அல்லது அவராகத் தம்மைச் சித்தரிக்கும் முனைவதையோ எமது இனம் அனுமதிக்காது.\nஅத்துடன், மாவீரர் நாள் நிகழ்வுக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ எந்த ஒருவரது உரையும் தேவையற்றது.\nமாவீரர் நாள் நிகழ்வுக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ எந்த ஒர் அரசியல் கட்சிக்கும் அல்லது அரசியல்வாதிக்கும் சார்பாகவோ அல்லது எதிராகவோ பிரசுரங்களை வழங்க வேண்டாம்.\nநிகழ்வு தொடர்பான அறிவுறுத்தல்களை ஒலிபெருக்கி ஊடாக வழங்குவோரும் இந்த வழிமுறையைப் பின்பற்றுவதே சிறந்தது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagged with: துயிலுமில்லங்கள், மாவீரர் நாள்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் ஈழத்தின் புக���்பெற்ற எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் காலமானார்\nசெய்திகள் சீனக்குடா எண்ணெய் தாங்கிகள் இந்தியாவுக்கு – தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு\nசெய்திகள் அணை மற்றும் பாதை திட்டத்தில் கடன் பிரச்சினை – ஒப்புக் கொள்கிறது சீனா\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர்\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் ‘றோ’ வின் படுகொலைச் சதி மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் என்னைக் கொல்ல றோ சதித்திட்டம் – சிறிலங்கா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு 0 Comments\nகட்டுரைகள் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன் 0 Comments\nசெய்திகள் அரசியல் கைதிகள் விவகாரத்தில் நாளை தீர்வு வழங்குவார் மைத்திரி- சம்பந்தன் நம்பிக்கை 0 Comments\nசெய்திகள் இந்த வார பிற்பகுதியில் மோடி – ரணில் முக்கிய பேச்சு 0 Comments\nVELUPPILLAI THANGAVELU on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nElias Jeyarajah on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsurangam.in/ladies/index.html", "date_download": "2018-10-17T01:49:38Z", "digest": "sha1:O5W76536MA47SSVFS5MW4GP7AATXU2R5", "length": 13816, "nlines": 219, "source_domain": "www.tamilsurangam.in", "title": "Ladies Section, Womens Articles, Womens Section, Ladies Articles, பெண்கள் பகுதி, பெண்கள் கட்டுரைகள்", "raw_content": "\nபுதன், அக்டோபர் 17, 2018\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற��போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள் சமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம் கோலங்கள்\tமருதாணி\nதையற் கலைகள்| வர்ண வேலைப்பாடுகள்| கைவினை பொருட்கள்| புகழ் பெற்ற மகளிர்கள்\nமுதன்மை பக்கம் » பெண்கள் பகுதி\n- நோய் விசேஷ குளியல்\n- பிரசவத்தின் மூன்று முக்கிய கட்டங்கள்\n- டீன்ஏஜ்: அழகுக் கவலை\n- ஈரம்: கூந்தலின் எதிரி\n- முடி கொட்டும் பிரச்னையா\n- ஜீன்ஸிற்கு ஏற்ற டாப்ஸ்\n- சாக்லேட் குக்கீஸ் பிஸ்கெட்\n- பாசிப்பருப்பு மாம்பழ அல்வா\n- அடை செய்யும்போது ...\n- இட்லி மணமாக இருக்க...\n- வெங்காய அடை செய்யும் போது...\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக மொழிகளில் பழமையானது தமிழ்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilblogs.in/all/user/onlinethinnai/", "date_download": "2018-10-17T01:42:43Z", "digest": "sha1:OYZAJFTSUUTNYRMKL75KPUYYT7KHKYFB", "length": 6730, "nlines": 178, "source_domain": "tamilblogs.in", "title": "All Posts « onlinethinnai « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nஇணைய திண்ணை : புதுப்புது அர்த்தங்கள்\nஇணைய திண்ணை : தாயும் மகளும் பின்னே ஓர் மிதிவண்டியும்\nஇணைய திண்ணை : மனமகிழ் பயணம் - 3\nபயண அனுபவம் [Read More]\nஇணைய திண்ணை : வடக்கும் தெற்கும்\nஇணைய திண்ணை : பார்த்தாலே பற்றிக்கொள்ளும் கிருமி\nவாட்ஸாப்பில் வந்த இந்த பதிவு அற்புதமாக எழுதப்பட்டுள்ளதால் யான் பெற்ற இன்பம் நீங்களும் பெற அதை இங்கே பதிவேற்றுகிறேன். [Read More]\nஇணைய திண்ணை : அப்பாவியின் அனுபவம் - 2\nஇணைய திண்ணை : மனமகிழ் பயணம் - 2\nஇணைய திண்ணை : வழிகாட்டும் கதைகள் - 2\nஒவ்வொரு ஞாயிறன்றும் காலை பத்து மணி முதல் பனிரெண்டு மணி வரை மெகா டிவியில் பட்டி மன்றம் நிகழ்ச்சி ஒளிபரப்புகிறார்கள். பெரும்பாலும் அதில் கம்பராமாயணம் சம்பந்தப்பட்ட தலைப்புகளே இருக்கும். [Read More]\nஇணைய திண்ணை : மனமகிழ் பயணம் - 1\nஇணைய திண்ணை : வழிகாட்டும் கதைகள் -1\nநாம் எந்தனையோ கதைகளை படித்திருப்போம், கேட்டிருப்போம். ஆனால் அவற்றில் சில மட்டுமே நம் மனதில் நிற்பதுடன் நம் வாழ்கையின் பல பிரச்சனையான சூழ்நிலைகளில் நமக்கு வழிகாட்டுவதாக இருக்கும். அப்படிப்பட்ட சில கதைகளை நான் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். [Read More]\nஇணைய திண்ணை : இசை என்னும் இன்ப வெள்ளம்\nஇணைய திண்ணை : தங்க மழை பாரீர்\nஇணைய திண்ணை : மஞ்சக்காட்டு மைனா\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\nதிருக்குறள் கதைகள்: 212. லாபத்தில் பங்கு\nதிருக்குறள் கதைகள்: 211. உதவிக்கு வரலாமா\nசுருதி : ’ஜமீலா’ நாவல் (சிங்...\nகவிதை எழுதப் பழகலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.youtube.com/watch?v=a9EipOuA9R8", "date_download": "2018-10-17T01:05:53Z", "digest": "sha1:DIRHZ2D3FNME6U62577XNJ4TZ3BMLGAK", "length": 5693, "nlines": 154, "source_domain": "www.youtube.com", "title": "அடேய் இதெல்லாம் ஓவர் டா-கதவை திறங்க பிக் பாஸ் - Kathava Thoranga Bigg Boss - YouTube", "raw_content": "\nஅடேய் இதெல்லாம் ஓவர் டா-கதவை திறங்க பிக் பாஸ் - Kathava Thoranga Bigg Boss\nஅடேய் இதெல்லாம் ஓவர் டா\nடோல்கேட் தாம்பரம் தெறிக்கவிட்ட நபர் துணிச்சலான கேள்வி 5 கிலோ மீட்டர் கூட ஆகல அதுக்குள்ள இன்னோன்னா - Duration: 5:36. Social Trend 752,863 views\nசிரிப்புக்கு பஞ்சமில்லை சேனலை லைக் அண்டு சப்ஸ்கிரைபு பண்ணுங்க, all entertainment - Duration: 4:05. All Entertainment 114,386 views\nதலைவர் கலைஞர் அவர்கள் கொள்ளு பேத்திகள் உடன் - Duration: 3:42. ANBU MANI STALIN 1,420,694 views\n குஷ்புவின் 32 வருட சபதம் சோகத்தின் உச்சம் \nபிரசவத்துக்கு அட்மிட் ஆன பெண்ணை அதிர வைத்த மதுரை ஜிஎச்\nஒரு மயிரும் புடுங்க முடியாது போலீஸ்காரர்ரை மிரட்டி எடுக்கும் - Duration: 2:57. Usa Tamil TV 1,993,347 views\nசற்றுமுன் பரபரப்பு வீடியோவை வெளியிட்ட சின்மயி - Duration: 9:22. Tamil 360 1,837,152 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"}
+{"url": "http://cinesnacks.net/tamizh-press/en-kadhali-scene-podraa-news/56883/", "date_download": "2018-10-17T01:03:23Z", "digest": "sha1:HVVNFOM4VIJAEVML3IK5KOJWEGLLQWUO", "length": 5937, "nlines": 91, "source_domain": "cinesnacks.net", "title": "அங்காடிதெரு மகேஷ் - ஷாலு நடிக்கும் 'என் காதலி சீன் போடுறா'...! | Cinesnacks.net", "raw_content": "\nஅங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் ‘என் காதலி சீன் போடுறா’…\nசங்கர் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படத்திற்கு ‘என் காதலி சீன் போடுறா’ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர்.\nஇந்த படத்தில் அங்காடிதெரு மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, விஜய் டிவி.கோகுல், டாக்டர் சரவணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.\nபாடல்கள் – ராம்சேவா ,ஏகாதசி\nநடனம் – சாண்டி, T.முருகேஷ்\nஸ்டன்ட் – மிரட்டல் செல்வா\nதயாரிப்பு மேற்பார்வை – தண்டபாணி\nதயாரிப்பு – ஜோசப் பேபி.\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ராம்ஷேவா\nஇவர் ராமகிருஷ்ணன் நடித்துள்ள டீக்கடை பெஞ்ச் படத்தை இயக்கியவர்.\nபடம் பற்றி இயக்குனர் ராம்சேவா கூறியதாவது …\nபுத்திசாலிகள் தான் ஆனால் அவர்களை சாமார்த்தியமாக ஏமாற்றத் தெரிந்த அது புத்திசாலிகளும் அவர்களுக்குள்ளேயே கலந்து இருப்பதும் உண்மையே.\nஇப்படி நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது.\nஇந்தப் படத்திற்கு பிறகு எந்த குடும்பத்தை சேர்ந்தவர்களும் ஏமாறாமல் இருந்தால் நாங்கள் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்ததாக மகிழ்வோம்.\nபடப்பிடிப்பு சென்னை,பாண்டி, பொள்ளாச்சி, ஆனமலை போன்ற இடங்களில் தொடர்ந்து நடைபெற உள்ளது. என்றார் இயக்குனர்.\nஎன் காதலி சீன் போடுறா\nPrevious article மே 25 ம் தேதி வெளியாகும் ‘பொட்டு’…\nNext article கஸ்தூரிராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் ‘பாண்டி முனி’…\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nஆண் தேவதை – விமர்சனம்\nசர்கார் புயலில் தப்பிக்க பில்லா பாண்டி போடும் புதுக்கணக்கு..\nசுடச்சுட புகார் கொடுத்து அதிரவைத்த 'ஜெமினி’ ராணி..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\nஅட்லீக்கு கமல் பாணியில் குறும்படம் போட்டுக்காட்டிய தயாரிப்பளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t148646-topic", "date_download": "2018-10-17T00:41:56Z", "digest": "sha1:TT5L6YCQ6EICIFU5GRKJ6SVF6K7SV3O7", "length": 25457, "nlines": 299, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து ���ிடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n» இதுவும் கடந்து போகும்\n» திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:\n» அரபு மொழியில் காணப்பட்ட அற்புதமான மகாவாக்கியங்கள்.\n» பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம்\n» மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\n» கண்டது, கேட்டது (பேல்பூரி- தினமணி கதிர்)\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\n» பணம் வந்தா கூடவே கஷ்டமும் வருமாம்...\n» இங்கிலாந்தில் முதல்முறை’ - இந்திய வம்சாவளி பத்திரிகையாளருக்கு வழிகாட்டியாகும் குதிரை\n» வலைதள விபரீத விளையாட்டு\nஇன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பொதுஅறிவு :: காலச் சுவடுகள்\nஇன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம்\nகடந்த 2012-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மூலம்,\nஅக்டோபர் மாதம் 11-ஆம் நாள் சர்வதேச பெண்\nபெண் குழந்தைகளை இன்னமும் உலகம் முழுவதும்\nஉருவாக்கப்பட்டது. அதுமுதல் ஒவ்வொரு ஆண்டும்,\nஉலகம் முழுவதும் உள்ள பெண் குழந்தைகளால்\nஇன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.\nபிறந்த குழந்தை முதற்கொண்டு கற்பழிக்கப்பட்டு வரும்\nஅவலத்தை நாம் தினமும் காண்கிறோம். கல்வி, வேலை,\nதிருமணம் என அனைத்திலும் பெண்கள் சந்திக்கும்\nவளர்ந்த நாடுகள் முதல் வளராத நாடுகள் வரை\nஅனைத்திற்கும் இது பொருந்தும். எனவே, பெண்\nகுழந்தைகளை கொண்டாடுவதற்காகவே இந்த தினம்\nஇதை நாமும் கொண்டாடும் வகையில், தலைசிறந்த\nபெண்ணியவாதிகளின் கூற்றுகளை இங்கே பார்க்கலாம்,\nRe: இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம்\n“பெண்கள் தங்களைப் பார்த்து சிரிக்கிறார்கள் என்று\nஆண்கள் பயப்படுகிறார்கள். ஆண்கள் தங்களை\nகொல்கிறார்கள் என்று பெண்கள் பயப்படுகிறார்கள்.”\nஅடையாளம் இல்லாத பெண் ஒருவள் இருக்கிறாள்.”\n“பெண்ணியம் என்பது பெண்களை வலிமையாக்குவதற்கு\nஇல்லை. பெண்கள் ஏற்கனவே வலிமையானவர்கள் தான்.\nஉலகம் அந்த வலிமையை உணர்ந்துகொள்ளும் விதத்தை\n“பெண்ணியத்தால், எந்தவொரு பெண்ணுக்கும் வேலை\nவாழும் பெண்களின் வாழ்க்கையை மேலும் அழகாக்கவே.”\nஅழிந்து போவதிலும் நான் எப்போதும் ஆர்வம் காட்டுவதில்லை.”\n“பெரியவர்களுக்கு தான், சிறு பெண் பிள்ளைகள் அழகாக\nசக பிள்ளைகளிடையே அவர்கள் அழகானவர்களாக\n“நான் எதையாவது சாதிக்க முடியும் என்ற உண்மையை\nமக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால் நானே என்னை\n“தங்களை தாங்களே வெறுக்காத சிலர்,\nபெண்ணைச் சுற்றி இருக்கும் போது, உண்மையில்\nஇதனால், நீங்கள் சற்று தைரியமானவராக இருக்க\n“தைரியம், தியாகம், தீர்மானம், அர்ப்பணிப்பு,\nகடினத்தன்மை, இதயம், திறமை, தைரியம். சிறிய\nபெண் பிள்ளைகள் இவற்றைக் கொண்டு\n“ஒரு ஆணால் எல்லாவற்றையும் அழிக்க முடிகிறது எனில்,\nஏன் ஒரு பெண்ணால் அதை மாற்ற முடியாது\nநன்றி- இந்தியன் எக்ஸ்பிரஸ் (தமிழ்)\nRe: இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம்\nபெண் குழந்தைகளுக்கு எல்லா இடங்களிலும் போதிய அளவு பாதுகாப்பு\nஎந்த சூழ்நிலையிலும் இதில் தவறக்கூடாது.\nகுடும்பத்தில் உள்ள அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.\nRe: இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம்\nபெண்கள் அல்ல அவர்கள் எல்லாம் ஆண்கள் ஏன்னா ஆண் உடை அணிவதால் என்கிறேன் . உடை அணிவதிலும் அக்கால மனிதர்கள் அளவிட்டு இருந்தார்கள். அதுதான் பண்பாடு.பண்பாடு சீரழியவே இதெல்லாம் திரிகிறது. தலை விரி கோலத்துடன் .\nRe: இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பொதுஅறிவு :: காலச் சுவடுகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2018/96765/", "date_download": "2018-10-17T01:31:45Z", "digest": "sha1:7ZOACFWSRSYVHWOGXSAOWDCZIPL2YWA7", "length": 11322, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியில் குடும்ப பெண்ணை காணவில்லை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் குடும்ப பெண்ணை காணவில்லை\nகிளிநொச்சியில் குடும்ப பெண் ஒருவரைக் காணவில்ல என அவரது கணவர் காவல்துறையில்; முறைப்பாடு செய்துள்ளார். கிளிநொச்சி இராமநானத் கமம் மருதநகர் பகுதியை சேர்ந்த 46 வயதான ஐந்து பிள்ளைகளின் தாயான மஞ்சுளா என அழைக்கப்படும் நாகராசா முனியம்மா என்பவரே இவ்வாறு காணமல் போயுள்ளதாக கணவர் நேற்று கிளிநாச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nகடந்த 13ம் திகதி வீட்டிலிருந்து சுகவீனம் காரணமாக வைத்தியசாலைக்கு சென்றுதிரும்புவதாக தெரிவித்து சென்ற குறித்த குடும்ப பெண் வீடு திரும்பவில்லை என கணவர் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த பெண்ணை தமது உவினர்கள் வுPடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடிய புhதிலும் இன்றுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என குறித் பெண்ணின் கணவர் தெரிவி்கின்றார்.\nதனது மனைவி தொடர்பான தவல்கள் கிடைக்குமிடத்து தந்துதவுமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர். மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் கிளிநாச்சி காவல்துறையினரும் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.\nஇவர் தொடர்பான தகவல்கள் கிடைக்குமிடத்து அவரின் கணவரான இராசதுரை நாகராசா என்பவரை 0776753485 எனும் தொலைபேசி இலக்கதுடன் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறும் கோரியுள்ளனர்\nTagstamil கணவர் காணவில்லை கிளிநொச்சி குடும்ப பெண் மஞ்சுளா முறைப்பாடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கர வண்டியில், தாம் கடத்திய யுவதி, மனநலம் பாதிக்கப்பட்ட தன் மனைவி என்கிறார் இளைஞர்…\nஜனாதிபதி – கோத்தபாய கொலை முயற்சி – துப்பாக்கிகள் மீட்பு\nநண்பர்கள் கூறிய கருத்தை மறுத்துள்ள கஜனின் பெற்றோர்\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்… October 16, 2018\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:- October 16, 2018\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2762&sid=8b0adbfc2afebf54696442b814454c9a", "date_download": "2018-10-17T01:52:46Z", "digest": "sha1:WTR5USSJPLX26J6LWG3J474C4BKODZPB", "length": 33262, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதிமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\nதமிழக அரசியல் வரலாற்றில் யாரும் படைக்காத பல சாதனை களை செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமி ழகத்தில் 5 முறை முதல்வர் ஆக இருந்தவர் என்ற சாதனைகள் வரிசையில் மற்றொரு சாதனை யையும் நிகழ்த்தி உள்ளார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி, முதல்முறையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார்.\nஅவர் சட்டப்பேரவை உறுப்பின ராகி இன்றுடன் (மார்ச் 31) 60 ஆண்டுகள்\nநிறைவடைவதால், இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\n1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சை, 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980-ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991-ல் துறைமுகம், 1996, 2001 மற்றும் 2006-ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016-ல் திருவாரூர் என 13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.\nஎம்எல்சியாக இருந்ததால் கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில்\nஅவர் போட்டி யிடவில்லை. 1991-ம் ஆண்டு திமுக சார்பில் அவர் ஒருவர் மட்டுமே\nவெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.\nகடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 5 முறை முதல்வராகி 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியையும் வகித்துள்ளார்.\nகடந்த திமுக ஆட்சியின்போது 2007-ம் ஆண்டு அவரது சட்டப் பேரவை பொன்விழா\nஆண்டை யொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டப்பேரவை பொன்விழா\nகலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி தொடங் கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.\nRe: சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:33 pm\nஇந்த சாதனையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. இதிலிருந்து அறுபது ஆண்டு காலமாக அவர் என்னென்ன செய்தார் என கேள்வியும் எழாமல் இல்லை..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.radiovaticana.va/news/2017/12/27/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_-_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/1356524", "date_download": "2018-10-17T00:29:26Z", "digest": "sha1:K76CW6ENDVRQCEB5VY6CWGBRL3QIXERE", "length": 9067, "nlines": 122, "source_domain": "ta.radiovaticana.va", "title": "இறைவன் நம்மீது அன்புவயப்பட்டுள்ளார் - திருத்தந்தை டுவிட்டர் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ நிகழ்வுகள்\nஇறைவன் நம்மீது அன்புவயப்பட்டுள்ளார் - திருத்தந்தை டுவிட்டர்\nமுன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுடன், திருத்தந்தை பிரான்சிஸ் - AP\nடிச.27,2017. கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவையொட்டி, அன்பை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், @pontifex என்ற முகவரியில், ஒவ்வொருநாளும், ஒன்பது மொழிகளில், டுவிட்டர் செய்திகளை வெளியிட்டு வருகிறார்.\n\"இறைவன் நம்மீது அன்புவயப்பட்டுள்ளார். நம்மைப்போல் ஒருவராக, வறுமையில், வலுவின்மையில் பிறந்து, நம்மை கனிவுடன் அவர் பக்கம் ஈர்க்கிறார்\" என்ற சொற்களை, திருத்தந்தை அவர்கள், டிசம்பர் 27, இப்புதன் காலை, தன் டுவிட்டர் செய்தியாகப் பதிவு செய்துள்ளார்.\nமேலும், கடந்த வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் தோட்டத்தில் அமைந்துள்ள \"Mater Ecclesiae\" துறவு மடத்தில் தங்கியிருக்கும் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைச் சந்தித்து, கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.\nஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்மஸ் காலத்தில் நடைபெற்றுவரும் இச்சந்திப்பு, இவ்வாண்டு 30 நிமிடங்கள் நீடித்ததென்று வத்திக்கான் தொடர்புத்துறை அறிவித்துள்ளது.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nமுன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகார்மேல் அன்னை அருளும், தினசரி நற்செய்தி வாசிப்பும் உதவும்\nஉலக குடும்பங்கள் மாநாட்டில் பங்கேற்க மக்களின் ஆர்வம்\nபானமா உலக இளையோர் நிகழ்���ில் திருத்தந்தை\nபொதுநிலை இறைஊழியர்களின் வீரத்துவ வாழ்வுமுறை ஏற்பு\nபுலம்பெயர்ந்தோருக்கென சிறப்பு திருப்பலியாற்றும் திருத்தந்தை\nதிருத்தந்தை - புதிய கர்தினால்களுக்காகச் செபிப்போம்\nதேவையில் இருக்கும் அயலவரை வரவேற்க அஞ்ச வேண்டாம்\nஐரோப்பாவில் புதிய வழி நற்செய்தி அறிவிப்புக்கு உந்துதல்\nமுன்னறிவிப்பு ஏதுமின்றி, திருத்தந்தை நடத்திவைத்த திருமணம்\nஉலக ஆயர்கள் மாமன்றத்தின் தலைமைப் பிரதிநிதிகள் நியமனம்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nஜப்பானில் வெள்ளத்தில் இறந்தவர்களுக்கு திருத்தந்தை செபம்\nபொதுநிலை இறைஊழியர்களின் வீரத்துவ வாழ்வுமுறை ஏற்பு\nபுலம்பெயர்ந்தோருக்கென சிறப்பு திருப்பலியாற்றும் திருத்தந்தை\nதிருப்பீட சமூகத் தொடர்புத் துறையின் புதியத் தலைவர்\nகர்தினால் Krajewski ஏழைகளுக்கு அளித்த விருந்தில் திருத்தந்தை\nகிறிஸ்துவின் திருஇரத்தக் குழுமம் கனிவுப் புரட்சிக்குச் சேவை\nதிருத்தந்தை, பொலிவிய அரசுத்தலைவர் Evo Morales சந்திப்பு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/category/tamilnadu-news/page/7/", "date_download": "2018-10-17T00:39:46Z", "digest": "sha1:4NCYGTBRNE3NIH5IRVTR3XKHGZFAJ435", "length": 13294, "nlines": 110, "source_domain": "tamilthamarai.com", "title": "தமிழகம் | - Part 7", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nநாங்கள் அவகாசம் கேட்பதுதான் பிரச்சனையா\nபா.ஜ.க. தேசியசெயலாளர் எச்.ராஜா மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:- காவிரி விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு ஒவ்வொரு மாநிலமும் 2 பிரதிநிதிகளை நியமிக்கவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கர்நாடகா ......\nகோதாவரி நீரை கிருஷ்ணா நதிவழியே தமிழகத்திற்குள் கொண்டு வரமுடியும்\nகோதாவரி நீரை கிருஷ்ணா நதிவழியே தமிழகத்திற்குள் கொண்டு வரமுடியும் என பாஜக எம்.பி இல.கணேசன் கூறியுள்ளார். காவிரிமேலாண்மை வாரியம் அமைப்பதற்காக உச்சநீதிமன்றம் விதித்துள்ள கெடு முடிவடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் அனைத்துக்கட்சிகளும் வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒருமித்த ......\nகாவிரி பிரச்சனை பாரதிய ஜனதா 100 சதவீதம் துணை நிற்கும்\nமார்த்தாண்டத்தில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர்கூறியதாவது:- காவிரி பிரச்சனையில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். தமிழகத்தின் நீர்தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். இதற்கு பாரதிய ஜனதா 100 சதவீதம் ......\nதமிழகத்தை வஞ்சிக்கும் எண்ணம் பா.ஜ.,வுக்கு சிறிதளவும் இல்லை\nதமிழகத்தை வஞ்சிக்கும் எண்ணம் பா.ஜ.,வுக்கு சிறிதளவும் இல்லை என தமிழகதலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: காவிரில் தமிழக உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் பா.ஜ., முனைப்பாக உள்ளது. நீதிமன்றத்தை அவமதிக்கும் ......\nநிச்சயம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் படும் என்ற நம்பிக்கை இருப்பதாக ராஜ்ய சபா எம்பி இல.கணேசன் கூறியுள்ளார். டெல்லியில் அமைச்சர் நிதின்கட்கரியை பாஜகவின் 3 பேர் கொண்ட காவிரிக்குழு சந்தித்தது. காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்னை ......\nMarch,28,18, — — இல கணேசன், காவிரி மேலாண்மை வாரியம், பாஜக\nகாவிரி மேலாண்மை வாரியமும், மேற்பார்வைக் குழுவும் ஒன்றுதான்\nகாவிரி மேலாண்மை வாரியமும், மேற்பார்வைக் குழுவும் ஒன்றுதான் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எம்பி-க்கள் ராஜினாமாசெய்ய வேண்டும் என திமுக ......\nMarch,27,18, — — தமிழிசை சவுந்தரராஜன்\nகாவிரி மேலாண்மை வாரியம் சித்தராமை யாவை, முக. ஸ்டாலின் நேரில்சந்தித்து வலியுறுத்த வேண்டும்\nகாவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமை யாவை, முக. ஸ்டாலின் நேரில்சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், திமுக செயல்தலைவர் ......\nMarch,24,18, — — பொன் ராதாகிருஷ்ணன்\nநாகை மாவட்டம் மயிலாடுதுறையில், கடந்த 20-ம் தேதி புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைக்கப் பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திராவிடர் விடுதலைக் கழகம், தமிழர் உரிமை இயக்கம், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு எனப் பல்வேறு இயக்கங்கள் ......\nசி.ஆர். நந்தகுமார் இல்லத்தின் மீது ���ெட்ரோல் குண்டு வீசியிருப்பது கோழைத்தனமானது\nமாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிக்கை செய்தி பா.ஜ.க. கோவை மாவட்ட தலைவர் திரு. சி.ஆர். நந்தகுமார் அவர்கள் இல்லத்தின் மீது பயங்கரவாதிகள் பெட்ரோல் குண்டு வீசியிருப்பது ......\nMarch,22,18, — — பொன் இராதாகிருஷ்ணன்\n85% மக்களின் நம்பிக்கையாக ரத யாத்திரை உள்ளது\nதமிழர்களை காப்பாற்ற முடியவில்லை. ஆனால் தமிழைவைத்து பிழைப்பு நடத்த ராகுல்காந்தி முயற்சிக்கிறார் என்று பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் குற்றம்சாட்டினார். பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நேற்று சேலத்தில் ......\nMarch,20,18, — — தமிழிசை சவுந்தர ராஜன்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nரஃபேல் பொய்யான விஷமப் பிரச்சாரம்\nமுருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்\nமுருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை ...\nமுட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். ...\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2022563&Print=1", "date_download": "2018-10-17T02:07:37Z", "digest": "sha1:6JYORH7TCRJBIVZGCBXYP6S7IFFNJXYR", "length": 5180, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மக்கள் மவுனமாக இருந்ததால் நானும் மவுனமாக இருந்தேன் :கமல் | Dinamalar\nயூ டியூப் இணைய தளம் முடக்கம்\n'ரபேல் விலையை சொல்லு; ரூ.5 கோடி பரிசை வெல்லு'\nபெட்ரோல் விலையில் அரசு தலையிடாது: தர்மேந்திர பிரதான்\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nஆம் ஆத்மி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nபஞ்சாப் 'மாஜி' முதல்வர் பாதலை கொல்ல சதி\nஇந்தியா - யுஏஇ., ராணுவ உறவை பலப்படுத்த முடிவு 1\nசோமாலியாவில��� 60 பயங்கரவாதிகள் பலி\nஅடுத்த, 30 நாட்களில் 16 கோடி பயணியர்\nபிரிட்டன் ராணிக்கு கோஹினூர் வைரம் சென்றதெப்படி\nமக்கள் மவுனமாக இருந்ததால் நானும் மவுனமாக இருந்தேன் :கமல்\nநாகர்கோவில்: தமிழகம் புதிய மாற்றத்தைநோக்கி நகரும் வேளை இது. செய்ய வேண்டிய பணிகள் நிறையஉள்ளன என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் கூறி உள்ளார். நாகர்கோவிலில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: மக்கள் மவுனமாக இருந்ததால் நானும் மவுனமாக இருந்தேன். இப்போது மவுனத்தை கலைத்தேன் என கூறினார்.\nRelated Tags மக்கள் மவுனமாக இருந்ததால் நானும் மவுனமாக இருந்தேன் :கமல்\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/verizon-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-10-17T01:53:30Z", "digest": "sha1:WLZF55FUETVIQAPSIHVMDTVSRMLVKW4I", "length": 4664, "nlines": 49, "source_domain": "www.epdpnews.com", "title": "Verizon இன் அதிரடி அறிவிப்பு! | EPDPNEWS.COM", "raw_content": "\nVerizon இன் அதிரடி அறிவிப்பு\nஅமெரிக்காவில் மொபைல் வலையமைப்பு மற்றும் இணைய சேவையினை வழங்கிவரும் பிரபல நிறுவனங்களுள் ஒன்றாக Verizon திகழ்கின்றது.\nஇந்நிறுவனம் இவ் வருட இறுதியில் இணைய வலையமைப்பில் 5G தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.\nநேற்றைய தினம் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது.\nஇத் தொழில்நுட்பத்தினை கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் அனுசரணையுடனேயே அறிமுகம் செய்யவுள்ளது.\nஇதனால் 5G தொழில்நுட்ப வலையமைப்பினை பயன்படுத்துபவர்களுக்கு இரு இலவச சேவைகளை வழங்க முன்வந்துள்ளது.\nஇதன் அடிப்படையில்YouTube TV அல்லது Apple TV 4K சேவையினை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.\nமுன்னர் Houston, Sacramento, மற்றும் Los Angeles ஆகிய பகுதிகளில் இத் தொழில்நுட்பம் முதன் முறையாக அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது Indianapolis உம் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nஅறிமுகமாகின ஏபரின் தானியங்கி கார்கள்\nகொழும்பு துறைமுகத்தில் அதி சொகுசு கப்பல்\nபுதிய எரிபொருள் இலங்கையில் கண்டுபிடிப்பு\nஅறிமுகமாகியது Android Nougat இயங்குதளம்\nWi-Fi சமிக்ஞையின் வலிமையை அதிகரிக்க எளிய வழி\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2016/11/blog-post_11.html", "date_download": "2018-10-17T01:58:10Z", "digest": "sha1:2R2OIGL73YEVA34FPPWKW6UBMI3IO4RW", "length": 9238, "nlines": 71, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் முறையாக மூத்த பிரஜைகளுக்கு தனிப்பட்ட ஒரு கட்டிடம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் முறையாக மூத்த பிரஜைகளுக்கு தனிப்பட்ட ஒரு கட்டிடம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் முறையாக மூத்த பிரஜைகளுக்கு தனிப்பட்ட ஒரு கட்டிடம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் முறையாக மூத்த பிரஜைகளுக்கு என்று தனிப்பட்ட ஒரு கட்டிடம் கட்டப்படுவது இதுதான் முதல் கட்டிடமாகும் என இன்று நடைபெற்ற சிரேஷ்ட பிரஜைகளுக்கான அலுவலக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்ட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா தெரிவித்தார் .\nமட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட மட்டக்களப்பு ஜெயந்திபுரம் கிராம சேவையாளர் பிரிவில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர் வாழ்வளிப்பு மீள் குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் 865000 ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் சிரேஷ்ட பிரஜைகளுக்கான அலுவலக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஜெயந்திபுரம் சிரேஷ்ட பிரஜைகள் சங்க தலைவர் யே..வேதநாயகம் தலைமையில் இன்று நடைபெற்றது .\nஇந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டிவைத்தார் .\nஇந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரதேச செயலாளர் உரையாற்றுகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் முறையாக மூத்த பிரஜைகளுக்க��� என்று தனிப்பட்ட ஒரு கட்டிடம் கட்டப்படுவது இதுதான் முதலாவது கட்டிடமாகும் .\nமூத்த பிரஜைகளுடன் நான் கேட்டுக்கொள்வது உங்களுடைய ஆலோசனைகள் இன்றுள்ள இளைஞர்களுக்கு ,யுவதிகளுக்கு ,சிறுவர்களுக்கு தேவை , உங்களுடைய அனுபவ பகிர்வு மிக முக்கியமானது .\nஅதை நீங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும் . இன்றைய இளைஞர்களுக்கு தாய் தந்தையாருடைய மதிப்பு தெரிவதில்லை , அவர்கள் படுகின்ற கஷ்டங்கள் புரிவதில்லை.\nஎனவே மூத்த பிரஜைகள் என்ற வகையில் நீங்கள் புத்தி புகட்டுங்கள் , உங்களுடைய அனுபவங்களை சொல்லுங்கள் , அவ்வாறு சொல்கின்ற வேளையில் தான் இந்த சமுதாயத்தில் இவர்களை நல்ல பிரஜைகளாக மாற்ற முடியும் என தெரிவித்துக்கொண்டார் .\nஇந்த நிகழ்வில் ஜெயந்திபுரம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் தோமஸ் கந்தையா ,கிராம சேவை உத்தியோகத்தர் வி .லகுமார் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் , சிரேஷ்ட பிரஜைகள் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர் .\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/181683/news/181683.html", "date_download": "2018-10-17T01:42:12Z", "digest": "sha1:WD3EPOOJEIJWA6MAQ5LHNNLKBZNU3OOF", "length": 5552, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "விளையாடிக்கொண்டிருந்த நண்பர்களுக்கிடையே கைகலப்பு – ஒருவர் பலி!! : நிதர்சனம்", "raw_content": "\nவிளையாடிக்கொண்டிருந்த நண்பர்களுக்கிடையே கைகலப்பு – ஒருவர் பலி\nதங்கல்ல, மெடில்ல பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிலருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nநேற்று (09) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் தாக்குதலில் காயமடைந்த நபரை தங்கல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.\nதங்கல்ல, பெலிஅத்த பகுதியை சேர்ந்த ரவிந்து ரஷ்மிக எனும் 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.\nகொலை சம்பவம் தொடர்பில் சந்தேகப்படும் நபர் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் சந்தேக நபரை கைது செய்ய தங்கல்ல பொலிஸார் மேலதிக ��ிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஉயிரிழந்தவரின் சடலம் நீதிமன்ற வைத்திய பரிசோதனைகளுக்காக ஹம்பந்தோட்டை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.wintvindia.com/category.php?name=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D&categ_no=856198", "date_download": "2018-10-17T01:52:21Z", "digest": "sha1:HJQBACMBHNBGMM6ABFOJA5X5EZIHUVGB", "length": 30659, "nlines": 194, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nஅரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு இரண்டு சதவீதத்திலிருந்து மூன்று சதவீதமாக உயர்வு\nசென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.86.10, டீசல் விலை லிட்டருக்கு ரூ.80.04 என நிர்ணயம்\nதாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு தாம்பரம் - நெல்லை இடையே சுவிதா சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது\nஉலகின் முன்னனி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன்(65) புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்\nஉயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை குறைக்க சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்\nஅயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் சசிதரூர் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து : காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆர்.பி.என். சிங்\nமுத்தலாக்கிற்கு இந்தியாவில் இடமில்லை என்பதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்\nஅர்ஜென்டினாவில், அடுத்த மாதம் நடக்கவுள்ள 'ஜி - 20' மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜிங்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச உள்ளதாக தகவல்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சீனாவும் தலையிட்டது என்று ஜனாதிபதி டிரம்ப் திடீரென குற்றம் சாட்டியுள்ளார்\nஇந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்க�� முனையில் மிரட்டி விரட்டியடிப்பு\nஇளையோர் ஒலிம்பிக் போட்டியின் ஆக்கி இறுதி ஆட்டத்தில் இந்திய அணிகள் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்தை பெற்றன\nதிருப்பதி பிரம்மோற்சவம் தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி பத்ரி நாராயணன் அலங்காரத்தில் காட்சியளித்தார்\nகரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது\nகாரைக்காலில் நவராத்திரி தினத்தின் 7ஆம் நாளை முன்னிட்டு பல கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்றன\nதிண்டுக்கல் - கடைசிவார புரட்டாசி சனியை முன்னிட்டு பெருமாள் பெருமாள் அருள்பாலித்தார்\nகோவையில் நடைபெற்ற நவராத்திரி விழா - சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை தாண்டியா மற்றும் தர்பா நடனம் ஆடி மகிழ்ந்தனர்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் உற்சவர் மலையப்ப சுவாமி - நான்கு மாடவீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்\nநவராத்ரியை முன்னிட்டு கொலு கண்காட்சி - ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்\nவிளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு 3% ஆக உயர்வு\nவர்தா புயலில் காணாமல் போனவர்கள் குறித்து 15 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்\nஉயர் கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்\nபெரம்பலூர் காருகுடி ஏரிக்கரையில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மூன்று கற்சிலைகள் கண்டுபிடிப்பு\nஎன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு தவறு என நிருப்பிக்க ஆதாரம் உள்ளது – சுசி கணேசன்\nபுதுவையில் நிதி நிறுவன ஊழியரை அரிவாளால் தாக்கி 7 லட்சம் ரூபாய் பறிப்பு\nஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு இடைக்காலத் தடை : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு - போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசபரிமலை கோவில் தீர்ப்பு தொடர்பாக கேரள அரசு மறு சீராய்வு மனு எதனையும் தாக்கல் செய்யாது - முதலமைச்சர் பினராயி விஜயன்\nஜம்மு – காஷ்மீர் மாநில உள்ளாட்சி தேர்தலின் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் படுகாயம்\nசபரிமலை கோவிலில் பெண்களை அனுமதித்த விவகாரம் கேர��� அரசு பேச்சுவார்த்தை\nரபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என டாசல்ட் நிறுவனம்\nவிமானம் போல ரயில்களில் கருப்புப் பெட்டியை பொருத்த ரயில்வே அமைச்சகம் முடிவு\nஜெர்மன் - மருந்து கடை ஒன்றில் பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து வைத்த மர்ம நபர்\nஏமன் நாட்டின் பிரதமர் அஹமத் ஒபைட் பின் டக்ர்-ஐ அதிரடியாக நீக்கி புதிய பிரதமரை நியமித்துள்ளார் அதிபர் மன்சூர் ஹாதி\nசவுதி அரேபியா பத்திரிக்கையாளர் காணாமல் போன வழக்கு - சவுதி தூதரகத்தில் நடந்த விசாரணையில் அவர் கொல்லப்பட்டதாக தகவல்\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்\nஇஸ்ரேல் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீன நாட்டை சேர்ந்த 24 பேர் பரிதாப பலி\nஅதிபர் தேர்தலில் சீனாவின் தலையீடு இருந்ததாக அதிபர் டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு\nமாலத்தீவு -அதிபர் தேர்தலில் தேர்தல் முடிவினை எதிர்த்து தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று துவங்கியது\nபூந்தமல்லியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வெட்ரன்ஸ் கால்பந்துப் போட்டி - 0க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு\nராமநாதபுரத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற தடகளப் போட்டி\nஅர்ஜென்டினா - இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியவுக்கு வெள்ளி பதக்கம்\nஉலக சாதனையில் கிரிக்கெட் ஜாம்பவான் ஆஸ்திரேலியாவை சாம் செய்த இந்தியா\nயுவராஜ் மற்றும் கிறிஸ் கெயில் உலக சாதனையை சமன் செய்த இருபது வயது இளம் வீரர்\nமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி சதுரங்கப் போட்டி\nதிண்டுக்கல் மாவட்டகளுக்கான கராத்தே சாம்பியன்சிப் போட்டி\nசீனா மாணவர்கள் தானியங்கி மிதிவண்டியை அறிமுகம் செய்து சாதனை\nதாராபுரம் தலைமை அஞ்சகலத்தில் வாடிக்கையாளர்களின் பணப் பட்டுவாடாவை எளிமைப்படுத்தும் வகையில் கையடக்க மின்னணுக் கருவி\nசந்திரயான்-2 திட்டம் - ராக்கெட் உந்துதலுக்கு பயன்படுத்தப்படும் கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி\nசர்வதேச இணையதள முடக்கம் - இந்தியாவில் எந்த இணையதள முடக்கமும் ஏற்படாது\nரயில் சேவையை தெரிந்து கொள்வதற்கான புதிய ரயில் பார்ட்னர் என்ற செயலி தொடக்கம்\nவிண்கல் கதவுக்கு முட்டுக்கொடுக்கும் கல்லாக மாறியது எப்படி\nஅணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் ���ிருத்வி-2 ஏவுகணை இரவு நேர சோதனை வெற்றி\nவிளக்கை தேய்த்தால் பூதமாகவரும் ஹாலிவுட் நடிகர்\nசர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\nவிஷால் நடிக்கும் \"சண்டகோழி 2\" படத்தின் ட்ரைலர் வெளி வந்தது\nரசிகர்கள் வரவேற்க காத்து கொண்டிருக்கும் வடசென்னை படத்தின் மேகிங் வீடியோ ரிலிசானது\nபழம் பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த நாள்…\nதக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' ட்ரெய்லர் வெளியாகியுள்ளது\nஎன்னுடைய நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது - நடிகர் அமீர்கான் நெகிழ்ச்சி\nகடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்த பங்குச் சந்தை\nவங்கி கடன்களை தாராளமயமாக்கியதன் மூலம் விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது - பிரதமர் மோடி\n2018ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நிதி ஆணையம் தெரிவித்துள்ளது\nசவுதி – முதல் பெண் வங்கித் தலைவர்\nகோடீஸ்வரர்கள் பட்டியல் – அம்பானி முதலிடம்\nசரிவுடன் தொடங்கிய பங்கு சந்தை - இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 43 காசுகள் சரிவடைந்து 73 ரூபாய் 77 காசுகளாக உள்ளது\nசர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nவர்தா புயலில் காணாமல் போனவர்கள் குறித்து 15 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்\n1964ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் நாள் - சீனா முதல் அணு குண்டு சோதனை செய்தது\n1934ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் நாள் - சீனாவில் லாங் மார்ச் தொடங்கியது\n1799ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி - வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்\n1949ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி\n1932ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி\n1542ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nதமிழ்ச்சுவை -உணர உணரும் உணர்வுடை யாரைப் புணரில் புணருமாம் இன்பம்\nசீனா மாணவர்கள் தானியங்கி மிதிவண்டியை அறிமுகம் செய்து சாதனை\nசீனா மாணவர்கள் தானியங்கி மிதிவண்டியை அறிமுகம் செய்து சாதனை...\nதாராபுரம் தலைமை அஞ்சகலத்தில் வா���ிக்கையாளர்களின் பணப் பட்டுவாடாவை எளிமைப்படுத்தும் வகையில் கையடக்க மின்னணுக் கருவி\nதாராபுரம் தலைமை அஞ்சகலத்தில் வாடிக்கையாளர்களின் பணப் பட்டுவாடாவை எளிமைப்படுத்தும் வகையில் கையடக்க மின்னணுக் கருவி...\nசந்திரயான்-2 திட்டம் - ராக்கெட் உந்துதலுக்கு பயன்படுத்தப்படும் கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி\nசந்திரயான்-2 திட்டம் - ராக்கெட் உந்துதலுக்கு பயன்படுத்தப்படும் கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி...\nசர்வதேச இணையதள முடக்கம் - இந்தியாவில் எந்த இணையதள முடக்கமும் ஏற்படாது\nசர்வதேச இணையதள முடக்கம் - இந்தியாவில் எந்த இணையதள முடக்கமும் ஏற்படாது...\nரயில் சேவையை தெரிந்து கொள்வதற்கான புதிய ரயில் பார்ட்னர் என்ற செயலி தொடக்கம்\nரயில் சேவையை தெரிந்து கொள்வதற்கான புதிய ரயில் பார்ட்னர் என்ற செயலி தொடக்கம்...\nவிண்கல் கதவுக்கு முட்டுக்கொடுக்கும் கல்லாக மாறியது எப்படி\nஅமெரிக்காவின் மிக்சிகன் மத்திய பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் பேராசிரியர் மோனாசிர்பெஸ். இவரை மிச்சிகனை சேர்ந்த நபர் ஒருவர் சந்தித்தார்...\nஅணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி-2 ஏவுகணை இரவு நேர சோதனை வெற்றி\nஅணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி-2 ஏவுகணை...\n2018 பாரிஸ் மோட்டார் கண்காட்சி - தனது புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் கார் மாடலை அறிமுகம் செய்துள்ள ரெனால்ட் நிறுவனம்\n2018 பாரிஸ் மோட்டார் கண்காட்சி விழாவில் ரெனால்ட் நிறுவனம்...\n2018-ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு, லேசர் இயற்பியல் குறித்த புதிய ஆய்வுகளுக்காக, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் கனடா நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள்...\nமேட்டூர் அனல் மின்நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 210மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது\nமேட்டூர் அனல் மின்நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 210மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது...\nஜெர்மன் - மருந்து கடை ஒன்றில் பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து வைத்த மர்ம நபர்\nஏமன் நாட்டின் பிரதமர் அஹமத் ஒபைட் பின் டக்ர்-ஐ அதிரடியாக நீக்கி புதிய பிரதமரை நியமித்துள்ளார் அதிபர் மன்சூர் ஹாதி\nசவுதி அரேபியா பத்திரிக்கையாளர் காணாமல் போன வழக்கு - சவுதி தூதரகத்தில் நடந்த விசாரணையில் அவர் கொல்லப்பட்டதாக தகவல்\nமைக்ரோ��ாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்\nஇஸ்ரேல் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீன நாட்டை சேர்ந்த 24 பேர் பரிதாப பலி\n400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்\n75 வது கோல்டன் க்ளோப் விருதுகள்\nரூ 2500 கோடி வசூல் செய்த ஹாலிவுட் படம்\nஅதே தேதியில் 'சாமி ஸ்கொயர்' ரிலீஸ்.\nபூந்தமல்லியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வெட்ரன்ஸ் கால்பந்துப் போட்டி - 0க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு\nராமநாதபுரத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற தடகளப் போட்டி\nஅர்ஜென்டினா - இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியவுக்கு வெள்ளி பதக்கம்\nஉலக சாதனையில் கிரிக்கெட் ஜாம்பவான் ஆஸ்திரேலியாவை சாம் செய்த இந்தியா\nயுவராஜ் மற்றும் கிறிஸ் கெயில் உலக சாதனையை சமன் செய்த இருபது வயது இளம் வீரர்\nவிளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு 3% ஆக உயர்வு\nஉயர் கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்\nபெரம்பலூர் காருகுடி ஏரிக்கரையில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மூன்று கற்சிலைகள் கண்டுபிடிப்பு\nஎன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு தவறு என நிருப்பிக்க ஆதாரம் உள்ளது – சுசி கணேசன்\nபுதுவையில் நிதி நிறுவன ஊழியரை அரிவாளால் தாக்கி 7 லட்சம் ரூபாய் பறிப்பு\nஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு இடைக்காலத் தடை : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nபூந்தமல்லியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வெட்ரன்ஸ் கால்பந்துப் போட்டி - 0க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு\nராமநாதபுரத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற தடகளப் போட்டி\nஜெர்மன் - மருந்து கடை ஒன்றில் பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து வைத்த மர்ம நபர்\nஏமன் நாட்டின் பிரதமர் அஹமத் ஒபைட் பின் டக்ர்-ஐ அதிரடியாக நீக்கி புதிய பிரதமரை நியமித்துள்ளார் அதிபர் மன்சூர் ஹாதி\nஅரியலூர் - இசை கருவி, நிதியுதவி கோரிக்கை\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nவிளக்கை தேய்த்தால் பூதமாகவரும் ஹாலிவுட் நடிகர்\nசர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\nவிஷால் நடிக்கும் \"சண்டகோழி 2\" படத்தின் ட்ரைலர் வெளி வந்தது\nரசிகர்கள் வரவேற்க காத்து கொண்டிருக்கும் வடசென்னை படத்தின் மேகிங் வீடியோ ரிலிசானது\nபழம் பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த நாள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mandaitivu-ch.com/2016/07/03/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2018-10-17T00:33:46Z", "digest": "sha1:3B7KG5I5OZXGMXHPKMS6RHRVBT4AURAE", "length": 3796, "nlines": 67, "source_domain": "mandaitivu-ch.com", "title": "முகப்பு வயல் ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் ஆலய தேர் திருவிழா காணொளி . | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூன் ஆக »\nமுகப்பு வயல் ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் ஆலய தேர் திருவிழா காணொளி .\nமுகப்பு வயல் ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் ஆலய தேர் திருவிழா காணொளி .\nகாணொளிக்கு உபாயம் செய்தவர் சி .ஜெயசிங்கம் அவர்கள்களுக்கு மனமார்ந்த நன்றிகள் .\n« தந்தை தாய் இருவரும் ஒற்றுமை இல்லாவிட்டால் பிள்ளைகளின் மனம் எப்படி பாதிக்கபடும்– திருவெண்காட்டில் திருப்பணி வேலைகள் துரித கெதியில் படங்கள் விபரங்கள் இணைப்பு 02.07.2016 »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-17T01:58:07Z", "digest": "sha1:OJRG47FICHEUYK6THS6EFZUBFIX2ERET", "length": 23881, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொன்னம்பலம் இராமநாதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கை சட்டவாக்கப் பேரவையின் அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்\nஇலங்கை அரசுத் தலைமை வழக்குரைஞர்\nசேர் சார்ல்ஸ் பீட்டர் லயார்ட்\nஇலங்கை சட்டவாக்கப் பேரவையின் இலங்கை கல்விமான்களின் பிரதிநிதி\nஇலங்கை சட்டவாக்கப் பேரவையின் வலிகாமம் வடக்கு பிரதிநிதி\nசேர் பொன்னம்பலம் இராமநாதன் (Sir Ponnampalam Ramanathan, ஏப்ரல் 16, 1851 - நவம்பர் 26, 1930) இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். சிங்களவரும், தமிழரும் இன வேறுபாடு பாராது அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர்.\n3 சிங்கள அரசியல் தலைவர்களின் வரலாற்றில்\nபொன்னம்பலம் இராமநாதன் யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த இராசவாசல் முதலியார் (கேட் முதலியார்) அருணாசலம் பொன்னம்பலம் என்பவரின் இரண்டாவது புதல்வராகக் கொழும்பில் பிறந்தார். குமாரசாமி முதலியார், சேர் பொ���்னம்பலம் அருணாசலம் ஆகியோரது சகோதரர். ஆரம்பக் கல்வியை கொழும்பு இராணிக் கல்விக்கழகத்தில் (கொழும்பு வேத்தியர் கல்லூரி) கற்றார். 13 ஆவது வயதில், பிரெசிடென்சி கல்லூரியில் கல்வி கற்பதற்கக்ச் சென்னைக்கு அனுப்பப்பட்டார். சேர் றிச்சட் மோர்கனின் கீழ் சட்டக் கல்வி பயின்று 1873 இலே உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார். பின்னர் சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவி வகித்து 1906 ஆம் ஆண்டு, பணி ஓய்வு பெற்றார்.\n1879 ஆம் ஆண்டு இலங்கையின் சட்டசபைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1911 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் சட்டசபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். 1897ம் ஆண்டு விக்டோரியா மகாராணியாரின் 50வது ஆண்டு விழாவிற்கான இலங்கையின் பிரதிநிதியாக செல்லப் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களே தெரிவுச்செய்யப்பட்டார். அந்த விழாவின் போது அவருக்குப் பிரித்தானிய அரசினால் இலங்கையின் முழுமையான தேசியவாதி எனும் தங்கப்பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. 1921 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசினால் பிரபுப் பட்டம் (Sir) வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மிகுந்த சொல்வன்மையும் வாதத் திறமையும் வாய்க்கப்பெற்ற இவர், இலங்கையில் பிரித்தானியரின் பல நடவடிக்கைகளுக்கு எதிராக வாதாடி இலங்கையரின் நலன்களைப் பாதுகாத்தார்.\nசிங்கள அரசியல் தலைவர்களின் வரலாற்றில்[தொகு]\n1915ம் ஆண்டு இலங்கையில் சிங்கள-முஸ்லிம் இனக்கலவரம் ஒன்று ஏற்பட்டது.[1] இது சிங்கள அரசியல் தலைவர்களால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டதாகப் பிரித்தானிய ஆளுநர்கள் அறிந்துக்கொண்டனர். உடனடியாகப் பிரித்தானியா ஆளுநரால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அத்துடன் அந்த இனக்கலவரத்திற்கு காரணமானவர்களைக் கைது செய்யவும் கட்டளையிட்டது. அந்த இனக்கலவரத்திற்கான பிரதான காரணிகளாக டீ. எஸ் சேனானாயக்கா, டீ. எஸ் விஜேவர்தனா, டொக்டர் நெயிசர் பெரேரா, ஈ. டீ. த சில்வா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா, எச் அமரசூரிய. ஏ. எச். மொலமூறே போன்ற இலங்கையின் முன்னணி சிங்கள அரசியல் தலைவர்களே இருந்தனர். இவர்களைக் கைது செய்த பிரித்தானிய அரசு கடும் நடவடிக்கை எடுத்தது. அவர்களைப் பிரித்தானியாவில் சிறையில் அடைத்தது. அத்துடன் இனக்கலவரத்திற்கு முக்கியக் காரணமான அனைவருக்கும் மரணத் தண்டனை வழங்கப்பட்டது.\nஇனக்கலவரத்தை ஏற்படுத்திய குற்றம் பாரிய குற்றம் என்றபோதும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை விரும்பாத சேர் பொன்னம்பலம் இராமநாதன், பிரித்தானிய அரசை எதிர்த்து, சிங்கள அரச தலைவர்களின் உயிரைக் காப்பாற்றும் முகமாக மீட்பு போராட்டம் செய்து, அவர்களை மீட்டவர் என்பதும் இலங்கை அரசியல் வரலாற்று நிகழ்வாகும்.\nபொன்னம்பலம் இராமநாதனின் போராட்டத்தினால், உயிர் மீண்டு வந்த சிங்கள அரசியலாளர்கள், அவரைத் தங்கள் தோள்களில் சுமந்து, காலிமுகத்திடலில் ஊர்வலம் சென்றமையும் வரலாற்று நிகழ்வாகும். இவ்வாறு பொன்னம்பலம் இரமாநாதன் சிங்கள அரசியல் தலைவர்களை மீட்டிருக்காவிட்டால் டீ. எஸ் சேனானாயக்கா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா போன்ற சிங்கள அரசியல் தலைவர்கள் இலங்கை வரலாற்றில் இடம்பிடித்திருக்கவும் முடியாது என, நன்றி கூறும் தற்கால சிங்கள அரசியலாளர்களும் உளர்.\nஇராமநாதனால் உடுவிலில் நிறுவப்பட்ட பெண்கள் கல்லூரியின் இன்றைய தோற்றம்\nஇவர் அரசியல் மூலம் மக்களுக்குச் செய்த தொண்டுகள் தவிர, சமய, சமூகத் துறைகளிலும் சேவை செய்துள்ளார். இந்துக்களின் கல்வி மேம்பாட்டுக்காக யாழ்ப்பாணத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக இரண்டு பாடசாலைகளை நிறுவியுள்ளார். இவற்றில் பெண்கள் பாடசாலையான உடுவிலில் அமைந்துள்ள இராமநாதன் பெண்கள் கல்லூரி இன்றும் யாழ்ப்பாணத்தின் முக்கிய கல்லூரிகளிலொன்றாக விளங்கிவருகிறது. ஆண்கள் பாடசாலையான பரமேஸ்வராக் கல்லூரி 1970 களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ஒரு பகுதியாக்கப்பட்டது.\nஅருள்பரானந்த சுவாமிகளின் தொடர்பால் சமயம், தத்துவம், யோகநெறி என்பனவற்றைத் தெளிவாகக் கற்றுணர்ந்தார். கீழைத்தேய மெய்யியல் தூதுவராக 1905 - 1906 இலே அமெரிக்கா சென்று சொற்பொழிவுகளாற்றிப் பெயர் பெற்றார். சைவசித்தாந்த மகாசமாஜத்தின் முதல் மாநாட்டிற்குத் (1906) தலைமை வகித்தார்.\nதந்தை கொழும்பு கொச்சிக்கடையிற் கட்டி 1857 நவம்பரிலே குடமுழுக்கு செய்வித்த, ஸ்ரீ பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை 1907 ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி குடமுழுக்கு செய்வித்தார்.\n1923 ஆம் ஆண்டிலே யாழ்ப்பாணத்திற் சைவ வித்தியாவிருத்திச் சங்கம் தோன்றுவதற்குக் காலாக இருந்ததோடு அதன் முதற் தலைவராகவும் பள்ளிக்கூடங்களின் முகாமையாளராகவும் 1926 வரை சேவை செய்தார். தொடர்ந்து அதன் போஷகராகவும் விளங்கினார்.\nயாழ்ப்பாணத்தில் சாதியமைப்பு முறை இறுக்கமாக இருந்த காலகட்டத்தில் வாழ்ந்த இராமநாதன் உயர்சாதியினருக்குச் சார்பாகவே நடந்துகொண்டார் எனவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு ஆதரவான சட்டங்களை எதிர்த்தார் எனவும் சிலர் இவர்மீது குற்றம் சாட்டுகிறார்கள்.\nஅரசியலில் இவர் நாட்டுக்குச் செய்த சேவையைக் கௌரவிப்பதற்காகக் கொழும்பில் பழைய நாடாளுமன்ற வளாகத்துக்குள் இவரது சிலை நிறுவப்பட்டுள்ளது.\nஇலங்கையில் பெண்கள் வாக்குரிமை வழங்குவதை பொன். இராமநாதன் கடுமையாக எதிர்த்தார். இது தொடர்பாக இவர் கடுமையாக விமர்சனத்திற்குட்படுத்துகின்றார்.[2]\nஅவரது காலத்தில் இலங்கையில் ஒரு செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக இருந்த இராமநாதன், தாத்தப்பட்ட மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்படக் கூடாது எனவும், படித்தவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் தேச வழமைச் சட்டத்தை முன்னிறுத்தி டொனமூர் ஆணைக் குழு முன் வாதிட்டார்.[3]\nபகவத்கீதா தமிழ் மொழிபெயர்ப்பும் விருத்தியுரையும் (1914)\nதிருக்குறள் பாயிரமும் இராமநாதீயம் என்னும் விருத்தியுரையும் (1919)\nஸ்ரீ இராமநாத தர்மசாஸ்திர பாடம்\n↑ காலந்தோறும் அவரது பெயர் நிலைத்து நிற்கும்-(திருமதி மீனாஷியம்மாள் நடேசய்யர் பற்றி சில குறிப்புகள்-: லெனின் மதிவானம்\n↑ சி. கா செந்திவேல், ந. இரவீந்திரன். 1989). இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும். சென்னை: தெற்குப் பதிப்பகம்.\nகொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர்கள்\nஇலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்\nசர் பட்டம் பெற்ற இலங்கையர்\nஇருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மார்ச் 2018, 03:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/06/08164239/Whenever-Modi-s-popularity-declines-news-of-an-assassination.vpf", "date_download": "2018-10-17T01:45:12Z", "digest": "sha1:KUGQLFFJWUE4EZBXFS24MWO7LV5B54Q3", "length": 12729, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Whenever Modi s popularity declines news of an assassination plot is planted Sanjay Nirupam || மோடியின் செல்வாக்கு சரியும்போது எல்லாம் இதுபோன்று கொலை சதியென செய்தி பரப்பப்படும் - காங்கிரஸ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமோடியின் செல்வாக்கு சரியும்போது எல்லாம் இதுபோன்று கொலை சதியென செய்தி பரப்பப்படும் - காங்கிரஸ் + \"||\" + Whenever Modi s popularity declines news of an assassination plot is planted Sanjay Nirupam\nமோடியின் செல்வாக்கு சரியும்போது எல்லாம் இதுபோன்று கொலை சதியென செய்தி பரப்பப்படும் - காங்கிரஸ்\nமோடியின் செல்வாக்கு சரியும் போது எல்லாம் இதுபோன்று கொலை சதியென செய்திகள் பரப்பப்படும் என காங்கிரஸ் தலைவர் பேசியுள்ளார். #PMModi #Congress\nபிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதிதிட்டம் தீட்டுவதாக மும்பை போலீஸ் உளவுத்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளது.\nஇவ்விவகாரம் தொடர்பாக மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிரூபம் பேசுகையில், “ இது முற்றிலும் உண்மையற்றது என்று நான் கூறவரவில்லை. இருப்பினும், எப்போது எல்லாம் மோடியின் செல்வாக்கு சரிகிறதோ அப்போது எல்லாம் கொலைக்கு சதிதிட்டம் செய்திகள் பரப்பப்படும். இது பிரதமர் மோடியின் பழைய தந்திரம், முதல்-மந்திரியாக இருந்த போதே இதனை தொடர்கிறார். இவ்விவகாரம் தொடர்பாக விசாரணையை முன்னெடுக்க வேண்டும், எவ்வளவு உண்மை உள்ளது என்பதை தெரிய விசாரிக்க வேண்டும்,” என கூறியுள்ளார்.\n1. ராஜஸ்தானில் காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட 7 கட்சிகள் கூட்டணி\nராஜஸ்தானில் காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட 7 கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.\n2. ‘இனிமேல் பா.ஜனதா அமைச்சர்களிடம் இருந்து பெண் குழந்தைகளைக் காப்போம்’ மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் தாக்கு\n‘இனிமேல் பா.ஜனதா அமைச்சர்களிடம் இருந்து பெண் குழந்தைகளைக் காப்போம்’ என மத்திய அரசை ராகுல் காந்தி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.\n3. ஒவ்வொரு இந்தியரின் மனதிலும், சிந்தனையிலும் அப்துல்கலாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்: பிரதமர் மோடி\nஒவ்வொரு இந்தியரின் மனதிலும், சிந்தனையிலும் அப்துல்கலாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.\n4. பிரதமர் மோடி ரபேல் போர் விமான ஒ���்பந்த விவரங்களை மறைக்கிறார் - காங்கிரஸ் குற்றச்சாட்டு\nபிரதமர் மோடி ரபேல் போர் விமான ஒப்பந்த விவரங்களை மறைக்கிறார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.\n5. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, அ.தி.மு.க. கட்சிகள் டெபாசிட் இழக்கும் - தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் பேட்டி\nபாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. கட்சிகள் டெபாசிட் இழக்கும் என்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தெரிவித்தார்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. பாலியல் உறவுக்கு சம்மதிக்குமாறு பெண் மிரட்டியதால் வாலிபர் தற்கொலை\n2. மும்பை விமான நிலையத்தில் விமானத்தின் கதவை மூடச்சென்ற பணிப்பெண் கீழே விழுந்தார், மருத்துவமனையில் அனுமதி\n3. பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு வலுக்கிறது சபரிமலை விவகாரத்தில் சமரச தீர்வு ஏற்படுமா தேவஸ்தான போர்டு இன்று முக்கிய ஆலோசனை\n4. வாட்ஸ்அப்பில் எதிரிகளுக்கு சவால் விட்ட ரியல் எஸ்டேட் தரகர் 20 பேர் கும்பலால் கொலை\n5. அந்தமான் நிக்கோபார் தீவுகள் செல்லும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tinystep.in/blog/thayppal-pukattum-annaiyarukkana-10-unavukal", "date_download": "2018-10-17T02:02:11Z", "digest": "sha1:VOUVALCJ7FHHRCYVIXLQL5FD2QUAUNW5", "length": 10627, "nlines": 256, "source_domain": "www.tinystep.in", "title": "தாய்ப்பால் புகட்டும் அன்னையருக்கான 10 உணவுகள்..!! - Tinystep", "raw_content": "\nதாய்ப்பால் புகட்டும் அன்னையருக்கான 10 உணவுகள்..\nகுழந்தை பிறப்புக்கு பின், குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் அளித்து, குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டியது தாயின் கடமையாகும். இந்தப்பணியை சிறப்பாய் செய்ய, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க ���ாய்மார்கள் உட்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து படித்தறியுங்கள்..\nசால்மான் மீன் BFA மற்றும் ஒமேகா 3 அமிலங்கள் கொண்டது. இதை வேக வைத்து உண்டால், இது தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்கும். உடலுக்குத் தேவையான சக்தி அளிக்கும்.\nஇதில் உள்ள கார்போஹட்ரேட், வைட்டமின் சி, பி-காம்ப்ளெக்ஸ், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் தாய்ப்பால் சுரப்பிற்கு பேருதவி புரிவதாக உள்ளன.\nபாதாமில் உள்ள வைட்டமின் இ எண்ணெய், ஒமேகா 3 அமிலம் போன்றவை தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்க உதவுகின்றன.\nபசும்பாலில் உள்ள EFA மற்றும் இதர சத்துக்கள் தாய்ப்பால் சுரப்பினை அதிகரித்து, தாய்ப்பாலுடன் பசும்பாலும் குழந்தைக்கு கிடைத்து, நல்ல ஆரோக்கியம் அளிக்கின்றன.\nபிரவுன் அரிசி எனும் கைக்குத்தல் அரிசி வகை அதிக புரதம், கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்ததாய் உள்ளது. இவை தாய்ப்பால் சுரக்க உதவுகின்றன.\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்மணிகள் தங்கள் உணவில் தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று பூண்டினை சேர்த்துக் கொள்வது தாய்ப்பால் அதிகரிப்பிற்கு உதவும்.\n7. பேசில் (basil) இலைகள்..\nஇந்த இலைகள் தாய்ப்பால் சுரப்பினை அதிகரிப்பனவாக விளங்குகின்றன.\nகேரட்டில் வைட்டமின் எ நிறைந்துள்ளது; இது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க பேருதவி புரிகிறது.\nஓட்ஸ் உணவு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க உதவும்.\nதாய்ப்பால் அளிக்கும் பெண்கள், தங்கள் உணவில் தினம் கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க உதவும்..\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://cinema.dinamalar.com/twitter_detail.php?id=345", "date_download": "2018-10-17T01:19:40Z", "digest": "sha1:T3LNJQNWWZCK7RWYWDZGH7MSTO2FYKAI", "length": 9648, "nlines": 108, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர் | அப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன் | ராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார் | தமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை | என் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல் | முன்பே புகார் தந்தால் நடவடிக்கை: விஷால் | மீண்டும் போலீஸ் கதையில் விஷ்ணு விஷால் | தமன்னாவை வாழ்த்தி அனுப்பி வைத்த ஏ.எல்.விஜய் | கீர்த்தி சுரேஷை மிரட்டிய வரலட்சுமி | பாகுபலி-2விற்கு அடுத்த இடத்தை பிடித்த சர்கார்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nமயிலாடுதுறை அபயாம்பிகை அம்மனுக்கு மிக அழகிய முறையில், கண்ணியமாக கலாரசனையுடன் புதுமையாக சுடிதார் அலங்காரம் செய்வித்த இரு குருக்களை பணி நீக்கம் செய்திருப்பது நியாயமற்ற பழமைவாதம். திருவாடுதுறை ஆதீனம் இருவரையும் மீண்டும் பாராட்டி பணியில் அமர்த்தவேண்டும்.\nகண்ணப்ப நாயனாரின் எச்சிலையும் ஆண்டாளின் சூடிக்கொடுத்த மாலைகளையும் போற்றும் நாம், தற்காலத்தில் ஒருவரின் பக்தியை குறைந்தபட்சம் ஏற்றுக்கொள்ளக்கூடாதா தன் குழந்தையாக பாவித்து விதம்விதமாக அலங்காரம் செய்து மகிழ்ந்த ஒரு பக்தரை புரிந்துக்கொள்ளக்கூடாதா\nமின்விளக்கு, எலக்ட்ரிக் மேளம், AC, ஒலிபெருக்கி, இது எதுவும் ஆகம கேடு இல்லை. ஒரு வித்தியாச அலங்காரத்தில் தான் ஆகமத்துக்கு ஆபத்தா குளிக்காமல், ஏன், குடித்துவிட்டுக்கூட சிலர் வருகிறார்கள். எல்லாவிதமான ஆடையிலும் வருகிறார்கள். ஆனால் அம்மனுக்கு ஆடைக்கட்டுப்பாடா\nமேலும் : கஸ்தூரி ட்வீட்ஸ்\nஅமெரிக்காவுல குழந்தைக்கு பால் ...\nஇது போன்ற குறும்பும் தெனாவட்டும் ...\nStand up என்று ஒரு genre உண்டு.கொஞ்சம் ...\nபிக்பாஸில் பங்கேற்க யாரும் என்னை ...\nஸ்வாதி.... சித்ரா தேவி.... அஷ்வினி.... ...\nஅச்சுப்பிழையா கூட மத்தவனை ...\nமோடி கலைஞர் வீட்டுக்குள்ள ...\nஆண்டவர் என்ற செல்லப் பெயருக்கு ...\nதமிழ் வேட்டி கட்டாமல் பதான்சூட் போட ...\nசென்னை��ில் ஓடும் ஆடம்பர கார்களில் ...\nகமல் எட்டடி பாஞ்சா விஜய் நாற்பத்து ...\nஇன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க ...\nரேஷன் கட்டு காஸ் கட்டு பவர்கட்டு ...\nஏழை நடுத்தர மக்களை பாதிக்கும் ...\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர்\nஅப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன்\nராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார்\nதமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை\nஎன் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள்வி\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nபாண்டி முனி படப்பிடிப்பில் 400 அகோரிகள்\nசின்மயிக்கு ஆதரவாக களமிறங்கிய ஸ்வர்ணமால்யா\n'ஜருகண்டி'-க்கு யு சான்று, அக்., 25-ல் ரிலீஸ்\nஅப்பா - அண்ணன் வழியில் தனுஷ்\nஓரினச் சேர்க்கை தவறல்ல : தீர்ப்புக்கு திரைப்பிரபலங்கள் வரவேற்பு\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pattivaithiyam.net/2016/08/sakkarai-noi-kunamaga-vendhayam/", "date_download": "2018-10-17T01:50:24Z", "digest": "sha1:FSNNRHHUDT6ACHQ5MUEZAR3ZNU3XSAQC", "length": 9561, "nlines": 160, "source_domain": "pattivaithiyam.net", "title": "சிறுநீரகக் கற்களைக் கரைக்க கூடியது வெந்தயம்,sakkarai noi kunamaga vendhayam |", "raw_content": "\nசிறுநீரகக் கற்களைக் கரைக்க கூடியது வெந்தயம்,sakkarai noi kunamaga vendhayam\n* வெந்தயத்தில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் நீணட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். இதனால் பசியெடுப்பது குறைகிறது. உணவு உட்கொள்ளும் அளவும் குறைவதால் உடல் எடை குறைய ஏதுவாகிறது.\n* வெந்தயம் சிறுநீரகக் கற்களைக் கரைக்க கூடியது. அல்லது கற்கள் வராமல் தடுக்க கூடியது. சிறுநீரைப் பெருக்கி கற்கள் உருவாவதைத் தடுக்கிறது.\n* 10 கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்து சிறிது சோம்பு சேர்த்து அதனோடு உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து கொடுக்க பேதி, சீதபேதி ஆகியன குணமாகும்.\n* 5 கிராம் வெந்தயத்தை வேக வைத்துக் கடைந்து எடுத்து அதோடு போதிய தேன் சேர்த்து கொடுக்க தாய்ப்பால் பெருகும்.\n* இரண்டு அவுன்ஸ் அளவு வெந்தயத்தை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்வதால் கெட்�� கொழுப்பு, சத்தான எல்.டி.எல் கொலஸ்ட்ரால் குறைந்துவிடும் என்று ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.\n* வெந்தயத்தில் இருக்கும் அபரிமிதமானபொட்டாசியம் சத்து ரத்தத்தில் சேரும் உப்புசத்தை மாற்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.\n* தீப்பட்ட புண்களின் மீது வெந்தயத்தை அரைத்து மேற்பூச்சாக பூசி வர விரைவில் புண்கள் ஆறும். வடுக்கள் தோன்றாது.\n* வெந்தயப்பொடியை லேசாக வறுத்து எடுத்து வைத்து கொண்டு அந்தி, சந்தி என இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும். அடுக்களையிலுள்ள வெந்தயத்தில் இவ்வளவு மருத்துவ குணங்கள்பொதிந்திருப்பதை மனதில் வைத்து மறவாமல் பயன்படுத்தி ஆரோக்கிய வாழ்வு வாழ அனைவருக்கும் இயலும்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=313:2008-04-13-21-02-10&catid=180:2006", "date_download": "2018-10-17T02:05:49Z", "digest": "sha1:MBJTHKJC5PF4QBPNDZOENVNMMLMS35MC", "length": 45499, "nlines": 115, "source_domain": "tamilcircle.net", "title": "ஒரு மக்கள் யு���்தத்தை புலிகளால் நடத்தவே முடியாது", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஒரு மக்கள் யுத்தத்தை புலிகளால் நடத்தவே முடியாது\nSection: பி.இரயாகரன் - சமர் -\nநீதியானதும் நியாயமானதுமான ஒரு மக்கள் யுத்தத்தை இனி ஒருநாளும் புலிகளால் நடத்தவே முடியாது. மாறாக அநியாயமான மக்கள் விரோத யுத்தத்தையே புலிகளால் நடத்த முடியும். எப்படி மக்களுக்கான ஒரு பேச்சுவார்த்தையை அவர்கள் நடத்த முடியாதோ,\nஅதேயொத்த அரசியல் நிபந்தனைதான் ஒடுக்கப்பட்ட மக்கள் யுத்தத்தையும் நடத்த முடியாமைக்கான காரணமாகும். இன்று புலிகள் நடத்த முனைவது, நடத்தப் போவதாக பசப்புவது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான யுத்தத்தையல்ல. புலிகள் இன்று நடத்த முனைவது மக்கள் யுத்தமல்ல, மக்கள் விரோத புலி யுத்தத்தையேயாகும். இதை எந்த அடிப்படையிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை யுத்தமாக நியாயப்படுத்த முனைந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விரோதமானது இந்த அரசியல் என்ற உண்மையை யாரும் மறுதலிக்க முடியாது. சிங்களப் பேரினவாதம் நடத்துகின்ற மக்கள் விரோத பாசிச யுத்தம் எவ்வளவுக்கு கோரமானதாகவும் இழிவானதாகவும் மாறினாலும் கூட, புலிகளின் யுத்தம் ஒடுக்கபட்ட மக்கள் யுத்தமாக ஒருநாளும் மாறிவிடாது.\nஎதிர்வன்முறை பற்றி லெனின் 'நாங்கள் வன்முறையை விரும்புவதில்லை. புரட்சியை மிகமிக சமாதான வழிகளில் ஈட்டவே விரும்புகின்றோம். ஆனால் சுரண்டும் வர்க்கம் எமக்கு எதிராக கொடிய அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடும் போது சுரண்டும் வர்க்கத்தின் வன்முறையை தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர வன்முறை மூலம் எதிர்த்து நிற்கின்றோம்\" என்றார். போராட்ட நோக்கங்களுடன் கூடிய நியாயத்தை, போராட்ட முறைகளை மனித இனம் ஏற்றுக்கொள்ளும் வகையில் முன்வைத்து போராடுவது அவசியம். ரவுடிகள் போல், மாபியா போல் திணிப்பது போராட்டமாகாது. மனித தர்மமும், மனித நேயமுமற்ற எவையும், நியாயப்படுத்த முடியாதவையாக மாறிவிடுகின்றது.\nஇன்று அரசியல் ரீதியான பேச்சுவார்த்தையில் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில், இராணுவ ரீதியாக புலிகள் வென்றுவிடுவார்கள் என்ற நம்பிக்கைக்குரிய வாதங்களை விதைக்க முனைகின்றனர். இது பொய்மையிலான ஒரு கானல் நீராகும். அரசியல் ரீதியான பேச்சுவார்த்தையில் புலிகள் தோற்றது என்பது, பேரினவாதத்தின் அரசியலால் சூழ்ச்சியால் அல்ல. மாறாக புலிகளின் தவறான அரசியலால் தான், அவர்களை இலகுவாக பேரினவாதிகள் தோற்கடிக்கமுடிந்தது. இதே நிபந்தனை யுத்தத்துக்கும் பொருந்துகின்றது. யுத்ததந்திரத்தில் பலர் கருதுவது போல் அரசியல் பேச்சுவார்த்தை வேறு, யுத்தம் வேறு என்பது முற்றிலும் தவறானதாகும். இரண்டும் ஒன்றில் இருந்து ஒன்று பிரிக்க முடியாதவை. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை வென்று எடுப்பதில், இவ்விரண்டு கட்டங்களும் நிச்சயமாக வந்து போகின்றன.\nசமாதானம் அதையொட்டிய பேச்சுவார்த்தைகள் ஒரு விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்காக நடத்தப்படுகின்றன என்ற ஒற்றைப்பரிமாண வாதம், உண்மையில் ஒரு தலைப்பட்சமானது. சமாதானம் பேச்சுவார்த்தை எதிரியை அம்பலப்படுத்தும், ஒரு புரட்சிகரமான ஒரு யுத்ததந்திரம் கூட. எதிரி பற்றி பரந்துபட்ட மக்களின் சுயாதீனமான சொந்த அனுபவத்தை உருவாக்கிக் கொடுக்கவும், யுத்தத்துக்கான முன்தயாரிப்பாகவும் கூட பேச்சுகளை பயன்படுத்தமுடியும். இதற்கு உலகில் பற்பல உதாரணங்கள் உண்டு. எதிரியை இராணுவ ரீதியாக வெற்றிகொள்ள, மேலும் அவர்களை அரசியல் ரீதியாக பெரும்பான்மை மக்கள் முன் அம்பலப்படுத்த, பேச்சுவார்த்தைகள் உதவுகின்றன. இதை நாங்கள் தவறாக கையாளும் போது, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை முன்வைக்காத போது, அதுவே போராட்டத்தை சிதைத்து சின்னபின்னாமாக்கிவிடுகின்றது. ஒரு பேச்சுவார்த்தையை எப்படி கையாள்வது என்பது எதிரி தீர்மானிக்க முடியாத வகையில், மக்களின் அரசியல் அபிலாசைகள் தீர்மானிக்கும் வகையில் நகர்த்துவது அவசியம். இது மக்களின் எதிரியை மண் குப்பிற கவிழ்க்கும். உண்மையான ஒடுக்கப்பட்ட விடுதலை சக்திகளால் தான், பேச்சவார்த்தை எந்த வழியூடாக எப்படி நகரவேண்டும் என்பதை தீர்மானிக்கமுடியும். மாறாக ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து இருப்பதற்கு பதில், எமது குறுகிய நோக்கில் தவறாக கையாளும் போது, அதுவே எமக்கு சுமையாக விலங்காகிவிடும். இதுவே புலிகள் விடையத்தில் நடக்கின்றது. இது நேபாளத்தில் நடக்காது.\nஒடுக்கப்பட்ட மக்களின் வன்முறைக்கான அரசியல் அடிப்படை\nஒடுக்கப்பட்ட மக்களின் வன்முறைக்கான அரசியல் அடிப்படை, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் கோரிக்கையில் அடங்கியுள்ளது. இதை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கமுடியாது. பேச்சுவார்த்தை, யுத்தம் இரண்டிலும் இது அக்கம்பக்கமாக, ஒன்றில் இருந்து ஒன்றுக்கு முன்னேறிச் செல்லுகின்றது. ஒன்றில் சறுக்கி மற்றொன்றில் முன்னேறிச் செல்லவே முடியாது. அது வெற்று கானல் நீராகவே வெளிப்படும்.\nஇதை நிராகரிக்கும் புலிகள், முன்முயற்சி கொண்ட இராணுவ நடவடிக்கையை ஒருதலைப்பட்சமாக நியாயப்படுத்துகின்றனர். பேரினவாதத்துக்கு எதிராக யுத்தம் தவிர்க்க முடியாதது என்கின்றனர். பேரினவாதத்துக்கு எதிராக யுத்தம் எப்படி தவிர்க்க முடியாதோ, அதேபோல் பேச்சுவார்த்தையும் தவிர்க்கமுடியாது. ஒன்றை நிராகரித்து, ஒன்றை செய்ய முடியாது. அக்கபக்கமாக இரண்டையும் சரியான யுத்ததந்திரத்துடன் பயன்படுத்த தெரிந்து இருக்க வேண்டும். அது தான் மக்கள் தலைமையின் கடமை. மக்கள் எதை முதன்மைப்படுத்தி நிற்கின்றனரோ, அதில் ஊன்றி நின்று எதிரியை அதற்குள் இழுத்து தனிமைப்படுத்தவேண்டும். தமிழ் மக்கள், சிங்கள மக்கள் உள்ளிட, இலங்கை வாழ் அனைத்து மக்களும் சமாதானத்தையும் அமைதியையும் கோருகின்றனர். இதை நிராகரித்துவிட்டு நாம் மட்டும் தனித்து யுத்தத்தை நடத்த முடியாது. இது மாபெரும் மற்றொரு அரசியல் தவறாகவும், அழிவாகவும் முடியும். இந்த மனநிலை இரண்டு படைகளினுள்ளும் காணப்படும். அமைதி சமாதானம் என்பதில் நேர்மையான உளச்சுத்தியான செயற்பாடு மூலம், மக்கள் விரும்பும் அமைதியை சமாதானத்தை எதிரி தரமாட்டான் என்பதை நடைமுறையில் அரசியல் ரீதியாக நிறுவவேண்டும். இதைவிட்டு விட்டு நாங்களே சமாதானத்தினதும் அமைதியினதும் எதிரியாக மாறினால், அதன் விழைவு பாரதூரமானது. வரலாறு மன்னிக்க மாட்டாது.\nஇந்த நிலையில் தான், புலிகள் ஒடுக்கப்பட்ட முழு இலங்கை மக்களும் விரும்பிய அமைதி சமாதானத்துக்கு எதிராக செயற்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, நீட்சியாக யுத்தம் உடன் வேண்டும் என்று வலிந்து தொடங்குகின்றனர். விடுதலை போராட்டத்துக்கு உடனடியாக இராணுவ ரீதியான செயற்பாடு அவசியம் என்கின்றனர். முன்முயற்றி கொண்ட புலிகளின் இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தி பொருத்தமற்ற வகையில் முரண்பாடாகவே ஓலமிடுகின்றனர். புலிகளின் உத்தியோகப+ர்வ இராணுவப் பேச்சாளர், இராணுவமே ஒரு தலைப்பட்சமாக தம்மைத் தாக்குவதாக கூறுகின்றார். இதற்கு எதிர்வினையைத் தான் புலிகள் செய்வதாக கூறுகின்றார். மறுபக்கத்தில் புலிப் பினாமி இணையங்கள், செய்திச் சேவைகள், அனைத்தும் இராணுவ தாக்குதலின் அவசியம் பற்றி சூழுரைத்தனர். மக்கள் விரும்பிய சமாதானம் அமைதிக்கு புறம்பாக, புலிகள் வலிந்து ஒருதலைபட்சமான தாக்குதலை அரசுபடைகள் மீது நடத்தினர். எப்படி ஒரு தலைப்பட்சமாக பேச்சுவார்த்தையில் இருந்து விலகினரோ, அப்படியே யுத்தநிறுத்தையும் ஒருதலைபட்சமாக மீறினார். இன்று இரண்டையும் முழுமையாக செய்யமுடியாத ஒரு அரசியல் நெருக்கடிக்குள் புலிகள் சிக்கித் திணறுகின்றனர்.\nபுலிகளின் முரண்பாடாக இராணுவ தாக்குதல் பற்றி கருத்துரைகளை முன்வைத்தபடி தான், இராணுவ தாக்குதல்கள் தவிர்க்க முடியாது என்கின்றனர். மக்கள் விரும்பும் சமாதானம், அமைதியை இராணுவ தாக்குதல் ஊடாகவே அடையமுடியும் என்று ஒரு தலைப்பட்சமாக கூறுகின்றனர். இதன் மூலம் மக்களுக்கு நிம்மதியான வாழ்வை பெற்றுத் தரமுடியும் என்கின்றனர். பேரினவாதத்தை எதிர்கொள்ள மாற்றுவழிகள் இல்லையென்கின்றனர். ஆனால் இலங்கையில் வாழும் எந்த இன மக்களும், இந்த முடிவுக்கு வரவில்லை. ஒரு இராணுவ கும்பல்களும், யுத்தத்தினால் இலாபமடையும் பொறுக்கிகளும் தான் யுத்தத்தை நோக்கி ஆகாகா என்று ஓடுகின்றனர்.\nயுத்த ஆதரவுக் கருத்தை மக்கள் மேல் திணிக்க முடியாது\nயுத்த ஆதரவுக் கருத்தை மக்கள் மேல் திணிக்க முடியாது. யுத்தத்தின் அவலத்தை மக்கள் எதார்த்தமாக சந்திப்பதால், அதற்கு ஆதரவு கொடுத்துவிட மாட்டார்கள். யுத்த வெறியர்கள் வேறு, பரந்துபட்ட மக்கள் வேறு. யுத்த வெறியர்களின் நலன்கள் வேறு, மக்களின் நலன்கள் வேறு.\n2002 முதலாக உருவாக்கிய அமைதி சமாதானம் நோக்கிய அமைதி ஒப்பந்தம், எப்போது யாரால் ஏன் தூக்கி வீசப்பட்டது என்பதை மக்கள் புரிந்துகொள்ள முடியாத ஒரு சூனிய நிலையில் தான் யுத்தம் திணிக்கப்பட்டது. அமைதி சமாதான ஒப்பந்தம் கையெழுத்திட்ட மை காய முன்பே, அதை மீறுவதும் தொடங்கியது. புலிகள் அதிகளவில் படுகொலைகளைச் செய்து, தமது பாசிச நடவடிக்கையை அமைதிக்கால செயற்பாடாக்கினர்.\nஅமைதி சமாதானம் நோக்கிய பேச்சுவார்த்தையில், தமிழ்மக்களின் பிரச்சனைகள் எவையும் பேசப்படவேயில்லை. அரசியல் ரீதியான பேச்சு வார்த்தைக்குப் பதில், தமது குறுகிய இராணுவ நலன்களை முதன்மைப���படுத்திய இராணுவ கோரிக்கைக்குள் தான் பேச்சு வார்த்தைகள் நடந்தன. இராணுவ நலன் சார்ந்த சலுகைகள் பலவற்றை பெற்று அவற்றை புலிகள் அனுபவித்தனர். சிலவற்றில் தொங்கிக் கொண்டு அங்குமிங்கும் இழுக்கப்பட்டனர். இப்படி பேச்சுவார்த்தையை நெருக்கடிக்குள் இட்டுச்சென்றனர்.\nபிரச்சனை எங்கே என்பதை புரிந்துகொள்ள முடியாத வகையில், பேச்சுவார்த்தையின் விளைவுகள் அமைந்தன. சில பேச்சுகள் என்ன நடந்தது என்பதே, யாருக்கும் தெரியாத ஒரு விடையமாகியது. இந்த பேச்சுவாhத்தையின் முடிவுகள் என்ன என்ன நடந்தது என்று யாரும் திரும்பிப் பார்த்தால் எதையும் புரிந்துகொள்ள முடியாத அரசியல் சூனியம் தான் எச்சமாக எஞ்சிக்கிடக்கின்றது.\nகருணா விவகாரம் வந்த போது, இது மேலும் சிக்கலுக்குள்ளாகியது. கருணா குழுவை அழிக்க புலிக்கு உதவிய அரசு, தொடர்ந்தும் புலிகளின் கூலிப்பட்டாளமாக இயங்க மறுத்தனர். புலிகள் இராணுவத்தை தமது கூலிப்பட்டாளமாக இயங்க கோரும் நிபந்தனைகளுடன் தான், பேச்சுவார்த்தை மேலும் நெருக்கடிக்குள்ளாகியது.\nஇப்படி பேச்சுவார்த்தை வலிந்த நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டது. அமைதி சமாதானம் கொலைக்களமாக மாறி, அன்றாடம் கொலை செய்வதே அரசியலாகியிருந்தது. இதில் இருந்து இராணுவ ரீதியான தாக்குதலை நடத்த கூடிய அரசியல் வெற்றியை புலிகளால் முன்வைக்க முடியாது, வெற்றிடத்தில் புலிகள் திகைத்தனர். அரசியல் ரீதியான ஒரு பேச்சுவார்த்தை மூலம், இராணுவ ரீதியான போராட்டம் தவிர்க்க முடியாது என்பதை நிறுவ முடியாது அரசியல் சூனியத்தில், சதிகளை அடிப்படையாக கொண்டு பேச்சுவார்த்தையை வெற்றிகொள்ள முனைந்தனர்.\nசதிகளையும், சூழ்ச்சியையும் அடிப்படையாக கொண்ட இராணுவ நெருக்கடியை திணித்து, அதன் மூலம் தமது இராணுவ ரீதியான செயற்பாடுகள் அவசியம் என்று நிறுவ முனைந்தனர். ஆனால் எல்லாம் தொடர்ச்சியாக பிசுபிசுத்துப் போனது. தமது முன்முயற்சி கொண்ட இராணுவ ரீதியான தாக்குதல், பேச்சுவார்த்தையின் தோல்வியால் ஏற்பட்டது என்பதை நிறுவமுடியாது போனது. வலிந்த முன்முயற்சி கொண்ட தாக்குதல் மூலம், நீடித்த ஒரு இராணுவ நெருக்கடியை உருவாக்கினர். ஆனால் இதுவும் புலிகள் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. மட்டுப்படுத்தப்பட்டதாக, அதேநேரம் புலிகள் தொடர்ச்சியாக தம்மைத் தாம் வலிந்து அம்பலப்பட���த்துவதாக அமைந்தது.\nநிலைமையை மாற்ற பாரிய தாக்குதலை குறுகிய அரசியல் நோக்கில் நடத்தினர். குறிப்பாக தண்ணீரைக் கட்டுப்படுத்தியதன் மூலம் சண்டையை வலிந்துகோரினர். அதேநேரம் இதைப் பயன்படுத்தி, முன்கூட்டியே திட்டமிட்ட வகையில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான ஒரு இனச் சுத்திகரிப்பு தாக்குதலை நடத்தினர். இப்படி குறுகிய தமது இலாபம், இராணுவ நலன்கள் என்ற அரசியல் எல்லைக்குள், இராணுவ தாக்குதல்கள், புலிகளின் அரசியல் பேச்சவார்த்தை போல் தொடர்ச்சியாக அம்பலமாகியது.\nஅரசியல் ரீதியாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய ஒரு பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாதவர்கள் என்பதை, மறுபடியம் ஒருதலைப்பட்சமான இராணுவ நடவடிக்கை மூலம் நிறுவினர். தமது தோல்வியை மூடிமறைக்க, இராணுவ தாக்குதலை சதிகள் மூலமும் பொய்கள் மூலமும் இட்டுக்கட்டி வீங்கவைத்தனர். இராணுவ தாக்குதல் தொடங்கியவர்களின் குறுகிய நோக்கும், மிக குறுகிய காலத்திலேயே இயல்பாக மீண்டும் தாமாகவே அம்பலமாகி விடுவதை அவர்கள் தவிர்க்க முடிவதில்லை.\nபேரினவாதத்தின் நிலையில் வைத்தோ, புலியின் நிலையில் வைத்தோ நாம் பேச்சவார்த்தையை அணுகக் கூடாது\nமக்களின் நிலையை வைத்தே பேச்சுவார்த்தையை நடத்தவேண்டும். அமைதி சமாதானத்தை பேச்சுவார்த்தை மூலம் அடையமுடியுமா என்பதை, பேரினவாதத்தின் நிலையில் வைத்து மட்டும் மதிப்பிடக் கூடாது. அதேபோல் புலிகளின் நிலையில் வைத்தும் பார்க்கக்கூடாது. மக்களின் நிலையில் நின்று, இன்று இந்தப் பேச்சுவார்த்தையின் வெற்றி தோல்வியை நாம் கற்றுக் கொள்ளவேண்டும். புலிகள் ஒடுக்கப்பட்டோருக்கான ஒரு மக்கள் இயக்கமல்ல. அது மக்களை அடிமைப்படுத்தி, தனது சொந்த குறுகிய நலனை அடிப்படையாக கொண்ட ஒரு பாசிச இயக்கம். பேச்சுவார்த்தை சார்ந்து, அமைதி சமாதானம் நோக்கி அவர்களால் மக்கள் நலன் நோக்கில் நகரவே முடியாது. குறுகிய நலனை அடிப்படையாக கொண்டே நகரும் என்பதால், இயல்பாகவே நெருக்கடிக்குள் புகுந்துவிடுகின்றது.\nஇதன் நீட்சியில் அரசியல் ரீதியான தோல்வியை மறைக்க, இராணுவ ரீதியான வழிமுறையை பிரயோகிப்பதும், அதை கோருவதும் தொடங்குகின்றது. இராணுவ ரீதியான அணுகுமுறையும், அதேபோன்று மீண்டும் தோல்வியடையும். காலநீடிப்பை இது உருவாக்குகின்றது. இதற்கு வெளியில் மனித இழப்புகள், அகதி வாழ்வு, சொத்திழப்புகள் மூலம், தமது குதர்க்கமான நியாயமற்ற யுத்ததைத் மூடிமறைக்க முடியாது.\nபொதுவாக பேரினவாதத்தின் கொடூரத்தை எதிர்கொள்ள, மக்களின் பெயரில் சண்டையைத் தொடங்குவதாக கூறுவதும், கருத்துரைப்பதும் அழுகிப் போன புலி அரசியலின் மொத்த வினையாகும். மிக மோசமான அரசியல் பிழைப்புவாதிகளும், வாய்வீச்சுக் கொலைகாரர்களும் மக்களின் பெயரில் சண்டையை திணிக்கின்றனர். வடக்குக் கிழக்கில் வாழும் மக்கள் மட்டுமல்ல, அனைத்து மக்களும் கூட சண்டையை விரும்பவில்லை என்ற உண்மையை யாரும் கண்டு கொள்வதில்லை.\nயார் இதைத் கோருகின்றனர். அரசியல் ரீதியாக அம்பலப்பட்டுள்ள புலிகளும், புலிப் பினாமிகளும், புலியைக் காட்டி வியாபாரம் செய்யும் வர்த்தகக் கூட்டமும் தான் யுத்தம் யுத்தம் என்று கூக்கூரல் இடுகின்றது. இதை தொடங்கிய பின், அதை நியாயப்படுத்தும் கூட்டம் புலம் பெயர் நாட்டில் வாழ்பவர்களின் ஒரு பகுதியினர்தான். வயதுபோய் எந்த பொழுதுபோக்கு மற்றவர்கள் கதைப்பதற்கும், பொழுதுபோக்குக்கும் தமது வாய்வீச்சை விரும்பியவாறு பினாற்றவும், புலம்பெயர் புலி வர்த்தக கும்பலும், வானொலி தொலைக்காட்சிகளில் மைக்கை விழுங்கும் ஊத்தைவாளி பிழைப்புவாதிகளும், எல்லாவிதமான ஓட்டுண்ணிகளும், புலியைச் சொல்லிப் பணம் வசூலித்த ஏதோ ஒரு வகையில் இலாபம் பெறுபவர்களும், ஏதோ இணையம் ஒன்று நடத்த வெளிக்கிட்டவர்களும் தான், யுத்தம் வேண்டும் என்கின்றனர். மக்கள் விரும்பும் மக்கள் யுத்தம் என்கின்றனர். செத்தவீட்டில் ஓப்பாரி வைப்பது போல், இந்த கும்பல் தமக்காக யுத்தம் வேண்டும் என்ற ஒப்பாரி வைக்கின்றது.\nயுத்தத்தில் பாதிக்கப்படும் மக்கள் யுத்தத்தை விரும்பவில்லை. பேரினவாதத்தின் கொடூரமான அரசியல் திட்டத்தைக் கூட இனம் காணமுடியாதவராக, அரசியலற்ற மந்தைக் கூட்டமாக மக்கள் நாயிலும் கீழாக அடிமைப்பட்டு வாழுகின்றனர். நவீன சந்தை சார்ந்த இலக்ரோனிக் பொருட்களுடன் தமது கனவுகளை எல்லைப்படுத்தி மக்கள் கிடக்கின்றனர். பொருள் உலக நுகர்வில் சொக்கிக் கிடக்கும் ஒரு சமூக அமைப்பில், சமூக பண்பாட்டு கலாச்சார சிதைவுகளின் அம்மணமாகி வீழ்ந்து கிடக்கும் மக்களுக்கு, யுத்தம் ஏன் என்ற கேள்விக்கு விடைதெரியாது ஒரு நிலையில் யுத்தம் அவர்கள் மீது ���ிணிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அதிக செல்தொலைபேசிகளை உபயோகிக்கும் யாழ் பிரதேசம், அதிக மோட்டார் சைக்கிளை உபயோகிக்கும் யாழ் மக்கள், இது போன்ற அனைத்து நவீன பொருள் உலகத்தில் மட்டும் வாழ்கின்றனர். இதுவே கிளிநொச்சி முதல் கிழக்கு வரையில் செல்வாக்கு செலுத்துகின்றது. புலிகள் கொக்கோகோலா யாழ் பிரதிநிதியாக இருந்தபோதே, இந்த பொருள் உலக அழுகல் உருவாகியது. யுத்தம் கோக்கோகோலாவை குளிர்சாதன பெட்டியில் இருந்து வழங்க மறுத்தால், அதன் விளைவு என்ன மின்சாரமின்றி குளிர்சாதன பெட்டியே இயங்காது. இப்படி உருவாக்கிய புலிப் பொருளாதாரம், யுத்தத்தை எப்படி ஆதரிக்கவைக்கும். அனைத்து பொருளுக்கும் வர்த்தக சந்தைசார்ந்து, புலிகள் வரி ஊடாக தேசிய உற்பத்தியை அழித்தே அதை ஊக்குவித்தனர். இந்த சமூகத்தின் முன் யுத்தத்தை திணிக்கும் போது, பொருள் உலகம் சார்ந்தே புலியின் மீதான வெறுப்பாக மாறுகின்றது. இப்படி யுத்த வெறுப்பு பலவடிவமாக பரிணாமமாகின்றது.\nதமிழ்மக்கள் தமது உரிமைப் போர் என்னவெனத் தெரியாத நிலை. இந்த மக்கள் கூட்டம் எப்படித்தான் இந்த யுத்தத்தைப் புரிந்து கொள்ளும். நாங்கள் அவர்களை விடுவோம், யுத்தத்தை நியாயப்படுத்தும் புலிப்பினாமி எழுத்தாளர்கள் முதல் செய்திகளை சேகரித்து திரிக்கும் புலிப்பினாமிகளுக்கு கூட, தமிழரின் உரிமைப் போராட்டம் பற்றி எதுவும் தெரியாதவர்களாக உள்ளனர்.\nமக்களின் உரிமை பற்றி பேசுபவர்களை, தமிழ்மக்களின் உரிமையுடன் சேர்த்தே கொன்று போடுகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை என்பதே தெரியாத அவலநிலை. மாறாக பேரினவாத இராணுவ முகாம்கள் மட்டும் பேரினவாதமாக காட்சி அளிக்கின்றது என்பது உண்மையாக இருந்தபோதும், அதை அரசியல் ரீதியாக புரிந்துகொள்ள முடியாத அரசியல் வறுமையில் மக்கள் மந்தைக்கூட்டமாக வாழ்கின்றனர். அவர்களுக்கு தம்மை யார் மேயந்தாலும் ஒன்றுதான். இது அவர்களின் பரிதாபமான அரசியல் நிலை. பேரினவாதம் இல்லை என்றால் புலி இராணுவம் நிற்கும். எந்த மாற்றமுமின்றி நிற்கும். ஆனால் அது மக்களின் வீட்டினுள் புகுந்து புடுங்குவதை மக்கள் சதா காண்கின்றனர். ஆகவே இராணுவங்கள் மாறவேண்டும் என்று, சிங்கள இராணுவத்துக்குப் பதில் தமிழ் இராணுவம் வரவேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை. இப்படி நிலைமை படுமோசமாக, அரசியலற்ற மந்தைக் கூட்டத்தின் மீது எந்த அடிப்படையுமற்ற யுத்தம் திணிக்கப்படுகின்றது.\nஇப்படி பல கேள்விக்கு பதில் தரமுடியாத மாயையில், உலகைக் தலைகீழாக காட்டி சிலர் மக்களை கொன்றும் கொள்ளையிட்டும் பிழைக்கின்றனர். ஏன் தமிழீழம் தேவை என்று நீங்களே உங்களைக் கேட்டுப் பாருங்கள். அது உங்களுக்கே தெரியாது இருப்பது புரியும். ஏன் தமிழன் ஆள வேண்டும் என்று கேட்டுப்பாருங்கள். பதில் எதுவும் இருப்பதில்லை. சிங்கள பேரினவாத அரசிடம் இருந்து, எதை அவர்களில் இருந்து மாறுபட கோருகின்றீhகள் என்றால் அதுவும் தெரியாது. அந்தளவுக்கு மந்தைக் கூட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, கப்பம், கடத்தல், அடிதடி, தியாகி, துரோகி, சிங்களவன் என்ற சில சொற்களுக்குள் புலித் தேசியம் மலடாகி வக்கிரமாகி புளுக்கின்றது. இதனால் நியாயமான மக்கள் யுத்தத்தை ஒரு நாளும் நடத்த முடியாது. அநியாயமான மக்கள் விரோத யுத்ததையே நடத்தமுடியும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thamizmanam.net/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-17T00:35:21Z", "digest": "sha1:72CTETDWOOFVWPIAOZTWWJIC5H2RYNWE", "length": 4666, "nlines": 61, "source_domain": "thamizmanam.net", "title": "புகைப்படங்கள்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஷிம்லா ஸ்பெஷல் – மலையுச்சியில் ஜாக்கூ மந்திர் – முன்னோர்கள் ...\nவெங்கட் நாகராஜ் | கோவில்கள் | பயணம் | புகைப்படங்கள்\nஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 9 ...\nசுற்றுலா பருவம் – கத்திச் சண்டை போட்ட பெண் - ...\nவெங்கட் நாகராஜ் | அனுபவம் | தில்லி | நடனம்\nஷிம்லா ஸ்பெஷல் – செக்கச் சிவந்த வானம் - மால் ...\nவெங்கட் நாகராஜ் | அனுபவம் | பயணம் | புகைப்படங்கள்\nஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 10 ...\nசுற்றுலா பருவம் – பறந்து பறந்து மேளம் - விதம் ...\nவெங்கட் நாகராஜ் | அனுபவம் | தில்லி | நிகழ்வுகள்\nஷிம்லா ஸ்பெஷல் – காலை உணவு – நார்கண்டா நோக்கி ...\nவெங்கட் நாகராஜ் | அனுபவம் | பயணம் | புகைப்படங்கள்\nஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 11 ...\nஷிம்லா ஸ்பெஷல் – ஹாதூ பீக், நார்கண்டா – மண்டோதரி ...\nவெங்கட் நாகராஜ் | அனுபவம் | புகைப்படங்கள் | பொது\nஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 12 ...\nஇதே குறிச்சொல் : புகைப்படங்கள்\n#MeToo Cinema News 360 Domains Exemples de conception de cuisine General Mobile New Features Photos Tamil Cinema Uncategorized news slider அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் அவளோடு ஒரு பயணம் இணைய தளம் இந்தியா உரிமை கட்டுரை கருவெளி ராச.மகேந்திரன் கவிதை சமூகம் சாந்தி பர்வம் சிந்தனைகள் சினிமா செய்திகள் தமிழ் தலைப்புச் செய்தி நிகழ்வுகள் பீஷ்மர் பொது பொதுவானவை முக்கிய செய்திகள்: மோக்ஷதர்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2017/05/blog-post_70.html", "date_download": "2018-10-17T01:34:34Z", "digest": "sha1:SLWYUMNX2DX2FR5MHDONW4KVM5PISQOS", "length": 26957, "nlines": 181, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மாணவிகள் மீதான பலாத்காரம் மூலமாக கிழக்கில் மீண்டும் தமிழ் முஸ்லிம் இனக்கலவரம் தூண்டப்படுகின்றதா?", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமாணவிகள் மீதான பலாத்காரம் மூலமாக கிழக்கில் மீண்டும் தமிழ் முஸ்லிம் இனக்கலவரம் தூண்டப்படுகின்றதா\nகடந்த 28.05.2017 ஞாயிறு பிற்பகல் மூதூர், பெரியவெளி கிராமத்தை சேர்ந்த ஆரம்ப பள்ளி மாணவிகள் மூன்று பேர்களை தோப்பூர் பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞ்சர்கள் வண்புணர்வுகளில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.\nகுற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் குற்றவாளிகள் யார் என்பதனை கண்டுபிடித்து அவர்கள் மீது பழிசுமத்தாமல், ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீது அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையிலான பிரச்சாரமானது சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது.\nகுற்றவாளிகள் அனைத்து தரப்பிலும் இருக்கின்றார்கள். அதில் இனம், மதம், மொழி, ஜாதி, நிறம், பிரதேசம் என்ற எந்த வேறுபாடுகளும் கிடையாது. அத்துடன் உலகில் எந்தவொரு சமூகத்தையோ குறிப்பிட்டு, அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் குற்றம் செய்ய மாட்டார்கள் என்று யாராலும் உத்தரவாதம் வழங்கவும் முடியாது.\nஅப்படித்தான் உத்தரவாதம் வளங்க முடியுமென்றால் நீதி மன்றங்களோ, பொலிஸ் நிலையங்களோ அவசியமில்ல���. குற்றச் செயல்களை தடுத்து சட்டத்தினை நிலை நாட்டுவதற்கே பொலிஸ், நீதிமன்றங்கள் உலகின் அனைத்து பிரதேசங்களிலும் நிறுவப்பட்டிருக்கின்றது. அப்படியென்றால் அனைத்து இடங்களிலும் குற்றம் செய்யக் கூடியவர்கள் இருக்கின்றார்கள் என்றுதானே அர்த்தம்\nமூதூரின் பெரியவெளி கிராமத்து தமிழ் மாணவிகள் விடயத்தில், உண்மை நிலையினை கண்டறிந்து குற்றவாளிகள் மீது விரலை நீட்டாமல், எடுத்த எடுப்பிலேயே “முஸ்லிம் காடையர்கள் தமிழ் மாணவிகளை பலாத்காரம் செய்துள்ளார்கள்” என்ற பொறுப்பற்ற முறையிலான பிரச்சாரமானது அரசியல் நோக்கம் கொண்டதாகவே பார்க்கப்படுகின்றது.\nஅதாவது அமைதியான முறையில் ஒற்றுமையாக வாழுகின்ற தமிழ் முஸ்லிம் மக்களை பகமையாக்கி மீண்டும் கிழக்கில் தமிழ் முஸ்லிம் இனக்கலவரத்தினை தூண்டுவதன் மூலம், அதில் அரசியல் குளிர் காய்வதற்கு சில தீய சக்திகள் முயற்சிக்கின்றதா\nஅத்துடன் தமிழ் மாணவிகள் முஸ்லிம் காடையர்களால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று குற்றம் சுமத்தியதுடன், கிழக்கில் தமிழர்களின் காணிகளை முஸ்லிம்கள் அபகரித்துள்ளார்கள் என்ற பிரச்சாரத்தினையும் இதனுடன் சேர்த்துள்ளார்கள்.\nதமிழ் மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தால் குற்றவாளிகளை இனம்கண்டு அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பது பற்றி சிந்திக்காமல், காணி விவகாரத்தினை இதனுடன் முடிச்சுப்போட்டது ஏன்\nகிழக்கில் தமிழர்களின் காணிகளை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் அதனை இவ்வளவு காலமும் ஏன் கூறவில்லை கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் இணக்கப்பாட்டு அரசியலை மேற்கொண்டு வருவதுடன், இரு கட்சிகளும் சேர்ந்தே கிழக்கு மாகாணசபையை ஆட்சி செய்கின்றது.\nதமிழர்களின் காணிகளை முஸ்லிம்கள் ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றவர்கள் இந்த இரண்டு அரசியல் கட்சிகள் மூலமாக பேச்சுவார்த்தை நடாத்துவதன் மூலம் பிரச்சினைக்கு ஏன் தீர்வுக்கான முன்வரவில்லை\nஎனவேதான் 1990 ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் இனக்கலவரத்தினை தூண்டிவிட்டு அதில் குளிர்காய்ந்த சில தீயசக்திகள் மீண்டும் அதே நிலைமையினை தோற்றுவிப்பதற்கு முயற்சிக்கின்றார்கள்.\nஇந்த விடயத்தில் தமிழ் பேசும் இரண்டு சிறுபான்மை சமூகத்தினர்களும் அவதானமாக இருப்பதுடன், மாணவிகள் மீது பலாத்காரம் மேற்கொண்ட உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதுவே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.\nஇதேநேரம் சந்தேகநபர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களை முஸ்லிம் சமூகம் எந்த அடிப்படையிலும் பாதுகாக்க முயல்வது தவறானதாகும். அவர்களுக்கு சட்ட உதவிகளையோ அன்றில் உளவியல் உதவிகளையோ வழங்குவது குற்றவாளிகளை ஊக்குவிப்பதாக அமையும். கடந்தகாலங்களில் இவ்வாறான குற்றவாளிகள் முஸ்லிம் என்ற இனப்போர்வையினுள் ஒழிந்துகொண்டதன் விளைவுகளே இன்று ஒரு முஸ்லிம் தவறு செய்கின்றபோது, ஒட்டுமொத்த முஸ்லிம்களும் குற்றவாளிகளாகவேண்டிய நிலை ஏற்படுகின்றது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nஅரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ\nஅனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர்....\nவன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nபுதுக்குடியிருப்பில் சிறுவன் மீது சூடு அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மீது வளர்ப்பு தாயால் சூடுவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சிறுவன் தொடர்ச்சியாக சித...\nதுமிந்தவ���ற்கான மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்று.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் பாரத லக்ஷ்மன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது மக்கள் மத்தியில் சுட்டுக்கொலை செய்யப்பட்...\nபெண்களை கப்பமாக கோரும் பிரதேச செயலரை இடமாற்றக்கோரி முசலி மக்கள் வீதியில்\nமுசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத...\nநாமல் ராஜபக்ச குழுவினரை வெற்றிலை கொடுத்து வரவேற்ற புலம்பெயர் தமிழர்.\nகடந்தவாரம் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தலைமையல் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச , உதய கம்பன்பில, சனத் நிசா...\nநாலக்க மற்றும் நாமலின் குரல்களை ஊர்ஜிதம் செய்தது அரச பகுப்பாய்வுத் திணைக்களம்.\nவெளியானது மேலும் ஆவணங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச்...\nஇராணுவத்தை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சிந்திக்க முடியும். பியசேன\nகடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.saalaram.com/27723/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/?lang=eng", "date_download": "2018-10-17T01:24:11Z", "digest": "sha1:BDUYBQ7NIOFXSGLE6QIDD4VQ2FP2EHZF", "length": 10803, "nlines": 158, "source_domain": "www.saalaram.com", "title": "neenkal intha thikathiyil piranthavaraa? unkal kunam ippadiththaan", "raw_content": "\nதமிழில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nதமிழில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nதமிழில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஒரு ஜாதகத்தில் குருபகவான் எந்த இடத்தில் இருக்க வேண்டும்\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nசீரகத்தில் இவ்வளவு மருத்துவம் இருக்குதா\nஉங்க இராசிக்கு திருமண வாழ்க்கை எப்படி ��மையும்\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nகும்ப ராசிக்குநினைத்த காரியங்கள் முழுமை அடையும் காலம் எது\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D&news_title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%20%20&news_id=3503", "date_download": "2018-10-17T01:44:15Z", "digest": "sha1:MM2YDY5B76NFWBNEBUSYB277LOMI4GTT", "length": 24710, "nlines": 128, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nஅரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு இரண்டு சதவீதத்திலிருந்து மூன்று சதவீதமாக உயர்வு\nசென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.86.10, டீசல் விலை லிட்டருக்கு ரூ.80.04 என நிர்ணயம்\nதாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு தாம்பரம் - நெல்லை இடையே சுவிதா சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது\nஉலகின் முன்னனி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன்(65) புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்\nஉயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை குறைக்க சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்\nஅயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் சசிதரூர் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து : காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆர்.பி.என். சிங்\nமுத்தலாக்கிற்கு இந்தியாவில் இடமில்லை என்பதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்\nஅர்ஜென்டினாவில், அடுத்த மாதம் நடக்கவுள்ள 'ஜி - 20' மாநாட்டில் சீன அதிபர�� ஜி ஜிங்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச உள்ளதாக தகவல்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சீனாவும் தலையிட்டது என்று ஜனாதிபதி டிரம்ப் திடீரென குற்றம் சாட்டியுள்ளார்\nஇந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் மிரட்டி விரட்டியடிப்பு\nஇளையோர் ஒலிம்பிக் போட்டியின் ஆக்கி இறுதி ஆட்டத்தில் இந்திய அணிகள் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்தை பெற்றன\nதிருப்பதி பிரம்மோற்சவம் தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி பத்ரி நாராயணன் அலங்காரத்தில் காட்சியளித்தார்\nகரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது\nகாரைக்காலில் நவராத்திரி தினத்தின் 7ஆம் நாளை முன்னிட்டு பல கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்றன\nதிண்டுக்கல் - கடைசிவார புரட்டாசி சனியை முன்னிட்டு பெருமாள் பெருமாள் அருள்பாலித்தார்\nகோவையில் நடைபெற்ற நவராத்திரி விழா - சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை தாண்டியா மற்றும் தர்பா நடனம் ஆடி மகிழ்ந்தனர்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் உற்சவர் மலையப்ப சுவாமி - நான்கு மாடவீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்\nநவராத்ரியை முன்னிட்டு கொலு கண்காட்சி - ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்\nவிளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு 3% ஆக உயர்வு\nவர்தா புயலில் காணாமல் போனவர்கள் குறித்து 15 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்\nஉயர் கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்\nபெரம்பலூர் காருகுடி ஏரிக்கரையில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மூன்று கற்சிலைகள் கண்டுபிடிப்பு\nஎன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு தவறு என நிருப்பிக்க ஆதாரம் உள்ளது – சுசி கணேசன்\nபுதுவையில் நிதி நிறுவன ஊழியரை அரிவாளால் தாக்கி 7 லட்சம் ரூபாய் பறிப்பு\nஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு இடைக்காலத் தடை : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு - போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசபரிமலை கோவில் தீர்ப்பு தொடர்பாக கேரள அரசு மறு சீராய்வு மனு எதனையும் தாக்கல் செய்யாது - முதலமைச்சர் ப��னராயி விஜயன்\nஜம்மு – காஷ்மீர் மாநில உள்ளாட்சி தேர்தலின் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் படுகாயம்\nசபரிமலை கோவிலில் பெண்களை அனுமதித்த விவகாரம் கேரள அரசு பேச்சுவார்த்தை\nரபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என டாசல்ட் நிறுவனம்\nவிமானம் போல ரயில்களில் கருப்புப் பெட்டியை பொருத்த ரயில்வே அமைச்சகம் முடிவு\nஜெர்மன் - மருந்து கடை ஒன்றில் பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து வைத்த மர்ம நபர்\nஏமன் நாட்டின் பிரதமர் அஹமத் ஒபைட் பின் டக்ர்-ஐ அதிரடியாக நீக்கி புதிய பிரதமரை நியமித்துள்ளார் அதிபர் மன்சூர் ஹாதி\nசவுதி அரேபியா பத்திரிக்கையாளர் காணாமல் போன வழக்கு - சவுதி தூதரகத்தில் நடந்த விசாரணையில் அவர் கொல்லப்பட்டதாக தகவல்\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்\nஇஸ்ரேல் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீன நாட்டை சேர்ந்த 24 பேர் பரிதாப பலி\nஅதிபர் தேர்தலில் சீனாவின் தலையீடு இருந்ததாக அதிபர் டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு\nமாலத்தீவு -அதிபர் தேர்தலில் தேர்தல் முடிவினை எதிர்த்து தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று துவங்கியது\nபூந்தமல்லியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வெட்ரன்ஸ் கால்பந்துப் போட்டி - 0க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு\nராமநாதபுரத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற தடகளப் போட்டி\nஅர்ஜென்டினா - இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியவுக்கு வெள்ளி பதக்கம்\nஉலக சாதனையில் கிரிக்கெட் ஜாம்பவான் ஆஸ்திரேலியாவை சாம் செய்த இந்தியா\nயுவராஜ் மற்றும் கிறிஸ் கெயில் உலக சாதனையை சமன் செய்த இருபது வயது இளம் வீரர்\nமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி சதுரங்கப் போட்டி\nதிண்டுக்கல் மாவட்டகளுக்கான கராத்தே சாம்பியன்சிப் போட்டி\nசீனா மாணவர்கள் தானியங்கி மிதிவண்டியை அறிமுகம் செய்து சாதனை\nதாராபுரம் தலைமை அஞ்சகலத்தில் வாடிக்கையாளர்களின் பணப் பட்டுவாடாவை எளிமைப்படுத்தும் வகையில் கையடக்க மின்னணுக் கருவி\nசந்திரயான்-2 திட்டம் - ராக்கெட் உந்துதலுக்கு பயன்படுத்தப்படும் க���ரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி\nசர்வதேச இணையதள முடக்கம் - இந்தியாவில் எந்த இணையதள முடக்கமும் ஏற்படாது\nரயில் சேவையை தெரிந்து கொள்வதற்கான புதிய ரயில் பார்ட்னர் என்ற செயலி தொடக்கம்\nவிண்கல் கதவுக்கு முட்டுக்கொடுக்கும் கல்லாக மாறியது எப்படி\nஅணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி-2 ஏவுகணை இரவு நேர சோதனை வெற்றி\nவிளக்கை தேய்த்தால் பூதமாகவரும் ஹாலிவுட் நடிகர்\nசர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\nவிஷால் நடிக்கும் \"சண்டகோழி 2\" படத்தின் ட்ரைலர் வெளி வந்தது\nரசிகர்கள் வரவேற்க காத்து கொண்டிருக்கும் வடசென்னை படத்தின் மேகிங் வீடியோ ரிலிசானது\nபழம் பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த நாள்…\nதக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' ட்ரெய்லர் வெளியாகியுள்ளது\nஎன்னுடைய நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது - நடிகர் அமீர்கான் நெகிழ்ச்சி\nகடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்த பங்குச் சந்தை\nவங்கி கடன்களை தாராளமயமாக்கியதன் மூலம் விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது - பிரதமர் மோடி\n2018ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நிதி ஆணையம் தெரிவித்துள்ளது\nசவுதி – முதல் பெண் வங்கித் தலைவர்\nகோடீஸ்வரர்கள் பட்டியல் – அம்பானி முதலிடம்\nசரிவுடன் தொடங்கிய பங்கு சந்தை - இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 43 காசுகள் சரிவடைந்து 73 ரூபாய் 77 காசுகளாக உள்ளது\nசர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nவர்தா புயலில் காணாமல் போனவர்கள் குறித்து 15 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்\n1964ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் நாள் - சீனா முதல் அணு குண்டு சோதனை செய்தது\n1934ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் நாள் - சீனாவில் லாங் மார்ச் தொடங்கியது\n1799ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி - வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்\n1949ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி\n1932ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி\n1542ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித��தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nதமிழ்ச்சுவை -உணர உணரும் உணர்வுடை யாரைப் புணரில் புணருமாம் இன்பம்\nஅமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி சோதனைகள் மேற்கொள்ளும் வகையில் இன்சைட் என்ற விண்கலத்தை நாளை அனுப்பவுள்ளது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் நிலவியல் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளது.\nஇந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை சென்றடைய ஏழு மாதங்கள் ஆகும் என நாசா தெரிவித்துள்ளது. முயற்சி வெற்றிபெற்றால் இந்த ஆண்டு நவம்பர் மாதம், செவ்வாய் கிரகத்தில் இன்சைட் விண்கலம் தரையிறங்கி செவ்வாயின் மேற்பரப்பு மற்றும் அதன் நிலத்துக்கு அடியில் உள்ளவற்றை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் என நாசா தெரிவித்துள்ளது. இதுவரை அனுப்பிய விண்கலங்கள் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை மட்டுமே ஆராய்ந்தது குறிப்பிடத்தக்கது. செவ்வாய் கிரகம் குறித்தும், சூரிய குடும்பம் குறித்தும் பல தகவல்களை இதன் மூலம் அறிய வாய்ப்பு உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான மற்றும் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இன்சைட் ஆய்வு மேற்கொள்ளும்.\nஇது தொடர்பான செய்திகள் :\nசீனா மாணவர்கள் தானியங்கி மிதிவண்டியை அறிமுகம் செய்து சாதனை\nதாராபுரம் தலைமை அஞ்சகலத்தில் வாடிக்கையாளர்களின் பணப் பட்டுவாடாவை எளிமைப்படுத்தும் வகையில் கையடக்க மின்னணுக் கருவி\nசந்திரயான்-2 திட்டம் - ராக்கெட் உந்துதலுக்கு பயன்படுத்தப்படும் கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி\nசர்வதேச இணையதள முடக்கம் - இந்தியாவில் எந்த இணையதள முடக்கமும் ஏற்படாது\nவிளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு 3% ஆக உயர்வு\nஉயர் கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்\nபெரம்பலூர் காருகுடி ஏரிக்கரையில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மூன்று கற்சிலைகள் கண்டுபிடிப்பு\nஎன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு தவறு என நிருப்பிக்க ஆதாரம் உள்ளது – சுசி கணேசன்\nபுதுவையில் நிதி நிறுவன ஊழியரை அரிவாளால் தாக்கி 7 லட்சம் ரூபாய் பறிப்பு\nஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு இடைக்காலத் தடை : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nபூந்தமல்லியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வெட்ரன்ஸ் கால்பந்துப் போட்டி - 0க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு\nராமநாதபுரத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற தடகளப் போட்டி\nஜெர்மன் - மருந்து கடை ஒன்றில் பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து வைத்த மர்ம நபர்\nஏமன் நாட்டின் பிரதமர் அஹமத் ஒபைட் பின் டக்ர்-ஐ அதிரடியாக நீக்கி புதிய பிரதமரை நியமித்துள்ளார் அதிபர் மன்சூர் ஹாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_602.html", "date_download": "2018-10-17T00:32:02Z", "digest": "sha1:DYGQ7Y33H4YOQOXXNZWUPOWC5JXOQQSE", "length": 5249, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "எறியாதேடா சாப்பாட்டை பாடல்(விண்மீன்கள்) - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஈழவர் படைப்புக்கள் / காணொளி / செய்திகள் / எறியாதேடா சாப்பாட்டை பாடல்(விண்மீன்கள்)\nவிண்மீன்களின் தயாரிப்பில் எறியாதேட சாப்பாட்டை பாடல்\nஇசை: இசைமணி PS விமல்\nஇசைக்கலவை : M பகி\nபாடகர் : நாகமுத்து சசிக்குமார்\nகலையகம் : இசைக்கபி கலையகம்\nஈழவர் படைப்புக்கள் காணொளி செய்திகள்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.xtamilnews.com/entertainment/bollywood-actress-bipasha-basu-act-in-condom-ad/", "date_download": "2018-10-17T00:50:37Z", "digest": "sha1:ARMWEZSFGK6ITRB6E3GO4QJZOJGDWIZW", "length": 9735, "nlines": 85, "source_domain": "www.xtamilnews.com", "title": "Bollywood actress bipasha basu act in condom ad", "raw_content": "\nகணவருடன் சேர்ந்து ஆணுறை விளம்பரத்தில் நடித்த நடிகை : ஷாக் ஆன திரையுலகம்\nகணவருடன் சேர்ந்து ஆணுறை விளம்பரத்தில் நடித்த நடிகை : ஷாக் ஆன திரையுலகம்\nபாலிவுட் நடிகை பிபாஷா பாசு தன்னுடன் நடித்த கரண் சிங் குரோவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது பிபாஷாவுக்கும் சரி, கரணுக்கும் சரி மார்க்கெட் இல்லை.\nகலை நிகழ்ச்சிகள், ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார்கள்.\nபிபாஷாவும், கரண் சிங் குரோவரும் சேர்ந்து ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளனர். அந்த விளம்பரத்தை பார்த்த பாலிவுட்காரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇந்தியாவில் செக்ஸ் பற்றி பேசுவது தவறு. செக்ஸ் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். அதனால் நான் ஆணுறை விளம்பரத்தில் நடித்ததில் தவறு இல்லை என்கிறார் பிபாஷா.\nமுன்னதாக நடிகை சன்னி லியோன், பாலிவுட்டின் முன்னணி ஹீரோவான ரன்வீர் சிங் ஆகியோர் ஆணுறை விளம்பரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாலிவுட்டில் மவுசு இல்லை. அதனால் ஆணுறை விளம்பரத்தில் நடித்துவிட்டு விழிப்புணர்வு அது இது என்று பிபாஷா சமாளிக்கிறார் என்று பாலிவுட்டில் பேசுகிறார்கள்.\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ August 3, 2018\nஉலகை ஆட்டி படைக்கும் கிகி சேலஞ்ச் தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது- வீடியோ August 1, 2018\nஅந்த நடிகரால் என் வாழ்க்கை வீணானது நடிகையின் கண்ணீர் July 23, 2018\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ July 18, 2018\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை July 18, 2018\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nஇந்த நடிகை செய்துள்ள காரியத்தை பாருங்கள்\nசினிமா நடிகையோடு, ஆசிரமத்திற்குள் சாமிய...\nபட வாய்ப்புகள் ஏதும் இல்லை.\nவாய்ப்புக்காக படுக்கை: சூர்யா, கார்த்தி...\nஉள்ளாடைகளுடன் நடிகை ஸ்ரேயா குளியல் … வை...\nபீச்சுக்கு பிகினி அணியாமல் புடவையா கட்ட...\nபிரியங்கா சோப்ரா அசத்தலான ஆடை – P...\nநடிகையுடன் மடாதிபதி இருக்கும்அந்தரங்க வ...\nஇலங்கையில் இப்படி ஒரு இடமா அறியப்படாத அழகிய இடத்தின் மறுபக்கம்\nவந்தா சொருகிட வேண்டியது தான் : சன்னி லியோன் \nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nபெண்கள் பலான படங்கள் ��ார்ப்பார்களா\nஆடை இல்லாமல் கடற்கரை மணலில் கிடந்த பிக்பாஸ் நடிகை: புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்து போன திரையுலகம்\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nபிக்பாஸ் வைஷ்ணவி காதலருடன் 'ஹாட் கிளிக்'\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nபாஸ் ஐஸ்வர்யாவின் ஹாட் புகைப்படம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nலட்சுமி குறும்பட நடிகையின் ஹட் புகைப்படம்\nபோதை மருந்து கொடுத்து காதலியை ஏமாற்றிய கொடூரன்\nஅரசியலுக்கு அழைப்பு விடுத்த கமலுக்கு விஜய் நன்றி\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nஉலகை ஆட்டி படைக்கும் கிகி சேலஞ்ச் தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது- வீடியோ\nஅந்த நடிகரால் என் வாழ்க்கை வீணானது\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/f56-forum", "date_download": "2018-10-17T01:51:35Z", "digest": "sha1:KL5QGZT6MGT2SS63ATAL3DKTDNHAN5AM", "length": 29898, "nlines": 518, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பிரார்த்தனைக் கூடம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» டிசம்பர் 2-வது வாரத்தில் கூடுகிறது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:17 am\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:07 am\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 6:52 am\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n» இதுவும் கடந்து போகும்\n» திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:\n» அரபு மொழியில் காணப்பட்ட அற்புதமான மகாவாக்கியங்கள்.\n» பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம்\n» மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\n» கண்டது, கேட்டது (பேல்பூரி- தினமணி கதிர்)\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\n» பணம் வந்தா கூடவே கஷ்டமும் வருமாம்...\n» இங்கிலாந்தில் முதல்முறை’ - இந்திய வம்சாவளி பத்திரிகையாளருக்கு வழிகாட்டியாகும் குதிரை\n» வலைதள விபரீத விளையாட்டு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: பிரார்த்தனைக் கூடம்\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறை��ள்\nஅன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்\nசுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் உறவுகளே \nமாணிக்கம் நடேசன் ஐயா நலம்பெற வேண்டுகிறோம்.\nவருண காயத்ரி ஜபித்தது மழை வர வேண்டுவோம் வாருங்கள் \nஎனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே\nகாமராஜர் ஆத்மா சாந்தியுற பிரார்த்திப்போம்\nகிருபானந்தன் பழனிவேலுச்சா Last Posts\nதமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற பிரார்த்திப்போம்\nகிருபானந்தன் பழனிவேலுச்சா Last Posts\nசிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்\nஎன் அப்பாவிற்கும்--சிவா அண்ணாவைப் போல் தலையில் அடி\nபாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்\nபதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்\nசசி இன் தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம் உறவுகளே \nகூட்டுப் பிரார்த்தனை --தல சிவா --குணம் பெற\nதலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க\nஅன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்\nமாணிக்கம் நடேசன் ஐயா நலம்பெற வேண்டுகிறோம்.\nவருத்தமான செய்தி முத்து முஹம்மதுவின் தந்தையார் நேற்று மதியம் காலமாகி விட்டார்\nஎங்கள் நண்பர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தியுங்கள்\nபுன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா\nகண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் நினைவு தினம் இன்று (1931)...\nஅறிவிக்க வருந்துகிறோம் - அன்பு தம்பி அருண் அவர்களின் தந்தையார் இன்று அதிகாலை மாரடைப்பால் அகால மரணம் அடைந்துவிட்டார்\nதலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே\nஉயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...\nகிருஷ்ணாம்மாவின் அன்னையின் ஆன்மா அமைதி கொள்ள வேண்டிடுவோம்\nஇன்று சுனாமி நினைவு தினம்\nகரூர் கவியன்பன் Last Posts\nஎன் நண்பனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே\nDr.சுந்தரராஜ் தயாளன் அவர்களின் அண்ணன் திரு சின்னதுரை M.A.B.L அவர்கள் இன்று காலை கோவையில் இயற்கை எய்தினார்கள்.\nஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே\nஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி\nகூட்டு பிரார்த்தனை & தியானம் \nகிருபானந்தன் பழனிவேலுச்சா Last Posts\nகிருபா��ந்தன் பழனிவேலுச்சா Last Posts\nகிச்சா அண்ணனின் தம்பி குழந்தை இறந்து விட்டதாம்.\nகிச்சா அண்ணாவின் தம்பி குழந்தை விரைவில் குணமடைய பிரார்த்திப்போம்\n1, 2, 3by கலைவேந்தன்\nமாணிக்கம் நடேசன் Last Posts\nஉன் நினைவால் இரண்டாவது நாளாக\nநண்பர் ரபீக் அவர்களுக்காக பிரார்த்தனை\nமாணிக்கம் நடேசன் Last Posts\nரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்\nநண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் ....\nஅன்பு தளபதி Last Posts\nசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி ப���ில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2781&sid=79539c2df0205a92a7cb64d4660c1c7b", "date_download": "2018-10-17T01:48:16Z", "digest": "sha1:HKWY5WZYUQKKYANQR46DZIRY6RGACUF5", "length": 29520, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமத்தளத்தின் மறுபக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவி��ர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nகள்ளிப்பால் கதை கேளா காலமதில்\nஒத்த பிள்ளை பெற்று விட்டால்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனி���வன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2016/03/blog-post_45.html", "date_download": "2018-10-17T01:18:21Z", "digest": "sha1:UGITZXLGX2U74EVWLYEPC26ZVOMUURGY", "length": 7006, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ளோமா பாடநெறி ஆரம்பம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ளோமா பாடநெறி ஆரம்பம்\nமட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ளோமா பாடநெறி ஆரம்பம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் முன்பள்ளி ஆசிரியர்களை தரமுள்ளவர்களாக மாற்றுவதற்காக முன்பள்ளி டிப்ளோமா பாடநெறி ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.\nதேசிய பாலர் பாடசாலை அபிவிருத்தி நிறுவகம் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்துடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ள ஆசிரியர்களுக்கான முன்பள்ளி டிப்ளோமா பாடநெறியை முதன்முறையாக ஆரம்பித்துவைத்துள்ளது.\nஇதன் ஆரம்ப நிகழ்வு நேற்று சனிக்கிழமை க���லை மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை விபுலானந்தா மண்டபத்தில் ஆரம்பமானது.\nகிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியக தவிசாளர் பொன்.செல்வநாயகம் தலைமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில் தேசிய பாலர் பாடசாலை அபிவிருத்தி நிறுவக பணிப்பாளர் டி.குணரெட்ன பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.\nஇந்த நிகழ்வில் முன்பள்ளி டிப்ளோமா பாடநெறியை மேற்கொள்ளும் விரிவுரையாளர்கள் மற்றும் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.\nஇதன்போமு முதல் கட்ட பயிற்சிக்காக 90 முன்பள்ளி ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகம் தெரிவித்தார்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2016/06/08.html", "date_download": "2018-10-17T01:22:12Z", "digest": "sha1:GJSFQAI2EL4GLAPODDO3LZVA4MDDYKSS", "length": 6623, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் அமரர் சுவாமி தந்திரதேவா மகராஜ் அவர்களின் 08 தின நினைவு நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் அமரர் சுவாமி தந்திரதேவா மகராஜ் அவர்களின் 08 தின நினைவு நிகழ்வு\nமாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் அமரர் சுவாமி தந்திரதேவா மகராஜ் அவர்களின் 08 தின நினைவு நிகழ்வு\nமட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் அமரர் சுவாமி தந்திரதேவா மகராஜ் அவர்களின் 08 தின நினைவு நிகழ்வு இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது ..\nஅமெரிக்க நாட்டின் இந்து சமய துறவியாக இருந்து இலங்கை மண்ணில் இந்து சமயத்தை வளம்படுத்தி எமது பூமியிலே சமாதி அடைந்தவரும், இலங்கை இந்து சமய அபிவிருத்தி சபையின் தலைவருமான அமரத்துவமடைந்த ஸ்ரீமத் சுவ��மி தந்திரதேவா மகராஜ் அவர்களின் 08 தின நினைவு நிகழ்வையொட்டி மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள சுவாமியில் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை சூட்டி வழிபாடு நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2017/05/blog-post_57.html", "date_download": "2018-10-17T01:42:23Z", "digest": "sha1:JILHZ4NYESOPNDASUOXSPRD7OS6IEUZN", "length": 10935, "nlines": 71, "source_domain": "www.maddunews.com", "title": "ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க “பாதுகாப்பு விசா”தேவை - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » Australia , ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க “பாதுகாப்பு விசா”தேவை » ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க “பாதுகாப்பு விசா”தேவை\nஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க “பாதுகாப்பு விசா”தேவை\nஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க “பாதுகாப்பு விசா”தேவை என்று குடிவரவுத் துறையை அணுகாமல் இருக்கும் சுமார் 7500 புகலிடக் கோரிக்கையாளர்களும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், இதுவே தாம் அவர்களுக்கு விடும் இறுதி எச்சரிக்கை என்றும் குடிவரவுத் துறை அமைச்சர் Peter Dutton கூறியுள்ளார்.\nஇப்படி ஆஸ்திரேலிய குடிவரவுத் துறையை அணுகாமல் இருக்கும் சுமார் 7500 புகலிடக் கோரிக்கையாளர்களும் “போலியான அகதிகள்”( fake refugees) என்று அமைச்சர் Dutton வர்ணித்தார்.\nதமது இறுதி எச்சரிக்கையையும் புறக்கணித்துவிட்டு நாட்டில் தொடர்ந்து தங்கியிருக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் அரசு கொடுப்பனவுகள் வழங்கப்படாது என்றும், அவர்கள் திருப்பி அனுப்பபடுவர் என்றும், அவர்கள் ஒருபோதும் மீண்டும் ஆஸ்திரேலியா வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் குடிவரவுத் துறை அமைச்சர் Peter Dutton கூறினார்.\n2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆண்டுவரை நாட்டில் புகலிடம் கோருகிற்றவர்கள் என்பதாக படகுவழி மட்���ுமே சுமார் 50,000 பேர் வந்துள்ளனர். அவர்களில் 43,000 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கபட்டுள்ளன. அதே வேளையில் ஆஸ்திரேலிய குடிவரவுத் துறையை அணுகாமல் சுமார் 7500 புகலிடக் கோரிக்கையாளர்கள் மறைந்து வாழ்கின்றனர் என்றும் இவர்களுக்கு தொடர்ந்து Centrelink வழி வழங்கும் கொடுப்பனவு மூலம் அரசுக்கு $250 million டாலர் செலவாகிறது என்றும்\nஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க “பாதுகாப்பு விசா”( Protection Visa) தேவை என்று குடிவரவுத் துறையை அணுகாமல் இருக்கும் சுமார் 7500 புகலிடக் கோரிக்கையாளர்களும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், இதுவே தாம் அவர்களுக்கு விடும் இறுதி எச்சரிக்கை என்றும் குடிவரவுத் துறை அமைச்சர் Peter Dutton கூறியுள்ளார்.\nஇப்படி ஆஸ்திரேலிய குடிவரவுத் துறையை அணுகாமல் இருக்கும் சுமார் 7500 புகலிடக் கோரிக்கையாளர்களும் “போலியான அகதிகள்” என்று அமைச்சர் Dutton வர்ணித்தார்.\nதமது இறுதி எச்சரிக்கையையும் புறக்கணித்துவிட்டு நாட்டில் தொடர்ந்து தங்கியிருக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் அரசு கொடுப்பனவுகள் வழங்கப்படாது என்றும், அவர்கள் திருப்பி அனுப்பபடுவர் என்றும், அவர்கள் ஒருபோதும் மீண்டும் ஆஸ்திரேலியா வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.\n2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆண்டுவரை நாட்டில் புகலிடம் கோருகிற்றவர்கள் என்பதாக படகுவழி மட்டுமே சுமார் 50,000 பேர் வந்துள்ளனர். அவர்களில் 43,000 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கபட்டுள்ளன. அதே வேளையில் ஆஸ்திரேலிய குடிவரவுத் துறையை அணுகாமல் சுமார் 7500 புகலிடக் கோரிக்கையாளர்கள் மறைந்து வாழ்கின்றனர் என்றும் இவர்களுக்கு தொடர்ந்து Centrelink வழி வழங்கும் கொடுப்பனவு மூலம் அரசுக்கு $250 million டாலர் செலவாகிறது என்றும் குடிவரவுத் துறை அமைச்சர் Peter Dutton கூறினார்.\nLabels: Australia, ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க “பாதுகாப்பு விசா”தேவை\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/154680/news/154680.html", "date_download": "2018-10-17T01:04:28Z", "digest": "sha1:4F5L65FILXI2BQBVWJQ3LCYYSWEAFI6C", "length": 6813, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "கட்டுப்பாட்டை இழந்த கப்பல்: பாலம் மீது பயங்கரமாக மோதிய நேரடி காட்சிகள்..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nகட்டுப்பாட்டை இழந்த கப்பல்: பாலம் மீது பயங்கரமாக மோதிய நேரடி காட்சிகள்..\nஸ்பெயின் நாட்டில் பயணிகள் கப்பல் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலம் மீது பயங்கரமாக மோதிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஸ்பெயினில் உள்ள Gran Canaria பகுதியில் இருந்து Tenerife தீவிற்கு The Naviera Armas என்ற கப்பல் நேற்று புறப்பட்டுள்ளது.\nபல்வேறு நாடுகளை சேர்ந்த 140 பயணிகள் மற்றும் கப்பல் சிப்பந்திகள் இதில் பயணம் செய்துள்ளனர்.\nதுறைமுகத்தை விட்டு சில மைல்கள் தூரம் சென்றதும் திடீரென கப்பலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் மேற்கொண்டு பயணம் செய்யாமல் கப்பலை அதிகாரிகள் துறைமுகத்திற்கு திருப்பியுள்ளனர்.\nஆனால், கப்பலின் செயல்பாடு நின்றுபோனதால் கப்பலை கட்டுப்படுத்தி நிறுத்த முடியவில்லை.\nவேகமாக சென்ற கப்பல் வாகனங்கள் சென்றுக்கொண்டுருந்த பாலம் ஒன்றின் மீது பயங்கரமாக மோதி நின்றுள்ளது.\nஅதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. எனினும், 13 பயணிகளுக்கு காயங்கள் ஏற்பட்டதும் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பட்டனர்.\nகப்பல் பாலம் மீது மோதியதால் அதில் இருந்த எரிவாயு எண்ணெய் கடல் நீரில் சுமார் 3 கி.மீ தூரம் வரை பரவியுள்ளது.\nஇதனை தொடர்ந்து 3 நாட்களுக்கு இப்பகுதி முழுவது அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.\nமேலும், கப்பல் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும் கப்பல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nPosted in: செய்திகள், வீடியோ, உலக செய்தி\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/188090/news/188090.html", "date_download": "2018-10-17T00:56:02Z", "digest": "sha1:2Y2DCUQ4Z2FQC2UJQRFJBIA3AUC2S2CC", "length": 14574, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "குரோஷே எனும் லாபகரத் தொழில்!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nகுரோஷே எனும் லாபகரத் தொழில்\n“நான் வசந்திராஜ், வயது 77, தையல் ஆசிரியை. மற்ற பல கலைகளையும் கற்றுத் தருகிறேன். இப்பொழுது உங்களுக்கு மிகவும் பழமை வாய்ந்த கலையை பற்றி சொல்லப் போகிறேன். இது 13ம் நூற்றாண்டில் தோன்றிய கலை. இயந்திரம் இல்லாக் காலத்தில் பெண்கள் தங்களுக்கான ஆடைகளை நூலைக் கொண்டு, சணல் கயிறு போன்றவற்றை கொண்டு ஒரு வளைந்த கொக்கி கொண்ட ஊசியால், நூல்களை ஒன்றின் உள் ஒன்றை கோற்று பின்னுவது குரோஷே (crochet) என்ற கலை ஆகும். இதை தமிழில் கொக்கிப் பின்னல் என்பார்கள்.\nஇதனை கொண்டு ஆடைகள், ஸ்வெட்டர்கள், சால்வைகள், விளையாட்டு பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் போன்றவை செய்யலாம். குரோஷே நன்றாக தெரியும். இந்த ஊசிகள் பலவிதமான அளவுகளில் கிடைக்கின்றன. செய்யும் பொருளின் தன்மைக்கேற்ப வெவ்வேறு தடிமனான ஊசிகள் பயன்படுத்தலாம்.கலை ஆசிரியை பயிற்சியை 1960ல் முடித்தேன். அதில் எல்லாமே அடங்கி இருக்கிறது. குரோஷே, நிட்டிங், தையல், எம்பிராய்டரி மற்றும் சிலவற்றை கற்றுக் கொண்டேன். பிறகு எனக்கு கலை மீது இருந்த ஆர்வத்தினால் பல பயிற்சிகளுக்கு சென்று, மெடல் எம்போசிங், என்கிரேவிங்(ngraving), கேன்வாஸ் பெயின்டிங், ஆயில் பெயின்டிங், நிப் பெயின்டிங் (nib painting), காபி பெயின்டிங், ம்யூரல் வொர்க், மதுபானி பெயின்டிங், கேரளா ம்யூரல், கோண்ட் ஆர்ட், சாஃப்ட் டாய்ஸ், சென்டான்கில் (zentangle), பாட்டில் ஆர்ட், படா சித்ரா (Pata chitra) மற்றும் பலவற்றை கற்றுக் கொண்டேன். இதையெல்லாம் கற்றுக் கொடுக்கவும் செய்கிறேன். கடந்த 40 வருடங்களாக நான் இக்கலைகளை வீட்டிலிருந்தபடியே வகுப்பு எடுக்கிறேன். என்னிடம் கற்றுக் கொண்டு நிறையப் பேர் சொந்த தொழில் ஆரம்பித்து இருக்கிறார்கள். அவர்கள் வந்து என்னிடம் நன்றி கூறும்போது எழும் ஆத்மதிருப்திக்கு வேறு எதுவும் ஈடாகாது.\nகுரோஷே (crochet) என்ற பெயர் பிரெஞ்சிலிருந்து எடுக்கப்பட்டது. அதற்கு சின்ன கொக்கி என்று பொருள். இக்கலை ஐரோப்பாவில் தோன்றியது. உங்களில் நிறைய பேருக்கு இந்தக் கலையைப் பற்றி தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஆனால் அதைக் கொண்டு எத்தனை வகை பொருட்களை தயாரிக்க முடியும் என்று தெரியுமா இதைக் கொண்டு ஆடைகள் மட்டுமில்லாமல் விதவிதமான பொம்மைகள், பூக்கள், தொப்பிகள், ஸ்வெட்டர்கள், சாக்ஸ், போர்வைகள், பை, பர்ஸ், ஷால்கள், ஸ்கார்ஃப், ஸ்டோல், டீ கோஸ்டர், டேபிள் மேட், ஜூவல்லரி, கால் மிதி, தோரணம், ஷிம்மீஸ், குழந்தைகளுக்கு ஆடைகள், ஹேர்பேண்ட், பூ தொட்டிகளை மாட்டி வைக்க ஸ்டாண்டுகள், விதவிதமான கவர்கள், டேபிள் கவர், பில்லோ கவர்கள், சோபா அலங்கரிக்க கவர்கள் என்று நம் கற்பனைக்கேற்ப இன்னும் பல விதவிதமான பொருட்களை நம் தேவைக்கேற்ப செய்யலாம்.\nஇதைக் கொண்டு சிறு தொழில் தொடங்கலாம். இப்பொருட்களை செய்வதற்கு செலவு மிக மிக குறைவு. ஆனால் வருமானமோ மிகவும் அதிகம், இரட்டிப்பு கிடைக்கும். உதாரணத்திற்கு 25 கிராம் உல்லன் இழையின் விலை ரூ. 15. இதில் இரண்டு பொம்மைகள் செய்யலாம். ஒரு பொம்மையின் விலை ரூ. 50 என்றால், இரண்டு பொம்மைக்கும் ரூ.85 லாபமாக பெறலாம். இது நீங்கள் போட்ட முதலீட்டிற்கு ஐந்து மடங்கு அதிகம். ஆகையால் இதைக் கற்றுக் கொண்டு சிறு தொழில் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.இதை யார் வேண்டுமானாலும் மிக எளிதாக கற்றுக் கொள்ளலாம். இதற்கு தேவையான பொருட்களும் மிகவும் குறைவு. ஒரு குரோஷே ஊசியும், உல், குரோஷே நூல் அல்லது வேறு நூலோ இருந்தால் போதுமானது. இதெல்லாம் விலை மிகவும் குறைவு, எல்லோராலும் வாங்க முடியும்.\nஇதை எந்த வயதிலும் எளிதாக கற்றுக் கொள்ளலாம். அதில் ஆர்வம் இருந்தால் போதும். மிக வயதானாலும் செய்யலாம். உடலை அலட்டிக் கொள்ளாமல் செய்யலாம். ஓய்வு நேரத்தில் டிவி பார்த்துக் கொண்டே செய்யலாம். பிள்ளைகளை படிக்க வைத்துக் கொண்டே பக்கத்தில் உட்கார்ந்து கொண்டே செய்யலாம். குழந்தைகளை கவனித்துக் கொண்டே செய்ய முடியும். உங்கள் அன்றாட வேலைகளை செய்து கொண்டே இதையும் செய்யலாம். சம்பாதிக்கவும் செய்யலாம் அல்லது பொழுதுபோக்கிற்கும் செய்யலாம்.\nஇதையெல்லாம் செய்து நீங்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கம் இருப்பவர்களை அசத்த முடியும். நீங்கள் மற்றவர்களுக்கு பரிசு கொடுக்க வேண்டுமென்றால் இதை செய்து கொடுக்கலாம். உங்கள் கையால் செய்தது என்றால், அதற்கு எப்பொழுதும் ஒரு தனி மதிப்பு இருக்கும்.இதை முதலில் நீங்கள் ஒரு நல்ல ஆசிரியரிடம் கற்றுக் கொண்டு, நிறைய முறை செய்து பார்த்து நன்றாக கற்றுக் கொண்டவுடன் யூ-டியூப் பார்த்து இன்னும் நிறைய கற்றுக்கொள்ளலாம். இப்பொழுது என்ன வேண்டுமென்றாலும், இணையத்தைப் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம். நம��்கு நல்ல கற்பனைத் திறன் இருந்தால் அதைக் கொண்டு இன்னும் நிறைய செய்யலாம்.பெண்களால் முடியாதது எதுவுமில்லை. ஆகையால் நீங்கள் மனது வைத்தால், வீட்டிலிருந்தே உங்கள் அன்றாட வேலைகளை செய்துகொண்டே சம்பாதிக்கலாம். பொழுதையும் நன்றாக பயனுள்ளதாக போக்கலாம்.இந்த மிகவும் எளிதான குரோஷேவை ஆர்வமுடன் கற்றுக் கொள்ளுங்கள். முயற்சியால் எதையும் சாதிக்கலாம்” என்கிறார்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthinappalakai.net/2017/11/14/news/27258", "date_download": "2018-10-17T02:10:20Z", "digest": "sha1:573COSSPGVWYYIQ4WSHGH4LWO7FC2X36", "length": 9406, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "மகிந்தவின் முன்னாள் தலைமை அதிகாரி அரச நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமகிந்தவின் முன்னாள் தலைமை அதிகாரி அரச நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது\nNov 14, 2017 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nஅரசாங்க நிதியை மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின், தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய காமினி சேனாரத் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\n2012ஆம் ஆண்டு, கொள்ளுப்பிட்டியில் விடுதி ஒன்றை அமைக்க 18.5 பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு அமைச்சரவை வழங்கிய அங்கீகாரத்தைப் பயன்படுத்தி, அந்த நிதியில் 4 பில்லியன் ரூபாவை அம்பாந்தோட்டையில் விடுதி ஒன்றை அமைப்பதற்காக சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக தொடரப்பட்டுள்ள வழக்கிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மகிந்த ராஜபக்சவின் முன்னாள் தலைமை அதிகாரி காமினி சேனாரத், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளர் பியதாச குடபலகே, முன்னாள் சமுர்த்தி ஆணையாளர் நீல் பண்டார கப்புவின்ன ஆகியோர், ��ேற்று கோட்டே நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.\nஇதன்போதே இவர்களை எதிர்வரும் 15ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கோட்டே நீதிவான் லங்கா ஜெயரத்ன உத்தரவிட்டுள்ளார்.\nTagged with: காமினி சேனாரத், கொள்ளுப்பிட்டி\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் காலமானார்\nசெய்திகள் சீனக்குடா எண்ணெய் தாங்கிகள் இந்தியாவுக்கு – தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு\nசெய்திகள் அணை மற்றும் பாதை திட்டத்தில் கடன் பிரச்சினை – ஒப்புக் கொள்கிறது சீனா\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர்\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் ‘றோ’ வின் படுகொலைச் சதி மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் என்னைக் கொல்ல றோ சதித்திட்டம் – சிறிலங்கா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு 0 Comments\nகட்டுரைகள் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன் 0 Comments\nசெய்திகள் அரசியல் கைதிகள் விவகாரத்தில் நாளை தீர்வு வழங்குவார் மைத்திரி- சம்பந்தன் நம்பிக்கை 0 Comments\nசெய்திகள் இந்த வார பிற்பகுதியில் மோடி – ரணில் முக்கிய பேச்சு 0 Comments\nVELUPPILLAI THANGAVELU on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nElias Jeyarajah on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nபுதினப்பலகை காப்��ுரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.saalaram.com/15261/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%86/", "date_download": "2018-10-17T00:34:14Z", "digest": "sha1:N3DCTWPPJYIEDPL72BSYLPMHVZWXYWW3", "length": 11884, "nlines": 148, "source_domain": "www.saalaram.com", "title": "கோலமிடும் வீட்டில் மகாலெஷ்மி நிரந்தர வாசம் செய்கின்றாள்.", "raw_content": "\nகோலமிடும் வீட்டில் மகாலெஷ்மி நிரந்தர வாசம் செய்கின்றாள்.\nகோலமிடும் வீட்டில் மகாலெஷ்மி நிரந்தர வாசம் செய்கின்றாள். சூரிய உதயத்திற்கு முன் வாசலில் சாணம் தெளித்து கோலமிட வேண்டும். வீட்டில் இருந்து யாரேனும் வெளியே கிளம்பும் முன்பாக கோலமிட வேண்டும்.கோலத்தில் புள்ளி,கோடு போன்றவை போடும் போது சிறு தவறு ஏற்படும் போது காலினால் அழிக்க கூடாது. கையால் அழிக்க வேண்டும்.\nவீட்டின் வெளிமுற்றம், சமையல் அறை, பசுவின் கொட்டகை, துளசிமாடம், பூஜை அறை இவற்றில் கோலமிட வேண்டும். அதிகாலையில் அரிசி மாவினால் கோலமிடும் போது எறும்பு போன்ற சிறு உயிரிகளின் பசியைப் போக்கிய புண்ணியம் கிடைக்கும். அதேபோல அமர்ந்தவாறும் போடுதல் கூடாது. வேலையாட்களாலும் போடுதல் கூடாது.சுபகாரியங்களின் போது இரண்டைக்கோடு வருவது போலவும் அசுபகாரியங்களின் போது ஒற்றைக்கோடு வருவது போல் போட வேண்டும்.\nபயன்கள்: தமிழர்கள் இயற்கையை அரவணைத்து வாழக்கூடியவர்கள். இந்த பூமியின் மண்ணின் தன்மை கெடாமல் இருப்பதற்காக நாம் பசு சாணத்தைத் தெளிக்கிறோம். பசு சாணத்தால் ஆன ஈரம், ஓசோன் வாயுப் படலம் சூழ்ந்திருக்கக்கூடிய சூரிய உதயத்திற்கு முன் இருக்கக் கூடிய காலகட்டத்தில் வாசல் தெளித்து பெருக்கும் போது பிராண வாயு, அதாவது முழுமையான ஆக்ஸிஜன், சுத்தமான ஆக்ஸிஜன் நமக்கு கிடைக்கிறது.\nமேலும் குணிந்து பெருக்குதல், குணிந்து கோலமிடுதல் இதெல்லாம் யோகாசனத்தில் ஒரு நிலையாக வருகிறது. இடுப்புப் பகுதியை வளைத்து, கழுத்தை வளைத்து, குனிந்து கரங்களால் மாவை எடுத்து கோலமிடுதல் என்பது யோகாசன அடிப்படையில் ஆரோக்கியமான சூழலைச் தரக்கூடியது. பசு சாணத்தாலோ, தண்ணீராலோ தெளிக்கும் போது வாசலில் இருக்கும் கிருமிகள் விலகுகிறது. இதனாலும் ஆரோக்கியமான சூழல் உருவாகிறது.\nநமது இல்லத்திற்கு தினசரி தேவர்கள், லட்சுமி வருவதாக ஐதீகம் இருக���கிறது. பச்சரிசி மாவு இடித்து அதில் கோலமிடும் போது நம்முடைய தயாள குணம் வெளிப்படும் விதமாக, எறும்பு, ஈ எல்லாம் சாப்பிடுவதற்கு தானம், தர்மம் செய்வது மாதிரியானதும் இருக்கிறது. அதனால் கோலமிடுதல் என்பது ஒரு சடங்கு சம்பிரதாயம் எல்லாம் கிடையாது. நம்ம வீட்டை நல்ல முறையில் அலங்கரித்தல் மற்றும் வரவேற்றல், உபசரிக்கும் குணம் மேலும் மங்களகரமாக இருக்கிறது என்பதற்காகவும் போடப்படுகிறது.\nஇரவில் நவராத்திரி அனுஷ்டிக்கப்படுவதன் நோக்கம் என்ன\n திருமணத்தடங்களாக இந்தப்பரிகாரங்களை செய்து பாருங்கள்\nஎந்த நாளில் எந்த கடவுளை வணங்கவேண்டும்\nஆஞ்சநேயர் வழிபாட்டால் கிடைக்கும் நன்மை தெரியுமா\nபுரட்டாதிச்சனியின் மகத்துவம் என்ன தெரியுமா\nவிநாயகருக்கு குட்டி எலி எப்படி வாகனமானது தெரியுமா\nவெள்ளெருகால் விநாயகரை வழிப்பட்டால் இவ்வளவு நன்மை கிடைக்குமா\nயாழ்ப்பாண சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் திருவிழா ஆரம்பம்\ncheykinraal. koalamidum makaalashmi neranthara vaacham veeddil கோலமிடும் செய்கின்றாள். நிரந்தர மகாலெஷ்மி வாசம் வீட்டில்\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016_12_11_archive.html", "date_download": "2018-10-17T01:22:16Z", "digest": "sha1:S5KNRX5AJ5F3AE26FGYWK4XGENXZUNF2", "length": 68464, "nlines": 793, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2016/12/11", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/10/2018 - 21/10/ 2018 தமிழ் 09 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\n‘உயிரோடிருந்த போது புகழ்மொழியைச் சொல்ல முடியவில்லை’ – வைரமு���்து இரங்கல்\nசென்னை – தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\n“ஜெயலலிதா என்ற கலையோடு கூடிய அரசியல் சரித்திரம் மரணத்தின் முற்றுப்புள்ளியோடு முடிந்திருக்கிறது. ஆணாதிக்கமிக்க அரசியலில் தான் ஒரு திண்ணென்ற பெண்ணென்று நின்று காட்டியவர் வென்று காட்டியவர் தன் போராட்டத்தை முடித்துக்கொண்டுவிட்டார். மாண்டியா மாவட்டம் மேல்கோட்டையில் பிறந்தவர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே தன் நீண்ட வாழ்க்கையை நிறைவு செய்திருக்கிறார்.”\n“அவர் செய்த சாதனைகள் இன்னொரு பெண்ணால் எட்டமுடியாதவை. ஒரு கலையரசி புவியரசி ஆக முடியுமென்றது ஒரு சாதனை. ஒரு நட்சத்திரம் நிலவாக நீண்டது ஒரு சாதனை. திராவிட இயக்கத்தின் ஒரு கிளையின்மீது ஒரு பிராமணப் பெண்மணி பேராதிக்கம் செலுத்தியது ஒரு சாதனை. கலையுலகில் ‘அம்மு’ என்று அறியப்பட்டவர், அரசியல் உலகில் ‘அம்மா’ என்று விளிக்கப்பட்டது ஒரு சாதனை. தமிழ்நாட்டிலிருந்து ஒரு ‘பிரதமர் வேட்பாளர்’ என்று தன்னைப் பிம்பப்படுத்தியது பெருஞ்சாதனை.”\n“போராட்டங்களால் சூழப்பட்டது அவரது வாழ்வு. ஆனால் எந்த நிலையிலும் அவர் தன் கர்வப்பெருமையைக் கரைத்துக்கொண்டதில்லை. மழையில் நனைந்தாலும் சாயம்போகாத கிளியின் சிறகைப்போல இழிவுகளுக்கு மத்தியிலும் அவர்தன் இயல்புகளை மாற்றிக்கொண்டதில்லை.”\nசெல்வி வைஷாலி யோகராஜாவின் இசைக் கச்சேரிகள் - திருமதி மாலதி சிவசீலன்\nஅண்மையில் இலங்கையிலிருந்து வருகைதந்த செல்வி வைஷாலி யோகராஜா அவர்கள் சிட்னியில் இரண்டு கர்நாடக இசை கச்சேரிகளை வழங்கினார்.\nசெல்வி வைஷாலி சிறுவயதிலிருந்தே கர்நாடக இசையை பயின்று வருகிறார். இவர் இலங்கையில் பல விருதுகளையும், பாரட்டுக்களையும் பெற்றுள்ளார். குறிப்பாக 2014ம் ஆண்டுககான 'ஜீனியா சுப்பர் ஸ்டார்' விருதினையும், 2015ம், 2016ம் ஆண்டுக்கான 'Best Solo Singer' என்ற ஜனாதிபதி விருதுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை (4/12/2016) அன்று திரு திருமதி கேதீஸ்வரனின் யோகராஜனின் இல்லத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட செல்வி வைஷாலி யோகராஜனின் கர்நாடக இசைக் கச்சேரிக்கு சங்கீத ஆசிரியையான என்னையும் அழைத்திருந்ததின் பேரில் அங்கு சென்றிருந்தேன். அங்கு சங்கீத ஆர்வலர்களும், பிரியர்களும், ஆசிரியர்க��ும் வந்திருந்தார்கள். ஒரு பதின்மூன்று வயதுச் சிறுமியின் இசைக் கச்சேரியா என்ற கேள்வுடன் தான் நான் அங்கு சென்றிருந்தேன். இரண்டு வீணைகளும், ஒரு தம்புராவும் அலங்கரித்த ஒரு மேடை ஒழுங்கில் பக்கவாத்தியக் கலைஞர்களான திரு கிராந்தி கிரன் முடிகொண்டா அவர்கள் வயலினுடனும், திரு சந்தானக்கிருஷ்ணன் சிவசங்கரி அவர்கள் மிருதங்கத்துடனும் அமர்திருக்க, பாவாடை சட்டையுடன் அவைக்கு வணக்கம் சொல்லி வைஷாலி அவர்கள் 'ஹம் கணபதே' என்ற ஹரிகேச நல்லூர் முத்தையா கிருதியை அந்தச் சிறுமி அவைக்காற்றிய முறையில் இது இந்த வயதுக்குரிய ஆற்றல் அல்ல என்பதையும், அதற்கு மேலாக தெய்வத்தின் ஆசி பெற்ற ஒரு 'ஞானக்குழந்தை' இவர் என்பதை புரிந்து கொண்டேன். அதன் பின் 'கற்பக மனோகரா' என்ற பாபநாசம் சிவனின் மலையமாருத கிருதியைப் பாடி முழு சபையையும் தன் இனிய குரலினால் கட்டிப் போட்டார்.\nஅம்மாவிற்கு கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டதா \nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி யாழ்நகரில் கடையடைப்பு\nஅம்மாவின் மறைவுக்கு மலையகத்தில் அஞ்சலி...\nமுதல்வர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி வடமாகாண சபைக் கொடிஅரைக்கம்பத்தில் ; முதல்வர் சீ.வி. இரங்கல்\nதமிழக முதல்வரின் மறைவுக்கு ஜனாதிபதி அனுதாபம்\nமறைந்த தமிழக முதலமைச்சருக்கு வடக்கு மாகாண சபையில் அஞ்சலி\nஊவா மாகாண பதில் முதலமைச்சராக செந்தில் தொண்டமான் பதவியேற்பு\nபசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு வாபஸ்\nத.தே.கூ. வின் மீதான தாக்குதல் சம்பவம் : மூவருக்கு மரணத் தண்டனை\nஉப்பளங்கள் தனியார் மயமாக்குவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்.\nயாழ்.பல்கலை மாணவர்கள் மோதல் ; வழக்கு விசாரணை முடிவு\nவவுனியா தினச்சந்தையில் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி நிகழ்வு.\nவவுனியாவில் நடு வீதியில் அமர்ந்த பெண் பொலிஸாரால் அதிரடியாக கைது\nவவுனியாவில் காணாமல்போனோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்\nசர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு சங்கிலி பேரணி\nபெண்கள் மற்றும் சிறுவர் உரிமையை பாதுகாப்போம் ; ஹட்டனில் கவனயீர்ப்பு பேரணி\nகிளிநொச்சியில் சர்வதேச மனித உரிமைகள் தினத்திற்கு கவனயீர்ப்புக்கு போராட்டம்\nகூட்டு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யக் கோரி கையெழுத்து வேட்டை\nபுரிதலும் பகிர்தலும் --அருண். விஜயராணி நேர்காணல் -\n\" ஒரு பெண் குழந்தையைப் படிப்பித்தலே ஒரு ��ாடு செய்யக்கூடிய சிறந்த மூலதனம்\"\n\" நம் மரபு பற்றி நமக்கே ஒரு பெருமை இருக்க வேண்டும் \"\n( இலங்கையில் வெளியாகும் ஞானம் மாத இதழின் ஆசிரியர் தி. ஞானசேகரனுக்கு 1999 இல் அருண். விஜயராணி வழங்கிய நேர்காணல். புரிதலும் பகிர்தலும் நேர்காணல் தொகுப்பில் வெளியானது. 16-03-1954 ஆம் திகதி இலங்கையில் உரும்பராயில் பிறந்த விஜயராணி செல்வத்துரை இலக்கியவாதியானதன் பின்னர், அருணகிரி அவர்களை மணந்து அருண். விஜயராணி என்ற பெயரில் எழுதிவந்தவர். கடந்த 13-12- 2015 ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் மறைந்தார்.\nஅவரது ஓராண்டு நினைவு அஞ்சலி காலத்தில் இந்த நேர்காணலும் பதிவாகிறது. )\nகேள்வி: இலங்கையிலும் இங்கிலாந்திலும் வாழ்ந்து தற்போது அவுஸ்திரேலியாவில் குடியேறியிருக்கிறீர்கள். இம்மூன்று நாடுகளிலும் தங்கள் வாழ்வு அனுபவங்கள் எழுத்தாளர் என்ற நிலைமையில் எவ்வாறு அமைந்துள்ளன \nபதில்: \" இலங்கை விஜயராணியே நான் ரசிக்கும் எழுத்தாளர். கன்னிப் பெண்ணாக இருந்து படைத்த படைப்புகள் தைரியமானவை. போலித்தனம் இல்லாதவை. யாருக்கும் பயப்படாமல் எழுதிய எழுத்துக்கள். திரும்பிய பக்கம் எல்லாம் இலக்கியம் பேச மனிதர்கள் இருந்தார்கள். கருத்துச் சுதந்திரம் இருந்தது. (சில அரசாங்கக் கட்டுப்பாடுகளைத் தவிர) மாற்றுக் கருத்துக்கள் பலவற்றை பகிர்ந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்களும், அவற்றை முன்வைக்க மாறுபட்ட கருத்துடைய பல பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி என்று அங்கு ஓர் இலக்கிய உலகமே இருந்தது. எனவே நாம் சுழல விரும்பாத உலகத்தை ஒதுக்கி விட்டு இலக்கிய உலகில் மூழ்கித் திளைக்க அது வசதியாக அமைந்தது.\nமறைந்த நடிகர் சோவைப் பற்றி சிவகுமார்\nகவி விதை - 20 - அன்பின் நிறம் வெள்ளை --- விழி மைந்தன் --\nஅமைதியான அந்த ஊரிலே அமைதியான மனிதர்களுக்குள்ளும் அமைதியானவளாக அவள் இருந்தாள்.\nஅவளுடைய பிறப்பு உலகத்தில் என்ன, அந்த ஊரிலேயே, ஏன் அவள் வீட்டிலேயே ஒரு சம்பவமாகக் கருதப் படவில்லை. ஆறு பெண்கள் மற்றும் ஐந்து ஆண் சகோதரர்களில் நட்ட நடுவில் பிறந்தவள் அவள். அவளுடைய பிறந்த நாளை யாரும் கொண்டாடவில்லை. அவளுடைய ஆத்தையோ அப்புவோ அவளுக்குச் செல்வத்தையோ கல்வியையோ இம்மியளவும் வைத்து விட்டுப் போகவில்லை.\nஅந்த நாட்டை வெளியிலிருந்து தாக்கிய வியாதிகளுக்கோ, அல்லது உள்ளிருந்து அரித்த புற்���ு நோய்களுக்கோ அந்த ஊரும் விதிவிலக்கல்ல. அந்த ஊருக்குத் தலைவரென இருந்த சிதம்பரம்பிள்ளை வாத்தியார் வெட்டுக்கொத்துகளுக்குப் போகாதவர். நல்ல மனிதர் என்று கூடச் சொல்லலாம். ஆனால் அவர் பழைமை வாதி. தனிப்பட்ட ரீதியில் யாருக்கும் துன்பம் செய்யாதவர் ஆனாலும், பாட்டன் முப்பாட்டன் காலத்தில் இருந்து வருகின்ற வழக்கங்கள் யாருக்கும் துன்பம் தருகின்றனவா என்று யோசிப்பதற்கும் அவர் போகவில்லை.\nதுக்ளக் சோ சகாப்தம் நிறைவடைந்தது -முருகபூபதி\nஅரசியல் தலைவர்களினால் ஏற்கவும் இழக்கவும் முடியாத தனித்துவம் மிக்க துக்ளக் சோ\nநாடகத்தில் - திரைப்படத்தில் - இதழியலில் அங்கதச்சுவையை இயல்பாக இழையவிட்டவரின் சகாப்தம் நிறைவடைந்தது\n\" நான் ஒரு பத்திரிகை தொடங்கப்போகின்றேன். நீங்களும் ஆதரவு தரவேண்டும்.\" என்று 35 வயதுள்ள அவர், நடிகர்திலகம் சிவாஜிகணேசனிடம் கேட்கிறார்.\nநகைச்சுவை நாடகங்களிலும் சில திரைப்படங்களிலும் அறிமுகமாகியிருந்த அவர், சட்டமும் படித்திருந்தார். உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். சில வர்த்தக நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகவும் விளங்கினார். எதனையும் தர்க்கரீதியில் விவாதிக்கும் திறமையும் அவருக்கிருந்தது. இவ்வளவு ஆற்றலும் இருந்தும், எதற்காக பத்திரிகையும் நடத்தி வீணாக நட்டப்படவேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே சிவாஜி அவருக்கு புத்திமதி சொன்னார்.\n\" உனக்கு நடிப்பைத்தவிர வேறும் ஒரு நல்ல தொழில் தெரியும். நீ பத்திரிகை நடத்தினால் அது எப்படி இருக்கும் தெரியுமா... கள் அருந்திய குரங்கை தேனீக்கள் கொட்டினால் அது என்ன பாடுபடுமோ அப்படித்தான் இருக்கும் உனது பத்திரிகையும்\" என்றார் சிவாஜி.\nஆனால், இதனைக்கேட்ட அவர் தனது யோசனையை கைவிடவில்லை. 1970 ஆம் ஆண்டு பிறந்ததும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தில் தனது பத்திரிகையின் முதல் இதழை வெளியிட்டார். நாற்பத்தாறு ஆண்டுகளையும் கடந்து இன்றும் வெளியாகிறது அந்த இதழ்.\nதமிழ்நாட்டுக்கு ஜெயலலிதா விட்டுச்சென்றது என்ன\nசிதம்பரம் பக்கத்திலுள்ள கொடியம்பாளையம் ஒரு தீவு கிராமம். அரசுசார் எந்தத் தேவைக்கும் கொள்ளிடம் ஆற்றைக் கடக்க வேண்டும். தேர்தல் சமயத்தில் நானும் நண்பர் முருகேசனும் அங்கு சென்றிருந்தோம். நல்ல பசி. “டீ குடிக்கலாமா” ��ன்றார் முருகேசன். போனோம். ஒரு மூதாட்டி நடத்தும் டீக்கடை அது. அவருடைய தோழிகள்போல மேலும் ஐந்தாறு மூதாட்டிகள் அங்கு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். வயது எண்பது, தொண்ணூறு இருக்கும். அரசாங்கத்தின் செயல்பாடு, அதிமுக ஆட்சியைப் பற்றி முருகேசன் மெல்ல அவர்கள் வாயைக் கிளறினார். கடும் அதிருப்தியான வார்த்தைகள் வெளிவந்தன.\n“சரி, இந்த முறை யாருக்கு ஓட்டுப் போடப்போகிறீர்கள்” என்றார். “ரெட்டலைக்குத்தான்” என்றார்கள். முருகேசன் திகைத்துவிட்டார். “ஏம்மா, இந்நேரமும் அரசாங்கத்தை அவ்ளோ திட்டினீங்க; இப்போ திரும்பவும் அந்தம்மாவுக்கே ஓட்டுப்போடுறேன்றீங்க” என்றார். “ரெட்டலைக்குத்தான்” என்றார்கள். முருகேசன் திகைத்துவிட்டார். “ஏம்மா, இந்நேரமும் அரசாங்கத்தை அவ்ளோ திட்டினீங்க; இப்போ திரும்பவும் அந்தம்மாவுக்கே ஓட்டுப்போடுறேன்றீங்க” என்றவரிடம், “ஆயிரம் இருந்தாலும் அம்மா கட்சியில்ல” என்றவரிடம், “ஆயிரம் இருந்தாலும் அம்மா கட்சியில்ல” என்றார்கள். வாக்கியத்துக்கு வாக்கியம் அம்மா, அம்மா, அம்மா. “ஏம்மா, உங்களுக்கெல்லாம் அந்தம்மாவோட அம்மா வயசு இருக்கும்போல இருக்கே, எப்படி அவங்களை நீங்க அம்மான்னு சொல்றீங்க” என்றார்கள். வாக்கியத்துக்கு வாக்கியம் அம்மா, அம்மா, அம்மா. “ஏம்மா, உங்களுக்கெல்லாம் அந்தம்மாவோட அம்மா வயசு இருக்கும்போல இருக்கே, எப்படி அவங்களை நீங்க அம்மான்னு சொல்றீங்க” என்றார் முருகேசன். ஒரு ஆயா சொன்னார், “நாங்கல்லாம் அம்மா அப்பா இல்லாத பிள்ளைகளா, அவோ அம்மான்னு இருக்காவோளா, ஏத்துக்கிட்டோம். தாய், தகப்பனில்லா எங்களுக்கு அவக அம்மாவா இருக்காங்க” என்றார் முருகேசன். ஒரு ஆயா சொன்னார், “நாங்கல்லாம் அம்மா அப்பா இல்லாத பிள்ளைகளா, அவோ அம்மான்னு இருக்காவோளா, ஏத்துக்கிட்டோம். தாய், தகப்பனில்லா எங்களுக்கு அவக அம்மாவா இருக்காங்க\nஜெயலலிதா இறந்த செய்தி அதிகாரபூர்வமாக வந்த இரவில் வீட்டில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். அந்நேரத்திற்குக் கணினியை இயக்க ஆரம்பித்த வெளிச்சத்தில் விழித்த என் மகள், “என்னப்பா” என்றாள். செய்தியைச் சொன்னேன். அடுத்த கணம் ஓவென்று அழ ஆரம்பித்தாள். பள்ளிச் சிறுமி. இதுவரை ஜெயலலிதாவைப் பற்றி அவள் ஒரு வார்த்தை பேசி நான் பார்த்ததில்லை.\nகடற் கள்ளன் - எச்.ஏ. அஸீஸ்\nஉன் கூர் வ���ழிப் பார்வை\nவாய் நழுவி விழும் இரையை\nநீ வாழும் விதம் புதிதல்ல\nநீயா நானா கோபிநாத் தாக்கப்பட்டார்\nதமிழக முதல்வர் செலவே ஜெயலலிதாவின் மரண நிகழ்வில் மக்கள் நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் மேற்கொண்ட தடியடி பிரயோகத்தில் விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சி நடத்துனர் கோபிநாத் அவர்களும் அகப்பட்டுக் கொண்டு தாக்கப்படும் காட்ச்சியை கீழே காணலாம் . இவருக்கே இந்த நிலை என்றால் அப்பாவி ஜனங்கள் எப்பாடு பட்டிருப்பார்கள் \nமு.சடாட்சரனின் படைப்புகள், யதார்த்த உலகின் அநுபவ சுவடுகள்\nதிரு.திருமதி முருகேசு கனகம்மா தம்பதியினரின் புதல்வரான சடாட்சரன்(1940.05.06) கல்முனையை பிறப்பிடமாகக் கொண்டவர்.1959 இல் சுதந்திரன் பத்திரிகையில் வெளியான பாரதி யார் எனும் கவிதையுடன் தனது கவிதைப் பயணத்தை ஆரம்பித்து 1960 களில் கவிஞர் நீலாவணன்,மருதூர்க்கொத்தன்,நூஃமான் ஆகியோரோடு கைகோர்த்து கல்முனைப் பிரதேச தழிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியுள்ளார்\nஈழத்து நவீன கவிதை முன்னோடிகளுள் முக்கியமானவரும் தம்மைத் தொடர்ந்து வந்த கவிஞர் குழாத்தினை இனங்கண்டு ஊக்கப்படுத்திய கவிஞர் நீலாவணனின் பண்ணையிலே உருவானவரே கவிஞர் மு.சாடாட்சரன் ஆவார்.கிழக்கிலங்கை தமிழ் மக்கள் மத்தியில் 1960 களில் இருந்து எழுத்தாளராகவும்,கவிஞராகவும்,சிறுகதையாசிரியராகவும் அறியப்படுகிறார்.பாதை புதிது எனும் கவிதைத் தொகுதியையும் மேட்டுநிலம் எனும் சிறுகதைத் தொகுதியையும் நூலுருவாக்கியுள்ளார் என்றால் மிகையாகாது.\nமுதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்தார் : அப்பலோ வைத்தியசாலை உறுதி செய்தது : தமிழகத்தில் பெரும் பதற்றம்\nஜெயலலிதா உடலுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கதறி அழுது அஞ்சலி\nஜெயலலிதாவின் பூதவுடலுக்கு மோடி அஞ்சலி\nபச்சைப் பட்டு சேலையணிந்து மெரீனா கடற்கரையில் மீளாத் துயில் கொண்ட தங்கத்தாரகை ஜெயலலிதா : 'மக்களால் நான், மக்களுக்காகவே நான்\" - மொளனித்தது ஒரு சகாப்தத்தின் குரல்\nநியூஸிலாந்து பிரதமர் திடீரென பதவி விலகல்\nஇத்தாலியின் பிரதமர் பதவி விலகினார்\nஇந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம் : 25 பேர் பலி\n47 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியது\nமறைந்த ஜெயலலிதா முகத்தில் 4 கரும்புள்ளிகள்: வைரலாகும் புகைப்படம் : தொடரும் மர்மம்\n48 பேர் பலி��ான பாகிஸ்தான் விமானம் விபத்திற்கான காரணம் வெளியானது\nமூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி காலமானார்\nகால்பந்து மைதானத்திற்கு அருகாமையில் தீவிரவாத தாக்குதல் 29 பேர் பலி\nசென்னை முழுதும் திடீர் மாற்றம் : காரணம் என்ன.\nஇலங்கையில் பாரதி (அங்கம் 02) - முருகபூபதி\n - யார் இந்த யாழ்ப்பாணத்துச்சாமி ...\nபிரிட்டிஷாரின் அடக்கு முறையினால் புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்த பாரதிக்கு, இங்கும் பல நண்பர்கள் கிடைத்தார்கள்.\nஅவர்களில் கிருஷ்ணமாச்சாரியார் என்னும் இயற்பெயர்கொண்ட குவளைக்கண்ணன் முக்கியமானவர். இவர்தான் பின்னாளில் 1921 செப்டெம்பர் மாதம் பாரதியை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இருந்த மதம் பிடித்த யானையிடமிருந்து காப்பாற்றியவர்.\nமனைவி செல்லம்மா அயல்வீட்டிலிருந்து கடனாக வாங்கிவந்த அரிசியையும் \" காக்கை குருவி எங்கள் ஜாதி \" என்று பாடி காகங்களுக்கு அள்ளித்தூவிய இரக்கமுள்ள பாரதி, கோயில் யானைக்கு வாழைப்பழமும் தேங்காயும் கொடுத்தது ஆச்சரியமில்லை.\nகாகம் குருவிகளுக்கு மதம் பிடிக்காது. பாரதியை அவை கொத்தவில்லை. அந்தக்கோயில் யானைக்கு மதம் பிடித்திருந்தது பாரதிக்குத் தெரிய நியாயம் இல்லை.\nகுவளைக்கண்ணன் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு குதித்து அவரை காப்பாற்றினாலும், அதன் பின்னர் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமலேயே வயிற்றுவலி கண்டு அதே செப்டம்பர் மாதம் பாரதி மறைந்தார்.\nஇறுதியாத்திரையில் சென்ற விரல் விட்டு எண்ணத்தக்க மனிதர்களில் தேம்பித் தேம்பி அழுதுகொண்டு வந்த குவளைக்கண்ணன், புதுவையிலிருந்து சென்னை வரையில் பாரதியின் நெருக்கமான நண்பராகவிருந்தார்.\nகிழக்கிலங்கையின் மூத்த மகா கலைஞன் நீலாவணன் - பாக்கியராஜா மோகனதாஸ்\nகிழக்கிலங்கையின் கல்முனையின் அருகேயுள்ள பெரியநீலாவணை எனும் பழம்பதியில் 1931.06.31 அன்று கேசகப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளுக்கு மூத்த மகனாகப் பிறந்த கே.சின்னத்துரை தனது நாற்பத்தைந்து வருட காலத்திற்குள் தமிழ் இலக்கியவுலகில் தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பெற்றுள்ளார் என்பதை அவரது படைப்புகளுக்கூடாகவும் இலக்கிய ஆர்வலர்களுக்கூடாகவும்,நண்பர்களுக்கூடாகவும் அறியமுடியும்.கவிஞர் இ.முருகையனுக்கு(1935.04.23)முற்பட்டவராகவும்,து.உருத்திரமூர்த்திக்கு(1927) காலத்தால் பிற்பட்டவராகவும் வ��ளங்குகின்றார்.\nஇருபது வருட கால இலக்கிய வாழ்வில் நூற்றுக்கணக்கான கவிதைகளும் பல கட்டுரைகளும் புனைகதைகளும் மூன்று பா நாடகங்களும் வேளாண்மை எனும் குறுங் காவியமும் நீலாவணனின் இலக்கியஇ கவித்துவ ஆளுமையை வெளிப்படுத்துவதாகவுள்ளது.நீலாவணன் தான் வாழ்ந்த காலத்திற்குள் ஒரு நூலையேனும் வெளிக்கொணர்வதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கவில்லை என்பதை உறவினர்களாலும் இலக்கிய ஆர்வலர்களாலும் அறியக்கூடியதாகவுள்ளது.எனினும் நீலாவணனின் இலக்கிய ஆர்வல நண்பர்களான கவிஞர் எம்.ஏ.நுஃமான் அவர்களாலும் பிரபல சிறுகதை எழுத்தாளர் வ.அ.இரசரெத்தினத்தின் முயற்சியாலும் நூலுருப்பெற்றன.\n எம். ஜெயராமசர்மா ... மெல்பேண்\nஉன்முகத்தைக் காணாமல் உள்ளமெலாம் அழுகுதம்மா\nஉன்னுழைப்பை உரமாக்கி உயரமெலாம் உயர்ந்தாயே\nஎன்னினிய தமிழ்மக்கள் எனவெங்கும் குரல்கொடுத்தாய்\nஉன்னினிய குரல்கேளா ஓலமிட்டு அழுகின்றோம் \nஎப்போதும் வித்தியாசமான முயற்சிகள் தொடர்ந்து செய்பவர் விஜய் ஆண்டனி. இதே வருடத்தில் பிச்சைக்காரன் என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த இவர் மீண்டும் சைத்தான் மூலம் களம் இறங்கியுள்ளார். இந்த முறையும் ரசிகர்களை கவர்ந்தாரா பார்ப்போம்.\nவிஜய் ஆண்டனி ஒரு IT கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கிறார், அழகான பெண்ணை திருமணம் செய்து சந்தோஷமாக இருக்கிறார்.\nஅப்போது தான் அவர் காதில் ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருக்கின்றது. அந்த குரல் இவரை தற்கொலை செய்ய தூண்டுகிறது.\nமேலும் அந்த குரல் ஜெயலட்சுமி என்ற பெண்ணின் பெயரை திரும்ப திரும்ப சொல்கிறது.\nஇதன் பின் ஜெயலட்சுமியை தேடி விஜய் ஆண்டனி போக, அவரால் அவர் குடும்பமும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதன் பின் என்ன ஆனது, ஜெயலட்சுமி யார் என்பதே மீதிக்கதை.\nவிஜய் ஆண்டனி பாய் வேஷம் போட்டாலும் சரி, ஐயர் வேஷம் கட்டினாலும் சரி அப்படியே பொருந்தி போகிறார். அப்பாவி லுக்கிற்காகவே அளவெடுத்து செய்தவர் போல, தனக்கு அடிக்கடி கேட்கும் குரலை கண்டு அவர் பயப்படும் போது நம்மையும் பயத்தில் ஆழ்த்துகிறார். ப்ளாஷ் பேக் காட்சிகளில் வரும் வாத்தியார் கதாபாத்திரம், விஜய் ஆண்டனி நடிப்பில் எத்தனை முதிர்ச்சி பெற்றுள்ளார் என்பதை காட்டுகின்றது.\nஅருந்ததி நாயர் தான் படத்தின் மிக முக்கிய கதாபாத்திரம், அதை உணர்ந்து அவரும் ��டித்துள்ளார். ஒய்.ஜி.மகேந்திரன், சாருஹாசன் என பலரும் சில நேரம் வந்தாலும் தங்கள் கதாபாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர்.\nபடத்தின் முதல் பாதி கதை எதை நோக்கி செல்கின்றது, யார் இந்த ஜெயலட்சுமி என்பதிலேயே ஆடியன்ஸை திரையில் ஒன்ற வைக்கின்றது. அதிலும் இடைவேளை டுவிஸ்ட் அடுத்து என்ன என எதிர்ப்பார்த்து உட்கார வைக்கின்றது.\nபடத்தின் இரண்டாம் பாதி சைக்கோ த்ரில்லரிலிருந்து வேறு ஒரு களத்தில் பயணிக்கின்றது. இருந்தாலும் இன்னும் கொஞ்சம் வேகமாக சென்றிருக்கலாமோ என நினைக்க வைக்கின்றது.\nகிளைமேக்ஸில் விஜய் ஆண்டனிக்குள் ஏற்படும் மாற்றம் அதன்பின் அவர் செய்யும் வேலை என அனைத்தும் கமர்ஷியல் ஆடியன்ஸை கவரும் வகை. இசையும் அவரே என்பதால் மிரட்டியுள்ளார். அறிமுக இயக்குனராக ப்ரதீப் இரண்டு மணி நேரத்தில் இத்தனை விஷயங்களையும் தெளிவாக சொல்லி முடித்ததிலேயே அவர் வெற்றி பெற்றுவிட்டார்.\nவிஜய் ஆண்டனியின் யதார்த்தமான நடிப்பு, சொல்ல வந்த விஷயத்தை மிகவும் தெளிவாக கூறியவிதம்.\nவிஜய் ஆண்டனி மாற்றத்திற்கு இரண்டாம் பாதியில் சில காரணங்கள் சொல்லப்பட்டாலும், அதற்கான காட்சி அமைப்புகளில் கொஞ்சம் அழுத்தம் இல்லை. குறிப்பாக வில்லன் கதாபாத்திரம்.\nமொத்தத்தில் விஜய் ஆண்டனி மட்டுமில்லை, நம்மையும் ஜெயலட்சுமி யார் என்று தேட வைத்துவிடுகிறார்கள்.\n‘உயிரோடிருந்த போது புகழ்மொழியைச் சொல்ல முடியவில்லை...\nசெல்வி வைஷாலி யோகராஜாவின் இசைக் கச்சேரிகள் - திர...\nஅம்மாவிற்கு கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டதா \nபுரிதலும் பகிர்தலும் --அருண். விஜயராணி நேர்காணல் ...\nமறைந்த நடிகர் சோவைப் பற்றி சிவகுமார்\nகவி விதை - 20 - அன்பின் நிறம் வெள்ளை --- விழி ம...\nதுக்ளக் சோ சகாப்தம் நிறைவடைந்தது -முருகபூபதி\nதமிழ்நாட்டுக்கு ஜெயலலிதா விட்டுச்சென்றது என்ன\nகடற் கள்ளன் - எச்.ஏ. அஸீஸ்\nநீயா நானா கோபிநாத் தாக்கப்பட்டார்\nமு.சடாட்சரனின் படைப்புகள், யதார்த்த உலகின் அநுபவ ச...\nஇலங்கையில் பாரதி (அங்கம் 02) - முருகபூபதி\nகிழக்கிலங்கையின் மூத்த மகா கலைஞன் நீலாவணன் - பாக...\n எம். ஜெயராமசர்மா ... மெ...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம�� பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmurasuaustralia.com/2017_12_10_archive.html", "date_download": "2018-10-17T00:33:57Z", "digest": "sha1:E5PIE6JJLWFR3PCSU532C3WJSN3PY4GS", "length": 3789, "nlines": 50, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2017/12/10", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/10/2018 - 21/10/ 2018 தமிழ் 09 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\n - எம் . ஜெயராமசர்மா\nகுழலினிது யாழினிது என்பர் ஆனால்\nகுழந்தைகள் மொழியோ அதனினும் இனிது\nமழலைகள் நிறைந்திடும் போது அங்கு\nமகிழ்வெனும் ஊற்று பொங்கியே நிற்கும் \nகோடிகள்கொட்டி திருமணம் செய்வர் ஆனால்\nகுழந்தைகள் இன்றில் கொடுமையோ கொடுமை\nகூழது குடித்துமே வாழ்வார் வீட்டில்\nகுதூகலம் கொடுத்திட மழலைகள் குவிவார் \nஓடிநாம் களைத்துமே வந்தால் அங்கு\nஓடியே வந்துமே மடிதனில் அமர்ந்து\nநாவினால் மழலைகள் உதிர்ப்பார் அது\nநாளுமே நமக்கின்பம் நல்கியே நிற்கும் \nகோபங்கள் வந்திடும் வேளை வீட்டில்\nகுழந்தைகள் அங்கு வந்துமே நின்றால்\nகோபங்கள் ஓடியே போகும் அவர்\nகுறும்புகள் மழலைகள் கொடுக்குமே இன்பம் \nநீ - என்னில் பாதியாக……\nஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர் வைதீஸ்வரனின் ஆளுமைப்பண்புகள் முருகபூபதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-thala-03-03-18-0241120.htm", "date_download": "2018-10-17T02:00:56Z", "digest": "sha1:3SR5MKCFPSMI3NLYMWL6N4YEAH25UGTY", "length": 8161, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "விஸ்வாசம் படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் 3 சர்ப்ரைஸ் - சிவாவின் பலே திட்டம்.! - Ajiththalaviswasam - விஸ்வாசம் | Tamilstar.com |", "raw_content": "\nவிஸ்வாசம் படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் 3 சர்ப்ரைஸ் - சிவாவின் பலே திட்டம்.\nதல அஜித் விவேகம் படத்தை அடுத்து மீண்டும் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க டி.இம்மான் இசையமைக்க உள்ளார்.\nஇந்த படமும் வீரம் படத்தை போல கிராமத்து பின்னணியில் உருவாகும் கதையாக இருக்கும் என சிவா கூறியிருந்தார். தற்போது இந்த படத்தில் உள்ள சர்ப்ரைஸ் தகவல்கள் வெளியாகி உள்ளன.\n1. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஹைதராபாத்தில் உள்ள மோஜிராவ் ஸ்டுடியோவில் நடைபெறவுள்ளது. இதே ஸ்டுடியோவில்தான் 'வீரம்' படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் நடந்தது.\n2. விவேகம் படத்தில் பைக் சேசிங், வீரம் படத்தில் ரயில் ஸ்டண்ட் காட்சிகள் இருந்தது போல இந்த படத்தில் கார் சேசிங் சீன்கள் உள்ளதாம். இதற்காக வெளிநாடுகளில் இருந்து கார் சேசிங் வீரர்கள் வரவைக்க உள்ளார்களாம்.\n3. வீரம், வேதாளம் படத்தை போல இந்த படத்திலும் அரை மணி நேரத்திற்கு பிளாஷ்பேக் காட்சிகள் உள்ளதாம், இவை தான் படத்திற்கு வலுவான காட்சிகளாக இருக்கும் என தகவல்கள் கசிந்துள்ளன.\n மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்\n▪ விஸ்வாசம் பாடலை கேட்டு அஜித் சொன்ன ஒரு வார்த்தை - வெளிவந்த அதிரடி அப்டேட்.\n▪ விஸ்வாசம் அப்படியான படம் இல்லை, படக்குழுவினர் வெளியிட்ட அதிரடி தகவல்.\n▪ விஸ்வாசம் படத்தின் இணைந்த முன்னணி நடிகர் - அதிகாரபூர்வ அறிவிப்பு.\n▪ அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரண்டு சர்ப்ரைஸ் - வெளிவந்த மாஸ் அப்டேட்ஸ்.\n▪ தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா விஸ்வாசம் - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்.\n▪ விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு வில்லனாக எம்.ஜி.ஆர் பேரனா\n▪ தல ரசிகர்களுக்கு பொங்கலுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் - அதிர வைக்கும் விஸ்வாசம் அப்டேட்.\n▪ விஸ்வாசம் படத்தில் அஜித் கெட்டப் மட்டுமில்லாமல் இதிலும் மாற்றமா\n▪ அஜித்தின் விசுவாசம் படத்தில் பிக் பாஸ் பிரபலம் நடிக்கிறாரா\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது ���யம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/international/9-month-pregnant-woman-spreads-body-positivity-message-by-pole-dancing-through-pregnancy/", "date_download": "2018-10-17T02:10:24Z", "digest": "sha1:I7IWQU76UUL7GT2EJ6VL6P52N6WY5OWN", "length": 13692, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வைரலாகும் வீடியோ: நிறை மாத கர்ப்பிணி கம்பத்தில் ஆடும் நடனம் ’டோண்ட் மிஸ் இட்’ - 9-month pregnant woman spreads body-positivity message by pole-dancing through pregnancy", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nவைரலாகும் வீடியோ: நிறை மாத கர்ப்பிணி கம்பத்தில் ஆடும் நடனம் ’டோண்ட் மிஸ் இட்’\nவைரலாகும் வீடியோ: நிறை மாத கர்ப்பிணி கம்பத்தில் ஆடும் நடனம் ’டோண்ட் மிஸ் இட்’\nபிரசவத்திற்கு பிறகு தங்களுடைய அழகான உடல் தோற்றம் போய்விடுமோ என்று எண்ணி பயப்படுகிறார்கள்\nஇணையத்தில் நிறை மாத கர்ப்பிணி ஒருவர், பெண்களின் கர்ப்பகால ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில், ஆடும் கம்பம் நடனம்(Poll dancing) பலரையும் மலைக்க வைத்துள்ளது.\nபெண்களுக்கு கர்ப்பக்காலம் ஒரு வித்தியாசமான அனுபவம்.அவர்கள் எதிர்கொள்ள போவது என்ன என்பதை யாராலும் கூற முடியாது.உடலில் ஏற்படும் மாற்றங்களை மருத்துவர்கள் கூட தோராயமாகத் தான் சொல்வார்கள். ஆனால், உடலில் ஏற்படு சிறு சிறு மாற்றங்களை கூட பெண்கள் உணர்ந்து ரசிப்பார்கள்.\nஅந்த வகையில், அமெரிக்காவின் ஃப்ளோரிடா நகரத்தில் 9 மாத கர்ப்பிணியான அலிசான் ஸ்பஸ், தனது கர்ப்பக்காலத்தில் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை வரவேற்கும் விதமாகவும், பிரசவத்தின் போது பெண்கள் எதிர்க் கொள்ள இருக்கும் பிரச்சனைகளை தவிர்க்கும் வகையில் தினமும் கம்பம் நடனத்தை உடற்பயிற்சி போல் செய்து வருகிறார்.\nஇதுக்குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ நான் இப்போது 9 மாத கர்ப்பிணி. என்னுடைய உடல் தோற்றம் முற்றிலுமாக மாறியுள்ளது. அது எனக்கு நன்றாகவே தெரியும். இதை நான் முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதே நேரத்தில் எல்லா பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு தங்களுடைய அழகான உடல் தோற்றம் போய்விடுமோ என்று எண்ணி பயப்படுகிறார்கள்.\nஅவர்களுக்கு நான் தரும் ஒரே ஆலோசனை. உடற்பயிற்சி. கர்பக்காலத்திலும் என்னால் இந்த நடனத்தை ஆட முடிகிறது. அதே போல் பெண்களும் வீட்டில் இருந்தப்படியே தங்களால் முடிந்த உடற்பயிற்சிகளை மேற் கொள்ள வேண்டும். என் வீடியோவை பார்க்கும் பலரும் என்னை வெகுவாக பாராட்டி வருகின்றன” என்று கூறியுள்ளார்.\nஇவரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அலிசானை தொடர்புக் கொள்ளும் பலரும் அவரை கர்ப்பிணிக்கு இதுப் போன்ற உடலுக்கு நன்மை தரும் உடற் பயிற்சிகளை கற்றும் தரும் படி கேட்டு வருகின்றனராம்.\nலசித் மலிங்கா மீது பாலியல் புகார் : பாடகி சின்மயி பரபரப்பு ட்வீட்\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\nநீங்கள் சுவாசிக்கும் காற்று இப்போ பாட்டிலில்… 130 முறை மூச்சிழுக்க இவ்வளவு காசா\nஎங்கே இருக்கிறார் இந்த இண்டெர்போல் அதிகாரி தேடும் ஃப்ரெஞ்ச் போலிஸ்… பதில் சொல்ல மறுக்கும் சீன அரசு\nஅமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஒரு பாட்டில் விஸ்கி 1.1 மில்லியன் என்றால் நம்ப முடியுமா அப்படி என்ன ஸ்பெஷல் இதில்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஉன்னை யாருடா முத்தம் கொடுக்க சொன்னது – திருமணத்தில் நிகழ்ந்த ‘இச்’ சம்பவம்\nமருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\n30 வயதுக்குள் சாதித்த 30 சிறந்த ஆசியர்கள் பட்டியலில் அனுஷ்கா சர்மா, சிந்துவுக்கு இடம்\n”ரஜினி, கமல் அதற்கு சரிப்பட்டு வரமாட்டார்கள். ஆபரேஷன் திராவிடத்தில் அவர்கள் இல்லை” : நடிகர் சிவாஜி\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nஎனது உடலில் அங்கும் இங்கும் தொட்டு எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தார். எ\nஇந்த 10 தியேட்டர்களில் இனி படம் பார்க்க முடியாது.. காரணம் இதுதான்\nஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட 10 தியேட்டர்களின் பட்டியலை தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nலோன் வேண்டுமா ரூமூக்கு வா.. கும்மு கும்னு கும்பிய பெண்\nதமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம் – சங்க தலைவர் அறிவிப்பு\nமகளுக்கு பயிற்சி கொடுத்த தோனி.. அப்படியே செய்து அசத்திய ஜிவா\nஅதீத அன்பால் வரம்பு மீறும் ரசிகர்கள்: கேள்விக்குறியாகும் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு\nசென்னை பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீடு ரிசல்ட்: தேர்வு முடிவை தெரிந்து கொள்வது எப்படி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/ias-topper-says-public-sector-bank-harassed-him-over-education-loan/", "date_download": "2018-10-17T02:13:57Z", "digest": "sha1:RIVXYFDITF5PNF7CFIOSJQ2FCEGQXKCY", "length": 16340, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "என்னுடைய பணத்தையே எடுக்கவிடாமல் தொந்தரவு செய்த வங்கி : சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ் வாழ்வில் நடந்த சோகக்கதை!!! - IAS topper says public sector bank harassed him over education loan", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஎன்னுடைய பணத்தையே எடுக்கவிடாமல் தொந்தரவு செய்த வங்கி : சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ் வாழ்வில் நடந்த சோகக்கதை\nஎன்னுடைய பணத்தையே எடுக்கவிடாமல் தொந்தரவு செய்த வங்கி : சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ் வாழ்வில் நடந்த சோகக்கதை\nஇரண்டு தினங்களுக்கு முன்பு வெளியான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளில் அகில இந்திய அளவில் 101-வது ரேங்கை பிடித்தவர் தான் சிவகுரு பிரபாகரன். விவசாய குடும்பத்தைன்சேர்ந்த இவர், ஏழ்மையை தாண்டி படித��து, இன்று ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நிமிர்ந்து நிற்கிறார்.\nஆனால், இந்த இடத்தை அவர் பிடிக்க செய்த முயற்சிகள், போட்ட உழைப்புகள், சந்தித்த அவமானங்கள் கொஞ்சம் நஞ்சமில்லை. படித்தால் மட்டும் ஐ.ஏ.எஸ் ஆக முடியும் என்று ஏழ்மை குடும்பத்தில் பிறந்த ஒவ்வொரு மாணவர்களும் நினைத்து இருக்கின்றனர். ”அப்படி தான் நானும் நினைத்து இருந்தேன். ஆனால் இந்த படிப்பை நான் பெற எவ்வளவு அவமானங்களை சந்திக்க வேண்டும் என்று அந்த நாள் தான் தெரிந்துக் கொண்டேன்” என்று தனியார் வங்கி ஒன்றின் டார்ச்சரால் தான் பட்ட கஷ்டத்தை பொறுக்க முடியாமல் விவரித்துள்ளார் சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ்.\nதன் வாழ்க்கையில், தனியார் வங்கிடம் மாட்டிக் கொண்டு சிவக்குரு சந்தித்த பிரச்சனைகள் கொஞ்சம் நஞ்சமில்லையாம். இத்தனை ஆண்டுகள் உழைத்து படித்து, இந்த இடத்தை பிடித்த பின்பு, அந்த நிகழ்வுகள் மட்டும் அவரின் நினைவில் இருந்து மறையவில்லையாம். இதோ அவரின் வாழ்க்கையில் நடந்த அந்த மோசமான தருணம்.\n” ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும். எல்லா இளைஞர்களும் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை வைத்திருப்பார்கள். அப்படி என் வாழ்க்கையில் இருந்த ஒரே நோக்கம் ஐஏஎஸ் ஆவது தான். ஆசிரியர் பயிற்சியை முடித்த பின்பு, சொல்லிக் கொள்ளும்படி எந்த வேலையும் கிடைக்கவில்லை.பணப் பிரச்சினை துரத்திய போதும், என் கனவுகளைத் துறக்க மறவில்லை. என்னுடைய 29 வயதில், சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றேன்.\nஇந்திய நிர்வாக சேவையில் சேரத் தயாரானேன். இந்த இடத்தை நான் பெற எனது விடாமுயற்சியும், உறுதியும், கடின உழைப்பும் மிக முக்கியமான காரணம். சரியாக 2008 ஆம் ஆண்டு முன்னணி பொதுத்துறை வங்கி ஒன்றில், ரூ. 76,000 கல்விக்கடன் பெற்றேன். நான் வேலைக்கு சென்ற பின்பு அந்த கடனை அடைத்து விடுகிறேன் என்று வங்கியிடம் தெரிவித்திருந்தேன். ஆனால், அவர்கள் எனக்கு கொடுத்த டார்ச்சர் வெளியில் சொல்ல முடியாத கொடுமை.\nகடனை உடனடியாக திருப்பிச் செலுத்த வங்கி மீண்டும் மீண்டும் என்னை தொந்தரவு செய்தது. வங்கி அதிகாரிகளின் நடத்தை மிகவும் முரட்டுத்தனமாகவும் இருந்தது. ஆனால் இவற்றையெல்லாம் கடந்தால் தான் சாதிக்க முடியும் என்ற எண்ணம் எனக்குள் ஆழமாக இருந்தது. ஒருமுறை நான் சிவில் சர்வீஸ் நேர்காணலுக்கு செல்ல வேண்டி இருந்தது. அப்போது செலவுக்கு என் நண்பர் என் வங்கிக் கணக்கில் ரூ. 10,000 அனுப்பினார். ஆனால் நான் கல்விக் கடன் கட்டாததால் வங்கி நிர்வாகம் அந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கூட என்னால் எடுக்க முடியாத அளவிற்கு பிளாக் செய்தது. நான் வங்கியிடம் சென்று முறையாக கேட்டேன்.\nஇன்னும் சில நாட்களில் பணத்தை திருப்பி தந்து விடுவேன். இந்த ஒருமுறை மட்டும் என்னுடைய பணத்தை எடுக்க அனுமதியுங்கள் என்றுக் கூட கெஞ்சினேன் ஆனால், வங்கி நிர்வாகம் என் கோரிக்கையை பொருட்படுத்தவே இல்லை.\nவங்கி நிர்வாகம் அவர்களின் கடைமையை தான் செய்தார்கள் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அவர்கள் நடந்துக் கொண்ட விதமும், கடன் வாங்கிய ஒரே காரணத்திற்காக எவ்வளவு டார்ச்சர் செய்ய முடியுமோ செய்தது தான் சகித்துக் கொள்ள முடியாத ஒன்று” என்று தெரிவித்துள்ளார்.\nஐபிபிஎஸ் தேர்வு முடிவிற்காக காத்திருப்பவராக நீங்கள் தேர்வு முடிவை இப்படியும் தெரிந்துக் கொள்ளலாம்\nஅன்று கான்ஸ்டபிள் 1495… இன்று ஐபிஎஸ் சமூக சூழல்களை கடந்து சாதிக்க ஒரு ரோல்மாடல்\nயார் இந்த அனுதீப்… இந்திய அளவில் முதலிடம் பிடித்தது எப்படி\nயுபிஎஸ்சி தேர்வு முடிவுகள்: தலை நிமிர வைத்த தமிழக மாணவர்கள்\nயுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு\nஅடித்து நொறுக்கும் அவெஞ்சர்ஸ் வசூல்… மூன்று நாளில் நாலாயிரம் கோடி\nஹெல்மெட் போடாததால் செருப்பை தூக்கி இளைஞரை தாக்கிய டிராபிக் போலீஸ்\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nDaily Rasi Palan Tamil, Oct 17, 2018: மற்றவர்களையும் நேசிக்கும் ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள். நீங்கள் வீழ வேண்டும் என்று யாராவது நினைத்தால், அதை நினைத்து வருத்தப்பட வேண்டாம். உங்களிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை எனில், நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை.\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nதமிழக அரசுக்கு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு சங்கங்கள் சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிக���த இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nலோன் வேண்டுமா ரூமூக்கு வா.. கும்மு கும்னு கும்பிய பெண்\nதமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம் – சங்க தலைவர் அறிவிப்பு\nமகளுக்கு பயிற்சி கொடுத்த தோனி.. அப்படியே செய்து அசத்திய ஜிவா\nஅதீத அன்பால் வரம்பு மீறும் ரசிகர்கள்: கேள்விக்குறியாகும் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு\nசென்னை பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீடு ரிசல்ட்: தேர்வு முடிவை தெரிந்து கொள்வது எப்படி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://anboduungalai.blogspot.com/2011/12/blog-post_15.html", "date_download": "2018-10-17T00:47:09Z", "digest": "sha1:53BDNORKCAVVU6DME4ZPMOZLHNZ5VO2G", "length": 18032, "nlines": 469, "source_domain": "anboduungalai.blogspot.com", "title": "அன்போடு உங்களை !: சிரமத்துடன் இலகுவும் இருக்கின்றது.", "raw_content": "\n) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. திருக்குர்ஆன்.112:1-4\nஇறைவன் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக சிரமப்படுத்துவது இல்லை. சிரமத்திற்குப் பின்னர்\nஇலகுவை இறைவன் உண்டாக்குவான்.உண்மையில் சிரமத்துடன் இலகுவும் இருக்கின்றது.\nஒரு பொருள் உங்களுக்கு நன்மையாக இருக்கும் நிலையில் அதனை நீங்கள் வெறுக்கக்கூடும். மேலும், ஒரு பொருள் உங்களுக்குத் தீமையாக இருக்கும் நிலையில் அதனை நீங்கள் விரும்பக் கூடும். (இவற்றை) இறைவன் நன்கு அறிகிறான். ஆனால், நீங்கள் அறிவதில்லை.\nஇறைவன் உங்களை உங்கள் அன்னையரின் வயிற்றிலிருந்து வெளிக்கொணர்ந்தான்; நீங்கள் ஏதும் அறியாத நிலையில் மேலும், செவிப்புலன்களையும், பார்வைப் புலன்களையும், சிந்திக்கும் இதயங்களையும் உங்களுக்கு வழங்கினான். நீங்கள் நன்றி செலுத்தக் கூடியவர்களாய்த் திகழவேண்டும் என்பதற்காக\nஎந்தப் பொருளில் மானக்கேடான தன்மை பொதிந்துள்ளதோ அது அதனைப் பாழ்படுத்தி விடுகின்றது. எந்தப்பொருளில் நாணம் உள்ளதோ அது அதனை ஒளிரச் செய்கிறது.\nLabels: இலகு, இன்பம், கஷ்டம், திருக்குர்ஆன் நாணம், வெற்றி\n\"பர்தா ” அணிவதைப்பற்றி அமெரிக்க கல்லூரி மாணவியின் ...\nபிரபல நடிகை இஸ்லாத்தை தழுவினார்\nஉழைப்பும் வட்டியும் - ஓர் இஸ்லாமிய அணுகல்\nஇறைவனின் தூதர் நபிகள் நாயகம் ஸல்\nசகோதரர் ரஜீன் அப்துல் ரஹ்மான்\nபுலவர் அல்ஹாஜ் அஹ்மது பஷீர் அவர்கள்\nமுத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிகுலேஷன் பள்ளீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://anthimaalai.blogspot.com/2015/12/blog-post_29.html", "date_download": "2018-10-17T01:27:17Z", "digest": "sha1:WRWLSM4FJCBSUO3XIUIEU27E7I2DSEGS", "length": 8270, "nlines": 152, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: 'கடற்கன்னி' என்பது உண்மையா? கட்டுக் கதையா?", "raw_content": "\nசெவ்வாய், டிசம்பர் 29, 2015\nகடற்கன்னி (Mermaid) என்பது மேற் பகுதி பெண்ணாகவும், கீழ்ப்பகுதி மீன் வாலும் கொண்ட ஓரு நீர்வாழ் உயிரினம் பற்றிய கற்பனை விபரிப்பாகும். கடற்கன்னி பற்றிய நாட்டாரியல் கதைகள் ஐரோப்பா, சீனா, இந்தியா என உலகலாவிய கலாசாரங்களில் காணப்படும் ஓர் விடயமாகும். முதன் முதலாக இது பற்றிய கதைகள் புராதன அசிரியாவில்(தற்போதைய 'ஈராக்') காணப்பட்டது. 'அட்டாகடிசு' எனும் தேவதை தன் மனிதக் காதலனைத் தவறுதலாகக் கொன்றதும், அவமானத்தினால் கடற்கன்னியாக மாறினாள் என அக்கதை கூறுகின்றது. இன்னுமொரு நாட்டாரியல் பின்வருமாறு கூறுகிறது: \"அஃதாவது மனிதாபிமானம், நன்மை செய்தல் அல்லது மனிதனுடன் காதலில் வீழ்தல் ஆகிய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு 'கற்பனையாக' இந்தக் 'கடற்கன்னி' பற்றிய கதைகள் இருக்கக் கூடும்\" எனக் கூறுகின்றது.\nஆனால் இன்றுவரை உலகில் ஒரு தடவையேனும் மேற்கூறப் பட்ட படைப்பாகிய 'கடற்கன்னியை' கண்ணால் கண்டவர் எவருமில்லர். வித்தியாசமான தோற்றத்தைக் கொண்ட மீன் இனங்கள் மீனவர்களின் வலையில் பிடிபடும்போது அது 'கடற்கன்னி' என மீனவர்கள் நம்புவதும், அதுவே வதந்தியாகி, பத்திரி���ைச் செய்திகளாக இடம்பெறுவதும் உண்டு. ஆனால் 'கடற்கன்னி' எனப் படுவது ஒரு கற்பனைப் படைப்பு என்பதை விஞ்ஞானிகள் அறிவர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆனால் 'கடற்கன்னி' எனப் படுவது ஒரு கற்பனைப் படைப்பு என்பதை விஞ்ஞானிகள் அறிவர். Ennum theduvom...vaasippoom... nanry.. Very happy new year 2016...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nகிறிஸ்து பிறப்பு நல் வாழ்த்துக்கள்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globalrecordings.net/ta/language/16339", "date_download": "2018-10-17T01:14:32Z", "digest": "sha1:KEN2ANMPRUW5IBSX7YWFGAAGNUJADLBQ", "length": 14652, "nlines": 92, "source_domain": "globalrecordings.net", "title": "Saraiki: Siraiki Hindki மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 16339\nROD கிளைமொழி குறியீடு: 16339\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Saraiki: Siraiki Hindki\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகிறிஸ்தவ வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றின ஒரு ஒலிவடிவ நாடகம் படச்சுருளாக எடுக்கப்பட்டுள்ளது. (A37040).\nகிறிஸ்தவ வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றின ஒரு ஒலிவடிவ நாடகம் படச்சுருளாக எடுக்கப்பட்டுள்ளது. (A37041).\nLLL 1 தேவனோடு ஆரம்பம் (in Saraiki)\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A34670).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in Saraiki)\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள��� நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A34671).\nLLL 3 தேவன் மூலமாக ஜெயம் (in Saraiki)\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A34680).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள் (in Saraiki)\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A34681).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக (in Saraiki)\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A34690).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர் (in Saraiki)\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A34691).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர் (in Saraiki)\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A34700).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் (in Saraiki)\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A34701).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSaraiki: Siraiki Hindki க்கான மாற்றுப் பெயர்கள்\nSaraiki: Siraiki Hindki எங்கே பேசப்படுகின்றது\nSaraiki: Siraiki Hindki க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Saraiki: Siraiki Hindki\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டி��ுப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8295&sid=16ed7df2f30ce0d9da80ceadc03e9d12", "date_download": "2018-10-17T01:52:50Z", "digest": "sha1:EPRMSDTGZWGVOZUDIVN3XQKAPZGXAP7L", "length": 46035, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டிய��ன்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடிய��ம் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vanathee.blogspot.com/2010/02/blog-post_08.html", "date_download": "2018-10-17T02:03:16Z", "digest": "sha1:AKJT2RHPOGEUP22HJSCV77HHKYBVMKQF", "length": 8561, "nlines": 102, "source_domain": "vanathee.blogspot.com", "title": "அசத்தல்: சத்தமில்லாதசெக்ஸ்", "raw_content": "\nகேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் விடுதியொன்றில் தங்கியுள்ள மாணவிகளுக்கு விநோதமான பணிப்புரையொன்று விடுக்கப்பட்டுள்ளது. செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது அதிகமாக சத்தமிடாதீர்கள் எ���்பதுதான் அந்தப்\nஇப்பல்கலைக்கழகத்தின் நிவ்ன்ஹாம் பெண்கள் கல்லூரியில் சுமார் 400 மாணவிகள் கல்வி கற்கின்றனர். இளமாணி கற்கைநெறியில் ஈடுபட்டுள்ள இம்மாணவிகள் அனைவருக்கும் அண்மையில் மின்னஞ்சல் மூலம் நிர்வாகத்தினரால் மேற்படி உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.\n139 வருடகால வரலாற்றைக் கொண்ட இக்கல்லூரியில் மாணவிகளின் அறையில் அவர்களின் காதலர்கள் 2 நாட்கள் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதன்பின் அவர்கள் வேறு அறையொன்றைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டுமாம்.\nஇத்தகைய நடவடிக்கைகள் தமக்கு இடைஞ்சலாக இருப்பதாக கடந்த ஒரு மாத காலத்தில் சுமார் 30 மாணவிகள் நிர்வாகத்தினரிடம் புகார் தெரிவித்ததையடுத்தே அனைவருக்கும் பொதுவாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமின்னஞ்சல் மூலமான அறிவுறுத்தலை வாசித்த மாணவிகள் பலர் தம்மை இலக்காகக் கொண்டே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதாக கருதுவதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை இரவு நேரத்தில் அதிக சத்தத்துடன் இசையை ஒலிக்கவிடவேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.\n20 வயதான மாணவியொருவர் இது குறித்து கூறுகையில்,\nஅதையெல்லாம் செவிமடுக்கிறார்கள் என்று அறிவது மிகவும் சங்கடமானது. விடுதி அறையின் சுவர்கள் மெல்லியவை என்பதை மறந்துவிடுகிறோம் எனக் கூறுகின்றனர்\nவர வர இந்த செக்ஸ் தொல்லை தாங்க முடியல.......\nநிர்வாகத்தின் வேண்டுகோள் நிச்சம் ஏற்புடையதுதான்....\nவர வர இந்த செக்ஸ் தொல்லை தாங்க முடியல\nநிர்வாகத்தின் வேண்டுகோள் நிச்சம் ஏற்புடையதுதான்....\nசெக்ஸ் ஆசை குறைந்தால் விரக்தி அதிகரிக்கும்\nசெக்ஸ் ஆசை குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்தி அதிகம் இருக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. சர்வதேச பெண்களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில...\nசெக்ஸ் உறவால் எடை கூடுமா\nசெக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு உடம்பில் கொழுப்பு சத்து சேரும், மார்பகங்கள், இடுப்புகள் பெருத்து விடும் என்று கூறப்படு...\n; இளைஞர்களின் செல்போனில் ஒலிக்கும் புதிய ஆடியோ\nதிரிஷாவின் குளியல் அறை காட்சி தொடங்கி நித்யானந்தாவின் சல்லாபம் வரை வெளியான வீடியோ காட்சிகளால் தமிழகமே பரபரத்து ஓய்ந்து இருக்கும் நிலையில் க...\nஉடல் பருமனால் உறவில் இடைஞ்சல்-வருந்தும் பெண்கள்\nமூன்றில் ஒரு பெண், உடல் பருமனால் உறவில் பல சிக்கல்கள் வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் உறவில் அதிருப்தி எதுவும் இதனால் ஏற்படுவதில்லை என்றும்...\nஆணுறுப்பு இல்லாமல் பிறந்தது 100 பெண்களுடன் பாலியல் உறவு வைத்து சாதனை\nபிறவியிலேயே ஆணுறுப்பு இல்லாமல் பிறந்த ஒருவர், செயற்கை ஆணுறுப்பை அறுவை சிகிச்சை மூலம் பெற்று, இதுவரை நூறு பெண்களிடம் உடலுறவு கொண்டு சாதனை ...\nசெக்ஸ் ஆசை குறைந்தால் விரக்தி அதிகரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2014/01/blog-post_4923.html", "date_download": "2018-10-17T01:52:02Z", "digest": "sha1:ZM6SBST3W4TVBOVQBUMZ2NFBYSWN35AP", "length": 23284, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: இராணுவத்தினரின் நோக்கம் மக்களுக்கு சேவை செய்வதும் மக்களைப் பாதுகாப்பதுமே- யாழ் இராணுவ தளபதி உதயபெரேரா", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஇராணுவத்தினரின் நோக்கம் மக்களுக்கு சேவை செய்வதும் மக்களைப் பாதுகாப்பதுமே- யாழ் இராணுவ தளபதி உதயபெரேரா\nஇராணுவத்தினரின் நோக்கம் மக்களுக்கு சேவை செய்வ தும் மக்களைப் பாதுகாப்பதும் ஆகும் எனவே தனது சக் திக்கு உட்பட்ட அனைத்தையும் தமிழ் மக்களுக்கு செய் வதற்கு தயாராக உள்ளதுடன், பிரச்சினைகள் இருப்பின் அவற்றுக்கு தீர்வுகளை பெற்றுத்தருவதாகவும் யாழ். பலாலி படைமுகாமில் நேற்று புதன்கிழமை வலிகாமம் கிழக்கு விவசாயிகளுக்கும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதயபெரேராவிற்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பேதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nமேலும் 'நீங்கள் என்னுடன் வெளிப்படையாக பேசுவதை நான் விரும்புகின்றேன் என்பதுடன் கடந்த 25 ஆம் திகதி ஈ.பி.டி.பி. யின் முக்கியஸ்தர்களுடனான சந்திப் பின் போது, அவர்களால் எனக்கு தெரிவிக்கப்பட்டது இராணுவத்தினர் விவசாய உற்பத்திகளை குறைந்த விலையில் விற்பனை செய்வதாக தெரிவிக்கப்பட்டது எனவே இதற்கு தீர்வு காண்பதற்காக நான் உங்களை அழைத்ததாக தெரிவித்தார்.\nஇதனைவிட தற்பொழுது இராணுவ முகாம்களை அகற்றி மக்களுடைய வீடுகளை யும் விவசாய நிலங்களையும் ஒப்படைத்து வருகிறோம் இந்த நிலையில் இராணுவத்தினர் அகற்றப்பட்டவுடன் களவுகள் நடைபெறுவதாக மக்கள் எமக்கு தெரிவிக்கின்றார்கள் எனினும் அது சிவில் நிர்வாகப் பிரச்சினை என்பதுடன் அதனை பார்க்க வேண்டியது பொலிஸாரே இருந்தும் மக்களின் பாதுகாப்பு கருதி நாங்கள் இராணுவத்தை இரவு வேளைகளில் வீதி ரோந்துகளில் ஈடுபடுத்தியுள் ளோம்.\nவிவசாயிகளின் உற்பத்திகளை சந்தையில் விற்பனை செய்வதற்கும் இராணுவத்தினர் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தையில் விற்பனை செய்யாமல் இருப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இராணுவத்தினருக்கு தேவையான பொருட்களை மக்களிடம் பெற்று அதில் பயன்பெற வேண்டும் என்றே நினைக்கிறேன் இந்த நிலையில் உடனடியாக 300 லீற்றர் பசுப்பாலை 60 ரூபா படியும் முட்டைகள், இறைச்சி, கோழிகள், சிரட்டைகள் ஆகியவற்றில் 75 சதவீதமான வற்றை கொள்வனவு செய்வதற்கு தயாராக உள்ளோம் எனக்குறிப்பிட்டார்.\nஇதனை விட மேலும் 10 சலவைத் தொழிலாளிகளும் 20 சிகை அலங்காரத் தொழிலாளிகளுக்குமான தேவை எமக்கு தேவையாக உள்ளது எனவே இவை அனைத்தையும் நாம் தமிழ் மக்களிடம் இருந்தே எதிர்பார்க்கிறோம் என்பதுடன் டெங்கு ஒழிப்பு, பாதினிய ஒழிப்பு ஆகியவற்றை விவசாய அமைப்புக்களுடனும் பொது அமைப்புப் பிரதிநிதிகளுடனும் இணைந்து மேற்கொள்ள இராணுவத்தினர் எந்த நேரத்திலும் தயாராகவே இருக்கின்றார்கள் என தெரிவித்தார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nஅரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ\nஅனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர்....\nவன்னி மக்களுக்கு உதவி கோர��� ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nபுதுக்குடியிருப்பில் சிறுவன் மீது சூடு அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மீது வளர்ப்பு தாயால் சூடுவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சிறுவன் தொடர்ச்சியாக சித...\nதுமிந்தவிற்கான மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்று.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் பாரத லக்ஷ்மன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது மக்கள் மத்தியில் சுட்டுக்கொலை செய்யப்பட்...\nபெண்களை கப்பமாக கோரும் பிரதேச செயலரை இடமாற்றக்கோரி முசலி மக்கள் வீதியில்\nமுசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத...\nநாமல் ராஜபக்ச குழுவினரை வெற்றிலை கொடுத்து வரவேற்ற புலம்பெயர் தமிழர்.\nகடந்தவாரம் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தலைமையல் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச , உதய கம்பன்பில, சனத் நிசா...\nநாலக்க மற்றும் நாமலின் குரல்களை ஊர்ஜிதம் செய்தது அரச பகுப்பாய்வுத் திணைக்களம்.\nவெளியானது மேலும் ஆவணங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச்...\nஇராணுவத்தை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சிந்திக்க முடியும். பியசேன\nகடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் ச��ல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_364.html", "date_download": "2018-10-17T00:53:28Z", "digest": "sha1:TDB3T4VYKQA35DS2DIAUDST63MRVI67D", "length": 36779, "nlines": 154, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கையில் முதற்தடவையாக கண்ட, பாம்பை அடித்துக்கொன்ற மக்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கையில் முதற்தடவையாக கண்ட, பாம்பை அடித்துக்கொன்ற மக்கள்\nஇலங்கையில் அதிசயமிக்க பாம்பு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.\nதோப்பூர் நீணாக்கேனிப் பிரதேசத்தில் அபூர்வமான நாகப்பாம்பு ஒன்று ஊர் மக்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் அச்சம் காரணமாக அதனை அடித்து கொன்றுள்ளனர்.\nஇந்த பாம்பு விசித்திரம் நிறைந்து காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.\nமிகவும் நீளமான நாகப்பாம்பு மனித முகத்தை கொண்டுள்ளமை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇவ்வாறான பாம்பு இனம் இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளர்.\nஇது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகின்றன.\nகண்டவுடன் அடித்து கொல்வது பண்பாகிவிட்டது..... இவ்விலங்குகளும் புவி மீது வாழத்தானே படைக்கப்பட்டுள்ளன....\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உ��்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஅலரி மாளிகையில் இருந்து, ஓடிய ஜனாதிபதி - நடந்தது என்ன..\nஅலரி மாளிகையில் நேற்று ஆரம்பமான அனைத்துலக மாநாட்டில் பங்கேற்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சற்று நேரத்திலேயே அங்கிருந்து வெளியே...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் ���ிக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"}
+{"url": "http://www.panithuligal.com/category/articles/", "date_download": "2018-10-17T00:50:53Z", "digest": "sha1:HOOXWNYKK7MTDIAFK3VIWWP5ACC6PVNU", "length": 11075, "nlines": 86, "source_domain": "www.panithuligal.com", "title": "படைப்புகள் | பனித்துளிகள்", "raw_content": "\nஇந்த மண்ணிற் பிறந்த பெருமளவு அறிஞர்கள் இன்று வெறும் சப்போர்ட் எஞ்சினியர்களாகவே வாழ்ந்து சாகப் போகிறார்கள். ஐ.ஐ.டிக்களில் செதுக்கிப் பெற்ற அத்துனை பேரும் ஐ.டி நிறுவனங்களில் பதுங்கிப் பணமொன்றையே குறிக்கோளாய்ப் பெற்றார்கள் இளம் விஞ்ஞானிகள் இலட்சம்பேர் இலட்சியங்களை இழந்து இலட்சங்களைத் தேடி இலாபநோக்கம் கொண்டுவிட்டார்கள் இந்த மண் பெற்ற பெரும் சிந்தனையாளர்கள் பலர்...\nஆசிரியர் கணேஷ் குமார் | கவிதைகள், சிறப்புப் பதிவுகள் வகையில் | 3 பதில்கள்\nஉறவுகளைத் தன்வசம் வைத்துக்கொள்வது எப்படி\nநம்மில் பலருக்கு வேலை நிமித்தம் உறவுகளைக் கொண்டாட நேரம் கிடைப்பதே இல்லை. பலருக்கு அலுவலக அறிவிக்கப்பட்ட நேரம் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை என்று சொன்னால���, இரவு 10 மணிவரை ஏன் இன்னும் சிலர் தூக்கமெல்லாம் விழித்து பணியில் மூழ்கிக்கிடப்பர். நான் சந்தித்த மேலாளர்களில் நூற்றுக்கு ஒருவர் தவிர மற்றவர்களனைவரும் வாழ்க்கையில் முன்னேற இப்படித்தான் நேரம் காலம் பார்க்காமல்...\nஆசிரியர் கணேஷ் குமார் | கட்டுரைகள் வகையில் | 0 பதில்கள்\nஒவ்வோர் இளைஞனும் படிக்கவேண்டிய செய்திகள் இந்த நாடகத்தில் அடங்கியிருக்கிறது. தன்னிலை உணர்ந்து தன் நாட்டின் நிலையும் உணர்ந்து வெந்து புழுங்கிப் பின் பொங்கி எழுதிய திரு வெங்கட் அவர்களுக்கும் அவரின் நாட்டுப்பற்றுக்கும் நாம் தலைவணங்குகிறோம்.... பாத்திரங்கள் : பாரதி (மீண்டு உயிர்த்தெழுந்தவன்), தற்காலன் (நீங்களோ அல்லது நானோ) (ஆகஸ்டு 15 , 2012 - ஒரு வழக்கமான காலை -...\nஆசிரியர் வெங்கட் | நாடகம் வகையில் | 2 பதில்கள்\nகம்பர் பாடிய மாதப்பூர் வேலன்\nஎன் தந்தை அடிக்கடி எனக்கு சிறுவயதில் கதைகள் சொல்லுவார். அப்படி அவர் சொன்ன கதைகளில் நகைச்சுவையான ஒன்று கம்பர் ஒருமுறை கோயமுத்தூரில் மாதப்பூர் என்ற ஊர் வழியாகச் சென்றாராம். அப்போது மாதப்பூரில் ஒரு மரத்தடி நாவிதனிடம் தனது தாடியை மழிக்க வேண்டினாராம். அந்த நாவிதன் தன்னிடம் வந்திருக்கும் வாடிக்கையாளர் கம்பர் எனும் பெருங்கவி என்பதை உணர்ந்துகொண்டானாம்....\nஆசிரியர் கணேஷ் குமார் | இலக்கியம், நகைச்சுவை வகையில் | 2 பதில்கள்\nமழை அறிவு – தமிழன் கண்டறிந்தது\nமேகம் நீர்நிலைகளில் நீரைப் பெற்று வானத்திலிருந்து மழையாகப் பெய்கிறது என்ற அறிவைக் கண்டறிந்தவர் யார் இந்தக் கேள்வியை ஒரு பள்ளிச் சிறுவனைக் கேட்டால் “அது ஆங்கிலேயர் கற்றுத்தந்த அறிவியல்” என்பான். ஆனால் இந்த அறிவியலை முதலில் கண்டுணர்ந்தவர் தமிழர்கள். இதற்கு ஆதாரம் சங்க இலக்கியங்களில் இருக்கிறது. ஆச்சரியப்படுபவர்கள் கவனிக்க, அதுவும் ஒரு பெண் அதற்கு ஆதாரமாய்...\nஆசிரியர் கணேஷ் குமார் | இலக்கியம் வகையில் | 1 பதில்\nதமிழா நம் தமிழ் சொல்லாததா\nதமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களில் சொல்லப்படாத அறிவியலும் இல்லை, தொழில் நுட்பங்களும் இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே தமிழர் கண்டுவைத்த, சொல்லிவைத்த கருத்துக்களைத்தான் இன்றைய தத்துவ அறிஞர்களும், அறிவியலாளர்களும் தாங்கள் கண்டுணர்ந்ததாகப் பறைசாற்றிக் கொள்கிறார்கள். நமக்கு வைக்கப்பட்டிருக்கும் தமிழ்ப் பாடங்கள் இந்தத் தலைமுறையில் இருக்கும், காசுக்காகப்...\nஆசிரியர் கணேஷ் குமார் | இலக்கியம் வகையில் | 3 பதில்கள்\n« இதற்கு முன் வந்த பதிவுகள்\nநாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nமூடுபனியிலிருந்து குடிநீர் மற்றும் பாசன நீர்\nமாண்டசரி கல்வி - ஒரு அறிமுகம்\nகல்வி பாடத்திட்டங்கள் - ஒரு அறிமுகம்\nநாச்சிமுத்து on தாலியைக் கழட்டலாமா விஜய் தொலைக்காட்சியின் வெக்கங்கெட்ட விளையாட்டு.\nsendil on தமிழின வரலாறு (பாகம் 1)\nஜான் தாமஸ் on நாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nஅகரம்புல் அமுதம் அருகம்புல் இஞ்சி ஔவையார் கடுக்காய் கனி கரிசலாங்கண்ணி கிருமிநாசினி கீரை குளிர்ச்சி குழந்தைப் பேறு சம்பங்கி சாதிமல்லி சித்த மருத்துவம் சிம்மாசலம் சிவன் சுக்கு செண்பகம் சோம்பு தமிழ் மருத்துவம் திருவாசகம் துளசி நறுமணப் பொருட்கள் பன்னீர்ப்பூ பழம் பாபர் பித்தம் புல் பெருஞ்சீரகம் மகிழம்பூ மஞ்சள் மருந்து மலர் மாணிக்கவாசகர் மிளகு முக்கனிகள் ரோஜா வசீகரா பற்பொடி வாதம் வில்வம் வேப்பமரம் வேம்பு வைட்டமின் C வைணவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/44848-helicopter-tourism-facility-introduced-in-kovai.html", "date_download": "2018-10-17T01:43:41Z", "digest": "sha1:QOHRXGFGRPXMGKPDWQN3ERC6AU6KFJAC", "length": 10499, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இது புதுசா இருக்கே...! ஹெலிகாப்டர் சுற்றுலாவா....? | Helicopter tourism facility introduced in kovai", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nகோவையின் அழகை ஹெலிகாப்டரில் சென்று ரசிக்க ஹெலிகாப்டர் சுற்றுலா வசதியை தனியார் அமைப்பு ஒன்று அறிமுகம் செய்துள்ளது.\nகோவையிலுள்ள தனியார் நிறுவனங்கள் இணைந்து, ��ோவையின் அழகை ரசிக்கவும், சுற்றுலா செல்வதற்கும் ஹெலிகாப்டர் சேவையை பயன்படுத்தும் நோக்கில் ‘ஹெலி கார்னிவெல்’ என்ற நிகழ்ச்சியை வருகிற மே மாதம் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஏற்பாடு செய்துள்ளனர். கோவை என்.ஜி.ஜி.ஓ காலனியில் உள்ள கங்கா நர்சிங் கல்லூரி வளாகத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இதனை மேற்கொள்ள உள்ளனர். கோவையில் துவங்க உள்ள இந்த ஹெலி கார்னிவெல் நிகழ்ச்சியில் கோவையின் “ஏரியல் வியூ”வை கண்டு ரசிக்க முடியும்.\nஇதில் கோவையின் 20 கி.மீ. சுற்றளவிலுள்ள மருதமலை, ஈஷா, வெள்ளிங்கிரி மலை, பேரூர், செட்டிபாளையம் கோல்ப் மைதானம், லோட்டஸ் டெம்பிள் என கோவை மாநகரத்தின் ரம்மியமான அழகை 10 நிமிடம் வரை கண்டு களிக்கலாம். இந்த ஹெலி கார்னிவல் நிகழ்ச்சிக்கு கட்டணமாக ஒரு நபருக்கு ரூபாய் 3,999.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படும்.\nமேலும் தமிழக அரசு அனுமதியுடன் கோவையில் இருந்து ஊட்டி சென்று வர இந்த ஹெலி கார்னிவல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சோதனை முயற்சி செய்யப்பட்டு வெற்றியும் பெற்றுள்ளது. கோவையில் இருந்து ஊட்டி சென்று வர 7 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். கூடிய விரைவில் முதல்வருடன் பேசி தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு ஹெலிகாப்டர் சேவையை பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அந்த அமைப்பினர் உறுதி அளித்துள்ளார்.\nகோவை ஹெலி கார்னிவல் சுற்றுலா முன்பதிவிற்கு 0422 4500600, 9600977711 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.\n‘ரஜினி செல்வி’யாக மாறப்போகும் ஜோதிகா\nஎஸ்.கே.எம் நிறுவனத்தில் ஆண்டுக்கு 6 முதல் 8 லட்சம் சம்பளம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் கோவை கல்லூரி மாணவி சஸ்பெண்ட்..\nவிரைவில் தமிழகத்தில் மின்சார பேருந்துகள் \nநெருப்பு ஓவியத்தில் அசத்தும் இளைஞர்\n அறிமுகமானது புதிய கடன் திட்டம்\nஅத்துமீறி பறந்த ஹெலிகாப்டர் - பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமர் பயணித்ததாகத் தகவல்\nகடற்படை விமானம் விழுந்து நொறுங்கியது\nஎல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ஹெலிகாப்டர்\nசராசரி மழையைவிட வடகிழக்கு பருவமழை அதிகளவு பெய்யும்\nஎளிதில் மக்கும் புதிய வகை ப்ளக்ஸ் பேனர்கள்\nRelated Tags : ஹெலிகாப்டர் சுற்றுலா , ஹெலிகாப்டர் , ஹெலிகாப்டர் சுற்றுலா வசதி , கோவை , Kovai , Helicopter\nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nவாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘ரஜினி செல்வி’யாக மாறப்போகும் ஜோதிகா\nஎஸ்.கே.எம் நிறுவனத்தில் ஆண்டுக்கு 6 முதல் 8 லட்சம் சம்பளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/75153-dont-miss-these-ten-ilayaraja-songs-in-midnight.html", "date_download": "2018-10-17T01:59:54Z", "digest": "sha1:UPPMGKXSHCB25LY4CY5GJ7MG3S33MCTE", "length": 18286, "nlines": 403, "source_domain": "cinema.vikatan.com", "title": "இரவில் இளையராஜாவின் இந்த பத்து பாடல்களை கேட்டிருக்கிறீர்களா? | Don't Miss these ten ilayaraja songs in Midnight", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 03:13 (17/12/2016)\nஇரவில் இளையராஜாவின் இந்த பத்து பாடல்களை கேட்டிருக்கிறீர்களா\nசாப்பிடாமல் கூட உறங்கிவிடுவேன், ஆனால் பாடல்களை கேட்காமல் எனக்கு தூக்கம் வராது எனச் சொல்பவர்கள் தான் இங்கே அதிகம். இந்த இன்டர்நெட் யுகத்திலும் இரவு நேரங்களில் எப்.எம். களில் நேரம் செலவிடுவார்கள் எக்கச்சக்கம். இரவு நேர பாடல்கள் என்றால் இளையராஜா எப்போதும் டாப். தமிழகமெங்கும் இருக்கும் அத்தனை ரேடியோக்களிலும் இரவு நேரங்களில் அதிகம் ஒலிபரப்பப்படுவது இளையராஜா பாடல்கள் தான். இரவை இனிமையாக்கும் இளையராஜாவின் பத்து முக்கியமான பாடல்கள் இங்கே பட்டியலிடப்பட்டிருக்கிறது.\n1. இளையநிலா பொழிகிறதே - (பயணங்கள் முடிவதில்லை திரைப்படத்தில் இருந்து)\n2. பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா (நீங்கள் கேட்டவை)\n3. ஈரமான ரோஜாவே... என்னை பார்த்து மூடாதே (இளமை காலங்கள்)\n4. நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் (மறுபடியும்)\n5. ஓ வசந்த ராஜா... தேன் சுமந்த ரோஜா (நீங்கள் கேட்டவை)\n6. வா வெண்ணிலா உன்னைத்தானே (மெல்லத் திறந்தது கதவு)\n7. செந்தாழம் பூவில் வந்தாடும் தென்��ல் (முள்ளும் மலரும்)\n8. பூவே செம்பூவே உன் வாசம் வரும் (சொல்லத் துடிக்குது மனசு)\n9. ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு (தர்ம யுத்தம்)\n10. நிலா காயும் நேரம் சரணம்.. உலா போக நீயும் வரணும் (செம்பருத்தி)\nஇந்த நேரத்தில் நீங்கள் கேட்கும் டாப் 10 இளையராஜா பாடல்களை பட்டியலிடலாமே\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nசபரிமலை விஷயத்தில் அவசரம் காட்டுவது ஏன் - பந்தள மன்னர் வர்மராஜா கேள்வி\nகூடங்குளம் பகுதியில் விமான நிலையம் - அதிகாரிகளுடன் ஆய்வுசெய்த பொன்.ராதாகிருஷ்ணன்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டி\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\n\"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lakshmanaperumal.com/2012/03/25/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T01:23:37Z", "digest": "sha1:2EKDIJGX2BKBAYERWK4OCTBHS7R4A4KN", "length": 11058, "nlines": 166, "source_domain": "lakshmanaperumal.com", "title": "உளுந்தம் பருப்பு சாதம் | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nஅரிசி – 2 டம்ளர்\nஉடைத்த உளுந்தம் பருப்பு – 1 /2 டம்ளர் (தொலியுடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் குத்துப் பருப்பு பயன்படுத்தலாம்)\nவெந்தயம் – 1 டீ ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nதேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்\nபூண்டு – 8 பற்கள்\nநல்ல எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்\nவெறும் வாணலியில் உளுந்தம் பருப்பை லேசாக வறுத்து கொள்ளவும்.வெந்தயத்தையும் உளுந்துடன் சேர்த்து வறுத்து கொள்ளவும்.\nவறுத்த பிறகு பருப்பை தண்ணீரில் கழுவிகொள்ளவும்.\nபிறகு கழுவிய அரிசியுடன், பருப்பையும் சேர்த்து 1 – க்கு 2 என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து அதனுடன் தேங்காய் துருவல்,\nபூண்டு பற்கள்(முழுதாகவும் அல்லது நறுக்கியும் சேர்க்கலாம்), உப்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நல்ல எண்ணெய் சேர்த்து குக்கரில் 4 விசில் விட்டு இறக்கவும்.\n(குக்கர் அல்லாமல் பாத்திரத்திலும் தண்ணீர் அளவாக வைத்து, பொங்கி இறக்கலாம்)\nஇதனை தாளிக்க வேண்டிய அவசியம் இல்லை.\nபூண்டும் வதக்க வேண்டிய அவசியம் இல்லை.\nஉளுந்தம் பருப்பு சாதத்திற்கு எள்ளு துவையல் அரைத்து சாப்பிடலாம். எள்ளு துவையலையும் நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும்.\nஎள்ளு துவையல் செய்முறையை வரும் வாரத்தில் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅனைவரும் சாப்பிடலாம். இந்த சாதம், பருவம் எய்திய புதிதில் பெண்களுக்கு செய்து கொடுப்பார்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவி��லையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« பிப் ஏப் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← சொக்கத் தங்கம் – குறுங்கதை\nதலைமுறை – சிறுகதை →\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/viral/bear-riding-a-bike-and-waving-at-others-is-the-funniest-thing-you-will-watch-today/", "date_download": "2018-10-17T02:12:54Z", "digest": "sha1:PUWT6DP2Q6IKOXHU4QQ4DKMJ7WRDEV6L", "length": 11830, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஹாயாக பைக்கில் ரைடு செய்யும் கரடி! வியக்கவைக்கும் வைரல் வீடியோ - Bear riding a bike and waving at others is the funniest thing you will watch today", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஹாயாக பைக்கில் ரைடு செய்யும் கரடி வியக்க வைக்கும் வைரல் வீடியோ\nஹாயாக பைக்கில் ரைடு செய்யும் கரடி வியக்க வைக்கும் வைரல் வீடியோ\nரஷ்யாவில் ஹாயாக பைக்கில் பயணம் செய்கிறது இந்த கரடி. அதோடு அந்த பயணத்தின் போது மனிதர்கள் போலவே அந்த கரடி, ஹாயாக கையை அசைத்துக் காட்டுவது...\nஇணையதளம் ஒரு வேடிக்கை நிறைந்த பகுதி என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அவ்வப்போது வேடிக்கையான விஷயங்களை நாம் இணையதளத்தின் வாயிலாக, குறிப்பா சமூக வலைதளங்களின் வாயிலாக தினம் தினம் அறிந்து கொண்டு தான் இருக்கிறோம்.\nஅதுபோலதான், தற்போது இணையதயத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது இந்த கரடியின் வீடியோ. நம்ம ���ரில் கரடியை வைத்து தாயத்து கொடுப்பதைத் தான் பார்த்திருப்போம், ஆனால், ரஷ்யாவில் ஹாயாக பைக்கில் ரைடு செய்கிறது இந்த கரடி. அதோடு மட்டுமல்லாமல், அந்த பயணத்தின் போது மனிதர்கள் போலவே அந்த கரடி, ஹாயாக கையை அசைத்துக் காட்டுவது வியக்கவைக்கிறது\nஇந்த வீடியோ குறித்த முழு தகவல் இல்லை என்றபோதிலும், News.com.au என்ற இணையதளம் இந்த வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளது.\nலோன் வேண்டுமா ரூமூக்கு வா.. கும்மு கும்னு கும்பிய பெண்\nமகளுக்கு பயிற்சி கொடுத்த தோனி.. அப்படியே செய்து அசத்திய ஜிவா\nவேட்டியை மடிச்சி கட்டி புடிச்சாரு பாரு ஒரு ஓட்டம்… யாருனு கண்டுபிடிங்க\nபரபரப்பான மீட்டிங்கில் திடீரென்று நுழைந்த மலைப்பாம்பு..தெறித்து ஓடிய ஊழியர்கள்\nவீடியோ : இந்த ஸ்வீட் கார்ன் கடைக்கு மட்டும் ஏன் இந்த மவுசு தெரியுமா\nகியூட் வீடியோ: இந்த அப்பா மகளை பார்த்து பொறாமை படாதவர்களே இருக்க மாட்டார்கள்.\nகஸ்டமருக்கு டெலிவரி செய்ய வந்த உணவை ருசி பார்த்த ஊழியர்.. சிசிடிவி-யில் சிக்கினார்\nவைரலாகும் வீடியோ: ட்ரம்பின் காலில் டாய்லட் பேப்பர்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nகாந்தி ஜெயந்தி : வண்ண விளக்குகளால் மின்னிய துபாய் புர்ஜ் கலீபா கட்டிடம்\nஊதிய உயர்வு: கிராமப்புற கல்விக்கு செலவிடுவேன்-எம்எல்ஏ வசந்தகுமார்\nபத்திரிகையாளர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.15,000 ஓய்வூதியம் வழங்கிடுக: ராமதாஸ்\nமகா புஷ்கரம் விழா : நெல்லை தாமிரபரணி ஆற்றில் கோலாகலமாக தொடங்கியது\nநெல்லை மாவட்டம் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கரம் விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கர விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததையடுத்து விருச்சிக ராசியின் தாமிரபரணி ஆற்றில் புஷ்கர விழா நடத்தப்படுகிறது. […]\nபுஷ்கர விழா 2018 : தைப்பூச படித்துறை மற்றும் குறுக்குத்துறை படித்துறைகளில் நீராட பக்தர்களுக்கு தடை\nவாகனங்கள் நிறுத்துவதற்கு இடப்பற்றாக்குறை, சிறிய படித்துறை என சிறிய காரணங்களைக் காட்டி தடை விதிக்கக் கூடாது என மனு தாக்கல்\nவைரம��த்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nலோன் வேண்டுமா ரூமூக்கு வா.. கும்மு கும்னு கும்பிய பெண்\nதமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம் – சங்க தலைவர் அறிவிப்பு\nமகளுக்கு பயிற்சி கொடுத்த தோனி.. அப்படியே செய்து அசத்திய ஜிவா\nஅதீத அன்பால் வரம்பு மீறும் ரசிகர்கள்: கேள்விக்குறியாகும் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு\nசென்னை பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீடு ரிசல்ட்: தேர்வு முடிவை தெரிந்து கொள்வது எப்படி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/13233112/In-aerosol-the-damaged-wires-should-be-replaced.vpf", "date_download": "2018-10-17T01:43:13Z", "digest": "sha1:OC4TW4Q23GGISYXZNRJLD56KKQVCUQV6", "length": 14507, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "In aerosol the damaged wires should be replaced || ஆரணியில் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆரணியில் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை + \"||\" + In aerosol the damaged wires should be replaced\nஆரணியில் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை\nஆரணியில் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிருவள்ளூர் மாவட்டம��� சோழவரம் ஒன்றியம் ஆரணிக்கு வடக்கு நெல்லூர் ஊராட்சி துரைநெல்லூர் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.\nமேலும், ஆரணியை கடந்து குமரப்பேட்டை, காமாட்சிநகர், புதுப்பாளையத்தின் ஒரு பகுதி, காரணியின் ஒரு பகுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் செல்கிறது.\nஇவ்வாறு மின்சாரம் செல்லும் மின் கம்பங்கள் பல பகுதிகளில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து உள்ளது. இந்த மின்கம்பங்களை மாற்றி புதிதாக மின்கம்பங்களை அமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறினர்.\nஆரணி–பெரியபாளையம் நெடுஞ்சாலையில் ஆரணி சமுதாய கூடத்துக்கு எதிரே சாலையின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு மின் கம்பம் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த பகுதியில் சமுதாய நலக்கூடம் உள்ளது. மேலும், சமுதாய கூடத்தில் பல நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும்.\nஅப்போது இங்கு வரும் பொதுமக்கள் ஒருவகை பயத்துடனே அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வர். ஆனால், மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nஆரணி பகுதியில் பல்வேறு இடங்களில் இதேபோன்று மின்கம்பங்கள் பழுதடைந்து காணப்படுகிறது. அவற்றை போர்க்கால அடிப்படையில் மாற்றி விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. திருப்பூர் கிருஷ்ணவேணிநகரில் கழிவுநீர் கால்வாய் வசதி வேண்டும்; கலெக்டரிடம் பொதுமக்கள் மனு\nதிருப்பூர் கிருஷ்ணவேணிநகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி அமைத்து கொடுக்க வேண்டும் என்று கலெக்டரிம் பொதுமக்கள் மனு அளித்தனர்.\n2. கோவை அவினாசி ரோட்டில் தடையில்லா போக்குவரத்து திட்டம் மீண்டும் செயல்படுத்த போலீஸ் கமிஷனர் உத்தரவு\n20 நிமிடத்துக்குள் விமானநிலையம் சென்றடையும் வகையில், கோவை அவினாசி ரோட்டில் தடையில்லா போக்குவரத்து திட்டத்தை மீண்டும் செயல்படுத்த போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவிட்டுள்ளார்.\n3. சிங்காநல்லூர் குளக்கரையில் நடைபாதை வசதி; சிலைகள் கரைக்க, மீன்பிடிக்க தடை விதிக்க முடிவு\nகோவையில் உள்ள சிங்காநல்லூர் குளத்தில் நடைபாத��� வசதி செய்யப்படுகிறது. அத்துடன் அங்கு சிலைகள் கரைக்கவும், மீன்பிடிக்க தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.\n4. தனுஷ்கோடியில் தடையைமீறி கடலில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்; போலீசாருடன் இளைஞர்கள் வாக்குவாதம்\nதனுஷ்கோடி பகுதியில் தடையை மீறி கடலில் சுற்றுலா பயணிகள் குளித்துவருகின் றனர். அவர்கைள கடலோர போலீசாரிடம் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\n5. திருவள்ளூரில் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க புகார் பெட்டி\nதிருவள்ளூரில் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க ஏதுவாக புகார் பெட்டி வைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n3. மணலியில் மர்ம காய்ச்சலால் பள்ளி மாணவன் சாவு\n4. அ.தி.மு.க. பிரமுகர் லாட்ஜ்-திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சோதனை காலையில் இருந்து இரவு வரையில் நடந்தது\n5. ஆவடி அருகே பயங்கரம்: வடமாநில வாலிபர் கல்லால் தாக்கி படுகொலை நண்பர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/04/05153036/Vasistha-natikkaraiyoraPanchamahabhute-Temples.vpf", "date_download": "2018-10-17T01:45:10Z", "digest": "sha1:VMOVNH34MYIVTLV3KSZQBPIQ77ITAKJA", "length": 24885, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vasistha natikkaraiyora Panchamahabhute Temples || வசிஷ்ட நதிக்கரையோர பஞ்சபூத திருத்தலங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டு��ைகள் : 9962278888\nவசிஷ்ட நதிக்கரையோர பஞ்சபூத திருத்தலங்கள்\nசேலம் மாவட்டத்தில் தொடங்கி விழுப்புரம் மாவட்ட எல்லை வரையில் வசிஷ்ட நதிக்கரை ஓரத்தில் இந்த 5 ஆலயங்களும் அமைந்திருக்கின்றன. வசிஷ்ட மகரிஷி யாகம் செய்த நதிக்கரையோரம் என்பதால் இது வசிஷ்ட நதி என்று பெயர்பெற்றது.\n1. கல்வியும் செல்வமும் அருளும் தான்தோன்றீஸ்வரர்\n‘ஓம் நமசிவாய’ என்னும் திவ்ய மந்திரம் இம்மைக்கு மட்டுமல்ல... மறுமைக்கும் உகந்த திருமந்திரம். உலகமெங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் இறைவன் சிவபெருமானை வணங்கினால், தீவினை அகன்று நல்வினை சேர்ந்திடும். அவனது பேரருள் கடலினும் பெரிது என்பர் அடியவர்கள்.\nநிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவை ஐந்தும் சேர்ந்ததே உலகம். எனவேதான் இவற்றை பஞ்சபூதங்கள் என்கிறோம். உயிர்கள் அனைத்தும் இந்த பஞ்சபூதங்களின் உருவாக்கமே. இதனை உணர்த்தும் வகையில் தான் இறைவன் பஞ்சபூத திருத்தலங்களில் கோவில் கொண்டு இருக்கிறார்.\nகாஞ்சீபுரத்தில் (நிலம்) ஏகாம்பரேஸ்வரராகவும், திருவானைக்காவலில் (நீர்) ஜம்புகேஸ்வரராகவும், திருவண்ணாமலையில் (நெருப்பு) அருணாசலேஸ்வரராகவும், காளஹஸ்தியில் (காற்று) காளத்தீஸ்வரராகவும், சிதம்பரத்தில் (ஆகாயம்) நடராஜராகவும் வீற்றிருந்து அருள்பாலித்து கொண்டிருக்கிறார். இந்த ஐந்து திருத்தலங்களும் தென்னிந்தியாவிலேயே அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேபோல சேலம் மாவட்டத்திலும் பஞ்சபூத திருத்தலங்கள் உள்ளன. இவை வசிஷ்ட நதிக்கரையோர பஞ்சபூதத் திருத்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில் தொடங்கி விழுப்புரம் மாவட்ட எல்லை வரையில் வசிஷ்ட நதிக்கரை ஓரத்தில் இந்த 5 ஆலயங்களும் அமைந்திருக்கின்றன. வசிஷ்ட மகரிஷி யாகம் செய்த நதிக்கரையோரம் என்பதால் இது வசிஷ்ட நதி என்று பெயர்பெற்றது.\nசேலம் மாவட்டம் பேளூரில் (நிலம்) தான்தோன்றீஸ்வரராகவும், ஏத்தாப்பூரில் (நீர்) சாம்பமூர்த்தீஸ்வரராகவும், ஆத்தூரில் (நெருப்பு) காய நிர்மலேஸ்வரராகவும், ஆறகளூரில் (காற்று) காமநாதீஸ்வரராகவும், விழுப்புரம் மாவட்ட எல்லையில் உள்ள கூகையூரில் (ஆகாயம்) சொர்ணபுரீஸ்வரராகவும் சிவபெருமான் அருளாட்சி புரிகிறார்.\nஇந்த திருத்தலங்களில் தரிசனம் செய்தால் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். வாருங்கள் இ���்த வாரம் வசிஷ்ட நதிக்கரையோரம் உள்ள பஞ்சபூத தலங்களில் முதல் திருத்தலம் பற்றி பார்ப்போம்.\nசேலம் மாவட்டம் பேளூரில் உள்ளது தான்தோன்றீஸ்வரர் கோவில். இந்த ஆலயம் பிருத்வி(நிலம்) தலமாக விளங்குகிறது. 63 நாயன்மார்களில் ஒருவரான கணம்புல்ல நாயனாரை, இறைவன் சோதித்து தம் திருவடியில் சேர்த்துக்கொண்ட புண்ணியத்தலம் இது.\nபழமை வாய்ந்த இந்த ஆலயம், காசிக்கு நிகரானது என்று போற்றப்படுகிறது. வசிஷ்ட முனிவர் வேள்வி புரிந்ததால் ‘திருவேள்வியூர்’ என்றும், ‘வெள்ளூர்’ என்றும் அழைக்கப்பட்டு, நாளடைவில் ‘பேளூர்’ என்று மருவியதாக கூறுகிறார்கள். அதேபோல இங்கு ஓடும் வசிஷ்ட நதிக்கும் ‘வெள்ளாறு’, ‘சுவேதநதி’ என்ற பெயர்கள் உள்ளன.\nபஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன், ஒரு முறை தீர்த்த யாத்திரை மேற்கொண்டிருந்தான். அதன் ஒரு பகுதியாக இங்குள்ள தீர்த்த மலைக்கு வந்தான். அப்போது கிருஷ்ணன், அர்ச்சுனனிடம் ‘உனது பாணத்தை இப்பகுதியில் செலுத்துவாயாக’ என்றார். உடனே சிவனை நினைத்து, பிறை வடிவமான பாணத்தை மலை அடிவாரத்தில் செலுத்தினான் அர்ச்சுனன். இதனால் சிவன் மகிழ்ந்து, அர்ச்சுனனுக்கு பாசுபத அஸ்திரத்தை வழங்கினார். மேலும் தனது திருமுடியில் இருந்து கங்கையின் ஒரு பகுதியை இங்கே ஓடச் செய்தார். அந்த நதியே ‘வெள்ளாறு’ என்று பெயர் பெற்றது.\nஒரு முறை இறைவனின் திருவுளப்படி, வசிஷ்ட முனிவர், இந்த நதிக்கரையில் தங்கி வேள்வி செய்தார். வசிஷ்டரின் வேள்வியில் மிஞ்சிய சாம்பலே குன்றாக மாறி, ‘கோட்டை மேடு’ என்ற பெயரில் விளங்குவதாக கூறப்படுகிறது. அந்த குன்று மண்ணே, இந்த ஆலயத்தின் பிரசாதமாக வழங்கப்படுகிறது.\nவசிஷ்டர் உலக நலனுக்காக தவம் செய்ய முன்வந்தார். அப்போது குபேரன், தாமரை பீடத்தில் எழுந்தருளிய சிவபெருமானை வணங்கி பொன் மாரி பொழிந்தார். இதனை நினைவுறுத்தும் வகையில், தாமரையில் எழுந்தருளியுள்ள குபேரலிங்கத்தை ஆலயத்தில் தரிசிக்கலாம்.\nமூலவரான தான்தோன்றீஸ்வரர் சுயம்புலிங்கமாக கிழக்குநோக்கி காட்சி தருகிறார். இவரை வணங்கினால் கல்வி, செல்வம், உத்தியோக உயர்வு கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. ஆண்டுதோறும் சித்திரை 3–ந் தேதி முதல் 10–ந் தேதி வரை, சூரியன் தனது ஒளிக்கதிர்களால் மூலவரை வழிபடுவது சிறப்புக்குரியது. அம்பாள் ‘அறம் வளர்த்த நாயகி’ என்ற பெயரில் ஈசனின் சன்னிதிக்கு இடதுபுறம் தனிச்சன்னிதியில் வீற்றிருக்கிறார். மா, பலா, இலுப்பை மூன்றும் இணைந்த அதிசய மரம் இங்கு தல விருட்சமாக இருக்கிறது. தீர்த்தம் வசிஷ்ட நதி.\nஇந்த ஆலயம் 97 அடி உயர ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. கோவிலின் முன்பகுதியில் உள்ள பதினாறு கால் மண்டபத்தில், யாழி மற்றும் குதிரைவீரன் சிற்பங்கள் கலை நுணுக்கத்துடன் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. மேலும் பஞ்சபூத லிங்கங்கள், அறுபத்து மூவர், குபேரலிங்கம், தட்சிணாமூர்த்தி, சகஸ்ரலிங்கம், ஆறுமுகசாமி, கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, துர்க்கை, பிச்சாடனர், காலபைரவர் போன்ற சன்னிதிகளும் உள்ளன. வன்னி மரத்தடியில் நவக்கிரகங்கள் வீற்றிருக்கின்றன. சனீஸ்வரர் காகம் வாகனத்தில் ஒற்றைக்காலுடன் நின்றபடி காட்சி தருவது சிறப்பம்சமாகும்.\nஇங்கு தமிழ் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, திருவாதிரை, பங்குனி உத்திரம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, நவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nஇந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.\nசேலம் மாநகரில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலும், வாழப்பாடியில் இருந்து வடக்கில் 6 கிலோமீட்டர் தூரத்திலும், அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து கிழக்கே 18 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ள பேளூரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.\nபஞ்சபூத தலங்களில் நீருக்குரியதும், சிவ–சக்தி சங்கமம் நடந்ததுமான ஏத்தாப்பூர் சாம்பமூர்த்தீஸ்வரர் திருத்தலம் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.\nமுன்னொரு காலத்தில், இந்தப் பகுதியில் மாணிக்கம் செட்டியார் என்பவர் வசித்து வந்தார். மிளகு வியாபாரியான இவர் மிளகு செட்டியார் என்றே அழைக்கப்பட்டார். அவர் தினமும் மிளகு மூட்டைகளை மாட்டு வண்டியில் ஏற்றிச்சென்று சந்தையில் விற்று வருவார். ஒரு நாள் களைப்பு காரணமாக, அடர்ந்த காட்டுப் பகுதியில் தங்கினார். அப்போது சமையல் செய்ய, சுண்டைக்காய்களை ஒரு கல்லில் நசுக்கும்போது ‘எனக்கு கல்லடி பட்டு தலை வலிக்கிறது. உன் மிளகை அரைத்து பற்றுப்போடு’ என்று ஒரு குரல் கேட்டது. இதனால் பயந்துபோன அவர் ‘என்னிடம் உளுந்துதான் இருக்கிறது’ என்று கூறி���படி, அங்கிருந்து அவசரமாக ஊருக்கு திரும்பினார். வீட்டிற்கு சென்றதும் மிளகு மூட்டைகளை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி.. மிளகு முழுவதும் உளுந்தாக மாறி இருந்தது.\nபதறிப்போன அந்த வியாபாரி அசரீரி ஒலித்த இடத்திற்குச் சென்று இறைவனை வேண்டினார். அப்போது, ‘நீ சுண்டைக்காய் நசுக்கிய இடத்து மண்ணை எடுத்து, உளுந்தின் மீது தூவு’ என்று குரல் ஒலித்தது. அதன்படியே செய்ய, உளுந்து மீண்டும் மிளகாக மாறியது. இதையடுத்து அந்த வியாபாரி தான் சுண்டைக்காய் நசுக்கிய கல்லை பார்த்தபோது, அது சுயம்புலிங்கம் என தெரியவந்தது. இதையடுத்து மிளகு செட்டியார் அந்தப் பகுதியில் இந்தக் கோவிலை கட்டியதாக தல வரலாறு தெரிவிக்கிறது.\nஇந்தக் கோவிலில் வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர் என இரட்டை விநாயகர்கள் உள்ளனர். இவரை கல்யாண விநாயகர்கள் என்று அழைக்கிறார்கள். சங்கடஹர சதுர்த்தியின் போது இந்த இரட்டை விநாயகரை வழிபட்டு அபிஷேகம், அர்ச்சனை செய்து அருகு அல்லது வெள்ளெருக்கு மாலை அணிவித்தால் விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும். இந்த விநாயகர் சன்னிதி முன்பாக திருமணங்கள் நடைபெறும். இந்த தலத்தில் வசிஷ்டரும், அருந்ததியும் நேரடியாக இருந்து ஆசீர்வதிப்பதால், இங்கு நடக்கும் திருமணங்களில் அம்மி மிதித்து, அருந்ததி பார்ப்பது கிடையாது.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. புண்ணியம் கொடுக்கும் கோவில்பட்டி பூவனநாதர்\n2. மன நோய் அகற்றும் நவலிங்கங்கள்\n3. திருப்பங்களைத் தரும் திருக்கோணேஸ்வரம்\n4. கல்வியும் வேலையும் அருளும் லட்சுமி வராக மூர்த்தி\n5. சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tinystep.in/blog/karpa-kalathil-malacikkalai-sari-seiyum-valikal", "date_download": "2018-10-17T02:00:06Z", "digest": "sha1:WET2ZTY74UYL3H6FUTWB4FY7XPNKZINN", "length": 9859, "nlines": 240, "source_domain": "www.tinystep.in", "title": "கர்ப்ப காலத்தில் மலச்சிக்கலை சரி செய்யும் வழிகள் - Tinystep", "raw_content": "\nகர்ப்ப காலத்தில் மலச்சிக்கலை சரி செய்யும் வழிகள்\nகர்ப்ப காலத்தில் பெண்களில் உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அது சிலருக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தும். அவற்றுள் ஒன்று தான் கர்ப்ப கால மலச்சிக்கல். கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவது என்பது சாதாரணம் தான். மலச்சிக்கலை சரி செய்ய எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் அவை அனைத்தையும் கர்ப்ப காலத்தில் மேற்கொள்ள முடியாது. கர்ப்பமாக இருக்கும் போது பப்பாளி, வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிடக்கூடாது. இவற்றை சாப்பிட்டால், மலச்சிக்கல் நீங்குவதுடன், வயிற்றில் வளரும் சிசுவிற்கும் ஆபத்து ஏற்படும். இப்போது கர்ப்ப கால மலச்சிக்கலை தவிர்க்கும் வழிகளை பார்ப்போம்.\nஇது கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை விரைவில் போக்கும். அதற்கு தினமும் 200 கிராம் ப்ளூபெர்ரிப் பழங்களை வாங்கி சாப்பிட வேண்டும். ப்ளூபெர்ரி மலச்சிக்கலைப் போக்குவதோடு, அதில் வைட்டமின் சி சத்தும் உள்ளது. இது பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.\nஆளி விதையும் மலச்சிக்கலைத் தடுக்கும். அதற்கு ஆளி விதையை வறுத்து பொடி செய்து, அன்றாட உணவின் மீது சிறிது தூவி சாப்பிட வேண்டும். மேலும் ஆளிவிதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், கர்ப்பிணிகள் இதை சாப்பிடுவது மிகவும் சிறந்தது.\nசிலருக்கு வெதுவெதுப்பான நீர் நாள்பட்ட மலச்சிக்கலைத் தடுக்காமல் இருக்கலாம். ஆனால் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பருகினால், உடனடியாக கர்ப்ப கால மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.\nஉலர்ந்த முந்திரிப் பழமும் மலச்சிக்கலுக்கு பரிந்துரைக்கப்படும் ஒரு பாதுகாப்பான உணவுப் பொருள். குறிப்பாக கர்ப்பிணிகள் இதை சாப்பிட்டால், தீவிர மலச்சிக்கல் உடனடியாக விலகும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://charuonline.com/blog/?p=51", "date_download": "2018-10-17T01:17:57Z", "digest": "sha1:XGNQRWQIDTSAOQJPPWIWU4KVQ25FOYEX", "length": 8300, "nlines": 46, "source_domain": "charuonline.com", "title": "ஸ்ரீவில்லிப்புத்தூர் (2) | Charuonline", "raw_content": "\nபால்கோவா என்றால் எனக்கு ரொம்ப இஷ்டம். ஆனால் இப்போது அவ்வளவாக இனிப்புப் பண்டங்களின் மீது ஆர்வம் போய் விட்டது, ஒரே ஒரு இனிப்பைத் தவிர. மற்ற இடங்களில் பால்கோவாவை திரட்டுப் பால் என்கிறார்கள். எங்கள் ஊரில் மாடு கன்று ஈய்ந்து முதல் இரண்டு மூன்று தினங்களில் கறக்கும் பாலில் செய்வது மட்டுமே திரட்டுப் பால். மற்றதெல்லாம் பால்கோவா தான். அந்தத் திரட்டுப் பாலை அமிர்தம் என்றே சொல்லலாம். ஈடு இணை இல்லாத ஒரு பண்டம் அது.\nகிழக்கு பத்ரியிடம் மட்டுமே சொன்ன, வேறு யாரிடமும் சொல்லாத ஒரு சேதியை இப்போது உங்களுக்கு சொல்லப் போகிறேன். இந்திரா பார்த்தசாரதி ஒருமுறை என்னிடம் சொன்னார்; செக்ஸ் இல்லாமல் ஒரு நாவல் எழுதுங்களேன் என்று. சிரித்துக் கொண்டே சரி என்றேனே தவிர செக்ஸ் இல்லாமல் வாழ்க்கை இல்லையே என்றுதான் நினைத்துக் கொண்டேன். சில பேருக்கு பதவி, சிலருக்குப் பணம், சிலருக்கு அடுத்தவரைத் துன்புறுத்துதல், சிலருக்கு வயிறு, சிலருக்கு அடிமைத்தனம், சிலருக்கு ஆன்மீகம் என்று வாழ்க்கையாக இருக்கும் போது ஒருத்தனுக்குக் காமமே வாழ்க்கையாக இருக்கக் கூடாதா என்ன என்றும் ஓடியது நினைவு. காமத்தைக் கடக்கலாம். சாத்தியம்தான். ஆனால் வாழ்ந்து பார்த்தால்தானே கடக்க முடியும் காமத்தை அடக்கி விட்டுக் கடந்து விட்டதாகக் கற்பிதம் கொள்ள முடியுமா, சொல்லுங்கள் காமத்தை அடக்கி விட்டுக் கடந்து விட்டதாகக் கற்பிதம் கொள்ள முடியுமா, சொல்லுங்கள் ஆனால் இதை ஒரு சவாலாக ஏற்றால் என்ன என்றும் யோசனை ஓடிக் கொண்டிருந்தது. ���ந்த நிலையில்தான் பெருமாள் (என் கதாபாத்திரம் அல்ல; நிஜமான பெருமாள்) என் கனவில் வந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற தலைப்பைச் சொல்லி, ஒரு ப்ளூப்ரிண்டையும் போட்டுக் கொடுத்தார். (மதுரை ஆதீனத்தின் கனவில் சிவபெருமான் வரும் போது என் கனவில் பெருமாள் வரக் கூடாதா ஆனால் இதை ஒரு சவாலாக ஏற்றால் என்ன என்றும் யோசனை ஓடிக் கொண்டிருந்தது. இந்த நிலையில்தான் பெருமாள் (என் கதாபாத்திரம் அல்ல; நிஜமான பெருமாள்) என் கனவில் வந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற தலைப்பைச் சொல்லி, ஒரு ப்ளூப்ரிண்டையும் போட்டுக் கொடுத்தார். (மதுரை ஆதீனத்தின் கனவில் சிவபெருமான் வரும் போது என் கனவில் பெருமாள் வரக் கூடாதா\nஅந்தப்படியாக இப்போது நான் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் எல்லாம் கதாபாத்திரமாக வருவார். 25 ஆண்டுகளாக நான் வாசித்து வரும் ந்ருஸிம்ஹப்ரியா பத்திரிகை இதற்கு மிக உதவிகரமாக உள்ளது. ஸ்ரீவைஷ்ணவத்தின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தை நீங்கள் இந்த நாவலில் பார்க்கலாம். நாவலில் செக்ஸே இல்லை. முடியும் வரை பெருமாளின் (கடவுள் அல்ல; கதாபாத்திரம்) வாழ்க்கை இப்படியே போனால் பரவாயில்லை. (கடவுள்) பெருமாள் (கதாபாத்திரம்) பெருமாளின் வாழ்வில் ஏதாவது ஏடாகூடம் பண்ணினால் அதற்கு நான் ஜவாப்தாரி அல்ல.\nநாவல் எப்போது முடியும் என்று எனக்குத் தெரியாது. எந்தத் திட்டமும் இல்லை. ஆனால் இடையில் ஒரு ஜாலியான நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆன்மீகக் குறுங்கதைகள். அது இணையத்திலேயே வரும்…\nநாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம்\nசினிமா ரசனை – ஒரு பயிற்சிப் பட்டறை\nதிசை அறியும் பறவைகள் மற்றும் நாடோடியின் நாட்குறிப்புகள்\nசினிமா ரசனை – பயிற்சிப் பட்டறை\nராஸ லீலா – ஒரு மதிப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.dinamalar.com/twitter_detail.php?id=348", "date_download": "2018-10-17T00:38:46Z", "digest": "sha1:WWLGGZMKXLEKUE2NZT5ZJFNOVIUZRDOQ", "length": 14350, "nlines": 179, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர் | அப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன் | ராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார் | தமிழ் சினிமா ��ொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை | என் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல் | முன்பே புகார் தந்தால் நடவடிக்கை: விஷால் | மீண்டும் போலீஸ் கதையில் விஷ்ணு விஷால் | தமன்னாவை வாழ்த்தி அனுப்பி வைத்த ஏ.எல்.விஜய் | கீர்த்தி சுரேஷை மிரட்டிய வரலட்சுமி | பாகுபலி-2விற்கு அடுத்த இடத்தை பிடித்த சர்கார்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nதமிழர்களின் எதிர்காலம் குறித்த என் அக்கறையை உலகெங்கும் அறியச் செய்த ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு என் நன்றி\nமேலும் : கமல்ஹாசன் ட்வீட்ஸ்\nஅய்யா நடிகர் திலகத்தின் பிறந்த ...\nபொது இடங்களில் குரல் ...\nகபினி அணையை திறந்ததால், கர்நாடக ...\nதம் மண்ணில் சென்ற வாரம் எனக்கு ...\nவதந்திகள் உயிருக்கே ஆபத்தை ...\nகளத்தூர் கமலை மக்களுக்குக் கொண்டு ...\nஅன்பு வீசும் அந்த குமாரரெட்டிபுர ...\nமக்களுடன் நான் கலக்கவிருந்த ...\nகிறிஸ்டோபர் நோலனை சந்தித்தேன். ...\nவிமர்சனத்தை எதிர்கொள்ளும் நேர்மையோ ...\nஊடகங்களும் தமிழக மக்களும் இந்த ...\nபாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதி ...\nசமூக நல்லிணக்கத்திற்காக எழும் ...\nகுரங்கணி விபத்து மனதைப் பிழியும் ...\nஇன்று மாலை ராயப்பேட்டை YMCA ...\nஅன்பார்ந்த ஸ்டாலின், வைகோ, ...\nமேலும் ஒரு அரசுத்துறை செயலற்று ...\nமூன்றாம் பிறை படத்தின் பாட்டு ...\nபிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், ...\nநாளை துவங்கவுள்ளது நம் நெடும் பயணம். ...\nகிராமியமே நமது தேசியம் என்றால் நாளை ...\nஎனக்கு மூத்தவர் என் இளையராஜாவுக்கு ...\nபஸ் கட்டண உயர்வை ஏழைகளின் ...\nஇன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ...\nதிரு.விக்ரம், செல்வி.அக்ஷரா ஹாசன், ...\nஞாநியின் மரணத்திற்கு என் ஆழ்ந்த ...\nஅனைவருக்கும் பொங்கல் நன்னாள் ...\nகலந்தாலோசிக்காது நமது இயக்கத்தார் ...\nதமிழக முதலமைச்சர், மக்கள் ...\nசகோதரர் ரஜினியின் சமூக ...\nபுது வருடம் கண்டிப்பாய் பிறந்தே ...\nவிஸ்வரூபம் 2 படத்தின் ஒலி சிறப்பாக ...\nவிஸ்வரூபம் 2, விஸ்வரூப் 2(ஹிந்தி) ...\nகோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க ...\nகந்துவட்டிக் கொடுமை ஏழை விவசாயி ...\nதீபிகாவின் தலை பாதுகாக்கப்பட ...\nஒரு அரசாங்கமே திருடுவது ...\nஅகில இந்திய விவசாயிகள் கட்சி வரை ...\nஇயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் ...\nகாவல் துறை பணிகளுக்கு இடையே, நிவாரண ...\nஇது அரசுக்கும் மக்களுக்கும் ...\nசகோதரர் திருமாவளவன் மற்றும் ...\nதவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் ...\nஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க ...\nநெடுங்கால நண்பரும், இணையில்லா ...\nசரியான ஆராய்ச்சி முடிவுகள் ...\nமுதலில் உன்னை புறக்கணிப்பார்கள், ...\nசெவாலியே சிவாஜி மணிமண்டப விழா இனிதே ...\n60-களுக்கு பிறகு நம் தமிழ் சினிமா ...\nதற்போது அரசு தூங்கிக்கொண்டுள்ளது; ...\nடெங்கு காய்ச்சலை தடுக்க நான் ...\nஅவர் செயலை உணர்வை நினைவை போற்றுவோம். ...\nவேலை செய்யாமல் சம்பளம் இல்லை என்பது ...\nகேரள முதல்வர் பங்கேற்கு ...\nபாரதி போய் 96 ஆண்டுகளாயிற்று. ...\nவீரத்தின் உச்சகட்டம் அஹிம்ஸை. அதன் ...\nதுப்பாக்கியால் ஒரு குரலை மவுனமாக்கி ...\nகளம் இறங்கிவிட்டதை உணராத Tamil tweeters ...\nநீட் பற்றி தயவாய் நீட்டி ...\nஇன்றைய மாணவர், நாளைய ஆசிரியர். கல்வி ...\nஆதார் வழக்கில் தனி மனித ரகசியம் ...\nவிவேகம் படத்தைத் தற்போது மகள் ...\nசுதந்திரம் ஊழலலிருந்து நாம் பெறாத ...\nஎன்னுடைய இலக்கு தமிழகத்தின் ...\nஒரு மாநிலத்தில் பெரும் விபத்துகள், ...\nநீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ...\nவிம்மாமல் பம்மாமல், ஆவண செய். ...\nஉடல் நலம் பெற்று வீடு திரும்பிய ...\nசிவாஜி, ரசிகர் மனதிலும், நடிக்க ...\nDr.நீர் சொன்னீர் வழிமொழிகிறேன். ...\nபெரம்பலூரில் அம்பலமான முட்டை ஊழல், ...\nஅக்ஷ்ரா... புத்த மதத்திற்கு மாறி ...\nஎன் அறிவிப்பில் பிழை இருப்ப தாக ...\nநான் ஊழலுக்கு எதிரானவன். எந்த ...\nதரந்தாழாதீர், வயது சுவரொட்டிகள் ...\nபள்ளிப் படிப்பை முடிக்காதவன், \"நீட்\" ...\nஅமையாது அலைபவர்க்கும் அமைந்த என் ...\nகமல் தன் டுவிட்டர் பக்கத்தில், தமிழக ...\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர்\nஅப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன்\nராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார்\nதமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை\nஎன் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள்வி\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nஎன் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல்\nதேவர் மகன் 2 தலைப்பு இல்லை : கமல்\n'தேவர் மகன் 2' உறுதி செ��்த கமல்ஹாசன்\nடிவியில் களமிறங்கிய விஷால், வரலட்சுமி, பிரசன்னா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gtpi.blogspot.com/2008/08/blog-post_22.html", "date_download": "2018-10-17T01:47:48Z", "digest": "sha1:KOUADRR5CJ5BGGWXP4IZ3ILELQXY3FEF", "length": 13391, "nlines": 78, "source_domain": "gtpi.blogspot.com", "title": "தமிழர்அறிமுகம்: ஷாஹாந்தோங் இளவரசி", "raw_content": "\nஅன்புள்ள தமிழுள்ளங்களுக்கு சரவணாவின் வணக்கங்கள். தமிழரை தமிழருக்கு அறிமுகபடுத்தும்(http://gtpi.org)சோதனை ஓட்டம்} உலக தமிழர் தகவல் மையத்தின் முன்னோடியாக இந்த வலைப்பூவை பதிக்கிறேன்\nலியூ ஸுன் ஹாங் ,\nபெண்கள் என்றால் அடுப்பூதும் கை, மென்மையன கை டைப்படிக்கவும், கரண்டி பிடிக்கவும் தான் என்ற நிலை இந்தியாவில் மட்டுமல்ல\nசீனத்திலும் ௨0 ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக உண்டு ஆம், உலகிற்கு ஒரு மறைந்த கண்டமாக தனது நிலையை வெளியில் காட்டி\nகொள்ள மறுக்கும் ஆமைபோல் சீனா இருந்த காலம். ஆண்களின் ஆதிக்கம் மெல்ல மெல்ல மறைந்து பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்தார்கள்.\nதெற்கு சீனாவின் ஷாஹாந்தோங் மாஹானத்தின் யந்தாய் என்ற சிறு நகரத்தில் பிறந்தவர். இயற்கையிலேயே இங்கு மலை பள்ளாத்தக்கு\n-களின் இடையில் தேயிலை விவசாயம் செய்து அதை மலைகள் கடந்து சமவெளிக்கு வந்து விற்று திரும்புவர் இது சுமார் 2000 ஆண்டுகளாக\nநடந்து வரும் நிகழ்வு. ஆகையால் பாரம் சுமப்பதிலும் , பாரம் தூக்குவதிலும் இந்த பகுதி மக்களின் பரம்பரையாக வந்த சக்தி இன்று உலகை வெயிட் லிப்டிங்கில் தனது கவனத்தை ஈர்த்தது.\nஆம் இந்த நகரில் பிறந்த லியூ ஸுன் ஹாங் ஜனவரி மாதம் 1985 ஆம் ஆண்டு பிறந்த இவரது தந்தை வெயிட்லிப்டிங் பயிற்சியாளர்.\nசகோதர்களும் வெயிட் லிப்ட் சேம்ப்யன்கள் தான் ஆனால் அவர்களுக்கு குடும்ப தொழிலான தேயிலை தோட்டத்தில் ஈடுபாடு அதிக மானதால்\nஅவர்களுக்கு விளையாட்டில் ஆர்வமில்லை. ஆனால் கொழு கொழு குழந்தையான லியூ ஸுன் ஹாங் யை வெயிட் லிப்ட்ராக மாற்றவேண்டும்\nஎன்ற கனவு அவரது தந்தைக்கு இருந்தது.\nவிபரம் தெரிந்த பருவத்தில் இருந்தே தனது தந்தையுடன் இருந்த காலங்களில் வெயிட்லிப்டிங் மற்றும் அதன் நுணுக்கம் பற்றி அறிந்து கொண்ட லியூ ஸுன் ஹாங் தனது 9 வயதில் கையில் பௌடர் பூசி வெயிட் லிப்ட் தூக்க துவங்கினார். ஏற்கனவே கணம் தூக்குவது அவர்களது\nபரம்பரை இரத்தில் இருந்து வந்ததால் பாரகம்பிகள் இவரு��்கு கணமாக தெரியவில்லை.\n1995 ஆண்டு தேசிய விளையாட்டு கழகத்தில் இணைந்தார். இவரது தந்தையின் மேற்பார்வையில் இவருக்கு பல சாதகமான போட்டிகளே\nகிடைத்தன என்ற பேச்சு எழுந்தாலும் இவர் எந்த ஒரு போட்டியிலும் தோல்வி முகம் காட்டவில்லை. ஆரம்ப கிளப் போட்டிகள் ஆனாலும் சரி\nதேசிய அளவிலான போட்டிகள் ஆனாலும் சரி இவர் கைகளில் வெயிட் பார் குழந்தையாக மாறிவிடும்.\n\" இதில் என்ன இருக்கிறது நான் பயிற்சி எடுக்கிறேன் பயிற்சியில் இதைவிட கொஞ்சம் அதிகமான பாரங்களை தூக்கி விளையாட்டிற்கான\nசட்ட திட்டங்களுக்கு உட்பட்டு போட்டியின் விதிப்படி விளையாடுகிறேன். வெற்றிபெருகிறேன். முயற்சி செய்தால் அனைவருக்கும் பதக்கம்\nஉண்டு\" இது விளையாட்டு இங்கு நடிப்பேல்லாம் எதற்கு\" 2004 ஏதென்ஸில் தங்கம் வென்ற தங்க மகளாக சினாவிற்கு திரும்பும் போது\nநம்ம வீரர்களுக்கு சொல்வது போல் இல்லை \" மைதானதிற்குள் நுழைவதற்குள் உடலை அப்படி ஆட்ட, இப்படி ஆட்ட, சூரியனை பார்த்து\nநலம் விசாரிக்க, மட்டையினால் மைதானத்தை நோண்ட எதிரில் உள்ள வீரரை பார்த்து சைகை காண்பிக்க இரண்டு குதியாட்டம் போட\nஎன இருந்து விட்டு பந்து வந்தது தெரியாமல் பேட்டை தூக்க பந்து ஸ்டேம்பை பதம் பார்த்த உடன் சில வினாடி அதிர்ச்சி அடைந்தது போல்\nஅவர் சொன்னதில் எந்த ஒரு எதிர் விவாதாமும் சொல்ல தேவையில்லை\"\" ஆம் பண்ணாட்டு விளையாட்டரங்கில் இவர் நுழைந்ததுமே இவருக்கு கிடைத்த முதல் வெற்றியே தங்கம் தான்\nசிங்கபூரில் நடந்த முதல் ஆசிய பெண்கள் சாம்பியன்சிப் போட்டி ஆசிய நாடுகளை சேர்ந்த பலரும் தங்களது பெயர் வரும் போது சிறிது\nநேரம் நிற்பர், பிறகு நன்றாக மூச்சு விடுவர், அதன் பிறகு ஒரு முறை வெயிட்டிங் பாரை பிடித்து பார்ப்பர். பிறகு போய் கைகளில் பௌடரை\nபூசிக்கொண்டு வருவர் சில வினாடி கண்களை மூடி கடவுளாரை வேண்டுவர் பிறகு மீண்டும் ஒரு முறை குணிந்து பாரை பிடித்து ஆட்டி\nவிட்டு , தம் கட்டி தூக்கி விட்டு சென்று விடுவர்.\nஆனால் லியூ ஸுன் ஹாங் கின் பாணியே தனி வருவார் வந்த வேகத்திலேயே வெயிட்டிங்லிப்டை தூக்குவார். வைத்துவிட்டு சென்று விடுவார்\nசிங்கபூர் விளையாட்டு பத்திரிக்கை இவரது ஸ்டைலுக்கு இவரது பெயரையே வைத்து விட்டது. ஆம் ஸுன் ஹாங் ஸ்டைல் இது பலருக்கும்\nவராத கைவந்த கலை. இதுவரை இவரது கைகளில் 40 க்கும் மேற��பட்ட கோல்டு, 23 வெள்ளி, 7 வெண்கலம், எல்லாவற்றையும் விட பண்ணாட்டு\nபோட்டிகளில் இவர் எந்த ஒரு விளையாட்டிலும் வெறும் கையுடன் திரும்பியது கிடையாது .\nஅதிகார பூர்வமாக இவர்க்கு பதக்கங்கள் அறிவித்த ஆண்டு 2004 ஆண்டு ஏதென்ஸ் ஒலிபிக் ஆம் அப்போழுதான் உலகத்திற்கே தெரிந்தது.\nசீனர்கள் கூடைபந்து மட்டு மல்ல வெயிட் லிப்டிலும் மன்னர்கள் என்று\nஇவரது பண்ணாட்டு பதக்கம் ஒரு பார்வை\n2003 ஆண்டு கனடாவில் வாண்குவரில் நடந்து உலக ஜூனியர் சம்பியன் சிப்பில் தங்கம்\n2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் தங்கம்\n2005 74 உலக சாம்பியன்ஸிப் ஆன்கள் மற்றும் பெண்களுக்கான பிரிவில் தங்கம்\n2006& 75 உலக சாம்பியன்ஸிப் ஆன்கள் மற்றும் பெண்கள்க்கான பிரிவில் வெள்ளி\n2007 ராயல் உலக சாம்பியன்ஸிப் போட்டிகளில் தங்கம்\n2008 39 ஆவது ஆசிய சாம்பியன் சிப் போட்டிகளில் தங்கம்\n2008 பீஸிங் ஒலிம்பிகில் தங்கம் என பதக்கம் வாங்கி குவித்து விட்டார்.\n2003 தனது 10 புதிய உலக சாதனைகள் புரிந்த லியூ ஸுன் ஹாங்\n2008 ஒலிம்பிக்கில் தனது ஏதன்ஸ் சாதனையை தானே முறித்து உலகின் முதல் வெயிட் லிப் மங்கையாக வந்தார். இவரது சாதனைகள் இன்னும் மலர வாழ்த்துவோம்\nஉலகத்தை உங்களுக்கு காட்டும் கண்ணாடி அதிகாலை\nகனவை நினைவாக்கிய அலக்ஸ் செக்வாசர்\nகூட்டு விளையாட்டு அரங்கம்(சீனாவின் தேசிய விளையாட்ட...\nஷங் ஃப்யீ (அமேரிக்காவை விரட்டிய குட்டி டிராகன்)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pattivaithiyam.net/2016/08/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5/", "date_download": "2018-10-17T00:44:51Z", "digest": "sha1:ZAQ3UAWKXW32KBVJDER3NTFI76522MRE", "length": 12968, "nlines": 163, "source_domain": "pattivaithiyam.net", "title": "ஆரோக்கியமான கோடை கால உணவுகள் |", "raw_content": "\nஆரோக்கியமான கோடை கால உணவுகள்\nகோடை வெப்பத்தை தவிர்க்க சில பயனுள்ள டிப்ஸ்\nதாகம் தணிப்பதில் தண்ணீருக்கு முதல் பங்கு.\nதண்ணர் குடிப்பதன் மூலம் உடலை குளிர்ச்சியாக்க முடியும். தண்ணீர் அதிகம் பருகுவதன் மூலம் ஈரப்பதம் எளிதில் ஆவியாவதை தவிர்க்க முடியும். ஏனெனில் வெப்பம் ஈரப்பதத்தின் மூலமாக வெளியாகி உடலை குளிர்ச்சியடையச் செய்கிறது. உங்களுக்கு தாகம் எடுக்கும் போது தான் தண்ணீர் பருக வேண்டும் என்று நினைப்பது முட்டால் தனம். அவ்வப்போது ஹைட்ரேட் நிறைந்ந தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களுடைய செயல் பாடுகள் நீ���்கள் பருகும் தண்ணீர் மூலம் தான் அதிகரிக்கும். தண்ணீர் பருகாமல் இருந்தால் அது சோம்பேறித்தனத்தை ஏற்படுத்தும் ஆதலால் தண்ணீரை அதிக அளவு எடுத்ததுக்கொள்ள வேண்டும்.\nகார்பனேற்றப்பட்ட பானங்கள், மது பானங்கள் போன்றவை கெட்டுப்போகாமல் இருக்கும் விதமாக வண்ணங்கள் மற்றும் சர்க்கரைகளை சேர்க்கின்றனர். அதனை பருகுவதன் மூலம் அமிலத்தன்மை நீர்ப்பெருக்கியாக செயல்பட்டு சீறுநீர் மூலமாக இழப்பபை ஏற்படுத்தும். மிகுந்த குளிர்பானங்கள் செரிமானத்தை ஏற்படுத்தும் விதமாக நீர்த்த போஸ்பாரிக் என்ற அமிலத்தை கொண்டிருக்கிறது.\nஅதிகளவில் குளிர்பானங்கள் பருகும் போது இரத்தத்தில் பொசுபரசு அளவை அதிகரிக்கிறது. அதனால் பிரிக்கும் தன்மையுடைய கால்சியம் இரத்தத்திற்கு நகர்கிறது. ந்து விளைவை ஏற்படுத்தும். எலும்புகள் மற்றும் கால்சியம் இடப்பெயர்ச்சி நுண்துகள்களுடைய சிதைவு ஏற்படுகிறது. இதனால் பற்கள், சிறுநீரக கற்கள், கீல்வாதம் மற்றும் எலும்பு துருத்த மீது பிளேக் நோயை ஏற்படுகிறது. குளிர்பானங்களினால் என்சைம்கள் அஜீரணமாக்கப்பட்டு அதன் விளைவாக, உடல் இயங்க முடியாமல் தாது அளவு குறைகிறது..\nநல்ல குளிரூட்டப்பட்ட திரவத்தை குடிக்காதீர்கள்.\nகோடைகாலத்தில் அனைவரும் குளிரிச்சியுடன் தான் இருக்க விரும்புவார்கள். அக்காலத்தில் புழுக்கமான சூழ்நிலையில் குளிர்ந்த திரவங்களை உட்கொள்வதன் மூலம் தோல் இரத்த நாளங்களில் சுருக்கம் ஏற்பட்டு வெப்ப இழப்பை ஏற்படுத்தும்.\nசத்தான கொழுப்பு அல்லாத உணவுகளை சாப்பிடுங்கள்.\nஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் உட்கொள்ளுதலை குறைத்தல் . அதாவது பசலை கீரை, முள்ளங்கி, சூடான மிளகுத்தூள், வெங்காயம், பூண்டு, பீட்ரூட், அன்னாசி, கிரேப்ப்ரூட் மற்றும் கனியும் மாம்பழம், ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்கொள்ளுதலை குறைத்தல் வேண்டும். மாம்பழம் சாப்பிடவேண்டும் என்று தோன்றும் போது மாம்பழச்சாறு சாப்பிட்டுக் கொள்ளலாம்.\nஉலர்ந்த பழங்கள் உட்கொள்வது குறைத்து. புதிய பழங்கள் உட்கொள்வதை அதிகரிக்கலாம். குளிர்பானத்தில் துளசி விதைகள் போட்டு தண்ணீர் பருகுவதன் மூலம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும். உண்ணும் உணவில், சர்க்கரை இல்லாமல், சாலடுகள் மற்றும் புதிய சாறுகள் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைய எடுத்துக்கொள்ளலாம். எலுமிச்சை சாறு, தேங்காய் தண்ணீர் மற்றும் மெல்லிய மோர் குடிப்பதன் மூலம் வியர்வையை தவிர்க்க முடியும். – See more at: http://m.dinakaran.com/hdetail.asp\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arulselvank.com/2006/10/2.html", "date_download": "2018-10-17T02:22:17Z", "digest": "sha1:FAOPRGQ5L7OFKELPC2HK7WGVSRRIEFBY", "length": 6623, "nlines": 207, "source_domain": "www.arulselvank.com", "title": "அண்டை அயல்: சொல், காட்சி, பொருள் - 2", "raw_content": "\nசொல், காட்சி, பொருள் - 2\nசொல்லுக்கும் காட்சிக்கும் இடையிலான இணக்கமும் பிளவும் என்றுமே திகைப்பூட்டக்கூடியது. அதை உணர்விக்கும் ஒரு முயற்சியாக ரெனெ மாக்ரித்தெ எனும் ஓவியர் தீட்டியது இது ஒரு புகைக்குழாய் அல்ல எனும் ஓவியம். சொல் ஒரு குறிப்பானாக இருந்து ஒரு சொல்லாக மட்டுமே உறையும் அழகு.\nஎல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே.\nஇதேபோல் சொல்லுக்கும் சொல்லுக்கும் இடையிலான இணக்கமும் பிளவும் என்பதை எப்படி அணுகுவது\nஅழல் சுற்றி கணம் வற்றி\nLabels: ஓவியம், கவிதை, மெய்யியல்\nமீண்டும��� மீண்டும் - 2\nசொல், காட்சி, பொருள் - 2\nphysics nobel - 2006 :இயல்பியல் நொபல் பரிசு\nஇயல்பியல் நொபல் பரிசு - 2006\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nஇந்த வலைப்பதிவு உரிமம் அருள் செல்வன் க.\nஇவ்வெழுத்துகள் இவ்வலைப்பதிவில் படிக்க மட்டுமே எழுதப்பட்டவை. இதில் உள்ளவற்றை பிற வழிகளில் பாவிக்க அனுமதி பெறவும்.\nதமிழில் அறிவியல் கூட்டுப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.gowthampathippagam.in/infomedia/excel.html", "date_download": "2018-10-17T01:51:50Z", "digest": "sha1:LIUQIAUD6JZOSK2QLUKTG3UIP2RI2U7M", "length": 10382, "nlines": 116, "source_domain": "www.gowthampathippagam.in", "title": "Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - Info Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள் - MS Excel 2016 - எம்.எஸ். எக்ஸல் 2016", "raw_content": "அகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nரூ.300க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும். அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) மேலும் விவரங்களுக்கு\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nஆன்மிகம் | இசை | இதழியல் | கட்டுரை | கணினி / இணையம் | கவிதை | குழந்தைகள் | குறுநாவல் | சமையல் | சிறுகதை | சினிமா | சுயமுன்னேற்றம் | சுற்றுலா | சுற்றுப்புறவியல் | தத்துவம் | தமிழ் இலக்கியம் | புதினம் | பொது அறிவு | மருத்துவம் | மின்னூல் குறுந்தகடு\nகோ.சந்திரசேகரன் | கி.தனவேல் இ.ஆ.ப. | தேனி மு.சுப்பிரமணி\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nநேரம் : 7 மணி\nஅஞ்சல் செலவு : இலவசம் (இந்தியா முழுமைக்கும்)\nபணம் செலுத்தி குறுந்தகடு (DVD) வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்\n(உங்கள் முழு முகவரியை, தொலைபேசி எண்ணுடன் அளிக்கவும். ஒன்றுக்கும் மேற்பட்ட டிவிடிக்களை வாங்கும் போது அனைத்து டிவிடிக்களின் பெயரையும் ஆங்கிலத்தில் பதிவிடவும்.)\nInfo Media DVDs Index - இன்ஃபோ மீடியா டிவிடி அட்டவணை\nInfo Media DVDs Index - இன்ஃபோ மீடியா டிவிடி அட்டவணை\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\n© 2018 கௌதம்பதிப்பகம்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-10-17T00:55:37Z", "digest": "sha1:FKM444NOUGM37OFD7HOTYZSMSRQ5G3MO", "length": 2841, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "கம்பு | பசுமைகுடில்", "raw_content": "\nஆர்கானிக் சிறுதானியங்கள் செய்யும் அற்புதங்கள்\nஉணவே மருந்து என்றும் மருந்தே உணவு என்றும் வாழ்வியல் வகுத்த பாரம்பர்யம் நமது. சத்துள்ள சிறுதானியங்கள் நம் உணவாக இருந்தன. அவற்றை உண்டு ஆரோக்கியம் காத்து அழகான வாழ்க்கை[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.pasumaikudil.com/tag/pinnawala/", "date_download": "2018-10-17T00:51:19Z", "digest": "sha1:ZWXTAWJEW3NGUBCNUHD2ID744TQPGCSX", "length": 2776, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "Pinnawala | பசுமைகுடில்", "raw_content": "\nபின்னவாலா – யானைகள் இல்லம்\nஒரு யானையே பரவசமூட்டும்… சுமார் 90 யானைகளை ஒரே இடத்தில் பார்க்கும் வாய்ப்பு கிட்டினால்.. அண்மையில் கிட்டியது வெவ்வேறு வயதில், பல்வேறு சைஸில் யானைகள் மிக அருகில் நடந்து[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.visarnews.com/2018/03/34.html", "date_download": "2018-10-17T01:37:21Z", "digest": "sha1:5PPDXKADJ7XJP5HKQSHDURWCTCIZ2N2K", "length": 20880, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "சிரியாவில் போர் நிறுத்தத்தை மீறி, அரசு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 34 பேர் பலி! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » சிரியாவில் போர் நிறுத்தத்தை மீறி, அரசு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 34 பேர் பலி\nசிரியாவில் போர் நிறுத்தத்தை மீறி, அரசு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 34 பேர் பலி\nசிரியாவில் அதிபர் பஷார் அல் அசாருக்கு எதிராக ஆயுதம் தாங்கி போரில் ஈடுபட்டு வரும், கிளர்ச்சிக்குழுக்கள், ராணுவத்தின் ஒரு பிரிவு ஆகியவற்றை ஒடுக்கும் பணியில் அதிபர் ஆதரவு படையினர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகின்றனர். 6 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுச் சண்டையில் லட்சக்கணக்கான மக்கள் இதுவரை பலியாகியுள்ளனர்.\nகிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், அதிபருக்கு ஆதரவாக ரஷ்ய படைகளும் சண்டையிட்டு வந்த நிலையில் கிளர்ச்சிக்குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. நிறுத்தியது. இதனால், அரசுப்படையினரின் கை ஓங்கிய நிலையில், கடந்த 18-ம் தேதி முதல் அதிபர் ஆதரவு படை - ரஷ்யா இணைந்து கிழக்கு கூட்டா பகுதியில் ஆவேச தாக்குதல்கள் நடத்தி வருகிறது.\nகிழக்கு கூட்டா பகுதியில் போராளிகளின் பிடியில் உள்ள பகுதிகளை மீட்பதற்காக கடந்த இருநாட்களாக அரசுப் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. இதன் விளைவாக சில ���கரங்களையும், விவசாயப் பண்ணை நிலங்களையும் கைப்பற்றியுள்ளதாக சிரியா ராணுவம்\nஇந்நிலையில், சிரியாவில் அரசு படைகள் மற்றும் போராளி குழுக்களுக்கு இடையிலான இடைக்கால போர் நிறுத்தத்துக்கு ஐ.நா.சபை ஏற்பாடு செய்தது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில் சிரியா அரசு படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 11 குழந்தைகள் உட்பட சுமார் 34 பேர் உயிரிழந்ததாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.\nநேற்று முன்தினம் இதே பகுதியில் துருக்கி ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nவியாழக்கிழமை கொலம்பிய ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் புதிய அமைதி ஒப்பந்தம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nசாய் பல்லவியின் சம்பளக் கணக்கு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதி...\nஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடம...\n‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nகிழக்கு ஐரோப்பாவில் ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிகு பனிப...\nஸ்ட்ரைக் நேர ஓய்வு.... புது படத்தில் கமிட் ஆகும் ச...\nஸ்ட்ரைக் எப்போ முடியும்... முடிவு எடுக்கக் காத்திர...\nதன் காதல் கடிதத்தை வெளியிட்ட டாப்ஸி\nசென்னை தமிழ் பேச ஈஸி... லோக்கலாக பேசும் ஐஸ்வர்யா ர...\nடீ கடை மாஸ்டர் டூ ராமசாமி வரை.. யார் இந்த சசிகலா ...\nபிரியாவாரியர் கண்சிமிட்டல் படம் மூலம் சாலை பாதுகாப...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்\nபாகிஸ்தானில் முதல்முறையாக செய்தி தொகுப்பாளரான திரு...\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி உயிரிழந்தார்\nகிளாஸ் ரூமில் அஜித்... இன்ப அதிர்ச்சி��ில் மாணவர்கள...\nமூன்று முடிச்சி போட்ட முனீஸ்காந்த்\nஅழுத டி.ராஜேந்தர்... நெகிழ்ந்த சிம்பு... மீம்ஸ் கி...\nடாக்டர் வேண்டாம், மலர் டீச்சர் போதும்\nஸ்டூடெண்ட்ஸுக்கு உதவும் கத்ரீனா கைப்\nஆஸ்பத்திரி 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண...\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொன்ற பெண்..\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்...\nஇரகசிய வாக்கெடுப்பி்ல் யாழ். மாநகர மேயராக இம்மானுவ...\nஇனவாத - மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்...\nசாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்\nரஷ்யாவில் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி பல சிறுவர்...\n60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவும் 4 தூதர்கள...\nசெந்தில் - ராஜலட்சுமி எனும் கிராமிய முகங்கள்\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்...\nஅடுத்த வாரம் தென்கொரியாவுடன் வடகொரியா உயர் மட்ட பே...\nடெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில்...\nதந்தை சொன்ன மந்திரத்தை கடைபிடிக்கும் ஸ்ருதிஹாசன்\nபாலா படத்தில் கெளதமி மகளா\nகமலை ஏன் தலைவராக ஏற்றேன்... நடிகை ஸ்ரீபிரியா நேர்க...\nபெண் கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தா விளக்கம்..\nநடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு..\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல...\nவிஜய் சேதுபதியை டென்ஷன் பண்ணிய விஜய் அப்பா\nதமிழக பி.ஜே.பி தலைவர் ஆகிறார் நடிகை கவுதமி\nகண்ணா... கவலை மிகு கண்ணா\nஅரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் ...\nஇராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்காக சு...\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இ...\nசினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுப...\nபா.ஜ.க. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டி நா...\nகூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாட...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத...\n12 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிகின்றனர் ஜூன...\nஅவசர கால நிலைமை நீக்கம்\nரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் புட்டின் வெற்றி:சீன...\nசிரியாவில் தூக்கமில்லாது மனித நேயத்துடன் பணியாற்று...\nசிம்பாப்வேயில் சுதந்திரமாக நடைபெறவுள்ள அதிபர் தேர்...\nபிரிட்டனின் முக்கிய 23 அரச அதிகாரிகளை வெளியேற்றுகி...\n��டும் நெருக்கடிக்கு மத்தியில் சிரிய உள்நாட்டுப் போ...\nசிரிய வன்முறையைத் தடுத்து நிறுத்துவதில் ஐ.நா தவறி ...\nமோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்க...\nதமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா....\nகாவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்காவிட்ட...\nஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொ...\nகூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக...\nஜேர்மனி பிரதமராக ஏஞ்சலா மேர்கெல் மற்றும் நேபால் அத...\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் தி...\nஇலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்க...\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்பட...\nஜாமின் பெற்ற சில மணி நேரத்தில் கலிதாவுக்கு எதிராக ...\nதிருமணமான புதுப் பெண்ணால் சிறுமி பலி..\n23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் - தெரேச...\nகட்டி உருளும் சினிமா சங்கங்கள்\nகண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை\nசமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்ப...\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய...\nஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடு...\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தார்\n4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கையின் கௌரவரத்...\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்...\nஇனவாதத்தை எதிர்க்க வலுவற்றோர் என்னை விமர்சிக்கின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mandaitivu-ch.com/2012/12/20/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-10-17T01:11:23Z", "digest": "sha1:RAETXKDTMN42QPYK4IYLJCRXTWWTOP7F", "length": 4637, "nlines": 83, "source_domain": "mandaitivu-ch.com", "title": "ஆனந்த ஊற்றில் மண்டைதீவு இணையம்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« நவ் ஜன »\nஆனந்த ஊற்றில் மண்டைதீவு இணையம்…\n« வசந்தம் ஒரு நாளில் மலர்ந்து விடுவதில்லை… 21.12-12 இல் வாழ்ந்துகொண்டே இருக்கோம் தானே \nமண்டைதீவு மக்களுக்கும் புலத்தில் வாழும் மண்டைதீவு மக்களுக்கும் உறவுப் பாலமாகச் செயற்படும் மண்டைதீவு இணையத்திற்கு நான்காவது ஆண்டு நிறைவில் என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.\nஆசிரியர்,அந்திமாலை இணையம்,டென்மார்க்., on 23. திசெம்பர் 2012 at 19:13 said:\nகடந்த நான்கு ஆண்டுகளாகச் சிறப்பான பணியாற்றி வரும் எமது சகோதர இணையமாகிய மண்டைதீவு இணையம் (mandaitivu-ch.com) மேன்மேலும் வளர்ச்சியடைந்து சிறந்து விளங்க எமது உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/sindhu2.html", "date_download": "2018-10-17T00:58:21Z", "digest": "sha1:RJV2PTIM4ZAMMA27MF57DLOS4C22Q7UZ", "length": 13258, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஷாலுக்கு ஜோடியாய் சிந்து துலானி-தேஜாஸ்ரீ | Sindhu and Tejashree to pair against Vishal - Tamil Filmibeat", "raw_content": "\n» விஷாலுக்கு ஜோடியாய் சிந்து துலானி-தேஜாஸ்ரீ\nவிஷாலுக்கு ஜோடியாய் சிந்து துலானி-தேஜாஸ்ரீ\nரீமாசென்னுடன் தான் நடித்த செல்லமே படம் மாபெரும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து தானே அடுத்து ஒரு படத்தை தமிழில் தயாரிக்கமுடிவு செய்துவிட்டார் விஷால்.\nதெலுங்கின் மிகப் பெரிய தயாரிப்பாளரின் மகனான விஷாலுக்கு செல்லமே நல்ல மார்கெட்டை ஏற்படுத்தித் தந்துள்ளது. இதையடுத்துதனது தந்தையின் உதவியுடன் தமிழில் ஒரு படத்தையும் தெலுங்கில் ஒரு படத்தையும் தயாரித்து நடிக்க முடிவு செய்துவிட்டார் விஷால்.\nஇந்தப் படங்களில் இடம் பிடிக்க ரீமா சென்று கடுமையாக முயன்றும் பயனில்லாமல் போய்விட்டது.\nஅவருக்குப் பதிலாக கவர்ச்சிப் புயல் சிந்து துலானி, கவர்ச்சி சுனாமி தேஜாஸ்ரீ என இரு ஹீரோயின்கலை புக் செய்துவிட்டார் விஷால்.\nஇப்போது அலையடிக்குதே படத்தில் ஜெகஜால ஜெயலட்சுமியின் கேரக்டரில் நடித்து வரும் சிந்து துலானி வாய்ப்புகளுக்காக அலையோஅலை என்று அலைகிறார். அப்படி அலைந்து தான் விஷால் முலம் வாய்ப்பைப் பிடித்தாராம்.\nஅதே போல ஜொள் பார்ட்டினான அர்ஜூனின் சின்னா படத்திலும் ஒரு வாய்ப்பை பெற்று விட்டார் சிந்து. இதில் அவருக்கு நடிக்க எந்தகேரக்டரும் இல்லை. இருந்தாலும் அர்ஜூனை சந்தித்துப் பேசி ஒத்தை பாட்டுக்கு ஆடும் வாய்ப்பை வாங்கிவிட்டார்.\nமன்மதனிலும் இப்படித்தான் சிம்புவைப் பிடித்து சின்ன ரோலை வாங்கினார். இப்போது சின்னா.\nஹீரோயின் வேஷம் என்று காத்திருப்பதில் எல்லாம் சிந்துவுக்கு நம்பிக்கையில்லையாம். காற்றுள்ளவரை தூற்றிக் கொள் பாலிஸி தான்.\nஜெயலட்சுமி கேரக்டரில் நடிக்க முதலில் மீனாவைத் தான் போட இருந்தார்களாம். ஆனால், அவர் மி���ண்டு ஜகா வாங்கிவிடவே, துணிந்துஉடை இறக்கம் செய்து நடிக்கும் நடிகையைத் தேடியிருக்கிறார்கள்.\nஅப்போது பைனலைஸ் ஆனவர் தான் சிந்து துலானி. அவரும் சொல்பேச்சு கேட்டு நல்ல ஒத்துழைப்பு தந்து நடித்து வருகிறார்.\nதேஜாஸ்ரீயை கவர்ச்சிக்கு தான் என்று தமிழ் சினிமாவில் முத்திரை குத்திவிட்டார்கள். இதனால் அவரும் ரொம்ப அலட்டிக் கொள்ளாமல்அப்படிப்பட்ட ரோல்களையே கேட்டு வாங்கி வருகிறார்.\nவிஷாலின் படத்திலும் செகண்ட் ஹீரோயினாகவே நடிக்கப் போகிறார்.\nஅது ஒரு கனாக் காலத்தில் பாலுமகேந்திராவையே மீண்டும் இளமைக் காலத்துக்குக் கூட்டிச் சென்றுவிடும் லெவலுக்கு சுள்ளான் தனுசுடன்பின்னி எடுத்துக் கொண்டிருக்கிறார் தேஜாஸ்ரீ. இதைத் தவிர நண்பன் எம்பிபிஎஸ் என்ற படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஷாலும் லிங்குசாமியை விடுற மாதிரி இல்ல.. லிங்குசாமியும் விஷால விடுறதா இல்ல\nஅட்ஜஸ்ட்மென்ட், அபார்ஷன் பற்றிய சுசிலீக்ஸ் வீடியோ: உண்மையை சொன்ன சின்மயி\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்���ிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://fun.newsethiri.com/?p=39755", "date_download": "2018-10-17T01:00:14Z", "digest": "sha1:GVE3DWJNXZOBLDSG4F5YAZLNH7CRACPH", "length": 20776, "nlines": 171, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » மருத்துவம் » புகைப்பிடிக்கும் பெண்களுக்கு ஏற்படும் பெரும் ஆபத்துகள்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nபுகைப்பிடிக்கும் பெண்களுக்கு ஏற்படும் பெரும் ஆபத்துகள்\nபுகைப்பிடிக்கும் பெண்களுக்கு ஏற்படும் பெரும் ஆபத்துகள்\nபெண்கள் புகைப்பிடிப்பதால் நுரையீரல் பாதிப்பு, ரத்த நோய்கள், செல் சிதைவு, புற்று நோய்கள் இன்னும் இன்னும் கொடிய பாதிப்புகள் உண்டாகிறது.\nபுகைப்பிடிக்கும் பெண்களுக்கு வரும் ஆபத்துகள்\nதற்போது உள்ள காலகட்டத்தில் வெளிநாட்டு மோகத்தால் ஆண்களும், பெண்கள் பல்வேறு தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்பட்டுக்கிடக்கின்றனர். அதில் ஒன்றுதான் பெண்கள் புகைப்பிடிக்கும் பழக்கம். பெண்கள் புகைப்பிடிப்பதால் நுரையீரல் பாதிப்பு, ரத்த நோய்கள், செல் சிதைவு, புற்று நோய்கள் இன்னும் இன்னும் கொடிய பாதிப்புகள் உண்டாகிறது.\nசிகரெட்டிலுள்ள ரசாயனங்கள் விரைவில் செல் முதிர்ச்சியை அதிகப்படுத்துகின்றன. இதனால் சருமம் டல்லாகி, விரைவிலேயே முதிர்ச்சியடைந்து வயதான தோற்றம் அடைந்துவிடுவது உறுதி.\nபுகைப் பிடிக்கும் பெண்களுக்கு காம உணர்வு குறைந்து விடும்.\nபுகைப்பழக்கம் பல்லோப்பியன் குழாய் நகர்வுகளை மாற்றி விடும். இந்தக் குழாயின் நகர்வு தான், கருமுட்டை கீழிறங்கி கர்ப்பமாக செய்ய வைக்கும். இதனால் புகைப்பழக்கம், பெண்கள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளைக் குறைத்து விடும்.\nசிகரெட்டிலுள்ள நிகோடின் ரத்த செல்களுக்கு ஆக்ஸிஜன் சப்ளையை துண்டிப்பதால் விரைவில் செல் சிதைவு உண்டாகிறது. ஆகவே சுருக்கங்களும், உடலில் வரிகளும் உடனடியாக குறிப்பாக பெண்களுக்கு ஊண்டாகிவிடும்.\nபுகைப்பிடிக்கும் பெண்கள் கர்ப்பமே தரிக்கமால் மலடியாகும் வாய்ப்பு உள்ளது.\nபெண்களுக்கு மாத விடாய்ப் பருவம் சீக்கிரமே முடிந்து விடும். இதனால் மெனோபாஸ் சீக்கிரமே துவங்கி விடும்.\nபெண்ணுறுப்புப் புற்று நோய் வரும் வாய்ப்பு, புகைப்பிடிப்பதால் அதிகரிக்கும்.\nபெண் புகைப்பிடித்தாலோ, சிகரெட் பிடிப்பவர்கள் அருகில் இருந்து அதனை சுவாசித்தாலோ மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.\n* சருமப் புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் புகைப்பிடிப்பதால் உண்டாகும். சருமத்தின் துளைகளிலேயே ரசாயங்களின் தேக்கம் அதிகமாகிவிடுவதால் அவற்றின் விளைவாக சருமப் புற்று நோயும், ரத்தப் புற்று நோயும் வரும் வாய்ப்புகள் அதிகம்.\nகண்ணா��� பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nதலைச்சுற்றலை போக்க இதை சாப்பிடுங்க\nதொழில் அதிபராக மாறப்போகிறேன்: அமலாபால்\nகோடை காலத்தில் ஏற்படும் இருமல் பாதிப்பு- தடுக்க இதை பண்ணுங்க\nபெண்களின் மலட்டுத்தன்மையை வெளிப்படுத்தும் அறிகுறிகள்\nசர்க்கரை நோயாளிகள் சாப்பிட கூடாத உணவுகள்\nஉடலுறவுக்கு பின் செய்யவேண்டிய விளையாட்டு\nகர்ப்பிணிகளே டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடாதீங்க\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி...\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் – தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமலச்சிக்கல் ஏற்படுவது எதனால் தெரியுமா ..\nகருவுறும் தருவாயில் இருக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்...\nசர்க்கரைநோய் எப்போது கால்களில் பாதிப்பை ஏற்படுத்தும் தெரியுமா \nபெண்களை பாதிக்கும் பித்தப்பை கற்கள்\nவயிற்றுக்கொழுப்பை குறைக்கும் எளிய வழிமுறைகள்...\n35 வயதைக் கடந்த பெண்களுக்கு எலும்பு தேய்மானம் வரக்காரணங்கள்...\nமாதவிடாய், வெள்ளைப்படுதலை சரிசெய்யும் நாட்டு மருந்து...\nகுளிர்காலத்தில் இனி இருமல் இல்லை\nகுறைப்பிரசவம் ஏற்படுவதற்கான முக்கியமான காரணங்கள்...\nபெண்களுக்கு வயிற்று வலி வருவதற்கான காரணங்கள்...\n« போலி ஆவணம் தாக்கல்: நடிகர் தனுசுக்கு நோட்டீஸ் அனுப்பும் கதிரேசன் தரப்பு\nவயிற்றில் வளரும் குழந்தைக்கு அறிவை ஊட்ட இதை செய்யுங்க »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்��� பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pattivaithiyam.net/2016/07/mugam-valuvalupaga-azhagu-kurippugal/", "date_download": "2018-10-17T00:26:30Z", "digest": "sha1:XDFNZPKKT4G36RT2654AJ3HB4GWYMAEU", "length": 9937, "nlines": 165, "source_domain": "pattivaithiyam.net", "title": "முகம் வழுவழுப்பாக இருக்க|mugam valuvalupaga Azhagu Kurippugal |", "raw_content": "\nநெற்றியிலும், கன்னங்களிலும் பொரிப் பொரியாக உள்ளதா\n“முதலில், இது ஏன் ஏற்படுகிறது\nதலை வாரும்போது நெற்றியில் சிப்பு படுதல், தலையைத் துவட்டும்போது ஏற்படும் அழுத்தம். பொடுகு, முகத்தில் அதிக முடி இருப்பது… இந்தக் காரணங்களால் நெற்றியில் முள் போன்று பொரிப்பொரியாகத் தோன்றும். இதற்கு நிரந்தரமான தீர்வு உண்டு.\nரோஜா இதழ்களை சந்தன மனையில் வைத்து இழையுங்கள். அதே அளவு சந்தனம் சேர்த்துக் குழையுங்கள். பொரி இருக்கும் இடங்களில் இதைப் போட்டு, பத்து நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதைச் செய்துவந்தால் பொரிகள் மறையத் தொடங்���ும்.\nஇதோடு கீழே உள்ள சிகிச்சையையும் தொடர்ந்து செய்யுங்கள்.\nகசகசா – 2 டீஸ்பூன்\nகருந்துளசி இலை – 10\nஇவ்விரண்டையும் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள் கொதிநீரில் வெட்டிவேரை போட்டு வையுங்கள்.\nமெல்லிய ஆர்கண்டி துணியை “ஜில்” தண்ணீரில் நனைத்து, பிழிந்து, நெற்றியில் வைத்து, அதன்மேல் இந்த விழுதை “பத்து” போல் போடுங்கள். 15 நிமிடம் கழித்து வெட்டிவேர் தண்ணீரால் கழுவுங்கள். இப்படி வாரம் ஒரு முறை செய்யுங்கள்.\nஇதில் சேர்க்கப்பட்டுள்ள கசகசா, “பொரிகளை” அடியோடு போக்குவதுடன், முகத்தையும் வழுவழுப்பாக்கும். துளசி, தோலின் முரட்டுத் தன்மையை நீக்கி மிருதுவாக்கும்.\nஇந்த சிகிச்சைகளை ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தாலே துருத்தி நிற்கும் பொரிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். இந்த சிகிச்சையின் போது முகத்துக்கு “க்ரீம்” போடுவதைத் தவிர்ப்பது நல்லது.\nகூந்தலுக்கு இறுக்கமாக “க்ளிப்” போடாதீர்கள். சுத்தமான சீப்பால் நெற்றியில் படாதவாறு வாரிக் கொள்ளுங்கள். குளிர்ந்த தண்ணீரால் மட்டுமே முகம் கழுவுங்கள்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர��ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.itsmygame.org/1000009433/cute-gingerbread-man_online-game.html", "date_download": "2018-10-17T00:42:32Z", "digest": "sha1:YGIWJTUATL4TGB7FNY5Q7S7HV5BLWRHX", "length": 11453, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு அழகான கிங்கர்பிரெட் நாயகன் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு அழகான கிங்கர்பிரெட் நாயகன்\nவிளையாட்டு விளையாட அழகான கிங்கர்பிரெட் நாயகன் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் அழகான கிங்கர்பிரெட் நாயகன்\nஅதிசயமாக அழகான கேக் இனிப்பு காதல் அனைவருக்கும் அழைப்பு விடுக்க, அதன் தோற்றத்தை இந்த பண்டிகை கேக் இனிப்பு செய்கிறது. தன்னை அது இனிப்பு பல்வேறு சேர்க்க திறனை சிலைகள் மனிதன் வடிவத்தில் சுடப்படும் கிங்கர்பிரெட்: கிரீம்கள், glazes, பழங்கள் மற்றும் இனிப்பு. இது அனைத்து கண்டுபிடித்து சரியான மெனு அவர்களை தேர்ந்தெடுக்க முடியும் எண்ணிக்கை சேர்க்க.. விளையாட்டு விளையாட அழகான கிங்கர்பிரெட் நாயகன் ஆன்லைன்.\nவிளையாட்டு அழகான கிங்கர்பிரெட் நாயகன் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு அழகான கிங்கர்பிரெட் நாயகன் சேர்க்கப்பட்டது: 16.11.2013\nவிளையாட்டு அளவு: 0.76 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.5 அவுட் 5 (20 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு அழகான கிங்கர்பிரெட் நாயகன் போன்ற விளையாட்டுகள்\nபூட்ஸ் உள்ள பிடித்த புஸ்\nஷ்ரெக் ஆன்லைன் நிறம் விளையாட்டு\nஷ்ரெக் `கள் நினைவகம் விளையாட்டு\nடோரா பிறந்தநாள��� கேக் அலங்கரிப்பு\nமான்ஸ்டர் உயர் லவ் போஷன்\nலிட்டில் சூரை மீன் ஃப்ரை\nவிளையாட்டு அழகான கிங்கர்பிரெட் நாயகன் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு அழகான கிங்கர்பிரெட் நாயகன் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு அழகான கிங்கர்பிரெட் நாயகன் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு அழகான கிங்கர்பிரெட் நாயகன், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு அழகான கிங்கர்பிரெட் நாயகன் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபூட்ஸ் உள்ள பிடித்த புஸ்\nஷ்ரெக் ஆன்லைன் நிறம் விளையாட்டு\nஷ்ரெக் `கள் நினைவகம் விளையாட்டு\nடோரா பிறந்தநாள் கேக் அலங்கரிப்பு\nமான்ஸ்டர் உயர் லவ் போஷன்\nலிட்டில் சூரை மீன் ஃப்ரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arurmuna.com/2015/02/blog-post_36.html", "date_download": "2018-10-17T01:34:50Z", "digest": "sha1:BM64O7V5C3JWC43RNU4YRDYV7Y5IUQMK", "length": 13660, "nlines": 102, "source_domain": "www.arurmuna.com", "title": "ஆரூர் மூனா : காபரே நடனம் பார்க்க போய் வாங்கி வந்த முத்தம் - பழசு", "raw_content": "\nகாபரே நடனம் பார்க்க போய் வாங்கி வந்த முத்தம் - பழசு\nஇதையெல்லாம் வெளியில் சொல்வார்களா என்ன. இருந்தாலும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது அதனால் சொல்கிறேன். அப்பொழுது எனக்கு வயது 15. இன்று மன்னார்குடி பேருந்து நிலையம் எதிரில் புட் பிளாசா என்று உணவகம் வைத்திருக்கும் என் அத்தை மகன் சதீஷ் என் வயதை ஒத்தவன். நாங்கள் அந்த வயதில் எங்கு கரகாட்டம், கிளப் டான்ஸ் நடந்தாலும் அங்கு சென்று விடுவோம். ஒரு முறை அவர்கள் ஊரான மேலவாசல் அருகில் உள்ள மற்றொரு கிராமத்தில் கிளப் டான்ஸ் நடப்பதாகவும் ஐந்து ரூபாய் டிக்கெட் என்றும் கேள்விப்பட்டு அங்கு சென்றோம். எங்களுக்கு சிறிய வயது என்பதாலும் நாங்கள் அரைக்கால்சட்டை அணிந்திருந்ததாலும் உள்ளே விட மறுத்து விட்டார்கள். பிறகு மறுபடியும் சைக்கிளில் வீட்டிற்கு சென்று யாருக்கும் தெரியாமல் எங்கள் வீட்டில் வேலை செய்யும் வேலையாட்களின் வேட்டியை எடுத்துக் கட்டிக்கொண்டு மறுபடியும் அந்த ஊர் சென்று டிக்கெட் வாங்கி உள்ளே சென்று டான்ஸ் பார்க்க அமர்ந்தோம், சிறிது நேரத்தில் டான்ஸ் துவங்கியது . அப்பப்பப்பா நடனமாடிய பெண்ணின் வாளிப்போ அருமை.\nஆரம்பித்து ஒரு மணி நேரத்தில் வெளியில் இருந்து ஒருவன் போலீஸ் என்று கத்திக் கொண்டு உள்ளே வந்தான். எல்லோரும் டெண்ட் கொட்டாயை பிரித்துக் கொண்டு பறந்தார்கள். நாங்கள் ஒடினோம். நாங்கள் சிறிய வயது பையன்கள் என்பதால் நடனமாடிய அந்த பெண்ணும் எங்களுடன் ஒடி வந்தார். சிறிது தூரம் ஓடி ஒரு வைக்கப்போரின் பின் சென்று அமர்ந்தோம் எங்களுடன் அவளும் அமர்ந்தாள். சிறிது நேரம் கழித்து அவள் எங்களுடன் பேசினாள். நானும் நீ என்ன செய்கிறாய், எப்படி இந்தவாறு நடனமாடுகிறாய் என்று கேட்டேன். அவளோ தான் மதுரை பக்கம் என்றும் வீட்டுத்தேவைக்காக நடனமாடி பிழைக்க வந்ததாகவும் கூறினாள். தனக்கு ஒரு புடவை தேவை என்றும் கிடைத்தால் கட்டிக் கொண்டு ஊர் சென்று விடுவதாகவும் கூறினாள். பிறகு நானும் என் மச்சானும் எங்கள் வீட்டிற்கு சென்று வீட்டில் உள்ள ஒரு புடவையை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து கொடுத்தோம். அவள் வாங்கி கட்டிக் கொண்டு செல்லும் போது எங்கள் இருவருக்கும் முத்தம் கொடுத்து சென்றாள். ஆஹா அன்று நாங்கள் ஊருக்கு சென்று எங்கள் வயதை ஒத்த நண்பர்களிடம் சொல்லி கர்வப்பட்டு கொண்டிருந்தோம்.\nஇன்று நினைத்துப் பார்த்தால் அதெல்லாம் சிரிப்பாக இருக்கிறது.\nசமையல் ரெசிபிகள் வீடியோ பார்க்க\nகாக்கி சட்டை - சினிமா விமர்சனம்\nஇந்தியா பாகிஸ்தான் - பாதி கட்டுரை\nஎன்டிஆரின் டெம்பர் - தெலுகு\nவெள்ளிமூங்கா, ஒரு இனிய அனுபவம்\nகிழிந்து போன இன்றைய நாளின் டயரி பக்கம்\nதீபாவளி - திண்டாட்டத்தில் பயணிகள் - கொண்டாட்டத்தி...\nஅனைத்துத் துறை HRDகளும் மனிதாபிமானமில்லாதவர்களா - ...\nகாப்பியடிக்கும் பதிவர்களிடம் விசாரணை - பழசு\nஐகோர்ட்டில் மக்கள் இன்று கடும் அவதி - பழசு\nவேட்பாளரிடம் சிக்கி நான் பட்ட பாடு - பழசு\nதவறவிட்ட பதிவர் சந்திப்பு - பழசு\nஉளவாளி ஜானி (Johny English Reborn)- திரைப்பட விமர்...\nசினிமா விமர்சனம் - பழசு\nவெடி படம் விமர்சனம் - பழசு\nமும்பை சென்ற ஜொள்ளு சித்தப்பா - பழசு\nநானும் என் பிரியாணியும் - பழசு\nதவிர்க்கவே முடியாத எங்கேயும் எப்போதும் - பழசு\nகாபரே நடனம் பார்க்க போய் வாங்கி வந்த முத்தம் - பழச...\nஎன்னுடைய தேர்வை எனக்காக எழுதியது கடவுளா - பழசு\nகிடைத்தது மத்திய அரசு வேலை - பழசு\nமங்காத்தா சினிமா விமர்சனம் - பழசு\nமீன் குழம்பும் கைப் பக்குவமும்\nமலையாளத்தில் ஒரு சொலவடை உண்டு. சரியான வார்த்தை மறந்து விட்டது. ஆனால் அதன் அர்த்தம் எல்லா மந்திரிகளும், மக்களும் அரசவையில் கூட்டமாக நிற்கு...\nஸ்கெட்ச் - சினிமா விமர்சனம்\nசினிமா விமர்சனம் டைப்பும் போது கையெல்லாம் வாழ்த்துது, கண்ணெல்லாம் குதூகலிக்குது. எப்படி இருந்த ப்ளாக் இது. எத்தனை விமர்சனங்கள், எத்தனை ட்ர...\nவேதாளம் - சினிமா விமர்சனம்\nஎல்லா விஷயத்திலும் திருவாரூர் மட்டும் விதிவிலக்கு. ரஜினிக்கு எல்லா ஊர்களிலும் தலைமை ரசிகர் மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற மன்றங்கள் தான் மாவட...\nபாகுபலி 2 - சினிமா விமர்சனம்\nகண்டேன் சீதையை மொமண்ட் - படம் நல்லாயிருக்கு, நல்ல கதை, நெகிழ வைக்கும் திரைக்கதை என்பதை எல்லாம் தாண்டி கண்டிப்பா ஒரு நல்ல தரமான தியேட்டர்ல ...\nஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்\nபாக்யராஜ் சின்ன வீடு படத்தில் பெண்ணுக்குரிய லட்சணம் அத்தினி, பத்தினி, சித்தினி, தரங்கினி என்று வகைப்படுத்துவார். (எப்பவோ பார்த்த படம், வார...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nஆர்யா 2065ல் ஒரு டைம் டிராவல் மெஷினை கண்டுபிடிக்கிறார். அதனை பரிசோதிக்க 2015க்கு ஒரு நாய்க்குட்டியுடன் அந்த மெஷினை அனுப்புகிறார். வேலையி...\nமாஸ் என்கிற மாசு - சினிமா விமர்சனம்\nஅபூர்வ சகோதரர்கள் அபூர்வ சகோதரர்கள் அப்படின்னு ஒரு படம் 80களின் இறுதியில் வந்துச்சி. அதை தெரியாத தமிழன்களே இருக்க முடியாது. அந்த படத்தின் ...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nகொஞ்ச நாட்களாக பதிவுகள் எதுவும் எழுத முடியவில்லை. ஒரு பதிவு எழுத குறைந்த பட்சம் ஒரு மணிநேர உழைப்பு தேவைப்படுகிறது. அவ்வளவு நேரமெல்லாம் ...\nவை ராஜா வை - சினிமா விமர்சனம்\nரஜினியும் கமலும் சேர்ந்து ஏதோ ஒரு ஒப்பந்தம் போட்டு இருப்பாங்க போல. காலையில் 07.30க்கு உத்தம வில்லன் முதல்காட்சி என்று விளம்பரம் செய்து மக்...\nடிமான்ட்டி காலனி - சினிமா விமர்சனம்\nபேய்ப்படங்களில் காமெடியை நுழைத்து புது ட்ரெண்டு உருவாக்கி வெற்றிகரமாக பேய்க்காமெடி படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் சீரியஸ் பேய்ப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bazeerlanka.com/2012/12/blog-post_26.html", "date_download": "2018-10-17T00:37:43Z", "digest": "sha1:7QA325CAJ3TB7V32EFBFB4MYLWXLVH3U", "length": 8048, "nlines": 171, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: \"துப்பாக்கிகளின் காலம்\" : நூல் வெளியீடு =16/10/2005", "raw_content": "\n\"துப்பாக்கிகளின் காலம்\" : நூல் வெளியீடு =16/10/2005\nஇளைய அப்துல்லாவின் \"துப்பாக்கிகளின் காலம்\" நூல் வெளியீடும் பெண்ணிய எழுத்துக்கள் பற்றிய உரைகளும் தேசம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் அக்டோபர் 16ல் இடம்பெற்றது.இந்நிகழ்வு இலங்கை , இந்தியா , கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த பெண்ணிய வாதிகளையும் இலக்கிய ஆர்வலர்களையும் சந்திப்பதற்கான வாய்ப்பாக அமைந்திருந்தது.\nநூல் வெளியீட்டுக்குத் தலைமை தாங்கிய எஸ்.எம்.எம்.பசீர் இந்நூல் முஸ்லிம்களின் சோகத்தை முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை எனக் குறிப்பிட்டார் .அவர் தொடர்கையில் தமிழ் தேசியம் பற்றி எழுதும் எழுத்தாளர்கள் முஸ்லிம் சமூகத்தை கண்டு கொள்ளாமல் எழுதுவது தவறு என்றார். சிவநாயகம் தனது \"பெண் அண்ட் தி கன் \" நூலில் முஸ்லிம்கள் பற்றிக் குறிப்பிடத் தவறியதை பசீர் சுட்டிக் காட்டினார்\nதுப்பாக்கிகளின் காலம் : நூல் வெளியீடு\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nபாலஸ்தீன பிறப்புச் சான்றிதழும் பரிதவிக்கும் பாலஸ்த...\n\"துப்பாக்கிகளின் காலம்\" : நூல் வெளியீடு =16/10/200...\nபாரதி நூற்றாண்டு விழா -1982 மட்டக்களப்பு சென்ட் ம...\n“இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வும் புலம்பெயர்வா...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.gowsy.com/2013/06/blog-post.html", "date_download": "2018-10-17T00:37:14Z", "digest": "sha1:VO4ZRS6PIGFPHPY6UZ5TOWFY2IT6OG24", "length": 22492, "nlines": 268, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: ஜேர்மனிய கல்விமுறை", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nதிங்கள், 3 ஜூன், 2013\nகல்வி என்பது அனைத்து நாடுகளிலும் சகலருக்கும் ஊட்டப்படும் அறிவு ஊக்குவிப்பு உணவே. அதனை உலகநாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கல்வித்திட்டங்களை உருவாக்கி அதற்கமைய அறிவைப் போதிக்கின்றன. ஜேர்மனியநாடு அறிவென்னும் அங்குசத்தை மக்களுக்கு விதைப்பதற்கான கல்விமுறையினை வகுத்திருக்கும் பாங்கினை இக்கட்டுரையிலே நோக்குவோம்.\nஇங்கு ஒரு குழந்தை 2 வயது வரும்போது மழலைகள் பாடசாலைக்குச் (Kindergarten) செல்வதற்கு ஆயத்தமாகிவிடும். பெற்றோர்கள் பிள்ளைகள் பிறந்தவுடன் பிள்ளைகள் பற்றிய விபரத்தை இளையோருக்கான நிறுவனத்தில் (Jugendamt) பதிவுசெய்து விடுவார்கள். அந்நிறுவனம் பிள்ளை இப்பாடசாலைக்குச் செல்வதற்கான வயது வரும்போது, அவரவர் வீட்டிற்கு அருகாமையிலுள்ள மழலைகள் பாடசாலைகளைப் பெற்றோருக்கு அறிமுகப்படுத்தும். அப்போது பெற்றோர் தமது பிள்ளைக்குச் சௌகர்யமான மழலைகள் பாடசாலையைத் தெரிவு செய்வார்கள். அங்கு பிள்ளையைப் பதிவு செய்து அனுப்புவார்கள்.\nஇங்கு 2 வயதிலிருந்து 6 வயது வரை பிள்ளையானது பிற பிள்ளைகளுடன் இணைந்து கல்வியைத் தொடர்வதற்காகவும் ஆளுமையுள்ள ஒரு பிள்ளையாக வளர்வதற்குமான பயிற்சியளிக்கப்படும். இப்பயிற்சியில் விளையாட்டுக்கள், மைதானத்தினுள்ளும் வகுப்பறையினுள்ளுமென நடைபெறுகின்றன. அத்துடன் பிள்ளைகள் மனநிலையைப் புரிந்து கொள்ளும் வகையில் படம் வரைதல், நிறந்தீட்டுதல் போன்ற கலைப்படைப்புக்களும் கற்றுத் தரப்படும். சுதந்திரமாகத் தொழிற்பட்டு கற்றல் விளையாட்டுடன் நடைபெறுவதனால், இம்மழலைகள் பாடசாலைக்குச் செல்வதற்குப் பிள்ளைகள் தயங்குவதில்லை. இங்கு அதிகார அடக்குமுறையில்லை. எழுத்து வாசிப்புக் கற்பித்தல் இல்லை. பிள்ளைகளை அருகில் இருத்தி கதைகள் வாசிப்பதும், பாடல்கள் சொல்லிக் கொடுப்பதும், நடனத்துடன் இணைந்த பாடல்கள் பழக்குவதுமான நடைமுறைகள் காணப்படுவதனால், இம்முறைய��னது பிள்ளைகளைக் கவர்கின்றது. இங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் அரவணைப்பில் உணவு உண்ணும் முறை, பற்துலக்கும் முறை, தொடர்புடைய பிள்ளைகளுடன் உரையாடும் முறை போன்றவை சிறப்பாக பயிற்றுவிக்கப்படும். அதாவது பிள்ளைகள் கல்வியில் அடியெடுத்து வைப்பதற்கான ஆயத்தம் இங்கு சரியான முறையில் வழங்கப்படும்.\nஇதன் பின் கோடை விடுமுறை முடிந்து (கிட்டத்தட்ட புரட்டாதிமாதம்) புதிய கல்வி ஆண்டு ஆரம்பிக்கும் போது பிள்ளை 6 வயதாகியிருக்கும் பட்சத்தில் அப்பிள்ளை ஆரம்பக் கல்வி தொடர்வதற்கு ஆயத்தமாகும். இப்போதும் இளையோர் நிறுவனம் (Jugendamt) இவர்களுக்கான பாடசாலைகளை அறிமுகப்படுத்தும். பெற்றோரும் தமது வீட்டிற்கு அருகாமையிலுள்ள பாடசாலைகளில் தமது பிள்ளையைப் பதிவு செய்து வைப்பார்கள். அதில் ஒன்றில் இடம் கிடைக்கும் பட்சத்தில்; பிள்ளை அடிப்படைக்கல்வியைத் தொடர அநுமதி கிடைக்கும்.\nஅடிப்படைக்கல்வி வகுப்புத் தொடங்கி 4 ஆம் வகுப்பு வரை தொடரும். இக்காலப்பகுதி பிள்ளைக்கு 6 வயது தொடங்கி 10 வயதுவரையுள்ள காலப்பகுதியாகும். இப்பாடசாலையில் எழுத்து, வாசிப்பு, கணக்கு, சுயமாகக்கற்றல், இசை, இசைக்கருவி, விளையாட்டுக்கள், ஒற்றுமை, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு, சுயாதீனமாகத் தொழிற்படல், போன்றவை கற்பிக்கப்படும்.\nமூன்றாவது கல்வியாண்டு சுற்றுலா மேற்கொள்ளப்படும். பெற்றோரை விட்டுப் பிள்ளைகள் தனிமையில் தமது தொழிற்பாடுகளை மேற்கொள்வதற்கான தைரியத்தை வளர்க்கும் நோக்கினையும், சக மாணவர்களுடன் நட்புர்pமையுடன் பழகும் பண்பினை வளர்க்கும் நோக்கினையும் கொண்டு இச்சுற்றுலா மேற்கொள்ளப்படும்.\nஇப்பாடசாலையில் முதன்முதலாக வெளிநாட்டு மொழி கற்பிக்கப்படும். பொதுவாக ஆங்கிலமொழி இப்பாடசாலையிலேயே ஆரம்பிக்கப்படுகின்றது.\nபோக்குவரத்து நடைமுறைகள், மிதியுந்து சவாரிப் பயிற்சிகளும் இக்காலப்பகுதியிலேயே கற்பிக்கப்படுகின்றது.\nஒவ்வொருவருடமும் இரண்டு பரீட்சைச் சான்றிதழ்கள் வழங்கப்படும். இவற்றில் முதலாவது ஆண்டு புள்ளிகள் அற்று பிள்ளையின் வகுப்பு நடைமுறைகளை ஆசிரியர் எழுதிக் கொடுப்பார். அடுத்து வரும் ஒவ்வொரு வருடமும் அரையாண்டுச் சான்றிதழும் இறுதி ஆண்டுச் சான்றிதழும் வழங்கப்படும். இதற்காக இக்காலப்பகுதியில் இடையிடையே பரீட்சைகள் வைக்கப்பட்டு அ���்புள்ளிகளைச் சேகரித்து, அப்புள்ளிகளின் அடிப்படையிலும், வகுப்பிலே ஆசிரியர் கற்பிக்கும் போது பிள்ளையின் இணைந்த செயற்பாடுகளையும் அதாவது வாய்மொழி பதிலிறுத்தலையும் அவதானித்தும் சான்றிதழுக்கான புள்ளிகள்\n1 (sehrgut), 2(gut), 3(befriedigend, 4 (ausreichend), 5(mangelhaft), 6(ungenügend) என எண்களிட்டு வழங்கப்படும். 1 அதிதிறமையையும் 6 போதாமையையும் எடுத்துக்காட்டுகின்றது. 1,2,3, புள்ளிகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஏனையவை போதாமையைக் குறிக்கும்.\n4ஆம் ஆண்டு அரையாண்டு சான்றிதழின் அடிப்படையில் 5 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தெரிவுசெய்யப்படும். 4ஆவது வருட அரையாண்டு சான்றிதழின்போது வகுப்பாசிரியர் மாணவர்களின் பெற்றோரைத் தனிப்பட்ட முறையில் அழைத்து அவரவர் எப்பாடசாலைக்குப் பதிவு செய்வதற்கான தகுதியைப் பெற்றிருக்கின்றார்கள் என்பதை விளக்கிச் சொல்வார். அதன்படி பெற்றோர் பிள்ளைகளை அடுத்துவரும் கல்வி ஆண்டுக்கான பாடசாலைகளைத் தெரிவு செய்வார்கள். அவை தொடர்முன்னணிப் பாடசாலை (weiterführendeschule) என்று அழைக்கப்படுகின்றன.\nநேரம் ஜூன் 03, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநல்லதொரு பாடசாலை... தொடருங்கள் தகவல்களை... அறிந்து கொள்கிறோம்... நன்றி...\n3 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 10:34\nமிகவும் பயனுள்ள பதிவு. மேலும் விவரங்களை அறிய ஆவலுடன் காத்திருக்கின்றேன். நமது நாட்டிலும் இதுபோன்ற முறை வருமானால்...\n3 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 3:49\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயார���க்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.masusila.com/2010/07/blog-post.html", "date_download": "2018-10-17T00:49:47Z", "digest": "sha1:Q4CWNPPRQJQD47OHDBRBAQ22I74WVS5M", "length": 24194, "nlines": 286, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: காலாட்படை", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n’’வரலாற்றின் பக்கங்களில் தானைத் தலைவர்களின் பெயர்கள் பொன் எழுத்துக்களில் எழுதப்பட்டு ஜொலிக்கும்.\nஅவர்களது வீரத்தையும்,நாட்டுப் பற்றையும் போற்றிப் பக்கம் பக்கமாக எழுதப்படும்.\nஆனால் வாழ்க்கைப் போரில் பங்கு பெற்ற காலாட்படைக்கு வாழ்க்கைப்போரில் தோல்விதான் மிச்சம்’’......\nதான் பணி புரியும் அலுவலகச் சங்க ஊழியர்களுக்கிடையே உரை நிகழ்த்த இவ்வாறானதொரு ஆக்ரோஷமான உரையைத் தயார் செய்து கொண்டிருக்கிறாள் ஜெயந்தி.\nஅந்த எண்ண ஓட்டத்தில் தொடர்ந்து பயணிக்க இயலாமல்,...அந்த இழையைப் பிடித்தபடி கருத்தைக் கோவையாகக் கொண்டு செல்ல முடியாமல் வீட்டுச் சூழலின் இரைச்சலும் குழப்பமும் அவளைத் தடுக்கிறது.\nவீட்டு வேலைச் சுமையின் பளுவைத் தாங்க மாட்டாமல் அம்மா சாவித்திரி முழுநேரமும் புலம்பிக் கொண்டே இருப்பது அவளுக்குக் கடுமையான எரிச்சலையும், சில வேளைகளில் ஆச்சரியத்தையும் தோற்றுவிக்கிறது.\n‘ஒரு சிறிய குடும்பத்தைச் சமாளிப்பது , அதிலுள்ளவர்களுக்குச் சாப்பாடு தயாரித்துப் போடுவது அவ்வளவு கஷ்டமான விஷயமா’ என்று நினைக்கும் அவளுக்குத் தானும் தந்தையும் வெளிவேலைக்குப் போய்ப் பொருளீட்டி வருவது மட்டும்தான் மிகவும் சிரமமான வேலை என்று தோன்றுகிறது.\nஒரு சோறும் பருப்பும் வைக்க இந்த அம்மா ரொம்பவும்தான் அலட்டிக் கொள்கிறாள் என்றே அவளுக்குத் தோன்றுகிறது.\n’’ஒழைக்காம யாரு சோறு திங்கிறாங்க . ��னத்தலுக்கும் புலம்பலுக்கும் எல்லை கிடையாதா அம்மா என்ன பைத்தியமா’’என்கிறாள் அவள்.\n’தன்னை அழைத்துச் செல்ல எமன் வர மாட்டானா’ என்று எப்பொழுது பார்த்தாலும் கத்திக் கொண்டே இருந்த சாவித்திரி அம்மா திடீரென்று மயக்கம் போட்டு விழ , அவளுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி மண்டையிலுள்ள ரத்தக் குழாய் வெடித்து விட்டதாகவும் இனி சாவுக்குக் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் தீர்ப்பு எழுதிவிட்டுப் போகிறார் மருத்துவர்.\nவீட்டுப் பொறுப்புக்கள் இப்போது ஜெயந்தியின் தோளில்...\nஅடுப்புக்குள் குவிந்து கிடக்கும் சாம்பல் ......\n(கதை நிகழ் காலம் சற்றுப் பின்னோக்கியது என்பதால் கீழ் மத்தியதர வர்க்கம் கூட இன்று பயன்படுத்தும் எரிவாயு அடுப்பு இல்லை)\nஇரைந்து கிடக்கும் முதல்நாள் பாத்திரங்கள் ....\nகுவிந்து கிடக்கும் துணி மூட்டைகள்......\nடீ போட அடுப்புப் பற்ற வைக்கக் கூட முடியாமல் தவிக்கும் ஜெயந்தி..,மற்றும் அவள் சகோதரி மீனா.....\nஅவர்கள் படும் பாட்டைப் பொறுக்க முடியாமல் கடையில் தேநீர் அருந்தி விட்டு ரொட்டியும் பலகாரமும் வாங்கி வரும் தந்தை..\nஎலும்பும் தோலுமாய் உணர்ச்சியற்றுக் கிடக்கும் தாயையே பார்த்துக் கொண்டு நிற்கிறாள் ஜெயந்தி.\nஇந்த உடம்போடு இரவும் பகலும் அந்த வீட்டுச் சுமையை அவள் ஏற்று வந்திருக்கிறாள்.....\nஅவள் இயங்கிக் கொண்டிருந்தவரை ஒருநாள் கூட அவர்கள் ரொட்டி சாப்பிட்டு இரவைக் கழிக்க நேர்ந்ததில்லை.\nகுழாய்க் கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வர நேர்ந்ததில்லை.\nஅப்பா சமையலறைப் பக்கம் உதவிக்காகப் போக நேர்ந்ததில்லை.\nஇரவில் எல்லோரும் உறங்கிய பிறகும் வெகுநேரம் சமையலறையில் வேலை செய்து கொண்டிருப்பாள் அம்மா.\nஅடுப்பைச் சுத்தம் செய்து, பாத்திரம் கழுவி ,அறையைக் கழுவி அடுக்கடுக்காய் ஆயிரம் வேலைகள்..\nமண்ணெண்ணையை மிச்சப்படுத்த விளக்கைச் சிறிதாய் எரிய விட்டபடி , சத்தம் போட்டுப் பிறர் தூக்கம் கெடுக்காதபடி, மறுநாள் சமையலுக்கானவற்றை அமைதியாய் ஆயத்தம் செய்து வைத்து....\nஅம்மா படுக்கப் போவதைப் பற்றி ,அவளும் தூங்கவேண்டுமென்பதைப் பற்றி அப்போதெல்லாம் ஒரு நாளும் நினைத்துப் பார்த்ததில்லை ஜெயந்தி.\nஇப்போது அம்மாவைப் பற்றி நினைத்துப் பிரயோசனமில்லை...\n‘அம்மா குடும்பத்திலிருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு படுத்துக் கிடக்கிறாள்’\nதினமும் சோறும் பருப்பும்தானா என்று அம்மா இருக்கும்போது அலுத்துக் கொண்ட அவளுக்கு அதை மட்டும் தயார் செய்து அந்தச் சிறிய குடும்பத்துக்குப் பரிமாறவே மதியம் மணி இரண்டாகி விடுகிறது.\nநாளை...நாளை மறு நாள்....அதற்கும் மறு நாள்.....\nஇனி என்றுமே இந்த வேலைகளை அம்மா செய்யப் போவதில்லை.\nஒரு நாள் , ஒரு வேளைப் பாட்டைச் சமாளிக்கவே திணறித் திண்டாடி விட்ட அவளுக்கு எங்காவது ஓடிப் போய் விடலாமா என்று தோன்ற ஆரம்பிக்கையில் ,மணி ஐந்தடிக்கிறது.\nஅலுவலகச் சங்கக் கூட்டத்தில் அவள் பேசுவதற்கான நேரம் அது.\nகாலாட்படை வீரர்கள் அலட்சியப் படுத்தப் படுவதைப் பற்றித்தானே அவள் பேச இருந்தாள் \nதொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்கள் மட்டும்தானா...\nஎன்ற கேள்வியைப் பூடகமாக முன் வைத்தபடி முடிகிறது\nவங்க எழுத்தாளர் ஆஷா பூர்ணிமா தேவியின் ’காலாட்படை ’ என்னும் மேற்குறித்த சிறுகதை.\n(மொழியாக்கம்; திரு சு.கிருஷ்ணமூர்த்தி - தொகுப்பு; கருப்பு சூரியன்)\nஅலுவலகத்தில் பணி ஓய்வு கிடைத்தாலும் வீட்டுப்பணியிலிருந்து பெண்ணுக்கு ஒரு நாளும் ஓய்வு கிடைப்பதில்லை.\nபெயர் தெரியாத ஒரு கன்னடப் படம்...(கதையைப் படிக்கும் வாசகர்கள் எவருக்காவது பெயர் தெரிந்தால் சொன்னால் உதவியாக இருக்கும்.தமிழ் நடிகை லட்சுமி நடித்ததாக நினைவு)\nஅலுவலக வேலையிலிருந்து ஓய்வு பெற்று வீடு திரும்பும் கணவர் தன் மனைவியை அழைக்கிறார்.\n’இனிமேல்தான் என் உடம்பை நீ பக்குவமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் பெண்ணே... குறிப்பிட்ட நேரங்களில் ஆரோக்கிய பானங்கள் , பழச்சாறுகள்,காய்கறிச் சாறு என்று எந்தெந்த நேரத்தில் என்னென்ன என்பதற்கு ஒரு பட்டியல் தயார் செய்து வைத்துவிடப் போகிறேன்...\nஅதன்படி அனுசரித்து நடப்பது உன் கடமை ’ என்கிறார்....\n55 ஐக் கடந்த அவள் உடலும் மனமும் கூட ஓய்வுக்காகக் கெஞ்சும் என்பது அவரது புத்திக்குப் புலனாவதில்லை.\nதனக்கும் ஒரு ரிடையர்மெண்ட் - பணி ஓய்வு வேண்டுமென்றபடி அவரை நீங்கிச் செல்கிறாள் அவள்.\nசில வருடங்களுக்கு முன் என் தோழி பேராசிரியை அனுராதா எழுதிய\n‘ சும்மாத்தான் இருக்கா’ என்ற சிறுகதை இதே கருத்தை மிகச் சுவையாக முன் வைக்கிறது.\n‘அவ வேலைக்கெல்லாம் போகலை சும்மாதான் வீட்டில இருக்கா’என்று தன் மனைவியை அறிமுகப்படுத்தி வைக்கிறான் கணவன்.\nஆனால் அவள் ஒரு நொடி...ஒரு நிமிடம் சும்மா இருப்பதில்லை என்பதையே கதை நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.\nவீட்டிலிருக்கும் பெண் சும்மாதான் இருப்பாள் என்ற மாயையைப் பகடி செய்கிறது இந்தக் கதை.\nபரீக்ஷா ஞாநி அவர்கள் நிகழ்த்திய ஒரு நாடகமும் கூட இந்தக் கருப் பொருள் சார்ந்தது.\nஅதிபுனைவு கொண்ட அப்படைப்பில் எப்போதும் எரிச்சலூட்டும் தன் மனைவியைப் பயப்படுத்துவதற்காகவே எலி வடிவம் எடுத்து வீட்டுக்குள் ஒளிந்து கொள்கிறான் கணவன்.\nஒரு நாள் முழுக்க மறைந்திருந்து அவளை ....\nஅடுக்கடுக்கான அவள் வேலைகளைப் பார்க்கும்போதுதான் இதுநாள்வரை அவன் காணத் தவறிய காட்சிகள் அவனுக்குத் தரிசனமாகி\nஅவளது மகத்துவத்தைப் புரிய வைக்கின்றன.\nஅசட்டுத்தனமான தொலைக் காட்சி உரையாடல்களில்\n’‘ஒண்ணும் வேலை பாக்கலை...சும்மா வீட்டிலதான் இருக்கேன்...’’\nஎன்று தங்களுக்கே தங்களைப் பற்றித் தெரியாத பேதமையோடு பெண்கள் யாரேனும் சொன்னால் தயவு செய்து யாரும் நம்ப வேண்டாம்..\nஅவர்கள் சும்மா இல்லை என்பது மட்டுமே நிதரிசன நிஜம்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஆசிரியர் . சுரா.சுந்தரி சொன்னது…\nதங்கள் வாழ்வையே குடும்ப நலனுக்காக உழைத்துவிட்டு உயிர் நீக்கும் பெண்களை பற்றிய மைய ஓட்டமாக இந்த காலாட்படை நூல் இருக்கிறது . நல்ல பகிர்வு .\nதங்களுடைய \"தடை ஓட்டங்கள் \" என்ற சிறுகதையும் கூட இந்த கருப்பொருளை சேர்ந்ததுதானே ..\n21 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 7:06\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே ��யன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pasumaikudil.com/tag/palvindar-sahani/", "date_download": "2018-10-17T01:01:05Z", "digest": "sha1:BD3JNTU7Z3Q3ZKGDDKCWCOGRE2LFUPKO", "length": 2702, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "palvindar sahani | பசுமைகுடில்", "raw_content": "\nகார் எண் விலை 60 கோடி\nதுபாயில் ரூ.60 கோடிக்கு கார் எண் ஏலம் விடப்பட்டது. அதை இந்திய தொழில் அதிபர் பல்விந்தர் சஹானி என்ற அபு சபா வாங்கினார். துபாயில், கவர்ச்சிகரமான வாகன[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/40558-csa-investigating-racial-abuse-towards-tahir.html", "date_download": "2018-10-17T00:33:31Z", "digest": "sha1:3U5ZO4LWBGZQGAH5YE46EWS7PLE5BEKK", "length": 9669, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்திய ரசிகர் மீது தாஹிர் இனவெறி புகார்: தென்னாப்பிரிக்கா விசாரணை! | CSA investigating racial abuse towards Tahir", "raw_content": "\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nஇந்திய ரசிகர் மீது தாஹிர் இனவெறி புகார்: தென்னாப்பிரிக்கா விசாரணை\nசுழல் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் கூறிய இனவெறி புகாரை அடுத்து, அது தொடர்பாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.\nதென்னாப்பி���ிக்க கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர். இந்தியாவுக்கு எதிராக ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 4-வது ஒருநாள் போட்டியில் இவர் விளையாடவில்லை. 12-வது வீரராக இருந்தார். சக வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில் எடுத்து செல்லும்போது சில ரசிகர்கள் அவரை கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த ரசிகரிடம் தாஹிர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.\nபின்னர் இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் செய்த தாஹிர், ரசிகரையும் அடையாளம் காட்டினார். அந்த ரசிகர் வெளியேற்றப்பட்டார். அவர், இந்திய அணி வீரர்களின் ஜெர்சி போல அணிந்து இருந்தார். தன்னை இனவெறியுடன் ரசிகர் திட்டியதாக தாஹிர் புகார் தெரிவித்துள்ளார்.\nஇந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.\nஇன்று 5-வது ஒரு நாள் போட்டி: சாதனை வெற்றியை எதிர்நோக்கும் இந்திய அணி\nஆக்சிஜன் இல்லாத ஆம்புலன்ஸ்: பிரசவித்த சிலமணி நேரங்களில் பெண் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nஇந்தியா வெற்றிப் பெற 72 ரன் இலக்கு \n6 விக்கெட் சாய்த்தார் உமேஷ்: 311 ரன்னுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்\nநான்காவது ஒருநாள் போட்டி மும்பையில் இருந்து மாற்றம்\nலசித் மலிங்கா மீது குற்றச்சாட்டு வைத்துள்ள சின்மயி\nவெளிநாடுகளில் மனைவியுடன் தங்கும் விவகாரம்: விராத் கோரிக்கையை ஏற்றது, பிசிசிஐ\nநாளைய போட்டிக்கு இன்றே அணியை அறிவித்தது இந்தியா \nஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான இந்திய ஏ அணி வீராங்கனைகள் அறிவிப்பு\nRelated Tags : Imran Tahir , South africa , Cricket , கிரிக்கெட் , இம்ரான் தாஹிர் , தென்னாப்பிரிக்கா , இனவெறி புகார்\nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nவாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளு��் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்று 5-வது ஒரு நாள் போட்டி: சாதனை வெற்றியை எதிர்நோக்கும் இந்திய அணி\nஆக்சிஜன் இல்லாத ஆம்புலன்ஸ்: பிரசவித்த சிலமணி நேரங்களில் பெண் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2018/06/13/92281.html", "date_download": "2018-10-17T02:11:45Z", "digest": "sha1:KDFW4OH66W5A32S3ZI2ZZV3VWHKJ5EF2", "length": 18059, "nlines": 211, "source_domain": "www.thinaboomi.com", "title": "முடிவுகளை கணிக்க இருக்கும் பூனை", "raw_content": "\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கடிதம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோயால் மரணம்\nஅனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சு தோல்வி - பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\nமுடிவுகளை கணிக்க இருக்கும் பூனை\nபுதன்கிழமை, 13 ஜூன் 2018 விளையாட்டு\nஉலக கோப்பை போட்டியை நடத்தும் ரஷியா, ஆட்டத்தின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க ‘அசிலிஷ்’ என்ற பூனையை தயார்படுத்தி வைத்து இருக்கிறது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மியூசியத்தில் உள்ள இந்த பூனைக்கு அனா கசட்கினா என்பவர் பயிற்சி அளித்து வருகிறார். இரண்டு கிண்ணத்தில் உணவு பொருட்கள் வைக்கப்பட்டு, அதில் போட்டியில் மோதும் அணிகளின் கொடி இடம் பெற்று இருக்கும். ‘அசிலிஷ்’ பூனை எந்த கிண்ணத்தில் உள்ள உணவை உட்கொள்கிறதோ அந்த கிண்ணத்தில் வைக்கப்பட்டு இருக்கும் கொடிக்குரிய அணி வெற்றி பெறும் என்று கருதப்படும். அகிலிஷ் பூனையின் கணிப்பு எப்படி இருக்க போகிறது என்று போட்டி போகப் போக தான் தெரியும் எனலாம்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஅனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போ��ாட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சு தோல்வி - பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 2 வீரர்கள் காயம்\nதகவல் சேமிப்பு கொள்கைக்கான கெடுவை நீட்டிக்க முடியாது - மத்திய அரசு திட்ட வட்டம்\nமீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்கு ராதாரவி வேண்டுகோள்\nவீடியோ : 'விஸ்வாசம்' படத்தில் நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் என்ன\nவீடியோ : எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் - அமலாபால்\nவீடியோ: திருச்செந்தூர் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழாவில் பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்யும் பக்தர்கள்\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலு\nநவம்பர் 15-ம் தேதி வரை ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கடிதம்\nவரதமாநதி அணையில் இருந்து 22-ம் தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nதெற்காசிய ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவால் அச்சுறுத்தல்: பாகிஸ்தான் அதிபர் அபாண்ட குற்றச்சாட்டு\nஆட்சி மாற்றத்தை அமெரிக்கா எதிர்பார்க்கிறது: ஈரான் அதிபர்\nஜமால் விவகாரம்: நிலவரத்தை அறிய சவுதி செல்கிறார் அமெரிக்க அமைச்சர்\nஅபு தாபி டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்\nஎன்னை அழவைத்தவர் டெண்டுல்கர் - முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: முதல் அரையிறுதி போட்டியில் இன்று மும்பை-ஐதராபாத் மோதல்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nமீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்கு ராதாரவி வேண்டுகோள்\nசென்னை : அண்மைக் காலமாக சமூக வலைதளங்களில் மீ டூ எனும் தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ...\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: இந���திய அணியில் 3-வது தொடக்க வீரராக முரளிவிஜயா அகர்வாலா\nபுதுடெல்லி : ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர் ஆகியோரை ...\nஎன்னை அழவைத்தவர் டெண்டுல்கர் - முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி\nமும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், சச்சின் டெண்டுல்கர் உடனான தனது நினைவுகளை ...\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: முதல் அரையிறுதி போட்டியில் இன்று மும்பை-ஐதராபாத் மோதல்\nபெங்களூரு : விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட், ஐதராபாத் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. ...\nஅபு தாபி டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்\nஅபுதாபி : அபு தாபி டெஸ்டில் ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஐந்து பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: திருச்செந்தூர் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழாவில் பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்யும் பக்தர்கள்\nவீடியோ : முதல்வர் எடப்பாடியுடன், உமறுப்புலவர்களின் வாரிசுகள் சந்திப்பு\nவீடியோ : 'விஸ்வாசம்' படத்தில் நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் என்ன\nவீடியோ : எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் - அமலாபால்\nவீடியோ : தேவர் மகன் 2 எனப் பெயர் வைக்க மாட்டேன்: கமல் அறிவிப்பு\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\n1மீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்...\n2ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் 3-வது தொடக்க வீரராக முரளிவிஜயா \n3நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு வி...\n4அனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaseithi.com/2018/05/blog-post_785.html", "date_download": "2018-10-17T01:15:58Z", "digest": "sha1:YW3L4PRK2Y2ZA6RTFJJ7MHTH5KSGUJIJ", "length": 8931, "nlines": 68, "source_domain": "www.thinaseithi.com", "title": "சிறிலங்காவின் பாதுகாப்பு உயர் மட்டங்களுடன் இந்திய இராணுவத் தளபதி சந்திப்பு - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nசிறிலங்காவின் பாதுகாப்பு உயர் மட்டங்களுடன் இந்திய இராணுவத் தளபதி சந்திப்பு\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், நேற்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் மற்றும் முப்படைகளின் தளபதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.\nநான்கு நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் கொழும்பு வந்த இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் ராவத் நேற்று, கொழும்பில் சிறிலங்கா அரச மற்றும் பாதுகாப்புத் துறை உயர்மட்ட அதிகாரிகளுடனான சந்திப்புகளில் பங்கேற்றார். நேற்று பிற்பகல் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில், பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவைச் சந்தித்த ஜெனரல் ராவத், பாதுகாப்புத் துறையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் தொடர்பாக பேச்சுக்களை நடத்தினார்.\nஅத்துடன், சிறிலங்காவின் கூட்டுப் படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மற்றும் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க ஆகியோரையும் இந்திய இராணுவத் தளபதி தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்புகள் கூட்டுப்படைகளின் தலைமையகத்திலும், கடற்படைத் தலைமையகத்திலும் இடம்பெற்றன. இந்தச் சந்திப்புகளின் போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nசட்ட பூர்வமாக்கப்படும் கஞ்சா- வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை\nகனடாவில் அடுத்த வாரம் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்படுவதால், கஞ்சாவை பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தும் சாரதிகளை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://barthee.wordpress.com/2018/08/", "date_download": "2018-10-17T00:31:28Z", "digest": "sha1:H435OHUGRUWOFMUUALYS4SHRKRM3ZQPM", "length": 25258, "nlines": 311, "source_domain": "barthee.wordpress.com", "title": "ஓகஸ்ட் | 2018 | Barthee's Weblog", "raw_content": "\nதிருநீற்றுப்பச்சை என்பது எல்லோரும் அறிந்த செடி வகை. இது துளசி இனத்தோடு சேர்ந்தது. இதன் விதைதான் சப்ஜா.\nதிருநீற்றுப்பச்சை செடியில் வெண்மை நிறத்தில் சிறு பூக்கள் பூக்கும். இதன் இலைகள் நறுமணம் கொண்டவை. இந்த இலைகளில் இருந்து கற்பூர மணம் கொண்ட நறுமணமிக்க எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. அது மருத்துவ குணம் நிறைந்தது.\nஉலகமெங்கும் ‘பேசில்’ என்று அழைக்கப்படும் மூலிகை பிரபலம். திருநீற்றுப்பச்சை இலையைத்தான் பேசில் என்று அழைக்கிறோம்.\nசப்ஜா இலைக்கு உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும் சக்தி இருக்கிறது. வியர்வையாக அது வெளியேறும். அதனால் மூக்கடைப்பு, தலைவலி, தலைபாரம் இருப்பவர்கள் அதனை பயன்படுத்தலாம். இந்த தொந்தரவுகள் இருக்கும்போது ஒரு கைபிடி அளவு இலையை, 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து அருந்தவேண்டும். மூக்கடைப்பு, தலைபாரம் நீங்கும். இது ��ூச்சிகளை கொல்லும் சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.\nபடர்தாமரை தொந்தரவால் அவதிப்படுகிறவர்கள், இதனை அரைத்து சருமத்தில் பூசி வரலாம். எல்லாவிதமான தோல் நோய்களுக்கும், இந்த இலைச்சாறு ஏற்றது.\nசிலருக்கு காய்ச்சல் இருக்கும்போது வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும். இதற்கு ஒரு கைபிடி அளவு இலையை எடுத்து ஒரு லிட்டர் நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தொடர்ந்து பருகிவரவேண்டும்.\nகாதுவலி மற்றும் காது நோய்களுக்கும் இந்த இலைச்சாறு நிவாரணியாக விளங்குகிறது.\nஒரு தேக்கரண்டி விதைகள் நீரில் ஊறிய பின்பு பல மடங்காக அதிகரிக்கும். இந்த விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.\nசர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும். எடையை குறைக்க விரும்புகிறவர்களும் தினம் ஒரு தேக்கரண்டி விதையை ஊறவைத்து சாப்பிடலாம். ஜீரண பாதையில் ஏற்படும் புண்களை இது ஆற்றும். நெஞ்செரிச்சலையும் போக்கும். மலச்சிக்கலை போக்குவதற்கு இது சிறந்த மருந்து.\n1. திரிபலாசூரணமாத்திரை மூன்று,தினமிருவேளை சாப்பிட்டுவர வெண்படை நீங்கும்\n2. அன்னபேதிச்செந்தூரம்100-200மிகி,பறங்கிப்பட்டைசூரணம்1-2கிராம்,5-10மிலி தேனில் கலந்து,தினம் 2வேளை சாப்பிட்டுவர வெண்படை நீங்கும்\n3. கார்போகபற்று தயிரில் அல்லது எலுமிச்சைசாறில் கலந்து தடவ வெண்படை நீங்கும்\n4. பலகறைபற்பம்100-200மிகி,பறங்கிப்பட்டைசூரணம்1கிராம்,5-10மிலி பாலில் கலந்து பருகி,அருகன்தைலம் தடவிவர தேமல் நீங்கும்\n5. சீமைஅகத்திஇலையுடன்,கஸ்தூரி மஞ்சள் சேர்த்தரைத்துப் பூசி,1மணி நேரம் ஊறவைத்து குளிக்க தேமல் குணமாகும்\n6. திருநீற்றுப்பச்சை இலைகளையரைத்துப்பூசி,1மணி நேரம் ஊறவைத்துக் குளிக்க தேமல் நீங்கும்\n7. திப்பிலிச்சூரணம் அரைதேக்கரண்டி,தேனில்,தினம்3வேளை நீடித்துச் சாப்பிட்டுவர தேமல் குணமாகும்\n8. சோற்றுக்கற்றாழை சோற்றை தினமும் பூசிவர வெண்படை குணமாகும்\n9. மஞ்சள்,அருகம்புல் சேர்த்தரைத்துப்பூசி,குளித்துவர சொறி,சிரங்கு, படர்தாமரை, புண்கள்,உடல் அரிப்பு குணமாகும்.\n10. சந்தனக்கட்டையை எலுமிச்சைசாறிலரைத்துப்பூச படர்தாமரை, வெண்குஷ்டம், முகப்பரு குணமாகும்\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nஏன் மனிதர்களுக்கு மட்டும் இன்னொருவரின் assistance தேவைப்படுகிறது அதுக்கு கொஞ்சம் மற்ற விலங்குகளின் birth mechanism ஐ பார்க்க வேண்டும், முக்கியமாக பரினாம வளர்ச்சியில் நமக்கு நெருங்கிய குரங்கு வகைகள் higher primates.\nமனித பெண்ணின் பிரசவம் கொஞ்சம் சிக்கலானது\nமுதலில் அவ்வளவு பெரிய மூளையுடைய தலை ஒரு சின்ன பாதை வழியில் வெளிவர வேண்டும், எலும்பிலான இடுப்பெலும்பு bony pelvis ஐ வளைத்து நெளிக்க இயலாது, சோ இன்னும் சிக்கல். .\nபரினாம வளர்ச்சி ஒரு விசாலமான இடுப்பெலும்பை ஆதரிக்கவில்லை, ஏனென்றால் பெரிய இடுப்பெலும்பை வைத்துக்கொண்டு நேராக நடக்க bipedalism இயலாது. அதனாலே இந்த நடத்தல் Bipedalism < சிறிய இடுப்பெலும்பு narrow pelvis என இயற்கை முடிவு செய்து விட்டது.\nஇரண்டாவது மற்ற விலங்குகளும் முக்கியமாக பாலூட்டிகள் குட்டிகளை ஈன்றெடுக்கின்ற, முக்கியமாக குரங்குகள் prinates நேராக நடக்காவிட்டாலும் சிறிது குனிந்தே நடக்கின்றன, ஆனால் அவற்றிக்கும் பெரிய இடுப்பெலும்புகள் இல்லை, ஆனால் அவை ஈன்றெடுக்கும் குட்டிகள் சிறிய தலையுடனே பிற்க்கிறன அதனால் நம் பெண்களுக்கு இருப்பது போன்ற சிக்கல்கள் இல்லை.\nநமது மூதாதையர்களின் புதை படிமங்களை ஆராய்ந்தாலும் இதுவே, மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த Australopithecines யின் பிறந்த குழந்த்தையின் மூளை எடை 130 – 170 கிராம்கள். அதிகபட்சமாக 230 கிராம் வரை தான் அவற்றின் இடுப்பெலும்புகள் அனுமதிக்கும். (இது காலப்போக்கில் மற்ற ஹோமோ வகைகளில் அதிகத்தது Homo erectus 200 gms) ஆனால் நம்மில் (Homo sapiens) பிறந்த குழந்த்தையின் மூளை எடையானது 400 கிராம்களுக்கு மேல், இந்த உடல் எடையுடன் மூளை எடை brain to body ratio வை வைத்து பார்த்தால் உலகில் உள்ள விலங்குகளிலேயே மனிதர்களுக்குத்தான் அதிகம்.\nAustralopithecus க்கும் இப்பொழுது வாழும் மற்ற விலங்குகளுக்கு பிரசவம் சுலபம் தான், உடல் வெளிவந்தால் போதும், ஆனால் நமக்கு நேராக நடப்பது, சிறிய இடுப்பெலும்பு போன்ற structual adaptationsஐ சமாளிக்க பிரசவ முறையில் இயற்கை சிறிது மாற்றங்களை கொண்டு வந்தது, அதாவது நேராக குழந்தை வெளிவராமல் தலை உடலுக்குள் திரும்பி, தலை முதலில் mid pelvis க்குள் வரவேண்டும் பின்னர் தலை ஒரு விதமாக திரும்ப்பி தோள்ப்பட்டை sagittal plane வாயிலுக்கு நேராக align ஆக வேண்டும் அப்பொழுது தான் pubis க்கு கீழாக குழந்தை வெளி வர முடியும். இந்த வகையான தலை திரும்பும் birth mechanics மனிதனை தவிர வேறு எந்த விலங்கிலும், நம் முன்னோர்களிலும் இல்லை. இந்த தகவமைப்பு rotational birth pattern சுமார் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி இருக்கலாம்.\nமனித குழந்தை மற்ற விலங்குகளை போல இல்லாமல் தானாக நடக்க, உனவு ஒரு ஆக மாற வருடங்கள் ஆகும், காரனம் இயற்க்கை மனித குலத்தில் பெரிய மூளையை தேர்வு செய்தது காரனம். பெரிய மூளை மிகுந்த அறிவு, புத்திசாலித்தனம் etc.\nபெரிய மூளைக்கு நாம் செய்யும் investment ஏராளம் அதில் முதலாவது சிக்கலான பிரசவம். இது இயற்க்கையே, நம் முன்னோர்கள் தானியாக assistance இல்லாமல் பிரசவம் பார்த்தார்கள் என்பதெல்லாம் கட்டுக்கதை.\nநியாண்டர்த்தால்களில் மூளை நம்மை விட பெரிது, நம்மை விட பிரசவம் அங்கு மிக சிக்கல் ஆனால் ஒரு குழுவாக வாழ்ந்த அவர்கள் மற்றவர்களை பராமரித்தனர் என்பதற்க்கு ஆதாரங்கள் பல உள்ளது. அதே போல் அறிவாற்றல் மிகுந்த பல லட்சம் ஆண்டுகளாக ஒரு சமூகமாக வாழும் நாம் பிரசவத்தை மட்டும் யார் உதவியும் இன்றி செய்தோம் என்பது நகைப்புக்குரியது.\nயாரும் அந்த முதல் சிக்கலான பிரசவத்திற்க்கு உதவி செய்யாமல் இருந்து இருக்காவிடில் இன்று யாரும் இப்படி ஒரு விவாதத்தில் ஈடுபட்டு இருக்க மாட்டோம், நல்லதொரு பழத்தை தேடி மரம் விட்டு மரம் தாவிக்கொண்டு இருப்போம்.\nஎனவே இந்த பிரசவத்தை முன்னொர்கள் யார் உதவியும் இன்றி பார்த்தார்கள் என்பதெல்லாம் போங்கு, மருத்துவ உதவி, human assistance, medical intervention உம் இயற்க்கையே.\nஎது இயற்கை எது செயற்க்கை என பெரிதாக வியாக்கியானம் பேசுபவர்கள் முதலில் பரினாம வளர்ச்சியை படித்து விட்டு வருவது நல்லது.\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/78774-sentiments-of-kollywood-directors.html", "date_download": "2018-10-17T01:53:49Z", "digest": "sha1:J6GMFRBHYP2GUPZRQXV7DBOOTM72ZT5E", "length": 28421, "nlines": 408, "source_domain": "cinema.vikatan.com", "title": "மணிரத்னம், ஷங்கர், மிஷ்கின்... இந்த சென்டிமென்ட்லாம் இல்லாம படம் எடுக்கவே மாட்டாங்க! | Sentiments of kollywood directors", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:44 (26/01/2017)\nமணிரத்னம், ஷங்கர், மிஷ்கின்... இந்த சென்டிமென்ட்லாம் இல்லாம படம் எடுக்கவே மாட்டாங்க\nகாலங்காலமா கோலிவுட்ல படம் எடுத்து ஹிட் கொடுக்குற எல்லா டைரக்டருக்கும் சில சென்டிமென்ட்ஸ் இருக்கு. பைக் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி கிக்கரை மிதிக்கிறதும், சாப்பாட்டுக்கு முன்னாடி செல்ஃபி எடுக்குறதும் எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி இந்த டைரக்டர்ஸுக்கும் இதெல்லாம் ரொம்ப முக்கியம். இவங்களோட படத்துல எல்லாம் கதை இருக்கோ இல்லையோ இந்த மாதிரி ஷாட் எல்லாம் கண்டிப்பா இருக்கும். அப்படி நம்ம டைரக்டர்ஸ் எடுக்குற சென்டிமென்ட் ஷாட்ஸ் ஆஃப் செஞ்சிட்டீங்க என்னன்னு பார்க்கலாம்.\nஇயக்குநர் மணிரத்னம் படத்துல நிறைய ஷாட்ஸ் ஒரே மாதிரி திரும்பத் திரும்ப வந்தாலும் அவர் சென்டிமென்டா வைக்கிற முக்கியமான ஒரு ஷாட் இருக்கு. ரயிலோடு விளையாடி, ரயிலோடு உறவாடினு சொல்ற ரேஞ்சுக்கும் அவரோட எல்லா படத்துலயும் கண்டிப்பா ஒரு ரயில் ஷாட்டாவது இருக்கும். படத்தோட முதல் ஷாட்டோ, இல்லை கடைசி ஷாட்டோ கண்டிப்பா ரயில்லதான் வெச்சு இருப்பார். 'அலைபாயுதே', 'ஓகே கண்மணி', 'ஆயுத எழுத்து', 'கன்னத்தில் முத்தமிட்டால்'னு அவரோட எல்லா படத்துலயும் கண்டிப்பா ரயில் இருக்கும். சுருக்கமா சொல்லணும்னா எக்மோர் ஸ்டேஷன்ல இருக்கிறதை விட அதிக ரயில் இவர் படத்துலதான் இருக்கும்.\nசுந்தர்.சி படத்துல பாரம்பரியம் ஆஃப் ஃபன்னி ஷாட்ஸ் நிறைய இருக்கும். ஆள் மாறாட்டம் பண்றது, முகத்துல மரு வெச்சு காமெடி பண்றது, சீரியசான டைம்ல காமெடி பண்றதுனு இவரோட எல்லா படத்துலயும் பாரம்பரியமா பல ஷாட்ஸ் வெச்சு இருப்பார். ஆனா எல்லா படத்துலயும் இருக்குற சென்ட்டிமென்ட் ஷாட் ஒண்ணு இருக்கு. இவருக்கு நாயின்னா ரொம்ப பிடிக்கும் போல. அதனாலேயே இவரோட படத்துல முக்கியமான ஷாட் எல்லாத்துலேயும் ஒரு நாய் கண்டிப்பா இருக்கும். 'அன்பே சிவம்', 'கலகலப்பு' படத்துல எல்லாம் முக்கியமான திருப்பம் நாயாலதான் ஏற்படுற மாதிரி வெச்சு இருப்பார். மாடர்ன் ராம நாராயணன் ப்ரோ நீங்க.\nநைட்ல, மஞ்சள் கலர் லைட்ல, ஏதாவது ஒரு சப் வேக்கு உள���ளே சீன் வைக்கிறது, மஞ்சள் ஸாரியோட டான்ஸ் ஆடுறது எல்லாம் இவர் அடிக்கடி வைக்கிற ஷாட். ஆனாலும் இவரோட டிரேட் மார்க் சென்டிமென்ட் ஷாட் காலைக் காட்டுறதான். இவரோட படத்துல மேக் அப் மேன் யாருக்கும் வேலையே இல்லாத அளவுக்கு காலுக்கு மட்டும் ஷாட் வெச்சு கதையும் காலும்னு படத்தை முடிச்சு இருப்பார். ஆனாலும் காலை மட்டுமே காட்டி கதையோட அழுத்தத்தை சொல்றதுல இவர்தான் பாஸ் பெஸ்ட். அவருடைய 'சித்திரம் பேசுதடி'ல இருந்து 'பிசாசு' வரைக்கும் காலுக்குதான் பாஸ் முக்கிய ரோல். கால்கள்தான் உண்மை பேசுது; வாய் பொய் சொல்லுதுனு இவரே ஒரு பேட்டியில் காலுக்கு சப்போர்ட் பண்ணி பேசி இருக்கார்.\nகெளதம் மேனன் படத்துல முக்கியமான ஒரு ஷாட்னா அது கண்டிப்பா காபி ஷாப் ஷாட்டாதான் இருக்கும். நம் ஊர்ல இருக்குற யூத் எல்லாம் காபி ஷாப்ல மீட் பண்றதாலையோ என்னவோ காபி ஷாப்ல ஷாட் வைக்கிறதை முக்கியமான கடமையா வெச்சு இருக்கார். அழகான புரோபோசல் சீன், லவ் டயலாக்ஸ் எல்லாம் காபி ஷாப்ல எடுக்கிறதுதான் இவரோட அழுத்தமான சென்டிமென்ட்ஸ் ஷாட். 'மின்னலே', 'வாரணம் ஆயிரம்', 'காக்க காக்க', 'என்னை அறிந்தால்', 'வேட்டையாடு விளையாடு', 'விண்ணைத்தாண்டி வருவாயா'னு எல்லா ஹிட் படத்துலையும் ஒரு பெஸ்ட் காபி ஷாப் ஷாட் வெச்சு இருப்பார். அது வெறும் காபி ஷாப் இல்லை. காதல் ஷாப்.\nஹரிக்கு ஆகாயத்துல இருந்து டாப் வியூவ்ல ஷாட் வைக்கிறதும், எதாவது ஒரு மாவட்டத்தை மையப்படுத்தி படம் எடுக்குறதும் எப்படி வழக்கமோ அதே மாதிரி இன்னொரு வழக்கமான ஷாட்டும் இருக்கு. தமிழ்நாட்டுல எதாவது ஒரு டிராஃபிக் சிக்னல்ல நீங்க ஒரு டாட்டா சுமோவை பார்த்தீங்கனா கண்டிப்பா அது ஹரி படத்துல அடி வாங்குன சுமோவாதான் இருக்கும். அந்த அளவுக்கு இவர் சுமோவைப் பறக்கவிட்டு பனைமரத்துல மோத வெச்சு பறக்காஸ் ஷாட் பண்ணி இருப்பார். இது எப்படி அவரோட சென்டிமென்ட்டா மாறுனதுன்னு இன்னும் புரியலை. சுமோ எல்லாம் இன்னமும் பறந்து செல்லவா பாறைல மோதவான்னுதான் பறந்துகிட்டு இருக்கு. சுமோடாவ்வ்.\nபிரமாண்ட இயக்குநர் ஷங்கரோட சென்டிமென்ட் ஷாட் ஒண்ணு நிறைய பேருக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு. படத்தோட க்ளைமாக்ஸ் நெருங்கிட்டா போதும்; ஊர்ல உள்ள மக்கள் எல்லார்கிட்டயும் மைக்கைக் கொடுத்து அவங்களோட கருத்தைக் கேட்பார். 'முதல்வன்' படத்து�� ஆரம்பிச்சு 'இந்தியன்', 'அந்நியன்', 'சிவாஜி'னு கிட்டத்தட்ட எல்லா படத்துலயும் மக்கள்கிட்ட மைக்கை நீட்டி அவங்ககிட்ட கருத்து கேட்குற ஷாட் வெச்சுடுவார். அவரைப் பார்த்து இப்போ நிறையப் பேர் அதை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. நீங்க பிரமாண்டமா எடுக்குறதே உங்களோட சென்டிமென்ட்தானே..\nஇப்போ இருக்குற டைரக்டர்கள்லையே வித்தியாசமான சென்டிமென்ட் இருக்குற டைரக்டர்னா அது கண்டிப்பா ராஜேஷ் தான். எல்லாருக்கும் ஏனோதானோன்னு சென்டிமென்ட் இருந்தா இவருக்கும் மட்டும் ஏடாகூட சென்டிமென்ட்ஸ் இருக்கு. சரக்கு இல்லாம, ஒயின் ஷாப்ல ஷாட் வைக்காம இவரோட ஒரு படம் வராது. அந்த அளவுக்கு அதை முக்கியமான சென்டிமென்டா நினைக்கிறார். முக்கியமா இதுக்கெல்லாம் நீங்க ஆச்சர்யப்படக் கூடாது. அவரோட படத்துல ஒயின் ஷாப்புக்கு வெளியே ஷாட் இருந்தாதான் ஆச்சர்யப்படணும்.\nகடைசியா லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் வெங்கட் பிரபுவோட சென்டிமென்ட் ஷாட் ஒண்ணு இருக்கு. மத்த டைரக்டர்ஸ் எல்லாம் மழையையும், ரயிலையும், கடலையும் சென்டிமென்ட் ஷாட்டா காட்டுறப்போ இவருக்கு பிரேம்ஜியைக் காட்டுறதே சென்டிமென்ட்தான். இவரோட படத்துல கதை இருக்கோ இல்லையோ பிரேம்ஜி இல்லாம படம் எடுக்க மாட்டார். இவர் ஃபர்ஸ்ட் இன்னிங்ஸ், செகண்ட் இன்னீங்ஸ்னு எத்தனை இன்னிங்ஸ் எடுத்தாலும் எல்லாத்துலேயும் கண்டிப்பா இடம் பிடிச்சுடுவார் பிரேம்ஜி. என்ன கொடுமை ப்ரோ இது.#அண்ணன் டா.\nசென்டிமென்ட் ஷாட்ஸ்கோலிவுட் படம் ஹிட்\nஇதை எல்லாம் எப்ப மாத்துவீங்க கெளதம் மேனன் தோழர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nசபரிமலை விஷயத்தில் அவசரம் காட்டுவது ஏன் - பந்தள மன்னர் வர்மராஜா கேள்வி\nகூடங்குளம் பகுதியில் விமான நிலையம் - அதிகாரிகளுடன் ஆய்வுசெய்த பொன்.ராதாகிருஷ்ணன்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டி\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\n\"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lakshmanaperumal.com/2012/08/30/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-17T01:36:44Z", "digest": "sha1:4DKH53PF3XKK6OOGTB5FLH77BFLAF7P2", "length": 11258, "nlines": 181, "source_domain": "lakshmanaperumal.com", "title": "பிள்ளையார் பிடிக்க முயன்று! | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nPosted by Lakshmana Perumal in\tகவிதை, பொழுதுபோக்கு and tagged with அறிவியல், கவிதை, குரங்கு, பிள்ளையார், விஞ்ஞானம்\t ஓகஸ்ட் 30, 2012\nஎனது அத்தான் திரு. முருகன், ராமநாத புரத்திலிருந்து, எனது வேண்டுகோளுக்கு இணங்க எழுதித் தந்த கவிதை. அத்தானுக்கு சமயங்களைப் பற்றிய அறிவும், இறைப் பாடல்களும் அத்துப் பிடி. ஏனைய நாட்டு நடப்புகளைக் கூர்ந்து கவனிப்பவர். மாமா தமிழ் பண்டிட் என்பதாலோ என்னவோ, அத்தானுக்கு தமிழ் மீதான ஆர்வமும், இறை பக்தியும் அதிகம். பனிச் சுமைக் காரணமாக அவரால் அதிகம் எழுத இயலவில்லை என்ற போதிலும், எனது நச்சரித்தலும், மேலும் அவருக்கும் உள்ள ஆர்வத்தினால் அவர் எனக்கு 08 /03 /99 அன்று எழுதிய கவிதையை அனுப்ப���யுள்ளார்.\nஇருப்பவன் வாழ வேண்டிய அளவுக்கு\nஇந்த யுகம் சராசரி சனங்களை\n– முருகன் , 08 / 03 / 09 அன்று எழுதிய கவிதை.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« ஜூலை செப் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← நீயா நானாவில் எனது பார்வை 2\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathyanandhan.com/2018/08/", "date_download": "2018-10-17T01:27:35Z", "digest": "sha1:O7VSQFO3UCBVBH3FEXLS5N6C5DIUMSWL", "length": 10183, "nlines": 172, "source_domain": "sathyanandhan.com", "title": "August | 2018 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nசைவ மரபில் ஓர் ஆண்டாள்\nPosted on August 18, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதினமணி நாளிதழின் தொல்லியல் மணி பகுதியில் தர்மபுரி நடுகற்கள் பற்றிப் பல கட்டுரைகள் வந்திருக்கின்றன. சற்று தாமதமாகவே அவர்களத��� இணைய தளத்தில் படித்தேன். தர்மபுரியில் சிவன் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணுக்கு உற்றாரோ அல்லது ஊரோ எந்த மரியாதையும் ஆதரவும் தரவில்லை. அவர் இறுதியில் தம் தலையைத் தந்து … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged ஆண்டாள், ஓசூர், தினமணி கட்டுரை, நடுகல்\t| Leave a comment\nஇகேடாவின் 10 பொன் மொழிகள்\nPosted on August 16, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nPosted in காணொளி\t| Tagged காணொளி, சுய முன்னேற்றம், பொன் மொழிகள், பௌத்தம், வாட்ஸ் அப், வாழ்க்கைக்கு வழி காட்டும் பொன் மொழிகள்\t| Leave a comment\nஅஞ்சலி – கலைஞர் கருணாநிதி\nPosted on August 7, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅஞ்சலி – கலைஞர் கருணாநிதி கலைஞர் கருணாநிதியின் மறைவு மிகவும் வருத்தமளிப்பது. என் பெற்றோர்கள் இருவருமே ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள். அவர்கள் இருவருக்குமே கலைஞர் கருணாநிதி எடுத்த ஒரு கொள்கை முடிவு திருப்பு முனையாக அமைந்தது. இதை நூறு முறையாவது எனக்கு வெவ்வேறு வயதுகளில் என் அம்மா என்னிடம் சொல்லி இருப்பார். ஜெயமோகன் கலைஞரை ‘அவர் … Continue reading →\nPosted in அஞ்சலி\t| Tagged அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைஞர் கருணா நிதி, ஜெயமோகன், வள்ளுவர்\t| Leave a comment\nப. சிங்காரம் பற்றி தமிழ் ஹிந்து நாளிதழில் சி.மோகன் கட்டுரை\nPosted on August 5, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nப. சிங்காரம் பற்றி தமிழ் ஹிந்து நாளிதழில் சி.மோகன் கட்டுரை ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ வெளி வந்த காலத்தில் கல்கி, சாண்டில்யன் போன்றவர்களின் சிலிர்ப்பூட்டும் எழுத்துகளின் வழி மட்டுமே வரலாறு காணப் பட்டது. தமிழரின் பெருமைய் பீற்றிக் கொள்ளும் மற்றும் காதல் மற்றும் வீரத்தில் மெய் மறக்கும் மயக்க மருந்தாகவே அவை இருந்தன. … Continue reading →\nPosted in Uncategorized\t| Tagged இலக்கிய விமர்சனம், கல்கி, சாண்டில்யன், சி.மோகன், தமிழ் ஹிந்து கட்டுரை, நவீன தமிழ் இலக்கியம், நவீன், ப.சிங்காரம், புயலிலே ஒரு தோணி, வல்லினம் இணைய தளம்\t| Leave a comment\nகாவிரி பற்றி தினமணியின் விரிவான கட்டுரை – சில கேள்விகள்\nPosted on August 4, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகாவிரி பற்றி தினமணியின் விரிவான கட்டுரை – சில கேள்விகள் காவிரி பற்றி வெளியான கட்டுரைகளில் இது முக்கியமானது,. அதற்கான இணைப்பு —————————– இது. அனேகமாக சட்ட ரீதியான இழுபறிகளில் இது நிரந்தரமாக ஊசலாடப் போவது என்பது நாம் அறிந்ததே. தென் மேற்குப் பருவ மழை நன்றாகப் பெய்து க���விரியில் தமிழ் நாட்டு அணைகள் நிரம்பும் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged கர்நாடகா, காவிரி நதி நீர் பிரச்சனை, குடி நீர், சுற்றுச் சூழல், ஜல்லிக் கட்டு, டெல்டா மாவட்ட விவசாயிகள், தினமணி கட்டுரை, நிலத்தடி நீர் வறட்சி, நீர் நிலை ஆதாரங்கள்\t| Leave a comment\nவலம் இதழில் என் சிறுகதை ‘ஒற்றைச் சிலம்பு’\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nசசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு\n`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nவாசிப்பு பற்றி ஆர். அபிலாஷ்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rains-floods-devastate-chennai-mylapore-300509.html", "date_download": "2018-10-17T00:38:42Z", "digest": "sha1:2C22CXMPBIW3QBLBXJPGFJDLLB3D7JCG", "length": 12190, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "கனமழையால் பக்கிங்காம் கால்வாய் நிரம்பியது.. மயிலாப்பூரில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது | Rains, floods devastate Chennai Mylapore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கனமழையால் பக்கிங்காம் கால்வாய் நிரம்பியது.. மயிலாப்பூரில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது\nகனமழையால் பக்கிங்காம் கால்வாய் நிரம்பியது.. மயிலாப்பூரில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது\nமோடி அரசு மீதான உங்கள் பார்வை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nசென்னை: வடகிழக்குப் பருவமழை தீவிரத்தால் சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது. புறநகர் மட்டுமல்ல நகரின் மையப்பகுதியாக உள்ள மைலாப்பூரும் வெள்ளத்தில் சிக்கியுள்ளது.\nகாலையில் வெயிலடித்த நிலையில் பிற்பகல் 3 மணி முதல் மழை விடாமல் பெய்வதால் ராதாகிருஷ்ணன் சாலை அருகே சென்னை சிட்டி சென்டருக்கு பின்புறம் உள்ள பக்கிங்காம் கால்வாய் நிரம்பி வெள்ளம் செல்கிறது.\nபக்கிங்காம் கால்வாயை ஓட்டியுள்ள ஏகாம்பரம் தெருவில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளநீருடன் கழிவு நீரும் புகுந்துள்ளது.\n2015 ஆம் ஆண்டு மழை வெள்ளம் தாக்கியது. அப்போதோ தூர்வாரியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்பது மயிலாப்பூர்வாசிகளின் குற்றச்சாட்டாகும்.\nநேரம் செல்லச் செல்ல வெள்ளம் உயர்ந்து கொண்டே வருவதால் பாதுகாப்பான இடத்திற்கு சென்றால் மட்டுமே அந்த பகுதிகள் தப்பிக்க முடியும்.\nஇதுவரை யாருமே வந்து பார்க்கவில்லை எந்த உதவியும் செய்யவில்லை என்பது ஏகாம்பரம் தெரு பகுதி மக்களின் குற்றச்சாட்டாகும். மின்சார பெட்டிகளை பராமரிக்கவில்லை என்றும் மின்வயர்கள் தண்ணீருக்கு மேலேயே உள்ளதால் மின்கசிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.\nகாரணீஸ்வரர் பக்கோடா தெருவில் வெள்ளம் முழங்கால் அளவிற்கு நிற்கிறது. கடைகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.\nமயிலாப்பூர் சாலைகளில் வீடு, கடைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் பேருந்து, கார், இருசக்கர வாகனங்கள் மழை நீரில் சிக்கி ஸ்தம்பித்து நிற்கின்றன.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nflood rain north east monsoon chennai வெள்ளம் மழை வடகிழக்குப் பருவமழை சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilblogs.in/index.php?page=&domain=tamilsitruli.blogspot.qa&pg=2", "date_download": "2018-10-17T01:43:04Z", "digest": "sha1:IUVCCU5QSFYAT7JMLH7QOLB5ONZWCPQT", "length": 3475, "nlines": 82, "source_domain": "tamilblogs.in", "title": "tamilsitruli.blogspot.qa « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nஉளி : 2ஜி வழக்குகளை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு\n2ஜி வழக்குகளை 6 மாதத்தில் முடிக்க உத்தரவுமோடி உத்தரவு...சாரி நீதிபதி அருண் மிஸ்ரா உத்தரவு.ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கீழமை நீதிபதி திரு.மைக்கேல் குன்ஹா அவர்களின் தீர்ப்புக்குப��� பின் உச்ச நீதிமன்றம் இன்னும் மூன்றே மாதங்களில் விசாரித்து தீர்ப்பு சொல்ல வேண்டுமென்று கடுமையாக (\nஉளி : வெற்றிடம் அரசியலிலா..\nDated Mar 07, 2018தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் இருப்பதாக நம்பும் அம்பிகளில் இவரும் ஒருத்தர்.அரசியல் பேசக்கூடாதுன்னு தான் வந்தேன் ..ஆனா அரசியல் பேச வச்சிட்டாங்கன்னு, வீட்ல ஏற்கனவே கண்ணாடி முன்ன நின்னு பல தடவ பேசிப் பார்த்த டயலாக்கை சும்மா அவுத்து விட்டுப்புட்டாரு நம்ம தலைவரு.சரி, அப்படியே ... [Read More]\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/80576", "date_download": "2018-10-17T00:37:13Z", "digest": "sha1:ETUNN5UBIT4HHDSOCRFRMAFOEPR6TE5M", "length": 30610, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஏக்நாத்தின் ‘ஆங்காரம்’", "raw_content": "\n« கோவை வெண்முரசு வாசகர் கலந்துரையாடல்\nவிஷ்ணுபுரம் விருது விழா 2015 »\nபரவலாகக் கவனிக்கப்பட்ட கெடைகாடு நாவலுக்குப்பின் ஏக்நாத் எழுதியிருக்கும் நாவல் ஆங்காரம். ஒரு ரயில்பயணத்தில் இதை வாசித்துமுடித்தேன். இதன் ஈர்ப்புக்கு முக்கியமான காரணம் என்ன என்று யோசித்தபோது இதிலுள்ள நாஞ்சில்நாடன் எழுத்தின் சாயல்தான் என்று தோன்றியது.\nநாஞ்சில்நாடனின் ‘என்பிலதனை வெயில்காயும்’ போன்ற நாவல்களுக்கு பலவகையிலும் அணுக்கமானது ஆங்காரம். குமரிக்குப்பதில் திருநெல்வேலிமாவட்டம். சற்றே வரண்ட நிலம். ஆடுமாடு மேய்த்தலும் மழையை நம்பி விவசாயம் பார்ப்பதும் தொழில்.படிப்படியாக அழிந்துவரும் கிராமச்சூழல். அதில் ஒரு வறிய உயர்சாதி [வேளாள] இளைஞனின் இளமைக்காலம். நாவலின் கதைகூட இதுதான் என்று சொல்லிவிடலாம்.\nமுப்பிடாதி ஆடுமேய்த்துக்கொண்டிருக்கும் சித்தரிப்பில் ஆரம்பிக்கிறது நாவல். மென்மழை பெய்கிறது. அவன் காலுடன் ஒண்டும் ஆட்டை ‘என்னமாம் கடிக்குதா’ என்று கேட்டு அருகே அணைத்து உடலைத் தடவிப்பார்க்கும் அவனுடைய கரிசனம் அவனுடைய கதாபாத்திரத்தைக் காட்டுகிறது.\nஏழைக்குடும்பம். தந்தை வயிற்றுவலிக்காரராக இருந்து இறந்தவர். அன்னை புல்பறித்தும் விறகுசேர்த்தும் பையனைப் படிக்கவைக்கிறாள். அவன் அந்த கிராமத்திலிருந்து மெல்ல முளைவிட்டெழுந்து கல்லூரிக்குச் ��ென்று ஓர் இளைஞனாக ஆகி தன் ஆளுமையைக் கண்டடைவதை சித்தரிக்கிறது ஆங்காரம்\nவயதடைவுச் சித்தரிப்பு நாவல் [coming to age novels] என்னும் வகைக்குள் இந்நாவலை சேர்க்கலாம். உண்மையில் மிக எளிதாக எழுதத்தகுந்த ஒரு வகைமை இது. ஏனென்றால் அத்தனைபேருக்கும் இப்படி ஒரு வாழ்க்கைக்காலகட்டம் இருந்திருக்கும். அதை நம்பகமாகவும் நுட்பமாகவும் சொல்லத்தெரிந்தாலே போதும்\nஆனால் தமிழில் இத்தகைய நாவல்கள் மிகக்குறைவு என்பது இப்போது எண்ணிப்பார்க்கையில் தோன்றுகிறது. நாஞ்சில்நாடனின் ’என்பிலதனை வெயில்காயும்’ தான் உடனடியாக நினைவுக்கு வரும் நாவல். நீலபத்மநாபனின் ‘தலைமுறைகள்’ நாவலின் கரு வேறுதிசை நோக்கிச் சென்றாலும் ஓர் எல்லைவரை அதையும் இவ்வகைமைக்குள் வைக்கலாம்.\nஆனால் அனைத்து இலக்கணப்படியும் வயதடைவுச்சித்தரிப்பு நாவல் என்றால் ஆதவனின் ’என் பெயர் ராமசேஷன்’ தான். அந்த இலக்கணப்படி அமையாவிட்டாலும் அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு இவ்வகையில் தமிழில் எழுதப்பட்ட உச்சம். அந்த இளைஞன் எது புறவுலகு என புரிந்துகொள்ளும் தீவிரத்தை நாம் பிற எந்த நாவலிலும் காணமுடிவதில்லை.\nசாலிங்கரின் Catcher in the rye போன்ற ஒரு வயதடைவுச்சித்தரிப்பு நாவலுக்கான களம் தமிழகத்தில் உண்டா என்ற எண்ணம் இந்நாவலை வாசிக்கையில் வந்தது. அறங்கள், அறமீறல்கள், கொள்கைகள், குழப்பங்கள் நிறைந்த பெரியவர்களின் உலகை சந்திக்கும் இளையவர்களின் கொந்தளிப்பைச் சொன்ன நாவல் அது. நீங்கள் சமைத்து வைத்திருக்கும் உலகை நான் ஏன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற பதின்பருவத்து இளைஞனின் வினா அதில் இருந்தது.\nஅங்கிருந்து உண்மையில் இருத்தல் என்றால் என்ன என்னும் வினாவை நோக்கிச் சென்றது சாலிங்கரின் நாவல். ஆகவேதான் அது ஒரு காலகட்டத்தின் சினத்தின் அறைகூவலின் அத்துமீறலின் ஆவணமாக ஆகியது. இன்றும் ஒரு செவ்வியல்படைப்பாக கொள்ளப்படுகிறது. என் இளமைக்காலமாகிய எண்பதுகள் அரசியல் அவநம்பிக்கைகள், வேலையில்லாத்திண்டாட்டம், அழிந்த நிலப்பிரபுத்துவ வாழ்க்கை ஆகியவற்றால் கலங்கிமறிந்த ஒன்று. அன்று சாலிங்கரின் நாவல் ஒரு பெரிய அலைக்கழிப்பை அளித்தது. இன்று என்னவாக அது பொருள்படும் என மீண்டும் வாசித்தால்தான் தெரியும்\nஅத்தகைய அலைக்கழிப்பை, கொந்தளிப்பை தமிழ்ச்சூழலில் வளரும் ஓர் இளைஞன் அடைவதில்லை என்பதையே ஆங்காரம் நாவலும் காட்டுகிறது. ஏனென்றால் அலைக்கழிப்பு நிறைந்த ஓர் மேல்மட்ட உலகுடன் அவனுக்குத் தொடர்பில்லை. அவன் வாழும் கிராமம் காலத்தின் அடித்தட்டில் அசைவற்றுக் கிடக்கிறது. நிலப்பிரபுத்துவ வாழ்க்கைமுறையும் சமூக அமைப்பும் மெதுவாக அழிந்து வருவது, அருகே உள்ள நகருடன் கொள்ளும் தொடர்பு ஆகியவைதான் அவன் அறியும் மாற்றங்கள். அந்த மாற்றங்களை வியப்பும் கிளர்ச்சியும் சஞ்சலமுமாக அவன் எதிர்கொள்வதே இங்குள்ள யதார்த்தம்\nஏனென்றால் தமிழகத்தில் பெரிய அளவிலான சமூகக்கிளர்ச்சிகள் ஏதும் நிகழ்ந்ததில்லை. மேலோட்டமான சில அரசியல் அலைகள் வந்துபோயின. சுதந்திரப்போராட்டம் கூட தமிழகத்தைப்பொறுத்தவரை ஒரு சில செய்திகளும் நிகழ்ச்சிகளும்தான். ஆரம்பகால இந்தியவிடுதலை இயக்கங்களாலும், பின்னர் இடதுசாரி இயக்கங்களாலும் பின்னர் நக்சலைட் இயக்கத்தாலும் அலைக்கழிக்கப்பட்ட வங்கத்து இளைஞன் ஒருவேளை சாலிங்கரின் உலகுக்கு நிகரான ஒன்றை உருவாக்கக்கூடும். ஹைதராபாத் பின்னணியில் தேசப்பிரிவினைச் சூழலில் பதினெட்டாவது அட்சக்கோட்டின் நாயகன் அந்த கொந்தளிப்பை அடைகிறான்\nநாஞ்சில்நாடனின் இளைஞனுக்கு உள்ள அதே வகையான சிக்கல்கள்தான் கிட்டத்தட்ட ஒரு தலைமுறைக்காலத்திற்குப் பின்னரும் ஏக்நாத்தின் தலைமுறைக்கும் என்பதே இந்தியக்கிராமச்சூழலின் தேக்கத்தை திகைப்பூட்டும்படிக் காட்டுகிறது. ஆங்காரத்தின் முப்பிடாதிக்கு என்பிலதனை வெயில் காயும் நாவலின் சுடலையாண்டியுடன் நெருக்கமான ஒற்றுமை உள்ளது பெயரில்கூட.\nஉண்மையில் இக்கிராமத்தில் முப்பிடாதி சந்திப்பவை என்ன நுணுக்கமான ஊடுபாவுகளாகப் பின்னப்பட்ட கிராமிய உறவுகள். அவற்றை அவன் ஒவ்வொன்றாகப் புரிந்துகொள்வதை நாவல் காட்டுகிறது. கற்பழித்துக்கொல்லப்பட்ட வண்ணாத்தி, காமராஜரிடம் கிராம யதார்த்தத்தைச் சொன்னமைக்காக தாக்கப்பட்டு உயிர்பிழைத்த கம்யூனிஸ்டுத் தாத்தா என கதாபாத்திரங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இவர்களினூடாக எப்படி அந்தக்கிராமம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என அவன் அறிகிறான்\nஅடுத்தது அந்த எல்லைகள் மீறப்படும் சித்திரம். நிலவுடைமையாலும் சாதியாலும் மேல்கீழென உறுதியாக அடுக்கப்பட்டிருக்கும் அந்தக்கிராமத்தின் தீர்மானிக்கப்பட்ட விதிகளை பலர் மீறுகிறார்கள். மீறல் இருவகையில் நிகழ்கிறது. ஒன்று வழக்கம்போல காமம். செல்வந்தன் வீட்டுப்பெண்ணை சாதாரண இளைஞன் வலைவீசிப்பிடிக்கிறான். அடிபட்டு மும்பைக்கு ஓடிப்போகிறான். இன்னொன்று அரசியல். மானுட சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் ஊருக்குள் கொண்டுவருகிறது அது. அதன் உருவமாக இருக்கிறது கிராமத்து வாசிப்புசாலை.\nகல்லூரிக்குப் போய் படிப்பவன் முப்பிடாதி. விடுமுறை நாட்களில் ஆடுமாடு மேய்க்கிறான். அது அவன் இடத்தை வகுத்துவிடுகிறது அங்கே. சாலையில் தன் வயதான இளம்பெண்களைப் பார்க்கையில் மார்பை சட்டையால் மறைக்கவில்லையே என அவன் கொள்ளும் பரிதவிப்பு ஒரு நல்ல குறியீடு போல இந்நாவலில் வருகிறது. முப்பிடாதி ஆசைப்படுவதே அதைத்தான், ஒரு வெள்ளைச்சட்டை. மாடுமேய்த்தவனை பிறிதொருவனாக ஆக்குகிறது அது. அதற்காக அவன் கொள்ளும் ஆங்காரம்\nமுப்பிடாதி தன்னுள் கண்டடையும் காமம் இன்னொரு சரடாக இந்நாவலில் ஓடுகிறது. வழக்கம்போல மதினியின் உடல்கட்டில் கொள்ளும் ரகசிய வேட்கையும் குற்றவுணர்வும். கல்லூரியில் ‘ஸ்டைலான’ பெண்களை எல்லாம் தவிர்த்துவிட்டு தனக்குரியவளாக தனக்குச் சிக்கக்கூடியவளாக சாயம்போன தாவணிக்காரியை கண்டடையும் தாழ்வுணர்ச்சி.இவற்றுக்கு நடுவே அலைபாய்ந்துசெல்கிறது அது.\nமற்றபடி முப்பிடாதி பெரியதாக எதையும் எதிர்கொள்வதில்லை. அரசியல் அவனை தொடுவதில்லை. வரலாற்றை அவன் அறிவதேயில்லை. ஆழமான சமூகவினாக்களும் இருத்தல் ஐயங்களும் அவனை ஆட்டிப்படைப்பதில்லை. அவன் நாடுவது தன்னை இச்சமூகத்தில் பொருத்திக்கொள்ள ஓர் இடம். அதை நோக்கிய வீம்பும் வேகமும்தான் அவனுடைய இளமை.\nமுற்றிலும் நகர்ப்புறம் சார்ந்து வாழ்க்கையை எதிர்கொள்ளும் ஆதவனின் ராமசேஷனுக்கும் வேறுவாழ்க்கை இல்லை என்பதை வியப்புடன் நினைத்துக்கொள்கிறேன். இங்கே மதினி என்றால் அங்கே மாமி. அங்கும் தாழ்வுணர்ச்சி தயக்கம். தொழிலதிபர் வீட்டில் ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்துத் தரப்படும் குளிர்ந்த ஆப்பிளை கூச்சத்துடன் ரசித்து உண்ணும் ராமசேஷனை நினைவுகூர்கிறேன். அவன் முப்பிடாதியேதான்.\nஉண்மையில் தமிழ் இளைஞனின் வாழ்க்கை என்பது இவ்வளவுதான் என்பதே இந்நாவலை நம்பகமான சமூகப் பதிவாக ஆக்குகிறது. எத்தனை சின்ன வாழ்க்கை என்னும் பிரமிப்பை உருவாக்குகிறது இது. காலடியில் ஒரு புழு நெளிந்த��� செல்வதைக் கண்டு ஆம் அதற்கும் ஒரு பயணம் இருக்கிறது என எண்ணுவதைப்போல.\nஇந்நாவலை ஒரு சம்பிரதாயமான தமிழ் யதார்த்தநாவல் என்றே வகைப்படுத்தமுடியும். இதன் யதார்த்தம் சுவாரசியமானதாக இருந்தாலும் இது நம்மை எங்கும் கூட்டிச்செல்வதில்லை. ஒரு பொதுப்புத்திப்பார்வைக்கு அப்பால் ஆசிரியரின் கலைநோக்கால் மட்டுமே கண்டெடுக்கப்பட்ட வாழ்க்கைத்தரிசனங்கள் இல்லை. கவித்துவ வெளிப்பாடுகள் இல்லை. அரிய தருணங்கள்கூட இல்லை.\nஅவ்வகையில் நாற்பதாண்டுகளுக்கு முன் நாஞ்சில்நாடனின் தலைகீழ் விகிதங்கள் வந்தபோது சுந்தர ராமசாமி முன்வைத்த விமர்சனங்கள் அனைத்தும் இந்நாவலுக்கும் பொருந்துவன என்று தோன்றுகிறது. யதார்த்தம் அதற்கு அப்பால் கொண்டுசெல்வதற்கான ஒரு பாதையாக அமையவேண்டும், அவ்வாறு அமையவில்லை. ஆகவே இதை ஒரு நவீனநாவல் என்று சொல்லமுடியாது.\nநாஞ்சில்நாடனின் மொழி கற்பனாவாதம் அற்றது. ஆகவே அது அவரது யதார்த்தவாதத்தில் சரியாகப்பொருந்துகிறது. ஏக்நாத் பல இடங்களில் எளிய கற்பனனாவாத மொழிக்குச் செல்கிறார். அது இவ்வுலகுக்கு அயலாக உள்ளது. ‘ ஒருநொடியில் உயிர் அசைந்து இன்னொருமுறை பார்க்கமாட்டாளா என்றிருக்கும்’ போன்ற வரிகளை உதாரணமாகச் சொல்லலாம்.\nநாவலை முடித்தபின் ஒரு சுவாரசியமான எண்ணம் வந்தது. முப்பிடாதி [ஆங்காரம்] ராமசேஷன் [என் பெயர் ராமசேஷன்] சுடலையாண்டி [என்பிலதனை வெயில்காயும்] திரவியம் [தலைமுறைகள்] என நாம் வாசிக்கும் வயதடைவுச்சித்தரிப்பு நாவல்கள் அனைத்திலுமே கதைநாயகனின் பெயர் பழமையானது. ஆசிரியர்களுக்கு ஏன் அப்படித் தோன்றியது ராமசேஷன் ‘ஆம் ராமசேஷன்தான் , பழைய பெயர். என் தாத்தாவின் பெயர். அதைக்கூட மாற்ற என் அப்பாவுக்கு தைரியமில்லை’ என்று தன் பெயரைப்பற்றிச் சொல்லிக்கொள்வதில்தான் நாவல் தொடங்குகிறது.\nஅந்த இளைஞர்கள் புதிய காலத்தை நோக்கி எழ விழைகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அவர்களின் பாரம்பரியம் பழைமையை பெயராகவே சூட்டியிருக்கிறது. அதை அவர்களால் மாற்றிக்கொள்ளவே முடியாது. ஆகவே அவர்கள் போராடுவது அவர்களின் சொந்த அடையாளங்களுடன்தான். ஒரு முப்பிடாதி அல்லாமலாகத்தான் முப்பிடாதி ஆங்காரம் கொள்கிறான். நான் கல்லூரியில் படிக்கும்போது அனேகமாக ஒவ்வொரு இளைஞனும் அவனுடைய சொந்தப் பெயர்மீதுதான் கசப்பு கொண்டிருந்தான் ��ன நினைவுறுகிறேன். அந்நினைவு இவ்வாசிப்பை பல திசைகளில் திறந்துகொள்ளச் செய்கிறது\nTags: அசோகமித்திரன் /’பதினெட்டாவது அட்சக்கோடு’, ஆதவன் /’என் பெயர் ராமசேஷன்’, ஏக்நாத், ஏக்நாத்தின் ‘ஆங்காரம்’, கெடைகாடு, சாலிங்கர்/’Catcher in the rye’, நாஞ்சில்நாடன்/ ’என்பிலதனை வெயில்காயும்’, நீலபத்மநாபன்/ ‘தலைமுறைகள்’\nஅஞ்சலி - சிரிக்கத்தெரிந்த மார்க்ஸியர் -சோதிப்பிரகாசம்\nஞானக்கூத்தன் - தமிழ் ஹிந்து- கடிதம்\nஆரோக்கிய நிகேதனம், வனவாசி -கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 73\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 23\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.itsmygame.org/999980172/strawberry-car_online-game.html", "date_download": "2018-10-17T01:58:38Z", "digest": "sha1:OINOV6HMEYBOTLIVBN2B2AJD5GJ3LTKN", "length": 11155, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஸ்ட்ராபெரி மெஷின் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட ஸ்ட்ராபெரி மெஷின் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஸ்ட்ராபெரி மெஷின்\nஇந்த விளையாட்டில் நீங்கள் மிகவும் நீண்ட வழி பயணம் இனம் உங்கள் எதிர்ப்பாளர் வெற்றி நேரம் ஒரு குறிப்பிட்ட அளவு வேண்டும். பாதையில் நீங்கள் சரியாக துல்லியமாக அதை ஓட்ட வேண்டும் வெற்றி பொருட்டு பல்வேறு திருப்பங்கள் மற்றும் திருப்பங்கள் மிகவும் கடினமாக இருக்கும். விளையாட்டு குழு கீழே நீங்கள் இனம் ஆக்கிரமித்திருந்த உங்கள் வேகம் மற்றும் இடத்தை குறிப்பிட்டு, இது, அமைந்துள்ள. மேலும், எவ்வளவு அனுப்ப விட்டு. . விளையாட்டு விளையாட ஸ்ட்ராபெரி மெஷின் ஆன்லைன்.\nவிளையாட்டு ஸ்ட்ராபெரி மெஷின் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஸ்ட்ராபெரி மெஷின் சேர்க்கப்பட்டது: 22.12.2012\nவிளையாட்டு அளவு: 0.09 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.59 அவுட் 5 (56 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஸ்ட்ராபெரி மெஷின் போன்ற விளையாட்டுகள்\nSpongeBob வேகம் பந்தய கார்\nகார் 2 சாப்பிடுகிறார்: மேட் ட்ரீம்\nமரியோ டிரக் மான்ஸ்டர் 3D\nகோஸ்டர் பந்தய வீரர் 2\nபந்தய லாஸ் வேகாஸ் வானளாவிய\nஹாட் வீல்ஸ் பந்தய வீரர்\n3D நகர்ப்புற பித்து 2\nமேட் Trucker கடந்த நோக்கத்தில்\nவிளையாட்டு ஸ்ட்ராபெரி மெஷின் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஸ்ட்ராபெரி மெஷின் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஸ்ட்ராபெரி மெஷின் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஸ்ட்ராபெரி மெஷின், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஸ்ட்ராபெரி மெஷின் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nSpongeBob வேகம் பந்தய கார்\nகார் 2 சாப்பிடுகிறார்: மேட் ட்ரீம்\nமரியோ டிரக் மான்ஸ்டர் 3D\nகோஸ்டர் பந்தய வீரர் 2\nபந்தய லாஸ் வேகாஸ் வானளாவிய\nஹாட் வீல்ஸ் பந்தய வீரர்\n3D நகர்ப்புற பித்து 2\nமேட் Trucker கடந்த நோக்கத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.radiovaticana.va/news/2018/04/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88/1371195", "date_download": "2018-10-17T01:19:09Z", "digest": "sha1:HU6YAIP7SJNV5IAMRO4VO4OO3EEMK227", "length": 9294, "nlines": 121, "source_domain": "ta.radiovaticana.va", "title": "குழந்தைகளை காக்க வேண்டிய மனித கடமை - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ எழுத்து வடிவில்\nகுழந்தைகளை காக்க வேண்டிய மனித கடமை\nபெரு நாட்டில் குழந்தைகள் காப்பகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் - AFP\nஏப்.,16,2018. இன்றைய உலகில் குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய நம் ஒவ்வொருவரின் கடமை குறித்து டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.\n'குழந்தைகளைப் பாதுகாப்பவர்கள், இறைவன் பக்கம் இருப்பதுடன், குழந்தைகளை ஒடுக்கி வைப்பவர்கள்மீது வெற்றி கொள்பவர்களாகவும் உள்ளனர். அனைத்து விதமான சுரண்டல்களிலிருந்தும் அனைத்துக் குழந்தைகளையும் நாம் விடுவிப்போம்' என்று, திருத்தந்தை, இத்திங்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தி அமைந்திருந்தது.\nமேலும், இஞ்ஞாயிறன்று இரு டுவிட்டர் செய்திகளை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் முதல் டுவிட்டரில், 'திருஅவை இளமையானது, ஏனெனில் நற்செய்தியே அதன் வாழ்வின் இரத்தமாக உள்ளது, மற்றும், அதற்கு தொடர்ந்து புத்துயிரூட்டி வருகின்றது' எனவும், தன் இரண்டாவது டுவிட்டரில், 'நான் இடைவிடாது அமைதிக்காக செபித்துவரும் அதேவேளையில், அதே வண்ணம் செபிக்குமாறு நல்மனதுடைய அனைவருக்கும் அழ���ப்பு விடுக்கிறேன். மேலும், அரசியல் பொறுப்பிலிலுள்ளோர் அனைவரும், நீதியும் அமைதியும் நிலவ தங்களால் இயன்ற அனைத்தையும் மேற்கொள்ளவேண்டும் என விண்ணப்பிக்கிறேன்' எனவும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகார்மேல் அன்னை அருளும், தினசரி நற்செய்தி வாசிப்பும் உதவும்\nஉலக குடும்பங்கள் மாநாட்டில் பங்கேற்க மக்களின் ஆர்வம்\nபானமா உலக இளையோர் நிகழ்வில் திருத்தந்தை\nபொதுநிலை இறைஊழியர்களின் வீரத்துவ வாழ்வுமுறை ஏற்பு\nபுலம்பெயர்ந்தோருக்கென சிறப்பு திருப்பலியாற்றும் திருத்தந்தை\nதிருத்தந்தை - புதிய கர்தினால்களுக்காகச் செபிப்போம்\nதேவையில் இருக்கும் அயலவரை வரவேற்க அஞ்ச வேண்டாம்\nஐரோப்பாவில் புதிய வழி நற்செய்தி அறிவிப்புக்கு உந்துதல்\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகார்மேல் அன்னை அருளும், தினசரி நற்செய்தி வாசிப்பும் உதவும்\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nதிருத்தந்தை - புதிய கர்தினால்களுக்காகச் செபிப்போம்\nசித்ரவதைக்குப் பலியானவர்க்கு உதவ திருத்தந்தை அழைப்பு\nதேவையில் இருக்கும் அயலவரை வரவேற்க அஞ்ச வேண்டாம்\nகாரித்தாசின் உணவைப் பகிர்வோம் நிகழ்வுக்கு திருத்தந்தை..\nஐரோப்பாவில் புதிய வழி நற்செய்தி அறிவிப்புக்கு உந்துதல்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2018-10-17T01:53:57Z", "digest": "sha1:OX6MK56SYNGOVUW47FPVVNH5P3BNQB5Q", "length": 5721, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "பாயுதே |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே;K S சித்ரா\nஅலை பாயுதே கண்ணா என்மனம் மிக-அலை பாயுதே; K S சித்ராவின் இனியகுரலில் கேட்டு மகிழுங்கள் ...[Read More…]\nFebruary,17,11, — — K S சித்ரா, K S சித்ரா அலை, அலை பாயுதே, இனியகுரல், என்மனம் மிக அலை பாயுதே, கண்ணா என்மனம், கேட்டு மகிழுங்கள், பாயுதே, மிக அலை பாயுதே\nஅலை பாயுதே கண்ணா ; யே��ுதாஸ்\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே; யேசுதாஸ் பாடிய பக்தி பாடல் அலை ......[Read More…]\nFebruary,17,11, — — அலை, அலை பாயுதே, உன் ஆனந்த, என் மனம், கண்ணா, பாடிய பக்தி பாடல், பாயுதே, மிக அலை பாயுதே, மோஹன, யேசுதாஸ், வேணுகானமதில்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுத� ...\nஅலை பாயுதே கண்ணா ; யேசுதாஸ்\nஇலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்\nஇலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் ...\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை\nபொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என ...\nஅருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gowsy.com/2013/06/part-2.html", "date_download": "2018-10-17T01:55:32Z", "digest": "sha1:PCFSGAAVIZVKHRXAPZZAED25576ILA5H", "length": 21679, "nlines": 275, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: ஜேர்மனிய Part 2", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nதிங்கள், 10 ஜூன், 2013\n4ஆம் ஆண்டு அரையாண்டு சான்றிதழின் அடிப்படையில் 5 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தெரிவுசெய்யப்படும். 4ஆவது வருட அரையாண்டு சான்றிதழின்போது வகுப்பாசிரியர் மாணவர்களின் பெற்றோரைத் தனிப்பட்ட முறையில் அழைத்து அவரவர் எப்பாடசாலைக்குப் பதிவு செய்வதற்கான தகுதியைப் பெற்றிருக்கின்றார்கள் என்பதை விளக்கிச் சொல்வார். அதன்படி பெற்றோர் பிள்ளைகளை அடுத்துவரும் கல்வி ஆண்டுக்கான பாடசாலைகளைத் தெரிவு செய்வார்கள். அவை தொடர்முன்னணிப் பாடசாலை (weiterführendeschule) என்று அழைக்கப்படுகின்றன.\nஅவை Gymnasium, Realschule, Gesamtschule, Hauptschule என நான்காகப் பிரிக்கப்படும். இதைவிட Sonderschule எ��்னும் பாடசாலையில் மூர்க்கத்தனமான கற்றல் கடினமான, அல்லது வலது குறைந்த பிள்ளைகள் கற்பதற்காக அனுப்பப்படுகின்றனர்.\nஇதுவே Grundschule என அழைக்கப்படுகின்றது. 1 தொடக்கம் 4 ஆம் வகுப்பு வரை இப்பாடசாலையில் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இப்பாடசாலையானது பாடசாலைப் படிமுறையின் முதற்கட்டமாக அமைகின்றது. இங்கு வகுப்பில் கற்றல் திறன் குறைந்த மாணவர்களைத் தெரிவுசெய்து அவர்களின் கற்றல் திறன் குறைந்த முக்கிய பாடங்களுக்கு மேலதிக பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இதைவிட ஒவ்வொரு பாடசாலையிலும் offene ganztagsschule அமைந்திருக்கின்றது. இது காலை 7.30 தொடக்கம் 16.00 மணிவரை திறந்திருக்கும். இது பாடசாலையில் ஒரு பக்கத்தில் அமைந்திருக்கும் அவ்வப் பாடசாலைக்குரிய ஒரு கட்டிடமாக இருக்கின்றது. இங்கு வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் அல்லது பாடசாலை வீட்டுவேலைகளை (Hausaufgaben) பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது கடினமான பெற்றோர்கள் தமது பிள்ளைகளை இங்கு விடுவார்கள். பிள்ளைகளும் பாடசாலை 8.10 க்கு ஆரம்பிக்கும் முன்னும் பாடசாலை விட்டபின்னும் 16.00 மணிவரை இப்பாடசாலையிலேயே இருப்பார்கள். இங்கு பிள்ளைகளுக்கான மதிய உணவு வழங்கப்படுகின்றது. விளையாட்டுக்கள் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. வீட்டுப்பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. 1 தொடக்கம் 4 ஆம் வகுப்பு வரையுள்ள இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள், புள்ளித் தராதரம் அடிப்படையில் ; Sekundestufe 1 க்கு அனுப்பப்படுகின்றார்கள்.\nஇப்பாடசாலைகளே அடிப்படைக்கல்விக்கும் பல்கலைக்கழகக் கல்விக்கும் இடைப்பட்ட பாடசாலைகளாகக் காணப்படுகின்றன. இப்பாடசாலைகளிலேயே மாணவர்கள் தம் எதிர்கால வாழ்க்கைக்குத் தம்மைத் தயார்ப்படுத்தும் நடைமுறைகளில் ஈடுபடுவர். ஆசிரியர்கள் ஏனைய நிறுவனங்கள் போன்றவை அவர்களை நெறிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.\nஇப்படிமுறையிலேயே 5 தொடக்கம் 10 வரையுள்ள வகுப்புக்கள் அடங்குகின்றன. பாடசாலைகளும் Gymnasium, Realschule, Gesamtschule, Hauptschule என நான்காகப் பிரிக்கப்படுகின்றன. 9 அல்லது 10 ஆம் வகுப்பில் பாடசாலை இப்படிமுறை முடிவடைந்துவிடுகின்றது.\n11 தொடக்கம் 12 வரையுள்ள வகுப்புகள் இப்படிமுறையில் அடங்குகின்றன. இக்கல்வியை Abitur என்று அழைப்பார்கள். இவ்வகுப்புக்களை Gymnasium, Gesamtschule இல் கல்வி கற்கும் மாணவர்கள் அப்பாடசாலையிலேயே தொடர வாய்ப���பிருக்கின்றது. ஆனால், Hauptschule, Realschule வில் கல்வி கற்கும் மாணவர்கள், 10 ஆம் வகுப்பை சித்தியடைந்திருந்தால் Gymnasium, Gesamtschule ஆகிய இவ்விரண்டு பாடசாலைகளிலும் தமது Abitur கல்வியைத் தொடர்வார்கள். அல்லது Hauptschulabschluss, Realschulabschluss பெற்று தமது தகுதிக்கேற்பவும் விருப்பத்திற்கேற்பவுமான தொழிற்கல்விக்கான பயிற்சியைப் பெறுவதற்குத் தயாராவார்கள். இது பற்றிப் பின் விபரமாகப் பார்க்கலாம். Gymnasium, Gesamtschule ஆகிய இவ்விரண்டு பாடசாலைகளிலும் தமது Abitur செய்வதற்குரிய தராதரத்தைப் பெற்றிருக்காத பட்சத்தில் beruflichen Schulformen, Berufskollegs, Fachoberschulen oder Berufsoberschulen சென்று தமது தொழில் வாய்ப்புக்கான கல்வியைத் தொடர்வார்கள். அல்லது இங்கு Abitur செய்து பல்கலைக்கழகம் செல்வதற்குரிய வாய்ப்பைப் பெறுவார்கள்.\nகல்வியைப் பாடசாலைகளில் தொடராது விட்டவர்கள், வேறுநாடுகளில் இருந்து வந்தவர்கள், பாடசாலைக்கல்விக்குரிய வயதைக் கடந்தவர்கள், இங்கு கல்வி கற்பதற்குரிய வாய்ப்பைப் பெறுகின்றனர். Hauptschulabschluss, Realschulabschluss பெறவும், Abitur திரும்பப் படிப்பதற்கும் பல்கலைக்கழகம் செல்வதற்கும் வாய்ப்பிருக்கின்றது. இது இரவுப்பாடசாலையாகவும் volkshochschule போன்ற பாடசாலைகளாகவும் அமைகின்றன. இங்கு பலவிதமான பாடப்பிரிவுகள் கற்பிக்கப்படுகின்றன.\nஒவ்வொரு மாணவர்களும் 18 வயதுவரை கட்டாயக்கல்வி கற்கவேண்டியது அவசியமாகின்றது. இதற்கு ஒவ்வொரு பிள்ளைகளின் பெற்றோர் அல்லது பராமரிப்பாளர் பொறுப்பாகின்றார். இக்கட்டுப்பாடு ஜேர்மனிய வதிவிட உரிமை பெற்ற பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, இங்கு வாழுகின்ற அனைத்து வெளிநாட்டுப்பிள்ளைகளுக்கும் கூட அமைகின்றது.\nஒவ்வொரு பாடசாலைகளினதும் நடைமுறைகள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.\nநேரம் ஜூன் 10, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅனைத்து வெளிநாட்டுப்பிள்ளைகளுக்கும் கூட அமைகின்றது என்பது சிறப்பு... தொடருங்கள் மேலும் அறிந்து கொள்கிறோம்...\n10 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 3:15\nமிகவும் பயனுள்ள பதிவு . மகிழ்வுடன் தொடர்கிறேன்\n10 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 5:09\nஅருமையான பயனுள்ள தகவல்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.\n11 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 5:37\nஒரு ஓய்வுபெற்ற ஆசிரியையான எனக்கு உங்கள் பதிவு மிக சுவாரஸ்யம்.\n11 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 10:42\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T00:56:50Z", "digest": "sha1:YVEVOIZOGAGLWWLKXEZNJSLW26UE22SE", "length": 18981, "nlines": 197, "source_domain": "sathyanandhan.com", "title": "கருத்துச் சுதந்திரம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: கருத்துச் சுதந்திரம்\n`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nPosted on September 19, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை – சாரு நிவேதிதா இது பற்றிய விகடன் பதிவுக்கான இணைப்பு ————— இது. ஓரினச் சேர்க்கையைக் குற்றப் பட்டியலில் இருந்து உச்ச நீதிமன்றம் நீக��கி விட்டது. ஒரு தனி நபரின் சுதந்திரம் பற்றியதும், வித்தியாசமான ஒரு அந்தரங்கம் சமூகத்தின் கட்டுப்படுத்தலுக்குள் வர வேண்டிய அவசியமில்லை என்பதுமே … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged ஆனந்த விகடன், இடது கைப் பழக்கம், உச்சநீதிமன்றம், ஓரினச் சேர்க்கை பற்றி, கருத்துச் சுதந்திரம், சாரு நிவேதிதா, தனி நபர் சுதந்திரம், வெளிப்படையான சமுதாயம்\t| Leave a comment\nகாஃப்காவின் படைப்புலகம் -14-The refusal\nPosted on March 7, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகாஃப்காவின் படைப்புலகம் -14-The refusal ஒரு நகர மக்கள் கூடும் ஒரு நிகழ்வை ஒட்டியே இந்தக் கதை பின்னப் பட்டுள்ளது. மையத்தில் இருந்து எல்லா நகரங்களுக்கான முடிவுகள் எடுக்கப் படும் ராணுவ ஆட்சி நடக்கும் நாடு அது. அந்த நாட்டில் நிர்வாகம் ராணுவத்தின் கையில் தான் இருந்தது. ஒவ்வொரு நகரின் நிர்வாகமும் ஒர் கர்னல் எனப் … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை, விமர்சனம்\t| Tagged அடக்குமுறை, கருத்துச் சுதந்திரம், காஃப்கா, நவீனத்துவம், ராணுவ ஆட்சி\t| Leave a comment\nஞாநி – ஜெயமோகன் அஞ்சலி\nPosted on January 15, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஞாநி பற்றி ஜெயமோகன் அஞ்சலியில் குறிப்பிட்டிருப்பது அவரது ஆளுமை பற்றிய முக்கியமான ஒரு பதிவு. ஞாநி தமது சிந்தனைத் திட்டத்துக்கு முற்றிலும் எதிரானவர்களிடம் , தனிப்பட்ட காழ்ப்பு இல்லாமல் இருந்தவர். பெரிய ஆளுமைக் குணம் அது. ஊடக நேர்மை மற்றும் கருத்துச் சுதந்திரம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தவர். ஜெயமோகனின் அஞ்சலிக்காக இணைப்பு … Continue reading →\nPosted in அஞ்சலி\t| Tagged அஞ்சலி, கருத்துச் சுதந்திரம், ஜெயமோகன், ஞாநி\t| Leave a comment\nPosted on January 15, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதெருவில் நாடகங்கள் போட்டு மக்கள் விழிப்புணர்வை வளர்க்க ஞாநி சிவசங்கரன் 35 ஆண்டுகளுக்கு முன்பு முயன்ற போது எனக்கு இருபது வயது. திருவல்லிக்கேணியில் ஒரு பொந்தில் அடைந்திருந்த காலம். மெரினாவில் அவரது நாடகத்தைப் பார்த்து அந்தக் குழுவில் இணைந்தேன். ஆனால் தொடர்ந்து அவர்களோடு பணியாற்ற முடியாமல் ஆறு மாதம் பயணங்கள். பின்னர் அவர் பரிக்சா என்னும் … Continue reading →\nPosted in அஞ்சலி\t| Tagged அஞ்சலி, கருத்துச் சுதந்திரம், ஞாநி, தமிழ் நாடகம், பகுத்தறிவு, பெரியார்\t| Leave a comment\nவாங்க வம்பளப்போம் – வைரமுத்து சர்ச்சை பற்றி ஜெயமோகன்\nPosted on January 13, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத��யானந்தன்\nவாங்க வம்பளப்போம் – வைரமுத்து சர்ச்சை பற்றி ஜெயமோகன் ஆண்டாள் இந்தக் குலத்தவர் என ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வைர முத்து கூறி இருப்பதும், தமிழ் நாட்டுக்கே உரிய முறையில், உருவப்பட்ட எரிப்பு, ‘ உன்னை மறியல் செய்வேன் ‘ என்னும் மிரட்டல் எல்லாம் துவங்கி விட்டன. ஜெயமோகனின் கருத்து பற்றி வம்பு இல்லை. வம்பு … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை\t| Tagged ஆண்டாள் பற்றிய சர்ச்சை, கருத்துச் சுதந்திரம், ஜெயமோகன், தினமணி, பெருமாள் முருகன், வாங்க வம்பளப்போம், வைரமுத்து\t| 2 Comments\nபத்மாவதியின் கதை கற்பனைக் காவியமே- தமிழ் ஹிந்து கட்டுரை\nPosted on November 27, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபத்மாவதியின் கதை கற்பனைக் காவியமே- தமிழ் ஹிந்து கட்டுரை இன மற்றும் மத அடிப்படையில் இப்போது பத்மாவதி திரைப்படம் கடுமையாகச் சாடப் படுகிறது. அரசியல் செய்யவும் தமது கொள்கையில்லாத ஒரு கூட்டத்தின் மீது கவனத்தைத் திருப்பவும் இதை அரசியல்வாதிகள் செய்வது புதிதல்ல. ஆனால் ஒரு விஷயத்தை எதிர்க்க ஒருவருக்கு ஜனநாயக உரிமை உண்டு என்றால் அவர் … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை\t| Tagged இனவெறி, கட்டுரை, கருத்துச் சுதந்திரம், கில்ஜி, சித்தவுட், தமிழ் ஹிந்து, பத்மாவதி திரைப்படம், மதவெறி, மேவார், ராஜபுத்திர வம்சம்\t| Leave a comment\nகவுரி லங்கேஷ் கொலை – கருத்துச் சுதந்திரத்தின் மீது மீண்டும் ஒரு கோரத் தாக்குதல்\nPosted on September 6, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகவுரி லங்கேஷ் கொலை – கருத்துச் சுதந்திரத்தின் மீது மீண்டும் ஒரு கோரத் தாக்குதல் மூட நம்பிக்கை, மதவாதம் இவற்றைத் தொடர்ந்து விமரிசித்து வந்தோரில் கர்நாடக மாநிலத்தின் முக்கியமான பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான கவுரி லங்கேஷ் கொலை செயப்பட்டார். தமது பணிக்காக, சமூக விழிப்புணர்வுக்காக உயிரையே நீத்த அவருக்கு என் அஞ்சலி. தொடரும் கொலைகள் , கருத்துக் … Continue reading →\nPosted in அஞ்சலி\t| Tagged அஞ்சலி, கருத்துச் சுதந்திரம், கல்புர்க்கி, கவுரி லங்கேஷ், தபோல்கர், மதவெறி, மூடநம்பிக்கை\t| Leave a comment\nஅரசுத்துவம் என்னும் கொடிய மதம் – சமஸ் கட்டுரைக்கு என் எதிர்வினை\nPosted on August 9, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅரசுத்துவம் என்னும் கொடிய மதம் – சமஸ் கட்டுரைக்கு என் எதிர்வினை முதலில் சமஸ் கட்டுரையை வாசிப்போம். அதற்கான இணைப்பு ———————- இது. சமஸ் கட்டுரையில் அவர் ம��ன்வைக்கும் முக்கியமான கருத்துக்கள் இவை : 1. அரசுத்துவம் (புது வார்த்தையா ) என்பது அரசு மக்களின் உணர்வுகளை அல்லது உரிமைகளைப் புறந்தள்ளி அரசே யாவும் என … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை\t| Tagged இடதுசாரி, இந்திரா காந்தி, கம்யூனிசம், கருத்துச் சுதந்திரம், சமஸ், ஜனநாயகம், தனி நபர் வழிபாடு, தனிநபர் சுதந்திரம், தமிழ் ஹிந்து, மோடி\t| Leave a comment\nதிரை அரங்குகளில் தேசிய கீதம் – நீதிமன்றத் தீர்ப்பும் தனி மனித உரிமையும்\nPosted on November 30, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதிரை அரங்குகளில் தேசிய கீதம் – நீதிமன்றத் தீர்ப்பும் தனி மனித உரிமையும் ‘ஒரு குடிமகன் மீது தேச பக்தி – கொடி மற்றும் தேசிய கீதம் மீது மரியாதை இவை திணிக்கப் படலாமா ’ என்னும் கேள்வியும் விவாதமும் ஊடகங்களில் தொடரும் போது எளிய பதிலே தென்படுகிறது. திணிப்பதும் கட்டாயப் படுத்துவதும் எந்த நோக்கமோ … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை\t| Tagged உச்சநீதிமன்றம், கமியூனிசம், கருத்துச் சுதந்திரம், தேசபக்தி, தேசிய கீதம், தொழிற்சங்கம், மூவர்ணக் கொடி\t| Leave a comment\nரைஃப் பதாவி – கருத்துச் சுதந்திரத்துக்காகக் கசையடி வாங்குபவர்\nPosted on October 31, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nரைஃப் பதாவி – கருத்துச் சுதந்திரத்துக்காகக் கசையடி வாங்குபவர் இந்தியாவில் தான் உலகிலேயே மனித நேயம் மிக்கவர்களும் கருத்துச் சுதந்திரத்துக்காகப் போராடும் கன்னாப்பின்னாவெனப் பெரியதான அறிவு ஜீவிகளும் இருக்கிறார்கள். இதில் யாருக்குமே சந்தேகம் இருக்க முடியாது. இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் இணைய தளத்தில் இருக்கிறது. பிற ஊடகங்களில் நாளிதழ்களில் ஓரளவு உள்ளது. (அச்சிட்ட புத்தக வடிவில் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged கருத்துச் சுதந்திரம், சவுதி\t| Leave a comment\nவலம் இதழில் என் சிறுகதை ‘ஒற்றைச் சிலம்பு’\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nசசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு\n`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nவாசிப்பு பற்றி ஆர். அபிலாஷ்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/bharathi2.html", "date_download": "2018-10-17T00:47:49Z", "digest": "sha1:U3ABORA7EJR3Z5LVGY3WTE6V24RQP3AY", "length": 30557, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் பாரதி வயசுப் பசங்க படத்தில் அறிமுகமான பாரதிக்கு அதற்குப் பின் நேரம் கூடி வரவில்லை. இதனால் தெலுங்கில் போய் குட்டிரோல்களில் தலைகாட்டிக் கொண்டிருந்தவருக்கு இப்போது தமிழ்ப் படங்கள் கிடைக்க ஆரம்பித்துவிட்டன.யார் கண்ணன் இயக்கும் யுகா அமானுஷ்யப் படத்தில் பேய்களுடன் சேர்ந்து கவர்ச்சி காட்டி வரும் பாரதிக்கு இப்போதுபார்த்திபனுக்கு ஜோடியாக அம்மணி என்ற படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது.முதல் படத்தில் விந்தியாவை தனது கிளாமரால் வீழ்த்திக் காட்டியவர் பாரதி. அக்மார்க் தமிழ்ப் பெண்ணான (கோயம்புத்தூர் தான்பூர்வீகம்) இவரை கோலிவுட் ஏனோ கண்டு கொள்ளாமல் விட்டது. இதனால் சோகத்தில் புலம்பியபடி தயாரிப்பாளர்களின் வீடு,அலுவலகங்களில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார். அப்படியே தன்னைத் தானே பல வகைகளிலும் கட்டாக படம் பிடித்து தயாரிப்பாளர்களுக்கு ரவுண்டு விட்டு வந்தார்.ஆல்பங்களை வாங்கி கண்ணில் ஒத்திக் கொண்டதோடு பாரதியை திருப்பி அனுப்பிவிட்டார்கள்.இந் நிலையில் யார் கண்ணன் தான் தனது யுகா படத்தில் ஸ்வேதா, சுகாசினி (இவர் தெலுங்கு சுகாசினி), சந்தோஷி,சொர்ணமால்யா, ரிஷா ஆகியோரோடு பாரதியையும் சேர்த்துக் கொண்டு யுகாவைத் தொடங்கினார். நீண்ட காலமாக தயாரிப்பில்இழுக்கிறது யுகா. இந் நிலையில் அம்மணி படத்தில் இவரை பார்த்திபன் தனக்கு ஜோடியாக்கியிருக்கிறார். (பார்த்திபனுக்கு ஜோடிகிடைக்கிறதே ரொம்ப கஷ்டம்).இதனால் கோலிவுட்டில் மகிழ்ச்சியுடன் உலா வர ஆரம்பித்திருக்கும் பாரதியிடம் சினிமா மேலே அப்படி என்ன மோகம் என்றுகேட்டால், கேரளா, மும்பை பொண்ணுங்க தான் அழகோ.. ஏன் எங்க அழகுக்கு என்ன குறைச்சல். எங்க ஊருக்கு (கோயம்புத்தூருக்கு) வந்துபாருங்க.. எப்படி அழகான பொண்ணுங்க எல்லாம் இருக்கோம்னு தெரியும். ஆனா, கூச்சமும் நாணமும் அதிகம் உள்ளதால்தமிழ்ப் பெண்கள் அவ்வளவு சீக்கிரம் சினிமாவுக்கு வர்றதில்ல.எனக்கு சின்ன வயசுலேயே சினிமா தான் எல்லாம். சினிமாவுக்கு வர ரொம்ப கஷ்டப்பட்டேன். தேவயானியோட மேக்-அப் மேன்மூலமா முதலில் வயசுப் பசங்க படத்துல நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் அதிக கிளாமரான ரோல் தான். புதுப் பொண்ணா இருந்தாலும் நன்றாகவே துணிந்து நடித்தேன். இதையடுத்து யுகாபடத்துல நல்ல கேரக்டர் செய்றேன். ஆனால், பச்சக்குன்னு ரசிகர்கள் மனசுல புகுந்து ஒட்டிக்கிற மாதிரி ஒரு ரோல் கிடைக்கனும்னுஎதிர்பார்த்தேன். வாய்ப்பு தேடினேன்.அதற்குப் பலனா அம்மணி பட வாய்ப்பு கிடைச்சிருக்கு. இதுல நான் எப்படி நடிக்கிறேன்னு பாருங்க.. என்று சவால் விட்டுநிறுத்தினார் பாரதி. | Actress Bharathi is back - Tamil Filmibeat", "raw_content": "\n» மீண்டும் பாரதி வயசுப் பசங்க படத்தில் அறிமுகமான பாரதிக்கு அதற்குப் பின் நேரம் கூடி வரவில்லை. இதனால் தெலுங்கில் போய் குட்டிரோல்களில் தலைகாட்டிக் கொண்டிருந்தவருக்கு இப்போது தமிழ்ப் படங்கள் கிடைக்க ஆரம்பித்துவிட்டன.யார் கண்ணன் இயக்கும் யுகா அமானுஷ்யப் படத்தில் பேய்களுடன் சேர்ந்து கவர்ச்சி காட்டி வரும் பாரதிக்கு இப்போதுபார்த்திபனுக்கு ஜோடியாக அம்மணி என்ற படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது.முதல் படத்தில் விந்தியாவை தனது கிளாமரால் வீழ்த்திக் காட்டியவர் பாரதி. அக்மார்க் தமிழ்ப் பெண்ணான (கோயம்புத்தூர் தான்பூர்வீகம்) இவரை கோலிவுட் ஏனோ கண்டு கொள்ளாமல் விட்டது. இதனால் சோகத்தில் புலம்பியபடி தயாரிப்பாளர்களின் வீடு,அலுவலகங்களில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார். அப்படியே தன்னைத் தானே பல வகைகளிலும் கட்டாக படம் பிடித்து தயாரிப்பாளர்களுக்கு ரவுண்டு விட்டு வந்தார்.ஆல்பங்களை வாங்கி கண்ணில் ஒத்திக் கொண்டதோடு பாரதியை திருப்பி அனுப்பிவிட்டார்கள்.இந் நிலையில் யார் கண்ணன் தான் தனது யுகா படத்தில் ஸ்வேதா, சுகாசினி (இவர் தெலுங்கு சுகாசினி), சந்தோஷி,சொர்ணமால்யா, ரிஷா ஆகியோரோடு பாரதியையும் சேர்த்துக் கொண்டு யுகாவைத் தொடங்கினார். நீண்ட காலமாக தயாரிப்பில்இழுக்கிறது யுகா. இந் நிலையில் அம்மணி படத்தில் இவரை பார்த்திபன் தனக்கு ஜோடியாக்கியிருக்கிறார். (பார்த்திபனுக்கு ஜோடிகிடைக்கிறதே ரொம்ப கஷ்டம்).இதனால் கோலிவுட்டில் மகிழ்ச்சியுடன் உலா வர ஆரம்பித்திருக்கும் பாரதியிடம் சினிமா மேலே அப்படி என்ன மோகம் என்றுகேட்டால், கேரளா, மும்பை பொண்ணுங்க தான் அழகோ.. ஏன் எங்க அழகுக்கு என்ன குறைச்சல். எங்க ஊருக்கு (கோயம்புத்தூருக்கு) வந்துபாருங்க.. எப்படி அழகான பொண்ணுங்க எல்லாம் இருக்கோம்னு தெரியும். ஆனா, கூச்சமும் நாணமும் அதிகம் உள்ளதால்தமிழ்ப் பெண்கள் அவ்வளவு சீக்கிரம் சினிமாவுக்கு வர்றதில்ல.எனக்கு சின்ன வயசுலேயே சினிமா தான் எல்லாம். சினிமாவுக்கு வர ரொம்ப கஷ்டப்பட்டேன். தேவயானியோட மேக்-அப் மேன்மூலமா முதலில் வயசுப் பசங்க படத்துல நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் அதிக கிளாமரான ரோல் தான். புதுப் பொண்ணா இருந்தாலும் நன்றாகவே துணிந்து நடித்தேன். இதையடுத்து யுகாபடத்துல நல்ல கேரக்டர் செய்றேன். ஆனால், பச்சக்குன்னு ரசிகர்கள் மனசுல புகுந்து ஒட்டிக்கிற மாதிரி ஒரு ரோல் கிடைக்கனும்னுஎதிர்பார்த்தேன். வாய்ப்பு தேடினேன்.அதற்குப் பலனா அம்மணி பட வாய்ப்பு கிடைச்சிருக்கு. இதுல நான் எப்படி நடிக்கிறேன்னு பாருங்க.. என்று சவால் விட்டுநிறுத்தினார் பாரதி.\nமீண்டும் பாரதி வயசுப் பசங்க படத்தில் அறிமுகமான பாரதிக்கு அதற்குப் பின் நேரம் கூடி வரவில்லை. இதனால் தெலுங்கில் போய் குட்டிரோல்களில் தலைகாட்டிக் கொண்டிருந்தவருக்கு இப்போது தமிழ்ப் படங்கள் கிடைக்க ஆரம்பித்துவிட்டன.யார் கண்ணன் இயக்கும் யுகா அமானுஷ்யப் படத்தில் பேய்களுடன் சேர்ந்து கவர்ச்சி காட்டி வரும் பாரதிக்கு இப்போதுபார்த்திபனுக்கு ஜோடியாக அம்மணி என்ற படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது.முதல் படத்தில் விந்தியாவை தனது கிளாமரால் வீழ்த்திக் காட்டியவர் பாரதி. அக்மார்க் தமிழ்ப் பெண்ணான (கோயம்புத்தூர் தான்பூர்வீகம்) இவரை கோலிவுட் ஏனோ கண்டு கொள்ளாமல் விட்டது. இதனால் சோகத்தில் புலம்பியபடி தயாரிப்பாளர்களின் வீடு,அலுவலகங்களில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார். அப்படியே தன்னைத் தானே பல வகைகளிலும் கட்டாக படம் பிடித்து தயாரிப்பாளர்களுக்கு ரவுண்டு விட்டு வந்தார்.ஆல்பங்களை வாங்கி கண்ணில் ஒத்திக் கொண்டதோடு பாரதியை திருப்பி அனுப்பிவிட்டார்கள்.இந் நிலையில் யார் கண்ணன் தான் தனது யுகா படத்தில் ஸ்வேதா, சுகாசினி (இவர் தெலுங்கு சுகாசினி), சந்தோஷி,சொர்ணமால்யா, ரிஷா ஆகியோரோடு பாரதியையும் சேர்த்துக் கொண்டு யுகாவைத் தொடங்கினார். நீண்ட காலமாக தயாரிப்பில்இழுக்கிறது யுகா. இந் நிலையில் அம்மணி படத்தில் இவரை பார்த்திபன் தனக்கு ஜோடியாக்கியிருக்கிறார். (பார்த்திபனுக்கு ஜோடிகிடைக்கிறதே ரொம்ப கஷ்டம்).இதனால் கோலிவுட்டில் மகி���்ச்சியுடன் உலா வர ஆரம்பித்திருக்கும் பாரதியிடம் சினிமா மேலே அப்படி என்ன மோகம் என்றுகேட்டால், கேரளா, மும்பை பொண்ணுங்க தான் அழகோ.. ஏன் எங்க அழகுக்கு என்ன குறைச்சல். எங்க ஊருக்கு (கோயம்புத்தூருக்கு) வந்துபாருங்க.. எப்படி அழகான பொண்ணுங்க எல்லாம் இருக்கோம்னு தெரியும். ஆனா, கூச்சமும் நாணமும் அதிகம் உள்ளதால்தமிழ்ப் பெண்கள் அவ்வளவு சீக்கிரம் சினிமாவுக்கு வர்றதில்ல.எனக்கு சின்ன வயசுலேயே சினிமா தான் எல்லாம். சினிமாவுக்கு வர ரொம்ப கஷ்டப்பட்டேன். தேவயானியோட மேக்-அப் மேன்மூலமா முதலில் வயசுப் பசங்க படத்துல நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் அதிக கிளாமரான ரோல் தான். புதுப் பொண்ணா இருந்தாலும் நன்றாகவே துணிந்து நடித்தேன். இதையடுத்து யுகாபடத்துல நல்ல கேரக்டர் செய்றேன். ஆனால், பச்சக்குன்னு ரசிகர்கள் மனசுல புகுந்து ஒட்டிக்கிற மாதிரி ஒரு ரோல் கிடைக்கனும்னுஎதிர்பார்த்தேன். வாய்ப்பு தேடினேன்.அதற்குப் பலனா அம்மணி பட வாய்ப்பு கிடைச்சிருக்கு. இதுல நான் எப்படி நடிக்கிறேன்னு பாருங்க.. என்று சவால் விட்டுநிறுத்தினார் பாரதி.\nவயசுப் பசங்க படத்தில் அறிமுகமான பாரதிக்கு அதற்குப் பின் நேரம் கூடி வரவில்லை. இதனால் தெலுங்கில் போய் குட்டிரோல்களில் தலைகாட்டிக் கொண்டிருந்தவருக்கு இப்போது தமிழ்ப் படங்கள் கிடைக்க ஆரம்பித்துவிட்டன.\nயார் கண்ணன் இயக்கும் யுகா அமானுஷ்யப் படத்தில் பேய்களுடன் சேர்ந்து கவர்ச்சி காட்டி வரும் பாரதிக்கு இப்போதுபார்த்திபனுக்கு ஜோடியாக அம்மணி என்ற படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது.\nமுதல் படத்தில் விந்தியாவை தனது கிளாமரால் வீழ்த்திக் காட்டியவர் பாரதி. அக்மார்க் தமிழ்ப் பெண்ணான (கோயம்புத்தூர் தான்பூர்வீகம்) இவரை கோலிவுட் ஏனோ கண்டு கொள்ளாமல் விட்டது. இதனால் சோகத்தில் புலம்பியபடி தயாரிப்பாளர்களின் வீடு,அலுவலகங்களில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்.\nஅப்படியே தன்னைத் தானே பல வகைகளிலும் கட்டாக படம் பிடித்து தயாரிப்பாளர்களுக்கு ரவுண்டு விட்டு வந்தார்.ஆல்பங்களை வாங்கி கண்ணில் ஒத்திக் கொண்டதோடு பாரதியை திருப்பி அனுப்பிவிட்டார்கள்.\nஇந் நிலையில் யார் கண்ணன் தான் தனது யுகா படத்தில் ஸ்வேதா, சுகாசினி (இவர் தெலுங்கு சுகாசினி), சந்தோஷி,சொர்ணமால்யா, ரிஷா ஆகியோரோடு பாரதியையும் ச���ர்த்துக் கொண்டு யுகாவைத் தொடங்கினார். நீண்ட காலமாக தயாரிப்பில்இழுக்கிறது யுகா. இந் நிலையில் அம்மணி படத்தில் இவரை பார்த்திபன் தனக்கு ஜோடியாக்கியிருக்கிறார். (பார்த்திபனுக்கு ஜோடிகிடைக்கிறதே ரொம்ப கஷ்டம்).\nஇதனால் கோலிவுட்டில் மகிழ்ச்சியுடன் உலா வர ஆரம்பித்திருக்கும் பாரதியிடம் சினிமா மேலே அப்படி என்ன மோகம் என்றுகேட்டால்,\nகேரளா, மும்பை பொண்ணுங்க தான் அழகோ.. ஏன் எங்க அழகுக்கு என்ன குறைச்சல். எங்க ஊருக்கு (கோயம்புத்தூருக்கு) வந்துபாருங்க.. எப்படி அழகான பொண்ணுங்க எல்லாம் இருக்கோம்னு தெரியும். ஆனா, கூச்சமும் நாணமும் அதிகம் உள்ளதால்தமிழ்ப் பெண்கள் அவ்வளவு சீக்கிரம் சினிமாவுக்கு வர்றதில்ல.\nஎனக்கு சின்ன வயசுலேயே சினிமா தான் எல்லாம். சினிமாவுக்கு வர ரொம்ப கஷ்டப்பட்டேன். தேவயானியோட மேக்-அப் மேன்மூலமா முதலில் வயசுப் பசங்க படத்துல நடிக்க வாய்ப்பு கிடைத்தது.\nஅதில் அதிக கிளாமரான ரோல் தான். புதுப் பொண்ணா இருந்தாலும் நன்றாகவே துணிந்து நடித்தேன். இதையடுத்து யுகாபடத்துல நல்ல கேரக்டர் செய்றேன். ஆனால், பச்சக்குன்னு ரசிகர்கள் மனசுல புகுந்து ஒட்டிக்கிற மாதிரி ஒரு ரோல் கிடைக்கனும்னுஎதிர்பார்த்தேன். வாய்ப்பு தேடினேன்.\nஅதற்குப் பலனா அம்மணி பட வாய்ப்பு கிடைச்சிருக்கு. இதுல நான் எப்படி நடிக்கிறேன்னு பாருங்க.. என்று சவால் விட்டுநிறுத்தினார் பாரதி.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதற்கு பெயர் தான் சந்து கேப்பில் சிந்து பாடுவதோ\nசெல்போனில் ஆபாச படம் காட்டினார்: ஸ்டண்ட் மாஸ்டர் மீது பெண் உதவி இய��்குனர் புகார்\n’பேட்ட’ படத்தில் ஹாஸ்டல் வார்டனாக நடிக்கிறாரா ரஜினி\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/asus-sets-date-mwc-2018-event-zenfone-5-series-expected-016542.html", "date_download": "2018-10-17T00:44:53Z", "digest": "sha1:7CY6TMMTV7BP7IWLJIZ5JWYWB6IHXQGI", "length": 12216, "nlines": 158, "source_domain": "tamil.gizbot.com", "title": "மிகவும் எதிர்பார்த்த ஆசுஸ் சென்போன் 5 சீரிஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு.| Asus sets a date for MWC 2018 event Zenfone 5 series expected - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமிகவும் எதிர்பார்த்த ஆசுஸ் சென்போன் 5 சீரிஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு.\nமிகவும் எதிர்பார்த்த ஆசுஸ் சென்போன் 5 சீரிஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஆசுஸ் நிறுவனம் சென்போன் 5 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை வரும் பிப்ரவரி மாதம் 27-ம் தேதி நடைபெறும் மொபைல் உலக காங்கிரஸ் 2018-நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்போன் 5(2018), சென்போன் 5 லைட், சென்போன் 5 மேக்ஸ் போன்ற சாதனங்களை அறிமுகப்படுத்த��ம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசென்போன் 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் செயலி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆசுஸ் சென்போன் 5 லைட் பொறுத்தவரை 6.0-இன்ச் டிஸ்பிளே அமைப்புடன் வெளிவரும். அதன்பின்பு 1080பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9என்ற திரைவிகிதம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.\nசென்போன் 5 மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு வைஃபை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் கொண்டு ஆசுஸ் சென்போன் 5 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவரும் பிப்பரவரி மாதம் நடக்கும் மொபைல் உலக காங்கிரஸ் 2018-நிகழ்ச்சியில் சியோமி, சாம்சங், ஓப்போ, விவோ போன்ற பல்வேறு மொபைல் நிறுவனங்கள் அதிக ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் இந்தியாவில் சியோமி ஸ்மாரட்போன் மாடல்களுக்கு அதிக வரவேற்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 9 மற்றும் நோக்கியா 1 ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஆசுஸ் சென்போன் மாடல்கள்.\nபேஸ்புக் நிறுவனத்தைப் போட்டு பார்க்கும் பாலியல் குற்றச்சாட்டு - விசாரணையில் வெல்லுமா\nபோலி நியூஸ்களுக்கு குட்பாய் வாட்ஸ் ஆப்- ஜியோவின் புது முயற்சி.\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் \"செக்ஸ் ரோபோட்\"கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.stage3.in/technology-news/india-government-named-42-chinese-malware-apps-including-truecaller", "date_download": "2018-10-17T01:56:02Z", "digest": "sha1:WYHCC5KY5W3665AZFJKFRDBVQZE6BPIU", "length": 8230, "nlines": 67, "source_domain": "tamil.stage3.in", "title": "இந்��ியாவில் பயன்படுத்தும் சீனாவின் 42 செயலிகள் மூலம் சைபர் தாக்குதல் ந", "raw_content": "\nஇந்தியாவில் பயன்படுத்தும் சீனாவின் 42 செயலிகள் மூலம் சைபர் தாக்குதல் நடத்த வாய்ப்பு\nசீனாவின் 42 மால்வேர் அடங்கிய செயலிகளை இந்தியாவில் பயன்படுத்துவதால் இந்தியாவின் மீது சைபர் தாக்குதல் நடத்த வாய்ப்பு.\nஇந்தியாவில் ஆண்டிராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) ஸ்மார்ட் போனில் உபயோகப்படுத்தப்படும் சீனாவின் மென்பொருளில் 'ஸ்பைவேர் (Spyware)' எனப்படும் உளவு பார்க்கும் வைரஸ் இருப்பதாக இந்தியாவின் புலனாய்வு துறை அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇந்த ஸ்பைவேர் மூலம் ராணுவம் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த உயர் அதிகாரிகள் உபயோகப்படுத்துவதால் சைபர் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நமது தேவைக்காக ப்லேஸ்டார் (PlayStore) மற்றும் ஐடியூன்ஸ் (iTunes) போன்ற தளங்களில் பல்வேறு செயலிகளை பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்தும் போது நமக்கு தெரியாமல் இருக்கும் மால்வேர்களால் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டு சர்வர்களில் பதிவாகிவிடும்.\nஇதனால் நமது நாட்டின் மீது சைபர் எனப்படும் மென்பொருள் தாக்குதலை சீனா நடத்தும் அபாயம் உள்ளதாக புலனாய்வு துறை தெரிவித்துள்ளது. அதன் படி தற்போது மால்வேர் அடங்கிய 42 சீன செயலிகள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் உபயோகப்படுத்தும் ட்ருகாலர் (TrueCaller) செயலிலும் அடங்கியுள்ளது.\nஆனால் ஸ்விடன் தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ட்ருகாலர் (TrueCaller) இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த செயலியில் எந்தவித மால்வேர் போன்ற வைரஸ்களும் இல்லை என செயலியை உருவாக்கியவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்தியாவில் பயன்படுத்தும் சீனாவின் 42 செயலிகள் மூலம் சைபர் தாக்குதல் நடத்த வாய்ப்பு\n41 மொபைல் ஆப்களில் சீனாவின் உளவு வைரஸ்\nசீனாவின் 42 செயலிகள் மூலம் சைபர் தாக்குதல் நடத்த வாய்ப்பு\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அ��ுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9514514874 செய்தியாளர் மின்னஞ்சல் raghulmuky054@gmail.com\nசிம்பு பாடலை வெளியிடும் தனுஷ்\nசிவகார்த்திகேயனின் கனா படத்தின் இசையை வெளியிடும் கிரிக்கெட் வீராங்கனை\nமழையை பொருட்படுத்தாமல் பொங்கலுக்கு விஷாலின் சர்ப்ரைஸ்\nஜல்லிக்கட்டை போன்று தமிழர்களின் உரிமைக்காக மீண்டும் ஒரு புரட்சி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.stage3.in/technology-news/nasa-launched-Parker-Solar-Probe-today", "date_download": "2018-10-17T01:32:19Z", "digest": "sha1:MG5QWV7KUSY7D2KIVZJBLIYUFICXN65T", "length": 8057, "nlines": 68, "source_domain": "tamil.stage3.in", "title": "சூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்", "raw_content": "\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\nஅமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான சூரியனை தொட்டு ஆய்வு செய்யக்கூடிய முதல் வேகமான செயற்கை கோளை இன்று விண்ணிற்கு செலுத்தியுள்ளது.\nபூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு மூலாதாரமாக விளங்கும் சூரியனை, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறது. தற்போது சூரியனுக்கு அருகில் சென்று ஆய்வு செய்ய ‘பார்க்கர் சோலார் புரோப்’ (Parker Solar Probe)' என்ற செயற்கை கோளை இன்று அனுப்பியுள்ளது. இந்த செயற்கை கோளானது 149 மில்லியன் கிமீ தூரம் பயணம் செய்து சூரியனை அடைய உள்ளது. மணிக்கு சுமார் 7,25,000 கி.மீ வேகத்தில் பயணித்து சுமார் 6 வருடங்கள் 11 மாதங்கள் சூரியனை 24 முறை சுற்றி வந்து ஆய்வு செய்யவுள்ளது.\nஏற்கனவே கடந்த 1970இல் சூரியனுக்கு சென்ற முதல் விண்கலமான 'ஹீலியஸ் 2' சூரியனில் இருந்து 27 மில்லியன் தூரத்தில் இருந்து தான் சூரியனை ஆய்வு செய்தது. ஆனாலும் சூரியனில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சூரிய புயல் குறித்த தகவல்களை திரட்ட முடியவில்லை. ஆனால் நாசா இன்று அனுப்பியுள்ள ‘பார்க்கர் சோலார் புரோப்’ (Parker Solar Probe)' செயற்கை கோளானது சூரியனை தொடும் அளவிற்கு சென்று ஆய்வு செய்ய உள்ளது. இந்த செயற்கை கொள் செயல்படும் திறன் குறித்த வீடியோ ஒன்றினை நாசா வெளியிட்டுள்ளது.\nஇதன்படி இந்த செயற்கை கோளின் முன்பக்கத்தில் உள்ள 11.4 செமீ தடிமன் கொண்ட கார்பன் காம்போசிட்டால் ஆன கவசம் சூரியனில் இருந்து வெளிவரும் வெப்பத்தை தாங்க கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை சரியாக 3:53 மணிக்கு 25,000Mph வேகத்தில் வெற்றிகரமாக விண்ணில் ஏ��ப்பட்டுள்ளது. புதன், வெள்ளி கிரகத்தை கடந்து மணிக்கு 7,25,000 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த செயற்கை கோளானது வாசிங்க்டன் லிருந்து டோக்கியாவிற்கு 1 நிமிடத்தில் பயணிக்கும் மிக வேகமான செயற்கை கோளாகும்.\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\nசூரியன் தொடும் முதல் செயற்கை கோள்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\nமோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9790403333 செய்தியாளர் மின்னஞ்சல் rt@roftr.com\nமதுரையில் வேதாளம் திரைப்படத்தை கொண்டாடிய அஜித் ரசிகர்கள்\nஇரும்பு திரை டீசரின் 12 மணி நேர சாதனை\nபாடலை வெளியீட்டு கேரளா மக்களின் கோபத்திற்கு ஆளான மம்மூட்டி\nடூயட் பாடலில் ஜிஎஸ்டி வார்த்தையை நீக்கி இஎம்ஐ வார்த்தை போட்ட 'அண்ணாதுரை' படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_54.html", "date_download": "2018-10-17T01:35:42Z", "digest": "sha1:LNADOO5CTKXKGDMGGFEMAROVMP2XOWXD", "length": 10273, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "முனைவர் அய்யா ம.நடராசன் அவர்களிற்கு கண்ணீர் மல்க அஞ்சலி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / பிரதான செய்தி / புலம் / முனைவர் அய்யா ம.நடராசன் அவர்களிற்கு கண்ணீர் மல்க அஞ்சலி\nமுனைவர் அய்யா ம.நடராசன் அவர்களிற்கு கண்ணீர் மல்க அஞ்சலி\nமுள்ளிவாய்க்கால் நினைவு மண்டபத்தின் ஆணிவேர்,\nஈழவிடுதலைக்கு தொடர்ந்து குரல் கொடுப்பவர் ,\nஎன் நெருங்கிய நண்பர் ஐயா முனைவர் நடராசன் இயற்கை எய்தியுள்ளார்.\nதஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எழுப்பிய அண்ணன் முனைவர் ம. நடராசன் மறைவு வருத்தம் அளிக்கிறது. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு. இந்தி எதிர்ப்புப் போராளி, தமிழ் ஈழ உணர்வாளர் ம.நடராசன் மறைவு உள்ளத்தை உலுக்குகின்றது 1965 ல் மூண்டெழுந்த மொழிப்புரட்சியில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராளியாகக் களத்தில் நின்ற ம.நடராசன் மறைந்த செய்தி ��ருத்தம் அளிக்கின்றது. தமிழ் ஈழ விடுதலைக்காக அவர் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் செய்த எண்ணற்ற உதவிகளும், மறக்க முடியுமா 1965 ல் மூண்டெழுந்த மொழிப்புரட்சியில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராளியாகக் களத்தில் நின்ற ம.நடராசன் மறைந்த செய்தி வருத்தம் அளிக்கின்றது. தமிழ் ஈழ விடுதலைக்காக அவர் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் செய்த எண்ணற்ற உதவிகளும், மறக்க முடியுமா ஒருபோதும் இல்லை. சிங்களக் கொலைவெறி இராணுவம், தமிழ் ஈழத் தாயகத்தில் மாவீரர் துயிலகங்களை இடித்து அழித்ததால், மானத்தமிழர்கள் நெஞ்சம் கொந்தளித்தபோது, அண்ணன் பழ. நெடுமாறன் அவர்கள் தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை எழுப்பிட, தொடக்கத்தில் இருந்து அனைத்து உதவிகளும் செய்து, அத்தியாகிகள் கோட்டத்திற்கான நிலத்தைப் பெற்றுத் தந்து, ஈழத்தமிழர் இனப்படுகொலையின் சாட்சியமாகவும், உயிர்க்காவியமாகவும் அம்முற்றம் திகழ்ந்திட அரும்பாடுபட்டவர் ம.நடராசன் அவர்கள் ஆவார். தமிழ் ஈழ விடுதலைக்காகவே தன்னை ஒப்படைத்துக்கொண்ட ஓவியர் வீர சந்தனத்தை மரண வாசலில் இருந்து மீட்டு வர மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். 2009 ல், தமிழ் இனப்படுகொலையைத் தடுக்க, முத்துக்குமார் உள்ளிட்ட வீரத்தியாகிகள் தீக்குளித்து மடிந்தபோது, ஒவ்வொருவரின் உடலுக்கும் மலர் அஞ்சலி செலுத்தி, அனைத்து இறுதி நிகழ்வுகளிலும் பங்கேற்றார். கனடாவில் தமிழின அழிப்பு நினைவு நாளில் கலந்து கொண்டு உரையாற்றியது மறக்கமுடியாத ஈழத்தமிழரின் நெஞ்சங்களில் குடிகொண்ட முழக்கம் . https://youtu.be/iI4gh8Y2WdI புகை, மது போன்ற எந்தப் பழக்கமும் இல்லாத கட்டுடல் வாய்ந்த சகோதரன் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து தாய்த்தமிழகத்திற்கும், தமிழ் ஈழத்திற்கும் அருந்தொண்டு ஆற்றக் காத்திருந்த சகோதரனை இழந்துவிட்ட துக்கத்தில் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், அவரை நேசிக்கின்ற தமிழ் நெஞ்சங்களுக்கும் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஇந்தியா செய்திகள் பிரதான செய்தி புலம்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://hellotamilcinema.com/2014/11/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-10-17T01:39:59Z", "digest": "sha1:5BBCLBNELEM6W4XQEFDDMYYG23HZ7UFG", "length": 3488, "nlines": 70, "source_domain": "hellotamilcinema.com", "title": "ஆயாவடை சுட்டகதை கேலரி | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / கேலரி / சினிமா கேலரி / ஆயாவடை சுட்டகதை கேலரி\n‘நீ நான் நாம்’ – கேலரி\nசேதுபதி – சினிமா கேலரி\nஇனிமே இப்படித்தான் – கேலரி\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arurmuna.com/2015/02/blog-post_89.html", "date_download": "2018-10-17T01:07:20Z", "digest": "sha1:CXRGUOCXVGAD6BZMEHXVRCSDW3LCLW4T", "length": 29232, "nlines": 112, "source_domain": "www.arurmuna.com", "title": "ஆரூர் மூனா : நானும் என் பிரியாணியும் - பழசு", "raw_content": "\nநானும் என் பிரியாணியும் - பழசு\nபிரியாணி. இந்த ஒரு வார்த்தை, அதன் ருசி என் வாழ்வில�� ஏற்படுத்திய கிளர்ச்சிகள், மாற்றங்கள், நடந்த சுவையான சம்பவங்கள் இவற்றை தொகுத்து வழங்குகிறேன்,\nசிறுவயதில் எனக்கு திருவாரூரில் என் அப்பா டீலக்ஸ் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்து தரும் பிரியாணி, அடடா அதன் சுவை மாதம் இருமுறை வாங்கித்தருவார்,நானும் என் தம்பியும் போட்டிப்போட்டு திருப்தியுடன் சாப்பிடுவோம், நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் வரை எனக்கு தெரிந்த வரையில் இந்த ஒரு கடை பிரியாணியை மட்டும் தான் சாப்பிட்டு இருக்கிறேன், பனிரெண்டாம் வகுப்பு முடிந்ததும் தொழிற்கல்வி பட்டயப்படிப்பு படிக்க சென்னை ஐசிஎப் வந்து விட்டேன். எனக்கான வெளியுலக வாசலை திறந்து விட்டது இந்த காலக்கட்டம் தான். சென்னையில் ஏராளமான பிரியாணி கடைகள், தோன்றும் போதெல்லாம் பிரியாணி தான். இருந்தாலும் அது, படித்த காலகக்கட்டம். மேலும் இந்த குடிப்பழக்கம் என்னிடம் இல்லாத நாட்கள் அவை, அந்த சமயத்தில் வில்லிவாக்கத்தில் உள்ள மகேஷ் ஓட்டல் பிரியாணி, அயனாவரம் நூர் ஹோட்டல் பிரியாணி. பெரம்பூரில் ரயில்வே கீழ்ப்பாலத்திற்கு அருகில் உள்ள ஒரு அசைவ ஹோட்டல் பிரியாணி(அதன் பெயர்ப் பலகையில் ராஜ்கிரண் தொடைக்கறி கடிப்பது போல் ஓவியம் தீட்டப்பட்டிருக்கும்) ஐசிஎப் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு பிரியாணி கடை பிரியாணி ஆகியவை எங்கள் பகுதியில் மிகவும் புகழ் பெற்றவை.\nபடிப்பு முடிந்த பிறகு ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் கட்டுமான நிறுவனத்தில் சென்னை மண்டல அலுவலகத்தில் நிர்வாக உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தேன். என் வாழ்க்கையை புரட்டிப்போட்ட இடம் அது, 2001 முதல் நான் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியே வந்த 2009 வரை நான் இருந்த நிலையே வேறு, நிர்வாக அலுவலர் என்பதால் அந்த நிறுவனத்திற்கு வரும் வெளியூர், வெளிநாட்டு விருந்தினர்களை விமான நிலையத்தில் பிக்அப் செய்ய கார் அனுப்புவது முதல் அவர்க்ள் தங்கியிருக்க விருந்தினர் இல்லம் ஏற்பாடு செய்வது, அவர்களது அலுவல் பணி முடியும் வரை உடன் இருப்பது, சென்னையை சுற்றிப்பார்க்க உறுதுணையாக இருப்பது, திருப்பி ஏர்போர்ட்டில் இறக்கி விடும் வரை என்னுடைய பொறுப்பு. அந்த நாட்களில் அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வது என்னுடைய பொறுப்பு என்பதால் எனக்கு பிடித்த கடையில் பிரியாணி வ���ங்க வண்டி ஓட்டுனரை அனுப்புவேன். இது வாரம் மூன்று நாட்கள் குறைந்தது இருக்கும் என்பதால் என் பிரியாணி நண்பன் என்னுடன் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தான். ஊருக்கு திரும்பி சென்ற விருந்தினர்கள் எல்லாம் என்னையும், பிரியாணியையும் மறக்க முடியவில்லை என்று மின்னஞ்சல் அனுப்பும் அளவுக்கு அவர்களையும் பிரியாணி பிரியன் ஆக மாற்றியவன் நான்.\nபிரியாணி வாவ். எங்கள் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஐதராபாத்தில் இருந்த காரணத்தால் அடிக்கடி நான் அங்கு சென்று வருவேன். ஐதராபாத்தில் லக்டிகபூல் என்ற பகுதியில் உள்ள ஹோட்டல் அசோகாவில் தான் நான் வழக்கமாக தங்குவேன், அங்கு சென்றது முதல் காலை, மதியம், இரவு மூன்று வேளையும் நமக்கு பிரியாணி தான். ஹோட்டல்காரர்கள் சாப்பாடு நேரத்தில் என்ன வேண்டும் என்று கேட்காமல் பிரியாணியை அனுப்பி விடுவார்கள், இந்தியாவில் வேறு எந்த ஊரில் சாப்பிடும் பிரியாணியை விட ஐதராபாத்தில் உள்ள பிரியாணிக்கு மட்டும் அந்த சுவை வருகிறதோ தெரியவில்லை, அங்கு ஓரு கடை தான் என்றில்லை, எந்த கடையில் சாப்பிட்டாலும் அந்த சுவை வரும்.\nஅதிலும் செகந்திராபாத்தில் உள்ள பாரடைஸ் ஹோட்டல் தான் மிகுந்த பேமஸ். நள்ளிரவு, விடியற்காலை நேரத்திலும் அங்கு சுடச்சுட பிரியாணி கிடைக்கும். மதிய நேரத்தில் அலுவலகத்திலேயே கேண்டீன் இருக்கும். நண்பர்கள் சாப்பிட அழைப்பார்கள், நான் அவர்களையும் அழைத்துக் கொண்டு வெளியே பிரியாணி சாப்பிட வந்து விடுவேன். அதிலும் அங்கு மட்டும் தான் பிரியாணியில் எந்த ஒரு மசாலாவும் வாயில் பிடிபடாது, அப்படியே எடுத்து சாப்பிடும் வகையில் இருக்கும். பட்டை, ஏலக்காய், இலை இது போன்ற எதுவும் சிக்காது. ஆனால் அவற்றின் வாசம், சுவை மட்டும் இருக்கும்.\nஅது மட்டும் இல்லை, ஒரு முறை சென்னை ஏர்போர்ட் எதிரில் உள்ள பகுதியில் மிலிட்டரி ரம் கிடைக்கும், ஒரு முறை நானும் என் நண்பன் எட்வினும் ஒரு புல் ரம் வாங்கி அங்குள்ள ஒரு மைதானத்தில் ஒரு ஏழு மணியளவில் ஆரம்பித்தோம், எட்டு மணிக்கு முடிந்தது, பைக் எடுத்து ரூமுக்கு வரும் போது ஏர்போரட் எதிரில் வரும் போது நான் பிரியாணி சாப்பிட்டு போகலாம் என்று கூறினேன். அவன் சுவையான பிரியாணி என்றால் ஐதராபாத் தான் போக வேணடியிருக்கும் என்று கூறினான். போதையில், விடுறா வண்டியை ஏர்போர்ட்டுக்கு என்று கூறி பைக்கை பார்க் செய்து விட்டு அப்பொழுது இருந்த ஏர்டெக்கான் விமானத்தில் அந்த நிலையிலேயே ஏறி ஐதராபாத் சென்றோம். ஏறுவதற்கு முன் அங்குள்ள எனது நண்பன் சீனிவாசலுவுக்கு போன் செய்து விட்டதால் அவன் கார் எடுத்து வந்து ஏர்போர்ட்டில் நின்றான். வண்டியில் ஏறினோம்.\nநேரே பாரடைஸ் ஹோட்டல் சென்றோம். வழியில் பத்தவில்லை என்பதால் அங்கு ஆளுக்கு ஒரு குவாட்டரை சாய்த்து விட்டு பிரியாணியை புல் கட்டு கட்டிவிட்டு கையில் பார்சலும் வாங்கிக் கொண்டு திரும்பி ஏர்போர்ட் வந்தோம். அப்பொழுது 11 மணிக்கு ஒரு விமானம் இருந்தது, டிக்கெட்டும் இருந்ததால் புறப்பட்டு 12 மணிக்கு சென்னை வந்து விட்டோம். பிறகு என்ன மறுநாள் முழுக்க சென்னையில் ஐதராபாத் பிரியாணி தான். ஆனாலும் சென்று வந்த செலவுக்கு பங்கு போடும் போது சண்டை போட்டு மாலை சமாதானத்திற்கு மீண்டும் சரக்கு போட்டது தனிக்கதை.\nஎங்கு சென்றாலும் அந்தந்த ஊர் ஸ்டைல்களில் பிரியாணி சாப்பிடுவதை வழக்கமாக்கி கொண்டவன் நான். 2004ம் ஆண்டு இறுதியில் கேரளாவில் திருவனந்தபுரத்திலுள்ள கழக்கூட்டம் என்ற பகுதியில் கின்ப்ரா பார்க் என்ற சினிமா பார்க்கில் அனிமேஷன் பார்க் பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் ப்ராஜக்ட்டில் நிர்வாக அலுவலராக பணிமாற்றம் செய்யப்பட்டேன்.\nஅது எங்களது கம்பெனியில் சிறிய ப்ராஜக்ட் என்பதால் அக்கவுண்ட்ஸ் மற்றும் அட்மினிஸ்ட்ரேசன் இரண்டும் நானே, அங்கு சென்றும் என் பிரியாணி வேட்டையை விடவில்லை. அங்கு ஓருநாள் விட்டு ஒருநாள் வங்கி செல்லும் பணியிருக்கும். வங்கியோ பத்மநாதசாமி கோயிலின் எதிர்புறம் உள்ள பார்க்கின் பின்புறம் இருக்கும், அங்கு பணம் டிராப் செய்ய செல்லும் போதெல்லாம் செலானை கொடுத்து விட்டு டோக்கனை வாங்கிக் கொண்டு பக்கத்தில் உள்ள பத்மநாபா தியேட்டருக்கு பின்புறமுள்ள ஒரு ஹோட்டலுக்கு மதிய சாப்பாட்டு நேரத்துக்கு நானும் என்னுடன் வரும் கார் டிரைவரும் சென்று விடுவோம்.\nகேரளா பிரியாணி வித்தியாமான முறையிலும், சுவையிலும் சமைக்கப்பட்டிருக்கும். எப்படியெனில் சமைக்கும்போதே சாதத்தையும் மசாலாவையும் கலக்க மாட்டார்கள். கேட்கும் போது கொண்டு வரும் பாத்திரத்தில் அடிப்பகுதியில் சாதம் நடுப்பகுதியில் மசாலாவும் மேல��பகுதியில் சாதமும் வைத்துக் கொடுப்பார்கள். அருமையான சுவையாக இருக்கும் அங்கு பிரியாணியை சுவைத்து விட்டு அருகில் உள்ள பழரசக்கடையில் ஷார்ஜா என்று ஒரு ஜூஸ் கிடைக்கும். அதையும் சாப்பிட்டால் கேபிள் அண்ணன் ஸ்டைலில் சொல்வதென்றால் டிவைன்.\nஅந்த ஷார்ஜா என்ற ஜூஸ் பால் கட்டி அதாவது பால் பாக்கெட்டை ப்ரீசரில் வைத்து கட்டியான பின்பு, உடைத்து அந்த பால் கட்டியுடன் வாழைப்பழம், சர்க்கரை கலந்து அடித்து தருவார்கள். அந்த ஜூஸை நான் வேறு எந்த ஊரிலும் சாப்பிட்டதில்லை, யாருக்காவது அந்த ஜூஸ் சென்னையில் கிடைக்குமென்றால் சொல்லுங்கள். மீண்டும் சுவைத்து பார்க்க வேண்டும் போல் உள்ளது.\nஅதை விட கூத்து என்னவென்றால் எங்களது ப்ராஜக்ட்டில் தமிழர்கள் அதிமென்பதால் சுமாராக சமைக்கும் ஒரு பையனை வேலைக்கு வைத்திருந்தேன். சில மாதங்களுக்கு பிறகு ஒரு மலையாள சமையற்காரர் வேலைக்கேட்டு வந்தார். அவரிடம் பிரியாணி சமைக்கத்தெரியுமா என்று கேட்ட போது மதியம் அவர் வீட்டில் இருந்து சமைத்துக் கொண்டு வந்து கொடுத்தார். சாப்பிட்டுப்பார்த்தேன். அவ்வளவு தான் அன்றிலிருந்து அவர் தான் பிரதான சமையற்காரர். பிறகென்ன நினைவு வரும்போதெல்லாம் மெஸ்ஸில் பிரியாணி தான்.\nஞாயிற்றுக் கிழமையானால் காலையிலேயே சரக்கு துவங்கி விடும். காலையில் இருந்தே பிரியாணி வரத்துவங்கி விடும். பின்புறமுள்ள பாக்கு தோட்டத்தில் அன்று முழுவதும் கிரிக்கெட் விளையாடுவோம். இருட்டும் வரை கிரிக்கெட் கூடவே சரக்கு, அவ்வப்போது பிரியாணி அந்த ஒரு நாளே அந்த வாரம் முழுவதும் வேலை செய்வதற்குரிய உற்சாகத்தை கொடுத்து விடும்.\nஜாலியாக இருப்பதை மட்டும் பேசுகிறானே வேலை இருக்காதோ என்று எண்ண வேண்டாம். அது குறுகிய கால ப்ராஜக்ட் எனவே பகல், இரவு இரண்டு ஷிப்ட் வேலையும் இடையறாது நடந்து கொண்டே இருக்கும். எந்த நல்ல நாளுக்கும் நாங்கள் வீட்டுக்கு வர முடியாது. அதற்கிடையே நடக்கும் ஞாயிற்றுக்கிழமை போன்ற சம்பவங்கள் மற்றும் பிரியாணி ஆகியவையே எங்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும். அந்த ப்ராஜக்ட்டில் ப்ராஜக்ட் மேனேஜர் தவிர மற்ற அனைவரும் பேச்சிலர்கள். அதனால் இவையே எங்களுக்கு இன்றும் மறக்க முடியாத நினைவுகளாக நெஞ்சில் நின்கின்றன. ஒரு வருடத்தில் ப்ராஜக்ட் முடிந்ததும் மீண்டும் சென்னை மண்டல அலுவலகத்திற்கே திரும்பி விட்டேன். கேரளாவில் அந்த நாட்களும் பிரியாணியும் என்றும் வாழ்வில் மறக்க முடியாதவை.\nசமையல் ரெசிபிகள் வீடியோ பார்க்க\nகாக்கி சட்டை - சினிமா விமர்சனம்\nஇந்தியா பாகிஸ்தான் - பாதி கட்டுரை\nஎன்டிஆரின் டெம்பர் - தெலுகு\nவெள்ளிமூங்கா, ஒரு இனிய அனுபவம்\nகிழிந்து போன இன்றைய நாளின் டயரி பக்கம்\nதீபாவளி - திண்டாட்டத்தில் பயணிகள் - கொண்டாட்டத்தி...\nஅனைத்துத் துறை HRDகளும் மனிதாபிமானமில்லாதவர்களா - ...\nகாப்பியடிக்கும் பதிவர்களிடம் விசாரணை - பழசு\nஐகோர்ட்டில் மக்கள் இன்று கடும் அவதி - பழசு\nவேட்பாளரிடம் சிக்கி நான் பட்ட பாடு - பழசு\nதவறவிட்ட பதிவர் சந்திப்பு - பழசு\nஉளவாளி ஜானி (Johny English Reborn)- திரைப்பட விமர்...\nசினிமா விமர்சனம் - பழசு\nவெடி படம் விமர்சனம் - பழசு\nமும்பை சென்ற ஜொள்ளு சித்தப்பா - பழசு\nநானும் என் பிரியாணியும் - பழசு\nதவிர்க்கவே முடியாத எங்கேயும் எப்போதும் - பழசு\nகாபரே நடனம் பார்க்க போய் வாங்கி வந்த முத்தம் - பழச...\nஎன்னுடைய தேர்வை எனக்காக எழுதியது கடவுளா - பழசு\nகிடைத்தது மத்திய அரசு வேலை - பழசு\nமங்காத்தா சினிமா விமர்சனம் - பழசு\nமீன் குழம்பும் கைப் பக்குவமும்\nமலையாளத்தில் ஒரு சொலவடை உண்டு. சரியான வார்த்தை மறந்து விட்டது. ஆனால் அதன் அர்த்தம் எல்லா மந்திரிகளும், மக்களும் அரசவையில் கூட்டமாக நிற்கு...\nஸ்கெட்ச் - சினிமா விமர்சனம்\nசினிமா விமர்சனம் டைப்பும் போது கையெல்லாம் வாழ்த்துது, கண்ணெல்லாம் குதூகலிக்குது. எப்படி இருந்த ப்ளாக் இது. எத்தனை விமர்சனங்கள், எத்தனை ட்ர...\nவேதாளம் - சினிமா விமர்சனம்\nஎல்லா விஷயத்திலும் திருவாரூர் மட்டும் விதிவிலக்கு. ரஜினிக்கு எல்லா ஊர்களிலும் தலைமை ரசிகர் மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற மன்றங்கள் தான் மாவட...\nபாகுபலி 2 - சினிமா விமர்சனம்\nகண்டேன் சீதையை மொமண்ட் - படம் நல்லாயிருக்கு, நல்ல கதை, நெகிழ வைக்கும் திரைக்கதை என்பதை எல்லாம் தாண்டி கண்டிப்பா ஒரு நல்ல தரமான தியேட்டர்ல ...\nஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்\nபாக்யராஜ் சின்ன வீடு படத்தில் பெண்ணுக்குரிய லட்சணம் அத்தினி, பத்தினி, சித்தினி, தரங்கினி என்று வகைப்படுத்துவார். (எப்பவோ பார்த்த படம், வார...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nஆர்யா 2065ல் ஒரு டைம் டிராவல் மெஷினை கண்டுபிடிக்கிறார். அதனை பரி��ோதிக்க 2015க்கு ஒரு நாய்க்குட்டியுடன் அந்த மெஷினை அனுப்புகிறார். வேலையி...\nமாஸ் என்கிற மாசு - சினிமா விமர்சனம்\nஅபூர்வ சகோதரர்கள் அபூர்வ சகோதரர்கள் அப்படின்னு ஒரு படம் 80களின் இறுதியில் வந்துச்சி. அதை தெரியாத தமிழன்களே இருக்க முடியாது. அந்த படத்தின் ...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nகொஞ்ச நாட்களாக பதிவுகள் எதுவும் எழுத முடியவில்லை. ஒரு பதிவு எழுத குறைந்த பட்சம் ஒரு மணிநேர உழைப்பு தேவைப்படுகிறது. அவ்வளவு நேரமெல்லாம் ...\nவை ராஜா வை - சினிமா விமர்சனம்\nரஜினியும் கமலும் சேர்ந்து ஏதோ ஒரு ஒப்பந்தம் போட்டு இருப்பாங்க போல. காலையில் 07.30க்கு உத்தம வில்லன் முதல்காட்சி என்று விளம்பரம் செய்து மக்...\nடிமான்ட்டி காலனி - சினிமா விமர்சனம்\nபேய்ப்படங்களில் காமெடியை நுழைத்து புது ட்ரெண்டு உருவாக்கி வெற்றிகரமாக பேய்க்காமெடி படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் சீரியஸ் பேய்ப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/106086-symbolisation-of-atlees-characters-in-mersal-movie.html", "date_download": "2018-10-17T01:26:38Z", "digest": "sha1:LY5BK7U32XWSMWTZJVSEZSVVBDIDUZVS", "length": 23498, "nlines": 404, "source_domain": "cinema.vikatan.com", "title": "தளபதி வெற்றிக்கும் டாக்டர் மாறனுக்கும் அட்லி வைத்திருக்கும் குறியீடுகள்..! | Symbolisation of Atlee's characters in 'mersal' movie", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:52 (27/10/2017)\nதளபதி வெற்றிக்கும் டாக்டர் மாறனுக்கும் அட்லி வைத்திருக்கும் குறியீடுகள்..\nவிஜய்யின் எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு மெர்சல் படம் நேஷனல் ட்ரெண்ட் ஆகியிருக்கிறது. படத்திற்கான ப்ரொமோஷன் வேலைகளை பல அரசியல்வாதிகள் கையில் எடுத்ததே இதற்கு காரணம். அரசியல்வாதிகள் டிஜிட்டல் இந்தியா, ஜி.எஸ்.டி என ஒரு ட்ராக்கில் ப்ரொமோஷன் செய்தால், நெட்டிஷன்கள் ஒருபுறம் இந்தப் படம் அபூர்வ சகோதரர்கள் படத்தின் கதை, டாக்டர் மாறனோட ஓபனிங் சீன் ஒரு கொரியன் படத்தோட காப்பி என மெர்சல் படத்தை பாகம் பாகமாக பிரித்து மீம் போட்டு எக்ஸ்ட்ரா ப்ரோமோஷன் செய்கிறார்கள். சர்ச்சைகள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு இந்தப் படத்தில் அப்பா விஜய்யாக வரும் வெற்றிமாறன் கதாபாத்திரத்திலும் டாக்டர் விஜய்யாக வரும் மாறன் கதாபாத்திரத்திலும் என்னென்ன ஒற்றுமைகள் இருக்கிறன என்பதைப் பார்க்க��ாம்.\nடாக்டர் மாறன், தனது 5 வயதில் தலையில் அடிபட்டதால் தன் குழந்தைப்பருவ நினைவுகளை மறந்துவிட்டதாக படத்தில் சொல்லியிருப்பார். அவர் வளர்ந்து 30 வருடங்களுக்கு பிறகுதான் பழைய விஷயங்களை வடிவேலு அவருக்கு நினைவுப்படுத்துவார். ஆனால், தன் நினைவுகள் அவருக்கு தெரியாமல் இருக்கும்போதே தன் அப்பாவிடம் இருந்த சில குணாதிசியங்கள் இவருக்கும் இருக்கும். அதை சில இடங்களில் தெளிவாக தெரிவது போன்றும், சில இடங்களில் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவாறும் வைத்திருக்கிறார் அட்லி. அவை என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.\nமெர்சல் படத்தின் டீசருக்கு பிறகு ப்ரோமோ வீடியோக்களை படக்குழு வெளியிட்டது. அதில் ப்ளாஷ்பேக்கில் வரும் விஜய் வேஷ்டியை வித்தியாசமாக மடித்து கட்டுவார். அதே ஸ்டைலில்தான் டாக்டர் மாறனும் தனது ஓபனிங் சீனில் வேஷ்டியை மடித்து கட்டுவார். இந்த ஒற்றுமையை படத்தில் ஓபனாகவே வைத்திருப்பார் அட்லி.\nப்ளாஷ்பேக்கில் வரும் விஜய் கோவில் கட்டுவதற்கு பதிலாக மருத்துவமனையை கட்டுவார். அந்த மருத்துவமனையின் திறப்பு விழாவின் போது கூட்டத்தோடு கூட்டமா நிற்று கொண்டிருக்கும் விஜய்யை நித்யாமேனன் ’முன்னாடி வாங்க’ என்று அழைப்பார். அதற்கு, ‘ஏ ஐஸு... எதாவது பிரச்னைன்னா சொல்லு முன்னாடி வந்து நிக்கிறேன். நமக்கு இந்த மாலை, மரியாதை எல்லாம் செட்டாகாது ஐஸு’ என்பார். அதேபோல் வெளிநாட்டில் விருது வாங்கிய கையோடு அம்மாவிடம் வீடியோ காலில் பேசும் விஜய்யும், தனக்காக ப்ளக்ஸ் வைக்கிறேன் என்று சொல்லும் இளைஞரிடம், ‘நண்பா... அதெல்லாம் வேணாம் நண்பா... அந்த காசை வச்சு நாலு, அஞ்சு பேருக்கு மாத்திரை, மருந்து வாங்கித்தரலாம்’ என்பார். அப்பா, பையன் இருவருக்கும் புகழ்ச்சி பிடிக்காது என்பதே இதன் குறியீடு.\nதன் ஊர் மக்களுக்கு இலவச மருத்துவம் வேண்டும் என்பதையே வெற்றிமாறன் கதாபாத்திரத்தில் வரும் விஜய்யும் சொல்வார், டாக்டராக வரும் மாறன் விஜய்யும் சொல்வார். அதுமட்டுமில்லாமல், மருத்துவமனை திறப்புவிழாவில் பேசும் விஜய்யும் பச்சை நிற சட்டைதான் அணிந்திருப்பார். வெளிநாட்டில் டாக்டர் விஜய் விருது வாங்கும் போதும் பச்சை சட்டைதான் அணிந்திருப்பார். இருவர் பேசும் விஷயங்களும் ஒரே நோக்கத்தை கொண்டதாகத்தான் இருக்கும். இந்த இரு கதாபாத்திரத்தின் காஸ்ட்யூ��்ஸும் பல இடங்களில் ஒரே மாதிரிதான் இருக்கும். அடுத்த முறை படம் பார்க்கும் போது செருப்பை நோட் பண்ணுங்க நண்பா.\nநோலன் படத்தை பார்த்து குறியீடுகள் கண்டுபிடித்தவர்களுக்கு இதெல்லாம் ஒரு குறியீடா என காண்டு ஏறலாம். ஆனால், விஜய் படத்தில் இத்தனை குறியீடுகள் வைத்ததற்காகவே அட்லியை பாராட்டலாம் பாஸ்.\nவடிவேலுவின் சம்பளம், மீனாவுக்குப் பதில் ரேவதி ‘தேவர் மகன்’ ஃப்ளாஷ்பேக் #25YearsOfThevarMagan\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nசபரிமலை விஷயத்தில் அவசரம் காட்டுவது ஏன் - பந்தள மன்னர் வர்மராஜா கேள்வி\nகூடங்குளம் பகுதியில் விமான நிலையம் - அதிகாரிகளுடன் ஆய்வுசெய்த பொன்.ராதாகிருஷ்ணன்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டி\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\n\"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலா���ும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Cinema/7219-vijaysethupathi-speaks-about-what-happened-during-96-release.html", "date_download": "2018-10-17T01:33:28Z", "digest": "sha1:YBXRZ4DX3KD66TZ5PEULI2B6XP6SMIKE", "length": 13995, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "விஷால் செய்தது எனக்கு தவறாகவே தெரியவில்லை: '96' பட விவகாரம் தொடர்பாக விஜய்சேதுபதி விளக்கம் | vijaysethupathi speaks about what happened during 96 release", "raw_content": "\nவிஷால் செய்தது எனக்கு தவறாகவே தெரியவில்லை: '96' பட விவகாரம் தொடர்பாக விஜய்சேதுபதி விளக்கம்\nவிஷால் செய்தது எனக்கு தவறாகவே தெரியவில்லை என்று '96' பட வெளியீட்டு சிக்கல் தொடர்பாக விஜய்சேதுபதி விளக்கம் அளித்திருக்கிறார்.\nப்ரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘96’. நந்தகோபால் தயாரித்திருக்கும் இப்படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்டுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.\nஇதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ‘96’ படக்குழு பத்திரிகையாளர்களைச் சந்தித்தது. இதில் விஜய்சேதுபதி, இயக்குநர் ப்ரேம்குமார், சின்மயி, பாடலாசிரியர் உமாதேவி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். ரஜினியுடன் ‘பேட்ட’ படப்பிடிப்பில் இருப்பதால் த்ரிஷா இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.\n’96’ பட வெளியீட்டில் என்ன சிக்கல் நடந்தது என்பதை அப்படத்தின் நன்றி அறிவிப்பு பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய்சேதுபதி விளக்கினார். அச்சந்திப்பில் அவர் கூறியதாவது:\n’96’ பட வெளியீட்டுக்கு முன்பு பிரச்சினை இருந்தது. அது சகஜமான ஒன்று தான். யார் மீது யாரும் குறை சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. யாரையோ குறிவைத்து உருவாக்கப்பட்ட பிரச்சினையுமில்லை. ஏற்கனவே இருக்கும் பிரச்சினைகள் தான். ஒரு வட்டத்துக்குள் இருக்கும் பிரச்சினை. அதில் எது தொடக்கம், எது முடிவு என்று சொல்லவே முடியாது. யாரும் இதற்கு பொறுப்பில்லை.\nஎன் வாழ்க்கையில் இந்த மாதிரி பிரச்சினைகள் வரும் போது, நாம் அடுத்த கட்டத்திற்குப் போகிறோம் என்று ரொம்ப வலுவாகவே நம்புவேன். யார் மீது எவ்வளவு பாரம் வைக்கிறார்கள் என்பது அப்போது தான் தெரியும். அவன் அந்த பாரத்தை தாக்கி கடந்துவிட்டால், அடுத்த கட்டத்துக்கு போக முடியும் என நினைக்கிறேன். என் வாழ்க்கையில் ஒவ்வொரு முறையும் இந்தமாதிரியான விஷயங்களை கடந்து தான் வந்திருக்கிறேன். இந்த மாதிரியான விஷயங்கள், சினிமாவில் காலம் காலமாக நடந்து கொண்டிருப்பது தான்.\nஅதே போல், எனக்கும் விஷாலுக்கும் எவ்வித பிரச்சினையுமே இல்லை. அவர் நல்ல மனிதர். இந்த தவறு யார் மீதுமில்லை. முன்னால் இருப்பதினால் இவர் தான் பிரச்சினை என்று நினைக்கிறோம். அப்படியில்லை. அவருடைய சூழல் என்னவோ, அவர் எவ்வளவு காசுக்கு வட்டி கட்டிக் கொண்டு இருக்கிறாரோ. அவருக்கு என்ன நடந்தது என்று யாருக்கு தெரியும். எப்போதுமே வெளியே நடப்பதை மட்டும் பார்க்கிறோம், உள்ளே என்ன நடந்தது என்று தெரியாது.\nவிஷால் செய்தது எனக்கு தவறாகவே தெரியவில்லை. அப்புறம் தானே வருத்தப்படுவதற்கு. அது அவருடைய நிலைமை. ஒவ்வொரு முறையும் பணத்தை விட்டுக் கொடுக்கும் போது, இவ்வளவு பணம் கொடுத்தேன் என்று பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து சொல்லவா முடியும். இப்போது கொடுத்த பணத்தையும் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.\nஉங்களுக்கு வெளியே தெரிவது வெறும் 5% தான். அன்றிரவு நான் இருந்தேன். இதுவரை செஸ் போர்டு எல்லாம் விளையாடியிருக்கேன். அன்றைக்கு தான் நான் காயினாக மாறி பார்த்தேன். அது தான் அனுபவம். செஸ் விளையாட்டில் குதிரையாகவும், மந்திரியாகவும் வைத்து விளையாடுவார்கள். அப்போது தான் நம்மை வைத்து விளையாடுகிறார்கள் என்றே தெரியவரும். அதற்கு யாரையும் பழி சொல்ல முடியாது.\n‘சீமராஜா’வுக்கு முன்பு சிவகார்த்திகேயனுக்கு என்ன நடந்தது என்று தெரியும். விமலுக்கு நடந்தது. பைனான்ஸியர்களையும் குறைச் சொல்ல முடியாது. ஏனென்றால் அந்த நேரத்தை விட்டால், அவர்களுக்கு வேறு நேரம் கிடைக்காது. தயாரிப்பாளருக்கும், பைனான்சியர்களுக்கு பணம் தான் அடையாளம். எனக்கு படம் தான் அடையாளம். என் படம் வெளியாக வேண்டும் என்பது முக்கியம். என் மக்களின் ரசனை தான் என்னோட பலம். நீங்கள் அனைவருமே என்னை இப்போது பாராட்டுகிறீர்கள் என்றால் காரணம் என் படம்.\n - விஜய்யை தொடர்ச்சியாக சீண்டும் கருணாகரன்\nகவிதை மாதிரியான படம் '96': பாடலாசிரியர் உமாதேவி நெகிழ்ச்சி\nதலைவர் கலைஞர் பார்த்திருந்தால் பரியனை வெகுவாக பாராட்டியிருப்பார்: ஸ்டாலின் புகழாரம்\nஸ்கூலில் செல்ஃபி கேட்ட ரசிகர்கள்: பக்குவமாக பதிலளிக்கும் அஜித் - வைரலாகும் வீடியோ\nசின்மயி, விஷால், கமல்; ராதாரவி பேச்சால் சர்ச்சை\nவிஜய்சேதுபதி சூப்பர்; ஷங்கர் பாராட்டு\nமுதல்ல வரலட்சுமி, அடுத்து கீர்த்தி, அப்புறம்தான் நான் சண்டக்கோழி 2 பற்றி விஷால் பெருமிதம்\nநடிகர் சங்கம் போலீஸ் ஸ்டேஷன் கிடையாது; தப்பு நடக்கும்போதே சொல்லுங்க\n’96’ படத்தின் 'தாபங்களே' பாடல் வீடியோ வடிவில்\n'சண்டக்கோழி 2' உருவான விதம் - வீடியோ வடிவில்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nவிஷால் செய்தது எனக்கு தவறாகவே தெரியவில்லை: '96' பட விவகாரம் தொடர்பாக விஜய்சேதுபதி விளக்கம்\n - விஜய்யை தொடர்ச்சியாக சீண்டும் கருணாகரன்\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தற்போதைக்கு இல்லை: தேர்தல் ஆணையம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/2315-how-to-believe-google.html", "date_download": "2018-10-17T01:45:50Z", "digest": "sha1:VKMWIBBGJUFFESPZUYBYXVCFMK6IPESG", "length": 17862, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "கூகுளை நம்பலாமா? | how to believe google", "raw_content": "\nசந்தேகமும் கேள்வியுமே உலகின் மாபெரும் கண்டுபிடிப்புகள் தோன்றக் காரணங்கள். முன்பெல்லாம் ஒரு கேள்விக்கு, சந்தேகத்திற்கு விடை தேடி நாட்கணக்காகக் காத்திருக்க வேண்டியதிருந்தது. பல இடங்களுக்குச் செல்ல வேண்டியதிருந்தது. இப்போது ஒரு சொடுக்கில் எல்லாவற்றுக்கும் பதில் கிடைக்கிறது. சந்தேகங்கள் தெளிவாகின்றன. ஒருவர் பல ஆண்டுகளாக உழைத்துப் பெறும் பட்டறிவை ஒரே ஒரு சொடுக்கில் இப்போது பெற்றுவிடுகிறோம்.\n‘இணையம்’ பல்வேறு வகையில் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆகியிருக்கிறது. அதுபோல இன்று கல்வி, ஆய்வுத் துறையில் இணையத்தின் பங்களிப்பு முக்கியமானதாக ஆகியிருக்கிறது. முன்பெல்லாம் ஆய்வு என்றாலே கள ஆய்வுகள்தாம். இருந்த இடத்திலிருந்து ஆய்வுகள் அப்போது சாத்தியம் அல்ல. ஒரு சிறு தகவல் என்றாலும் நாம் அந்த இடத்திற்குச் சென்றுதான் பெற முடியும். குறைந்த பட்சம் தகவல் வேண்டி நூலகங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும். உதாரணமாக யானைகளைப் பற்றி ஆய்வு மேற்கொள்ள இருக்கும் மாணவனுக்காகத் தகவல்கள் பலவும் இன்று இணையத்திலேயே கிடைத்துவிடுகின்றன. யானைகளி��் வழித் தடங்கள், வலசை போகும் அதன் வாழ்நிலை பற்றியும் ஆழமான பல கட்டுரைகள் இணையத்தில் படிக்கக் கிடைக்கின்றன. இதனால் ஆய்வு இன்று சுலபமாகியுள்ளது. தகவல்களுக்காகப் பல மைல் தூரம் அலைய வேண்டியதில்லை.\nகூகுள் போன்ற தேடுதல் பொறிகள் நம் அன்றாடத் தேடுதலுக்கு ஏற்ப இணையத்தில் நமக்கான முடிவுகளை எளிதாக வழங்குகிறது. இன்று உலகம் முழுவதும் கூகுள் தேடு பொறி மேற்படிப்புகளைத் தீர்மானிப்பதில் இருந்து கல்விக்கான பாடங்களை வழங்குவது, இறுதிப் படிப்பு ஆய்வுகள் முடிப்பது எனப் பல்வேறுவிதமாகப் பயன்பட்டுவருகிறது. மதுரை சமூகவியல் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ரெங்கசாமி இன்றைக்கு ஆய்வுக்காக இணையம் மிகப் பெரிய அளவில் பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிடுகிறார்.\n2008இல் வெளிவந்த அறிக்கையின்படி கல்வி தொடர்பான தேடுதலுக்காக 79 லட்சம் பேர் கூகுள் தேடுதல் பொறியைப் பயன்படுத்துகிறார்கள். உலக அளவிலும் இந்தப் பயன்பாடு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. Pew Research Centre என்னும் அமெரிக்க ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் 94 சதவீதமான மாணவர்கள் தங்கள் ஆய்வுக்காக கூகுளைப் பயன்படுத்துகிறார் எனத் தெரியவந்துள்ளது. ஆய்வுக்காகப் புத்தகங்கள், களவு ஆய்வு போன்ற பாரம்பர்யமான ஆய்வுகளைப் பின்பற்றுபவர்கள் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளார்கள் எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்த அடிப்படையில் கூகுள் பலவகையான ஆய்வுக்கு ஆதாரமாக இருப்பது தெளிவு. ஆனால் கூகுள் தேடு பொறிகளை நம்பியே ஆய்வு மேற்கொள்ளப்படுவது சமீபகாலமாகப் பெறுகி இருக்கிறது. இது மேற்கண்ட ஆய்வில் தெளிவாகிறது. அதுபோல ஏற்கனவே வெளிவந்த ஆய்வுகள் முடிவுகளை, கூகுள் வழியாகக் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் சிலர் தங்கள் ஆய்வுகளை ‘டெஸ்க் ஒர்க்’ ஆக நிறைவுசெய்வதும் உண்டு. இந்த இடத்தில்தான் கூகுள் இணையத் தேடல் ஒரு அபாயகரமான விஷயமாகிறது.\n“ஆய்வுகளுக்காக கூகுள் தேடல்களைப் பயன்படுத்துவது ஆரோக்கியமான விஷயம்தான். முன்பு உங்களுக்குத் தேவையான விஷயத்தைத் தேட நீங்கள் அந்தப் புத்தகம் முழுவதையும் படிக்க வேண்டியிருக்கும். கூகுள் தேடலில் நமக்கு வேண்டிய சொல்லை எழுதிச் சொடுக்கினால் தேடல் முடிவுகள் வந்து விடுகின்றன. ஆனால் ஒரு சிக்கல் என்னவென்றால் கூகுள் தேடல் முடிவுகள் அனை���்தையும் நாம் ஆதாரமாகக் கொள்ள முடியாது. புத்தகப் பிரதிகளிலும் இதுபோன்ற தவறுகள் நிகழ்வது உண்டு. ஆனால் இணையத்தின் கட்டற்ற சுதந்திரத்தால் இங்கு நிறைய தகவல்கள் ஆதாரமில்லாமல் பகிரப் படுகின்றன. முழுக்க இணையத்தை நம்பி இருந்தால் இது போன்ற ஆபத்துகள் நிகழும். சரியான தகவல்களை அடைய தேடுவருக்கு அந்தத் துறை பற்றிய அடிப்படையான அறிவு இருக்க வேண்டியது அவசியம். அப்படியானவர்களுக்குத்தான் கூகுள் தேடல் உபயோகமாக இருக்கும்” என்கிறார் பேராசிரியர் ரெங்கசாமி.\nகூகுள் தேடல் அடிப்படையில் ஒரு தெளிவை நம்மால் உருவாக்கிக் கொள்ள முடியாது. கூகுள் தேடுதல் பொறியில் தரப்படும் முடிவுகள், எவ்விதமான தணிக்கையும் செய்யப்படாதவை. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பெயரை ‘தேசிய’ விநாயகம் பிள்ளை என்று தேடினாலும் கூகுள் தேடல் முடிவுகளை அளிக்கிறது. இதுபோன்று இடங்களின் பெயர்கள், சில வரலாற்றுத் தலைவர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள், தலைவர்களின் பொன்மொழிகள் ஆகியவை பெரும் பிழைகளுடன் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதற்கு எந்த வரையறைகளும் இல்லை. கூகுள் ப்ளாக் சேவையைப் பயன்படுத்திப் பலர் எழுத வந்தனர். அது ஒரு சாதகமான அம்சம். ஆனால் அவர்கள் செவிவழிச் செய்திகளை அடிப்படை ஆதாரமின்றிப் பகிரத் தொடங்கினர். உதாரணமாக மகாத்மா காந்தி தொடர்பாகப் பல்வேறு விதமான கதைகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவை புராணக் கதைத் தன்மையிலான கதைகள். அவற்றுக்கு எவ்வித ஆதாரமும் இருக்காது. இதன் அடிப்படையில் ஒரு மாணவன் காந்தியின் வரலாற்றை ஆராய்ந்தால் அது மோசமான வரலாற்றை உருவாக்கிவிடும் அபாயம் இருக்கிறது.\nஇணைய இதழ் நடத்திய அனுபவம் உள்ளவரும் கிழக்கு பதிப்பாளருமான பத்ரி, கூகுள் தேடல் பயன்படக்கூடியது என்றாலும் அது குறித்த புரிதல் இருந்தால்தான் அதைப் பயன்படுத்துவது சாத்தியமாகும் என்கிறார், “நான் நேரு சொன்னதாக ஒரு தவறான மேற்கோளை என்னுடைய ஃபேஸ்புக் தளத்தில் பதிவுசெய்தால், பத்ரி குறிப்பிட்டார் சரியாகத்தான் இருக்கும் என நினைத்து அதை மேற்கோள் காட்டக் கூடாது. அதன் மூல ஆதாரத்தைத் தேடி அதிலிருந்துதான் மேற்கோள் காட்ட வேண்டும்”\nதேடுதல் என்ற சொல்லுக்கான மாற்றாகவே கூகிளிங் என்னும் சொல் பழங்கத் தொடங்கிவிட்டது. என்ன ஆடை வாங்கலாம் என்ன படிக்கலாம் இந்தச் சொல்லுக்குப் பொருள் என்ன இது போன்ற அன்றாடத் தேவைகளுக்காக கூகுள் பயன்படத் தொடங்கி யுள்ளது. ஆனால் கல்வி, ஆய்வு இவற்றுக்காகப் பயன்படுத்தும்போது கூடுதல் விழிப் புணர்வு அவசியம் ஆகிறது. கூகுள் என்பது நம் தேடலுக்கான முடிவு அல்ல. அது ஓர் ஆரம்பம் மட்டுமே.\nதகவல் திருட்டு எதிரொலி; கூகுள் பிளஸ் விரைவில் நிரந்தர மூடல்\nஉங்கள் விருப்பத்தை மீறி உங்கள் நகர்வை கண்காணிக்கும் கூகுள்\nகூகுளில் அதிகம் தேடப்பட்ட ஜூம்லா ஸ்டிரைக்\nகூகுளில் ‘திடீர்’ பிரபலமான மதுரை ‘தோப்பூர்’: ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையால் வந்த மவுசு\nகூகுள் அசிஸ்டென்ட் செயலி பற்றி உங்களுக்கு தெரியுமா\nஇந்தியாவின் முதல் பிரதமர் என்று தேடினால் மோடியின் படத்தைக் காட்டுகிறது கூகுள்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nதாயை பராமரிப்பதாக கூறி மனைவியை பராமரிக்க கணவன் மறுக்கக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு\nமேல்மருவத்தூர் டூ ஆதம்பாக்கம்; 8 மணி நேர வேலைக்கு 6 மணி நேரப் பயணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://anboduungalai.blogspot.com/2010/09/blog-post_08.html", "date_download": "2018-10-17T01:56:23Z", "digest": "sha1:KADQIMMVTI56UM2PNWR6A6YMSSKZDZJC", "length": 19374, "nlines": 498, "source_domain": "anboduungalai.blogspot.com", "title": "அன்போடு உங்களை !: ஈத் முபாரக்", "raw_content": "\n) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. திருக்குர்ஆன்.112:1-4\nஎன் அனைத்து சகோதர-சகோதரிகளுக்கும் என் உவகை பொங்கும் ரமலான் வாழ்த்துக்கள்.\nஒருவருக்கொருவர் அன்பளிப்புச் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக அன்பளிப்பு, உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடும். மேலும் எந்த அண்டை வீட்டாரும் தம்முடைய அண்டை வீட்டாரை இழிவாகக் கருத வேண்டாம் அவர் ஆட்டின் குழம்புத் துண்டை அன்பளிப்பாக அனுப்பிய போதினும் சரி என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர்.\nநபி صلى الله عليه وسلم அவர்கள் அன்பளிப்பை ஏற்றுக் கொண்டதுடன் அதற்குப் பகரமாக அன்பளிப்பும் அனுப்பி வந்தனர் என்று ஆயிஷா َضِيَ اللَّهُ عَنْ அவர்கள் கூ��ினர். (அறிவிப்பவர்: அபூஹுரைரா َضِيَ اللَّهُ عَنْ நூல் அபூதாவூத், திர்மிதீ)\nLabels: ஈத் முபாரக், ரமலான்\nஉங்களுக்கும் உங்கள குடும்பத்தார் அனைவருக்கும் ஈத் முபாரக்.\nஅஸ்ஸலாமு அலைக்கும், பாத்திமா ஜஹ்ரா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய ஈத் முபாரக்\nஉங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இங்கே வந்து பாருங்க\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நெஞ்சம் நிறைந்த ஈத் முபாரக்\nசகோதரரி., நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.இந்த ரமலானில் தங்கள் மேற்கொண்ட நோன்பையும், தொழுகையும், துஆ, பாவமன்னிப்பையும் ஏனைய நல்ல அமல்களையும் அல்லாஹ் பொருந்தி கொள்வானாக தங்களுக்காகவும் ,தங்கள் குடும்பத்திற்காகவும் என்றும் துஆ செய்தவனாய்.,\nஇறைவனின் தூதர் நபிகள் நாயகம் ஸல்\nசகோதரர் ரஜீன் அப்துல் ரஹ்மான்\nபுலவர் அல்ஹாஜ் அஹ்மது பஷீர் அவர்கள்\nமுத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிகுலேஷன் பள்ளீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://ta.itsmygame.org/999977238/pinky-fish-2_online-game.html", "date_download": "2018-10-17T00:50:23Z", "digest": "sha1:XC5SXXXSHXYILAILDGYGY6QSIMK3STUV", "length": 10784, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பிங்க் மீன் 2 ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு பிங்க் மீன் 2\nவிளையாட்டு விளையாட பிங்க் மீன் 2 ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பிங்க் மீன் 2\nஇந்த விளையாட்டில் உங்கள் முன்னுரிமை - வேடிக்கையான புகைப்படங்கள் சித்தரிக்க இது ஒரு படம், வரிசைப்படுத்துங்கள் விரைவில் முயற்சி. உங்கள் நேரம் வரையறுக்கப்பட்ட என்று ஞாபகம். ஒரு நல்ல காட்சி அனுபவிக்க படத்தை வரிசைப்படுத்துங்கள். . விளையாட்டு விளையாட பிங்க் மீன் 2 ஆன்லைன்.\nவிளையாட்டு பிங்க் மீன் 2 தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பிங்க் மீன் 2 சேர்க்கப்பட்டது: 14.09.2012\nவிளையாட்டு அளவு: 0.15 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.5 அவுட் 5 (2 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பிங்க் மீன் 2 போன்ற விளையாட்டுகள்\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nஎன் ஓடுகள் மின்னல் மெக்குயின்\nஅயர்ன் மேன் 3 நெகிழ் புதிர்\nபுதிர் கருத்துக்களம் ஹலோ கிட்டி\nசின்னதுரை மிக்ஸ் - நட்பு மேஜிக் ஆகிறது\nஅழகான அணில் ஸ்லைடு புதிர்\nசுரங்கப்பாதை, சுரங்கப்பாதை Serfers தந்திரமான\nடாய் ஸ்டோரி மிக்ஸ் அப்\nஅன்னையர் தினம்: முட்டு புதிர்\nஅழகு பூங்கா புதிர்கள் 5\nவிளையாட்டு பிங்க் மீன் 2 பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பிங்க் மீன் 2 பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பிங்க் மீன் 2 நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பிங்க் மீன் 2, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பிங்க் மீன் 2 உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nஎன் ஓடுகள் மின்னல் மெக்குயின்\nஅயர்ன் மேன் 3 நெகிழ் புதிர்\nபுதிர் கருத்துக்களம் ஹலோ கிட்டி\nசின்னதுரை மிக்ஸ் - நட்பு மேஜிக் ஆகிறது\nஅழகான அணில் ஸ்லைடு புதிர்\nசுரங்கப்பாதை, சுரங்கப்பாதை Serfers தந்திரமான\nடாய் ஸ்டோரி மிக்ஸ் அப்\nஅன்னையர் தினம்: முட்டு புதிர்\nஅழகு பூங்கா புதிர்கள் 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thentamil.forumta.net/t144-topic", "date_download": "2018-10-17T01:03:46Z", "digest": "sha1:OFAKH6QZJKRKPVYJN4C63AXYU6N2YGNE", "length": 13850, "nlines": 83, "source_domain": "thentamil.forumta.net", "title": "அடாத மழையில் விடாது நின்றவருக்கு மர நிறுவனத்தில் கிடைத்தது வேலை", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nஅடாத மழையில் விடாது நின்றவருக்கு மர நிறுவனத்தில் கிடைத்தது வேலை\nதேன் தமிழ் :: செய்திக் காற்று :: வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்\nஅடாத மழையில் விடாது நின்றவருக்கு மர நிறுவனத்தில் கிடைத்தது வேலை\nஅடாத மழையில் விடாது நின்றவருக்கு மர நிறுவனத்தில் கிடைத்தது வேலை\nலண்டன் : \"வேலை கொடுங்கள்' என எழுதிய போர்டை கையில் பிடித்தபடி, அடாத மழையில் விடாது நின்றவருக்கு, அரை நாளில் கிடைத்தது வேலை. லண்டன் அருகே உள்ள நியூகேசில் நகரத்தை சேர்ந்தவர், மார்க் வீல்டன் (23). இவர் படிப்பை முடித்ததும், இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக வேலை தேடி வந்தார். வேலை கிடைக்கவில்லை. எப்படியாவது வேலை பெற்றே தீர வேண்டுமென குறிக்கோளுடன், ஒரு இரவு முழுதும் சிந்திக்க துவங்கினார். மறுநாள் காலை எழுந்ததும், ஒரு அட்டையில், \"தயவு செய்து எனக்கு வேலை கொடுங்கள்' என எழுதி, அதை எடுத்து கொண்டு, லண்டனில் பரபரப்பான வீதியில் வந்து நின்றார். அவர் நின்ற நேரம், ��டுமையான மழை பொழிய துவங்கியது. அந்த அட்டையை பிடித்தபடி, வீல்டன் ஆடாமல் அசையாமல் நின்றார். அந்த சாலை வழியே சென்றவர்கள் அனைவரும் இவரை பார்த்தபடி சென்றனரே தவிர, யாரும் வேலை தருவதாக இல்லை. மதிய நேரம் வரை நின்றிருந்தவருக்கு, திடீரென அடித்தது யோகம். மர நிறுவன உரிமையாளர் ஒருவர், இவரை பார்த்ததும் ஆச்சரியப்பட்டு, தன் நிறுவனத்திற்கு அழைத்து சென்று, உடனே வேலை கொடுத்து விட்டார். அரை நாளிலேயே வேலை கிடைத்த சந்தோஷத்தில், அவரும் உடனே பணிக்கு சேர்ந்தார். \"கடுமையான மழை பெய்து கொண்டிருந்ததையும் பொருட்படுத்தாமல், தனக்கு வேலை வேண்டுமென ஒரே குறிக்கோளுடன், அந்த நபர் நின்றிருந்ததை பார்த்தேன். அவருடைய மன உறுதியை சரியான முறையில் பயன்படுத்தி கொள்ளும் எந்த நிறுவனமும், நன்கு முன்னேறும் என்று எனக்கு தோன்றியது. எனவே, உடனே அவருக்கு வேலை கொடுத்து விட்டேன்' என்றார், அந்த மர நிறுவன உரிமையாளர்.\nதேன் தமிழ் :: செய்திக் காற்று :: வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2030981", "date_download": "2018-10-17T01:41:46Z", "digest": "sha1:FMN57QIB6FRKU3PCFDMVPOOXDCUA4F6G", "length": 16892, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "பெட்ரோல் விலை குறைப்பு: ராகுல் கிண்டல்| Dinamalar", "raw_content": "\n'ரபேல் விலையை சொல்லு; ரூ.5 கோடி பரிசை வெல்லு'\nபெட்ரோல் விலையில் அரசு தலையிடாது: தர்மேந்திர பிரதான்\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nஆம் ஆத்மி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nபஞ்சாப் 'மாஜி' முதல்வர் பாதலை கொல்ல சதி\nஇந்தியா - யுஏஇ., ராணுவ உறவை பலப்படுத்த முடிவு 1\nசோமாலியாவில் 60 பயங்கரவாதிகள் பலி\nஅடுத்த, 30 நாட்களில் 16 கோடி பயணியர்\nபிரிட்டன் ராணிக்கு கோஹினூர் வைரம் சென்றதெப்படி\n'விசா' குறைப்பை எதிர்த்து வழக்கு 1\nபெட்ரோல் விலை குறைப்பு: ராகுல் கிண்டல்\nபுதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை ஒரு காசுகுறைக்கப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் டுவிட்டல் வெளியிட்ட அறிக்கை\nமரியாதைக்குரிய பிரதமர் அவர்களுக்கு,பெட்ரோல், டீசல் விலையை ஒரு காசு குறைத்துள்ளீர்கள்.இது உங்களின் குறும்புதனமான யோசனை என்றால், குழந்தைத்தனமானது. மோசமான எண்ணம் கொண்டது.ஒரு காசு குறைப்பு என்பது, கடந்த வாரம் உங்களுக்கு நான் விட்ட சவாலுக்கு சரியான பதில் அல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nRelated Tags காங்கிரஸ் ராகுல் பெட்ரோல் டீசல் மோடி\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nஇவரை அசிங்கப்படுத்தத்தான் அந்த கம்பெனிகள் ஒரு பைசா குறைந்திருக்கிறது. ஆக இவரின் மதிப்பு ஒரு பைசாதான் என்று கிண்டலடித்திருக்கிறார்கள். இதுகூட புரியாத தத்தியாக இருக்கிறாரே இவரை நம்பி கட்சியை வேறு ஒப்படைத்திருக்கிறார்கள்\nஒரு பைசா குறைப்பது இந்த நாட்டு மக்களை கிண்டலடிப்பது உங்களுக்கு புரிய வில்லை. இந்திய நாட்டு பிரஜைகளுக்கு மட்டும் புரியும்., உங்களுக்கு புரிய வாய்ப்பு இல்லை...\nஇந்த கொசு தொல்லை தாங்க முடியலப்பா\nஇந்த கொசு தொல்லை thaa\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்���ள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2014/apr/07/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D-873386.html", "date_download": "2018-10-17T01:23:10Z", "digest": "sha1:WUMPPKBT4WYQEL3F2BGB622OUGHDTF4R", "length": 6571, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "திமுக நகரச் செயலர் மீது வழக்குப் பதிவு - Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nதிமுக நகரச் செயலர் மீது வழக்குப் பதிவு\nBy விருதுநகர், | Published on : 07th April 2014 12:10 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவிருதுநகரில் தேர்தல் விதிமுறையை மீறி கொடி, தோரணம் ஆகியவை வைத்தது தொடர்பாக திமுக நகரச் செயலர் மீது மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nவிருதுநகர் மூளிப்பட்டி அரண்மனைச் சாலையில் சனிக்கிழமை இரவு மக்களவைத் தொகுதி வேட்பாளர் ரத்னவேலை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.\nஅப்போது, அவரை வரவேற்று அப்பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அனுமதியில்லாமல் கட்சிக் கொடி, தோரணங்கள் ஆகியவைகளை கட்டியிருந்தனராம்.\nஇந்த விதி மீறல் தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் கோட்டைப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் குப்புச்சாமி புகார் செய்தார். அதன் அடிப்படையில் திமுக நகரச் செயலர் எஸ்.ஆர்.எஸ்.தனபாலன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.masusila.com/2009/04/blog-post_05.html", "date_download": "2018-10-17T01:52:47Z", "digest": "sha1:QMBPBEIQOBZYJELK54KS7X5GAXNGB4FS", "length": 20707, "nlines": 239, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: பத்ம விருது பெற்றோரின் பாராட்டு விழாவில்....", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nபத்ம விருது பெற்றோரின் பாராட்டு விழாவில்....\nஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தலைவரிடமிருந்து பத்ம விருதுகளைப் பெறும் அறிஞர்களையும், கலைஞர்களையும் (குறிப்பாகத் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள்),அவர்கள் விருது பெற்ற உடனேயே பாராட்டிக் கௌரவிப்பதைத் தில்லித் தமிழ்ச் சங்கம் பல்லாண்டுக் காலங்களாக ஒரு நல்ல மரபாகக் கடைப்பிடித்து வருகிறது.அந்த வரிசையில், மார்ச் 31 அன்று பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருது பெற்ற சான்றோர்களைப் பாராட்டும் விழா, அதே நாள் மாலை 6.30 மணிக்குத் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கில் மிகச் சிறப்பாக நடந்தேறியது.பத்மபூஷண் விருது பெற்ற எழுத்தாளர் திரு ஜெயகாந்தன்,புகழ் வாய்ந்த நாட்டியக்கலைஞர்களாகிய திரு தனஞ்சயன், திருமதி சாந்தாதனஞ்சயன், பத்மஸ்ரீ விருது பெற்ற தொல்லியல் அறிஞர் திரு ஐராவதம் மகாதேவன்,தொழுநோய் ஒழிப்பில் முனைப்புக் கொண்ட மருத்துவர் திரு ஷேக் காதர் நூர்தீன் ஆகிய ஐவரும் தமிழ்ச் சங்கத்தின் அழைப்பை ஏற்றுப் பாராட்டு விழாவுக்கு வருகை புரிந்தனர்.\nமேடையில் தமிழ்ச் சங்கச் செயலர் திரு பெருமாள்,சங்கத் தலைவர் திருகிருஷ்ண மூர்த்தி ,திரு ஐராவதம் மகாதேவன்,திரு ஜெயகாந்தன்,திரு ஷேக் காதர் நூருதீன்,திரு தனஞ்சயன்,திருமதி சாந்தா தனஞ்சயன்,மற்றும் நான்.\nபத்ம விருது பெற்றோரைப் பாராட்டிப் பேசி வாழ்த்துரை வழங்க ,என்னையும்,வடக்கு வாசல் ஆசிரியர் திரு பென்னீஸ்வரன் அவர்களையும் தமிழ்ச் சங்கத்தினர் அழைத்திருந்தனர்.\nமதுரையில் '90களில் நடைபெற்ற ஜெயகாந்தனின் மணிவிழாவின்போது,விழாப் பேச்சாளர்களில் ஒருவராகச் சிறப்புரை ஆற்றும் வாய்ப்பை மீனாக்ஷி புத்தக நிலையத்தின் நிறுவனர் திரு செல்லப்பன் அவர்கள், எனக்கு அளித்திருக்கிறார்.அதற்கு முன்பும், பின்பும் பலமுறை நான் பணியாற்றிய மதுரை பாத்திமாக் கல்லூரியிலும்,அமெரிக்கன் கல்லூரியிலும்,வேறு பல பொது நிகழ்வுகளிலும் ஜெயகாந்தனோடு கலந்துரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. இங்கு - தில்லி வந்த பின்னும், தமிழ்ச் சங்கத்தின் வழி அது தொடர்வதில் நான் மிகுந்த மன நிறைவும், மகிழ்வும் கொண்டேன்.\nநவீன தமிழ் இலக்கியத்தின் பிதாமகர்களில் குறிப்பிடத்தக்க ஒருவரான திரு ஜெயகாந்தன் மட்டுமன்றித் தமிழுக்குச் செம்மொழித் தகுதி சேர்க்கும் மிகச் சிறப்பான கல்��ெட்டு-நாணய ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கும் அறிஞர் திரு ஐராவதம் மகாதேவன், இந்தியாவின் பண்பாட்டுத்தூதர்களாய்ப் பரதக் கலையின் புழை உலகெங்கும் பரப்பிவரும் திரு தனஞ்சயன் தம்பதியினர்,தொழு நோய் சிகிச்சைக்கன மருந்துக் கண்டுபிடிப்பு - மற்றும் அந்நோயாளிகளின் மறு வாழ்வு என்னும் இவையே குறியாக அர்ப்பணிப்பு உணர்வோடு( உலகச் சுகாதார நிலையத்தின் அங்கீகாரம் பெற்று) உழைத்த மருத்துவர் ஷேக் காதர் நூர்தீன்- என விருது பெற்ற அனைவருமே -குறிப்பிட்ட ஒரு துறையைத் தங்களின் இலக்காகத் தேர்ந்து கொண்டு,அது ஒன்றில் மட்டுமே கருத்துச் செலுத்தித் தங்களையும், சமூகத்தையும் உயர்த்தியவர்கள். அவர்களைப் பாராட்டுவதென்பது, மிகையற்ற ,செயற்கைத் தனங்கள் தவிர்த்த ஒரு செயலாக இலகுவாகவே இருந்தது.அத்தகைய வாழ்த்துரை, பார்வையாளர்களின் அங்கீகாரத்தையும் பெற்றதாக அமைந்திருந்ததென்பதை எனக்குக் கிடைத்த சில எதிர் வினைகளின் வழி விளங்கிக்கொண்டேன்.\nஜே.கே.,வெளித் தோற்றத்தில்...பழகும் தோரணையில் ரொம்பவே மாறியிருக்கிறார்.சிங்கம் போலச் சிலிர்த்தெழும் ஆவேசமும் ஆரவாரமும் அடங்கிப் போய்த் தளர்ந்த உடலும், கனிவான ,சாந்தமான புன்னகையும், குறைந்த சொற்களுமாக இருந்த ஜே.கே.யை..அப்படிப் பார்த்தபோது கொஞ்சம் ஏமாற்றமாகக் கூட இருந்தது.விழாவில் ஏற்புரை வழங்கும்போது கூடத் தன்னை முன்னிறுத்தாமல், உடன் விருது பெற்ற மற்றவர்களைப் பற்றி மட்டுமே மிகக் குறைந்த நேரம் அவர் உரையாற்றினார்.புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக அழைத்தபோது தயங்காமல், மறுப்புச் சொல்லாமல் முன்வந்தார். படம் எடுக்கும்போது மறக்காமல் என் பேத்தியைக் கூப்பிட்டுப் பக்கத்தில் நிறுத்திக் கொண்டார்.\nபுது தில்லியில் பதிவு செய்யப்பட்டுத் 'திரைகடல் ஆடி வரும் தமிழ் நாதம்'என்ற பெயரில் த்மிழ் நாட்டில் ஒலிபரப்பாகும்(குறிப்பாகத் திருச்செந்தூர் , தூத்துக்குடி பகுதிகளில் இந்த ஒலிபரப்பைத் தெளிவாகக் கேட்கலாம்)வானொலி நிகழ்ச்சியின் நேர்காணலுக்காக ,வானொலி நிலைய நிகழ்ச்சி அமைப்பாளர் திரு குருமூர்த்தி அவர்கள் திரு ஜே.கேயை அணுகியபோது சிறிதும் தயக்கமின்றி ,மகிழ்வோடு அவர் ஒப்புதல் அளிக்க ஜெயகாந்தனை வானொலிக்காக நேர்காணும் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொண்டேன்..விழா முடிந்தபின் அனைவரும் கல���ந்து போக..அந்த மேடையிலேயே நேர்காணல் பதிவு செய்யப்பட்டது.\nவானொலி நேர்காணலின்போது அவரிடமிருந்து ஓரிரு வார்த்தைகளாக உதிர்ந்த நறுக்குத் தெறித்தாற்போன்ற - நிர்த்தாட்சண்யமான - சமரசம் செய்துகொள்ளாத விடைகள் மட்டுமே அவர் இன்னும் பழைய ஜெயகாந்தனாகத்தான் இருக்கிறார் என்பதைப் பொட்டில் அடித்தாற்போலப் புரிய வைத்தன.முதுமையால், நோயால் உடல் தளர்ந்தாலும்....வயது அவரைப் பக்குவப்படுத்தியிருந்தாலும் ஜே.கே. என்றுமே ஜே.கே யாக மட்டும்தான் இருக்க முடியும்....... வேறெப்படி இருப்பதும் அவருக்குச் சாத்தியமில்லை என்று ஏனோ எனக்கு அப்போது தோன்றியது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nமிக நல்லதொரு வலைப்பூவை கண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\nதங்கள் வலப்பூவை தேன்சிட்டு வளையத்தில் இணைத்துக் கொள்ளலாமே. இதனால் ஒரே வகை சிந்தனைகள் இணையவும் மேலும் பலர் வாசிக்கவும் கூடும்.\nவளர்க தங்கள் எழுத்து பணி\n28 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 6:38\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nபிண அரசியலுக்கு நடுவே ஒரு மே தினம்\nமேலாண்மை பொன்னுச்சாமியின் 'மின்சாரப் பூ'\nபின்சாரில் ஒரு பொன் அந்தி\nதமிழ்ப் படைப்பாளிகளை அறிமுகம் செய்யும் தளம்\nபத்ம விருது பெற்றோரின் பாராட்டு விழாவில்....\nகுற்றமும் தண்டனையும் :மேலும் கடிதங்கள்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-10-17T01:58:19Z", "digest": "sha1:7TYN64M5HCBGNFMAFK4UXOQETDUTXNSR", "length": 2881, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "ராம்குமார | பசுமைகுடில்", "raw_content": "\nராம்குமார் அளித்த அதிர்ச்சி தகவலால் அதிர்ந்த மக்கள்\nசென்னை சூளைமேடு கங்கையம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சந்தான கோபாலகிருஷ்ணன். இவரது 2-வது மகள் சுவாதி (வயது24). இவர் செங்கல்பட்டு[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://lankanewsweb.net/tamil/newstamil/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/32128-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2018-10-17T02:15:11Z", "digest": "sha1:VR2EM4BPI6YI6Z2DBBGUJL4UBOWJ6KOK", "length": 22515, "nlines": 195, "source_domain": "lankanewsweb.net", "title": "மைத்திரி மெதமுலன சென்றதன் பின்னணி என்ன? - Lanka News Web (LNW)", "raw_content": "\n‘மீ டூ’ வில் சிக்கி விட்டார் நடிகர் அமிதாப்பச்சன்\nமைக்ரோ சொஃப்டின் இணைப்பங்காளர் காலமானார்\nநோர்வூட் மண்சரிவில் மேலும் ஒரு வீடு சரிந்தது : 5 குடியிருப்புகள் மூழ்கின\nபுலிகள் பற்றி பேசி அரசியல் செய்வதைவிட, புலித்தடையை நீக்க சொல்லி நீதிமன்றம் போகலாம்\nமைத்திரி மெதமுலன சென்றதன் பின்னணி என்ன\nவிசேட செய்தி - special news\nபௌத்த விகாரைகளை அடிப்படையாக கொண்டே சமூகம் கட்டியெழுப்பட்டுள்ளதாகவும் எனினும் அண்மைய காலமாக அந்த நிலைமையை மாற்ற பௌத்தர்களே முன்வந்திருப்பது கவலைக்குரிய விடயம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் இளைய சகோதரர் சந்திரா டியூடர் ராஜபக்சவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மெதமுலன வீட்டுக்கு நேற்று வந்திருந்தமை குறித்து ஊடகவியலாளர்கள், மகிந்த ராஜபக்சவிடம் வினவினர்.\nஇதற்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச, தற்போதைய ஜனாதிபதியை தனிப்���ட்ட ரீதியில் தான் நன்கு அறிந்தவர் எனவும், பல காலங்கள் ஒன்றாக இணைந்து அரசியலில் ஈடுபட்டதன் காரணமாக தனது கடமையென நினைத்து ஜனாதிபதி வந்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தன் காரணமாக அரசியல் புரட்சி ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதேவேளை ஜனாதிபதி நியமித்த குழு ஒன்று தாக்கல் செய்த அறிக்கையை அரசாங்கம், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததாகவும், பிரதமரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அதனை தோற்கடித்துள்ளனர் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இறுதியில் ஜனாதிபதி முன்வைத்த அறிக்கையை அரசாங்கமே தோற்கடித்துள்ளது.\nஎல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர், அதற்கான பொறுப்பு பிரதமருக்கே இருக்கின்றது. இதனால், பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்ச மேலும் கூறியுள்ளார்.\n1000 ரூபா கோரி செனன் தோட்ட மக்கள் வீதி மறியல்\nஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுகோரி ஹட்டன், செனன் தோட்டத் தொழிலாளர்கள் இன்று(செவ்வாய்கிழமை) காலை சாலை…\nசமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த ஆயத்தம்\nகூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு தகுதியானவர் சமல் ராஜபக்ஷ்வாகும். அவரை நியமிப்பதற்கு…\nஅலி ரொஷான் உள்ளிட்ட ஏழு பேருக்கு விசேட நீதிமன்றம் அழைப்பு\nசட்ட விரோதமான திட்டங்களில் ஈடுபடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உட்பட ஏழு…\n‘மீ டூ’ வில் சிக்கி விட்டார் நடிகர் அமிதாப்பச்சன்\nமீ டூ வில் பல பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை கூறிவருகின்ற நிலையில், சிகை அலங்கார…\nமைக்ரோ சொஃப்டின் இணைப்பங்காளர் காலமானார்\nமைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் இணைப்பங்காளரான பவுள் எலன் தனது 65ஆவது வயதில் காலமானார்.\nநோர்வூட் மண்சரிவில் மேலும் ஒரு வீடு சரிந்தது : 5 குடியிருப்புகள் மூழ்கின\nநோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்தின்\nநோர்வூட் நிவ்வெளிகம பகுதித்தில் ஏற்பட்ட பாரிய…\nசட்டம் நீதி FCID குறித்து மஹிந்த கடும் விமர்சனம்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு சீனாவிற்கு வழங்கி பெற்றுக் கொண்ட பெருந்தொகையான பணத்தை…\nபுலிகள் பற்றி பேசி அரசியல் செய்வதைவிட, புலித்தடையை நீக்க சொல்லி நீதிமன்ற��் போகலாம்\nவிடுதலை புலிகள் மீண்டும் வரவேண்டும் என பகிரங்க மேடையில் பேசியதால் இன்று…\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nஇலங்கை அணியின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரியவிற்கு எதிராக ஐ.சி.சி.யின் ஒழுங்கு…\nவிவசாயத்தொழில்துறையில் ஈடுபட இஸ்ரேல் 5 வருட வீசா வழங்குகிறது\nஇலங்கையர்களுக்கு ஐந்து வருட வீசா வழங்க இஸ்ரேல் அரசாங்கம் முன்வந்துள்ளது.\nகிரிக்கெட் டிக்கட் மோசடியைத் தடுக்க புதிய முயற்சி: அதிக விலைக்கு டிக்கட் வாங்க வேண்டாம்\nஇலங்கையில் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கட்டுகளை மைதானத்திற்கு அருகில் அதிக…\nஇறக்குமதியை நிறுத்த மக்கள் தயார் எனில் ஜனாதிபதியாக நானும் தயார் என்கிறார் மைத்திரி\nரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு தனது தீர்வுத் திட்டம் மிகவும் இலகுவானது என ஜனாதிபதி…\nபட்ஜட் : அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென நிபந்தனை\n2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்…\nகென்யா ஊழல் மோசடி : முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் 5 அதிகாரிகள் கைது\nகென்யாவின் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹசன் வாரியோ உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் கைது…\n“திருமணம் மட்டுமே ஒரு பெண்ணின் இலக்கு இல்லை” – வரலட்சுமி\n“திருமணம் மட்டுமே ஒரு பெண்ணின் இலக்கு இல்லை. அதையும் தாண்டி அவள் சாதிக்க வேண்டியதும், செய்ய…\n1000 ரூபா கோரி செனன் தோட்ட மக்கள் வீதி மறியல்\nஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுகோரி ஹட்டன், செனன் தோட்டத் தொழிலாளர்கள் இன்று(செவ்வாய்கிழமை) காலை...\nசமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த ஆயத்தம்\nகூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு தகுதியானவர் சமல் ராஜபக்ஷ்வாகும். அவரை நியமிப்பதற்கு எமது...\nஅலி ரொஷான் உள்ளிட்ட ஏழு பேருக்கு விசேட நீதிமன்றம் அழைப்பு\nசட்ட விரோதமான திட்டங்களில் ஈடுபடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான்...\n‘மீ டூ’ வில் சிக்கி விட்டார் நடிகர் அமிதாப்பச்சன்\nமீ டூ வில் பல பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை கூறிவருகின்ற...\n#Metoo இயக்கத்தில் சிக்கிய லசித் மாலிங்க\n#Metoo என்ற பெயரில் நடிகர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகைய���ளர்கள் மற்றும் பிரபலங்கள் மீது தொடர்ச்சியாக...\nபுலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய அரசாங்கம் வழியேற்படுத்த வேண்டும் – சம்பிக்க\nபுலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என...\nதுமிந்த சில்வாவின் மரண தண்டனை உறுதியானது\nமரண தண்டனை உத்தரவை இரத்துச் செய்யக் கோரிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த...\nயானைகள் மீது ரயில் மோதும் விபத்துக்களைத் தடுக்க பரிந்துரைகள்\nதிருகோணமலை - மட்டக்களப்பு ரயில் சேவைகளில் இரவு நேரங்களில் யானைகள் மோதி விபத்திற்குள்ளான...\nராஜீவ் காந்தியைப் புலிகள்தான் கொன்றது என்ற கோணத்தில்தான் இதுவரைகாலமும் இந்தியாவின் விசாரணைகள் நடந்துள்ளன...\nகேள்விக் குறியாகியுள்ள யாழ். குடாநாட்டு மக்களின் பாதுகாப்பு\nயாழ்ப்பாணக் குடாநாட்டு நிலைமைகளைப் பார்த்தால் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போலாகி விட்டது...\nவடக்கின் ஆளுநருக்கு ஓர் அன்பு மடல்\nவடக்கு மாகாண ஆளுநருக்கு அன்பு வணக்கம். அண்மையில் பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்ட தாங்கள்...\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது\nமோதல் வலயங்களில் அமைதிப்படையினராக செயற்படுவதற்காக போர்க்குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஐக்கிய நாடுகள் சபை அனுப்பிவருவதாக...\n1000 ரூபா கோரி செனன் தோட்ட மக்கள் வீதி மறியல்\nசமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த ஆயத்தம்\nஅலி ரொஷான் உள்ளிட்ட ஏழு பேருக்கு விசேட நீதிமன்றம் அழைப்பு\nநோர்வூட் மண்சரிவில் மேலும் ஒரு வீடு சரிந்தது : 5 குடியிருப்புகள் மூழ்கின\nசட்டம் நீதி FCID குறித்து மஹிந்த கடும் விமர்சனம்\nகேள்விக் குறியாகியுள்ள யாழ். குடாநாட்டு மக்களின் பாதுகாப்பு\nவடக்கின் ஆளுநருக்கு ஓர் அன்பு மடல்\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது\nகிழக்கின் அரசியல் சூழ்நிலையும் கிழக்கு தமிழர் ஒன்றியமும்\nஊடகவியலாளர் சந்திப்பில் அழகு தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக் (வீடியோ)\nசபையில் மரிக்காரின் கன்னத்தில் அறைந்தார் காமினி லொக்குகே : வீடியோ\nகெத்தாராம கிரிக்கட் மைதானத்தில் அரங்கேறிய ‘தெருச் சண்டை’\nஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி\nசௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தில் ஒரு கோடி ரூபா மோசடி செய்த நபர் கைது\nஓமந்தை ரயில் விபத்தில் நான்கு பேர் பலி\nமர்மமான முறையில் உயிரிழந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்\nமதுபோதையில் அட்டகாசம்: பொழுதுபோக்கிற்கான கட்டடங்கள் சேதம்\nமலையகத்தில் தொடரும் வெள்ளம், மண்சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/why-chinmayi-got-blessings-from-vairamuthu-during-her-marriage-chinmayi-mother-explained/", "date_download": "2018-10-17T01:41:07Z", "digest": "sha1:NQH75HFBXMC652DTHZ6OL6N5VE4RSQLE", "length": 25930, "nlines": 234, "source_domain": "patrikai.com", "title": "சின்மயி திருமணத்துக்கு வைரமுத்துவை அழைத்து ஆசீர்வாதம் ஏன்?: தாயார் பத்மாசினி விளக்கம் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சிறப்பு செய்திகள்»சின்மயி திருமணத்துக்கு வைரமுத்துவை அழைத்து ஆசீர்வாதம் ஏன்: தாயார் பத்மாசினி விளக்கம்\nசின்மயி திருமணத்துக்கு வைரமுத்துவை அழைத்து ஆசீர்வாதம் ஏன்: தாயார் பத்மாசினி விளக்கம்\nவைரமுத்து – சின்மயி பெயர்கள் சமூகவலைதளங்களையே அதிரவைத்துக்கொண்டிருக்கிறது.\nபாலியல் ரீதியான தொல்லையை அனுபவித்த பெண்கள் ட்விட்டரில் “மீ டூ” என்ற ஹேஷ்டேக்கில் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை பகிர்ந்துவருகிறார்கள்.\nஇது பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. “இது நல்லதுதான். இனி பெண்களைப் போகப்பொருளாக நினைத்து ஆண்கள் சீண்டத் தயங்குவார்கள்” என்ற கருத்து பரவலாக இருக்கிறது.\nஇந்த விசயத்தில் வைரமுத்து பெயரும் அடிபட.. பலருக்கும் அதிர்ச்சி.\nபிரபல பாடகி சின்மயி, அக்டோபர் 9ஆம் தேதியன்று வெளியிட்ட ட்விட்டர்பதிவில்,“ 2005-2006ஆம் ஆண்டில் நடந்த சம்பவம் இது. இலங்கைத் தமிழர்களுக்காக ‘வீழமாட்டோம்’ எ���்ற ஆல்பத்தில் தானும் மாணிக்க விநாயகமும் பாடியிருந்தோம். இது தொடர்பான வெளியீட்டு விழா, சுவிட்ஸர்லாந்தின் சூரிக் அல்லது பெர்ன் நகரில் நடந்தது. , இந்த விழாவில் நானும் கலந்துகொண்டு பாடினேன்.\nவிழா முடிந்து எல்லோரும் புறப்பட்ட நிலையில்,என்னையும் தன் தாயாரையும் புறப்பட வேண்டாம் என்று கூறிய விழா அமைப்பாளர்களில் ஒருவர் வைரமுத்துவை அவரது அறையில் சென்று நான் சந்திக்க வேண்டும் என்று கூறினார்.\nஎதற்காக எனக் கேட்டபோது, ஒத்துழைக்கும்படி கூறிய அவர், இல்லாவிட்டால் இந்தத் தொழிலிலேயே இருக்க முடியாது என மிரட்டினார். . ஆனால், நான் உறுதியாக நின்று, உடனடியாக எங்களை இந்தியாவுக்கு அனுப்பும்படி வலியுறுத்தினேன். அதன் படி வந்தேன்” என்று சின்மயி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.\nஇதை சின்மயியின் தாயார் பத்மாசினியும் ஆமோதித்திருக்கிறார்.\nஇதற்கு வைரமுத்து, “பிரபலமானவர்கள் மீது அவதூறை வீசுவது வழக்கமாகிவிட்டது. காலம் பதில் சொல்லும்” என்று பதில் அளித்திருக்கிறார்.\nஇந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சின்மயி, வைரமுத்துவை, “பொய்யர்” என்று விமர்சித்திருக்கிறார்.\nஇந்த நிலையில் சின்மயியை தொடர்புகொள்ள முயன்றோம். அவரது தாயார் பத்மாசினியிடம் பேச முடிந்தது.\nஅவரிடம், “வைரமுத்து மீது சின்மயி பாலியல் புகார் தெரிவித்திருக்கிறார். நீங்களும் சம்பவம் உண்மை என ஆமோதித்திருக்கிறீர்கள். ஆனால் பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் என்கிறீர்கள். ஏன் இத்தனை தாமதமான புகார் ஆதாரம் உள்ளதா இந்த நிலையில் வைரமுத்துவின் எழுதிய பாடல்களை சின்மயி பாடினார். வைரமுத்து பத்மபூஷன் விருது பெற்றபோது பாராட்டினார். இதெல்லாம் எப்படி நடந்தது குறிப்பாக சின்மயி திருமணத்துக்கு வைரமுத்துவை அழைத்தீர்கள். அவரிடம் சின்மயி ஆசீர்வாதம் பெற்றாரே… என்றெல்லாம் வைரமுத்துவின் ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்களே..” என்று கேட்டோம்.\nஅதற்கு சின்மயி தாயார் பத்மாசினி அளித்த பதில்:\n“சுவிஸ் சம்பவம் நடந்தது சுமார் பதினான்கு வருடங்களுக்கு முன்பு. அப்போது நான் நினைச்சதை சாதிச்சுட்டு என் பெண்ணை பத்திரிமா கூப்பிட்டு வந்தேனா இல்லாயா யார் என்ன மிரட்டினாலும் பயப்படலையே.. இதுக்கு மேல என்னை மிரட்டினா உன்னை டிபால்ட் பண்ணிருவேன்.. இதுக்கு மேல பேசினா இந்தியன் ஹை கமிசன் போவேன்.. நீ யாருக்கா பேசறியோ அவரும் சேர்ந்து அரஸ்ட் ஆக வேண்டியிருக்கும்னு பேசினேன்.\nஓங்காரமா பேசாம குரல் உயர்த்தாம ஊருக்கு வந்துட்டோம்.\nநான் அந்தக்காலத்து மனுசி. மனிதர்கள் பலவிதமா இருப்பாங்க. நாம சரியா நடந்துக்கணும். அதோட எல்லாரும் வேணும்னு நினைக்கிறவள். அதனால் அந்த வெளிநாட்டு விவகாரத்தை அப்போ பேசலை.\nவைரமுத்துவிடம் சின்மயி தம்பதி ஆசீர்வாதம்\nசில நாட்களுக்கு முன்பு, ட்விட்டர்ல மீ டூ என்று ஹேஷ்டேக் பிரபலமானது. பெண்களுக்கு நடந்த துன்புறுத்தல்களை பகிர்ந்துகொண்டார்கள். அந்த வகையில் வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சோகத்தை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தாள்.\nஉடனே அவளுக்கு கடுமையான மிரட்டல்கள் வந்தன. அதனால் ஆவேசப்பட்டு சுவிஸ் சம்பவம் குறித்தும் எழுதிவிட்டாள்.\nஇதற்கு ஆதாரம் கேட்பது முட்டாள்த்தனம். ஏனென்றால் இது போன்ற சம்பவங்களில் ஆதாரங்களை சேகரிக்கும் சூழலோ அதற்கான சந்தர்ப்பமோ பெரும்பாலான பெண்களுக்கு வாய்க்காது. அதாவது இப்படி ஒரு பேச்சைக் கேட்கும்போது அதிர்ச்சி அடையத்தான் வேண்டியிருக்கும். அங்கிருந்து தப்பிச்செல்லத்தான் நினைப்பார்கள்.\nதவிர இது அரசுக்கோ அல்லது நீதிமன்றத்துக்கோ தொடர்புள்ள விசயம் அல்ல. இது சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் அழுக்கு.\nஆம்.. இது போன்ற அத்துமீறல்கள் வைரமுத்துவோடு நிற்பதில்லை. உங்கள் வீடு எங்கள் வீடு ஊர் உலகம் எங்கும் பரவியிருக்கிறது.\nசமூகத்தில் இப்படி புரையோடிப்போயிருக்கும் அசிங்கத்தை அனைவரது மனத்தில் இருந்தும் எடுப்போம் என்று எல்லோரும் சேர்ந்து செயல்பட வேண்டும்.\nசின்மயி திருமணத்துக்கு வைரமுத்துவை நான்தான் கூப்பிட்டேன். சின்மயி அல்ல.\nஅவள் யாருடன் எல்லாம் இணைந்து பாடினாளோ… பாடகர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள்.. எல்லோருக்கும் அழைப்பிதழ் கொடுத்தேன். அதுதானே முறை\nவைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி நான் பெறாத மகன். அவருக்கும் அழைப்பிதழ் கொடுத்தேன். இந்த நிலையில் வைரமுத்துவை மட்டும் புறக்கணிக்க முடியுமா” என்று சொல்லி நிறுத்திய பத்மாசினி, சற்று இடைவெளிவிட்டு மீண்டும் பேசத்தொடங்கினார்:\n“எத்தனயோ வீட்ல தவறுகள் நடக்கின்றன. குடும்பத்திலேயே தாய்மாமா அக்கா புருச��், தாத்தா, சித்தப்பா இப்படி உறவு முறையில உள்ளவர்களே தவறாக நடந்துவிடுகிறார்கள். ஆனாலும் குடும்பத்தில் ஒரு விழா என்றால் அவர்களையும் அழைப்பதில்லையா\nநம்ம வீட்டுக்கு வந்த திருடனைக்கூட.. “வாடா கண்ணா. நன்னா சாப்பிடு”னு சொல்லி சாப்பாடு போட்டு அவன் மேல அன்பும் மரியாதையும் செலுத்தினோம்னா அவனும் திருந்திடுவான்.\nசின்மயி கல்யாணத்துக்கு வைரமுத்து வந்தப்போ நான்தான் அவரை வரவேற்று மணமேடைக்கு அழைச்சு வந்தேன். ஒரு நிமிசம்கூட அவரைவிட்டு விலகலை.\nஅவர் மணமேடைக்கு அருகே வந்தது அந்தப் பக்கம் நின்றிருந்த சின்மயியை மாப்பிள்ளைக்கு மறுபக்கம் நிக்கவைச்சேன்.\nசின்மயிகிட்ட நான்தான், “நமஸ்காரம் பண்ணுடா கண்ணா”ன்னு சொன்னேன்.\nமனசுல அழுக்கு இருக்கிறவங்களைக்கூட நமஸ்காரம் பண்ணா, அந்த மனசுல இருக்கிற அழுக்கு போயிரும்\nமறுபடி சொல்றேன். ரொம்பவும் வைரமுத்துவை நோண்ட வேண்டாம். எல்லார் வீடுகள்லயும் இந்த கசடு இருக்கு. அது எல்லாத்தையும் களைவோம்” – என்று சொல்லி முடித்தார் சின்மயி தாயார் பத்மாசினி.\nவைரமுத்துவை திருமணத்திற்கு அழைத்தது ஏன் \nஅதிர்ச்சி: சின்மயி வெளியிட்ட “பாலியல் பிரிடேட்டர்” பட்டியல்\nமீ டூ: வைரமுத்துவை மட்டும் குறிவைப்பது ஏன்\nMore from Category : சிறப்பு செய்திகள், தமிழ் நாடு, பேட்டிகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nசுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா: ப்ரண்ட்லைன் இதழ் கவனிக்க\nநக்கீரன் கோபால் வழக்கில் என்.ராம்: சரிதானா:: நீதிபதி கே.சந்துரு (ஓய்வு) கருத்து\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nவிஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை\nஎச்.ராஜா பேச்சு குறித்து இயக்குநர் விசு என்ன நினைக்கிறார்\nவைரமுத்து குறித்து டிவிட்டரில் தமிழிசை பதிவு\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\n“இந்தியா ஒருமுறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்” – பாகிஸ்தான்\nசமூக வலைதளமான ‘கூகுள் பிளஸ்’ விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவ���லாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.ideabeam.com/mobile/huawei-y9-2018-32gb-price.html", "date_download": "2018-10-17T01:02:04Z", "digest": "sha1:554KT54NJTRO5E5SJJUEXCMBCIKBENCN", "length": 16505, "nlines": 204, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் ஹுவாவி Y9 (2018) 32ஜிபி சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் ஹுவாவி Y9 (2018) 32ஜிபி இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 15 அக்டோபர் 2018\nஹுவாவி Y9 (2018) 32ஜிபி\nவிலை வரம்பு : ரூ. 29,600 இருந்து ரூ. 36,200 வரை 11 கடைகளில்\nஹுவாவி Y9 (2018) 32ஜிபிக்கு சிறந்த விலையான ரூ. 29,600 The Next Levelயில் கிடைக்கும். இது daraz.lk(ரூ. 36,200) விலையைவிட 19% குறைவாக உள்ளது.\n4G LTE Hybrid டுவல் சிம் டுவல் சிம் 32 ஜிபி 3 ஜிபி RAM\nஇலங்கையில் ஹுவாவி Y9 (2018) 32ஜிபி இன் விலை ஒப்பீடு\nDealz Woot ஹுவாவி Y9 (2018) 32ஜிபி (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nஹுவாவி Y9 (2018) 32ஜிபி (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nMyApple.lk ஹுவாவி Y9 (2018) 32ஜிபி (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nNew Present Solution ஹுவாவி Y9 (2018) 32ஜிபி (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot ஹுவாவி Y9 (2018) 32ஜிபி (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஹுவாவி Y9 (2018) 32ஜிபி (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஹுவாவி Y9 (2018) 32ஜிபி (Blue) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஐடீல்ஸ் லங்கா ஹுவாவி Y9 (2018) 32ஜிபி (Blue) நிறுவனத்தின் உத்தரவாதம்\nGreenware ஹுவாவி Y9 (2018) 32ஜிபி (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSelfie Mobile ஹுவாவி Y9 (2018) 32ஜிபி (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDoctor Mobile ஹுவாவி Y9 (2018) 32ஜிபி (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nThe Next Level ஹுவாவி Y9 (2018) 32ஜிபி (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nThe Next Level ஹுவாவி Y9 (2018) 32ஜிபி (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSmart Mobile ஹுவாவி Y9 (2018) 32ஜிபி (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile ஹுவாவி Y9 (2018) 32ஜிபி (Blue) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஹுவாவி Y9 (2018) 32ஜிபி (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஹுவாவி Y9 (2018) 32ஜிபி (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSenadheera ஹுவாவி Y9 (2018) 32ஜிபி (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nஹுவாவி Y9 (2018) 32ஜிபி இன் சமீபத்திய விலை 15 அக்டோபர் 2018 இல் பெறப்பட்டது\nஹுவாவி Y9 (2018) 32ஜிபி இன் சிறந்த விலை The Next Level இல் ரூ. 29,600 , இது daraz.lk இல் (ரூ. 36,200) ஹுவாவ�� Y9 (2018) 32ஜிபி செலவுக்கு 19% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nஹுவாவி Y9 (2018) 32ஜிபி விலைகள் வழக்கமாக மாறுபடும். ஹுவாவி Y9 (2018) 32ஜிபி இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nஹுவாவி Y9 (2018) 32ஜிபி விவரக்குறிப்பு\nபயன்படுத்திய ஹுவாவி Y9 (2018) 32ஜிபி விலை\nஹுவாவி Y9 (2018) 32ஜிபிபற்றிய கருத்துகள்\nஹுவாவி Y9 (2018) 32ஜிபி விலை கூட்டு\nரூ. 29,800 இற்கு 7 கடைகளில்\nசியோமி Redmi 6 64ஜிபி\nரூ. 29,800 இற்கு 2 கடைகளில்\nரூ. 29,100 இற்கு 2 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி J7 Prime 32ஜிபி\nரூ. 29,800 இற்கு 5 கடைகளில்\nரூ. 29,100 இற்கு 2 கடைகளில்\n17 அக்டோபர் 2018 அன்று இலங்கையில் ஹுவாவி Y9 (2018) 32ஜிபி விலை ரூ. 29,600 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nரூ. 187,990 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 42,400 இற்கு 9 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 134,900 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-17T01:36:44Z", "digest": "sha1:FPG5AYII5M3ZGHRIHMICQR72ODPCGK6N", "length": 7791, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "காந்தாரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரவில் கந்தஹார் பன்னாட்டு விமான நிலையம்\nஆப்கானிஸ்தான் நேர வலயம் (ஒசநே+4:30)\nகாந்தாரம் (ஆங்கிலம்: Kandahar, பாஷ்தூ மொழி: کندهار) ஆப்கானிஸ்தான் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகும். மேலும் கந்தகார் மாகாணத்தின் தலைநகர் ஆகும். 2006ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி இந்நகரில் 4,50,300 மக்கள் வசிக்கின்றனர். கந்தகார் அருகில் அர்கந்தப் ஆறு பாய்கிறது. கிமு 4ஆம் நூற்றாண்டில் பேரரசர் அலெக்சாண்டர் இந்நகரைத் தொடங்கி \"அலெக்சாண்ட்ரியா\" என்று பெயர்வைத்தார். கடல் மட்டத்திலிருந்து 1,005 மீட்டர் உயரத்தில் ஆப்கானிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் இந்நகர் அமைந்துள்ளது.\nமக்கள் தொகை அடிப்படையில் பதினான்கு ஆப்கானித்தானின் நகரங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மார்ச் 2018, 18:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-17T01:14:36Z", "digest": "sha1:K5T4D533DVGORRNZ57KMSAZADXU3CEBK", "length": 9883, "nlines": 218, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வகை வாரியாக திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 44 துணைப்பகுப்புகளில் பின்வரும் 44 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அறிபுனைத் திரைப்படங்கள் (2 பகு, 1 பக்.)\n► ஆவணத் திரைப்படங்கள் (1 பகு, 15 பக்.)\n► ஆன்மிகத் திரைப்படங்கள் (6 பக்.)\n► இயக்கமூட்டப்பெற்ற திரைப்படங்கள் (1 பகு, 10 பக்.)\n► தமிழ் இயங்குபடங்கள் (6 பக்.)\n► உண்மைத் திரைப்படங்கள் (15 பக்.)\n► உரையாடல் இல்லாத் திரைப்படங்கள் (3 பக்.)\n► ஊமைத் திரைப்படங்கள் (1 பகு, 3 பக்.)\n► ஓரினச்சேர்க்கைத் திரைப்படங்கள் (1 பகு)\n► கலைத் திரைப்படங்கள் (8 பக்.)\n► கறுப்புவெள்ளைத் திரைப்படங்கள் (10 பக்.)\n► காதற் திரைப்படங்கள் (18 பக்.)\n► காப்பியத் திரைப்படங்கள் (4 பக்.)\n► காவியத் திரைப்படங்கள் (2 பக்.)\n► கிராமத் திரைப்படங்கள் (10 பக்.)\n► குடும்பத் திரைப்படங்கள் (1 பக்.)\n► குறுந்திரைப்படங்கள் (1 பகு, 3 பக்.)\n► சட்டம் பற்றிய திரைப்படங்கள் (1 பகு, 1 பக்.)\n► சண்டைத் திரைப்படங்கள் (2 பக்.)\n► சமூகத் திரைப்படங்கள் (2 பக்.)\n► சாகச திரைப்படங்கள் (1 பகு)\n► சிறுவர் திரைப்படங்கள் (7 பக்.)\n► சிறைச்சாலைத் திரைப்படங்கள் (4 பக்.)\n► சுதந்திரத் திரைப்படங்கள் (1 பக்.)\n► தமிழ் ஆவணத் திரைப்படங்கள் (3 பக்.)\n► தற்காப்புக்கலைத் திரைப்படங்கள் (10 பக்.)\n► திகிற் திரைப்படங்கள் (28 பக்.)\n► தொடர் திரைப்படங்கள் (9 பக்.)\n► தொலைக்காட்சித் திரைப்படங்கள் (3 பக்.)\n► நகைச்சுவைத் திரைப்படங்கள் (1 பகு, 22 பக்.)\n► நாடகத் திரைப்படங்கள் (2 பகு, 7 பக்.)\n► பகடித் திரைப்படங்கள் (2 பக்.)\n► பாலுணர்வுக் கிளர்ச்சியத் திரைப்படங்கள் (1 பக்.)\n► பேய்த் திரைப்படங்கள் (6 பக்.)\n► போர் திரைப்படங்கள் (23 பக்.)\n► மசாலாத் திரைப்படங்கள் (7 பக்.)\n► மர்மத் திரைப்படங்கள் (1 பக்.)\n► முப்பரிமாணத் திரைப்படங்கள் (2 பகு, 5 பக்.)\n► மேற்கத்தியத் திரைப்படங்கள் (4 பக்.)\n► மொழிமாற்றுத் திரைப்படங்கள் (1 பக்.)\n► வகை வாரியாக தமிழ்த் திரைப்படங்கள் (5 பகு)\n► வரலாற்றுத் திரைப்படங்கள் (1 பகு, 5 பக்.)\n► வன்புணர்வு மற்றும் பழிவாங்கும் திரைப்படங்கள் (5 பக்.)\n► விஞ்ஞானத் திரைப்படங்கள் (4 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 செப்டம்பர் 2011, 11:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/rajasthan-royals-looking-gain-point-the-ipl-010282.html", "date_download": "2018-10-17T01:03:46Z", "digest": "sha1:5CF6HXKHKH7XZ5IJX4X66JD27KACB6B6", "length": 12423, "nlines": 142, "source_domain": "tamil.mykhel.com", "title": "இத்தனை நாளா திறமையை ஒளித்து வைத்த ராஜஸ்தான்... பஞ்சாபுக்கு எதிராக அபார வெற்றி! - Tamil myKhel Tamil", "raw_content": "\n» இத்தனை நாளா திறமையை ஒளித்து வைத்த ராஜஸ்தான்... பஞ்சாபுக்கு எதிராக அபார வெற்றி\nஇத்தனை நாளா திறமையை ஒளித்து வைத்த ராஜஸ்தான்... பஞ்சாபுக்கு எதிராக அபார வெற்றி\nபஞ்சாப் – இராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்- வீடியோ\nஜெய்ப்பூர்: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 40வது ஆட்டத்தில் மிகவும் சுலபமான இலக்கை கொடுத்தும், பஞ்சாபை அணியை வெச்சி செஞ்சது ராஜஸ்தான் அணி. 15 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வென்றது. பஞ்சாபின் ராகுல் கடைசி வரை போராடி 95 ரன்கள் எடுத்தும் வெற்றி பெற முடியவில்லை.\nஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 39 ஆட்டங்கள் முடிந்துள்ளன.\nஇந்த சீசனின் 40வது ஆட்டம் ஜெய்ப்பூரில் இன்று நடந்தது. இதில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மூன்றாவது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியும் மோதின.\nஐபிஎல் முதல் சீசனின் சாம்பியனான ராஜஸ்தான் அணி, இந்த சீசனில் துவக்கம் முதலே திணறி வருகிறது. இதுவரை 3 வெற்றிகளை மட்டும் பெற்றுள்ளது. 6 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது. தொடர்ந்து மூன்று தோல்விகளை சந்தித்துள்ள நிலையில் களமிறங்கியுள்ளது.\nநேற்று முன்தினம் இந்தூரில் நடந்த ஆட்டத்தில் இரு அணிகளும் விளையாடின. அதில் பஞ்சாப் அணி அபாரமாக வென்றது. இரண்டாவது முறையாக மீண்டும் மோதின. தற்போது சொந்த மண்ணில் விளையாடுவதால் வெற்றியை எதிர்பார்த்து ராஜஸ்தான் களமிறங்கியது.\nபிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்க வைக்க ராஜஸ்தான் கடுமையாக போராட வேண்டியுள்ளது. குறைந்தபட்சம் தொடர் தோல்விகளை தவிர்ப்பதுடன், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை தவிர்க்க, மற்றொரு வெற்றி அதற்கு தேவை.\nஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் டாஸை வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. ஜோஸ் பட்லர் 58 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார். சஞ்சு சாம்சன் 22 ரன்கள் எடுத்தார். பஞ்சாபின் ஆன்ட்ரூ டை கடைசி ஓவரில் மூன்று விக்கெட்கள் உள்பட நான்கு விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். முஜீபுர் ரஹ்மான் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.\n20 ஓவர்களில் 159 ரன்கள் தேவை என்ற நிலையில், பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. ராஜஸ்தானின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. பஞ்சாப் அணியின் விக்கெட்களை தொடர்ந்து வீழத்தியது. ஒரு பக்கம் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய லோகேஷ் ராகுல், கடைசி வரை நின்று 70 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 95 ரன்கள் எடுத்தார். ஆனால் மற்ற 9 பேரும் சேர்ந்து 41 ரன்கள் மட்டுமே எடுத்தணர். அதில் மார்கஸ் ஸ்டோனிஸ் மட்டுமே 11 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாயினர்.\nகடைசியில் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களுக்கு பஞ்சாப் அவுட்டானது. இந்த வெற்றியைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcomputer.wordpress.com/2006/10/14/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-10-17T01:22:26Z", "digest": "sha1:ZMAOWBEBM2HRHYEYOWN5TAXO6DABNYN4", "length": 6111, "nlines": 74, "source_domain": "tamilcomputer.wordpress.com", "title": "மீபோ – சாட் கிளையன்ட் | சில விஷயங்கள் - கணிப்பொறியியலில் .", "raw_content": "சில விஷயங்கள் – கணிப்பொறியியலில் .\nசில விஷயங்கள் – கணிப்பொறியியலில் .\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nமீபோ – சாட் கிளையன்ட்\nஒக்ரோபர் 14, 2006 — இணையக் கடலோடி\n��ீபோ என்பது ஒரு இனையதளம் . அதில் ஏ.ஐ.எம் ,ஐ.சி.கியூ ,யாஹூ ,ஜாபர் ,ஜிடால்க் (ஜிமெயில்) , எம்.எஸ்.என் ஆகியவற்றின் சாட் அல்லது இனைய அரட்டை வசதியை அளிக்கின்றார்கள் .\nகுறிப்பாக , எந்த ஒரு மென்பொருளையும் நிறுவும் அதிகாரமில்லாத பயனர்கள் தங்கள் அலுவலக கணிப்பொறிகளில் சாட் செய்து பொழுது போக்க இந்த தளத்தை உபயோகித்துக்கொள்ளலாம் .\nஆனால் உங்கள் கம்பியூட்டர் அட்மினிஸ்டிரேட்ட்ர் புத்திசாலியாக இருந்தால் இந்த தளத்தை தடை செய்து வைத்திருப்பார் . ஆகவே ஏதேனும் ஒரு பிராக்ஸி செர்வரை உபயோகித்து ஏமாற்றவும் . இந்த தளத்தை http://www21.meebo.com/ என்ற முகவரியில் சென்றடையலாம் .\nகணிப்பொறி, சாட், தமிழ், தமிழ்ப்பதிவுகள், chat, tamil இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« லைவ் சிடி -நிகழ்வுநிலை குறுவட்டு\nமைக்ரோசாப்ட் ரெக்கவரி கன்சோல் – விண்டோஸ் எக்ஸ்பி . நிறுவுதல் »\nநெட்டில் நேரம் கொல்வதற்கான தளங்கள்\nஆஃப் லைன் வலைபதிவு எடிட்டர்கள்\nµ ☼ சிறப்பு எழுத்துவடிவங்கள் – ஆல்ட் கோட்’கள் (Alt Code’s ) ™ ©\nபொது இனையதள முகவரிக்குறிப்புகள் [ சோஷியல் புக்மார்கிங்]\nபெர்பார்மென்சிங் – பிளாக்கர் விசிட்டர் என்னிக்கை அறிய .\nமரித்த நீலத்திரை – இரண்டாம் பாகம் [ நிறைவு ]\nமரித்த நீலத்திரை – எக்ஸ்பி – சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவிண்டோஸ் எக்ஸ்புளோரருக்கு மாற்று மென்பொருட்கள்\nமைக்ரோசாப்ட் ரெக்கவரி கன்சோல் – விண்டோஸ் எக்ஸ்பி . நிறுவுதல்\nமீபோ – சாட் கிளையன்ட்\nலைவ் சிடி -நிகழ்வுநிலை குறுவட்டு\nமுதற் பதிவு – அறிமுகம்\n27,773 பேர் விசிட் அட்சுருக்காங்கோ\nஇதுவரை டைப்பியது மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2010 (1) திசெம்பர் 2008 (1) மார்ச் 2008 (1) ஒக்ரோபர் 2007 (1) ஜனவரி 2007 (1) ஒக்ரோபர் 2006 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://charuonline.com/blog/?p=56", "date_download": "2018-10-17T00:42:54Z", "digest": "sha1:6ZIZUQYBLLARW5CWESCMWOATEURXW5BJ", "length": 9995, "nlines": 58, "source_domain": "charuonline.com", "title": "நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? (2) | Charuonline", "raw_content": "\nநாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம்\nஉங்கள் கடிதத்துக்கு என் மனமார்ந்த நன்றி. உங்கள் கடிதம் மேலும் சில விஷயங்களை எழுதத் தூண்டுகிறது. அதாவது, என்னுடைய நேர்மைக்காக நான் பலரையும் பகைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. கமல் எனக்கு நீண்ட கடிதமெல்லாம் எழுதியவர். அவருடைய குருதிப் புனலைத் திட்டி எழுதினேனா, நான் அவருடைய ஜென்ம வைரி. கௌதம் மேனன் சந்திக்கும் போது புன்னகைப்பார். அவருடைய படங்களின் பரம ரசிகன் நான். இப்போது நீதானே என் பொன் வசந்தத்தைத் திட்டி விட்டேனா, இனிமேல் அவருக்கும் நான் ஜென்ம வைரி. சினிமா என்று அல்ல; தினசரி வாழ்க்கையில் கூட இப்படித்தான் பலரையும் வருத்தப்பட வைக்கிறேன். பாருங்கள், என் பொருட்டு ஒரு ஆண்டுக் காலம் தன் ராப்பகலாக உழைத்த ஜெயேஷே “என்னைத் தவிர்க்கிறீர்களா” என்று கேட்கும் அளவுக்கு ஆகி விட்டது. இரண்டொரு தினங்களில் நான் கோணல் பக்கங்களைக் கொடுக்க வேண்டிய இக்கட்டான நிலை.\nகண்ணன் என் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். அதனால் அந்தக் கட்டுரையை நான் மிகுந்த வேதனையுடன் தான் எழுதினேன். ஏனென்றால், எக்காரணம் கொண்டும் என் மொழிபெயர்ப்பாளர்கள் விமர்சிக்கப்படுவதை என்னால் அனுமதிக்க முடியாது. பாருங்கள், அந்த காமெண்டுகளைப் படித்து விட்டுத் தன் மொழிபெயர்ப்பையே நிறுத்தி விட்டதாக எழுதியிருந்தார் ஜேகே என்ற நண்பர். என் கட்டுரையைப் படித்த பிறகுதான் திரும்பவும் ஆரம்பித்தாராம். இப்போது புரிகிறதா என் கட்டுரையின் காரணம்\nமேலும், இதெல்லாம் மிகவும் relative ஆன விஷயங்கள். ஒரு நாவல் புகழ் அருந்ததி ராய்க்கு புக்கர் பரிசு கொடுக்கப்பட்ட போது பரிசுக்கான காரணமாக புக்கர் நிறுவனம் சொன்னது, அருந்ததி ராய் தன் நாவலின் மூலம் ஆங்கில மொழியை மிகவும் செழுமைப்படுத்தியிருக்கிறார். ஆனால் ஆங்கிலத்தை முறையாகப் பயிலாத எனக்கே அவருடைய நாவலில் பக்கத்துக்கு ரெண்டு தப்பு புலப்பட்டது. Undress, disrobe என்ற வார்த்தைகளுக்குக் கூட வித்தியாசம் தெரியாமல் மட்டமாக எழுதியிருந்தார் அவர். யார் அவருடைய ஆங்கிலத்தை மோசம் என்று விமர்சிக்கிறார்கள் அவருடைய ஆங்கிலத்தை விட என் மொழிபெயர்ப்பாளர்களின் ஆங்கிலம் ஒன்றும் குறைந்து விடவில்லை. குறைந்திருக்கிறது என்றால் அதை யாரேனும் சுட்டிக் காட்ட வேண்டும். பொத்தாம் பொதுவாக உளறக் கூடாது. நாதன் கூட மொழிபெயர்ப்பு சரியில்லை என்றார். பலருக்கும் சாமான் கூடத்தான் சரியாக வேலை செய்ய மாட்டேன் என்கிறது. அதற்காக அதை வெட்டியா போட்டு விட்டார்கள் மிஸ்டர் நாதன் அவருடைய ஆங்கிலத்தை விட என் மொழிபெயர்ப்பாளர்களின் ஆங்கிலம் ஒன்றும் குறைந்து விடவ���ல்லை. குறைந்திருக்கிறது என்றால் அதை யாரேனும் சுட்டிக் காட்ட வேண்டும். பொத்தாம் பொதுவாக உளறக் கூடாது. நாதன் கூட மொழிபெயர்ப்பு சரியில்லை என்றார். பலருக்கும் சாமான் கூடத்தான் சரியாக வேலை செய்ய மாட்டேன் என்கிறது. அதற்காக அதை வெட்டியா போட்டு விட்டார்கள் மிஸ்டர் நாதன் இருப்பதைக் கொண்டுதானே உச்சம் தொட வேண்டியிருக்கிறது இருப்பதைக் கொண்டுதானே உச்சம் தொட வேண்டியிருக்கிறது நான் என்ன சொல்வது\nமிகவும் எதிர்மறையான சூழ்நிலையில்தான் நாம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. அதனால் விமர்சனங்களைக் குப்பையில் போட்டு விட்டு நம் பணியைப் பற்றி மட்டுமே சிந்திப்போம்.\nஎன் பெயர் மட்டும் அல்ல; என் மொழிபெயர்ப்பாளர்களின் பெயரும் காலத்தால் அழியாமல் இருக்கும்.\nநாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம்\nசினிமா ரசனை – ஒரு பயிற்சிப் பட்டறை\nதிசை அறியும் பறவைகள் மற்றும் நாடோடியின் நாட்குறிப்புகள்\nசினிமா ரசனை – பயிற்சிப் பட்டறை\nராஸ லீலா – ஒரு மதிப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2018/97097/", "date_download": "2018-10-17T01:24:34Z", "digest": "sha1:RICYRCDNVONX4K4CFDKTED5Q2OSLA6SY", "length": 11977, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "விவசாயிகள் எதிர்ப்பால் புல்லட் புகையிரத திட்டத்துக்கான நிதியுதவியை ஜப்பான் நிறுவனம் நிறுத்தியுள்ளது. – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவிவசாயிகள் எதிர்ப்பால் புல்லட் புகையிரத திட்டத்துக்கான நிதியுதவியை ஜப்பான் நிறுவனம் நிறுத்தியுள்ளது.\nமும்பை – அகமதாபாத் புல்லட் புகையிரத திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திட்டத்துக்கான நிதியுதவியை ஜப்பான் நிறுவனம் நிறுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு புல்லட் புகையிரத திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகிய இருவரும் கடந்த மே மாதம் அடிக்கல் நாட்டியிருந்தனர்.. ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் தயாராகும் இந்த திட்டம் 2023-ம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.\nசுமார் 1 லட்சம் கோடி ரூபாய் செலவில் மதிப்பிடப்பட்ட இந்த திட்டத்துக்கு இரு மாநிலங்களிலும் உள்ள விவசாயிகள் நிலம் கையகப்படுத்துவதற்கு கடும் எத���ர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்நிலையில், விவசாயிகள் எதிர்ப்பால் புல்லட் புகையிரத கட்டுமானப்பணிகளுக்கான நிதியுதவியை ஜப்பான் நிறுவனம் நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பான் சர்வதேச கூட்டமைப்பு முகாமை என்னும் ஜப்பான் அரச நிறுவனமானது விவசாயிகள் பிரச்சனை குறித்தும், அரசு எடுத்துவரும் நவடிக்கை குறித்தும் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagstamil எதிர்ப்பால் ஜப்பான் நிறுவனம் நிதியுதவி நிறுத்தியுள்ளது புல்லட் புகையிரத திட்டத்துக்கு விவசாயிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கர வண்டியில், தாம் கடத்திய யுவதி, மனநலம் பாதிக்கப்பட்ட தன் மனைவி என்கிறார் இளைஞர்…\nலிபியாவில் கிளர்ச்சியாளர்கள் இரு பிரிவினருக்கு இடையே மோதல்கள் – 115 பேர் உயிரிழப்பு – 5000 குடும்பங்கள் வெளியேற்றம்\nஉடனடி முத்தலாக் தடை சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்… October 16, 2018\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:- October 16, 2018\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.termwiki.com/industry/Anatomy?key=&page=6", "date_download": "2018-10-17T01:30:34Z", "digest": "sha1:ZDOL22PENLMSFP6SJS7SQEZSYJLPM4I3", "length": 3664, "nlines": 123, "source_domain": "ta.termwiki.com", "title": " Termwiki Industry", "raw_content": "\nஉண்மையான உணவு ஒவ்வாமை, உடல் தடுப்பாற்றலை அமைப்பு அடையாளம் கண்டுகொள்ளும் ஒரு பொருளைக் பதில் provoking, அல்லது allergen, உணவுப்--பொதுவாக ஒரு புரதம்--வெளிநாட்டு ஆக மற்றும் நிணநீரில்-அ ...\nVoluntarily உரையாற்றிய விலை மற்றும் ஒரு வாய்ப்பு வார்த்தைகள். வாய்ப்பை மற்றும் ஏற்பு ஒரு ஒப்பந்த உருவாக்கும். ...\nஒரு சில தொகை கழகம் வழங்கியவர் குத்தகை 2001ம் வாழும் இடம் கேட்டிருந்தது அவர்களை entitle இத்தகைய கழகம் உரையின் தலைப்பு உள்ளது நடைபெற்ற ஒரு நிறுவனம் குடியிருப்புவாசிகள் தார்மீகப் ...\nLarval salmonid மீன் எந்த அவர்களின் yolk sac இருந்து உடலுக்கான derive மற்றும் spawning தளம் சாதியினரும். ...\nவாசிக்க மற்றும் எழுதும்போது திறமையை.\nஒன்றுக்கொன்று தனித்தன்மை, அதே மரபணு, homologous chromosomes உள்ள அதே எங்களிடம் கூற ஹெக்டேர் பரப்பளவிற்கு மிகாத மற்றும் அதே உயிர்வேதியல் மற்றும் வளர்ச்சித் நடைமுறைகள் governing ...\nAntigen-வகை பொருட்களில் என்று உடனடியாக பிரச்சினைகளை காண்பிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%80/", "date_download": "2018-10-17T01:07:10Z", "digest": "sha1:5OGBV4LBKWTWZ2EVEE5ZBBCU2EP42FGJ", "length": 2926, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சலுவாளீ | பசுமைகுடில்", "raw_content": "\nதமிழர்களுக்கு சிறுநீர் தான் தருவோம்\nதமிழர்களுக்கு எதிராகவும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழ் திரைப்படங்களுக்கு தடை, தமிழக பேருந்துகள் செல்ல அனுமதியில்லை, தமிழ் சேனல்களுக்கு அனுமதி இல்லை[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/shriya1.html", "date_download": "2018-10-17T00:36:25Z", "digest": "sha1:PNVRBZU3UABTMKZGWPXKLUTJWWIQ3XFB", "length": 14245, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "த்ரிஷ்ரியாவின் முரண்டு | Shriya gives trouble in Malai shooting - Tamil Filmibeat", "raw_content": "\nவர்ஷம் படத்தில் மழை சீன்களில் சீன் காட்டிய த்ரிஷாவை உண்டு இல்லை என்று பண்ணிக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா.\nத்ரிஷா நடித்த வர்ஷம் தெலுங்குப் படம் தான் இப்போது தமிழில் மழை என்ற பெயரில் ரீ-மேக் செய்யப்படுதிறது. தெலுங்கில் த்ரிஷாகாட்டிய அதீதமான கவர்ச்சி பெரிதும் பேசப்பட்டது.\nகுறிப்பாக மழைக் குளியல் காட்சிகளில் த்ரிஷா கவர்ச்சியின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்து, ஆந்திரா மணவாடுகளை உசுப்பேத்தினார்.த்ரிஷாவின் கவர்ச்சிக்காகவே படு ஓட்டம் ஓடியது.\nதாராள விஷயத்தில் த்ரிஷாவுக்கெல்லாம் த்ரிஷாவாக விளங்குபவர் ஸ்ரேயா. தெலுங்கில் அவர் செய்த ரோலை தமிழில் செய்யும் ஸ்ரேயா,மழை படத்தில் கலக்கி எடுத்து வருகிறார்.\nதனது மகன் சரணின் மூலம் மழை படத்தை தயாரிக்கும் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், முதலில் த்ரிஷாவைத்தான் நடிக்கக்கூப்பிட்டுள்ளார். ஆனால் தெலுங்கில் காட்டியது போல எல்லாம் தமிழில் கவர்ச்சி காட்ட முடியாது என்ற தனது பாலிஸியைக் கூறி ஸாரிசொல்லி விட்டார் த்ரிஷா.\nஇதையடுத்துத் தான் ஸ்ரேயாவைப் பிடித்துப் போட்டனர். ஸ்ரேயாவை புக் செய்யும் போதே த்ரிஷா மறுத்ததையும், அவர் நடுங்கும்வகையில் தூக்கல் கவர்ச்சி வேண்டும் என்று சொல்லி அதற்கு ஸ்ரேயாவிடம் உத்தரவாதத்தையும் வாங்கிக் கொண்டனர்.\nபடத்தில் ஜெயம் ரவி தான் ஹீரோ. ஒரு பாடலுக்கு மழையில் நனைந்தபடி ஹீரோயினுக்கு லிப்-டு-லிப் கிஸ் தர வேண்டும் ஹீரோ. ஆனால்,ஹீரோ ரவி சொதப்பியெடுக்க, அந்தக் காட்சியில் தானே முன் வந்து மெளத் கிஸ் கொடுத்து சூட்டிங் ஸ்பாட்டில் அனைவரையும் ரொங்கவைத்தார் ஸ்ரேயா.\nமேற்படி விஷயங்களில் கலக்கி வருகிறாராம் ஸ்ரேயா. கதைப்படி நாயகனும், நாயகியும் சந்திக்கும்போதெல்லாம் மழை பெய்யுமாம். சாதாதூறல் காட்சிக்கே நம் டைரக்டர்கள், ஹீரோயினை வெள்ளை உடை அணிய விட்டு ஆட்டம் போட்டு கலக்க வைப்பார்கள்.\nஇந்தப் படத்திலோ அவ்வப்போது மழை, அடிக்கடி மழை, எடுத்ததற்கெல்லாம் மழை. கவர்ச்சிக்கு கேட்க வேண்டுமா\nமழைக் காட்சிக்காக சூட்டிங்கில் அடிக்கடி தண்ணீரை மேலே ஊற்றிக் கொண்ட இருந்ததால் ஸ்ரேயாவுக்கு ஜல்ப்பு பிடித்து விட்டதாம்.இதனால் வெந்நீரை ரெடி செய்து பதமான ஹீட்டில் அதை மழையாக பெய்ய வைத்து காட்சிகளை எடுத்து வருகிறார்களாம்.ஸ்ரேயாவுக்காக வெந்நீர் மழை பெய்து கொண்டிருக்கிறது சூட்டிங் நடக்கும் செட்டில்.\nஸ்ரேயா, த்ரிஷா விஷயத்தில் இன்னொரு வேடிக்கையும் உண்டு. ஸ்ரேயா நடித்த முதல் தமிழ்ப் படம் எனக்கு 20 உனக்கு 18. இதில்த்ரிஷாதான் நாயகி. அவருடன் இரண்டாவது நாயகியாக நடித்திருப்பார் ஸ்ரேயா.\nஹீரோயின் என்று கூட்டி வந்துதான் இயக்குனர் ஜோதிகிருஷ்ணா ஸ்ரேயாவை அதில் நடிக்க வைத்துள்ளார். ஆனால் இடையில் புகுந்தத்ரிஷா, முதல் ஹீரோயினாகி விட்டார், ஸ்ரேயா பின்னுக்குத் தள்ளப்பட்டார்.\nஇப்போது த்ரிஷா மறுத்த படத்தில் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகல்யாண் மாஸ்டர் மீதான பா���ியல் புகார் பொய்யாம்: உண்மை இது தானாம்\nசுசிலீக்ஸ் வீடியோ பொய் என்றால், ஆதாரமே இல்லாத உங்கள் புகாரை எப்படி நம்புவது சின்மயி\nநைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: நடிகையை மிரட்டிய இயக்குனர்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/100-year-old-building-collapses-chennai-due-rain-301155.html", "date_download": "2018-10-17T00:35:56Z", "digest": "sha1:DZONJ2FJURP2SBOZM7II3UGOA62GN2WV", "length": 14735, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை ராஜாஜி சாலையில் 100 ஆண்டு பழமையான கட்டடம் இடிந்து விபத்து- உடனடியாக அகற்றம் | 100 year old building collapses in Chennai due to rain - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சென்னை ராஜாஜி சாலையில் 100 ஆண்டு பழமையான கட்டடம் இடிந்து விபத்து- உடனடியாக அகற்றம்\nசென்னை ராஜாஜி சாலையில் 100 ஆண்டு பழமையான கட்டடம் இடிந்து விபத்து- உடனடியாக அகற்றம்\nமோடி அரசு மீதான உங்கள் பார்வை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nசென்னையில் 100 ஆண்டு பழமையான கட்டடம் இடிந்து விபத்து- உடனடியாக அகற்றம்-வீடியோ\nசென்னை: ராஜாஜி சாலையில் உள்ள துற���முககாவல் நிலையம் எதிரே, தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான, 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த கட்டடம் ஒன்று இந்த கட்டடம், நேற்று இரவு, 9.15க்கு திடீரென இடிந்து விழுந்தது.\nஅதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், கட்டட இடிபாடுகளை அப்புறப்படுத்தினர்.\nகடந்த சில தினங்களாக, சென்னையில் பெய்து வரும் கனமழையால் இந்த கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த பகுதியில் இதே போன்ற பழைய கட்டடங்கள் அதிகளவில் இருப்பதால், அவை எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது.\nசென்னையில் பாரிமுனை, கொண்டித்தோப்பு, மின்ட், மண்ணடி போன்ற இடங்களில், நூற்றாண்டைக் கடந்து வாழும் பல கட்டிடங்கள் இன்றும் உள்ளன. இத்தகைய கட்டிடங்கள் பல சிதிலமடைந்த நிலையில் உள்ளதால், அவற்றை இடித்துத் தள்ள வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர்.\nஇந்நிலையில் நேற்றிரவு சென்னை ராஜாஜி சாலையில், பெய்து வரும் கனமழையால் உறுதித்தன்மை இழந்த பழமையான கட்டிடம் இடிந்தது. நேற்றிரவு 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ள ராஜாஜி சாலையில் கிளைவ் பேட்டரி பகுதியில் உள்ள 3 அடுக்குகள் கொண்ட பழமையான கட்டிடத்தின் ஒருபகுதி தானாக இடிந்து விழுந்துள்ளது. திடீரென கட்டிடம் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nஇரவு நேரம், மழைக்காலம் என்பதால் கட்டிடத்தின் அருகில் பொதுமக்கள் யாரும் இல்லை, சாலையிலும் போக்குவரத்து குறைவாகவே இருந்ததால் உயிரிழப்போ, பொதுமக்கள் காயமடைவதோ தவிர்க்கப்பட்டது.\nகட்டிடம் இடிந்த உடன் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராஜாஜி சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு , துறைமுகம் தொகுதியில் மட்டும் சுமார் 60க்கும் மேற்பட்ட பழமையான கட்டிடங்கள் இருப்பதாகவும் அவை இடிந்து விழுவதற்கு முன் அரசு போர்க்கால அடிப்படையில் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.\nஇடிந்து விழுந்த கட்டிடக் கழிவுகளை அகற்றும் பணியை ஆய்வு செய்த பின் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் இரவுக்குள் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி முடிவடையும் என்றும், அருகில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்த பின் கட்டிடத்தை முழுவதும் இடிக்கும் பணி நடைபெறும் என்று தெரிவித்தார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://petroleummin.gov.lk/web/index.php/ta/about-us-1-ta/divisions-ta-2", "date_download": "2018-10-17T01:03:21Z", "digest": "sha1:MR2HQGCRE6GZX3U5I2NUYIECGITIHXPF", "length": 39661, "nlines": 182, "source_domain": "petroleummin.gov.lk", "title": "MPRD - அலுவலக பிரிவுகள்", "raw_content": "\nகொளரவ பிரதி அமைச்சரின் உத்தியோகத்தர்கள்\nஏற்றுமதி, கலப்பு, உற்பத்தி, விநியோகித்தல் மற்றும் லூபிரிகன்ட் விற்பனை\nமுகப்பு எங்களை பற்றி அலுவலக பிரிவுகள்\nவெளியிடப்பட்டது: 20 பிப்ரவரி 2018\n1961 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனச் சட்டத்தின் திருத்தம் மற்றும் தற்போதைய தேவைகளுடன் இயைந்த 2002 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்திகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் என்பவற்றுடன் தொடர்பான அனைத்து செயற்பாடுகளையும் ஒருங்கிணைத்தல்.\nஅமைச்சின் நேர்க்கெல்லையின் கீழ் வருகின்ற இலங்கை பெற்றொலியக் கூட்டுத்தாபனம், வரையறுக்கப்பட்ட இலங்கை பெற்றொலிய களஞ்சிய டர்மினல்ஸ் என்பவற்றுடன் தொடர்புடைய நிருவாக மற்றும் மனித வளங்கள் அபிவிருத்தி விவகாரங்களுடன் தொடர்புடைய அனைத்து செயற்பாடுகளினதும் ஒருங்கிணைப்பும் தொழிற்பாடும்.\nபாராளுமன்ற விவகாரங்களுடன் தொடர்புடைய அனைத்து செயற்பாடுகளையும் நிறைவேற்றுவதற்கான ஒருங்கிணைப்பும்.\nபணிப்புருத்துகையும், சனாதிபதி செயலகத்திலிருந்து பெறுகின்ற பொது மனுக்கள், முறைப்பாடுகள் மற்றும் மனுக்களுடன் தொடப்பான பின்னூட்டல் நடவடிக்கைகளை எடுத்தல்.\nஅமைச்சுக்கு குறித்துரைக்கப்பட்ட பொறுப்புக்களை நிறைவேற்றுவதுடன் தொடர்புடைய விடயங்கள் பற்றி சட்ட ஆலோசனை, தீர்மான விடயங்களை எடுத்தலும் பல்வேறு நபர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களினால் எழுப்பப்படுகின்ற சட்ட விடயங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எடுத்தலும்.\nகட்டிடங்கள் உள்ளிட்ட அமைச்சின் பெளதீக மூலவளங்களை உரிய முறையில் பராமரித்தலும் ஆகக்குறைந்த மட்டத்தில் செலவை பே���ி அவற்றின் பராமரிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளுதலும்.\nஅமைச்சின் அத்தியாவசிய சேவைகளின் (மின்சாரம், நீர், தொலைபேசி முதலிய) பராமரிப்பு செயற்பாடுகளை ஒழுங்குமுறையாக பேணுதலும் மேற்கொள்ளுதலும் ஆகக்குறைந்த மட்டத்தில் செலவை பேணி அவற்றின் பராமரிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளுதலும்.\nஅமைச்சு வளாகத்தினுள் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் நடைமுறைப்படுத்தலும் அமைச்சின் நோக்கெல்லையின் கீழ் வருகின்ற நிறுவனங்களில் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் அமுலாக்கத்திற்கு தேவையான செயற்பாடுகளை ஒருங்கிணைத்து தொழிற்படுத்தல்.\nஅமைச்சின் மனித வள மூலங்களின் அபிவிருத்தியை இயலச்செய்வதில் உத்தியோகத்தர்களின் திறன் அபிவிருத்திக்கான உள்ளூர் மற்றும் சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.\nஅமைச்சின் இணையத் தளத்தினை பேணுதலும் இற்றைப்படுத்தலும்\nஇ.பெ.கூ மற்றும் வ.பெ.கூ.க.ட என்பவற்றினால் தெயட்ட கிருள தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளின் ஒருங்கிணைப்பு\nமூன்றாம்நிலை பெற்றோலிய கைத்தொழிலுடன் தொடர்புடைய அபிவிருத்தி, கொள்கை தீர்மானங்களை வகுத்தமைத்தலும் அமுலாக்குதலும்.\nஇ.பெ.கூ மற்றும் வ.பெ.கூ.க.ட என்பவற்றினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து அபிவிருத்தி செயற்பாடுகளை ஒருங்கிணைத்தலும் கண்காணித்தலும்.\nபெற்றோலிய உற்பத்திப் பொருட்கள், விலையிடல், எரிபொருள் மானியங்கள், விநியோகம், விற்பனை சந்தைப்படுத்தல் விடயங்கள் தெரடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சு மற்றும் ஏனைய தொடர்புடைய அரசாங்க முகவராண்மைகளுடனான ஒருங்கிணைப்பு.\nஇலங்கையில் உராய்வுப்பொருள் மற்றும் உட்புகுத்தல் வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு உள்ளார்ந்த தரப்புகளின் அனுமதிப்பத்திரங்களை வழங்குதலும் / புதுப்பித்தலும் அத்துடன் தனியார் தரப்புக்களுக்கு வேறு ஏதாவது விசேட பெற்றோலிய உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிகளை வழங்குதலும்.\nபெற்றோலிய விடயங்கள் தொடர்பில் கைத்தொழில் பங்குதாரர்களை அறிவூட்டுவதற்கு செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகளை நடாத்துதல்.\nசெலவுத் தலைப்பு 115 இன் கீழ் 2012 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட பெற்றோலிய கைத்தொழில்கள் அமைச்சின் வரவுசெலவுத் திட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக அனைத்து செலவினங்கள் தொடர்பான செலவுகளையும் மேற்கொள்ளுதல்.\nகெளரவ அமைச்சரின் பதவியினர் மற்றும் அமைச்சு பதவியினரின் சம்பள கொடுப்பனவுகளை தயாரித்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்தலும் சம்பள கொடுப்பனவு தொடர்பான ஏனைய செயற்பாடுகளில் கவனம்செலுத்துதலும்.\nதேவைக்கேற்றவாறு கெளரவ அமைச்சரின் பதவினியருக்கும் அமைச்சு பதவியினருக்கும் தேவையான பொருட்பதிவேட்டு பொருட்கள், காகிதாதிகள் மற்றும் அலுவலக உபகரணங்களுக்கான கட்டளைகளை பெற்று வழங்கல் செய்தல்.\nஅமைச்சின் உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கை உரிய முறையில் தொழிற்படுத்தி பேணிவருதல்.\nஅமைச்சு செலவினத்திற்கான தேவையான ஒதுக்கங்களின் கணக்குகளை எடுத்து, அடுத்த நிதி ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகளை தயாரித்தல்.\nஅமைச்சினால் அரசாங்க வருமானமாக பெற்ற பெறுகைள் மற்றும் அமைச்சு தொழிற்பாடுகளுக்கு ஏற்பட்ட செலவுகளையும் வகைபிரித்து கணக்கு இடாப்பொன்றை தயாரித்து, பேணிவருதல்.\nஅமைச்சின் நாளாந்த வருமானம் மற்றும் செலவீனத்திற்கு அமைவாக ஒவ்வொரு மாதத்திற்குமான கணக்ககளை தயாரித்தலும் அதை பொதுத் திறைசேரிக்கு சமர்ப்பித்தலும்.\nஆண்டுக்கான அமைச்சின் அனைத்து கொடுக்கல்வாங்கல்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி வருடாந்த ஒதுக்கீட்டுக் கணக்கை தயாரித்தலும் அதை கணக்காய்வாளர் நாயகத்திற்கு சமர்ப்பித்தலும்.\nவருடாந்த உள்ளக செயல்திட்டத்திற்கு இயைவாக அமைச்சின் நிதி, நிருவாக மற்றும் அபிவிருத்தி பிரிவுகளின் செயற்பாடுகளை கணக்காய்வு செய்தல்.\nஅமைச்சு செயலாளரின் அறிவுருத்தல்களுக்கு அமைவாக விசேட பரிசோதனைகளையும் புலனாய்வுகளையும் மேற்கொள்ளல்.\nஇலங்கை பெற்றொலியக் கூட்டுத்தாபனம், வரையறுக்கப்பட்ட இலங்கை பெற்றொலிய களஞ்சிய டர்மினல்ஸ் உள்ளக கணக்காய்வு பிரிவுகளின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல்.\nகணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக் கூட்டங்களை நடாத்துதல்.\nஇலங்கை பெற்றொலியக் கூட்டுத்தாபனத்துடன் தொடர்பான பொது முயற்சியான்மை ஆலோசனை குழுக்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல்.\nஇலங்கை பெற்றொலியக் கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்ய��்பட்ட சுத்திகரிக்கப்பட்ட பெற்றொலிய எரிபொருட்கள், மசகு எண்ணெய் மற்றும் தொடர்புடைய உற்பத்திகள் தொடர்பான அனைத்து பொருட்கொள்வனவு செயற்பாடுகளினது கடமைகளையும் மேற்பார்வை செய்தல்.\nஅமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கொள்வனவுக்குழுவின் கூட்டங்களுடன் தொடர்புடைய அனைத்து கடமைகளையும் ஒருங்கிணைத்தல்.\nஅமைச்சு கொள்வனவுக் குழுவின் கூட்டத்தை ஏற்பாடுசெய்தல் மற்றும் ஒருங்கிணைத்தலுடன் தொடர்பான அனைத்து கடமைகளும்.\nஅமைச்சரவை நியமித்த தராதர கொள்வனவுக் குழு மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் மாதாந்த அறிக்கைகளை பகுப்பாய்வு செய்தலும் தயாரித்தலும்.\nபெற்றோலியம் மற்றும் பெற்றொலியம் சர்ந்த உற்பத்திகளின் கொள்வனவு வழிகாட்டல்களுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள கொள்வனவு செயன்முறையை அவதானித்தலும் இது தொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெறுவதற்கு நடவடிகைகளை எடுத்தலும்.\nசர்வதேச எண்ணெய் சந்தையின் போக்குகளை அவதானித்து, வினைத்திறன்மிக்கதாக பெற்றோலிய உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கு உபாயமுறைகளை தயாரித்தல்.\nபெற்றோலியம் மற்றும் தொடர்புடைய பெற்றோலிய உற்பத்திகள் சார்ந்த ஒழுங்குறுத்துகை செயற்பாடுகளில் கவனம்செலுத்துதல்.\n1961 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனச் சட்டத்தின் திருத்தம் மற்றும் தற்போதைய தேவைகளுடன் இயைந்த 2002 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்திகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் என்பவற்றுடன் தொடர்பான அனைத்து செயற்பாடுகளையும் ஒருங்கிணைத்தல்.\nஅமைச்சின் நேர்க்கெல்லையின் கீழ் வருகின்ற இலங்கை பெற்றொலியக் கூட்டுத்தாபனம், வரையறுக்கப்பட்ட இலங்கை பெற்றொலிய களஞ்சிய டர்மினல்ஸ் என்பவற்றுடன் தொடர்புடைய நிருவாக மற்றும் மனித வளங்கள் அபிவிருத்தி விவகாரங்களுடன் தொடர்புடைய அனைத்து செயற்பாடுகளினதும் ஒருங்கிணைப்பும் தொழிற்பாடும்.\nபாராளுமன்ற விவகாரங்களுடன் தொடர்புடைய அனைத்து செயற்பாடுகளையும் நிறைவேற்றுவதற்கான ஒருங்கிணைப்பும்.\nபணிப்புருத்துகையும், சனாதிபதி செயலகத்திலிருந்து பெறுகின்ற பொது மனுக்கள், முறைப்பாடுகள் மற்றும் மனுக்களுடன் தொடப்பான பின்னூட்டல் நடவடிக்கைகளை எடுத்தல்.\nஅமைச்சுக்கு குறித்துரைக்கப்பட்ட பொறுப்புக்களை நிறைவேற்றுவதுடன் தொடர்புடைய விடயங்கள் பற்றி சட்ட ஆலோசனை, தீர்மான விடயங்களை எடுத்தலும் பல்வேறு நபர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களினால் எழுப்பப்படுகின்ற சட்ட விடயங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எடுத்தலும்.\nகட்டிடங்கள் உள்ளிட்ட அமைச்சின் பெளதீக மூலவளங்களை உரிய முறையில் பராமரித்தலும் ஆகக்குறைந்த மட்டத்தில் செலவை பேணி அவற்றின் பராமரிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளுதலும்.\nஅமைச்சின் அத்தியாவசிய சேவைகளின் (மின்சாரம், நீர், தொலைபேசி முதலிய) பராமரிப்பு செயற்பாடுகளை ஒழுங்குமுறையாக பேணுதலும் மேற்கொள்ளுதலும் ஆகக்குறைந்த மட்டத்தில் செலவை பேணி அவற்றின் பராமரிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளுதலும்.\nஅமைச்சு வளாகத்தினுள் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் நடைமுறைப்படுத்தலும் அமைச்சின் நோக்கெல்லையின் கீழ் வருகின்ற நிறுவனங்களில் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் அமுலாக்கத்திற்கு தேவையான செயற்பாடுகளை ஒருங்கிணைத்து தொழிற்படுத்தல்.\nஅமைச்சின் மனித வள மூலங்களின் அபிவிருத்தியை இயலச்செய்வதில் உத்தியோகத்தர்களின் திறன் அபிவிருத்திக்கான உள்ளூர் மற்றும் சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.\nஅமைச்சின் இணையத் தளத்தினை பேணுதலும் இற்றைப்படுத்தலும்\nஇ.பெ.கூ மற்றும் வ.பெ.கூ.க.ட என்பவற்றினால் தெயட்ட கிருள தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளின் ஒருங்கிணைப்பு\nமூன்றாம்நிலை பெற்றோலிய கைத்தொழிலுடன் தொடர்புடைய அபிவிருத்தி, கொள்கை தீர்மானங்களை வகுத்தமைத்தலும் அமுலாக்குதலும்.\nஇ.பெ.கூ மற்றும் வ.பெ.கூ.க.ட என்பவற்றினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து அபிவிருத்தி செயற்பாடுகளை ஒருங்கிணைத்தலும் கண்காணித்தலும்.\nபெற்றோலிய உற்பத்திப் பொருட்கள், விலையிடல், எரிபொருள் மானியங்கள், விநியோகம், விற்பனை சந்தைப்படுத்தல் விடயங்கள் தெரடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சு மற்றும் ஏனைய தொடர்புடைய அரசாங்க முகவராண்மைகளுடனான ஒருங்கிணைப்பு.\nஇலங்கையில் உராய்வுப்பொருள் மற்றும் உட்புகுத்தல் வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு உள்ளார்ந்த தரப்புகளின் அனுமதிப்பத்திரங்களை வழங்குதலும் / புதுப்பித்தலும் அத்துடன் தனியார் தரப்புக்களுக்கு வேறு ஏதாவது விசேட பெற்றோலிய உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிகளை வழங்குதலும்.\nபெற்றோலிய விடயங்கள் தொடர்பில் கைத்தொழில் பங்குதாரர்களை அறிவூட்டுவதற்கு செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகளை நடாத்துதல்.\nசெலவுத் தலைப்பு 115 இன் கீழ் 2012 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட பெற்றோலிய கைத்தொழில்கள் அமைச்சின் வரவுசெலவுத் திட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக அனைத்து செலவினங்கள் தொடர்பான செலவுகளையும் மேற்கொள்ளுதல்.\nகெளரவ அமைச்சரின் பதவியினர் மற்றும் அமைச்சு பதவியினரின் சம்பள கொடுப்பனவுகளை தயாரித்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்தலும் சம்பள கொடுப்பனவு தொடர்பான ஏனைய செயற்பாடுகளில் கவனம்செலுத்துதலும்.\nதேவைக்கேற்றவாறு கெளரவ அமைச்சரின் பதவினியருக்கும் அமைச்சு பதவியினருக்கும் தேவையான பொருட்பதிவேட்டு பொருட்கள், காகிதாதிகள் மற்றும் அலுவலக உபகரணங்களுக்கான கட்டளைகளை பெற்று வழங்கல் செய்தல்.\nஅமைச்சின் உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கை உரிய முறையில் தொழிற்படுத்தி பேணிவருதல்.\nஅமைச்சு செலவினத்திற்கான தேவையான ஒதுக்கங்களின் கணக்குகளை எடுத்து, அடுத்த நிதி ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகளை தயாரித்தல்.\nஅமைச்சினால் அரசாங்க வருமானமாக பெற்ற பெறுகைள் மற்றும் அமைச்சு தொழிற்பாடுகளுக்கு ஏற்பட்ட செலவுகளையும் வகைபிரித்து கணக்கு இடாப்பொன்றை தயாரித்து, பேணிவருதல்.\nஅமைச்சின் நாளாந்த வருமானம் மற்றும் செலவீனத்திற்கு அமைவாக ஒவ்வொரு மாதத்திற்குமான கணக்ககளை தயாரித்தலும் அதை பொதுத் திறைசேரிக்கு சமர்ப்பித்தலும்.\nஆண்டுக்கான அமைச்சின் அனைத்து கொடுக்கல்வாங்கல்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி வருடாந்த ஒதுக்கீட்டுக் கணக்கை தயாரித்தலும் அதை கணக்காய்வாளர் நாயகத்திற்கு சமர்ப்பித்தலும்.\nவருடாந்த உள்ளக செயல்திட்டத்திற்கு இயைவாக அமைச்சின் நிதி, நிருவாக மற்றும் அபிவிருத்தி பிரிவுகளின் செயற்பாடுகளை கணக்காய்வு செய்தல்.\nஅமைச்சு செயலாளரின் அறிவுருத்தல்களுக்கு அமைவாக விசேட பரிசோதனைகளையும் புலனாய்வுகளையும் மேற்கொள்ளல்.\nஇலங்கை பெற்றொலியக் கூட்டுத்தாபனம், வரையறுக்��ப்பட்ட இலங்கை பெற்றொலிய களஞ்சிய டர்மினல்ஸ் உள்ளக கணக்காய்வு பிரிவுகளின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல்.\nகணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக் கூட்டங்களை நடாத்துதல்.\nஇலங்கை பெற்றொலியக் கூட்டுத்தாபனத்துடன் தொடர்பான பொது முயற்சியான்மை ஆலோசனை குழுக்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல்.\nஇலங்கை பெற்றொலியக் கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட பெற்றொலிய எரிபொருட்கள், மசகு எண்ணெய் மற்றும் தொடர்புடைய உற்பத்திகள் தொடர்பான அனைத்து பொருட்கொள்வனவு செயற்பாடுகளினது கடமைகளையும் மேற்பார்வை செய்தல்.\nஅமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கொள்வனவுக்குழுவின் கூட்டங்களுடன் தொடர்புடைய அனைத்து கடமைகளையும் ஒருங்கிணைத்தல்.\nஅமைச்சு கொள்வனவுக் குழுவின் கூட்டத்தை ஏற்பாடுசெய்தல் மற்றும் ஒருங்கிணைத்தலுடன் தொடர்பான அனைத்து கடமைகளும்.\nஅமைச்சரவை நியமித்த தராதர கொள்வனவுக் குழு மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் மாதாந்த அறிக்கைகளை பகுப்பாய்வு செய்தலும் தயாரித்தலும்.\nபெற்றோலியம் மற்றும் பெற்றொலியம் சர்ந்த உற்பத்திகளின் கொள்வனவு வழிகாட்டல்களுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள கொள்வனவு செயன்முறையை அவதானித்தலும் இது தொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெறுவதற்கு நடவடிகைகளை எடுத்தலும்.\nசர்வதேச எண்ணெய் சந்தையின் போக்குகளை அவதானித்து, வினைத்திறன்மிக்கதாக பெற்றோலிய உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கு உபாயமுறைகளை தயாரித்தல்.\nபெற்றோலியம் மற்றும் தொடர்புடைய பெற்றோலிய உற்பத்திகள் சார்ந்த ஒழுங்குறுத்துகை செயற்பாடுகளில் கவனம்செலுத்துதல்.\nகௌரவ அமைச்சர் அர்ஜுன ரணதுங்க\nஇலங்கை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு\nகௌரவ பிரதியமைச்சர் அனோமா கமகே\nஇலங்கை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு\nஇலங்கை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு\n> தகவல் அறியும் உரிமை\n> தகவல் அறியும் உரிமைச் சட்டம்\n> தகவல் வழங்கும் அலுவலர்களின் விபரங்கள்\nஇறக்குமதி, ஏற்றுமதி, கலப்பு, உற்பத்தி,\nவிநியோகித்தல் மற்றும் லூபிரிகன்ட் விற்பனை\nஇலங்கைப் பெற்றோலிய சேமிப்பு முனையம்l\nஇலங்கைப் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகம்\nபெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 155.00\nபெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 169.00\nஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 123.00\nஇலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 141.00\nமண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00\nஇலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00\nமூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nஎரிபாருள் தாங்கிய கப்பல் 'நெவஸ்கா லேடீ'\nCPC - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்\nCPSTL - சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டர்மினல்ஸ் லிமிடெட்\nபெற்றோலிய வள அபிவிருத்திச் செயலகத்துடன்\nபொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை அமைச்சு\nNo.80, சார் எர்னெஸ்ட் தே சில்வா மாவத, கொலோம்போ 07, ஸ்ரீ லங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/01/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2641625.html", "date_download": "2018-10-17T01:57:24Z", "digest": "sha1:IJCNKYPHPXZYJGW2GVGSBGXYZXKMHQRJ", "length": 9453, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "நீட் தேர்வு விலக்குக்கான மசோதா: ராமதாஸ், கி.வீரமணி வரவேற்பு- Dinamani", "raw_content": "\nநீட் தேர்வு விலக்குக்கான மசோதா: ராமதாஸ், கி.வீரமணி வரவேற்பு\nBy DIN | Published on : 01st February 2017 03:27 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமருத்துவ படிப்புக்கான \"நீட்' தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதை பாமக நிறுவனர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் வரவேற்றுள்ளனர். இந்தச் சட்ட மசோதாவை சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கமும் வரவேற்றுள்ளது.\nராமதாஸ்: இந்தியாவிலுள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான பாடத் திட்டமும், கல்வியும் வழங்கப்படாத நிலையில், ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்தப்படக் கூடாது. அந்த வகையில் இந்தச் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது சரியான நடவடிக்கை. பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்ற பிறகே இதனை நடைமுறைப்படுத்த இயலும். எனவே, அதற்கான நடவடிக்கைகளையும் தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்.\nகி.வீரமணி: நீட் தேர்வின் காரணமாக இந்த ஆண்டு தங்கள் பிள்ளைகளை ���ருத்துவக் கல்லூரிக்கு அனுப்பவிருந்த கிராமப்புற பெற்றோர் மிகுந்த கவலையுடன் இருந்தனர். இந்த நிலையில், நீட் தேர்வு தமிழ்நாட்டுக்குத் தேவையில்லை என்ற சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூக நீதிக் களத்தில் இது ஒரு சாதனை மைல்கல்.\nடாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்: தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ் மற்றும் முதுநிலை இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றுக்கு மத்திய அரசின் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழக அரசின் உரிமை காக்கப்படும். இந்தச் சட்டங்களுக்கு உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.\nமேலும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டி.எம்., எம்.சிஎச் உள்ளிட்ட உயர் மருத்துவ சிறப்பு இடங்களுக்கும் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற தமிழக அரசு சட்டம் கொண்டுவர வேண்டும். மேலும், எக்ஸிட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://barthee.wordpress.com/2018/08/22/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2018-10-17T01:11:53Z", "digest": "sha1:XU6QIMVR5ODNSITLKO7AGCJIWSRAJUEM", "length": 8596, "nlines": 57, "source_domain": "barthee.wordpress.com", "title": "திருநீற்றுப்பச்சை | Barthee's Weblog", "raw_content": "\nதிருநீற்றுப்பச்சை என்பது எல்லோரும் அறிந்த செடி வகை. இது துளசி இனத்தோடு சேர்ந்தது. இதன் விதைதான் சப்ஜா.\nதிருநீற்றுப்பச்சை செடியில் வெண்மை நிறத்தில் சிறு பூக்கள் பூக்கும். இதன் இலைகள் நறுமணம் கொண்டவை. இந்த இலைகளில் இருந்து கற்பூர மணம் கொண்ட நறுமணமிக்க எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. அது மருத்துவ குணம் நிறைந்தது.\nஉலகமெங்கும் ‘பேசில்’ என்று அழைக்கப்படும் மூலிகை பிரபலம். திருநீற்றுப்பச்சை இலையைத்தான் பேசில் என்று அழைக்கிறோம்.\nசப்ஜா இலைக்கு உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும் சக்தி இருக்கிறது. வியர்வையாக அது வெளியேறும். அதனால் மூக்கடைப்பு, தலைவலி, தலைபாரம் இருப்பவர்கள் அதனை பயன்படுத்தலாம். இந்த தொந்தரவுகள் இருக்கும்போது ஒரு கைபிடி அளவு இலையை, 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து அருந்தவேண்டும். மூக்கடைப்பு, தலைபாரம் நீங்கும். இது பூச்சிகளை கொல்லும் சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.\nபடர்தாமரை தொந்தரவால் அவதிப்படுகிறவர்கள், இதனை அரைத்து சருமத்தில் பூசி வரலாம். எல்லாவிதமான தோல் நோய்களுக்கும், இந்த இலைச்சாறு ஏற்றது.\nசிலருக்கு காய்ச்சல் இருக்கும்போது வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும். இதற்கு ஒரு கைபிடி அளவு இலையை எடுத்து ஒரு லிட்டர் நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தொடர்ந்து பருகிவரவேண்டும்.\nகாதுவலி மற்றும் காது நோய்களுக்கும் இந்த இலைச்சாறு நிவாரணியாக விளங்குகிறது.\nஒரு தேக்கரண்டி விதைகள் நீரில் ஊறிய பின்பு பல மடங்காக அதிகரிக்கும். இந்த விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.\nசர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும். எடையை குறைக்க விரும்புகிறவர்களும் தினம் ஒரு தேக்கரண்டி விதையை ஊறவைத்து சாப்பிடலாம். ஜீரண பாதையில் ஏற்படும் புண்களை இது ஆற்றும். நெஞ்செரிச்சலையும் போக்கும். மலச்சிக்கலை போக்குவதற்கு இது சிறந்த மருந்து.\n1. திரிபலாசூரணமாத்திரை மூன்று,தினமிருவேளை சாப்பிட்டுவர வெண்படை நீங்கும்\n2. அன்னபேதிச்செந்தூரம்100-200மிகி,பறங்கிப்பட்டைசூரணம்1-2கிராம்,5-10மிலி தேனில் கலந்து,தினம் 2வேளை சாப்பிட்டுவர வெண்படை நீங்கும்\n3. கார்போகபற்று தயிரில் அல்லது எலுமிச்சைசாறில் கலந்து தடவ வெண்படை நீங்கும்\n4. பலகறைபற்பம்100-200மிகி,பறங்கிப்பட்டைசூரணம்1கிராம்,5-10மிலி பாலில் கலந்து பருகி,அருகன்தைலம் தடவிவர தேமல் நீங்கும்\n5. சீமைஅகத்திஇலையுடன்,கஸ்தூரி மஞ்சள் சேர்த்தரைத்துப் பூசி,1மணி நேரம் ஊறவைத்து குளிக்க தேமல் குணமாகும்\n6. திருநீற்றுப்பச்சை இலைகளையரைத்துப்பூசி,1மணி நேரம் ஊறவைத்துக் குளிக்க தேமல் நீங்கும்\n7. திப்பிலிச்சூரணம் அரைதேக்கரண்டி,தேனில்,தினம்3வேளை நீடித்துச் சாப்பிட்டுவர தேமல் குணமாகும்\n8. சோற்றுக்கற்றாழை சோற்றை தினமும் பூசிவர வெண்படை குணமாகும்\n9. மஞ்சள்,அருகம்புல் சேர்த்தரைத்துப்பூசி,குளித்துவர சொறி,சிரங்கு, படர்தாமரை, புண்கள்,உடல் அரிப்பு குணமாகும்.\n10. சந்தனக்கட்டையை எலுமிச்சைசாறிலரைத்துப்பூச படர்தாமரை, வெண்குஷ்டம், முகப்பரு குணமாகும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-17T01:46:41Z", "digest": "sha1:KMYUTUQ5GPI4Z5BXFHE7ASXOZBZMA2EE", "length": 4026, "nlines": 59, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"ஓட்டன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஓட்டன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபூட்டன் (← இணைப்புக்கள் | தொகு)\nnouns (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.stage3.in/india-news/unakkul-oru-IAS-event-happened-on-june-10th-in-coimbatore", "date_download": "2018-10-17T01:21:23Z", "digest": "sha1:6PXTBU64L37RFXFNFYPGH7JGIOCSGNUB", "length": 7639, "nlines": 63, "source_domain": "tamil.stage3.in", "title": "கோயம்பத்தூர் நவ இந்தியாவில் நடைபெறவுள்ள உனக்குள் ஓர் ஐஏஎஸ் வழிகாட்டு ந", "raw_content": "\nகோயம்பத்தூர் நவ இந்தியாவில் நடைபெறவுள்ள உனக்குள் ஓர் ஐஏஎஸ் வழிகாட்டு நிகழ்ச்சி\nவரும் 10ஆம் தேதி கோவை நவ இந்தியாவில் உனக்குள் ஒரு ஐஏஎஸ் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.\nதற்போது இளைஞர்களிடையே உள்ள ஐஏஎஸ் தேர்வு குறித்த பயத்தை போக்க கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி நிறுவனம் தமிழகம் முழுவதும�� 'உனக்குள் ஓர் ஐஏஎஸ்' என்ற கருத்தரங்கு நிகழ்ச்சியினை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது கோயம்பத்தூரிலும் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி நிறுவனம் சார்பில் உனக்குள் ஓர் ஐஏஎஸ் என்ற நிகழ்ச்சியினை நடத்த உள்ளது. இந்த கருத்தரங்கு நிகழ்ச்சியானது வரும் 10ஆம் தேதி கோயம்பத்தூர் நவ இந்தியாவில் நடைபெற உள்ளது.\nஇந்த நிகழ்ச்சி குறித்து கிங்மேக்கர்ஸ் அகாடமியின் இயக்குனர் சத்யஸ்ரீ பூமிநாதன் கூறுகையில் \"வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நவ இந்தியா எஸ்என்ஆர் ஆடிட்டோரியத்தில் இந்த உனக்குள் ஓர் ஐஏஎஸ் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. காலை 9 மணிமுதல் 1 மணி வரை நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு மாதிரி வினாத்தாள் மற்றும் பாடத்திட்ட கையேட்டினை இலவசமாக வழங்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையர் மரு.க. விஜயகார்த்திகேயன் IAS, பொள்ளாச்சி சார் ஆட்சியாளர் பா காயத்ரி கிருஷ்ணன் IAS உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.\nசென்னையில் இயங்கி வரும் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி நிறுவனம் இதுவரை 159க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை உருவாகியுள்ளது. இந்த ஆண்டு மட்டும் 55 க்கும் அதிகமான மாணவர்கள் இந்நிறுவனம் சார்பில் வெற்றடைந்துள்ளனர். இந்த ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை வரும் ஜூன் 10 மற்றும் 17 ஆம் தேதிகளில் துவங்கவுள்ளது\" என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 9444227273 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.\nகோயம்பத்தூர் நவ இந்தியாவில் நடைபெறவுள்ள உனக்குள் ஓர் ஐஏஎஸ் வழிகாட்டு நிகழ்ச்சி\nஉனக்குள் ஒரு ஐஏஎஸ் நிகழ்ச்சி\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9514514874 செய்தியாளர் மின்னஞ்சல் raghulmuky054@gmail.com\nரஜினியை விமர்சிக்கும் பாரதிராஜா சீமான்\nடெல்லி சென்ற விஸ்தாரா விமானத்தில் பணிப்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த 62 முதியவர் கைது\nபாடகியான அர்ஜுன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே\nஅகரம் அறக்கட்டளைக்கு 3 லட்சம் நன்கொடை வழங்கிய 'சத்யா' படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2762&sid=16ed7df2f30ce0d9da80ceadc03e9d12", "date_download": "2018-10-17T01:47:57Z", "digest": "sha1:5XJFFPSQPP6YM2BXLVFHY2CW3YNDHY65", "length": 33261, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதிமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\nதமி��க அரசியல் வரலாற்றில் யாரும் படைக்காத பல சாதனை களை செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமி ழகத்தில் 5 முறை முதல்வர் ஆக இருந்தவர் என்ற சாதனைகள் வரிசையில் மற்றொரு சாதனை யையும் நிகழ்த்தி உள்ளார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி, முதல்முறையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார்.\nஅவர் சட்டப்பேரவை உறுப்பின ராகி இன்றுடன் (மார்ச் 31) 60 ஆண்டுகள்\nநிறைவடைவதால், இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\n1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சை, 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980-ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991-ல் துறைமுகம், 1996, 2001 மற்றும் 2006-ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016-ல் திருவாரூர் என 13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.\nஎம்எல்சியாக இருந்ததால் கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில்\nஅவர் போட்டி யிடவில்லை. 1991-ம் ஆண்டு திமுக சார்பில் அவர் ஒருவர் மட்டுமே\nவெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.\nகடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 5 முறை முதல்வராகி 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியையும் வகித்துள்ளார்.\nகடந்த திமுக ஆட்சியின்போது 2007-ம் ஆண்டு அவரது சட்டப் பேரவை பொன்விழா\nஆண்டை யொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டப்பேரவை பொன்விழா\nகலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி தொடங் கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.\nRe: சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:33 pm\nஇந்த சாதனையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. இதிலிருந்து அறுபது ஆண்டு காலமாக அவர் என்னென்ன செய்தார் என கேள்வியும் எழாமல் இல்லை..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வே���ாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthinambooks.in/vennira-aadai", "date_download": "2018-10-17T02:00:56Z", "digest": "sha1:CBIBOVXXMTTQBXJR67MKTYWQOAGVEUMS", "length": 4214, "nlines": 123, "source_domain": "puthinambooks.in", "title": "வெண்ணிற-ஆடை,vennira-aadai,சரவணன்-சந்திரன்,saravanan-chandran", "raw_content": "\nபாடக்கல்வி / பொது நுழைவுத் தேர்வு\nசரவணன் சந்திரன் ஓராண்டிற்கு முன்பு அந்த நிகழ்ச்சியை இயக்கும் பொறுப்பை விட்டுவிட்டார். ‘ ஒரு உச்சி வெய்யில் வேளையில் உயிர்மை அலுவலக வாசலில் வைத்து ‘ ஏன் வந்துட்டீங்க’’ என்றேன். ‘ ‘ நீங்கதான் சார் அந்த முடிவை நோக்கி என் மனதை செலுத்தினீர்கள்’’ என்றார். நான் அவரது சுருங்கிய கண்களை உறறு நோக்கினேன். பர்ஸைத் திறந்து நான் மூன்றாண்டுகளுக்கு முன்பு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை பற்றி குங்குமத்தில் எழுதிய கட்டுரையின் பேப்பர் கட்டிங்கை எழுத்துக்காட்டினார். அது பழுப்பேறிப்போயிருந்தது.\n‘ இதை ஏன் வச்சிருக்கீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.thinaseithi.com/2018/05/7_17.html", "date_download": "2018-10-17T00:35:54Z", "digest": "sha1:5543X445VXQZQCUVIUPWEJDKPFDQ7253", "length": 8325, "nlines": 67, "source_domain": "www.thinaseithi.com", "title": "யேர்மனியில் 7 வது நாளாக நடைபெறும் \"பேசப்படாத உண்மைகள்\" கவனயீர்ப்பு கண்காட்சி - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nசிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு\nயேர்மனியில் 7 வது நாளாக நடைபெறும் \"பேசப்படாத உண்மைகள்\" கவனயீர்ப்பு கண்காட்சி\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nதமிழின அழிப்புக்கு பல்லின சமூகத்திடம் நீதி கோரி யேர்மனியில் 7 வது நாளாக நடைபெறும் கவனயீர்ப்பு கண்காட்சி இன்று மாலை Karlstruhe நகர மத்தியில் நடைபெற்றது. வரலாற்று ரீதியாக ஈழத்தமிழர்கள் மீது சிங்கள பேரினவாத அரசு திட்டமிட்டு முன்னெடுக்கும் இனவழிப்பை ஆதாரபூர்வமாக இக் கண்காட்சியில் வடிவமைத்து , ஆங்கிலத்திலும் யேர்மன் மொழியிலும் விளக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளது. நடைபாதையில் செல்லும் வேற்றின மக்கள் இக் கண்காட்சியை பார்வையிட்டு ஈழத்தமிழர்கள் மீது கரிசனையும் அவர்கள் தொடர்பான உண்மையையும் அறிந்துகொண்டனர்.\nகவனயீர்ப்பு கண்காட்சி நாளைய தினம் காலை Nürnberg நகரத்திலும் மாலை Stuttgart நகரத்திலும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது . மே 18, வெள்ளிக்கிழமை தமிழின அழிப்பு நாள் அன்று மதியம் 2 மணிக்கு Düsseldorf மாநகரில் மாபெரும் பேரணி ஒழுங்குசெய்யப்பட்டு , உள்ளூராட்சி பாராளுமன்றத்தின் முன்பாக நினைவு நிகழ்வுகள் இடம்பெறும்.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nசட்ட பூர்வமாக்கப்படும் கஞ்சா- வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை\nகனடாவில் அடுத்த வாரம் கஞ்சா ச��்டப்பூர்வமாக்கப்படுவதால், கஞ்சாவை பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தும் சாரதிகளை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mandaitivu-ch.com/2014/01/21/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2018-10-17T01:49:00Z", "digest": "sha1:JQL4NLYD6SJIH5EEGHI2QCOD7KTSIM34", "length": 12255, "nlines": 70, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் அமரர் இரத்தினேஸ்வரன் வித்தியா (அம்முக்குட்டி ) அவர்கள்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« டிசம்பர் பிப் »\nமரண அறிவித்தல் அமரர் இரத்தினேஸ்வரன் வித்தியா (அம்முக்குட்டி ) அவர்கள்…\nமண்டைதீவு முன்னாள் கிராம சேவையாளரும் , தற்போது அல்லைப்பிட்டியில் கடமை ஆற்றிக்கொண்டு இருப்பவருமாகிய இரத்தினேஸ்வரன் அவர்களின் அன்புமகள் வித்தியா அவர்கள் 20.01. 2014 அன்று திங்கட்கிழமை ஆகால மரணமானார் .அன்னார் இரத்தினேஸ்வரன் சாந்தி (மண்டைதீவு ) அவர்களின் அன்புமகள் ஆவார் .\nஅல்லைப்பிட்டியில் திங்கட்கிழமை அன்று அகாலமரணமான-பல்கலைக்கழக மாணவி இரட்ணேஸ்வரன் வித்தியாவின் இறுதி நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை பகல் அல்லைப்பிட்டியில் நடைபெற்றபோது -பெருமளவான மாணவர்கள் பொதுமக்கள் என அதிகமானோர் சோகத்துடன் கலந்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன..\nஅம்முக்குட்டி……… கூப்பிடும்போதே அவள் உள்ளம் குளிரும், அது எனக்கு நன்றாகவே தெரியும் தனக்குத்தானே அவள் விரும்பி வைத்த பெயர் அது. குழந்தை உள்ளத்தோடே என்றும் இருக்கவேண்டுமென்று விரும்பினாளோ தனக்குத்தானே அவள் விரும்பி வைத்த பெயர் அது. குழந்தை உள்ளத்தோடே என்றும் இருக்கவேண்டுமென்று விரும்பினாளோ ஓவியத்திலும் கவிதையிலும் மட்டுமல்லாது புகைப்படத்துறையிலும் இசைத்துறையிலும்கூட தன் ஆதீத திறமையால் தடம்பதித்தவள். அவள் திறமைகளையும் ஆற்றல்களையும் காற்புள்ளி இட்டுக்கொண்டே சொல்லிக்கொண்டு போகலாம். ஆனால் அவளோ இன்று எல்லாவற்றிற்குமே முற்றுப்புள��ளிவைத்துவிட்டு எம்மை உணர்ச்சிக் குறியிடவைத்துச் சென்றுவிட்டாளே ஓவியத்திலும் கவிதையிலும் மட்டுமல்லாது புகைப்படத்துறையிலும் இசைத்துறையிலும்கூட தன் ஆதீத திறமையால் தடம்பதித்தவள். அவள் திறமைகளையும் ஆற்றல்களையும் காற்புள்ளி இட்டுக்கொண்டே சொல்லிக்கொண்டு போகலாம். ஆனால் அவளோ இன்று எல்லாவற்றிற்குமே முற்றுப்புள்ளிவைத்துவிட்டு எம்மை உணர்ச்சிக் குறியிடவைத்துச் சென்றுவிட்டாளே சக ஓவியராகவும் கவிஞராகவும் அவள் இருந்தாலும் படைப்புத்துறையில் இருவருக்குமே இருவர் படைப்புமீதும் இனம்புரியாத பொறாமை. தங்கச்சி என்று அன்பாக கூப்பிட்டாலும் அவள் அண்ணா என்று ஆசைக்குக்கூட கூப்பிட்டது கிடையாது. அம்மு என்றே அழைக்கச்சொல்வாள், அதில் ஆத்ம திருப்தி அவளுக்கு. எத்தனையோ நாட்கள் சொல்லியிருக்கிறாள் « உன்ர பேரில ‘Like page’ ஒன்று create பண்ணுடா அப்போதுதான் உன் படைப்புகள் பலருக்கு பகிரப்படும் » என்றவள் இன்று தன் சாவுச்செய்தியை பகிர வைத்துவிட்டாளே சக ஓவியராகவும் கவிஞராகவும் அவள் இருந்தாலும் படைப்புத்துறையில் இருவருக்குமே இருவர் படைப்புமீதும் இனம்புரியாத பொறாமை. தங்கச்சி என்று அன்பாக கூப்பிட்டாலும் அவள் அண்ணா என்று ஆசைக்குக்கூட கூப்பிட்டது கிடையாது. அம்மு என்றே அழைக்கச்சொல்வாள், அதில் ஆத்ம திருப்தி அவளுக்கு. எத்தனையோ நாட்கள் சொல்லியிருக்கிறாள் « உன்ர பேரில ‘Like page’ ஒன்று create பண்ணுடா அப்போதுதான் உன் படைப்புகள் பலருக்கு பகிரப்படும் » என்றவள் இன்று தன் சாவுச்செய்தியை பகிர வைத்துவிட்டாளே கடைசியாக அவளைப் பார்த்தது பல்கலைக்கழகத்தில் நடந்த தமிழர் திருநாளன்று. அன்று விழுந்து விழுந்து படங்கள் எடுத்தவள் இன்று எழுந்திருக்கக்கூட இயக்கமற்றுப்போனாளே கடைசியாக அவளைப் பார்த்தது பல்கலைக்கழகத்தில் நடந்த தமிழர் திருநாளன்று. அன்று விழுந்து விழுந்து படங்கள் எடுத்தவள் இன்று எழுந்திருக்கக்கூட இயக்கமற்றுப்போனாளே அப்போது கடைசியாக அவள் குரலில் கேட்டது இதுதான், « பொங்கல் பானையையும் பாத்திரங்களையும் கழுவுறியா அம்மு அப்போது கடைசியாக அவள் குரலில் கேட்டது இதுதான், « பொங்கல் பானையையும் பாத்திரங்களையும் கழுவுறியா அம்மு » என்று கேட்டதற்கு « பொம்பிளைகள் என்றால் பாத்திரங்கள் கழுவ மட்டுமா » என்று கேட்டதற்கு « பொம்ப���ளைகள் என்றால் பாத்திரங்கள் கழுவ மட்டுமா ஆம்பளைகளும் கழுவலாம், நீ போய்க் கழுவுடா » என்றவள் கடைசிவரை கழுவவேயில்லை. எப்பொழுதுமே தன் கருத்துக்களில் விமர்சனப்பாங்கு கொண்டவள் இயல்பான தன் முற்போக்குச் சிந்தனையிலிருந்து என்றுமே பின்வாங்கியதில்லை. நினைக்க நினைக்க உணர்வுகள் நெஞ்சை அழுத்துகின்றன. நன்கு பழகியவர்களின் துயரச்செய்தி கேட்கையில் உள்ளங்காலில் விறைப்பு முழங்கால்வரை ஏறி அப்படியே மேலே செல்கையில் அடிவயிறு கலக்கும், அதுவே நெஞ்சை அழுத்தி உச்சந்தலை சிலிர்க்குமளவிற்கு மூளையை இறுகப்பற்றும். அந்தநேரம் தலை முழுக்க கனத்த இடிமுழக்கம்போல் மனம் படாதபாடுபடும். அப்படியே தானாகவே அந்த உணர்ச்சி ஓட்டம் வந்தவழியே கீழிறங்கிவிடும். அதன்பின் கொஞ்சநேர அமைதி குடிகொள்ளும்… ஆனால் மீண்டும் உள்ளங்கால் விறைப்பெடுக்க அதே நிலமை மாறி மாறித் தொடரும். வெளியில் சொல்லமுடியாத மனித உணர்வு மண்டலத்தில் நிகழும் இந்தச் செயன்முறைகள்கூட மனிதனிடம் இன்பமும் துன்பமும் நிலையில்லாதவை என்பதையே குறிப்பாலுணர்த்துவன. நேற்றுவரை மட்டுமல்ல இன்றுவரை இருந்தவள் இந்தக் கணங்களிலே எமைவிட்டுப் பிரிந்தே சென்றுவிட்டாள். « என் சாவிற்கு யாரெல்லாம் நோட்டீஸ் அடிப்பீர்கள் ஆம்பளைகளும் கழுவலாம், நீ போய்க் கழுவுடா » என்றவள் கடைசிவரை கழுவவேயில்லை. எப்பொழுதுமே தன் கருத்துக்களில் விமர்சனப்பாங்கு கொண்டவள் இயல்பான தன் முற்போக்குச் சிந்தனையிலிருந்து என்றுமே பின்வாங்கியதில்லை. நினைக்க நினைக்க உணர்வுகள் நெஞ்சை அழுத்துகின்றன. நன்கு பழகியவர்களின் துயரச்செய்தி கேட்கையில் உள்ளங்காலில் விறைப்பு முழங்கால்வரை ஏறி அப்படியே மேலே செல்கையில் அடிவயிறு கலக்கும், அதுவே நெஞ்சை அழுத்தி உச்சந்தலை சிலிர்க்குமளவிற்கு மூளையை இறுகப்பற்றும். அந்தநேரம் தலை முழுக்க கனத்த இடிமுழக்கம்போல் மனம் படாதபாடுபடும். அப்படியே தானாகவே அந்த உணர்ச்சி ஓட்டம் வந்தவழியே கீழிறங்கிவிடும். அதன்பின் கொஞ்சநேர அமைதி குடிகொள்ளும்… ஆனால் மீண்டும் உள்ளங்கால் விறைப்பெடுக்க அதே நிலமை மாறி மாறித் தொடரும். வெளியில் சொல்லமுடியாத மனித உணர்வு மண்டலத்தில் நிகழும் இந்தச் செயன்முறைகள்கூட மனிதனிடம் இன்பமும் துன்பமும் நிலையில்லாதவை என்பதையே குறிப்பாலுணர்த்துவன. நேற்றுவரை மட்டுமல்ல இன்றுவரை இருந்தவள் இந்தக் கணங்களிலே எமைவிட்டுப் பிரிந்தே சென்றுவிட்டாள். « என் சாவிற்கு யாரெல்லாம் நோட்டீஸ் அடிப்பீர்கள் நாலு கிழமைகளின்முன்-நீ லூசுத்தனமாக கேட்ட கேள்வியடி இது நாலு கிழமைகளின்முன்-நீ லூசுத்தனமாக கேட்ட கேள்வியடி இது லேசாகக்கூட நாமிதை நம்பவில்லை நீசாகப் போட்டாயென்று…. கண்ணீரஞ்சலி நிறையவேண்டுமென்றா கனகன படங்கள் காலையில் பதிவேற்றினாய் லேசாகக்கூட நாமிதை நம்பவில்லை நீசாகப் போட்டாயென்று…. கண்ணீரஞ்சலி நிறையவேண்டுமென்றா கனகன படங்கள் காலையில் பதிவேற்றினாய் ஒரேயொரு முற்றுப்புள்ளியிட்டு ஓராயிரம் ஆச்சரியக்குறிகளை-நாம் அச்சடிக்க வைத்தாயே ஒரேயொரு முற்றுப்புள்ளியிட்டு ஓராயிரம் ஆச்சரியக்குறிகளை-நாம் அச்சடிக்க வைத்தாயே நீ சாகவில்லையடி-என்றும் சரித்திரமாய் சிரித்திருப்பாய் நீ சாகவில்லையடி-என்றும் சரித்திரமாய் சிரித்திருப்பாய் ஓம் சாந்தி\nகண்ணீருடன் கலங்கி நிற்கும் மாணவர்கள்\n« நவீன வடிவில் அமைக்கப்பட்டு வரும் மண்டைதீவு வைத்தியசாலை ( சின்ன ஆஸ்பத்திரி ) படங்கள் இணைப்பு அமரர் இரத்தினேஸ்வரன் வித்தியா அவர்களின் இறுதி நிகழ்வுகள் … »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/football/fifa-world-cup-final-puducherry-celebrates-its-very-own-france-victory-010940.html", "date_download": "2018-10-17T01:11:05Z", "digest": "sha1:N75MEKZ6JBEIH5AM5MRXEOJAG2VJOKCY", "length": 18582, "nlines": 354, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஃபிபா பைனல்ஸ்: வெற்றியை கொண்டாடிய குட்டி \"பிரான்ஸ்\".. புதுச்சேரியில் ஆரவாரம்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nDEL VS ATK - வரவிருக்கும்\n» ஃபிபா பைனல்ஸ்: வெற்றியை கொண்டாடிய குட்டி \"பிரான்ஸ்\".. புதுச்சேரியில் ஆரவாரம்\nஃபிபா பைனல்ஸ்: வெற்றியை கொண்டாடிய குட்டி \"பிரான்ஸ்\".. புதுச்சேரியில் ஆரவாரம்\nபிரான்சின் வெற்றியை கொண்டாடிய குட்டி பிரான்ஸ்\nபுதுச்சேரி: உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் பிரான்ஸ் நாடு வெற்றி பெற்றதை தொடர்ந்து குட்டி பிரான்ஸ் என்றழைக்கப்படும் புதுச்சேரியில் வெற்றி கொண்டாட்டங்கள் களைக்கட்டியது.\nஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் 4-2 என்ற கணக்கில் குரேஷியாவை வீழ்த்தி பெரிய ���ெற்றி பெற்றுள்ளது. மக்கள் புத்தாண்டை கொண்டாடுவது போல தங்களது இன்னொரு வீட்டின் வெற்றியை கொண்டாடிக்கொண்டு இருந்தனர்.\nபிரான்ஸ் வெற்றி பெற்றதற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதலமைச்சர் நாராயணசாமியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nபிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து புதுச்சேரி விடுதலை பெற்றிருந்தாலும், புதுச்சேரியில் தற்போதுவரை அதிகளவு பிரான்ஸ் நாட்டினர் வசித்து வருகின்றனர். புதுச்சேரியில் இன்றளவும் அதிகமாக பிரெஞ்சு கலாச்சாரத்தை பின்பற்றி வருவதால் புதுச்சேரியை குட்டி பிரான்ஸ் என்றே அழைத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டினர் அதிகளவு வசித்து வருவதால் புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரை சாலையில் பிரான்ஸ் மற்றும் குரேஷியா இடையிலான உலகக்கோப்பை கால்பந்து இறுதி ஆட்டம் பெரியத்திரையில் ஒளிபரப்பட்டது. பிரான்ஸ் மக்கள் மட்டுமில்லாமல் தமிழர்களும் இந்த போட்டியை கூட்டமாக கண்டுகளித்தனர்.\nஇப்போட்டியினை புதுச்சேரி மக்கள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான வெளி மாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கண்டு ரசித்தனர். மேலும் பொதுமக்களுடன் சேர்ந்து புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரும் கண்டு ரசித்தனர்.\nஇறுதியாக 4-2 என்ற புள்ளி கணக்கில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து புதுச்சேரி கடற்கரை சாலையில் கூடியிருந்தவர்கள் அனைவரும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடற்கரை சாலையில் எங்கு பார்த்தாலும் வெற்றி கொண்டாட்டங்களாக காணப்பட்டது.\nஇந்த வெற்றி குறித்து முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் பிரான்ஸ் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிப்பதாகவும், புதுச்சேரியும் - பிரான்ஸ்சும் வெவ்வேறல்ல. இது புதுச்சேரிக்கு கிடைத்த வெற்றி என்றார். இதேபோல் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் தனது வாட்ஸ்அப் பக்கத்தில் பிரான்ஸ் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nம��டியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nஎப்சி பேயர்ன் முயன்சன் FCB\nஅட்லெடிகோ டி கொல்கத்தா ATK\nநார்த் ஈஸ்ட் யுனைடெட் NOR\nடிஎஸ்ஜி 1899 ஹாபன்ஹெய்ன் TSG\nபேயர் 04 லேவர்குசன் B04\nசெல்டா டி விகோ CEL\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nமாலி யு 17 MAL\nஸ்பெயின் யு 17 SPA\nடிஎஸ்ஜி 1899 ஹாபன்ஹெய்ன் TSG\nஸ்போர்ட் கிளப் ப்ரீபர்க் SPO\nபேயர் 04 லேவர்குசன் BAY\nசெல்டா டி விகோ CEL\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/samsung-guru-1410-price-mp.html", "date_download": "2018-10-17T01:26:21Z", "digest": "sha1:E54AZZCTRRXFK35QGWRIE6KB2UGFRAR6", "length": 14591, "nlines": 359, "source_domain": "www.pricedekho.com", "title": "சாம்சங் குரு 1410 India உள்ளசலுகைகள் , Pictures & முழு விவரக்குறிப்புகள்விலைவிலை | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசாம்சங் குரு 1410 விலை\nசாம்சங் குரு 1410 நீங்கள்Indianசந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது 2009-01-01 மற்று���் வாங்க கிடைக்கிறது.\nசாம்சங் குரு 1410 - மாற்று பட்டியல்\nசாம்சங் குரு 1410 பழசக்\nசாம்சங் குரு 1410 - விலை மறுப்பு\nமேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விலைகள் ## உள்ளது.\nசமீபத்திய விலை சாம்சங் குரு 1410 07 டிசம்பர் 2017 அன்று பெறப்பட்டது. விலையாகும் Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nசாம்சங் குரு 1410 பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசாம்சங் குரு 1410 - விவரக்குறிப்புகள்\nபேட்டரி சபாஸிட்டி 1000 mAh\nசாம்சங் குரு 1410 பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-07/cardinal-sako-letter-iraqis-interview.html", "date_download": "2018-10-17T01:32:53Z", "digest": "sha1:O6ZLEEKYI7M5GB4MBVYVQ6TIO3VMZSZY", "length": 9431, "nlines": 217, "source_domain": "www.vaticannews.va", "title": "அமைதியை வளர்க்க தொடர்ந்து பாடுபடுவேன் – கர்தினால் சாக்கோ - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nகர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ (Stefano Guidoni)\nஅமைதியை வளர்க்க தொடர்ந்து பாடுபடுவேன் – கர்தினால் சாக்கோ\nஇராணுவத்தால் கொணர முடியாத அமைதியை, கிறிஸ்தவ இஸ்லாமிய உரையாடல் கொண்டு வரும் – ஈராக் கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஈராக் நாட்டில் ஒருவரை ஒருவர் மதிப்பதற்கும், உரையாடலை வளர்ப்பதற்கும் தேவையானச் சூழலை வளர்க்க தான் தொடர்ந்து பாடுபடுவேன் என்று ஈராக் நாட்டு கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்கள் அந்நாட்டு மக்களுக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.\nபாரி நகர் சந்திப்பின் தொடர்ச்சியாக...\nமத்தியக்கிழக்குப் பகுதியிலும், புனித பூமியிலும் அமைதி வேண்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாட்டை, ஜூலை 7ம் தேதி இத்தாலியின் பாரி நகரில் மேற்கொண்ட வேளையில், அந்த வழிபாட்டில் கலந்துகொண்ட கர்தினால் சாக்கோ அவர்கள், தன் நாட்டுக்கு திரும்பியபின், இம்மடலை அனுப்பியுள்ளார்.\nஈராக், சிரியா, புனித பூமி ஆகிய பகுதிகள் திருத்தந்தையின் உள்ளத்தில் என்றும் இடம்பெற்றிருக்கும் நாடுகள் என்பதை தன் மடலில் குறிப்பிட்டுள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், தான் கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தையாக 5 ஆண்டுகளுக்கு முன் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அமைதியை உருவாக்க, தன்னை வழங்கிய அதே அர்ப்பணத்துடன், இன்றும் தான் செயல்படுவதாகக் கூறியுள்ளார்.\nஈராக், சிரியா ஆகிய நாடுகளில் அமைதி திரும்புவதற்கு, இராணுவத்தின் உதவியை நாடியிருப்பது பொருளற்ற ஒரு பாதை என்பதை வலியுறுத்திக் கூறும் கர்தினால் சாக்கோ அவர்கள், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும், உரையாடலையும், ஒருவரை ஒருவர் மதிப்பதையும் மேற்கொள்வது மட்டுமே அமைதியைக் கொணரும் என்று எடுத்துரைத்தார்.\nஉணவை வீணாக்காமல் பகிரப் பழகுவோம்\nவிவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 6\nபொதுக்காலம் 28ம் ஞாயிறு, புனிதர் பட்ட விழா - ஞாயிறு சிந்தனை\nஉணவை வீணாக்காமல் பகிரப் பழகுவோம்\nவிவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 6\nபொதுக்காலம் 28ம் ஞாயிறு, புனிதர் பட்ட விழா - ஞாயிறு சிந்தனை\nஆயர்கள் மாமன்றத்தில் இந்திய இளையோர் பிரதிநிதியின் பகிர்வு\nஇளையோர் மீது புனிதர் ஆறாம் பவுல் கொண்டிருந்த நம்பிக்கை\nவருங்காலத்திற்கான இளையோரின் பொறுப்பை உணரவைத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-17T01:37:15Z", "digest": "sha1:DS7ITRM3VGWNDVRNRWDN55STSYLFEYBT", "length": 9364, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான இணை அலுவலகம் திறப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன்னைப் படுகொலைச் செய்ய சதிசெய்வதாக இந்தியப்புலனாய்வு அமைப்பு மீது ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டு\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nசிட்னியில் விலங்குக் காட்சிச் சாலையின் கற்றல் நிறுவனத்தை திறந்துவைத்த இளவரசர் ஹரி, மேகன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nகாணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான இணை அலுவலகம் திறப்பு\nகாணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான இணை அலுவலகம் திறப்பு\nவலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தங்களது செயற்பாட்டினை தொடர்ந்து முன்னெடுக்கும் பொருட்டு இன்று (திங்கட்கிழமை) இணை அலுவலகம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முன்னெடுக்கப்படும் போராட்டம் 500 நாட்களை கடந்துள்ள நிலையில், அவர்கள் இவ்வலுவலகத்தை இன்று அமைத்துள்ளனர்.\nகுறித்த அலுவலகத்தின் ஊடாக தமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கப்போவதாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை காணாமல் போனோர் அலுவலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் அண்மையில் போராட்டமொன்றையும் முன்னெடுத்திருந்தனர்.\nஇதன்போது குறித்த அலுவலகம் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டதென்றும், பல தடவைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மை சந்தித்து கலந்துரையாடியபோதும் தமக்கான தீர்வை வழங்கவில்லையென்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n – 6 பேர் உயிரிழப்பு\nபிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒட் பிராந்தியத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி ஆற\nகர்நாடகாவில் பன்றி காய்ச்சலின் தாக்கம் அதிகரிப்பு: அச்சத்தில் மக்கள்\nகர்நாடகா, ஹூப்ளி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலினால் அதிகளவானவோர் பாதிக்கப்பட்டுள்ளமையால் அப்பகுதியிலுள\nஜெய்ப்பூரில் ஜிகா வைரஸால் 50 பேர் பாதிப்பு\nராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் மாவட்டத்தில் 50 பேர் ஜிகா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளமை வைத்தியசால\nசபரிமலை விவகாரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தொடர்கிறது போராட்டம்\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து பெண்களையும் வழிபடுவதற்கு அனுமதித்துள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எ\nஜம்மு காஷ்மீரில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று\nஜம்மு காஷ்மீர் உள்ளூராட்சித் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) காலை ஆரம்பம\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பண���கள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் உட்பட 6 பேருக்கு விளக்கமறியல்\nஉணவு உற்பத்தி, பாதுகாப்பு, தரம் தொடர்பில் அரச கொள்கையின் கீழ் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nபணவீக்கத்தின் விளைவு – சீனாவின் நுகர்வோர் விலையில் வளர்ச்சி\nநீர்செல்லும் பாதையில் கோளாறு – Eglinton அவென்யூ பாதை மூடல்\nபத்து ஆண்டுகளாக இங்கிலாந்தின் ஊதிய வளர்ச்சி அதிகரிப்பு\nகொலம்பியாவில் சல்மன் மீன்பிடிப்பு: பூர்வீக குடிகளின் வாழ்க்கைக்கு புதிய அச்சுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eerammagi.blogspot.com/2013/06/blog-post_11.html", "date_download": "2018-10-17T00:44:12Z", "digest": "sha1:XVWFFIWNFSB62UN6AHVVQ5VZHTU366TU", "length": 11064, "nlines": 136, "source_domain": "eerammagi.blogspot.com", "title": "ஈரம் மகி: \"வாழ்க்கை என்பதும் உயிர் என்பதும் சாதாரண விஷயம் இல்லைங்க\"", "raw_content": "\n\"வாழ்க்கை என்பதும் உயிர் என்பதும் சாதாரண விஷயம் இல்லைங்க\"\nஉயிருடன் இருக்க வேண்டும் என்றால் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை உணவு உட்கொண்டாக வேண்டிய வினோத நோயால் அவதியுறும் டிஸ்கி என்னும் இளம் பெண்\"\nமருத்துவர்களாலேயே கண்டறிய முடியாத விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார், அமெரிக்காவை சேர்ந்த இந்த 21 வயது டிஸ்கி , இவருடைய தற்போதைய எடை வெறும் 25.4 கிலோகிராம் மட்டுமே . இத்தனைக்கும் ஒரு நாளில் 60 முறை உணவு எடை கூடுவதாக இல்லை .\nடிஸ்கி இவருக்கு கிரிஸ் என்ற இளைய சகோதரரும், ,மரினா என்ற சகோதரியும் இருக்காங்க, இவங்க இருவரும் மற்றவர்களை போல நலமுடன் தான் இருக்காங்க .\nடிஸ்கி இவங்க அம்மா சொல்றாங்க ''மருத்துவர்கள் சொன்னார்கள் இந்த பெண் உயிர்வாழ்வதே மிகபெரும் கேள்விகுறி அப்படியே பிழைத்தாலும் மற்ற குழந்தைகளை போல் நடக்கவோ பேசவோ செய்வாரா என்பது உறுதியாக சொல்ல முடியாது என்றனர்'' என்றார் .\nஆனாலும் அந்த அம்மா மனம் தளராமல் டிஸ்கி யை நம்பிக்கையுடன் பாசத்துடனும் வளர்த்து வந்தாங்க.\nடிஸ்கி க்கு குழந்தை பருவத்தில் உடை எடுக்கும் போது விளையாட்டு பொம்மைகளுக்கு உடை தைக்கும் இடத்தில தான் உடைகளை வந்குவாங்கலாம் எ���்ன காரணம் என்றால் மற்ற சிறுவர்களுக்கு உண்டான உடைகள் இவருக்கு பொருந்தாது என்பதாலாம்.\nமரணத்தை வென்று வாழும் இந்த டிஸ்கி டாக்டர்களுடைய கணிப்பை எல்லாம் பொய்யாக்கி தற்போது மற்றவர்களை போலவே இயல்பான வாழ்கை வாழ்ந்து வருகிறார் .\nடிஸ்கி கூறும்போது ''நான் இரண்டுமுறை மரணத்தின் விழும்பில் இருந்து மீண்டு வந்துள்ளேன் , தினமும் என் உடல் எடையை அளவிட்டு வருகிறேன் ஒரு பவுண்ட் எடை கூடி இருந்தாலும் எனக்கு ஆச்சரியமே என் எனெர்ஜி குறையாமல் இருக்க ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒரு முறை நொறுக்கு தீனிகள் , ஐஸ் க்ரீம் , கேக் வகைகள் ,என சாப்பிட்டு கொண்டே இருப்பேன் என்னுடைய உடல் தோற்றம் கோரமாக இருந்தாலும் இருக்கும் நோய் பற்றியும் கவலை படாமல் வீட்டிலேயே முடங்கி இருக்காமல் தன்னம்பிக்கையோடு சாவோடு போராடி வருகிறேன் ''என்கிறார் .\nமனிதனாகப் பிறந்த இந்த வாழ்க்கை வாழ்வதற்குத்தான். பல இன்னல்கள் வரலாம். பிரச்சினைகளைச் சந்திக்கலாம். தோல்விகள் கிடைக்கலாம் இவற்றை எல்லாம் சந்தித்து, போராடி, இவற்றையும் கடந்து வாழும் போது இதுதான் வாழ்க்கை என்று புரியும். எப்படி நாம் பிறப்பது கடவுள் செயலோ அதுபோல நமது வாழ்கையும் கடவுளுடைய செயல்தான் என்பதை டிஸ்கி எல்லோருக்கும் புரிய வைக்கிறார்.\nநண்பர்களே எவ்வளவோ கவலைகள் இருக்கலாம் , அல்லது வேதனைகள் இருக்கலாம் . அப்படி பட்டவர்கள் சிலர் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள் அவர்களுக்காங்க ஒரு விழிப்புணர்வு\nஇடுகையிட்டது Magi Mahendiran நேரம் 7:29 AM\nலேபிள்கள்: அமேரிக்கா, டிஸ்கி, நோய், பரிதாபம், மகேந்திரன், வாழ்க்கை\nநான் சமூக சேவகனும் அல்ல நல்ல கவிஞனும் அல்ல , ஆனால் என்னால் முடிந்த வரிகளையும் செய்ய முடிந்த செயல்களையும் இந்த ப்ளாக்கில் பதிவிட்டு வருகிறேன்.\nஎன்னைத் தொடர்பு கொள்ள :\nhttps://www.facebook.com/eerammagi என்ற மின் முக நூலிலும் தொடர்பு கொள்ளலாம்.\n(உங்களது கருத்துக்களை என்னுடைய அலைபேசியிலும் அழைத்து கூறுங்கள்) நன்றி.\n\"...சாகரின் மறு பிறப்பு கிடைத்தது உறவு...\"\nநேப்பாளில் உள்ள உறவை சாகருக்கு தேடித்தந்த ஈரநெஞ்சம...\nஈர நெஞ்சம் அமைப்பு சார்பாக, தன்னம்பிக்கை மற்றும் ச...\nஆதரவற்ற கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவம் ~ஈரநெஞ்சம்\nதந்தை இழந்த சிறுவர்களுக்கு ஈரநெஞ்சம் அடைக்கலம் தேட...\nசாலையோரம் இருந்த பெண்மணிக்கு பாதுகாப்பு ~ஈரநெஞ்சம...\n���ாலையில் ஆதரவற்று இறந்தவரை நல்லடக்கம் செய்தது ஈரநெ...\n\"வாழ்க்கை என்பதும் உயிர் என்பதும் சாதாரண விஷயம் இல...\nஆதரவற்ற சுசிலா அம்மா~ ஈரநெஞ்சம்\nதேவி அம்மாக்கு உறவு கிடைசாச்சு ~மகேந்திரன்\nதசை சிதைவு நோய் பற்றி அறிந்துக் கொள்ளுங்கள்\nதளர்ந்த வயதிலும் தளராத நம்பிக்கை ~ மகேந்திரன்\n“தாலி இழவு” என்ற பெயரில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nகையேந்திபவன் இருக்க கவலை இல்லையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://iyachamy.com/downloads/tnpsc-ccse-iv-vao-group-iv-test-schedule-general-tamil-general-english-general-studies/", "date_download": "2018-10-17T01:11:45Z", "digest": "sha1:3DBUUPNBGS7HACGEG7E7F4OBYB3PRRF5", "length": 17748, "nlines": 255, "source_domain": "iyachamy.com", "title": "TNPSC | CCSE IV | VAO | GROUP IV | TEST SCHEDULE |GENERAL TAMIL | GENERAL ENGLISH | GENERAL STUDIES | Iyachamy Academy", "raw_content": "\nவீ.ஏ.ஓ | குருப் 4 தேர்வு அட்டவனை\nதேர்வு 20/11/2018 அன்று தொடங்கும்\nவகுப்புகளுக்கு சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது\nசேர்வதற்கு தொடர்பு கொள்க: 9952521550\nகட்டணம் 2500 வகுப்புத்தேர்வு / இணைய வழித்தேர்வு 1200 / அஞ்சல் வழித்தேர்வு 2500 , இரண்டு தேர்வுகள் சேர்த்து புரொபொசனல் கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்\nபொதுஅறிவு வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் அமைக்கப்படும்\nதேர்வை குறிப்பிட்ட நாளில் எழுத இயலாதவர்கள் வினாத்தாள் வாங்கிக் கொள்ளலாம்\nதேர்வு முடிந்தபின் விடைகள் வழங்கப்படும்\nஒரு பேட்சுக்கு 30 பேர்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் ( மொத்தம் 3 பேட்சுகள் மட்டுமே) வார இறுதித்தேர்வுக்கு ஒரே ஒரு பேட்ச் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவர்.\nகணிதத்தில் சந்தேகம் ஏதெனும் இருப்பின் ஆசிரியரால் விளக்கப்படும்\nவகுப்புத்தேர்வில் சேருபவர்கள் நடப்பு நிகழ்வுகள் வகுப்பிற்கு கட்டணமில்லாமல் அனுமதிக்கப்படுவார்கள்.\nதேர்வு எண பொதுத்தமிழ் பொது அறிவு\n20|11|2017 6வது தமிழ் 6-8 அறிவியல் + பேரண்டத்தின் அமைப்பு – பொது அறிவியல் விதிகள் – புதிய உருவாக்கமும், கண்டுபிடிப்புகளும் – தேசிய அறிவியல் ஆராய்ச்சிக் கூடங்கள் – பருப்பொருளின் பண்புகளும், இயக்கங்களும்\n24|11|2017 7வது தமிழ் 9& 10 அறிவியல் + தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் – அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் – செயற்கை உரங்கள், உயிர் கொல்லிகள் – நுண்ணுயிர் கொல்லிகள்.\n27|11|2017 8வது தமிழ் 11 ஆம் வகுப்பு இயற்பியல் 4,7,10வது பாடம், 12 ஆம் வகுப்பு இயற்பியல் 8 வது பாடம் + இயற்பியல் அளவுகள், அளவீடுகள், மற்றும் அலகுகள் – விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் – காந்தவியல், மின்சாரவியல் மற்றும் மின்னனுவியல் – வெப்பம், ஒளி மற்றும் ஒலி.\n01|12|2017 9வது தமிழ் 11 மற்றும் 12 விலங்கியல்\n05|12|2017 10வது தமிழ் 6- 10 குடிமையியல்+ அரசியல் அமைப்பின் முகவுரை – அரசியல் அமைப்பின் சிறப்பியல்புகள் – மத்திய, மாநில மற்றும் மத்திய ஆட்சிப்பகுதிகள் – குடியுரிமை – உரிமைகளும் கடமைகளும் – அடிப்படை உரிமைகள் – அடிப்படை கடமைகள் – மனித உரிமை சாசனம் – இந்திய நாடாளுமன்றம் – பாராளுமன்றம் – மாநில நிர்வாகம் – மாநில சட்ட மன்றம் – சட்ட சபை\n11|12|2017 6 – 10 வரை திருப்புதல் 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் + – உள்ளாட்சி அரசு – பஞ்சாயத்து ராஜ் – தமிழ்நாடு – இந்தியாவில் நீதித்துறையின் அமைப்பு – சட்டத்தின் ஆட்சி – தக்க சட்ட முறை – தேர்தல்கள் – அலுவலக மொழி மற்றும் அட்டவணை VI – பொது வாழ்வில் ஊழல் – ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் – மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் – லோக் அதாலத் – முறை மன்ற நடுவர் (Ombudsman), இந்திய தணிக்கை மற்றும் கண்காணிப்பு தலைவர் (Comptroller and Auditor General) – தகவல் அறியும் உரிமை மற்றும் பெண்கள் முன்னேற்றம் – நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்.\n15|12|2017 11வது தமிழ் 6 முதல் 10 வரை புவியியல் + அரிஹந்த் மற்றும் மனோராமா ஆண்டுப்புத்தகம்\n19|12|2017 12வது தமிழ் புவியியல் – பாடத்திட்ட அடிப்படையில்\n25|12|2017 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தமிழ் திருப்புதல் 6 – 8 வரலாறு + தமிழ் நாட்டில் திராவிட இயக்கம் , அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் திட்டங்கள் , விடுதலைப் போராட்டத்தில் தமிழகம் , ராஜாஜி ,பாரதியார், பெரியார், வ.உ.சி மற்றும் பலர்\n29|12|2017 தமிழ் இலக்கணம் 9 ,10 ,11 ,12 வரலாறு புத்தகம் ( உலக வரலாறு நீங்கலாக)\n02|01|2018 தமிழ் இலக்கிய வரலாறு 6 முதல் 10 வரை உள்ள பொருளாதாரம், 11வது பொருளாதாரம் , 2 முதல் 9 பாடம் முடிய, 12 வது பொருளாதாரம், கடைசி இரண்டு பாடங்கள்\n08|01|2018 பழைய வினாக்கள் பொருளாதாரம் – பாடத்திட்ட அடிப்படையில்\n12|01|2018 நடப்பு நிகழ்வுகள் அடிப்படை பொது அறிவு + தகவல்களை விவரங்களாக மாற்றுதல் – விவரம் சேகரித்தல், தொகுத்தல் மற்றும் பார்வைக்கு உட்படுத்துதல் – அட்டவணைகள், புள்ளி விவர வரைபடங்கள், வரைபடங்கள் – விவர பகுப்பாய்வு விளக்கம்\n16|01|2018 நடப்பு நிகழ்வுகள் அடிப்படை பொது அறிவு+ சுருக்குதல் – சதவிகிதம் – மீப்பெரு பொது வகுத்தி (HCF) – மீச்சிறு பொது மடங்கு (LCM) – விகிதம் மற்றம் சரிவிகிதம் – தனிவட்டி – கூட்டுவட்டி\n22|01|2018 நடப்பு நிகழ்வுகள் பரப்பளவு – கனஅளவு – நேரம் மற்றும் வேலை – தர்க்க அறிவு – புதிர்கள் – பகடை – காணொளி தர்க்க அறிவு – எண் கணித தர்க்க அறிவு – எண் தொடர்கள்.\n28|01|2018 மாதிரித் தேர்வு -1 மாதிரித்தேர்வு – 1\n04|02|2018 மாதிரித் தேர்வு – 2 மாதிரித்தேர்வு – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://oosi.blogspot.com/2006/04/blog-post_28.html", "date_download": "2018-10-17T00:32:37Z", "digest": "sha1:CRH5TMHVWCAJO2DF5XJFQO3TNX5A6PSA", "length": 1996, "nlines": 29, "source_domain": "oosi.blogspot.com", "title": "ஊசி aka pin: விடுமுறை About Tamil, Tamil Nadu, News, Current Affairs, South India, Tamil Recipes, Tamil Movies etc", "raw_content": "\nஇங்கே தமிழ், தமிழ்நாடு, அரசியல், சினிமா மற்றும் பல அலசப்படும்.\nஇந்தியாவில் விடுமுறை என்றாலே நான் இங்கே தயார் ஆகி விடுவேன். அமெரிக்க client -களுக்கு சொல்லி புரிய வைக்க வேண்டும். இன்னாருடைய பிறந்த நாள் அல்லது இறந்த நாள், பண்டிகை, ..... ஏதோ இந்தியாவில் மட்டும் நிறைய விடுமுறை நாட்கள் போன்ற ஒரு மாயை இருக்கிறது. ஆனால் ஒன்று மட்டும் மிகவும் சங்கடபடுத்தும். யாரோ ஒரு சினிமா நடிகர் இறந்தால் நாடே ஸ்தம்பித்து போய் விடும் பொழுது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://ta.itsmygame.org/999970653/infinite-monkeys_online-game.html", "date_download": "2018-10-17T01:38:27Z", "digest": "sha1:5M7V3GUK2EGH4CVIA2CUFNXYSUV5XKVH", "length": 10059, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சாதனை குரங்கு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட சாதனை குரங்கு ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சாதனை குரங்கு\nகோ��ோ என்ற குளிர் குரங்கு சிறிய சாகச செல்ல. அவரை அனைத்து வாழைப்பழங்கள் சேகரிக்க மற்றும் வீட்டிற்கு செல்ல உதவும். வாருங்கள் . விளையாட்டு விளையாட சாதனை குரங்கு ஆன்லைன்.\nவிளையாட்டு சாதனை குரங்கு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சாதனை குரங்கு சேர்க்கப்பட்டது: 11.03.2012\nவிளையாட்டு அளவு: 5.69 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.45 அவுட் 5 (11 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சாதனை குரங்கு போன்ற விளையாட்டுகள்\nநண்டு கோட்டை Spongebob பெரிய உணவு\nமிஷன் இம்பாசிபிள் - 2\nஇளம் டைட்டன்ஸ் கதவுகளை விசைகளை அழைத்து\nடோரா amp; டீகோ. Chistmas பரிசுகளை\nகுரங்கு சந்தோஷமாக செல்ல - 2\nடினோ: இறைச்சி வேட்டை - 2\nFluttershy தான் பன்னி மீட்பு\nஉறைந்த எல்சா சாக்லேட் கண்டுபிடிக்கிறது\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nவிளையாட்டு சாதனை குரங்கு பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சாதனை குரங்கு பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சாதனை குரங்கு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சாதனை குரங்கு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சாதனை குரங்கு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nநண்டு கோட்டை Spongebob பெரிய உணவு\nமிஷன் இம்பாசிபிள் - 2\nஇளம் டைட்டன்ஸ் கதவுகளை விசைகளை அழைத்து\nடோரா amp; டீகோ. Chistmas பரிசுகளை\nகுரங்கு சந்தோஷமாக செல்ல - 2\nடினோ: இறைச்சி வேட்டை - 2\nFluttershy தான் பன்னி மீட்பு\nஉறைந்த எல்சா சாக்லேட் கண்டுபிடிக்கிறது\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.visarnews.com/2018/03/14-03-2018-raasi-palan-14032018.html", "date_download": "2018-10-17T01:27:30Z", "digest": "sha1:2EPWVBSLSOIYCH7WLURCNBKSSD7SU6KF", "length": 25372, "nlines": 295, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 14-03-2018 | Raasi Palan 14/03/2018 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மனதிற்கு இதமான செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nமிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். விட்டுக் கொடுத்து போக வேண்டிய நாள்.\nகடகம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. சிறப்பான நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பழைய பிரச்னைகளை பேசி சுமூகமான முடிவுகள் எடுப்பீர்\nகள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nகன்னி: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்று\nமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் ஆதாயமடைவீர்கள். கனவு நனவாகும் நாள்.\nதுலாம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். யோகா, தியானம் என மனம் செல்லும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். சொத்து சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.\nதனுசு: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கி கிடந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புதிய பாதை தெரியும் நாள்.\nமகரம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக்கொண்டிருக்க வேண்டாம்.வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nகும்பம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் பிணக்குகள் வரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nமீனம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். இனிமையான நாள்.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nவியாழக்கிழமை கொலம்பிய ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் புதிய அமைதி ஒப்பந்தம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nசாய் பல்லவியின் சம்பளக் கணக்கு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதி...\nஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடம...\n‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nகிழக்கு ஐரோப்பாவில் ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிகு பனிப...\nஸ்ட்ரைக் நேர ஓய்வு.... புது படத்தில் கமிட் ஆகும் ச...\nஸ்ட்ரைக் எப்போ முடியும்... முடிவு எடுக்கக் காத்திர...\nதன் காதல் கடிதத்தை வெளியிட்ட டாப்ஸி\nசென்னை தமிழ் பேச ஈஸி... லோக்கலாக பேசும் ஐஸ்வர்யா ர...\nடீ கடை மாஸ்டர் டூ ராமசாமி வரை.. யார் இந்த சசிகலா ...\nபிரியாவாரியர் கண்சிமிட்டல் படம் மூலம் சாலை பாதுகாப...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்\nபாகிஸ்தானில் முதல்முறையாக செய்தி தொகுப்பாளரான திரு...\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி உயிரிழந்தார்\nகிளாஸ் ரூமில் அஜித்... இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள...\nமூன்று முடிச்சி போட்ட முனீஸ்காந்த்\nஅழுத டி.ராஜேந்தர்... நெகிழ்ந்த சிம்பு... மீம்ஸ் கி...\nடாக்டர் வேண்டாம், மலர் டீச்சர் போதும்\nஸ்டூடெண்ட்ஸுக்கு உதவும் கத்ரீனா கைப்\nஆஸ்பத்திரி 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண...\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொன்ற பெண்..\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்...\nஇரகசிய வாக்கெடுப்பி்ல் யாழ். மாநகர மேயராக இம்மானுவ...\nஇனவாத - மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்...\nசாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்\nரஷ்யாவில் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி பல சிறுவர்...\n60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவும் 4 தூதர்கள...\nசெந்தில் - ராஜலட்சுமி எனும் கிராமிய முகங்கள்\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்...\nஅடுத்த வாரம் தென்கொரியாவுடன் வடகொரியா உயர் மட்ட பே...\nடெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில்...\nதந்தை சொன்ன மந்திரத்தை கடைபிடிக்கும் ஸ்ருதிஹாசன்\nபாலா படத்தில் கெளதமி மகளா\nகமலை ஏன் தலைவராக ஏற்றேன்... நடிகை ஸ்ரீபிரியா நேர்க...\nபெண் கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தா விளக்கம்..\nநடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு..\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல...\nவிஜய் சேதுபதியை டென்ஷன் பண்ணிய விஜய் அப்பா\nதமிழக பி.ஜே.பி தலைவர் ஆகிறார் நடிகை கவுதமி\nகண்ணா... கவலை மிகு கண்ணா\nஅரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் ...\nஇராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்காக சு...\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இ...\nசினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுப...\nபா.ஜ.க. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டி நா...\nகூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாட...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத...\n12 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிகின்றனர் ஜூன...\nஅவசர கால நிலைமை நீக்கம்\nரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் புட்டின் வெற்றி:சீன...\nசிரியாவில் தூக்கமில்லாது மனித நேயத்துடன் பணியாற்று...\nசிம்பாப்வேயில் சுதந்திரமாக நடைபெறவுள்ள அதிபர் தேர்...\nபிரிட்டனின் முக்கிய 23 அரச அதிகாரிகளை வெளியேற்றுகி...\nகடும் நெருக்கடிக்கு மத்தியில் சிரிய உள்நாட்டுப் போ...\nசிரிய வன்முறையைத் தடுத்து நிறுத்துவதில் ஐ.நா தவறி ...\nமோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்க...\nதமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா....\nகாவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்காவிட்ட...\nஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொ...\nகூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக...\nஜேர்மனி பிரதமராக ஏஞ்சலா மேர்கெல் மற்றும் நேபால் அத...\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் தி...\nஇலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்க...\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்பட...\nஜாமின் பெற்ற சில மணி நேரத்தில் கலிதாவுக்கு எதிராக ...\nதிருமணமான புதுப் பெண்ணால் சிறுமி பலி..\n23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் - தெரேச...\nகட்டி உருளும் சினிமா சங்கங்கள்\nகண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை\nசமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்ப...\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய...\nஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடு...\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தார்\n4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கையின் கௌரவரத்...\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்...\nஇனவாதத்தை எதிர்க்க வலுவற்றோர் என்னை விமர்சிக்கின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jesusinvites.com/contradiction19/", "date_download": "2018-10-17T00:49:24Z", "digest": "sha1:YFSFLN3PAGX6P7G6ERZEKNYBDOM2JJUF", "length": 3750, "nlines": 76, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முர���்பாடு 19!!! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 19\na. யோராம் (ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான். மத்தேயு 1: 8)\nb. அமத்சியா (அப்பொழுது யூதா ஜனங்கள் எல்லாரும் பதினாறு வயதான உசியாவை அழைத்துவந்து, அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள். II நாளாகமம் 26: 1)\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 41\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nநபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC'க்கு சான்றுகளுடன் கூடிய பதிலடி\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 45\nஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-17T01:17:45Z", "digest": "sha1:HC4HIEY7MZBVTFIJKBPF5B2WVQMIXZJG", "length": 18025, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஃபீல்ட்ஸ் பதக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஃபீல்ட்ஸ் பதக்கம் (Fields Medal) நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் தேர்வுசெய்யப்பட்டு அளிக்கப்படும் ஓர் பரிசாகும். இப்பரிசு கணிதத்தின் நோபல் என கருதப்படுகிறது.[1] நாற்பது வயதுக்கு உட்பட்ட இரண்டு, மூன்று அல்லது நான்கு கணிதவியலாளர்களுக்கு அளிக்கப்படும் இவ்விருது கனேடியக் கணிதவியலாளரான ஜோன் சாள்ஸ் ஃபீல்ட்ஸ் என்பவரால் 1924 இல் முன்மொழியப்பட்டதாகும். கனடவிலுள்ள டொராண்டோ வில் 1924 இல் பன்னாட்டு கணித காங்கிரஸ் நடந்தது. அந்த காங்கிரஸின் தலைவராக இருந்தவர் ஃபீல்ட்ஸ். காங்கிரஸை நடத்துவதற்காக சேகரிக்கப்பட்ட பணத்தில் செலவு போக மீதமிருந்ததை கணிதத்தில் உலகம் போற்றும் சாதனை செய்தவருக்கு ஒரு பரிசு கொடுப்பதற்காக இருக்கட்டும் என்று நன்கொடையாகக் கொடுத்தார். அவர் காலமான பிறகு 1932 இல் ஜூரிக்கில் கூடினபோது பன்னாட்டுக்கணித காங்கிரஸ் அந்நன்கொடையை ஏற்றுக் கொண்டது.\nமுதல் இரண்டு மெடல்கள் 1936 இல் ஆஸ்லோ காங்கிரஸிலும், அதற்குப்பிறகு உலகப்போரினால் தடைபட்டபிறகு, 1950 இலிருந்து ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கொருமுறை பன்னாட்டு காங்கிரஸ் கூடினபோதெல்லாம் சில முறைகள் 2 மெடல்கள், சில முறை 3 மெடல்கள், சில முறை 4 மெடல்கள் வீதம் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதில் சிறப்பு என்னவென்றால் உலகக் கணிதவியலாளர்களெல்லாம் சேர்ந்து செயல்பட்டுக் கொடுக்கப்படும் பரிசு இது.\n2006 இல் ஒவ்வொரு மெடலின் மதிப்பு 15000 கனடா டாலர்கள். ஃபீல்ட்ஸ் மெடல் என்ற பெயரில் கொடுக்கப்பட்டு வந்தாலும் மெடலில் ஃபீல்ட்ஸ் என்ற பெயர் பொறிக்கப்படுவதில்லை.\nஃபீல்ட்ஸ் மெடல் பெற்றவர்களின் பட்டியல்[தொகு]\nலார்ஸ் ஆல்ஃபோர்ஸ் (Lars Ahlfors) (ஃபின்லாந்து) -- ரீமான் தளங்கள்\nஜெஸ்ஸெ டக்ளஸ் (Jesse Douglas)(அமெரிக்க ஐக்கிய நாடுகள்) -- ப்ளாட்டூ பிரச்சினை\nஆட்லெ ஸெல்பர்க் (Atle Selberg)(நார்வே) -- பகா எண் தேற்றம்\nலொராண் சுவார்ட்ஸ் (Laurent Schwartz) (பிரான்ஸ்) -- பரவல் கோட்பாடு\nகுனீகோ கொடெய்ரா (Kunihiko Kodaira) (ஜப்பான்) -- இசைத் தொகையீடுகளும் இயற்கணித வகைகளும்\nக்ளாஸ் ரோத் (Klaus Roth)(ஐக்கிய அரசு) -- பகுவியற் பகா எண் கோட்பாடு\nரெனெ தாம் (Rene Thom) (பிரான்ஸ்) -- வகையீட்டு இடவியல்\nலார்ஸ் ஹார்மாண்டர் (Lars Hormander)(சுவீடன்) -- நேரியல் பகுதி வகையீட்டுச்செயலிகள்\nஜான் மில்னர் (John Milnor)(ஐக்கிய அமெரிக்க நாடுகள்) -- வகையீட்டு இடவியல்\nமைக்கேல் அட்டீயா (Michael Atiyah) (ஐக்கிய அரசு) -- நீள்வட்டச் செயலிகள்\nபால் ஜே. கோஹென் (Paul J. Cohen) (ஐக்கிய அமெரிக்க நாடுகள்) -- கணிதத்தின் அடித்தளங்கள்\nஅலெக்ஸாண்டர் க்ரோதெண்டிக் (Alxander Grothendieck) (பிரான்ஸ்) -- இயற்கணித வடிவவியல்\nஸ்டீஃபன் ஸ்மேல் (Stephen Smale) (ஐக்கிய அமெரிக்க நாடுகள்) -- இயக்கவியல் திட்டங்கள்\nஆலென் பேக்கர் (Alan Baker) (ஐக்கிய அரசு) -- பகுவியற் பகா எண் கோட்பாடு - விஞ்சிய எண்கள்\nஹ்யுஸூகெ ஹிரொனாக்கா (Heisuke Hironaka)(ஜப்பான்) -- இயற்கணித வடிவவியல் - விழுப்புள்ளிகளின் தீர்வு\nஸெர்கேய் நோவிகோவ் (Sergei Novikov) (சோவியட் சோஷலிஸ்ட் குடியரசுகளின் ஐக்கியம்) -- பாண்ட்ரியாகின் வகைகளின் இடவியல் மாறாமை\nஜான் ஜி. தாம்ஸன் (John G. Thompson) (ஐக்கிய அமெரிக்க நாடுகள்) -- முடிவுறு எளிய குலங்கள்\nஎன்ரிக்கோ பாம்பியெர��� (Enrico Bombieri) (இத்தாலி) -- எண் கோட்பாடும் இயற்கணித வடிவவியலும்\nடேவிட் மம்ஃபோர்ட் (David Mumford) (ஐக்கிய அமெரிக்க நாடுகள்) --இயற்கணித வடிவவியல்\nபியர் டெலீன் (Pierre Deligne) (பெல்ஜியம்) -- ரீமான் கருதுகோளைப்பற்றிய வைல் யூகம்\nசார்ல்ஸ் ஃபெஃப்பர்மன் (Charles Fefferman) (ஐக்கிய அமெரிக்க நாடுகள்) --பற்பரிமாண சிக்கலெண் பகுவியல்\nக்ரிகோரி அலெக்ஸாண்ட்ரோவிச் மார்குலிஸ் (Gregori Alexandrovitch Margulis) (சோவியட் சோஷலிஸ்ட் குடியரசுகளின் ஐக்கியம்)-- லீ குலங்களின் அமைப்பு\nடேனியல் க்வில்லன் (Daniel Quillen) (அமெரிக்க ஐக்கிய நாடுகள்) --இயற்கணித K-கோட்பாட்டில் ஸேர் யூகம்\nஆலன் கோன்ஸ் (Alan Connes) (பிரான்ஸ்) -- செயலிகளின் இயற்கணிதங்களும் பயன்பாடுகளும்.\nவில்லியம் பி. தர்ஸ்ட்டன் (William P. Thurston) (ஐக்கிய அமெரிக்க நாடுகள்) -- சிறு பரிமாண பன்மடிகள்\nஷிங் டுங் யௌ (Shing-Tung Yau) (சீனா/ஐக்கிய அமெரிக்க நாடுகள்) --வகையீட்டு வடிவவியலும் பகுதி வகையீட்டு சமன்பாடுகளும்.\nஸைமன் டொனால்ட்ஸன் (Simon Donaldson) (ஐக்கிய அரசு) -- அற்புத 4-பரிமாண பன்மடிகள்\nகெர்ட் ஃபால்ட்டிங்ஸ் (Gerd Faltings) (மேற்கு ஜெர்மனி) -- எண் கணித இயற்கணித வடிவவியலில் மார்டெல் யூகம்\nமைக்கேல் ஃப்ரீட்மன் (Michael Friedman ) (அமெரிக்க ஐக்கிய நாடுகள்) -- 4-பரிமாண புவான்காரே யூகம்\nவ்ளாடிமீர் டிரின்ஃபெல்ட் (Vladimir Drinfeld) (சோவியட் சோஷலிஸ்ட் குடியரசுகளின் ஐக்கியம்)\nஃப்ரெடெரிக் ராண்டல் ஜோன்ஸ் (Frederick Randal Jones) (நியூ ஜீலந்து)\nஷிகுஃபுமி மோரி (Shigufumi Mori) (ஜப்பான்)\nஎட்வர்ட் விட்டென் (Edward Witten) (ஐக்கிய அமெரிக்க நாடுகள்)\nஈ. ஐ. ஜெல்மனோவ் (E. I. Zelmanov) (ரஷ்யா)\nபியர் லூயி லியோன்ஸ் (Pierre Louis Lions) (பிரான்ஸ்)\nஜீன் போர்கெய்ன் (Jean Bourgain) (பெல்ஜியம்)\nஜீன் கிரிஸ்டோப்ஃபெ யாக்கோஸ் (Jean Christoffe Yoccoz) (பிரான்ஸ்)\nரிச்சர்ட் எவென் போர்செர்ட்ஸ் (Richard Ewen Borcherds) (ஐக்கிய அரசு)\nவில்லியம் டிமொதி கவர்ஸ் (William timothy Gowers) (ஐக்கிய அரசு)\nமாக்சிம் கோண்ட்ஸெவிச் (Maxim Kontsevitch) (ரஷ்யா)\nகர்டிஸ் டி. மக்முல்லென் ICurtis T. Mcmullen) (ஐக்கிய அமெரிக்க நாடுகள்)\nலொராண் லஃபோர்கே (Laurent Lafforgue) (பிரான்ஸ்)\nவ்ளடிமீர் வெவோட்ஸ்க்ய் (Vladimir Voevodsky) (ரஷ்யா)\nஆண்ட்ரீ ஒகோன்கோவ் (Andrei Okounkov) (ரஷ்யா)\nகிரிகோரி பெரல்மான் (Grigori Pereleman) (ரஷ்யா) (பரிசை மறுத்துவிட்டார்)\nடெரென்ஸ் டஓ (Terence Tao) (ஆஸ்த்ரேலியா)\nவெண்டெலின் வெர்னர் (Wendelin Werner) (பிரான்ஸ்)\n↑ இரா. சிவராமன் (2018 ஆகத்து 7). \"நோபலுக்கு இணையான கணிதப் பரிசு\". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 8 ஆகத்து 2018.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஆகத்து 2018, 13:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/oppo-a71-with-3gb-ram-ai-technology-more-launched-india-016659.html", "date_download": "2018-10-17T01:16:19Z", "digest": "sha1:WPSZKXX2IEOPZY24ZJETP7HD4PNJ2WSG", "length": 12269, "nlines": 167, "source_domain": "tamil.gizbot.com", "title": "13எம்பி ரியர் கேமராவுடன் ஓப்போ ஏ71(2018) அறிமுகம் | Oppo A71 with 3GB RAM AI technology and more launched in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியா : 13எம்பி ரியர் கேமராவுடன் ஓப்போ ஏ71(2018) அறிமுகம்.\nஇந்தியா : 13எம்பி ரியர் கேமராவுடன் ஓப்போ ஏ71(2018) அறிமுகம்.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஓப்போ நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு ஓப்போ ஏ71(2018) என்ற ஸ்மார்ட்போன் மாடலை தற்சமயம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது ஓப்போ நிறுவனம். இதற்கு முன்பு பாக்கிஸ்தானில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.\nஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது, அதன்பின்பு தங்கம் மற்றும் கருப்பு நிறத்தில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஓப்போ ஏ71(2018) ஸ்மார்ட்போன் பொதுவாக 5.2-இன்ச் எச்டி டிஎப்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 720பிக்சல் தீர்மானம் மற்றும் 16:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.\nஓப்போ ஏ71(2018) ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் AI Beauty Recognition Technology கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஓப்போ ஏ71(2018) ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nஓப்போ ஏ71(2018) ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இந்த ஸ்மார்ட்போனில் பொறுத்தப்பட்டுள்ளது.\nஓப்போ ஏ71(3ஜிபி ரேம்) ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.9,990-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅக்டோபர் 13: ரூ.20,999 விலையில் ஆஃப்லைனில் விற்பனைக்கு போகோ எப்1.\nபோலி நியூஸ்களுக்கு குட்பாய் வாட்ஸ் ஆப்- ஜியோவின் புது முயற்சி.\n13-வயது வங்கி உரிமையாளர்: தடை அதை உடை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_250.html", "date_download": "2018-10-17T01:09:22Z", "digest": "sha1:B5HMT3LFUYKADXQNZGLOMOIXJ2NZHTHI", "length": 7776, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் மருத்துவமனையில் தவிக்கும் பிரபல நடிகை - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் மருத்துவமனையில் தவிக்கும் பிரபல நடிகை\nசிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் மருத்துவமனையில் தவிக்கும் பிரபல நடிகை\nநடிகர் சல்மான்கானுடன் கதாநாயகியாக நடித்த பாலிவுட் நடிகை பூஜா தட்வால், காசநோயால் பாதிக்கப்பட்டு ஆதரவின்றி மருத்துவமனையில் அவதிப்பட்டு வருகிறார்.\nமேலும் அவர் சாப்பிட கூட பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுவதாக வந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.\nவீர்காடி, ஹிந்துஸ்தான், சிந்தூர் கி சவுகந்த் போன்ற ஹிந்தி படங்களில் நடித்துள்ளார் பூஜா தட்வால் .பின் சினிமாவிலிருந்து விலகிய அவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். ஆனால், தற்போது அவர் மிகவும் வறுமையில் வாடி வருவதும், காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.\nமேலும் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதை தெரிந்து கொண்ட பூஜா கணவர் மற்றும் குடும்பத்தினர் அவரை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.\nஇந்நிலையில் பூஜா சாப்பிடக்கூட பணம் இல்லாமல் ஆதரவின்றி, அனாதையாக தவித்து வருகிறார் .மேலும் மருத்துவமனையில் உள்ள சிலர் தற்போது அவருக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.எனவும் கூறப்படுகிறது.\nசல்மான் கான் உடன் ஜோடியாக நடித்த பூஜா தனக்கு உதவி செய்யுமாறு நடிகர் சல்மான் கானிடம் ஒரு வீடியோ மூலம் உதவி கேட்டுள்ளார்.\nஇந்த வீடியோவை பார்த்தால் கண்டிப்பாக சல்மான் கான் தனக்கு உதவி செய்வார் என்று நம்பிக்கையாக கூறிவருகிறார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_727.html", "date_download": "2018-10-17T00:32:46Z", "digest": "sha1:2R7RTARL4NNTXQBXP6LCQCFXYQJBWKUX", "length": 6020, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "நடமாடும் வெதுப்பக உணவு வியாபார வாகனங்கள் பரிசோதனை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / நடமாடும் வெதுப்பக உணவு வியாபார வாகனங்கள் பரிசோதனை\nநடமாடும் வெதுப்பக உணவு வியாபார வாகனங்கள் பரிசோதனை\nதேசிய உணவு வாரத்தை முன்னிட்டு போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நடமாடும் வெதுப்பக உணவு வியாபார வண்டிகள் சுகாதார மருத்துவ அதிகாரியின் தலைமையில் இன்று அதிகாலை பரிசோதனை செய்யப்பட்டன.\nஇந்தப் பரிசோதனையின் மூலம் மனித நுகர்வுக்கு பொருத்தமற்றது என இனங்காணப்பட்ட உணவுப்பண்டங்கள் அழிக்கப்பட்டன. உணவு வியாபாரிகள் மற்றும், உரிமையாளர்களுக்கு தனிநபர் சுகாதாரம், பொருத்தமான உடை, பாதுகாப்பு அங்கிகள் தொடர்பாகவும் விழிப்புணர்வூட்டப்பட்டது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arulselvank.com/2008/10/blog-post.html", "date_download": "2018-10-17T02:24:54Z", "digest": "sha1:SBNPFHG2CAKREZ62N5KY5AC27AK7UMFS", "length": 5054, "nlines": 183, "source_domain": "www.arulselvank.com", "title": "அண்டை அயல்: இப்பவும் அப்பவும் ...", "raw_content": "\nநண்பர்கள் வாரணம் ஆயிரம் பாட்டொன்று பற்றி பேசிக்கொண்டிரு���்தார்கள். கேட்டபோது ஏனோ இரண்டு மூன்று பழைய பாடல்கள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. என்ன செய்வது....\nஆனா இது அதுக்கு தாத்தா\nஆனா கடவுள் உலவும் இடம் இங்கே ...\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nஇந்த வலைப்பதிவு உரிமம் அருள் செல்வன் க.\nஇவ்வெழுத்துகள் இவ்வலைப்பதிவில் படிக்க மட்டுமே எழுதப்பட்டவை. இதில் உள்ளவற்றை பிற வழிகளில் பாவிக்க அனுமதி பெறவும்.\nதமிழில் அறிவியல் கூட்டுப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/40169-tamil-cinema-still-not-get-profit-in-2018.html", "date_download": "2018-10-17T00:27:09Z", "digest": "sha1:XCL2AOTOYXCFQMEKXSNX25WBXVJQTUPB", "length": 12619, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2018ல் இன்னும் லாப கணக்கை தொடங்காத தமிழ் சினிமா...! | Tamil Cinema still not get profit in 2018", "raw_content": "\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\n2018ல் இன்னும் லாப கணக்கை தொடங்காத தமிழ் சினிமா...\nதமிழ் சினிமாவில் ஆண்டுக்கு 200 திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். இதில் குறைந்த பட்ஜெட் பங்களும் அடங்கும். இதன் மூலம் வருடத்திற்கு இரண்டாயிரம் கோடிக்கு மேல் வியாபாரம் நடைபெறுகிறது. ஆனால் லாபம் தரும் திரைப்படங்களின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே செல்கின்றன. அதுவும் கடந்த ஆண்டில் வெளியான திரைப்படங்களில் 95 சதவீதப்படங்கள் தோல்வியடைந்துள்ளன. இதனால் அந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து சினிமா துறையைவிட்டு வெளியேறும் முடிவை எடுத்துள்ளார்கள்.\nஒரு கட்டத்தில் அதிக லாபம் தரும் படங்கள் வெளியாகி கொண்டிருந்தன. ஆனால் தற்போது அந்தச் சூழல் மிகவும் மாறிவிட்டது என்று கூறுகின்றனர் தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள். அதேபோல் இதற்கு சரியான திட்டமிடுதல் இல்லாமல் அதிக செலவு செய்வது, முழு கதையையும் கேட்காமல் திரைப்படங்களை எடுப்பது, இயக்குனர், நடிகர்களின் மார்க்கெட்டை மட்டும் நம்புவது போன்றவை தோல்விக்கு முக்கிய காரணமாக அமைகிறது என்று சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.\nமுன்பு 75 சதவீத ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்து திரைப்படங்களை பார்த்தனர். ஆனா இன்று அந்த எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது என்று திரையரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர். மேலும் ரஜினி, அஜித், விஜய், சிவகார்த்திகேயன் ஆகிய நான்கு பேரின் படங்களுக்கு மட்டுமே ஓப்பனிங் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இவர்களின் படங்களின் பட்ஜெட்டும் அதிகமாக உள்ளதால் குறைந்தது பத்து நாட்களாவது ரசிகர்களின் ஆதரவோடு திரைப்படம் ஓட வேண்டியது அவசியமாக உள்ளது.\nஇந்த நிலை தொடர்ந்தால் நிச்சயம் சினிமா தொழில் விரைவில் பெரும் இழப்பை சந்திக்கும் என கருத்து நிலவுகிறது. இந்த ஆண்டு தொடங்கி ஒரு மாதம் முடிவடைந்து விட்டது. ஆனால் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரும் படமாக எதுவும் அமையவில்லை. பொங்கல், குடியரசு தினம் என இரண்டு நீண்ட விடுமுறை கொண்ட நாளில் வெளியான படங்களும் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் நஷ்டத்தைதான் ஏற்படுத்தியுள்ளன. இதனால் விநியோகஸ்தர்கள் கடுமையான மன உளைச்சலில் உள்ளனர். இந்த நிலை மாற தயாரிப்பாளர்கள் சிறந்த கதைகளை தேர்வு செய்வது மிகவும் அவசியமாக உள்ளது என்று சினிமா விரும்பிகள் கருதுகின்றனர். முதல் மாதம் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் வரும் மாதங்களில் படங்கள் எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nசெல்ஃபி எடுத்த ஆதரவாளர்: மொபைலை தட்டிவிட்ட அமைச்சர்\nவிஜய்யின் மாஸ்டர் இனி அஜித்திற்கு மாஸ்டர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“உங்க காட்சிகள் நன்றாக வந்துள்ளதா என ரஜினி கேட்டார்”- ஷபீர் ‘பேட்ட’ அனுபவம்\nஇனி எல்லோரும் ‘96’ ஜானுவாக மாறலாம்..\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nவிஜய் ஹசாரே போட்டியில் விளையாட தோனி ���றுத்தது ஏன்\n“தலைமைக்கு தயாராகிறார் விஜய்” : எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி\n“பிறக்கும் போதே நீங்கள் அரசியல்வாதியாக பிறந்தீர்களா\n“விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு அச்சப்படுகின்றனர்”- எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி\nஆளில்லா விமானத்தை இயக்கி மகிழ்ந்த அஜித்\nஅக்டோபர் 19ல் விஜய்யின் ‘சர்கார்’ டீசர்\nRelated Tags : தமிழ் சினிமா , சினிமா செய்திகள் , லாப கணக்கு , விஜய் , நடிகர் அஜித் , சிவகார்த்திகேயன் , Tamil cinema , Actor vijay , Actor ajith\nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nவாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெல்ஃபி எடுத்த ஆதரவாளர்: மொபைலை தட்டிவிட்ட அமைச்சர்\nவிஜய்யின் மாஸ்டர் இனி அஜித்திற்கு மாஸ்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.visarnews.com/2018/03/blog-post_37.html", "date_download": "2018-10-17T01:24:23Z", "digest": "sha1:AIXVHMSWGZALVKION5HO3SDCIKXCMUFX", "length": 20252, "nlines": 288, "source_domain": "www.visarnews.com", "title": "எம்.ஜி.ஆரின் நல்லாட்சியை என்னால் கொடுக்க முடியும்.. ரஜினி பரபரப்புப் பேச்சு - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » எம்.ஜி.ஆரின் நல்லாட்சியை என்னால் கொடுக்க முடியும்.. ரஜினி பரபரப்புப் பேச்சு\nஎம்.ஜி.ஆரின் நல்லாட்சியை என்னால் கொடுக்க முடியும்.. ரஜினி பரபரப்புப் பேச்சு\nசென்னை எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆர் சிலையை நடிகர் ரஜினிகாந்த் இன்று திறந்து வைத்தார். இந்த விழாவில் அவர் பேசியதாவது:-\nகல்லூரி விழா என்று நினைத்தால் இது கட்சி மாநாடு போல உள்ளது, அரசியல் பேசக்கூடாது என நினைத்தேன். ஆனால், பேசக்கூடிய சூழல் உள்ளது. எனவே, கொஞ்சமாக பேசி விடுகிறேன். நான் வரும்போது சாலைகளில் ரசிகர்கள் விதிமுறைகளை மீறி பேனர்கள் வைத்துள்ளீர்கள். இனி அப்படி கூடாது.\nஎனது அரசியல் வருகை குறித்து பல்வேறு கருத்துக்களை அதிகம் பேர் கூறிவருகின்றனர். அவர்களிடம் ந��ன் வாழ்த்துக்களை எதிர்பார்க்கவில்லை, ஆனால் இழிவுபடுத்தாதீர்கள்.\nஎனக்கும், எம்ஜிஆருக்கும் இடையோன உறவை கூற விரும்பினேன், ஆனால் காலம் அமையவில்லை. நான் என் வேலையை சரியாக செய்து வருகிறேன், 1996 முதல் அரசியல்வாதிகள் அவர்களது வேலையை சரியாக செய்யவில்லை. மக்களுக்கு நான் கடமை செய்ய வேண்டியுள்ளதால் தான், நான் அரசியலுக்கு வந்தேன்.\nஅரசியல் பாதை எனக்கும் தெரியும், பூ பாதை அல்ல. முள், கல், பாம்புகள் உள்ள பாதை. தமிழகத்தில் தற்போது வெற்றிடம் உள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி என மாபெரும் தலைவர்கள் இல்லாத இந்த சூழலில் தமிழகத்திற்கு தலைமை தேவைப்படுகிறது. எம்.ஜி.ஆரின் நல்லாட்சியை என்னால் கொடுக்க முடியும். அரசியலுக்கு யார் வந்தாலும், யாரும் எம்ஜிஆராக முடியாது.\nஇனிமேல்தான் ஆன்மிக அரசியலை பார்க்கப்போகிறீர்கள் நம் பக்கம் ஆண்டவனே இருக்கிறான்.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nவியாழக்கிழமை கொலம்பிய ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் புதிய அமைதி ஒப்பந்தம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nசாய் பல்லவியின் சம்பளக் கணக்கு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதி...\nஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடம...\n‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nகிழக்கு ஐரோப்பாவில் ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிகு பனிப...\nஸ்ட்ரைக் நேர ஓய்வு.... புது படத்தில் கமிட் ஆகும் ச...\nஸ்ட்ரைக் எப்போ முடியும்... முடிவு எடுக்கக் காத்திர...\nதன் காதல் கடிதத்தை வெளியிட்ட டாப்ஸி\nசென்னை தமிழ் பேச ஈஸி... லோக்கலாக பேசும் ஐஸ்வர்யா ர...\nடீ கடை மாஸ்டர் டூ ராமசாமி வரை.. யார் இந்த சசிகலா ...\nபிரியாவாரியர் கண்சிமிட்டல் படம் மூலம் சாலை பாதுகாப...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்\nபா���ிஸ்தானில் முதல்முறையாக செய்தி தொகுப்பாளரான திரு...\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி உயிரிழந்தார்\nகிளாஸ் ரூமில் அஜித்... இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள...\nமூன்று முடிச்சி போட்ட முனீஸ்காந்த்\nஅழுத டி.ராஜேந்தர்... நெகிழ்ந்த சிம்பு... மீம்ஸ் கி...\nடாக்டர் வேண்டாம், மலர் டீச்சர் போதும்\nஸ்டூடெண்ட்ஸுக்கு உதவும் கத்ரீனா கைப்\nஆஸ்பத்திரி 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண...\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொன்ற பெண்..\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்...\nஇரகசிய வாக்கெடுப்பி்ல் யாழ். மாநகர மேயராக இம்மானுவ...\nஇனவாத - மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்...\nசாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்\nரஷ்யாவில் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி பல சிறுவர்...\n60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவும் 4 தூதர்கள...\nசெந்தில் - ராஜலட்சுமி எனும் கிராமிய முகங்கள்\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்...\nஅடுத்த வாரம் தென்கொரியாவுடன் வடகொரியா உயர் மட்ட பே...\nடெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில்...\nதந்தை சொன்ன மந்திரத்தை கடைபிடிக்கும் ஸ்ருதிஹாசன்\nபாலா படத்தில் கெளதமி மகளா\nகமலை ஏன் தலைவராக ஏற்றேன்... நடிகை ஸ்ரீபிரியா நேர்க...\nபெண் கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தா விளக்கம்..\nநடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு..\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல...\nவிஜய் சேதுபதியை டென்ஷன் பண்ணிய விஜய் அப்பா\nதமிழக பி.ஜே.பி தலைவர் ஆகிறார் நடிகை கவுதமி\nகண்ணா... கவலை மிகு கண்ணா\nஅரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் ...\nஇராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்காக சு...\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இ...\nசினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுப...\nபா.ஜ.க. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டி நா...\nகூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாட...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத...\n12 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிகின்றனர் ஜூன...\nஅவசர கால நிலைமை நீக்கம்\nரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் புட்டின் வெற்றி:சீன...\nசிரியாவில் தூக்கமில்லாது மனித நேயத்துடன் பணியாற்று...\nசிம்பாப்வேயில் சுதந்திரமாக நடைபெறவுள்ள அதிபர் தேர்...\nபிரிட்டனின் முக்கிய 23 அரச அதிகாரிகளை வெளியேற்றுகி...\nகடும் நெருக்கடிக்கு மத்தியில் சிரிய உள்நாட்டுப் போ...\nசிரிய வன்முறையைத் தடுத்து நிறுத்துவதில் ஐ.நா தவறி ...\nமோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்க...\nதமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா....\nகாவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்காவிட்ட...\nஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொ...\nகூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக...\nஜேர்மனி பிரதமராக ஏஞ்சலா மேர்கெல் மற்றும் நேபால் அத...\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் தி...\nஇலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்க...\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்பட...\nஜாமின் பெற்ற சில மணி நேரத்தில் கலிதாவுக்கு எதிராக ...\nதிருமணமான புதுப் பெண்ணால் சிறுமி பலி..\n23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் - தெரேச...\nகட்டி உருளும் சினிமா சங்கங்கள்\nகண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை\nசமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்ப...\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய...\nஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடு...\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தார்\n4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கையின் கௌரவரத்...\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்...\nஇனவாதத்தை எதிர்க்க வலுவற்றோர் என்னை விமர்சிக்கின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_749.html", "date_download": "2018-10-17T00:38:44Z", "digest": "sha1:ZG6ERP2BUWCAC6ALFVXCWG5VKVLSPWDS", "length": 12229, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "நெதர்லாந்தில் இருந்து இலங்கைக்கு தபாலில் போதைப் பொருள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / நெதர்லாந்தில் இருந்து இலங்கைக்கு தபாலில் போதைப் பொருள்\nநெதர்லாந்தில் இருந்து இலங்கைக்கு தபாலில் போதைப் பொருள்\nபாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் ஊடாக நெதர்லாந்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பட்டிருந்த 22 கிராம் 170 மில்லிகிராம் நிறைக்கொண்ட கொக்கைன் போதைப் பொருள் அடங்கிய பொதியுடன் ���ருவரை கொழும்பு மத்திய தபால் பரிமாற்று மையத்தில் வைத்து சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.\nகுறித்த பொதியில் பெயர் குரிப்பிடப்ப்ட்டிருந்த வத்தளை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ரனேபுர தேவகே லலித் சுரங்க மற்றும் அவருக்கு அந்த பொதியை பெற்றுக்கொடுக்க 50 ஆயிரம் ரூபா பெற்று உதவ முயன்ற கொழும்பு மத்திய தபால் பரிமாற்று மையத்தில் சேவையாற்றும் கேகாலை - பல்லேகமவைச் சேர்ந்த 28 வயதுடைய தென்னவத்தலாகே திலான் மதுவிந்தன ஆகியோரே இவ்வாறு சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் கொக்கைன் போதைப்பொருளுடன் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ( பீ.என்.பி) நேற்று பிற்பகல் கையளிக்கப்பட்டதாகவும், அவர்களை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்து 7 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி பெற்றுக்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.\nஅதன்படி போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும் அதிரடிப்படை கட்டளைத் தளபதியுமான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீப், பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்ஜீவ மெதவத்த ஆகியோரின் மேற்பார்வையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் தனபாலவின் ஆலோசனைக்கு அமைய பிரதான பொலிஸ் பரிசோதகர் லூடவைட் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஇந்த சம்பவம் குறித்து மேலும் அறிய முடிவதாவது,\nகுறித்த போதைப்பொருள் அடங்கிய பொதி கடந்த ஜனவரி மாதம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த பொதியைப்பெற அறிவிக்கப்பட்டும் அதில் பெயர் குறிப்பிடப்பட்ட நபர் மத்திய தபால் பரிமாற்று மையத்துக்கு வரவில்லை. இந் நிலையில் நேற்று முன்தினம் கொழும்பு மத்திய தபால் பரிமாற்று மையத்தில் சேவையாற்றும் கேகாலை - பல்லேகமவைச் சேர்ந்த 28 வயதுடைய தென்னவத்தலாகே திலான் மதுவிந்தன எனும் இளைஞன் அந்த பொதியை பெற முன்னிலையாகியுள்ளார். இதன்போது அந்த பொதியை பரிசோதனை செய்தபோது அதில் கொக்கைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்துள்ளது.\nஇதனையடுத்து சுங்கப் பிரிவின் அதிகாரிகள் அந்த இளைஞரை தடுத்து வைத்து விசாரணை செய்துள்ளனர். இதன்போது 50 ஆயிரம் ரூபாவை தான், பொதியில் பெயரிடப்பட்டுள்ள நபரிடம் இருந்து பெற்றதாகவும், குறித்த பொதியை விடுவித்து தருவதற்கே அதனைப் பெற்றதாகவும் அதன்படியே பொதியைப் பெற தான் முன்வந்ததாகவும் அந்த இளைஞன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பெற்றுக்கொண்ட 50 ஆயிரம் ரூபாவில் 49 ஆயிரம் ரூபாவை சுங்க அதிகாரிகள் குறித்த இளைஞனிடம் இருந்து மீட்டனர்.\nஇதனையடுத்து அந்த இளைஞர் ஊடாக பொதியில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த வத்தளையைச் சேர்ந்த லலித் எரங்க என்பவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, பொதியை பெற்றுச் செல்ல வருமாறு கூறச் செய்து, அங்கு வந்தபோது அவரையும் கைதுசெய்தனர்.\nஇதனையடுத்தே அவ்விருவரும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் தொடர்கின்றன.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eerammagi.blogspot.com/2014/04/blog-post_7.html", "date_download": "2018-10-17T01:39:07Z", "digest": "sha1:VIYYRZMKAL3YETA5FIY26LBPOCCKONFO", "length": 7408, "nlines": 132, "source_domain": "eerammagi.blogspot.com", "title": "ஈரம் மகி: திருவேங்கடம் அய்யாவிற்கு உறவினர்கள் இருப்பார்கள்", "raw_content": "\nதிருவேங்கடம் அய்யாவிற்கு உறவினர்கள் இருப்பார்கள்\nகோவை நேரு விளையாட்டு அரங்கம் வளாகத்தில் மனநிலை ��ாதிக்கப்பட்ட 80 வயது மதிக்கத்தக்க திருவேங்கடம் என்ற முதியவர் 02-04-2014 அன்றுபொதுமக்கள் மற்றும் 108- ஆம்புலன்ஸ் ஈரநெஞ்சம் அமைப்பினருக்கு அளித்த தகவலின் பேரில் அம்முதியவரை மீட்டு கோவை மாநகராட்சிக் காப்பகத்தில் சேர்த்தனர். அதனை தொடர்ந்து திருவேங்கடம் அவர்களின் உறவினரை தேடும் முயற்சியிலும் ஈரநெஞ்சம் அமைப்பினர் உள்பட பல அமைப்புகளும் நண்பர்களும் முயற்சி மேற்கொண்டு வந்தனர்.\nஇதற்கிடையில் எதிர்பாராத விதமாக இன்று 04-04-2014மாரடைப்பால் அவர் இயற்கை எய்தினார். அவரது இறுதி காரியங்களை செய்து தருமாறு மாநகராட்சி காப்பக நிர்வாகத்தினர் ஈரநெஞ்சம் அமைப்பை கேட்டுக் கொண்டதற்க்கு இணங்க ஈரநெஞ்சம் அமைப்பினர் இன்று சொக்கம்புதூர் மயானத்தில் அவரது உடலை நல்லடக்கம் செய்தனர். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.\nஇடுகையிட்டது Magi Mahendiran நேரம் 7:35 AM\nலேபிள்கள்: ஆசிரியர், ஆதரவற்றவர், ஈரநெஞ்சம், திருவேங்கடம், மகேந்திரன்\nநான் சமூக சேவகனும் அல்ல நல்ல கவிஞனும் அல்ல , ஆனால் என்னால் முடிந்த வரிகளையும் செய்ய முடிந்த செயல்களையும் இந்த ப்ளாக்கில் பதிவிட்டு வருகிறேன்.\nஎன்னைத் தொடர்பு கொள்ள :\nhttps://www.facebook.com/eerammagi என்ற மின் முக நூலிலும் தொடர்பு கொள்ளலாம்.\n(உங்களது கருத்துக்களை என்னுடைய அலைபேசியிலும் அழைத்து கூறுங்கள்) நன்றி.\n\" விஷம் குடித்து உயிருக்கு போராடிய தாயை காப்பாற்றி...\nநூறு வயதான பாட்டி நான்குமாதங்களுக்கு பிறகு உறவினர்...\nஒரு சில மணிநேரத்தில் பூவம்மாள் உறவினர் கண்டுபிடித்...\nதேவராஜ் உறவினர்கள் கண்டுபிடிப்பு ~ஈரநெஞ்சம்\n10 நாட்களாக சாலையில் கிடந்தவரை மீட்பு ~ஈரநெஞ்சம்\nபெரியவர் திருவேங்கடம் உறவினர்கள் கிடைத்தனர் ஆனால் ...\nமனநிலை பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவு ~ஈரநெஞ்சம்\nதிருவேங்கடம் அய்யாவிற்கு உறவினர்கள் இருப்பார்கள்\nஅந்த நாளுக்காக எந்நாளும் தயாராக இரு\nதசை சிதைவு நோய் பற்றி அறிந்துக் கொள்ளுங்கள்\nதளர்ந்த வயதிலும் தளராத நம்பிக்கை ~ மகேந்திரன்\n“தாலி இழவு” என்ற பெயரில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nகையேந்திபவன் இருக்க கவலை இல்லையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://jesusinvites.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2018-10-17T00:52:59Z", "digest": "sha1:QBWYFGYAKTVZFAUAXGCJW4L5GK7VQYYT", "length": 5645, "nlines": 95, "source_domain": "jesusinvites.com", "title": "விவாதங்கள் – Page 3 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஇயேசுவின் எலும்புகள் முறிக்கப்படுவதில்லை: – பைபிளின் பொய்யான முன்னறிவிப்பு (பைபிள் இறைவேதமே அல்ல: விவாத தொகுப்பு பாகம் – 01) – நாள்: 05.11.2015 TNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஜெபிக்க வந்த பெண்ணை நாய் என திட்டிய ஏசு: – தீண்டாமையை போதிக்கும் பைபிள் (பைபிள் இறைவேதமே அல்ல: விவாத தொகுப்பு பாகம் 42) – நாள்: 05.11.2015 TNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\n) – பைபிளின் நவீன(\nகோவையில் 01.02.15 அன்று பிரபல கிறித்தவ ஊழியர் தேவராஜ் அவர்களுக்கும் TNTJ-க்கும் நடந்த கலந்துரையாடல் பாகம் – 4\nஆடைக்கு குஷ்டம் – பைபிள் தரும் கஷ்டம்..\nகோவையில் 01.02.15 அன்று பிரபல கிறித்தவ ஊழியர் தேவராஜ் அவர்களுக்கும் TNTJ-க்கும் நடந்த கலந்துரையாடல் பாகம் – 3\nயார் பிதா – குழம்பும் கிறித்தவ உலகம்..\nகோவையில் 01.02.15 அன்று பிரபல கிறித்தவ ஊழியர் தேவராஜ் அவர்களுக்கும் TNTJ-க்கும் நடந்த கலந்துரையாடல் பாகம் – 1\nபிரபல கோவை கிறித்தவ ஊழியர் தேவராஜ் அவர்களுக்கும் TNTJ-க்கும் நடந்த கலந்துரையாடல்\nகோவையில் 01.02.15 அன்று பிரபல கிறித்தவ ஊழியர் தேவராஜ் அவர்களுக்கும் TNTJ-க்கும் நடந்த கலந்துரையாடல் பாகம் – 1\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 41\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.masusila.com/2018/03/blog-post_99.html", "date_download": "2018-10-17T00:26:59Z", "digest": "sha1:HIQY3LZJQMUQ6TY65H4JQJTDOLV6GQG3", "length": 47777, "nlines": 269, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ’’கம்பன் தொட்ட சிகரங்கள்’’-கம்பன் விழா உரை,நூல் வெளியீடு", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n’’கம்பன் தொட்ட சிகரங்கள்’’-கம்பன் விழா உரை,நூல் வெளியீடு\n1939 ஆம் ஆண்டு தொடங்கி 80 ஆண்டுகளாக இடையறாது நடந்து வரும் காரைக்குடி கம்பன் விழாவில் இர���்டாம் நாள் மாலை 29/3/18 5 மணி அளவில்\nஎன்ற தலைப்பில் என்ற தலைப்பில் [கம்பனடி சூடி திரு பழனியப்பன் அவர்கள் தன் பெற்றோர் நினைவாய் நிறுவி இருக்கும்][ அறக்கட்டளைச் சொற்பொழிவை ஆற்ற இருக்கிறேன். தொடர்ந்து அதே மேடையில் கோவை விஜயா பதிப்பகத்தாரின் தயாரிப்பாக - உரையின் நூல் வடிவமும் வெளியிடப்படுகிறது\nதமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் பிரமிளா குருமூர்த்தி அவர்கள் நூலை வெளியிடுகிறார்கள் தமிழ் ஆர்வலர்களும் கம்பன் கவி கேட்கும் ஆவல் கொண்டோரும் விழாவுக்கு வருகை புரிந்து சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறேன்.\n’’கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்த்த’’ காரைக்குடியில் கம்பன் புகழ் கேட்டுக் கன்னித்தமிழின் கரம் பிடித்தவள் நான். என் தாய் சோபனாதேவி அவர்கள் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றியதும் நான் உயர்நிலைக்கல்வி வரை பயின்றதுமான மீனாட்சி பெண்கள் உயர்நிலைப் ( இப்போது மேல்நிலை) பள்ளியில் நடைபெற்றுவந்த கம்பன் விழாச் சொற்பொழிவுகளே தாய்ப்பாலுக்கு நிகரான தமிழ்ப்பாலை ஊட்டி என்னை வளர்த்திருப்பவை . இளம் வேதியியல் பட்டம் பெற்ற நான் முதுகலைப் படிப்பைத் தமிழாக வரித்துக்கொள்ளவும், தொடர்ந்து இன்று வரை என் தமிழ்க்காதலைத் தொடரவும் எனக்கு அடித்தளம் இட்டவை கம்பன் விழாமேடைகள் மட்டுமே.\nபார்வையாளர் அரங்கிலிருந்து நான் வியந்து பார்த்துக்கொண்டிருந்த கம்பன் மேடை ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர், கம்பனடிப்பொடி சா கணேசன் அவர்களின் அணுக்கச் சீடராய்த் தேனீயைப்போன்ற சுறுசுறுப்போடும் கம்பன் மீது கொண்ட கரை காணா பக்தியோடும் கம்பன் விழாக்களில் செயலாற்றிக்கொண்டிருந்த கம்பன் அடிசூடி திரு பழ பழனியப்பன் அவர்கள். எங்கள் குடும்ப நண்பரான அவரோடும் அவர் துணைவி தெய்வானை ஆச்சி அவர்களோடும் நெடுநாள் இடைவெளிக்குப்பின் எங்கள் தொடர்பு புதுப்பிக்கப்பட, கடந்த சில மாதங்களாக அவ்வப்போது தொடர்ந்து என்னோடான இலக்கிய உரையாடலில் இருந்து வந்தார் அவர். தற்போது காரைக்குடி கம்பன் கழகச்செயலாளராகவும் இருக்கும் அவர், இந்த ஆண்டு கம்பன் விழாவில் தன் பெற்றோரின் பெயரால் தான் அமைத்திருக்கும் அறக்கட்டளைச் சொற்பொழிவை நான் ஆற்ற வேண்டுமென்றும் அந்த உரையை நூலாகவும் வெளியிடுவதால் அதை உடன் எழுதித் தர வேண்டும் என்றும் நானே எதிர்பாராத ஒரு நேரத்தில் ஓர் அன்புக்கட்டளை விடுத்தார்\nஅது செயல்வடிவம் பெற்று நூலாவதிலும் காரைக்குடி கம்பன் விழா மேடையில் வெளியிடப்பெறுவதிலும் அளப்பரிய மகிழ்வு கொள்வதோடு வாழ்க்கை எனக்கு நல்கிய பெரும் பேறுகளில் ஒன்றாக, நான் கற்ற தமிழுக்குக் கிடைத்த கௌரவமாக அதனை ஏற்றுத் தலை தாழ்த்தி வணங்குகிறேன்.\nகாரைக்குடி கம்பன் விழாவின் சீர்மை குறித்து\nகாரைக்குடி கம்பன் விழா-ஒரு முன்னோட்டம் என்ற தலைப்பில்\nபின் வரும் என் கட்டுரை தினமணி.காமில் வெளிவந்திருக்கிறது.\nகாரைக்குடி கம்பன் விழா - ஒரு முன்னோட்டம்\nவளமான நிலங்கள் இல்லாத வறட்சி மண் என்றாலும் வற்றாத அன்பை கபடமற்ற பிரியத்தை மழையெனப்பொழியும் மண் செட்டி நாட்டு மண். .சைவமும் தமிழும் தழைத்தோங்கி வளர்ந்த அந்தக் காரைக்குடி மண்தான் கம்பன் புகழ் பாடிக்கன்னித் தமிழ் வளர்ப்பதில் இன்றுவரை தமிழகத்துக்கே முன்னோடியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது, இது,உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை.\nமுதன் முதலாக 1939 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காரைக்குடி கம்பன் விழா என்னும் இலக்கியத் திருவிழா, தொடர்ச்சியாக எண்பது ஆண்டுகளை நிறைவு செய்து தன் முத்து விழாவைக்காணும் மைல்கல்லான ஆண்டு இது.\n’’கம்பநாடன் கவியிற்போல் கற்றோர்க்கிதயம்’’ வேறெதிலும் கனிவதில்லை என்பதாலேயே புகழ்க்கம்பன் பிறந்த தமிழ்நாடு என்றும் ‘’கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும்..’’ என்றும் கம்பனின் புகழை வானளவு உயர்த்துகிறான் பாரதி. அத்தகைய மகா கவியான கம்பன் - பங்குனி அத்தத் திருநாளன்று , திருவெண்ணெய் நல்லூரில் தன் காப்பியமான இராம காதையை அரங்கேற்றியதை நினைவு கூரும் வகையில்- ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மகம் தொடங்கி பூரம் ,உத்தரம், அத்தம் வரை தொடர்ச்சியாக முதல் மூன்று நாட்கள் காரைக்குடியிலும், இறுதி நாளன்று நாட்டரசன் கோட்டை கம்பன் சமாதியிலும் நிகழும் வகையில் வடிவமைக்கப்பட்டு அதே பாரம்பரியம் இப்போது வரை தொடர்ந்து பின்பற்றப்பட்டும் வருகிறது.. கம்பனடிப்பொடியின் பாசறையில் பயின்று வளர்ந்த அணுக்கத் தொண்டரும் தீவிர கம்பன் பக்தருமான தற்போதைய காரைக்குடி கம்பன் கழகச்செயலர் திரு பழ பழனியப்பன் அவர்கள், திரு சா கணேசன் அவர்கள் கட்டிக்காத்த அதே தரத்தோடு சமகால கம்பன் விழாக்களை அமைக்க, தீவிர அர்ப்பணிப்புடன் இயங்கி வருகிறார்.\nகவிச்சக்கரவர்த்தி கம்பனின் புகழ் பரப்புவதொன்றையே தன் வாழ்நாள் இலக்காகக்கொண்டு கம்பனின் மேல் கொண்ட தீராக்காதலால் தன் பெயரையே கம்பன் அடிப்பொடி என்று மாற்றிக்கொண்டவர்\n( விடுதலைப்போராட்டத்தின்போது சட்டை அணிவதைத் துறந்து சட்டை அணியாத சா கணேசன் என்று பெயர் பெற்ற ) திரு சா கணேசன் அவர்கள். கம்பன் அடிப்பொடி அவர்கள் முன்னெடுத்து நடத்திய அந்தக்கம்பன் விழாக் காலங்கள் மேடைத் தமிழின் பொற்காலங்கள். கொஞ்சமும் நீர்த்துப்போகாத செறிவான - ஆழமான -விரிவான சொற்பொழிவை நயத்தக்க நாகரிகத்தோடு ஆற்றும் ஜாம்பவான்களால் மட்டுமே எழிலூட்டப்பட்ட தமிழ் இலக்கியஅரங்கு ,கம்பன் விழா அரங்கமும் அதன் மேடைகளும்.. உரையின் தலைப்பை விட்டு இம்மியும் பிசகாத பேச்சாளர்களுக்கு மட்டுமே இடமளிக்கும் கறாரான கம்பன் அரங்கம் அது. எத்தனை எத்தனையோ மேதைகளும், முன்னோடித் தலைவர்களும்,தமிழ் அறிஞர்களும் கம்பன் பால் தாங்கள் கொண்ட ஆழங்காற்பட்ட புலமையால் அந்த மேடைகளை அலங்கரித்திருக்கிறார்கள்\nகம்பன் விழாவின் ஒரே இலக்கு கம்பனின் தமிழ்.. முன்னிறுத்தப்பட வேண்டும் என்பது மட்டுமே. புலவர் என்றும் அரசியல் தலைவர் என்றும் சமயவாதி என்றும் பிற சமயத்தவர் என்றும் எந்த பேதமும் பாராட்டாத மேடை அது. கம்யூனிஸ்ட் கட்சியின் பெருந்தலைவர் ப ஜீவானந்தம், சிலம்புச்செல்வர் ம பொ சிவஞானம், வாகீச கலாநிதி கி வா ஜகந்நாதன், தமிழ்க்கடல் இராய சொக்கலிங்கனார், குன்றக்குடி அடிகளார் [முன்னவர்],பன்மொழி அறிஞர் தெ பொ மீனாட்சி சுந்தரனார் [ம கா பல்கலைக்கழகத் துணைவேந்தராய் இருந்தவர்], மார்க்சிய அறிஞரும் கம்பனில் பெரும் தேர்ச்சி கொண்டவருமான எஸ் ஆர் கே [ எஸ் ராமகிருஷ்ணன் -மதுரையில் ஆங்கிலப்பேராசிரியராக இருந்தவர்; கம்பனும் மில்டனும், கம்பனும் ஷேக்ஸ்பியரும், அரசியர் மூவர், தம்பியர் இருவர் என்று கம்பனைப்பற்றிய பல நூல்கள்படைத்தவர்] , தூத்துக்குடி ஆங்கிலப் பேராசிரியர் அ சீனிவாச ராகவன், பெரும் பேராசிரியர் அ ச ஞானசம்பந்தம் அவர்கள் [ இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் என்ற அரிய கம்பன் சார்ந்த நூலின் ஆசிரியர்; ம கா பல்கலத் தமிழ்த் துறையின் தலைமைப்பொறுப்பேற்றவர்] , திருச்சி பேராசிரியர்கள் இராதாகிருஷ்ணன்,சத்திய சீலன்,சென்னை ���ேராசிரியர் ஆ ரா இந்திரா, கோவைப்பேராசிரியர் சிவகாமசுந்தரி, புலவர் கீரன், நீதியரசர்கள் எஸ் மகராஜன், மு மு இஸ்மாயில், கவிக்கோ அப்துல் ரஹ்மான் என்று தங்கள் சொல் வளத்தால் நா நயத்தால் கருத்துச்செறிவால் கம்பன் விழா மேடைகளை மெருகூட்டாத தமிழ் அறிஞர் எவரும் அன்று இல்லை...\nகாரைக்குடி கம்பன் விழா நிகழ்வுகளில் பெரியோர்- சிறியோர், பதவியில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பேதம் பேச்சாளர்களுக்குள் என்றுமே பாராட்டப்பட்டதில்லை. கருத்தை ஒட்டியும் காலக்கணக்கை ஒட்டியும் பேச்சு அமையாவிட்டால் மேடையிலேயே அவர்கள் நிறுத்தப்பட்டு, தடுக்கப்பட்ட சம்பவங்களும் கூட இங்கே அரங்கேறி இருக்கின்றன. முற்பகல் நிகழ்வு காலை 9 30க்கு என்றால் கம்பனடிப்பொடி அவர்களின் கணீர்க்குரல்\nஎன்ற முழக்கத்தை 9 15க்கே தொடங்கி விடும். பார்வையாளர்களும் அவ்வாறே எதிர் முழக்கமிட, அடுத்த முழக்கம் 5 மணித்துளி முன்பு. இறுதியாக மிகத் துல்லியமாக 9 30.க்கு - மேடையில் தலைமை ஏற்பவரே வராமல் போனாலும் - எவருக்காகவும் காத்திராமல் விழா நிகழ்ச்சிகள் தொடங்கி விடும். .[நாம் அதை வைத்து கடிகாரத்தைக்கூட சரி செய்து கொண்டு விடலாம்.அத்தனை கறாரான நேரக்கணக்கு]..\nகம்பகாவியத்தை எரிக்கத் துணிந்த மாற்றுத் தரப்புக்கும் கூடத் தமிழ் என்னும் தகுதிக்காகவே இடமளித்த காரைக்குடி கம்பன்கழகத்தினர் ,கலைஞர் கருணாநிதி அவர்கள் முதல்வராய் இருந்த காலகட்டத்தில் ஒருமுறை கவியரங்கத் தலைமைக்கு அவரை அழைத்திருந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் வர இயலாமல் அவர் சற்று தாமதமாக வந்து சேர முதல்வர் என்றும் பாராமல், அவருக்காகக் காத்திராமல் விழா தொடங்கப்பட்டதும் திரு கருணாநிதி அவர்களும் அதை இலகுவாக ஏற்றுக்கொண்டதும் தமிழ் இலக்கிய மேடையின் தகுதிக்கு அளிக்கப்பட்ட முன்னுதாரணமான கௌரவங்கள்.\nகாரைக்குடி கம்பன் விழாவோடு தொடர்பு கொண்ட எம் ஜி ஆர் குறித்த ஒரு சுவையான சம்பவமும் உண்டு. 1967ஆம் ஆண்டு அப்போதுதான் எம் ஆர் ராதாவோடான துப்பாக்கிச்சூடு சம்பவத்திலிருந்து மீண்டிருந்த எம் ஜி ஆர்., தற்செயலாகக் காரைக்குடிக்கு வருகை தந்திருந்தார். சா கணேசன் அவர்களின் அழைப்பை ஏற்று அவர் விழாவுக்கு வந்து விட, பள்ளி முகப்பிலிருந்து கூட்டம் பாய்ந்து சூழ்ந்தபடி அவரை நெருக்கி அழுத்தியது ..ஒரு வழியாக விழா நிகழும் இட��்துக்கு வந்து சேர்ந்தார் எம் ஜி ஆர். அவரைக்காண அலைமோதிய மக்கள் திரளை சமாளிக்க வழி தெரியாமல் தங்கள் கொள்கையைக்கூடச் சற்றே தளர்த்தியபடி ஒரே ஒரு நிமிடம் மேடையில் ஏறி மக்களுக்குக் காட்சி அளிக்குமாறு கம்பன் கழகத்தார் அவரை வேண்டிக்கேட்கும் நிலை; எம் ஜி ஆரோ, அந்தத் தமிழ் மேடையில் ஏறும் தகுதியும் புலமையும் தனக்கில்லை என்று மறுத்தபடி மேடைக்குக் கீழுள்ள தரைப்பகுதியில் மட்டுமே இரு முறை குறுநடை போட்டு மக்களைப்பார்த்து விட்டுத் தன் ரசிகர் கூட்டத்தால் - தன் புகழ் வெளிச்சத்தால் அந்த இலக்கிய அரங்கத்துக்கு எந்தக் குறைவும் ஏற்படலாகாது என்று விரைவாக அங்கிருந்து விலகிச் சென்றார். அதற்கு எம் ஜி ஆரின் பெருந்தன்மை மட்டும் காரணம் அல்ல; அந்த அளவுக்குத் தன்னைத் தகுதிப்படுத்தி உயர்ந்த தளத்தில் வைத்துக்கொண்டிருந்த அந்த அரங்கின் தனித் தன்மையே அவரிடமிருந்தும் அந்தப்பெருந்தன்மையை வருவித்திருக்கிறது.\nவிரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ; உண்டோ\nஎன்று புலமைச்செருக்கோடு பாடிச்சென்ற கம்பனின் கவிப்பாரம்பரியத்தை மட்டுமன்றி அவனது தன்மதிப்பைக் காப்பதையும் தங்கள் கடமையாய்க் கைக்கொண்ட சான்றோர் நடத்திய விழா அது என்பதாலேயே அங்கே அரசியல்வாதிகள் துதி பாடப்படாமல் - அதே அரசியல்வாதிகள் மதிப்போடு அணுகும் அரங்காக அந்த விழாக்கள் அமைந்தன என்பதை இந்தக்காலச்சூழலில் நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.\n‘’ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்\nபட்டிமண் டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்;\nபற்றா மாக்கள் தம்முடன் ஆயினும்\nசெற்றமும் கலாமுஞ் செய்யாது அகலுமின்’’\nஎன்று பட்டிமண்டபம் என்னும் சொல்லை முதலில் ஆளுகிறது தமிழின் முதல் காப்பியமான சிலம்பு. இரட்டைக்காப்பியங்களின் பின்புலமாக அமைந்த குறிப்பிட்ட காலச் சூழலில் பட்டிமண்டபம் என்பது ஒன்றுக்கொன்று மாறுபட்ட இரு சமயங்கள் - குறிப்பாக சமண பௌத்த சமயங்கள், சற்றுப்பிற்பட்ட காலத்தில் சைவ வைணவ சமயங்கள்- தங்கள் கோட்பாடுகளை தருக்கங்களை முன் வைத்து வாதிடும் மேடையாகவே அது இருந்திருக்கிறது.\nஅப்போதும் கூட நம் கருத்துக்கு ஒத்து வராதவரோடு- அதை உடன்படாதவர்களோடு ’சீற்றமோ பூசலோ கைக்கொள்ளாமல் வாதிடுக’\nபற்றா மாக்கள் தம்முடன் ஆயினும்\nசெற்றமும் கலாமுஞ் செய்யாது அகலுமின்\nஎன்றப��ி மேடை நாகரிகத்தையும் அது கூடவே கற்றுத் தருகிறது.\nதமிழக அரங்குகளைப்பொறுத்தவரை பட்டிமண்டபம் என்னும் வாதப்போரை இலக்கிய மேடைகளில் முதன்முதலாக அறிமுகம் செய்து, காலப்போக்கில் அது பரவலாகப் பல இடங்களில் நிலைபெற அடியெடுத்துக்கொடுத்ததும் கூட காரைக்குடி கம்பன் விழாக்களே.\nபட்டிமண்டபம் என்ற பெயரில் இலக்கியத்தையும் மனித வாழ்வியலையும் கொச்சைப்படுத்தியபடி நடந்தேறும் அருவருப்பும் ஆபாசமும் மலிந்த பல மேடைகள் உண்மையான தமிழ் ஆர்வலர்களை வெட்கித் தலை குனிய வைத்துக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் ஐ எஸ் ஐ முத்திரை வழங்கும் அளவுக்கு மிகத் தரமான பட்டிமண்டபங்களை நடத்திக்காட்டியிருக்கிறது காரைக்குடி கம்பன் விழா. துணுக்குத் தோரணங்களுக்கோ , ’கிச்சு கிச்சு’ மூட்டும் மூன்றாந்தரமான நகைச்சுவைக்கோ, சரக்கில்லாமல் பூ சுற்றுவதற்கோ அங்கே இடமோ அனுமதியோ என்றுமே வழங்கப்பட்டதில்லை. 10 மணித்துளி என்றாலும் செறிவான அடர்த்தியான கருத்துக்களுக்கு மட்டுமே இடம் என்ற தெளிவான இலக்கும் வரையறையும் அமைப்பாளர்களால் வகுக்கப்பட்டிருக்க,, அந்த எல்லைக்கோட்டைத் தாண்டாமல் அந்த அரங்குக்குள் வட்டாட வல்ல பேச்சாளர்களே அழைக்கப்பட்டார்கள். அவர்களால் விழாவும் விழாவின் தரத்தால் அவர்கள் புகழும் உயர்ந்ததற்கான அடிப்படை அதுவே.\nபட்டிமண்டபத்தின் அடுத்த பரிணாமப்படிநிலையான வழக்காடு மன்றம்,சுழலும் சொற்போர் போன்ற இன்றைய மேடை நாடகங்களுக்குக் கால்கோள் அமைத்துத் தந்ததும் காரைக்குடி கம்பன் விழாவே. பட்டிமண்டபத்தில் தீர்ப்பு சொல்லப்பட்ட மறு நாள் அல்லது அடுத்த அரங்கில் அது மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் ’’மேல் முறையீட்டு அரங்கம்’’ என்ற ஒன்றைப் புதுமையாக அறிமுகம் செய்து இலக்கிய ஆர்வலர்களை வியப்பில் ஆழ்த்தினார் கம்பன் அடிப்பொடி சா கணேசன் அவர்கள். பெரும்பாலும் நீதியரசர்கள் மகராஜன், இஸ்மாயில் போன்றோர் நடுவராய் அமையும் அந்த மன்றத்தில் இரு தரப்புக்களிலிருந்தும் சிறந்த பேச்சாளர்கள் இருவர் [முதல்நாள் பங்கு கொள்ளாத வேறு அறிஞர்கள்] தொடர்ந்த வாதங்களை முன் வைக்க , இறுதித் தீர்ப்பு வழங்கப்பெறும்.\nபண்டைக்காலத்தில் நூல் அரங்கேற்றங்கள் மிக உயர்ந்த தரத்தில் நடந்தேறி இருக்கின்றன. கற்றறிந்த சான்றோர் பலர் முன் நூல்களை வாசித���து அரங்கேற்றி அவர்கள் எழுப்பும் ஐயங்களுக்கும் வினாக்களுக்கும் ஏற்ற விடைகளை வழங்கிய பின்னரே அந்த நூலின் தகுதிப்பாடு உரைத்துப்பார்க்கப்பட்டு ஏற்கப்பட்டிருக்கிறது. கம்பனின் இராம காதை அரங்கேற்றம் நிகழ்ந்ததும் அப்படித்தான்..தன் தகுதியை உரைத்துக்காட்டிய கம்பனைப் பேசும் பேச்சாளர்களின் தரத்தையும் உரைத்துப்பார்த்த பிறகே கம்பன் விழா மேடையில் ஏறி சொற்பொழிவாற்றும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்திருக்கிறது. இதுவும் காரைக்குடி கம்பன் விழாவின் தனித்துவங்களில் ஒன்று.\nதாய்க்கழகமான காரைக்குடி கம்பன் கழகம் நிகழ்த்திய பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளே பின்னாளில் சென்னை கோவை ஆகிய பல நகரங்களிலும்- வெளிநாடுகளிலும் கூட- கம்பன் கழகங்கள் அமையவும், கம்பன் விழாக்கள் நடைபெறவும் பல புதிய இரண்டாம் கட்டப் பேச்சாளர்கள் உருபெறவும் அடித்தளம் இட்டன.\nஓர் ஊடகத்தை மலினமாக்குவதை நியாயப்படுத்திக்கொள்ள, பேச்சரங்கம் தொடங்கித் திரையரங்கம் வரை நாம் செய்து கொள்ளும் சமரசம்...சமாதானம்.\n’மக்கள் விரும்பவதை நாங்கள் கொடுக்கிறோம்’ என்பதே . கம்பன் விழா நிகழ்வுகள் இத்தகைய சமரசங்களுக்கு எப்போதுமே தங்களை உட்படுத்திக்கொண்டதில்லை. அடர்த்தியான ஆழமான சொற்பொழிவுகளைத் தந்தால் மக்கள் ஆரவாரத்தோடு அதை எதிர்கொள்வார்கள் என்பதற்கு சாட்சியாகவே கம்பன் திருநாள் நிகழ்வுகள் நடந்தேறி இருக்கின்றன.\n’’வரப்புயர நீருயரும், நீருயர நெல்லுயரும்’’ என்பது போல் தரமானவற்றைக்கொடுத்தால் பார்வையாளர்கள் ஒருபோதும் அவற்றைப் புறமொதுக்குவதில்லை. தரமானதைத் தரத் தெரியாமல் –அதைத் தருவதற்கான அடிப்படை முயற்சியைக்கூட மேற்கொள்ளாமல் நுனிப்புல் மேய்ந்தபடி - என்றோ புளித்துப்போன மாவை மலிவான வாய்ச்சாதுரியங்களோடு பரிமாறியபடி தமிழை விற்றுப்பிழைக்கும் சொல் வியாபாரிகளின் கூட்டமே இடறி விழுந்த இடமெல்லாம் நிறைந்திருக்கும் இந்நாளில்‘‘அந்த நாளும் வந்திடாதோ ‘ என்று ஏங்க வைத்து விடும் கம்பன் விழாத் திருநாள் நினைவுகள் இன்றைய தலைமுறைக்கு ஓர் உயர்கனவு [ UTOPIAN DREAM] போலக் கூடத் தோன்றலாம்.\nஇன்றைய கல்வி நிறுவனங்கள் பலவற்றில் மேடைத்தமிழ் என்றே கூட ஒரு பாடப்பிரிவு இடம் பெற்றிருக்கிறது. அதைப்பாடமாகக்கற்பிப்பதை விட இத்தகைய தரமான இலக்கிய விழாக்கள���க்கு ஒரு கல்விச்சுற்றுலா போல அவர்களை அழைத்துச்சென்றால் லகர ளகர ழகர உச்சரிப்பில் தொடங்கித் தமிழ் பேசுவதற்கே தடுமாறித் தத்தளிக்கும் இன்றைய இளம் தலை முறைக்கு சரளமான இலக்கியத் தமிழ் மீது ஒரு தூண்டுதல் பிறக்க வாய்ப்பிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பொருளில் தொடர்ந்து 20 முதல் 40 மணித்துளி வரை நூல் பிசகாமல் கருத்துச்செறிவோடு உரையாற்றுவது எப்படி என்பதை அனுபவ பூர்வமாய்க் கற்றுத் தெளிய அதை விட மேலான வேறு வழி ஏதும் இல்லை.\nதளர்நடைப்பருவம் தொடங்கி என் தமிழ்க்காதலை வளர்த்தெடுத்ததும் தமிழ் உயர்கல்வியின்பால் என்னை ஆற்றுப்படுத்தியதும் தொடர்ந்து தமிழ் சார்ந்த என் உருவாக்கத்துக்கும் காரணமாக அமைந்தவை, காரைக்குடி மண்ணில் பிறந்து வளர்ந்த நான் கேட்டுப்பழகிய கம்பன் விழாக்களே. காரைக்குடி செக்காலையில் கம்பன் மணிமண்டபம் அமையும் வரை நான் பயின்ற மீனாட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் - மிக நீண்ட கால கட்டம் நிகழ்ந்த கம்பன் விழாவைக்கேட்கும் பெரும் பேறு வாய்த்தது, நான் முன் செய்த தவப்பயன்.\nகம்பன் புகழும் தமிழும் வாழ்வதோடு அடுத்த தலைமுறையின் தமிழும் தழைக்க காரைக்குடி கம்பன் விழாக்கள் போன்ற தரமான இலக்கிய விழாக்கள் மட்டுமே துணை வரக்கூடும்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உரை , கம்பன் , கம்பன் தொட்ட சிகரங்கள் , கம்பன் விழா , நூல் வெளியீடு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\n’’கம்பன் தொட்ட சிகரங்கள்’’-கம்பன் விழா உரை,நூல் வெ...\nகுற்றமும் தண்டனையும்- திரு ஜெயமோகன் தளத்தில் மேரி ...\nஇருத்தலியலின் இலக்கிய முன்னோடி- நிலவறைக்குறிப்புகள...\nதடம் இலக்கிய இதழில் -இன்னும் சில சொ���்கள்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T01:59:50Z", "digest": "sha1:MMZSVPC4OSVBBFXIT7BH6OJHTYTLAA7H", "length": 4030, "nlines": 75, "source_domain": "www.pasumaikudil.com", "title": "மரம் | பசுமைகுடில்", "raw_content": "\nகுடும்பத்தின் மெடிக்கல் இன்ஷுரன்ஸ் – முருங்கைகாய்\nமுருங்கைக் கீரை கடைகளில் கிடைப்பதில்லை, அப்படியே கிடைத்தாலும் அதைக் கழுவி… உருருருருவி…. கஷ்டம் சார் சமையல் எப்போ முடியறது\n‘ஈட்டி மரத்தை இரும்புக்கு இணையானது‘ என்று கூறுவர். தென்னிந்தியாவை பூர்வீகமாக கொண்ட இந்த மரத்தின் தமிழ் பெயர் தோதகத்தி. ஆங்கிலத்தில் ரோஸ்வுட் என்று அழைக்கப்படுகிறது. அதிகம் மழைப்[…]\n‘தங்கசாமி’ என்று யாராவது பெயரைச் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்க்காமல் கூட நிற்பார். ஆனால், அருகில் நின்று ‘மரம்’ என்று ஒரு வார்த்தையை மெல்ல உச்சரித்து பாருங்கள்,[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/parvathy-menon-talks-about-casting-couch-045571.html", "date_download": "2018-10-17T00:37:22Z", "digest": "sha1:E6UX4EYC3F6ZI6LGMUR6Y4P4VEGMPJEK", "length": 14002, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "படுத்தால் தான் பட வாய்ப்பு என்றார்கள்: தனுஷ் நாயகி பகீர் பேட்டி | Parvathy Menon talks about casting couch - Tamil Filmibeat", "raw_content": "\n» படுத்தால் தான் பட வாய்ப்பு என்றார்கள்: தனுஷ் நாயகி பகீர் பேட்டி\nபடுத்தால் தான் பட வாய்ப்பு என்றார்கள்: தனுஷ் நாயகி பகீர் பேட்டி\nதிருவனந்தபுரம்: மலையாள திரையுலகில் தான் போராடிக் கொண்டிருந்தபோது சீனியர் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை பார்வதி மேனன் தெரிவித்துள்ளார்.\nபூ படம் மூலம் கோலிவுட் வந்தவர் கேரளாவை சேர்ந்த நடிகை பார்வதி மேனன். சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தம வில்லன் உள்ளிட்ட த���ிழ் படங்களில் நடித்துள்ளார்.\nஇந்நிலையில் அவர் மலையாள தொலைக்காட்சி சேனல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கூறியதாவது,\nபட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் ஆட்கள் சினிமா துறையில் உள்ளனர். என்னையும் கூட கேட்டிருக்கிறார்கள். அதுவும் படுக்கைக்கு அழைப்பது அவர்களின் உரிமை போன்று அழைத்தார்கள்.\nஎன்னை படுக்கைக்கு அழைத்தவர்களிடம் முடியாது என்று கூறிவிட்டேன். சினிமா துறையில் வளர்ந்துவிட்டால் படுக்கைக்கு அழைக்க மாட்டார்கள்.\nமலையாள திரையுலகில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. இது பல துறைகளில் உள்ளது. இது தான் உண்மை. அப்படி இருக்கும்போது நாம் ஏன் இதை கேட்டு அதிர்ச்சி அடைகிறோம்\nநான் சிலரின் விருப்பத்தை நிறைவேற்றாததால் எனக்கு முன்பு பட வாய்ப்புகள் வராமல் இருந்தது. தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட எந்த திரையுலகிலும் என்னை யாரும் படுக்கைக்கு அழைக்கவில்லை.\nமலையாள திரையுலகில் மட்டும் தான் வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கைக்கு வா என்று அழைத்தார்கள். நான் சர்ச்சையை கிளப்ப விரும்பவில்லை. இது தான் உண்மை என்று அனைவருக்கும் தெரியும்.\nஒரு காலத்தில் மலையாள திரையுலகில் சீனியர் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் வெளிப்படையாகவே என்னை படுக்கைக்கு அழைத்தார்கள். அப்படிப்பட்டவர்களுடன் நான் பணியாற்றவில்லை.\nமலையாள திரையுலகில் இப்படி நடந்ததால் நான் தமிழ், கன்னட படங்களில் நடிக்கச் சென்றேன். சினிமா துறை என்றால் இப்படித்தான் என்று சிலர் என்னை சமாதானம் செய்தனர்.\nபடுத்து தான் படம் பண்ண வேண்டும் என்றால் அது எனக்கு வேண்டாம். நான் எங்காவது சென்று ஏதாவது செய்கிறேன். முடியாது என்று சொல்கிற பவர் நமக்கு உண்டு என்பதை நாம் உணர வேண்டும்.\nசில சீனியர் நடிகர்கள் என் உடலை பார்த்து அசிங்கமாக கமெண்ட் அடித்தனர். இதை பார்த்து எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு பெண்ணை அசிங்கமாக கமெண்ட் செய்வது சாதாரண விஷயம் என நினைக்கிறார்கள் என்றார் பார்வதி மேனன்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாட��கள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: parvathy menon mollywood பார்வதி மேனன் மல்லுவுட் பட வாய்ப்பு\nஇதற்கு பெயர் தான் சந்து கேப்பில் சிந்து பாடுவதோ\nவிஷாலும் லிங்குசாமியை விடுற மாதிரி இல்ல.. லிங்குசாமியும் விஷால விடுறதா இல்ல\nஆபாச ஜோக்கடிப்பார், பெண்களிடம் மோசமாக நடப்பார்: இயக்குனர் பற்றி நடிகை பரபரப்பு தகவல்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/honor-7x-red-limited-edition-launched-india-at-rs-12999-016563.html", "date_download": "2018-10-17T02:08:14Z", "digest": "sha1:S43KOKNXUZIPXNIO37DQKJOBC3DH2XSO", "length": 12915, "nlines": 168, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியா : அசத்தலான ஹானர் 7எக்ஸ் ரெட் லிமிடெட் எடிஷன் அறிமுகம் | Honor 7X Red Limited edition launched in India at Rs 12999 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியா : அசத்தலான ஹானர் 7எக்ஸ் ரெட் லிமிடெட் எடிஷன் அறிமுகம்.\nஇந்தியா : அசத்தலான ஹானர் 7எக்ஸ் ரெட் லிமிடெட் எடிஷன் அறிமுகம்.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் தற்சமயம் இந்தியாவில் ஹானர் 7எக்ஸ் ரெட் லிமிடெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் வலைதளத்தில் மிக எளிமையாக வாங்க முடியும். மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஹானர் 7எக்ஸ் ரெட் லிமிடெட் பதிப்பு பொறுத்தவரை இந்திய மொபைல் சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, அதன்பின்பு இக்கருவியின் விலை ரூ.12,999-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 18:9 என்ற திரைவிகிதத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇரட்டை சிம் ஆதரவு கொண்ட ஹானர் 7எக்ஸ் ஆனது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் அடிப்படையிலான இஎம்யூஐ 5.1 கொண்டு இயங்கும். இதுவொரு யூனிபாடி உலோக வடிவமைப்பை கொண்டுள்ளது மற்றும் ஒரு 18: 9 என்கிற திரை விகிதம் கொண்ட மற்றும் குறைந்த பெஸல் இடம்பெறும் வளைந்த 5.93 அங்குல முழு எச்டி+ (1080x2160 பிக்சல்கள்) டிஸ்பிளே கொண்டுள்ளது.\nஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதன்பின் கூடதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஇந்த ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 2.36ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் கிரின் 659 செயலியை கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஇந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது, மேலும் 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம்.\nடூயல்-சிம், கைரேகை ஸ்கேனர், வைபை, ப்ளூடூத் 4.1, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.\nஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனில் 3340எம்ஏஎச் பேட்டரி அமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இணையம் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த அருமையான ஸ்மார்ட்போன் மாடல்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉலகத்திற்குகே மின்சாரம் வழங்கும் நம்ம ஊர் தமிழனின் கண்டுபிடிப்பு.\nசெவ்வாய் கிரகத்தில் வேற்றுக்கிரக மனிதர்களின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு – ஆச்சர்யம் தரும் தகவல்கள்\nவிரைவில்: சாம்சங் க்ரோம்புக் பிளஸ் வி2 அறிமுகம்- விலை எவ்வளவு தெரியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/2-results-announced-tamilnadu-puducherry/", "date_download": "2018-10-17T02:13:17Z", "digest": "sha1:V65Z7SNUPCTMMOEI546457Z6EUZUJSKA", "length": 12612, "nlines": 97, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு! - +2 results announced tamilnadu, puducherry", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு\nகணினியில் மட்டும் 3,656 பேர் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர்.\nதமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பொதுத்தேர்வுகளில் ரேங்கிங் முறையை ரத்து செய்து பள்ளிக் கல்வித்துறை நேற்று உத்தரவிட்டது. இதனால், மாநிலத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் யார் யார் எனும் விவரங்கள் வெளியாகவில்லை.\nதமிழகத்தில் மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு 89.3 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.5 சதவீதமாகவும் உள்ளது. அதிக தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. கணினியில் மட்டும் 3,656 பேர் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர்.\nதேர்வு முடிவுகளை tnresults.nic.in , dge1.tn.nic.in, dge2.tn.nic.in எனும் தளங்களில் மாணவர்கள் அறியலாம்.\nகடந்த வருடம் 91.4 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம், இந்தாண்டு 92.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனவே, கடந்தாண்டை விட, இந்தாண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.\nயார் யாருக்கு என்ன கிரேடு\n1180 மதிப்பெண்களுக்கு மேல் அடுத்தவர்களுக்கு ஏ கிரேட�� அளிக்கப்படுகிறது.\n1151 – 1180 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு பி கிரேடு.\n1126 – 1150 வரை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு சி கிரேடு.\n1100 – 1126 வரை பெற்றவர்களுக்கு டி கிரேடு.\n1001 – 1100 வரை பெற்றவர்களுக்கு இ கிரேடு.\nஅதன்படி, மொத்தம் 1171 பேர் ‘ஏ’ கிரேடும், 12,283 பேர் ‘பி’ கிரேடும், 14,806 பேர் ‘சி’ கிரேடும் பெற்றுள்ளனர்.\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nதமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம் – சங்க தலைவர் அறிவிப்பு\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசேலத்தில் சமையலர் மீதான தீண்டாமை கொடுமை: மூன்று பேர் கைது\nஓடும் ரயிலில் நடந்த மெகா கொள்ளை: இஸ்ரோ உதவியுடன் கொள்ளையர்களை கைது செய்த சிபிசிஐடி\nபரிதி இளம்வழுதி மாரடைப்பால் மரணம்: கருணாநிதியால் ‘அபிமன்யூ’ என பாராட்டப்பட்டவர்\nஸ்டாலின், வைகோவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த நக்கீரன் கோபால்\nதிடீரென முடங்கிய அவசர அழைப்பு எண் 108: சில மணி நேரங்களில் சரி செய்யப்பட்டது\nநான்கு நாட்களாக கரை திரும்பாத 66 விசைப்படகுகள் 520 மீனவர்களின் நிலை என்ன\nஇப்படியொரு சேஸிங்கை எதிர்பார்க்காத பஞ்சாப்…\nலேட்டா வந்தாலும் மாஸ் குறையாத இந்திய அணி…..\nமகா புஷ்கரம் விழா : நெல்லை தாமிரபரணி ஆற்றில் கோலாகலமாக தொடங்கியது\nநெல்லை மாவட்டம் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கரம் விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கர விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததையடுத்து விருச்சிக ராசியின் தாமிரபரணி ஆற்றில் புஷ்கர விழா நடத்தப்படுகிறது. […]\nபுஷ்கர விழா 2018 : தைப்பூச படித்துறை மற்றும் குறுக்குத்துறை படித்துறைகளில் நீராட பக்தர்களுக்கு தடை\nவாகனங்கள் நிறுத்துவதற்கு இடப்பற்றாக்குறை, சிறிய படித்துறை என சிறிய காரணங்களைக் காட்டி தடை விதிக்கக் கூடாது என மனு தாக்கல்\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முட��யுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nலோன் வேண்டுமா ரூமூக்கு வா.. கும்மு கும்னு கும்பிய பெண்\nதமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம் – சங்க தலைவர் அறிவிப்பு\nமகளுக்கு பயிற்சி கொடுத்த தோனி.. அப்படியே செய்து அசத்திய ஜிவா\nஅதீத அன்பால் வரம்பு மீறும் ரசிகர்கள்: கேள்விக்குறியாகும் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு\nசென்னை பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீடு ரிசல்ட்: தேர்வு முடிவை தெரிந்து கொள்வது எப்படி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/dhoni-s-daughter-invited-ambalappuzha-festival-on-january-after-299908.html", "date_download": "2018-10-17T01:25:48Z", "digest": "sha1:AWMHS7US7P42MOWNXTNYLSGXSTRYPU2F", "length": 13493, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "வைரலான 'அம்பலப்புழா' பாடல்... \"இவிட வரனும் டோணி மோளே\".. கோயில் விழாவிற்கு கேரளா அழைப்பு! | Dhoni's daughter invited for Ambalappuzha festival on January after her Malayalam song went viral - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வைரலான அம்பலப்புழா பாடல்... \"இவிட வரனும் டோணி மோளே\".. கோயில் விழாவிற்கு கேரளா அழைப்பு\nவைரலான அம்பலப்புழா பாடல்... \"இவிட வரனும் டோணி மோளே\".. கோயில் விழாவிற்கு கேரளா அழைப்பு\nமோடி அரசு மீதான உங்கள் பார்வை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து ���ோன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nதிருவனந்தபுரம் : இந்திய கிரிக்கெட் வீரர் டோணியின் மகளை சிறப்பு அழைப்பாளராக கோவில் திருவிழாவில் பங்கேற்க கேரளாவின் அம்பலப்புழா கிருஷ்ணன் கோவில் அழைப்பு விடுத்துள்ளது. ஸிவா பாடிய மலையாளப் பாடல் பிரபலமானதையடுத்து தேவசம்போர்டு இந்த அழைப்பை விடுத்துள்ளது.\nசமூக வலைதளத்தில் அதிக ரசிகர்களைக் கொண்டவர்கள் பட்டியலில் டோணியின் மகள் ஸிவாவிற்கு தனி இடம் உண்டு. டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என்று ஸிவா தொடர்பாக பதிவிடப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் லைக்குகளை அள்ளிக் குவிக்கும். அண்மையில் கால்பந்து விளையாடிய டோணிக்கு கிரவுண்டில் தண்ணீர் பாட்டில் கொடுத்த புகைப்படம் வைரலானது.\nஇதே போன்று இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியுடன் ஸிவா உரையாடும் உரையாடல் வீடியோவும் சமூக வலைதளத்தை அதிரச் செய்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் ஸிவா ஒரு மலையாளப்பாடல் பாடும் வீடியோ வெளியானது.\nஸிவா பாடிய கிருஷ்ணன் பாடல்\nஅழகு மழலையில் 2 வயது ஸிவா மலையாளத்தில் பாடியது கிருஷ்ணனை போற்றும் \"அம்பலப்புழா உன்னிக் கண்ணணோடு நீ\" என்ற பிரபலப் பாடல். 1992ம் ஆண்டில் அத்வைத்யம் என்ற படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் பல பாடகர்களின் குரல்களில் கிருஷ்ணன் துதிப் பாடலாக பாடப்பட்டுள்ளது.\nமலையாளப்பாடலின் வரிகளை அச்சுபிசகாமல் ஸிவா பாடி அசத்தியது மலையாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஸிவா பாடியப் பாடல் மூலம் கேரள மாநிலம் ஆழப்புலா மாவட்டம் அம்பலப்புழா உன்னிகிருஷ்ணன் கோயிலும் உலக அளவில் பிரசித்தி பெற்றுவிட்டது.\nஇதனால் இந்தக் கோவில் நிர்வாகம் ஜனவரி 14ம் தேதி நடைபெற உள்ள கலவம் திருவிழாவிற்கு தலைமை ஏற்குமாறு ஸிவாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது. திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் இந்த அழைப்பு கடிதத்தை அனுப்பியுள்ளார்.\n2 வயதில��� ஸிவாவிற்கு சர்ப்ரைஸ்\nஸிவாவின் பாட்டி ஷீலா கேரளாவைச் சேர்ந்தவர் என்றும் அவர் தான் ஸிவாவிற்கு இந்தப் பாடலை கற்றக் கொடுத்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. டோணி நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் பிஸியாக இருக்கும் நேரத்தில் அவரது மகள் ஸிவாவிற்கு இப்படி ஒரு சர்ப்ரைஸ் அழைப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nziva invite ஸிவா அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/i-t-department-grills-dr-sivakumar-301640.html", "date_download": "2018-10-17T00:34:20Z", "digest": "sha1:B7LVC7JIYDDPNCKMINNCYDXITSGSVZLB", "length": 15565, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐடி அலுவலகத்தில் தினகரனின் சகலை டாக்டர் சிவக்குமார்.. விசாரணைக்காக ஆஜர் | I-T Department grills Dr.Sivakumar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஐடி அலுவலகத்தில் தினகரனின் சகலை டாக்டர் சிவக்குமார்.. விசாரணைக்காக ஆஜர்\nஐடி அலுவலகத்தில் தினகரனின் சகலை டாக்டர் சிவக்குமார்.. விசாரணைக்காக ஆஜர்\nமோடி அரசு மீதான உங்கள் பார்வை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nசென்னை: சென்னை வருமானவரி அலுவலகத்தில் திருச்சி டாக்டர் சிவக்குமார் ஆஜராகியுள்ளார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசசிகலாவின் உறவினரான டாக்டர் சிவக்குமார் வீட்டில் கடந்த 9ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nஅவரது வீட்டில் கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையில் டாக்டர் சிவகுமாரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nசசிகலாவின் உறவினர்கள், நண்ப���்கள் பினாமிகள் வீடுகளில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் ஆயிரக்கணக்கான வருமான வரித்துறை அலுவலர்கள் ஒரே நேரத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nசசிகலா குடும்பத்தினரை குறிவைத்து நடத்தப்படுவதாகக் கூறப்படும் இந்த சோதனையின் ஒரு பகுதியாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமார் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.\nடிடிவி தினகரனின் சகலைதான் டாக்டர் சிவகுமார். தினகரனின் மனைவி அனுராதாவின் சகோதரி பிரபாவைத்தான் இவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஜெயாடிவியின் நிர்வாக இயக்குநர் பதவியில் பிரபா இருக்கிறார்.\nஅப்பல்லோவில் ஜெயலலிதா சேர்க்கப்பட்ட தொடக்கத்தில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் சசிகலா குடும்பத்தை சேர்ந்த டாக்டர் சிவகுமாரும் ஒருவர். இவர் ஜெயலலிதாவின் சிகிச்சைகளை மேற்பார்வை செய்தது அப்போதே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.\nதவறான சிகிச்சை காரணமாகத்தான் ஜெயலலிதா மரணமடைந்தார் என ஜெயலலிதாவுக்கு முன்பு சிகிச்சையளித்த பிரபல டாக்டர் ஷங்கர் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது நடந்து வரும் வருமான வரித்துறை சோதனையில் டாக்டர் சிவகுமார் வீடும் தப்பவில்லை.\nதிருச்சி ராஜா காலனி, 3வது குறுக்குத் தெருவில் வசிக்கும், டாக்டர் சிவக்குமார் வீட்டிற்கு வருமான வரித்துறையினர் சோதனையிட சென்றனர். ஆனால் டாக்டர் சிவகுமார் சென்னையில் இருந்ததால் வீடு பூட்டியிருந்தது. அதனால் மேல் தளத்தில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது.\n1998ஆம் ஆண்டு ஜெயா டிவியை தொடங்கியது மாவிஸ் சாட்காம். இதன் போர்டில் சிவகுமாரும் கார்த்திகேயனும் இடம்பெறவில்லை. ஆனால் சிவகுமாரின் மனைவி பிரபா சிவகுமார்தான் நிர்வாக இயக்குநர். பிரபாவின் சகோதரி அனுராதாவும் ஜெயா டிவியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர். அனுராதா, சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மூத்த மகனான டிடிவி தினகரனை திருமணம் செய்துள்ளார். அனுராதாவின் தங்கை பிரபா அப்பல்லோ டாக்டர் சிவகுமாரை திருமணம் செய்துள்ளார்.\nஜெயாடிவி அலுவலகத்தில் கடந்த 5 நாட்களாக சோதனை நடைபெற்று வரும் நிலையில் ஜெயாடிவி நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை நடைபெ���ுகிறது. அதனடிப்படையில் பிரபா சிவகுமார் வீட்டில் சோதனை நடைபெற்றதாக கூறப்பட்டாலும் விசாரணைக்கு சிவகுமாரை மட்டும் அழைத்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அப்பல்லோ சிகிச்சை தொடர்பான வீடியோ எதுவும் சிக்கியுள்ளதோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nit raid it department vivek வருமான வரி சோதனை சசிகலா விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-dsc-rx1rm2-436-mp-black-price-pjSIf1.html", "date_download": "2018-10-17T01:05:27Z", "digest": "sha1:N2JM2DB5BFQGZGW7U7E37MVHEDYI2HKB", "length": 16809, "nlines": 361, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி டிஸ்க் ரஸ்௧ர்ம௨ 43 6 மேப் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி டிஸ்க் ரஸ்௧ர்ம௨ 43 6 மேப் பழசக்\nசோனி டிஸ்க் ரஸ்௧ர்ம௨ 43 6 மேப் பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி டிஸ்க் ரஸ்௧ர்ம௨ 43 6 மேப் பழசக்\nசோனி டிஸ்க் ரஸ்௧ர்ம௨ 43 6 மேப் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nசோனி டிஸ்க் ரஸ்௧ர்ம௨ 43 6 மேப் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி டிஸ்க் ரஸ்௧ர்ம௨ 43 6 மேப் பழசக் சமீபத்திய விலை Sep 17, 2018அன்று பெற்று வந்தது\nசோனி டிஸ்க் ரஸ்௧ர்ம௨ 43 6 மேப் பழசக்இன்னபிபிஎம் கிடைக்கிறது.\nசோனி டிஸ்க் ரஸ்௧ர்ம௨ 43 6 மேப் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது இன்னபிபிஎம் ( 2,26,671))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி டிஸ்க் ரஸ்௧ர்ம௨ 43 6 மேப் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி டிஸ்க் ரஸ்௧ர்ம௨ 43 6 மேப் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி டிஸ்க் ரஸ்௧ர்ம௨ 43 6 மேப் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசோனி டிஸ்க் ரஸ்௧ர்ம௨ 43 6 மேப் பழசக் விவரக்குறிப்புகள்\nஅபேர்டுரே ரங்கே F2 (Max. aperture)\nசோனி டிஸ்க் ரஸ்௧ர்ம௨ 43 6 மேப் பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poonkathirphotoons.blogspot.com/2012/01/blog-post_7609.html", "date_download": "2018-10-17T00:39:02Z", "digest": "sha1:HSJPSDRM7M55KXNEVJUM776RPPRL67AJ", "length": 13289, "nlines": 137, "source_domain": "poonkathirphotoons.blogspot.com", "title": "பூங்கதிர் ஃபோட்டூன்ஸ்: புரட்சி தலைவா...", "raw_content": "\nமிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்\nநாம காதல் காட்சியில நடிச்ச மாதிரி இப்ப இருக்கற பசங்களால நடிக்க முடியுதா\nஉங்க பேர்ல படம் எடுத்த ரஜினி, என் பேர்ல எடுக்கலைப் பார்த்திங்களா\nஎம்.ஜி.ஆர். மட்டன் பிரியாணி வாங்கி கொடுப்பாருன்னு நம்பி வந்தா, வெஜ் - மீல்ஸ் வாங்கி கொடுத்துட்டாரே\nநான் மட்டும் இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தா உன்னை பெரிய ஆளா ஆக்கியிருப்பேன்....\nஉன் பொண்ணுக்கும், அந்த ஒல்லி பையனுக்கும் 'இது'ன்னு இதுல போட்டிருக்கே... என்னாய்யா இதெல்லாம்\nஎன்ன கொடுமை பார்த்தியா ராமச்சந்திரா... வள்ளியம்மை கேரட்டர்ல குஷ்பூவைப் போட்டு படம் எடுத்திருக்கானுங்க\nஎனக்கு அப்புறம் கேப்டன் கட்சி ஆரம்பிப்பாரு. எங்கிட்ட பண்ண அக்கப்போரை எல்லாம் அவர்கிட்டேயும் செய்...\nநேத்து வரைக்கும் நீ மாமனாரு. இனிமே கமல் மாமனாரா... அவனுக்கு ஏன் இந்த கொல வெறியாம்\nகலைஞரோட லேட்டஸ்ட் அறிக்கைகளை எல்லாம் படிச்சா பயங்கற காமடியா இல்ல இருக்கு... வடிவேலு கூட சேராதேன்னா கேக்கறாரா....\nஇந்த நித்தியானந்ததோட லொள்ளு தாங்க முடியலை சாமி\nஇத்தாலியில ஒரு பொண்ணை லவ் பண்றேன். நீங்க தான் அம்மாகிட்ட பேசி முடிச்சு வைக்கணும்\nஇப்பலாம் என்ன கேமரா ���ங்கிள் வைக்கறானுங்க... கண்றாவிய இல்ல இருக்கு\nகாங்கிரஸ் கட்சியை இப்படி சீரழிப்பாங்கன்னு நினைச்சு பார்த்திருப்பிங்களா, மேடம்\nஎன்னை மாதிரி பஞ்ச் டயலாக் பேசறேன்னு, இப்ப இருக்கற பொடியனுங்க ஜனங்களை கொல்றானுங்களே\nபள்ளிக்கூடத்துல இப்ப ஒழுங்கா மதியம் சாப்பாடு போடறானுங்களான்னு தெரியலையே...\nமுட்டை வைக்க மறந்துட்டானுக போல...\n(இன்று புரட்சி தலைவரின் பிறந்த நாள். வாழ்க அவர் நாமம்\nநாம காதல் காட்சியில நடிச்ச மாதிரி இப்ப இருக்கற பசங்களால நடிக்க முடியுதா\nஉங்க பேர்ல படம் எடுத்த ரஜினி, என் பேர்ல எடுக்கலைப் பார்த்திங்களா\nஎம்.ஜி.ஆர். மட்டன் பிரியாணி வாங்கி கொடுப்பாருன்னு நம்பி வந்தா, வெஜ் - மீல்ஸ் வாங்கி கொடுத்துட்டாரே\nநான் மட்டும் இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தா உன்னை பெரிய ஆளா ஆக்கியிருப்பேன்....\nஉன் பொண்ணுக்கும், அந்த ஒல்லி பையனுக்கும் 'இது'ன்னு இதுல போட்டிருக்கே... என்னாய்யா இதெல்லாம்\nஎன்ன கொடுமை பார்த்தியா ராமச்சந்திரா... வள்ளியம்மை கேரட்டர்ல குஷ்பூவைப் போட்டு படம் எடுத்திருக்கானுங்க\nஎனக்கு அப்புறம் கேப்டன் கட்சி ஆரம்பிப்பாரு. எங்கிட்ட பண்ண அக்கப்போரை எல்லாம் அவர்கிட்டேயும் செய்...\nநேத்து வரைக்கும் நீ மாமனாரு. இனிமே கமல் மாமனாரா... அவனுக்கு ஏன் இந்த கொல வெறியாம்\nகலைஞரோட லேட்டஸ்ட் அறிக்கைகளை எல்லாம் படிச்சா பயங்கற காமடியா இல்ல இருக்கு... வடிவேலு கூட சேராதேன்னா கேக்கறாரா....\nஇந்த நித்தியானந்ததோட லொள்ளு தாங்க முடியலை சாமி\nஇத்தாலியில ஒரு பொண்ணை லவ் பண்றேன். நீங்க தான் அம்மாகிட்ட பேசி முடிச்சு வைக்கணும்\nஇப்பலாம் என்ன கேமரா ஆங்கிள் வைக்கறானுங்க... கண்றாவிய இல்ல இருக்கு\nகாங்கிரஸ் கட்சியை இப்படி சீரழிப்பாங்கன்னு நினைச்சு பார்த்திருப்பிங்களா, மேடம்\nஎன்னை மாதிரி பஞ்ச் டயலாக் பேசறேன்னு, இப்ப இருக்கற பொடியனுங்க ஜனங்களை கொல்றானுங்களே\nபள்ளிக்கூடத்துல இப்ப ஒழுங்கா மதியம் சாப்பாடு போடறானுங்களான்னு தெரியலையே...\nமுட்டை வைக்க மறந்துட்டானுக போல...\n(இன்று புரட்சி தலைவரின் பிறந்த நாள். வாழ்க அவர் நாமம்\nPosted by எஸ்.எஸ்.பூங்கதிர் at 21:14\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஹல்லோ மிஸ்டர்... ‘கரிகாலன் குறி வைக்க மாட்டான், வைத்தால் குறி தப்பாது’ன்னு முதமுதல்ல பஞ்ச் டயலாக் பேசினதே நம்ம புரட்சித் தலைவர் தான். அவருக்கு வராத���ு ஏதும் உண்டா என்ன கமல் வித் வாத்தியார் படத்துக்கு உங்க கமெண்ட் சூப்பர்ப். தலைவனை நினைவுகூர்ந்த பதிவை மிக ரசித்தேன்.\nநன்றி. இப்ப பதிவை பாருங்க. மாத்திட்டேன்\nMGR இப்ப இருந்துருந்தா, உங்க பின்னோட்டத்த படித்து சிரித்து, சிரித்து வயிறு புண்ணாகி இருக்கும் ..\nரொம்ப அருமையான கமென்ட்ஸ்...தத்துபித்துன்னு எதையாவது எழுதிவைக்காம இயல்பா இருந்தது...எப்படி இந்த வலையை பார்க்காம விட்டேன்னு தெரியல...\nஉங்கள் இயல்பான வரிகள் கூட என்னை மகிழ வைத்தது\n*உங்கள் பாக்யா வார இதழில் வாரந்தோறும் என் 'எதிரொலி'பகுதியை படியுங்கள்\nஇவை இநத வார ஜோக்ஸ்...\nதள்ளித தள்ளி நீ இருந்தால்...\nநீங்க படிச்ச செய்தியும்... படிக்காத கமெண்டும்...\nஇதெல்லாம் நாளைக்கு சரித்திரத்துல வரும்...\nஹிஹி.. டிவிட்டரில் நான் ரசித்தவை.;..\nதனுஷுக்கும், ஸ்ருதிக்கும் பத்திக்கிச்சி... பத்திக்...\nகொய்யால... இதுலாம் ஒரு பதிவா\nசார், இவளுங்களுக்கு கம்பனி தர்றீங்களா\nஉங்கள் வருகைக்கு நன்றி. மீண்டும் வருக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.termwiki.com/TA/giant_man-eater_crocodile", "date_download": "2018-10-17T01:18:36Z", "digest": "sha1:6YJLTQRMMDF3W4YWSH2RBBKB2PLI7ER5", "length": 11593, "nlines": 235, "source_domain": "ta.termwiki.com", "title": "ராட்சத man-eater முதலை – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஒரு தொலைநிலை தெற்கு பிலிப்பைன்ஸ் பகுதியில் மனிதர்களுக்கு மற்றும் விலங்குகள் மீது தாக்குதல் தொடர் பின்வரும் அடைக்கப்பட்டதால் ராட்சத 20-புட் (6.1-மீட்டர்) saltwater முதலை பிடிக்கப்படும். மேல் ஒரு நன்றிகள் (2,370 பவுண்டுகள் அல்லது 1,075 கிலோகிராம்) எடை, அந்த முதலை உள்ளது தனித்தன்மைப் பெற்ற உலகின் மிகப்பெரிய நேரடி எப்பொழுதுமே.\nதி கின்னஸ் உலக பதிவேடுகளை பட்டியல்கள் saltwater முதலை பிடிக்கப்படும் ஆஸ்திரேலியாவில் இவ்வாறு மிகப்பெரிய முதலை 19ம் தேதி, 17 அடி 11.75 அங்குலங்கள் (5.48 மீட்டர்) measuring . Saltwater crocodiles முடியும் மேல் 100 வருடங்கள் வாழ மற்றும் 23 அடி (7 மீட்டர்) வளர.\nமிகவும் ஆபத்தான ஒன்றாக விலங்கு பட்டியலிடப்பட்ட, புவி. ஆரம்பிக்கப்பட்ட சுமார் சுமார் 38 மிகவும் கூர்மையான பற்களை, அவர்கள் தங்கள் preys கேட்ச் கற்பிக்கிறது. ...\nஇந்த பழமையான பெரும்பாலானவர்களின் குகைகளில் என்று கூட டைனோசர்கள் outlived இருக்க மேல் 200 மில்லியன் வருடங்கள் பழமையான உள்ளன. அவர்கள் ஆப்ரிக்கா வெப்பமண்டல கடல் எல்லையில் inhabit. ...\nஒரு clutch முட்டைகள் எண்ணிக���கை அளித்த.\nஅதிர்ச்சிகரமான முட்டைகளை அதே clutch இருந்து hatched.\nஒரே செல்லை organism, உங்கள் reptiles (அல்லது மற்ற செடிகளும்) infest உணவுக்குழாய். அதன் watery stools, தேர்தல் stools அல்லது அடிப்படையில் smelly stools ஏற்படுத்தும் என microscopic ...\n1. ஒரு சிறிய bodily cavity அல்லது sac; ஒரு cavity கொண்ட செல்களை எந்த சிறிய கோளக குழு. pl. முடிச்சுப்பைகளையும் . 2. சிறு முட்டை கொண்ட sacks பெண் பொறுத்தமட்டில் காணப்படவில்லை. வளமான ...\nபெண்களிடம் என்று முட்டைகள் fertilized போது அவர்கள் உள்ளன ஒன்று.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்��ட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஒரு நபரை வருகிறது பாலியல் ரீதியாகக் மரபுச் செய்ய விலங்குகள் anthropomorphized பதிப்புகளில் வரைதல்கள் இவ்வாறு அடையாளம் காண்கிறது. அறிக்கைகள் எதுவும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2022551&Print=1", "date_download": "2018-10-17T01:40:43Z", "digest": "sha1:BBIKBPQ5RUYAMGM62XOFR7RI7FNA4GJL", "length": 6440, "nlines": 87, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\n'ரபேல் விலையை சொல்லு; ரூ.5 கோடி பரிசை வெல்லு'\nபெட்ரோல் விலையில் அரசு தலையிடாது: தர்மேந்திர பிரதான்\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nஆம் ஆத்மி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nபஞ்சாப் 'மாஜி' முதல்வர் பாதலை கொல்ல சதி\nஇந்தியா - யுஏஇ., ராணுவ உறவை பலப்படுத்த முடிவு\nசோமாலியாவில் 60 பயங்கரவாதிகள் பலி\nஅடுத்த, 30 நாட்களில் 16 கோடி பயணியர்\nபிரிட்டன் ராணிக்கு கோஹினூர் வைரம் சென்றதெப்படி\n'விசா' குறைப்பை எதிர்த்து வழக்கு\nஜார்கண்டில் எய்ம்ஸ் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபுதுடில்லி: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nஇது குறித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறி இருப்பதாவது: பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் ஸ்வஸ்த்யா சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் 1,103 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.\nஅதே போல் ஆந்திரா மாநிலம் அனந்த்பூர் மாவட்டத்தில் ஜந்தலூரு கிராமத்தில் 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய பல்கலைகழகம் அமைக்கப்பட உள்ளது.மேலும் உ.பி., மாநிலத்தில் காசியாபாத் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தை ரூ.1,967 கோடி மதிப்பில் நொய்டா வரை நீட்டிக்க ஒப்புதல் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nRelated Tags ஜார்கண்டில் எய்ம்ஸ் : மத்திய ...\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி வி��ம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gowthampathippagam.in/infomedia/javagame.html", "date_download": "2018-10-17T01:37:21Z", "digest": "sha1:XVN5CYDY5QRX2QS5OX3DKFYM6DQV7GMC", "length": 11394, "nlines": 113, "source_domain": "www.gowthampathippagam.in", "title": "Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - Info Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள் - Java Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்", "raw_content": "அகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nரூ.300க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும். அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) மேலும் விவரங்களுக்கு\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nஆன்மிகம் | இசை | இதழியல் | கட்டுரை | கணினி / இணையம் | கவிதை | குழந்தைகள் | குறுநாவல் | சமையல் | சிறுகதை | சினிமா | சுயமுன்னேற்றம் | சுற்றுலா | சுற்றுப்புறவியல் | தத்துவம் | தமிழ் இலக்கியம் | புதினம் | பொது அறிவு | மருத்துவம் | மின்னூல் குறுந்தகடு\nகோ.சந்திரசேகரன் | கி.தனவேல் இ.ஆ.ப. | தேனி மு.சுப்பிரமணி\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nநேரம் : 7 மணி\nஅஞ்சல் செலவு : இலவசம் (இந்தியா முழுமைக்கும்)\nபணம் செலுத்தி குறுந்தகடு (DVD) வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்\n(உங்கள் முழு முகவரியை, தொலைபேசி எண்ணுடன் அளிக்கவும். ஒன்றுக்கும் மேற்பட்ட டிவிடிக்களை வாங்கும் போது அனைத்து டிவிடிக்களின் பெயரையும் ஆங்கிலத்தில் பதிவிடவும்.)\nInfo Media DVDs Index - இன்ஃபோ மீடியா டிவிடி அட்டவணை\nInfo Media DVDs Index - இன்ஃபோ மீடியா டிவிடி அட்டவணை\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்���ோம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\n© 2018 கௌதம்பதிப்பகம்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.mandaitivu-stp-cc.com/home_9.html", "date_download": "2018-10-17T01:53:04Z", "digest": "sha1:3YUGYBPVKQ26DLCREPEXVSDQUDSNLTYR", "length": 14633, "nlines": 79, "source_domain": "www.mandaitivu-stp-cc.com", "title": "Mandaitivu St. Peter's Catholic Community Canada --home, page - 9", "raw_content": "\nசெபிக்காத மனிதன் வேரில்லாத மரத்திற்கு ஒப்பாவான் -திருத்தந்தை பன்னிரண்டாம் பத்திநாதர்.\nஎம் அன்பான இணையத்தள வாசகர்களே\nமண்டைதீவு 3 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்ட அஜித் அன்ரனி பெர்னாண்டோ, அன்று அன்ரனி பெர்னாண்டோ ஆகிய சகோதரர்கள் இருவரும் வாழ்வில் மென்மேலும் வெற்றிகளைக் கண்டு மேன்நிலையடைய பாராட்டி வாழ்த்துகின்றோம்.\nமண்டைதீவு புனித பேதுருவானவர் ஒன்றியம் - கனடாவினால் நடாத்தப்பட்ட நத்தார் ஒன்றுகூடல் 02 .12 .2017 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுகள் யாவும் ஒருங்கே நடந்தேற ஒத்துழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.\nயாழ். மண்டைதீவு றோ.க வித்தியாலயத்தின் வருடாந்த ஒளிவிழாவும், புலமைப்பரிசில் மாணவர் மற்றும் வகுப்பில் முதல் மூன்று நிலைகள் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பும், சுரக்ஷா காப்புறுதி திட்ட அறிமுகமும்\nயாழ். மண்டைதீவு புனித பேதுருவானவர் முன்பள்ளியின்\nவருடாந்த ஒளிவிழா - 2017\nதிருமண வாழ்வில் இணைந்து இன்று (14 .02 .2018) பொன்விழாக் காணும் திரு., திருமதி ஆரோக்கியராசா, ராணி தம்பதியினர் இன்று போல் என்றும் நலமுடனும், வளமுடனும், இறைஆசீரோடும் என்றும் நிறை வாழ்வு வாழ எம் பாதுகாவலனாம் புனித பேதுரு வழியாய் இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம். வாழ்க வளமுடன்.\nஎட்டு ஆண்டுகள் தனது குருத்துவ பணியில் நிறைவு காணும் அருட்திரு ஜோன் பற்றிக் அடிகளார், தனது இறைபணியை மென்மேலும் தொடர, இறைவன் வேண்டிய அருள்வளங்களை அளித்து, நிறைவாக ஆசீர்வதித்தருள வேண்டி, எமது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nயாழ். 3ம் வட்டாரம், மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், மாதகல், கனடா, நீர்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மடுத்தீன் பாவிலுப்பிள்ளை அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி\n(21.04.2018) அன்று தனது குருத்துவ பணி வாழ்வில் 20ஆண்டுகள் நிறைவு காணும் அருட்தந்தை அருட்திரு ஞானமுத்து வென்செஸ்லாஸ் அடிகளார் இன்னும் பல்லாணடுகள் தம் பணிவாழ்வை சிறப்புடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய வரங்களை எம் பாதுகாவலராம் புனித பேதுருவானவர் வழியாக இறைவனிடம் வேண்டி வாழ்த்துகின்றோம்.\nஇன்று (28.04.2018) தனது 60 வது அகவையைக் கொண்டாடும் அருட்பணி அன்ரனிதாஸ் அடிகளார் அவர்களுக்கு இறைவன் வேண்டிய அருள்வளங்களை அளித்து, நிறைவாக ஆசீர்வதித்தருள வேண்டி, எமது இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஇறைபணியில் பதின்நான்கு ஆண்டுகள் நிறைவு காணும் அருட்திரு இருதயநாதர் பெற்றூஸ் தயாபரன் அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் நற்பணியாற்ற வேண்டிய உடல், உள, ஆன்ம நலன்களை அளித்தருள வேண்டுமென்று இறைவனை வேண்டி மனம் நிறைந்து வாழ்த்துகின்றோம்.\n14 .05 .2018 அன்று 15 ஆண்டுகள் தனது குருத்துவ பணியில் நிறைவு காணும் அருட்திரு சார்ள்ஸ் ஜஸ்டின் அடிகளார் தனது இறைபணியை மென்மேலும் தொடர, இறைவன் வேண்டிய அருள்வளங்களை அளித்து, நிறைவாக ஆசீர்வதித்தருள வேண்டி, எமது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nயாழ். மண்டைதீவு 3 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.பேதுருப்பிள்ளை (நேசராசா) அவர்கள் 08.06.2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தா���்.\nஇவரின் இழப்பினால் துயருறும் குடும்பதினரிற்கும், உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு, இவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.\nஇன்று (18 .06 .2018 )அருட்சகோதரி பேக்மன்ஸ் மனுவேற்பிள்ளை அவர்களின் அர்ப்பணத்தின் 51ம் ஆண்டு நிறைவைக் காணும் இந்நன்னாளில் இறைவன் இவருக்கு வழங்கிய அருள்வளங்களுக்கு நன்றி கூறி தொடர்ந்தும் தன் பணியை நலமுடனும், இறையாசீருடனும் மேற்கொள்ள வேண்டிய அருள்வளங்களை வழங்க வேண்டுமென்று வேண்டி வாழ்த்துகின்றோம்.\nஅர்ப்பண வாழ்வின் இருபத்தொன்பதாண்டு கால இறைபணியினை நிறைவு செய்து, முப்பதாவதாண்டில் காலடி எடுத்து வைக்கும் அன்புக் குருமணிகளே\nதங்கள் நல்லெண்ணங்கள் யாவும் இனிதே நிறைவுற்று, அர்ப்பண வாழ்விற்கோர் கலங்கரை விளக்காய் திகழ்ந்து, மென்மேலும் பல்லாண்டு காலம் இறைபணியாற்றிட வேண்டிய ஆன்ம உடல் வளத்தினை இறைவன் வழங்கிட வேண்டுமென்று வேண்டுகின்றோம்.\nசெல்லும் இடமெங்கும் சிறந்த சேவையினையாற்றி மனமகிழ அன்புடன் வாழ்த்துகின்றோம்.\nமாதகலைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திரு.செ.அ. இராஜநாயகம் அவர்கள் 26 .06.2018 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nமண்டைதீவு 5 ம் வடடாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் பவுலப்பு (பொன்ராசா) ஜஸ்ரிஸ் றொசைஸ் (சைமன்) அவர்கள் 04.07.2018 அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.\nஇவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.\n31 .07 .2018 அன்று 38ஆண்டுகள் தனது குருத்துவ பணியில் நிறைவு காணும் அருட்திரு. ஞானமுத்து விக்ரர் பிலேந்திரன் அடிகளார் தனது இறைபணியை மென்மேலும் தொடர, இறைவன் வேண்டிய அருள்வளங்களை அளித்து, நிறைவாக ஆசீர்வதித்தருள வேண்டி, எமது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஇன்று (30.07.2018) குருத்துவ ஆண்டில் 43 ஆண்டுகள் நிறைவு காணும் அருட்தந்தை அ. ப.மார்சலியார் அடிகளார் இன்னும் பல்லாண்டு காலம் நலமுடன் வாழவும், பணி வாழ்வு சிறப்புறவும் இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம்.\nமண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலய வருடாந்த திருவிழா - 2018\nஇன்றைய (31.07.2018) நற்கருணை வழிபாடுகள், நாளைய திருநாள் திருப்பலி மற்றும் மாலை புனிதரின் திருச்சொரூப பவனி என்பவற்றை நேரட��யாகப் பார்வையிட.http://ustream.tv/channel/mandathivuஎன்ற இணையதளத்துடன் இணைந்திருங்கள்.\n8 மில்லியன்ரூபாவில் அமைக்கப்பட்ட யா/மண்டைதீவு றோ.க. வித்தியாலய புதிய கட்டட திறப்பு விழா\nபுதிய கட்டடம் பற்றிய பதிவுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-17T01:51:50Z", "digest": "sha1:EX3ADGGWDI54U4VTJ2LNFE4ICCHK4467", "length": 2976, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "உடலை வலுவாக்கும் கீரைகள் | பசுமைகுடில்", "raw_content": "\nTag: உடலை வலுவாக்கும் கீரைகள்\n கோவிலின் பிரசாதமாக பொன்னாங் கண்ணி, கரிசலாங்கண்ணி, தேங்காய் எண்ணெய்கலந்த எண்ணெய்யை வழங்குவார்கள். இந்த எண்ணெய்யைத் தேய்த்து 48 நாட்கள்தலைமுழுகி நீராடினால் கண்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/39237-aser-survey-shows-36-of-kids-aged-14-18-don-t-know-india-s-capital-21-can-t-name-their-state.html", "date_download": "2018-10-17T01:33:48Z", "digest": "sha1:QOA27GFKGDHSA6FJVGBUNBTSABT4KQPI", "length": 11598, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நான்கில் ஒரு மாணவருக்கு தாய்மொழியில் படிக்ககூட தெரியவில்லை: ஆய்வில் அதிர்ச்சி | ASER survey shows 36% of kids aged 14-18 don’t know India’s capital, 21% can’t name their state", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nநான்கில் ஒரு மாணவருக்கு தாய்மொழியில் படிக்ககூ��� தெரியவில்லை: ஆய்வில் அதிர்ச்சி\n36 சதவீத கிராமப்புற மாணவ-மாணவியருக்கு நாட்டின் தலைநகர் எதுவென்று தெரியவில்லை. அதேபோல 21 சதவீத மாணவ-மாணவியர்களால் தாங்கள் எந்த மாநிலத்தில் வசிக்கிறோம் என்பதை கூட சொல்லத் தெரியவில்லை என்ற அதிர்ச்சி தகவல் மாநிலம் தோறும் எடுக்கப்படும் இந்தியக் கிராமபுறக் கல்வி ஆய்வறிக்கை (ஏசர் சர்வே) 2017 மூலம் வெளிப்பட்டுள்ளது.\nஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்களின் கல்வித்திறன் மிகமிக முக்கியம். எனவே மத்திய, மாநில அரசுகளின் மாணவர்களின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. இந்நேரத்தில் கிராமப்புற மாணவர்களிடம் எடுத்த ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிப்பட்டுள்ளது.\nகிராமப்புற இந்தியாவில் மாணவர்களின் கல்வி எந்தநிலையில் இருக்கிறது என்பதற்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக 24 மாநிலங்களில் உள்ள கிராமப்புற மாணவ- மாணவிகளிடம் இந்த ஆய்வு எடுக்கப்பட்டது. 14 முதல் 18 வயது உள்ள மாணவ-மாணவிகளிடம் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில், நான்கில் ஒரு மாணவருக்கு தங்களது தாய்மொழியை சரியாக வாசிக்கத் தெரியவில்லை. அதேபோல் கூட்டல், கழித்தல் உள்ளிட்ட எளிய கணக்குகளுக்கு கூட 57 சதவீத மாணவ-மாணவியர்களால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தியா வரைபடத்தை காட்டும்போது, 14 சதவீத மாணவர்களுக்கு அது என்னவென்றே தெரியவில்லை. 36 சதவீத மாணவ- மாணவியருக்கு நாட்டின் தலைநகர் தெரியவில்லை. 21 சதவீத மாணவ-மாணவியரால் எந்த மாநிலத்தில் வசிக்கிறோம். அது வரைபடத்தில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. 40 சதவீத குழந்தைகள் தங்களுக்கு ரோல் மாடல் என்று யாரும் இல்லை எனவும் கூறியுள்ளனர்.\nரூபாய் நோட்டுகளை கொடுத்து இதில் எவ்வளவு இருக்கிறது என சொல்லுங்கள் பார்ப்போம் என்றால், 4ல் ஒரு மாணவ-மாணவியர்களுக்கு அதனை சரியாக எண்ணத் தெரியவில்லை. 40 சதவீத குழந்தைகளால் ஒரு மணி நேரத்திற்கு எத்தனை நிமிடங்கள என்பதும் தெரியவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்த அறிக்கையை பார்த்து அதிர்ந்துபோன தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், நாட்டில் என்னதான் நடக்கிறது.. இதற்கு என்ன செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.\n’மாரி2’வுக்காக இளையராஜா பாடிய பாடல்\nஅண்ணனுடன் பொங்��ல் கொண்டாடிய தனுஷ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n மாணவர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கண்ணீர் அஞ்சலி\nஎம்ஜிஆரின் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவுக்கு உத்தரவு\nநெல்லை மாணவர்கள் மீது தடியடி - கமல்ஹாசன் கண்டனம்\nநெல்லையில் மாணவர்கள் மீது தடியடி - பதட்டம்.. பரபரப்பு..\n‘நக்கீரன்’ கோபால் கைதுக்குப் பின் என்ன நடந்தது\nவிளையாடுவதற்கு அல்ல; வானிலை அறிக்கை\nபாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க என்ன வழி: ட்விட்டர் சர்வே முடிவு\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை மாற்றம்\nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nவாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’மாரி2’வுக்காக இளையராஜா பாடிய பாடல்\nஅண்ணனுடன் பொங்கல் கொண்டாடிய தனுஷ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/39622-afghanistan-creates-history-in-icc-u-19-world-cup.html", "date_download": "2018-10-17T00:27:38Z", "digest": "sha1:WA22E76S2RN7ADY7LS5NRCHXAYWH576S", "length": 10658, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜூனியர் உலக கோப்பை: முதல் முறையாக சாதித்தது ’கத்துக்குட்டி’ ஆப்கான் | Afghanistan creates history in ICC U-19 World Cup", "raw_content": "\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nஜூனியர் உலக கோப்பை: முதல் முறையாக சாதித்தது ’கத்துக்குட்டி’ ஆப்கான்\nஜூனியர் உலக கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக அரையிறுதிப் போட்டியில் நுழைந்து ஆப்கானிஸ்தான் அணி சாதனை படைத்துள்ளது.\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடந்துவருகிறது. கிறிஸ்ட்சர்ச்சில் இன்று நடந்த போட்டியில் ’கத்துக்குட்டி’ ஆப்கானிஸ்தான் அணியும் வலுவான நியூசிலாந்து அணியும் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில்\nபேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், ரஹ்மத்துல்லா குர்பாஸ் 69 ரன்களும் இப்ராஹிம் ஸத்ரன் 68 ரன்களும் எடுத்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.\nபின்னர் வந்த பஹிர் ஷா, அஸ்மத்துல்லா ஆகியோர் முறையே 67, 66 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினர். இதில் அஸ்மத்துல்லா, 23 பந்துகளில் 7 சிக்சர், 3 பவுணட்ரியுடன் 66 ரன்களை குவித்து அதிர்ச்சி கொடுத்தார். அந்த அணி, 50 ஓவர் முடிவில் 309 ரன்கள் குவித்தது.\nபின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது ஆப்கான். அவர்களின் நேர்த்தியான பந்துவீச்சில், 28.1 ஓவரில் 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த நியூசிலாந்து தோல்வியை தழுவியது. இதையடுத்து 202 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை ஆப்கானிஸ்தான் வென்றது. ஆப்கான் தரப்பில், முஜிப், அகமது தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஇதையடுத்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது ஆப்கானிஸ்தான். ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் முதன்முறையாக அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை ஆப்கானிஸ்தான் எதிர்கொள்கிறது.\nகணவரின் கொலையில் சாட்சியாக இருந்த மனைவி, மகன் கொலை\nகர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள��\nகிறிஸ் கெய்ல் முன் ஒரே ஓவரில் 6 சிக்சர்: ஆப்கான் வீரர் மிரட்டல்\nஇந்தியா வெற்றிப் பெற 72 ரன் இலக்கு \n6 விக்கெட் சாய்த்தார் உமேஷ்: 311 ரன்னுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்\nநான்காவது ஒருநாள் போட்டி மும்பையில் இருந்து மாற்றம்\nலசித் மலிங்கா மீது குற்றச்சாட்டு வைத்துள்ள சின்மயி\nவெளிநாடுகளில் மனைவியுடன் தங்கும் விவகாரம்: விராத் கோரிக்கையை ஏற்றது, பிசிசிஐ\nநாளைய போட்டிக்கு இன்றே அணியை அறிவித்தது இந்தியா \nRelated Tags : ஆப்கானிஸ்தான் , கிரிக்கெட் , நியூசிலாந்து , அரையிறுதி , Afghanistan , Cricket , Semi final\nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nவாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகணவரின் கொலையில் சாட்சியாக இருந்த மனைவி, மகன் கொலை\nகர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaseithi.com/2018/05/20_16.html", "date_download": "2018-10-17T00:27:02Z", "digest": "sha1:WX7VZLGVN7RW72U7VHW7MQ2S3GGWJ4IH", "length": 6987, "nlines": 67, "source_domain": "www.thinaseithi.com", "title": "முன்னாள் மேயர் சரோஜினியின்: 20 ஆம் ஆண்டு அஞ்சலி - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nமுன்னாள் மேயர் சரோஜினியின்: 20 ஆம் ஆண்டு அஞ்சலி\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nகடந்த 1998 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி கொல்லப்பட்ட யாழ் மாநகர முன்னாள் முதல்வர் திருமதி சரோஜினி யோகேஸ்வரன் 20 ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோவிலடியில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைக் அலுவலகத்தில் நாளை மாலை 5 மணியளவில் இவ் அஞ்சலி நிகழ்வு நடைபெறும் என்று நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்��� இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nசட்ட பூர்வமாக்கப்படும் கஞ்சா- வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை\nகனடாவில் அடுத்த வாரம் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்படுவதால், கஞ்சாவை பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தும் சாரதிகளை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/karunas-discharge-from-surya-hospital/", "date_download": "2018-10-17T00:42:59Z", "digest": "sha1:25F3NO4O6BMYG6C4WJXCQHYQD6OAWWZW", "length": 16217, "nlines": 204, "source_domain": "patrikai.com", "title": "'நெஞ்சுவலி போயிந்தே..' கருணாஸ் டிஸ்சார்ஜ் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»‘நெஞ்சுவலி போயிந்தே..’ கருணாஸ் டிஸ்சார்ஜ்\n‘நெஞ்சுவலி போயிந்தே..’ கருணாஸ் டிஸ்சார்ஜ்\nநெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு நெஞ்சுவலி குணமாகிவிட்டதாக மருத்துவமனை தெரிவித்து உள்ளது.\nசமீப காலமாக டிடிவிக்கு ஆதரவாகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் குரல் கொடுத்த கருணாஸ், இடையில் ஜாதி குறித்து பேசியதால், கைது செய்யப்பட்டார். 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கருணாஸ் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார்.\nஇதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாள் விழா நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவலில் நடைபெற்றபோது, கருணாஸ் மற்றும் அவரது கட்சியினர், தமிழ்நாடு தேவர் பேரவைத் தலைவர் முத்தையாவின் காரை தாக்கி கண்ணாடிகளை உடைத்தனர்.\nஇந்த வழக்கில் கருணாசை கைது செய்ய காவல்துறையினர் முடிவு செய்து சென்னை வந்திருந்தனர். அதிகாலை முதலே கருணாஸின் வீட்டைச் சுற்றி கண்காணித்தனர்.\nஇதையறிந்த கருணாஸ், நெல்லை கார் உடைப்பு வழக்கில் கைது செய்யப்படலாம் என அஞ்சி, நெஞ்சுவலி என கூறி கடந்த 3ந்தேதி வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரமும், அவரது குடும்பத்தினரும் கூறி வந்தனர்.\nஇந்த வழக்கில் மதுரை உயர்நீதி மன்றம் கருணாசுக்கு ஜாமின் வழங்கி உள்ள நிலையில், கருணாஸ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.\nஇந்த வழக்கில் இருந்து தனன்னை விடுவிக்க வேண்டும் என்றும், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கருணாஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழ்நாடு தேவர் பேரவை தலைவர் முத்தையாவின் வாகனம் சேதப்படுத்தப்பட்ட போது, அங்கு தாம் இல்லை என்றும், வழக்கில் முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளதால், , தம் மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.\nமனுவை விசாரித்த நீதிபதி, முன்ஜாமின் வழங்கி இருப்பதற்காக வழக்கினை ரத்து செய்ய முடியாது என்றும் வழக்கு குறித்து புளியங்குடி காவல் ஆய்வாளர் இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் உத்தர\nவிட்டார். மேலும் குற்றப் பத்திரிக்கையில் மனுதாரர் பெயர் இருந்தால் மீண்டும் மனுதாக்கல் செய்யலாம் எனக் கூறி வழக்கினை நீதிபதி முடித்து வைத்தார்.\n’ நேற்று டிஸ்சார்ஜ் ஆன கருணாஸ் இன்று மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு\nஎன்னை ஸ்டாலினோ, தினகரனோ இயக்கவில்லை: கருணாஸ் விளக்கம்\nமருத்துவமனையின் தீவிர சிகிச்சையில் கருணாஸ்: திமுக எம்எல்ஏ அன்பழகன் நலம் விசாரிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nசுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா: ப்ரண்ட்லைன் இதழ் கவனிக்க\nநக்கீரன் கோபால் வழக்கில் என்.ராம்: சரிதானா:: நீதிபதி கே.சந்துரு (ஓய்வு) கருத்து\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nவிஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை\nஎச்.ராஜா பேச்சு குறித்து இயக்குநர் விசு என்ன நினைக்கிறார்\nவைரமுத்து குறித்து டிவிட்டரில் தமிழிசை பதிவு\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\n“இந்தியா ஒருமுறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்” – பாகிஸ்தான்\nசமூக வலைதளமான ‘கூகுள் பிளஸ்’ விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/specials/vaira-1.html", "date_download": "2018-10-17T01:55:31Z", "digest": "sha1:VUTHW3Y2WPW5T76EVYLW23FBKM4HWZSG", "length": 14717, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Vairamuthu- Rahman fight again - Tamil Filmibeat", "raw_content": "\nஇனிமேல் வைரமுத்துவின் பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் கேட்க முடியாது போலிருக்கிறது. அந்த அளவுக்கு இருவருக்கும் இடையே லடாய்முற்றி விட்���தாம்.\nரோஜாவில் ஆரம்பித்து அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ள பாபா வரை வைரமுத்துவும், ஏ.ஆர்.ரஹ்மானும் கைகோர்த்து வந்தார்கள், இடையிடையே சிலபிரிவுகளுடன்.\nவைரத்துவின் வார்த்தை ஜாலங்களுக்கு ரஹ்மானின் இசை ஈடுகொடுத்து எண்ணற்ற ஹிட் பாடல்களை உருவாக்கியது. வைரமுத்துவுக்கு இரண்டு முறை தேசியவிருதையும் ரஹ்மானின் இசையில் வந்த பாடல்கள் பெற்றுக் கொடுத்தன.\nஆனால் சமீப காலமாக வைரமுத்துவை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளார் ரஹ்மான். தெனாலியில் இந்த புறக்கணிப்பு ஆரம்பித்தது. முழுக்க முழுக்கஇளைஞர்களை, புதியவர்களை வைத்து அந்தப் படத்தில் பாடல்களை வாங்கினார் ரஹ்மான். தெனாலியில் பாடல்கள் ஹிட் ஆகவில்லை.\nஇந் நிலையில் பாபா படம் உருவானது. ரஜினியின் யோசனைப்படி வைரமுத்துவிடம் வந்தார் ரஹ்மான். ஆனால் பாபா படப் பாடல்கள்உருவாக்கத்தின்போது இருவருக்கும் இடையே மீண்டும் லடாய் ஏற்பட்டு விட்டதாம்.\nலண்டனில் உட்கார்ந்துள்ள ரஹ்மான் அங்கிருந்து போன் மூலமே டியூன்களைச் சொல்லி பாட்டுக்களைக் கேட்டார். வாலியிடம் தொலைபேசியில் ட்யூனைச்சொல்லி அதற்குப் பாட்டுக்களை எழுதி அதை லண்டனுக்கு அனுப்பி பாட்டுக்களை பதிவு செய்தார்கள்.\nஅதே போலவே வைரமுத்துவிடமும் போன் மூலம் ட்யூன் கொடுக்கப்பட்டது. அதற்கு பாட்டும் கேட்டார் ரஹ்மான். இது வைரமுத்துவுக்கு பெரும்அதிருப்தியை ஏற்படுத்தி விட்டதாம். இருந்தாலும் அந்த நேரத்தில் லண்டன் செல்ல வேண்டிய அவசியம் வந்ததால் அங்கு சென்று பாடலை எழுதித் தந்தார்வைரமுத்து. ஒரு பாடலைத் தான் அவ்வாறு பதிவு செய்ய முடிந்தது.\nமற்ற பாடல்களை தொலைபேசி மூலம் தான் கேட்டுப் பெற்றார் ரஹ்மான். இந்த புதிய முறை வரிகளை சிதைத்து விடும் என்ற கருத்து கொண்ட வைரமுத்துஇது தொடர்பாக ரஹ்மானிடம் மோதியதாகக் கூறப்படுகிறது.\nநல பாடல் உருவாக வேண்டுமானால் இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் அமர்ந்து பாட்டமைத்து, மெட்டமைத்து, சீர் செய்து பாடலை உருவாக்கவேண்டும். போன் மூலம் ட்யூன் கேட்டு அதற்கு பாட்டு எழுதினால் அது சரியாக வராது என்று வைரமுத்து கூற ரஹ்மான் எரிச்சலைடந்தாகத் தெரிகிறது.\nஇதையடுத்து ரஜினி தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினாராம். ரஜினி தலையிட்டதால் பாடலை எழுதித் தந்தாராம் வைரமுத்து. அதே போலரஜினிக்காக வைரமுத்���ுவுடன் அந்தப் படத்தில் தொடர்ந்து பணி புரிய ஒப்புக் கொண்டார் ரஹ்மான் என்கிறார்கள்.\nஇதையடுத்து இனிமேல் ரஹ்மான் இசையில் பாட்டு எழுதுவதில்லை என்ற முடிவுக்கு வைரமுத்து வந்துவிட்டார். அதே போல வைரமுத்துவை இனி தான் இசைஅமைக்கும் படங்களில் சேர்ப்பதில்லை என்ற முடிவுக்கு ரஹ்மானும் வந்துவிட்டார்.\nஏற்கனவே, ரஹ்மானின் இசை வார்த்தைகளை பின்னுக்குத் தள்ளி விடுகிறது என்ற புகார் உள்ளது. இப்போது போன் மூலம்தான் பாட்டு எழுத வேண்டும்என்ற வித்தியாசமான முறையை அமல்படுத்தத் தொடங்கியுள்ளார் ரஹ்மான். இது நல்ல தமிழ் பாடல்களுக்கு வழி வகுக்குமா என்பதை பாபா படத்தின்கேசட்டை கேட்டுவிட்டுத் தான் முடிவு செய்ய முடியும்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகல்யாண் மாஸ்டர் மீதான பாலியல் புகார் பொய்யாம்: உண்மை இது தானாம்\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nநைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: நடிகையை மிரட்டிய இயக்குனர்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_76.html", "date_download": "2018-10-17T01:08:03Z", "digest": "sha1:WMKQH7TTNUI5HA2EMVMOBMOMJQR2VNFE", "length": 5141, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "தேர்தலில் போட்டியிட 'எந்த' தடையுமில்லை: கோத்தா! - sonakar.com", "raw_content": "\nHome NEWS தேர்தலில் போட்டியிட 'எந்த' தடையுமில்லை: கோத்தா\nதேர்தலில் போட்டியிட 'எந்த' தடையுமில்லை: கோத்தா\nஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட வேண்டிய சூழ்நிலை வந்தால் அதற்கு எதிராக எந்தத் தடையோ, சட்ட சிக்கலோ இல்லையென தெரிவிக்கிறார் கோத்தபாய ராஜபக்ச.\nவிசாரணைக்கு சமூகமளிக்கவுள்ள கோத்தா, பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அமெரிக்க பிரஜாவுரிமை உள்ள கோத்தபாயவால் இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என ஆளுந்தரப்பு தெரிவிக்கிறது.\nஇந்நிலையில், தான் போட்டியிட முடிவெடுத்து விட்டால் தடையெதுவும் இல்லையென கோத்தா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.dinamalar.com/other-news/66776/cinema/otherlanguage/Rangasthalam-song-to-be-release-today.htm", "date_download": "2018-10-17T01:49:52Z", "digest": "sha1:XYA52C6OZMFRLYFVN5JOQDDSYXPX7A2C", "length": 10012, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ரங்கஸ்தலம் முதல் பாடல் இன்று மாலை வெளியீடு - Rangasthalam song to be release today", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர் | அப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன் | ராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார் | தமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை | என் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல் | முன்பே புகார் தந்தால் நடவடிக்கை: விஷால் | மீண்டும் போலீஸ் கதையில் விஷ்ணு விஷால் | தமன்னாவை வாழ்த்தி அனுப்பி வைத்த ஏ.எல்.விஜய் | கீர்த்தி சுரேஷை மிரட்டிய வரலட்சுமி | பாகுபலி-2விற்கு அடுத்த இடத்தை பிடித்த சர்கார்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nரங்கஸ்தலம் முதல் பாடல் இன்று மாலை வெளியீடு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nராம்சரண் - சமந்தா நடித்துள்ள படம் ரங்கஸ்தலம். 80-களில் நடக்கும் கிராமத்து கதையில் இந்த படம் உருவாகியிருக்கிறது. ராம் சரண், சமந்தா இருவரும் பக்கா கிராமத்து கெட்டப்பில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட டீசர், போட்டோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். நாளை பிப்ரவரி 14 காதலர் தினம் என்பதால், ஒரு நாள் முன்னதாக பிப்ரவரி 13-ந்தேதியான இன்று மாலை ரங்கஸ்தலம் படத்தின் ஒரு காதல் பாடலின் ஆடியோவை இணையதளத்தில் வெளியிடுகிறார்கள். கதைப்படி, சிட்டி பாபுவாக நடித்துள்ள ராம்சரணின் கேரக்டர் பற்றியும், ராமலட்சுமியாக நடித்துள்ள சமந்தாவின் கேரக்டரையும் வர்ணித்து எழுதப்பட்டுள்ள இந்த பாடல், எந்தா சக்ககுன்னவே -என்ற வார்த்தையில் தொடங்குகிறது.\nராஜமவுலி பாராட்டிய படம் கேத்ரின் தெரசா ரோலில் மேகா ஆகாஷ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள்வி\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கா��்\nமேலும் பிறமொழி செய்திகள் »\n4 நாட்களில் 34 கோடி வசூலித்த காயம்குளம் கொச்சுன்னி\nகாமெடி நடிகரின் டைரக்சனில் பிருத்விராஜின் பிரதர்ஸ் டே\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மலையாள குணசித்திர நடிகர்\nமோகன்லாலுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய திலீப்\nகதாநாயகியாக மாறிய கல்பனாவின் மகள்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nரஜினி படத்தை தழுவி ரங்கஸ்தலம் க்ளைமாக்ஸை எடுத்தேன் : இயக்குனர் சுகுமார்\n'மெர்சல்' சாதனையை முறிடியக்க முடியாத 'ரங்கஸ்தலம்'\nதமிழ்ப் படங்களின் இடத்தைப் பிடித்த 'ரங்கஸ்தலம்'\nஹிந்தி, தமிழ், மலையாளத்தில் வெளியாகும் 'ரங்கஸ்தலம்'\nரஜினி படங்களை பார்த்த ராம்சரண் தேஜா\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/57900/cinema/Kollywood/CineGossips.htm", "date_download": "2018-10-17T01:07:43Z", "digest": "sha1:XNYNZCVF7ESYOGXN55MVJFR32AY23QTC", "length": 10218, "nlines": 171, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மன்றம் ஆரம்பிக்கும் லவ்வர் - CineGossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர் | அப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன் | ராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார் | தமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை | என் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல் | முன்பே புகார் தந்தால் நடவடிக்கை: விஷால் | மீண்டும் போலீஸ் கதையில் விஷ்ணு விஷால் | தமன்னாவை வாழ்த்தி அனுப்பி வைத்த ஏ.எல்.விஜய் | கீர்த்தி சுரேஷை மிரட்டிய வரலட்சுமி | பாகுபலி-2விற்கு அடுத்த இடத்தை பிடித்த சர்கார்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »\n5 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஒன்பது தாராவின் பெயரில் ரசிகர் மன்றம் தொடங்கி அதனை விரிவுபடுத்த களத்தில் இறங்கியிருக்கிறார் அவரது லவ்வரான சிவனாண்டி. சமீபத்தில் ஒன்பதுதாரா நடித்த கார் பேய் படத்துக்கு சரியான புரமோட் பண்ணவில்லை என்ற தயாரிப்பாளரை கடிந்து கொண்ட சிவனாண்டி, நானே பண்ணிக்கிறேன் என்று சொல்லிவிட்டு மன்றத்தை ஆரம்பித்து விட்டார். 60 அடி உயர கட்அவுட், பாலாபிஷேகம், போஸ்டர் எல்லாம் அவர் ஏற்பாடும் தானாம். விரைவில் மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நியமிக்க இருக்கிறாராம். மன்றத் தலைவர் அவரேதானாம்.\nஉமியை தடுத்து நிறுத்திய பிரமாண்டம் திடீரென்று சம்பளத்தை உயர்த்திய ...\nsentha - London,யுனைடெட் கிங்டம்\nடேய்... உங்க அப்பா கஷ்டப்பட்டு ...... நாலு காசு சேர்த்துவச்சா ...... அத சினிமா காரிகள்ட்ட கொட்டுறியேடா ராஸ்கல் ..... கண்ணாடில உன் மூஞ்சிய பாக்கமாட்டியாடா....படவா\nVenkatesh - Sivakasi,மத்திய ஆப்ரிக்க குடியரசு\nகாசு கொடுத்தா என்ன கருமத்தை வேணா செய்யுற வேலை இல்லாத ஆட்கள் இருக்குற வரை இவனுங்கள தடுக்க முடியாது\nஅவன் மட்டும் கைல கெடச்சானா செத்தா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள்வி\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nமேலும் சினி வதந்தி »\nசம்பளத்தை உயர்த்தி வாய்ப்புகளை இழந்தார்\nசாமி மனது வைத்தால் தான் வருமாம்\nசிவபுத்திரனுக்கு எதிராக சீவிவிடுவது யார்\nஒரே வீட்டில் காதல் செய்யும் ஜோடி\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசக்சஸ் மீட்டும், சம்பள பாக்கியும்\nஅரசியலுக்கு பூஜை போடும் நடிகை\nபெண் பேயைக் காட்ட தடை போட்ட தயாரிப்பாளர்\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2789&sid=0b50a5c0228347c8ac2d8365d832f8fa", "date_download": "2018-10-17T01:52:28Z", "digest": "sha1:H5DN5FN6DXYIAFOH2US3WUBBOFZ3H3OV", "length": 30487, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலர���க்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthinambooks.in/new-releases/ambedkar-indram-endrum", "date_download": "2018-10-17T00:48:09Z", "digest": "sha1:TPTXXLGVQ5XIMVJ5LDVHK43NX4VKPB3G", "length": 4888, "nlines": 111, "source_domain": "puthinambooks.in", "title": "அம்பேத்கர்-இன்றும்-என்றும்,ambedkar-indram-endrum,டாக்டர்-அம்பேத்கர்,dr-ambedkar", "raw_content": "\nபாடக்கல்வி / பொது நுழைவுத் தேர்வு\n'அம்பேத்கர் இன்றும் என்றும்' ''அவரது ஆய்வுகள் பார்ப்பனியத்தின் பிம்பங்கள் அனைத்தையும் சிதைத்தன. அவரது அரசியல் பங்கெடுப்புகள் தீண்டப்படாத மக்களிடம் நம்பிக்கையை ஊட்டின. அவருக்குக் கிடைத்த அதிகார வாய்புகள் ஒடுக்கபட்ட மக்களின் சமுகப் படிநிலைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்தன. தனக்குக் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தவே அம்பேத்கர் முயன்றார். சாதிக் கொடுமையிலிருந்து விடுதலை, அறிவும் கல்வியும் அடைதல், அதிகாரத்தில் பங்கேற்றல் ஆகிய தளங்களில், தனது காலத்தின் பல்வேறு வகையான அவமானங்களுக்கும், ஒதுக்குதல்களுக்கும், அழுத்தங்களுக்கும் இடையில் அம்பேத்கர் சென்றடைந்த தூரம் வரலாற்றில் அரிய நிகழ்வே. தன் காலத்தின் விதிவிலக்காகவே அவர் செயலாற்றினார்.''\nஇராமன் இராமாயணம் கிருஷ்ணன் கீதை\nபெரியார் - அம்பேத்கர்: இந்து மதத்தை சுட்டெரிக்கும் சூரியன்கள் (மூன்று தொகுதிகள்)\nTags: அம்பேத்கர்-இன்றும்-என்றும், ambedkar-indram-endrum, விடியல், vidiyal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://varnamfm.com/2018/02/12/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2018-10-17T01:55:14Z", "digest": "sha1:UJOCZVCO5LU3ZQ3MS3IKWSRRFOJZQSTT", "length": 3271, "nlines": 33, "source_domain": "varnamfm.com", "title": "மன அழுத்த நோயிலிருந்து பாதுகாக்கும் மீன் « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nமன ��ழுத்த நோயிலிருந்து பாதுகாக்கும் மீன்\nஅதிக அளவு மீன் சாப்பிட்டால் மன அழுத்த நோயிலிருந்து பாதுகாப்பளிக்கும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.\nமனித மூளையின் பல்வேறு செயற்பாடுகளுக்கு அவசியத்தேவையாக இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மீன்களில் அதிக அளவு இருப்பது இதற்கான முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.\nஒருவர் உண்ணும் உணவுக்கும் அவரது மனநிலைக்கும் இடையில் உறவு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.\nமூளையில் இருக்கும் சமிக்ஞைகளுக்கான இரண்டு முக்கிய வேதிமங்களான டோபோமைன் மற்றும் செரொடோனின் ஆகியவை மனிதர்களின் மன அழுத்த நோயோடு தொடர்புடையவை.\nஇந்த இரண்டு மனித மூளை வேதிமங்களின் செயல்களை கட்டுப்படுத்துவதில் மீன்களில் இருக்கும் ஒமெகா 3 என்கிற கொழுப்பு அமிலம் முக்கிய பங்காற்றுவதால் அதிகமாக மீன் உணவு சாப்பிடுவது மன அழுத்த நோய் வராமல் தடுக்கிறது என்று ஆய்வாளர்கள் விளக்கமளித்திருக்கிறார்கள்.\nஇளையோர் ஒலிம்பிக் போட்டிகள் வரலாற்றில் இலங்கை அணி வென்றுள்ள 1வது பதக்கம் \nபாலியல் புகார் காரணமாக பிரபலத்தின் திரைப்படத்திலிருந்து விலகினார் ஐஸ்வர்யா ராய் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gowthampathippagam.in/books/book53.html", "date_download": "2018-10-17T01:30:11Z", "digest": "sha1:T7UI4PWERAWRXRNBFOBC6OENYBET53ZM", "length": 10266, "nlines": 102, "source_domain": "www.gowthampathippagam.in", "title": "", "raw_content": "Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - சுவையான சைவ சமையல் - 2\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nரூ.300க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும். அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) மேலும் விவரங்களுக்கு\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nஆன்மிகம் | இசை | இதழியல் | கட்டுரை | கணினி / இணையம் | கவிதை | குழந்தைகள் | குறுநாவல் | சமையல் | சிறுகதை | சினிமா | சுயமுன்னேற்���ம் | சுற்றுலா | சுற்றுப்புறவியல் | தத்துவம் | தமிழ் இலக்கியம் | புதினம் | பொது அறிவு | மருத்துவம் | மின்னூல் குறுந்தகடு\nகோ.சந்திரசேகரன் | கி.தனவேல் இ.ஆ.ப. | தேனி மு.சுப்பிரமணி\nசுவையான சைவ சமையல் - 2\nஅஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.300க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.)\nநூல் குறிப்பு:இந்நூலில் 5 வகையான சாதம், 5 வகையான சிற்றுண்டி, 4 வகையான சட்னி, 7 வகையான குழம்பு, 3 வகையான பொரியல், 4 வகையான வறுவல், 2 வகையான பச்சடி, 3 வகையான முறுக்கு, 4 வகையான் ஓட்ஸ், 5 வகையான பக்கோடா, 4 வகையான பொடி, 5 வகையான பாயசம், 4 வகையான வடை, 2 வகையான வற்றல் ஆகியவற்றின் செய்முறைகள் எளிதில் அனைவரும் செய்து ருசிக்கக்கூடிய வகையில் விளக்கப்பட்டுள்ளன.\nபணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்\nகூடுதல் விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்\nகௌதம் பதிப்பகம் நூல்கள் அட்டவணை\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\n© 2018 கௌதம்பதிப்பகம்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.masusila.com/2011/01/blog-post_4997.html", "date_download": "2018-10-17T00:57:15Z", "digest": "sha1:RACOUBNRTHEA3QDO6JCQPZNTEAZZLQC5", "length": 11707, "nlines": 245, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: தேன் குரலுக்கு விருது", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nதேன் தடவிய குரலில் இசையைக் கசிய விட்டு, உணர்வு பூர்வமான தனது உட்கலப்பால் உரிய ‘பாவ’ பேதங்கள் காட்டிக் கேட்போரை வசீகரிக்கும் மாயத்தைச் செய்பவர் எஸ்.பி.பி.\nகுடியரசு நாளான இன்று (26/01/11) அவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும்\nஅவரது பாடல்களில் என்னை உருகிக் கரைய வைக்கும் பலவற்றுள்.\nதேனே தென்பாண்டி மீனே என்ற பாடல் மட்டும் பகிர்வுக்கு இங்கே....\nராஜாவின் இசையும் பாலுவின் குரலும் காதுக்குள் இசைத் தேனாய்ப் பாய்ந்து நம்மை மூழ்கடிக்கும் இந்தப் பாடல் இரவின் மோனத்தையும் , தனிமையின் சோகத்தையும் ஒரு சேரச் சுமந்து வருவது.\nபத்மபூஷண் எஸ்பி.பி அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்.\nபி.கு; இந்தப் பாடலை விடவும் பாலச்சந்தரின் அக்கினி சாட்சி (சிவகுமார்,சரிதா நடிப்பில்)படத்தில் அவர் பாடும்‘கனாக் காணும் கண்கள் மெல்ல’ பாடலே எனது எஸ்.பி.பி பட்டியலில் முதலிடம் பெறுவது.\nஎன்னைக் கசிந்து உருகிக் கண்ணீர் மல்க வைப்பது..\nஒரு முறை எஸ்.பி.பி தந்திருந்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்ட அந்தப்பாடலைக் கேட்ட பிறகே , தான் உறங்கச் செல்வது வழக்கம் என்று கூடக் குறிப்பிட்டிருந்தார்.\nயூ டியூபில் தேடிப் பார்த்தபோது அது கிடைக்கவில்லை..\nநண்பர் எல்.கே அவர்கள் அனுப்பி வைத்த இணைப்பால் அந்தப் பாடலும் கூடவே...\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 5:26\nஅந்தப் பாடலையும் பதிவில் சேர்க்க உதவியமைக்கு மிக்க நன்றி..\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 8:52\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்ல���ம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nசங்கப் பெண் எழுத்து-ஒரு சிறிய அறிமுகம்-1(புறம்)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mssrf-nva.org/?tag=%E0%AE%9A-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-17T01:28:11Z", "digest": "sha1:2JVPEECXF6TQ3EJLYHXJ4UBOPSJGW6AL", "length": 6787, "nlines": 115, "source_domain": "www.mssrf-nva.org", "title": "Jamsetji Tata National Virtual Academy » ச.குஞ்சிதபாதம்", "raw_content": "\nஇனிய கனியான ஆரஞ்சுப் பழத்தின் அற்புத குணங்கள்\nஇயற்கையில் விளையும் கனிகளில் ஆஞ்சுப்பழத்தின் உன்னத குணங்கள் அளவிட முடியாது. விளம்பர மோகத்தால், தவறான உணவுக் கொள்கையால் நாம் ஆற்றல் தரும் ஆரஞ்சின் நன்மையை அறியாமல் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான இராசயண பானங்களுக்கு அடிமையாகி நோயில் வீழ்ந்து தினம் கஷ்டப்படுகிறோம். ஆரஞ்சு பழத்தின் பெருமையை இனியேனும் அறிவோம். நோயின்றி நலமுடன் வாழும் வழி அறிவோம்.\nஆரஞ்சுப் பழச் சத்துக்கள் விவரம்\nநீர்ச்சத்து 86.5% புரதம் 0.6% சர்க்கரை 12.0% கொழுப்பு 0.1% மற்றும் விட்டமின் [...]\nTags: ஆடுதுறை இ.ம.சங்கம், ஆரஞ்சு, ச.குஞ்சிதபாதம், சத்துக்கள் · Posted in: இயற்கை மருத்துவம்\nநூறு கிராம் கேரட், 25 கிராம் தேங்காய் இவற்றை மிக்சியில் போட்டு துருவவும். பிறகு இரண்டு ஏலக்காய், தண்ணீர் கலந்து சட்டினி போல் அரைக்கவும். அதை துணியில் பிழிந்து சாறு எடுத்துக் கொண்டால் கேரட் கீர் தயார். சுவைக்கு வெல்லம் அல்லது தேன் சேர்க்கவும். சிறுவர் முதல் முதியோர் வரை தினமும் சுவைத்துக் குடிக்க வேண்டிய உலகத்திலேயே முதல் தரமான ஒரு ஆரோக்கிய டானிக் இது. ஆங்கில மருந்துக் கடைகளில் விற்கும் டானிக்குகளைவிட கேரட் கீர் சிறந்தது.\nTags: ஆடுதுறை இ.ம.சங்கம், கே��ட், கேரட் கீர், ச.குஞ்சிதபாதம், தேங்காய் · Posted in: இயற்கை மருத்துவம்\nமூலிகை குடிநீர் (சுக்கு காபி)\nசுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் நம் நாட்டில் மக்களின் உணவுகள் மிக எளிமையாக இருந்தன. வந்த நோய்களும் குறைவு. அவையும் சாதாரண வியாதிகளே. ஏதாவது வந்தால் குடும்பத்தில் தாய்மார்கள் தனக்கு தெரிந்த கைவைத்தியம் செய்து கொள்வார்கள். அனுபவம் மிகுந்த முதியவர்கள் ஆலோசனை சொல்லுவார்கள். இந்த ஆலோசனையில் ஒன்று சுக்குத் தண்ணீர் என்பது. அதாவது சுக்கைத் தட்டிப் போட்டு கஷாயம் போல கொதிக்க வைத்து அவசியமானால் சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவார்கள். இது பல நோய்களுக்கும் நல்லது. [...]\nTags: இ.ம.சங்கம், ச.குஞ்சிதபாதம், சுக்கு காபி, மூலிகை குடிநீர் · Posted in: இயற்கை மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/181045/news/181045.html", "date_download": "2018-10-17T00:54:42Z", "digest": "sha1:6VHQOEC6GV24X2BJLGBVZMW5TISTSSZE", "length": 7117, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிங்கப்பூர் தமிழரின் காளி கோயிலில் நிதி மோசடி!!( உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nசிங்கப்பூர் தமிழரின் காளி கோயிலில் நிதி மோசடி\nசிங்கப்பூரில் பழமையான வீரமாகாளியம்மன் கோயிலில் கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்தது தொடர்பாக அறங்காவலர் குழு தலைவரும், நிர்வாக செயலாளரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா சிரங்கூன் சாலையில் அமைந்துள்ளது வீரமாகாளியம்மன் கோயில். 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான இந்து கோயிலான இது, கடந்த 1988ம் ஆண்டு சிங்கப்பூர் அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை இக்கோயிலின் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அறநிலையத்துறை ஆணையம் விசாரணை மேற்கொண்டது. 8 மாதமாக நடந்த இந்த விசாரணையில், கோயில் அறங்காவலர்களான நிர்வாகக் குழு தலைவர் சிவகடாட்சம், செயலாளர் ராதா கிருஷ்ணன் செல்வகுமார், முன்னாள் நிர்வாகக்குழு தலைவர் செல்வராஜூ ஆகியோர் கோடிக்கணக்கில் கோயில் நிதியை முறைகேடாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கலாச்சாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nசுமார் ₹7.5 கோடிக்கு வங்கி காசோலைகளில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. நிர்வாகத்திடம் அனுமதி பெறாமலேயே செல்வகுமார் ₹1.75 கோடிக்கு கோயில் பெயரில் கடன் பெற்றுள்ளார். இதன் காரணமாக சிவகடாட்சம், செல்வகுமார் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். செல்வராஜூ கோயில் நிர்வாகத்தில் எந்த பதவியையும் ஏற்றால் அவர் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையம் உறுதி கூறியுள்ளது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/45179-director-bharathiraja-attack-actor-vishal.html", "date_download": "2018-10-17T01:29:23Z", "digest": "sha1:IT7DWGXQGHWAFEFYFCKQWIQCVVCQ6CNO", "length": 11002, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அடுக்கடுக்காய் குவிந்த புகார்; விஷாலை வேறு ஒரு தயாரிப்பாளர் கட்டுப்படுத்துகிறாரா? -ராதாரவி | Director bharathiraja attack actor Vishal", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஅடுக்கடுக்காய் குவிந்த புகார்; விஷாலை வேறு ஒரு தயாரிப்பாளர் கட்டுப்படுத்துகிறாரா\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தமிழ் தயாரிப்பாளர்கள் கையில் வர வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.\nசென்னையில் இன்று திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் இணைந்து ஆலோசனை நடத்��ினர். இதில் பங்கேற்ற பாரதிராஜா உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பாரதிராஜா, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ் திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட நடிகர் சங்கம் என பெயர் மாற்ற வேண்டும் என கூறினார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தமிழ் தயாரிப்பாளர்கள் கையில் வர வேண்டும் எனவும், இந்த பிரச்னையை தமிழக அரசிடம் கொண்டு செல்ல இருப்பதாகவும் பாரதிராஜா கூறினார்.\nநடிகர் ராதாரவி பேசும் போது, பெரிய திரைப்படங்கள் 200க்கும் அதிகமான திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸாகும் என கூறிவிட்டு தன்னுடைய திரைப்படத்தை மட்டும் 300க்கும் அதிகமான திரையங்குகளில் வெளியிட விஷால் ஏன் அனுமதி அளித்தார் என கேள்வி எழுப்பினார். தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷாலையே, வேறு ஒரு தயாரிப்பாளர் கட்டுப்படுத்துகிறாரா\nஅடுத்து பேசிய டி.ராஜேந்தர், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாகவும் குற்றம்சாட்டினார். தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்த 7 கோடி ரூபாய் வைப்புத்தொகை எங்கே என்றும், ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் க்யூப் கட்டணம் குறைந்துவிட்டதா என்றும் கேள்வி எழுப்பினார். 300 திரையரங்குகளுக்கு மேல் இரும்புத்திரை படத்தை வெளியிட்டது ஏன் என விஷாலுக்கு டி.ராஜேந்தர் வினவியுள்ளார்.\nமேட்டூர் அணை நீர் இல்லையா\nஇளைஞர் அணி செயலாளர்களுடன் ரஜினி ஆலோசனை ஏன்: ராஜூ மகாலிங்கம் விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“சினிமாத்துறையின் பெயரே கெட்டுபோய் இருக்கு” - நடிகர் ராதாரவி\n ஆதாரத்தை காட்டு”-வைரமுத்து புகாருக்கு பாரதிராஜா காட்டம்\nமீ டூ பாலியல் புகார்களை விசாரிக்க குழு அமைக்கப்படும் - விஷால்\nரஜினியுடன் பேட்டயில் இணைந்த முள்ளும் மலரும் இயக்குநர் \n - வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்\n“என்னைபோல விஜய்சேதுபதி வலியை சுமக்கக்கூடாது” - விட்டுக் கொடுத்த விஷால்\nமணிரத்னம் அலுவலகத்துக்கு மிரட்டல்.. இருவரிடம் விசாரணை\nபிரபல மலையாள இயக்குனர் திடீர் மரணம்\nRelated Tags : Vishal , Bharathiraja , Director , தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் , பாரதிராஜா , ராதாரவி , டி.ராஜேந்தர்\nபெட்ரோல் செலவ��� குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nவாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமேட்டூர் அணை நீர் இல்லையா\nஇளைஞர் அணி செயலாளர்களுடன் ரஜினி ஆலோசனை ஏன்: ராஜூ மகாலிங்கம் விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/sarathkumar-1.html", "date_download": "2018-10-17T00:38:07Z", "digest": "sha1:JCFX3STLYBMFB5FJOQUD6YKEQVDSBQH2", "length": 11783, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | actor sarathkumars residence attacked in chennai - Tamil Filmibeat", "raw_content": "\nசென்னையில் நடிகர் சரத்குமார் வீடு மீது வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத மர்மக் கும்பல் தாக்குதல்நடத்தியது.\nஇந்தத் தாக்குதலில் சரத்குமார் வீட்டு ஜன்னல் கதவுகள் உடைந்து நொறுங்கின.\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 29 ம் தேதி நள்ளிரவு சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு அடித்துஇழுத்துச் செல்லப்பட்டார். இதற்கு நடிகர் சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் அடையாளம் தெரியாத மர்மக்கும்பல் ஒன்று, வியாழக்கிழமை நடிகர் சரத்குமார் வீடு மீது தாக்குதல்நடத்தியது. அக்கும்பல் கற்களையும், செங்கற்களையும் வீசித் தாக்குதல் நடத்தியது. இதில் அவர் வீட்டு ஜன்னல்,கதவுகள் உடைந்து நொறுங்கின.\nசம்பவம் நடந்த போது சரத்குமார் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வெளியூர் சென்றிருந்தார்.\nகடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகை விஜயசாந்தி வீட்டிலும், வியாழக்கிழமை இரவு நடிகர் எஸ்.எஸ்.சந்திரன்வீட்டிலும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமுதலில் தீவிரமான அதிமுக தொண்டராக இருந்து இரட்டை இலை எம்பிராய்ட்ரி போட்ட சட்டையெல்லாம்அணிந்து வந்தவர் சரத் குமார்.\nபின்னர் திமுகவுக்குத் தாவினார். எம்.பி. சீட் கிடைத்தது, ஆனால், தேர்தலில் தோற்றார். தொடர்ந்து திமுகவில் தான்உள்ளார். திமுகவின் பிரச்சார பீரங்கியான நடிகை ராதிகாவை திடீர் திருமணம் செய்து கொண்டார்.\nஇவர்கள் இருவரும் சேர்ந்து தான் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.\nஅதிமுகவிலிருந்து திமுகவவுக்கு தாவிய இவர் வீட்டிலும் திமுகவிலிருந்து அதிமுகவுக்கு தாவிய எஸ்.எஸ். சந்திரன்வீட்டிலும் தாக்குதல் நடந்துள்ளது.\nஅதிமுக-திமுக பிரச்சனையில் சம்பந்தமேயில்லாமல் பா.ஜ.கவில் உள்ள விஜயசாந்தி வீட்டிலும் பெட்ரோல் குண்டுவிழுந்துள்ளது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெல்போனில் ஆபாச படம் காட்டினார்: ஸ்டண்ட் மாஸ்டர் மீது பெண் உதவி இயக்குனர் புகார்\nஅட்ஜஸ்ட்மென்ட், அபார்ஷன் பற்றிய சுசிலீக்ஸ் வீடியோ: உண்மையை சொன்ன சின்மயி\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://templesinindiainfo.com/sri-ayyappan-vazhi-nadai-saranam-lyrics-in-tamil-2/", "date_download": "2018-10-17T00:48:07Z", "digest": "sha1:VW2QD2M24HOOL4RUMT76L6M64IGMIFLL", "length": 8974, "nlines": 162, "source_domain": "templesinindiainfo.com", "title": "Sri Ayyappan Vazhi Nadai Saranam Lyrics in Tamil – Temples In India Information", "raw_content": "\nAyyappan Song: ஐயப்ப பக்தர்களுக்கான வழிநடை சரணம் Lyrics in Tamil:\nஐயப்ப பக்தர்களுக்கான வழிநடை சரணம்\nவழி நடைச் சரணமென்பது ஐயப்ப பக்தர்கள் இருமுடியைச் சுமந்து செல்லும் வழிப் பாதையாவும் சுவாமி ஐயப்பனின் துணையை வேண்டி சரண கோஷம் எழுப்புவதாகும். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சரணங்க்களை உச்சரிப்பதனால் உள்ளத்தில் ஐயன் எண்ணமும், மனதில் தெம்பும் (தைரியமும்), பாத யாத்திரையினில் வெகுவாக முன்னேறிச் செல்லவும் வழி வகுக்கும். சுவாமியே சரணம் ஐயப்பா.\nசுவாமி சரணம்….. அய்யப்ப சரணம்\nஅய்யப்ப சரணம்…. சுவாமி சரணம்\nதேவன் சரணம்….. தேவி சரணம்\nதேவி சரணம்….. தேவன் சரணம்\nஈஸ்வரன் சரணம்…. ஈஸ்வரி சரணம்\nஈஸ்வரி சரணம்…. ஈஸ்வரன் சரணம்\nபகவான் சரணம்…. பகவதி சரணம்\nபகவதி சரணம்… பகவான் சரணம்\nசங்கரன் சரணம்…. சங்கரி சரணம்\nசங்கரி சரணம்…. சங்கரன் சரணம்\nகாலுக்கு மெத்தை… கல்லும் முள்ளும்\nகுன்டும் குழியும்… கண்ணுக்கு வெளிச்சம்\nகண்ணுக்கு வெளிச்சம்… குன்டும் குழியும்\nயாரை காண…. சுவாமியை காண\nசுவாமியை கண்டால்… மோக்ஷம் கிட்டும்\nஎப்போ கிட்டும்… இப்போ கிட்டும்\nதேக பலம் தா… பாத பலம் தா\nபாத பலம் தா… தேக பலம் தா\nஆத்மா பலம் தா… மனோ பலம் தா\nமனோ பலம் தா.. ஆத்மா பலம் தா\nசுவாமி பாதம்… ஐயப்பன் பாதம்\nஐயப்பன் பாதம்… சுவாமி பாதம்\nதேவன் பாதம்… தேவி பாதம்\nதேவி பாதம்… தேவன் பாதம்\nஈஸ்வரன் பாதம்… ஈஸ்வரி பாதம்\nஈஸ்வரி பாதம்… ஈஸ்வரன் பாதம்\nசுவாமி திந்தக்க தோம் தோம்….. அய்யப்ப் திந்தக்க தோம் தோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "http://buafsar.blogspot.com/2009/07/blog-post_30.html", "date_download": "2018-10-17T00:49:39Z", "digest": "sha1:TSMXGT5FOLEST5PIUFZ7KRRIKAFUBV32", "length": 61226, "nlines": 473, "source_domain": "buafsar.blogspot.com", "title": "என் உயிரே...!: நட்புகளின் காதலன்....!", "raw_content": "\nBy அப்துல்மாலிக் at Jul 30, 2009\nநாம் அனைவரும் ஒன்றாய் எடுத்து கொண்ட\nவிழியின் ஓரமாய் கசியும் கண்ணீருக்கு\nஎன்ன பதில் சொல்ல போகிறோம்\nஇந்த வரிகள் என்னை அதிகம் பாதித்தது உண்மை, உறவுகளை விட நட்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவன் நான்.\nநட்பால் உதவும் மனப்பான்மை பெருகிறான்\nஅந்த நட்புகளை பிரிந்து இன்று என்னைபோல் எத்தனையோ நண்பர்கள் தவிப்பார்கள்.. இதற்கு மனது அதே புதிய நட்பை நாடும் இவற்றையெல்லாம் ஓரளவேணும் குறைப்பதில் இந்தபதிவுகளும், பதிவர்களு���் முக்கிய பங்கு ஆற்றுகின்றன. இந்த நட்பும் இணையம் இருக்கும் வரைக்கும்தான்.. கணினி ஆஃப் ஆனாலோ, இணைய இணைப்பு துண்டிக்கபட்டாலோ நம் நட்பும் அத்தோடு லாகாஃப் ஆகிவிடும்.\nஇருந்தாலும் மனது அதிகமாக இணையப்பக்கம் நாடுகிறது நண்பர்களின் பதிவையும், ஆன்லைன் சேட்டிலே பேசுவதற்காகவும்.\nஎன்னை கட்டினியலா இல்லை இந்த கம்ப்யூட்டரை கட்டிக்கிட்டியலா * இது மனைவி\nஎன்னை பெத்தியலா இல்லை இந்த கம்ப்யூட்டரை பெத்தியலா * இது என் பையன்\nஎன்னாடா பேசாமல் உம் உம் உம் என்று சொல்லிக்கிட்டிருக்கே * இது தெரிந்தவர்கள், தொலைப்பேசியில் பேசும்போது கவனம் முழுது பதிவில் இருப்பதால்\nஅசைன்மெண்ட் 10 நிமிஷத்துலே கொடுக்கனும், அதை விட்டுவிட்டு ஏதோ செய்துக்கிட்டிருக்கே (அலுவலகத்தில் கணினி திரையிலே ஆங்கிலத்தை தவிர தமிழ் மொழியை பார்த்தவுடன் நினைத்துவிடுவாங்க சொந்தக்கதை பார்க்கிறானு)* இது மேனேஜர்\nஎல்லா வசைகளையும் வாங்கிக்கொண்டு எருமை மாட்டுமேலே மழை பெய்த கதையாக மீண்டும் மீண்டும் பதிவுகளை படித்தும் பின்னூட்டமிட்டும் (இதெல்லாம் வெட்டிவேலை என்று தெரிந்தும்) நட்பு வட்டத்திற்கு நம்மை அடைத்துக்கொள்வதே ஒரு சுகம்தான்.\nஅந்த வகையில் பிளாக்கர்ஸ் நண்பனாக எனக்கு விருதை தந்த நண்பர் ஸ்டார்ஜனுக்கு என் நன்றி....\nஇதையே நான் இந்த பிளாக் உலகில் நல்ல நண்பர்கள் நிறைய கிடைத்திருக்கிறார்கள், அவர்களின் நட்பை நிலைநாட்டிடும் பொருட்டு (இல்லாட்டியும் அவர்கள் நம் நண்பர்கள்தான்) இந்த அவார்டை கொடுத்து நட்பூக்கள் மலர்ந்து வாசனை வீசட்டும் உங்கள் பிளாக்கிலும்..\n1. ஆதவா... நல்ல நண்பன், என் பதிவுகளை அதிகம் ரசித்து ஒரே பின்னூட்டத்தில் அத்தனை புகழ் பாடுவார்\n2. அ.மு. செய்யது... நல்ல நண்பர், பதிவுகளை பிரிச்சி மேஞ்சிடுவார்.\n3. தமிழரசி... கவிதைகளின் காதலி இவர், நட்புக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்\n4. ராகவன்... நைஜீரியாவாக இருந்தாலும் பாசத்தால் என் பக்கத்தில் எப்போதும் இருப்பவர்\n5. கலையரசன்... எப்பவும் தன்னை சுற்றியுள்ளவரை கல கலனு வைத்திருப்பவர்\n6. பாலா... இவர் கப்பலின் நாயகன், கடலின் அதிசியம் போலவே இவர் கவிதைகளும் புதிராகவே இருக்கும்.\n7. ராஜேஸ்வரி... எனக்கு சிறந்த பிளாக் என்று சொல்லி பட்டாம்பூச்சி விருது தந்தவர், என் பதிவுகளை ரசித்து திருத்தவும் செய்பவர்\n8. காயத்திரி... கவிதைகளிலே பேசுபவர், கும்மியில் தலைசிறந்தவர்\n9. வால்பயன்.. பெயரில் உள்ளது போலவே கலாய்ப்பதிலும் தலைசிறந்தவர்...\n10. நிலாரசிகன்.. இவர் கவிதைகளில் கவரப்பட்டேன்...\nஅவசரமான இந்த உலகத்தில் நட்புகளை பரிமாறிக்கொள்ளும் இந்த புனித தினத்தில் இந்த விருதுகளை கொடுப்பதில் பெருமைகொள்கிறேன்\n என்னை ஞாபகம் வைத்து விருது குடுத்தமைக்கு...\nஅதுவும் இந்த நாளில் கிடைப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி\nஅபு,கொடுப்பதிலும் வாங்குவதிலும் ஒரு அலாதிச் சந்தோஷம்தான்.\nநானும் நிலாரசிகனின் கவிதைகளுக்கு ரசிகன்.வலைதளத்துக்கு வருவதற்கு முன்பே.\nவாழ்த்துக்கள் உங்கள் வலைத்தள நண்பர்களுக்கும்\nநான் காசு கொடுத்த விருது வாங்குறத நல்லா புரிஞ்சி கிட்டு இன்னமா அவார்டு குடுக்குராங்கையா\nபொருளாதார நிலைமை உலகத்தைப்போலவே என்னையும் கொஞ்சம் அதிகமாகவே பாதிச்சிடுச்சு\nகொஞ்சம் பார்த்து ரேட்டு பிக்ஸ் பண்ணுங்க அபு\nஉங்களுக்கும் எனது அட்வான்ஸ் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்\nவாழ்க வளர்க.....இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்....\nமுகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து\nவிருது பெற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்கள் நன்பா & நன்பர்கள் அனைவருக்கும். விருதோட சேர்த்து விருந்தும் போட்டால் இன்னும் சுவையா இருக்கும், என்ன செய்ய யாரும் முன் வரமாட்டேங்கிறாங்களே\nசப்ராஸ் அபூ பக்கர் 01 August, 2009 11:27\nவிருது கொடுத்த உங்களுக்கும், விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.....\nநட்பு பத்தி சூப்பரா சொல்லி இருக்கே மச்சான். விருது கொடுத்த உனக்கும், உன்னிடமிருந்து விருது பெற்ற அணைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.\nநண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.\nமச்சான் கலை வர வர கலக்குறான் சரி என்ன நம்ம பெயர காணோம் அவ் ;) சும்மா லோல் உங்க மனசுல இருந்தா போதும்\nஉங்கள் பெயர் இங்கு அடிபடுகிறது நண்பரே\nவாங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள் <->\nஅபுவின் கையால் விருது மிகவும் சந்தோஷம்,,, ஆனால் இது அளித்த போது நான் இல்லை அதான் தாமதம் நன்றிப்பா நட்புக்கு பரிசாய் உங்கள் நினைவாய் இந்த விருது...\nநட்புக்கு நட்பால் கிடைக்கும் விருது சிறந்தது வாழ்த்துக்கள் அனைவருக்கும்..\nநட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்\nநன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி\nஎன்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்\nநட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..\nஎன் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்\nதூக்கம் விற்று வாங்கிய வரிகள்..\nஜாக்சன் ஒரு வாழும் வரலாறு..\nநான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே\nபிரபஞ்ச தோற்றம் - பகுதி 2 - பிரபஞ்ச தோற்றம் பற்றி பெருவெடிப்பு மற்றும் அதன் பின்னான விளைவுகள் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன், ஆனாலும் படைப்புவாத கொள்கையில் நம்பிக்கையுடைய மதவாதிகளின்...\nவணக்க்ம - வணக்கம். அறிஞ்சவங்க தெரிஞ்சவங்க புரிஞ்சவங்க புரியாதவங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா ரொம்ப நாளா .....மாசமா ....இல்லல்ல.. ரொம்ப வருஷமா பூட்டிக்கிடந்த வீடு ...\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி - தேனியில் இறங்கிய மாத்திரத்தில் நண்பர் ராஜனுக்கு போன் செய்தேன். எனக்கு அறை புக் செய்திருப்பதாகவும் குளிச்சிட்டு ரெடியா இருங்க.. கீழே ஓட்டல்ல ஏதும் சாப்பிடாத...\n - தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஒரு வசனகர்த்தாவின் பெயரை டைட்டிலில் கண்டதுமே, ஒரு சூப்பர் ஸ்டாருக்கான ஆரவாரம் திரையரங்கங்களில் எழுந்ததென்றால், அது ‘மு.கருணாந...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு - *“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு - *“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு* துக்ளக் இதழ் வி.வி.ஐ.பி நே...\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ... - *கொசுறு செய்திகள்* இரண்டாவதாக மகன் பிறந்திருக்கிறான் தணிக் பிரகாஷ் என்று பெயர் சூட்டியுள்ளோம், மூத்தமகன் தாசபிரகாஷ் யூகேஜி படிக்கிறார், மனைவி அரசு மருத்த...\n - மயக்கத்தில் பல வகை உண்டு. காதல் மயக��கம், இசை மயக்கம், இயற்கை மீது மயக்கம், புத்தக வாசிப்பில் மயக்கம் போன்ற மனம் சார்ந்த மயக்கங்கள் வாழ்க்கையை ரசிப்பதற்கு ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\nஏதுமற்ற காலத்தில் சினிமா - *ரொம்ப நாள்ன்னு எல்லாம் சொல்ல முடியாது .... ரொம்ப வருஷம் கழிச்சு பிரின்ஸ் மகேஷ்பாபு & முருகதாஸோட ஸ்பைடர் படத்துக்கு FDFS போறேன். கடைசியா இப்புடி முத நாள்...\n:: வானம் உன் வசப்படும் ::\nடாக்டர். அனிதா M.B.B.S - கடந்த ஒரு வார காலமாக பத்திரிக்கைகளிலும், சமூக வலைத்தளங்களிலும், இன்னும் பல ஊடகங்களிலும் அந்தத் தங்கையின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் சில நொடிகள் விழிகள்...\nமன்னித்துவிடு மகனே - [image: No automatic alt text available.] தாய்மையற்ற எனக்கு தலைமகனாய் வந்தவனே நான்குகால் நாய்மகனே நல்லுள்ளம் கொண்டவனே... குட்டியாய் நீ இருந்தாய் குதூகலம் ...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல் - நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை ஓடும், மரணம் எப்...\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல் - கவிஞர்.நிலாரசிகனின் மிகுபுனைவு கவிதைகள் கொண்ட தொகுப்பான \"மீன்கள் துள்ளும் நிசி\" கவிதைநூல் தற்பொழுது அமேசானின் கிண்டில் மின்னூல் வடிவில் வெளியாகி இருக்கி...\n - அதீதத்தில் - அழகான உலகம் அன்பான மனிதர்கள் சில தீயவர்கள் பார்த்து இரு பாப்பா என்று சொல்ல ஆசை...என் சொல்வேன்அக்கம் பக்கம் பழகாதே அசுரர்கள் உண்டு என்றாஅக்கம் பக்கம் பழகாதே அசுரர்கள் உண்டு என்றா\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nவந்துட்டேன்னு சொல்லு :) - யாராவது இருக்கீங்களா ரொம்ப நாள் ஆச்சு இந்த பக்கம் வந்து 😢 Be Cool Stay Cool\nஉயர் பாதுகாப்பு வலயம் - யோகேஸ்வரி அன்று அவசரமாகவே எழும்பி இருந்தாள். தன்னிடம் இருந்த ஒரே ஒரு புடவையையும் இன்றைக்கு உடுத்தவேன்டுமென்று நேற்றுதான் துவைத்துப்போட்டிருந்தாள்.வழம...\nபிரா��்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம் - பிறமொழி இலக்கியங்களையும் படைப்புகளையும் , நம் ரசனையோடு ஒன்றிணைத்து செல்வதற்கான வாய்ப்பு , நல்ல மொழிபெயர்ப்பு நூல்களுக்கு உண்டு. அவ்வகையில் , மலையாள நாவலாகி...\nகோழிக்குஞ்சு - சிறு வயதிலிருந்தே கோழிக்குஞ்சுகள் என்றாலே கொள்ளைப்பிரியம் எனக்கு. கிராமத்தில் எனது வீடு தோட்டத்துடன் சேர்ந்தே இருக்கும். அதனாலேயே, அம்மா நிறைய கோழிக்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\n - ஆண்டுக்குஆண்டு தங்கநகை விற்பனை அதிகரிப்பு.. ஆனால் நகைத்தொழில் மாபெரும் நசிவு... ஆனால் நகைத்தொழில் மாபெரும் நசிவு... பொற்கொல்லர் சயனைடு சுவைத்து குடும்பத்துடன் தற்கொலை என்ற செய்திகளும...\nமேகங்கள் கலைந்த போது .. - ''ஹாப்பி மதெர்ஸ் டே திவ்யா '', அந்தப் பக்கம் தொலை பேசியில் என் கணவர் எனக்கு வாழ்த்துச் சொல்கிறார். அவரது வியாபார அலுவலாக, இரண்டு நாள் முன்பு தான் அவர் ஜ...\nShame on you JEMO - கடைசியாக ஒரு இஸ்லாமிய திருமணத்திற்கு நாம் எப்போது அழைக்கப்பட்டிருக்கிறோம் கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார் கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார்\nமழையே....நலமில்லை.....நாங்கள்... - கையில் தீப்பந்தம் எடுத்து நேற்று தொலைந்த ஆறு தேடித் தேடி...... இனி எப்படி மழை வரும் என்பதில் கவலை கொண்டு திரிந்த காலம் உண்டு...... துண்டு துண்டாகத் தனித் த...\nவட இந்தியா - 1 - மணி மாலை ஆறு நாற்பது. சிம்லா மால் ரோட்டிலுள்ள அறையிலிருந்து வெளியேறி நடந்தேன். நன்கு இருட்டிவிட்ட காட்டுக்குள் ஊர் இருப்பது போல தெருவெங்கும் இருள் அடர்ந்...\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி - எனக்கு இயக்குனர் சுகுமாரின் திரைப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். தன் எழுத்தில் ஏதோ ஒரு மேஜிக்கை வைத்துக் கொண்டிருப்பவர் அவர். ஊருக்கே பிடித்த ’ஆர்யா’ ...\n\" \"சாரிமா... ப்ளீஸ் என்ன ஃபோர்ஸ் பண்ணாத...\" \"உன்ன ரொம்ப எதிப்பார்க்கிறாங்க...\" \"அம்மா நாந்தான் அப்போவே சொல்லிட்டேனே எனக்கு என் வேல தான் முக்க...\nநீ நிரம்பிய உலகமும் நம் மனிதர்களும் - *சென்னை நகரின் ஒடுங்கிய மூலைய���ல் அந்த பேருந்து நிலையம் இருந்தது. பாரிமுனைக்குச் செல்ல வேண்டுமென்றால் 116 ஆம் நம்பர் பேருந்துக்காக காத்திருக்க ...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\nஅப்பா...அப்பா... - கவியாய் எனைப் பிரசவித்த என் குழந்தை... தன் பெயரையே என் கவிக்குப் பெயராக்கிய என் அப்பாக் குழந்தை... பறையோசையின் அதிர்விலும் உறங்குகிறது இறுதிக் கவிதைக்...\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nநிலா அது வானத்து மேல\nவலைப்பயணம் - அன்புள்ள வலைப்பதிவு நண்பர்களுக்கு, பலவித வாழ்க்கைப் பயணங்களுக்கு மத்தியில், இறைவனின் நாட்டப்படி, உங்களின் அனபினாலும் அரவணைப்பினாலும் மீண்டும் என் வலைப்பய...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள் - *நோய்க்குறிகள்* *சாதாரண சளி* *பன்றிக்காய்ச்சல்* * .* *காய்ச்சல்* காய்ச்சல் பெரும்பாலும் குறைவு. 80% காய்ச்சல் இருக்கும். 100 டிகிரிக்குமேல் காய்ச்சல் 3-4 நா...\nஅட்சயம் - எத்தனை இட்டாலும் நிறையாத பாத்திரமொன்றில் உன் அன்பையெல்லாம் சேமித்துக்கொண்டிருக்கிறேன்... பாத்திரத்தில் இட்ட நுண்துளையாய் நின் கோபதாபங்கள்... ததும்பி ...\nஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ள தமிழ் பிராமணாளின் அழுகுரல் - கத்திரி கேசாத்ரி -\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க.... - \"நீங்க உங்க வியாபாரத்துக்கு லோன் கூட அப்ளை பண்ணலாமே\" \"நீங்க உங்க வியாபாரத்துக்கு லோன் கூட அப்ளை பண்ணலாமே\" \"இல்லை சார், நாங்க முஸ்லிம்ஸ். நாங்க வட்டி கட்ட கூ...\nஇந்த இரவு.. - எதிர்ப்படும் ஏதோவொரு சம்பவம் போல் அத்துனை எளிதாய் கடந்துவிடப்போவதில்லை இந்த இரவு.. மாறாக இதயத்தின் அடிவேர் வரைநிதானமாய் ஊடுருவ ஆரம்பித்து சாத்தியமில்லா இ...\n (பள்ளிக்கூட நினைவுகள்..) - ( நீண்ட நாட்களுக்குப் பின் வலைப்பூவில் மீண்டும்.... இம் முறை என் நினைவலைகளுடன்...) 8வது வகுப்பு வரை, நான் படிச்ச பள்ளி ஒரு Co-Education பள...\nநம்ம ஊர் போலீஸ் - திடீரென்று எதிர் பாராத விதமாக எனக்கு ஒரு கொலைமிரட்டல். என்னை மட்டும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி இருந்தாலும் பரவாயில்லை, எங்கள் வீட்டில் இருக்கும் ...\nஎனது கைவரிசையில் - நண்பர்களே இது எல்லாம் நான் போட்ட கோலம் . கோலம் எப்படி இருக்கு , நீங்க ��ம்புட்டு மார்க் போடுவீங்க நீங்க போட்ற மார்கள தான் நீங்க என் மேல எம்புட்டு ...\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free - இந்த வலை பக்கத்தில் பதிவு எழுதி பல நாட்கள் ஆகிவிட்டது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்ல்லே. (இங்க பார்ரா). அதுவும் தொழில்நுட்ப்ப பதிவெழுதி சில வருடங்...\n- *விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 20...\nசைக்கிள் ரிப்பேரிங் - சைக்கிள் ரிப்பேரிங் ஷாப் பேரெல்லாம் கூட முடிவெடுத்தாச்சு ஆனா படிச்ச டிப்ளமோ படிப்புக்கு இது கொஞ்சம் கவுரதையா இல்லியேடான்னு நட்பு வட்டத்தில நாசூக்கா சொன்ன...\nஎன் காதல் சொல்ல தேவை இல்லை - நீங்கள் காதல் கொண்டதுண்டா உங்களை யாரேனும் காதலித்தது உண்டா வெள்ளை உடையில் உங்கள் காதல் வலம் வர தூரம் சென்று ரசித்தது உண்டா கண்கள் பார்க்கும் முன் உங்கள் ...\nசமுத்ர குறிப்புகள் - சாத்தானின் அருள் பெற்றவன் ஜெல்லியாய் உறங்கும் ஊமைக்கடலை நான்காய் மடித்து விழுங்குவான் பெருங்காட்டுத் தீயாய் கனற்றும் உதரவிதானம் தணிய தேவதைகளும் கடவுளரு...\nநினைவெல்லாம் நிவேதா - 7 - ”மொதல்ல நான் கேட்ட டீடெய்ல்ஸக் கொண்டு வந்தியா” என்றான் கணேஷ். “நீங்க சொன்னது சரிதான் பாஸ். நிவேதா ஹெல்த் கேர் ஹாஸ்பிட்டலில், சைக்கியாட்ரிஸ்ட்டை கன்சல்ட் ப...\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு - *பொழுது போகாத நேரத்திலே - *பொழுது போகாத நேரத்திலே* என்ன... இன்னைக்கு ரொம்ப ப்ரீயா இருக்கற மாதிரி இருக்கு* என்ன... இன்னைக்கு ரொம்ப ப்ரீயா இருக்கற மாதிரி இருக்கு மாதிரி இல்லே நிஜமாவே ப்ரீயாதான் இருக்கோம். ம்...ம்...ம்... யாராவது சிக்க...\n - இணைய நட்புகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் இந்நன்னாளில் தங்களும், தங்கள் குடும்பமும், சுற்றத்தாரும் எல்லா நலமும் வளமும் பெற்...\nபரவசம் - சின்ன சின்ன அடி எடுத்து நடக்கையில் சிவந்திடும் உன் பதத்தின் அழகை கண்டு நிறமிழந்து விடுகின்றது என் கவலைகள் ... ம்மா என்று நீ அழைத்திடும் அந்த ஒற்றை சொல...\nஎத்தனை வசீகரம் அந்த கண்களில்... -\nமணல்வீடு... - உடைந்துவிடக்கூடியதல்ல நாங்கள் கட்டிய மணல்வீடு இது எங்கள் மனங்களால் கட்டியது... விடுமுறை முடிந���து வீடு திரும்பும்போது இதன் நினைவு கோட்டைகளை எடுத்துச்சென்று ...\nநீண்ட மாதங்களுக்கு பின் - கிட்டதட்ட 1-1/2 வருடங்களுக்கு பிறகு இதே முகவரி adiraijamal.blogspot.com கிடைத்துள்ளது, அதன் ஃபாலோயர்ஸ்களுடன் ...\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats) - <<>> ஓவன்ல வச்ச சப்பாத்தியை, 1 நொடிக்கு முன்னாடி நிறுத்திட்டேன். - வெடிகுண்டை டெப்பூஸ் செய்த திருப்தி. # விசயகாந்தோமேனியா <<>> புது செல்போன் வாங்கிய...\n - இரசிக்கம் பழகிவிட்டோம் தொட்டி மீண்களையும் - சவப் பெட்டி மீனவனையும். ** 'சூரியனின் உதயத்தில் கடல் செந்நிறமாய் மின்னுகிறது' இல்லை அது மாயை நன்கு உற்றுப் பாரு...\nநான்-விஜய்-காவலன்-தியேட்டர்-தலைவலி. - 1.இந்த பதிவு விஜய் ரசிகர்களை தாக்கியோ அல்லது அஜித்,சூர்யா ரசிகர்களை உயர்த்தி பேசவேண்டும் என்று நினைத்தோ எழுதவில்லை. 2.இது கற்பனைக்கதை அல்ல முழுக்க முழுக்க ...\nகோபல்ல கிராமம் - எங்கோ பிறந்து கால மாற்றத்தால் எங்கோ வாழ நேரிடும் அனைவருக்குமே ஒரு முன்கதை சுருக்கமுண்டு. ஒரு மனிதருக்கே இது போன்ற அழியா நினைவுத்தடங்கள் உண்டென்றால் ஒரு க...\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி - மடிப்பாக்கம், ஐயப்பா நகர் ஏரி - ஐயோ ... அப்பா... என சொல்ல வச்சுடும் போலிருக்கு. சற்றே பரந்து விரிந்த ஏரி. ஐயப்பா நகர், கார்த்திகேயபுரம் பகுதிகளில் நிலத்தடி...\nஎந்திரனை கலாய்க்கும் எமது புதிய முயற்சி - சந்திரன்.. - முதல்ல நான் உங்களிடம் sorry கேட்டுக்கொள்கிறேன்...ஏன்னா நீங்கள் நினைக்கக்கூடும்..என்னடா இவன் இருந்துட்டு எப்போதாவது ஒரு போஸ்ட்டா போடுகிறான்னு... சில பல முக...\n - எங்கோ ஆட்டோ சத்தம் கேட்டு கண் விழித்தேன். தலை விண்ணென்று வலித்தது. இரவு லேட்டாக தூங்கியதின் விளைவு. தலையை லேசாக திருப்பி, நைட் ஸ்டாண்டில் இருந்த செல்ஃபோனை ...\nகலைடாஸ்கோப் - *பாலைவன வெப்பம்* சூடு என்றால் அப்படி ஒரு சூடு, சென்ற வாரம் தொடங்கிய வெப்பம் இன்னும் தொடர்கிறது. 53, 55 என இப்படி சர்வ சாதாரணமாக மெர்க்குரி அளவு சென்று கொண்...\nகாணாத போன பாண்டி வன்ட்டேன்பா - *உஸ்ஸ் யப்பா அல்லா தோஸ்தும் , * *இந்த பாண்டிக்கு * *மன்னாப்பு குட்துடுங்கோ தலீவா * *பெப்ரவரி, மாசம் உங்க அல்லாருகிட்டியும் இருந்து , * *சொல்லிக்க...\nஎரிமலையும் மனக்குமுறலும் - ஐஸ்லாந்து எரிமலையின் புண்ணியத்தால், தேதி கூடத் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்த நாட்களின் நடுவில் இந்த வ��ரம் மட்டும் கொஞ்சம் ஓய்வு. நேற்றைய தினம் 'Munich'லிரு...\n - ஒரு பொது அறிவிப்பு - இதுவரையில் நாமக்கல் சிபி என்ற பெயருடன் பிதற்றல்கள், மனமும் நினைவும், கலாய்த்தல் திணை போற வலைப்பூக்களில் எழுதிக் கொண்டிருந்த நான் இன்று முதல் என்.ஆர்.சிபி எ...\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது - *நண்பர்கள் அனைவருக்கும் ஓர் நற்செய்தி. இப்போ அப்போன்னு சொல்லி ஒரு மாசமா ஊருக்கு போறதுக்கு தயாராகிக்கிட்டு இருக்கேன். ஒரு வழியா தேதி முடிவு பண்ணிய...\nமூக்குத்தி எதுக்கு.. - அந்தகாலத்துல பலரும் தவறாம மூக்கு காதுன்னு குத்திக்குவாங்களே.. மூக்கு குத்திக்கிறது எதுக்குயா.. (ஏதோ படத்துல / பல படங்கள்ல நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்கூட,...\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால் - தமிழ் திரை உலகிலே இருக்கிற காதல், மோதல், விறுவிறுப்பு, சண்டை , வில்லன், குத்து பட்டு இப்படிப்பட்ட பல பரிமாணங்களை கொண்டு பதிவர்கள் பற்றி படம் எடுத்தால் எப்ப...\n - என் கனவுகளின் கதாநாயகனே காதலின் சின்னம் தாஜ்மகாலில் நடுநிசியில் என்னுடன் கை கோர்த்தவனே காதலின் சின்னம் தாஜ்மகாலில் நடுநிசியில் என்னுடன் கை கோர்த்தவனே யமுனையின் தண்ணீர் வற்றாமல் ஓடும் அழகை ரசிக்க வைத்தவனே...\nஸ்ப்பாஆஆஆ.... - காலேஜ்ல சேர்ந்ததும் சேர்ந்தாச்சு.. கணனி பக்கமே வரமுடியல... நானும் எவ்வளவு நாள் தான் வராம இருக்கிறது.. அதான் கிளம்பியாச்சு.. :-) இரண்டு வாரத்துக்கு முன்னால ந...\nஅயல் நாட்டு அகதிகள் - டாலருக்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கி கிடக்கும் மீன் குஞ்சுகள் பண்டிகை நாட்களில் குடும்பதோடு குதூகலிக்க முடியாமல...\nநட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா - ஒன்பதரை மணி காலேஜிக்கு ஒவ்வொருத்தனா கெளம்பும் போது ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான் ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்... அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ அரை கு...\n650 பவுண்ட் எடையிலிருந்து குறைத்து அழகிய உடல் பெற்றவர் - நம்மால் நம்ப முடியவில்லை நாம் ஒவ்வொருவரும் உடல் எடை குறைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் முடியவில்லை. இவர் எவ்வளவு எடை குறைத்துள்ளார் என்பதைப் பார...\n - அப்பப்போ லீவ் போட்டுட்டு இருக்கேன்னு என் தம்பி கார்த்திக்கும்,Honey Roseம் இந்த என்னைப் பற்றிய பதிவுக்கு டேக் பண்ணி விட்டுட்���ாங்க.. சரி உங்க விதிய மாத்த ...\nநடைபாதை மனிதர்கள் - பூமிக்குள்ளே இயங்கிடும் இது ஒரு தனி உலகம் இப்படியும் வாழ முடியுமென்று வாழ்வியல் முறையையே மாற்றிக் காட்டியவர்கள் இப்படியும் வாழ முடியுமென்று வாழ்வியல் முறையையே மாற்றிக் காட்டியவர்கள் இன்னமும் வறுமையின் 'மை' யிலேயே நின்றுக...\nஇளைய தமிழகத்தில் இணைய இருபது காரணங்கள்... - உங்களுக்காக சில கேள்விகள்.... - உங்களுக்காக சில கேள்விகள்.... ஒவ்வொன்றிற்கும் ஆம் , இல்லை என்று பதில் சொல்லிக்கொண்டே கீழே வாருங்கள். 1. நீங்கள் சமுதாயத்தின் மேல் அக்கறையுள்ளவரா ஒவ்வொன்றிற்கும் ஆம் , இல்லை என்று பதில் சொல்லிக்கொண்டே கீழே வாருங்கள். 1. நீங்கள் சமுதாயத்தின் மேல் அக்கறையுள்ளவரா\nகுழந்தைகளும் தொலைக்காட்சியும் - பெற்றோர்களே உண்மையில் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது அக்கறையுள்ளவர்களா உண்மையில் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது அக்கறையுள்ளவர்களா … படியுங்கள். குழந்தையிடம் தொலைக்காட்சியின் ஆதிக்கம் மற்றும் விபரீதம் பற்றிய ஒர...\nஅழிக்கப்படாத நினைவுகள்.. - என் துப்பட்டா நுனியில்.. என் கணிணி திரையில்.. புத்தக இடுக்குகளில்.. சுவரின் வடுக்களில்.. நாட்குறிப்பின் ஒரு தேதியில்.. சில வேலைகளில் கண்ணாடி வளையல்களில்.....\n - தாவணி ஊர்வலத்தில் முதன்முறை ஒற்றை தேவதையாய் நீ வந்திருந்த ஓர் விடுமுறை நாளில் எனைக் கண்டவுடன் உன் கால் கட்டைவிரலால் தரையில் வடித்த அரைவட்ட வெட்கம்... படிப்...\nஅவனுக்குள் நீயும் நானும்.... மற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kittipullu.blogspot.com/2011/05/resume.html", "date_download": "2018-10-17T01:03:17Z", "digest": "sha1:S2MBVMHEIPTBBB74LUIG2ZVEQH7W3RNW", "length": 6883, "nlines": 79, "source_domain": "kittipullu.blogspot.com", "title": "அழகான Resume தயாரிக்க ஒரு சூப்பர் வலைத்தளம். | கிட்டிபுள்ளு", "raw_content": "\nஅழகான Resume தயாரிக்க ஒரு சூப்பர் வலைத்தளம்.\nநாம் வாங்க போகும் வேலைக்கு முதல் \"Visitingcard\" நம்முடைய Resume.புதிதாக வேலை தேடுபவர்களுக்கு எப்படி Resume தயாரிப்பது என்பதில் நிறைய சந்தேகம் இருக்கும்.கீழே தரப்பட்டுள்ள வலைத்தளம் மூலம் நமக்கு தேவையான அழகான விண்ணப்பத்தை மிக எளிதில் தயாரித்துக்கொள்ளலாம்.வேலை தேடுபவர்களுக்கு இந்த தளம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.உங்களுக்கு தேவையான தகவல்களை தந்துவிட்டால் இந்த தளமே உங்களுக்கு அழகான Resume தயாரித்து தந்துவிடும்.\nSTEP 1 : http://pdfcv.com/ (இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்)\nவலது ஓரத்தில் இருக்கும் CREATE CV கிளிக் செய்யுங்கள்.\nRegister செய்ய வேண்டாம்.Facebook,gmail கணக்கு மூலம் உள்ளே நுழையலாம்.\nவேலை முடிந்தது,உங்களுக்கு எந்த Template பிடித்ததோ அந்த Template தந்து DownloadCV கிளிக் செய்தால், அழகான Resume உங்களுக்கு ரெடி. பயன்படுத்திகொள்ளுங்கள்.உண்மையாகவே Resume தயாரிக்க எளிதான ஒரு சூப்பர் தளம்.உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.\nஇலவச E-BOOKS தரவிறக்க பயனுள்ள தளங்கள்.\nபுத்தகங்கள் படிக்கும் பழக்கம் நிறைய குறைந்து வருகிறது.அதிக நேரத்தை கணினியில் செலவு செய்வதும் இதற்க்கு ஒரு காரணம்.சில பேர் கணினிய...\nதமிழ் செம்மொழி பாடல் டவுன்லோட் செய்ய\nதமிழ் செம்மொழி மாநாட்டுகாக A.R ரெஹ்மான் இசை அமைத்த பாடலை இங்கே சென்று தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.\nகுறைந்த விலையில் விமான டிக்கெட் புக் செய்ய உலகத்தில் அதிகம் பயன்படும் இலவச ஆப்ஸ்.(Android - Iphone)\nநம்மில் பல பேர் இப்பொழுது ஸ்மார்ட் போன் வைத்திருப்போம் . ஐபோன்,அன்ட்ராயிட் தொழில்நுட்பத்தில்தான் பல ஸ்மார்ட்போன் இயங்குகிறது.அதில...\nஉலகத்தில் மிக பெரிய புகைப்படம் பார்க்க - ரசிக்க\nகீழே இருக்கும் இந்த லிங்கை கிளிக் செய்து நீங்கள் பார்க்கபோவதுதான் உலகத்தில் மிக பெரிய புகைப்படம்.\nஜிமெயிலில் ஒரு சூப்பர் வசதி\nஜிமெயிலைதான் நம்ம நிறைய பேர் பயன்படுத்துவோம்,ஏனென்றால் ஜிமெயில் தரும் வசதிகள் அப்படி. மேலும் ஒரு சூப்பர் வசதி ஜிமெயிலில் சேர்த்திருகிறார்...\nதமிழ்கூட கைகோர்த்து பயணிக்கும் சாதாரணமான தமிழன்.தமிழில் எதை கிறுக்கினாலும் தமிழ் அதை அழகாக காட்டிவிடும் என்ற நம்பிக்கையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vanathee.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2018-10-17T02:03:18Z", "digest": "sha1:IMUFSK5J62VUYXDMQJ7332ESPMKYD5TG", "length": 9852, "nlines": 81, "source_domain": "vanathee.blogspot.com", "title": "அசத்தல்: சர்கோஸியால் எனது செக்ஸ் வாழ்க்கையில் பாதிப்பு- கார்லா ப்ரூனி புலம்பல", "raw_content": "\nசர்கோஸியால் எனது செக்ஸ் வாழ்க்கையில் பாதிப்பு- கார்லா ப்ரூனி புலம்பல\nபிரான்ஸ் அதிபர் சர்கோஸியை மணந்து கொண்டது முதல் எனது செக்ஸ் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனது உடல் தேவையை போக்காமல் தனது பணியிலேயே பிசியாக இருக்கிறார் சர்கோஸி என புலம்பியுள்ளார் கார்லா.\nஇத்தாலியைச் சேர்ந்த மாடல் தான் கார்லா. பிரான்ஸ் அதிபர் சர்கோஸியை தீவிரமாக் காதலித்து கரம் பிடித்தவர். இவர்களது காதல் உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இன்றும் கூட இந்த பரபரப்பு சற்றும் குறையாமல் விறுவிறுப்பாகவே போய்க் கொண்டிருக்கிறது.\nஇடையில் புதுக் காதலரை பிடித்து விட்டார் கார்லா என செய்திகள் வெளியாகின. இருப்பினும் இது புஸ்வாணமாகி விட்டது.\nசமீபத்தில் வெளியான ஒரு நூலில், கார்லா கூறியதாக ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியிருந்தது.\nஅமெரிக்காவுக்கு சர்கோஸியுடன், கார்லா விசிட் அடித்தபோது, கார்லாவும், ஒபாமாவின் மனைவி மிஷலும் சந்தித்துப் பேசினர்.\nஅப்போது மிஷலிடம் கார்லா கூறுகையில், ஒருமுறை காலையில் நானும், சர்கோஸியும் படுக்கையில் பிசியாக இருந்தோம். அப்போது ஒரு வெளிநாட்டு அதிபர் சர்கோஸியைப் பார்க்க வந்திருந்தார்.\nஇருப்பினும் எங்களால் படுக்கை அறையிலிருந்து வெளியே வர முடியவில்லை. இதனால் அந்த அதிபரை காக்க வைக்க நேரிட்டது. உங்களுக்கு இப்படிப்பட்ட அனுபவம் நேர்ந்துள்ளதா என்று கேட்டு மிஷலை நடுங்க வைத்தார் கார்லா.\nகார்லாவின் கேள்வியைக் கேட்டு சற்று ஆடிப் போன மிஷல், பின்னர் சுதாரித்து சிரித்தபடி அப்படியெல்லாம் எனக்கு நேர்ந்ததில்லை என்று கூறி நழுவினார்.\nஇந் நிலையில் சர்கோஸியை மணந்தது முதல் செக்ஸ் தேவை பூர்த்தியாகாமல் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார் கார்லா. இதுவும் ஒரு நூலில்தான் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n42 வயதாகும் கார்லா, இதுகுறித்து ஜோனாதன் ஆல்டர் என்பவர் எழுதியுள்ள நூலில் கூறுகையில், எனது கணவர் சர்கோஸி தனது பணியில்தான் தீவிரமாக உள்ளார். இதனால் எனது உடல் தேவைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன.\nஎனக்கு விருப்பமான வரை செக்ஸில் ஈடுபடுவதை அவரது வேலைப்பளு தடுக்கிறது. இதனால் எனது செக்ஸ் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலேயே உள்ளன என்று கூறியுள்ளார் கார்லா.\nகார்லா செக்ஸ் மீது அதிக மோகம் கொண்டவர். ஒரு ஆணுடன் மட்டும் உறவு கொள்வது மிகவும் போரடிக்கும் விஷயம் என்று முன்பு ஒரு முறை கூறியிருந்தார்.\nகடந்த காலங்களில் இங்கிலாந்து ராக் நட்சத்திரங்களான மைக் ஜேகர், எரிக் கிளாப்டன், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் பிரதமர் லாரன்ட் பேபியஸ் ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர்தான் கார்லா என்பது குறிப்பிடத்தக்கது.\nசெக்ஸ் ஆசை குறைந்தால் விரக்தி அதிகரிக்கும்\nசெக்ஸ் ஆசை குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்தி அதிகம் இருக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. சர்வதேச பெண்களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில...\nசெக்ஸ் உறவால் எடை கூடுமா\nசெக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு உடம்பில் கொழுப்பு சத்து சேரும், மார்பகங்கள், இடுப்புகள் பெருத்து விடும் என்று கூறப்படு...\n; இளைஞர்களின் செல்போனில் ஒலிக்கும் புதிய ஆடியோ\nதிரிஷாவின் குளியல் அறை காட்சி தொடங்கி நித்யானந்தாவின் சல்லாபம் வரை வெளியான வீடியோ காட்சிகளால் தமிழகமே பரபரத்து ஓய்ந்து இருக்கும் நிலையில் க...\nஉடல் பருமனால் உறவில் இடைஞ்சல்-வருந்தும் பெண்கள்\nமூன்றில் ஒரு பெண், உடல் பருமனால் உறவில் பல சிக்கல்கள் வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் உறவில் அதிருப்தி எதுவும் இதனால் ஏற்படுவதில்லை என்றும்...\nஆணுறுப்பு இல்லாமல் பிறந்தது 100 பெண்களுடன் பாலியல் உறவு வைத்து சாதனை\nபிறவியிலேயே ஆணுறுப்பு இல்லாமல் பிறந்த ஒருவர், செயற்கை ஆணுறுப்பை அறுவை சிகிச்சை மூலம் பெற்று, இதுவரை நூறு பெண்களிடம் உடலுறவு கொண்டு சாதனை ...\nஆண்மைக் குறைவுக்கு 10 நிமிடத்தில் நிவாரணம்\nசர்கோஸியால் எனது செக்ஸ் வாழ்க்கையில் பாதிப்பு- கார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.masusila.com/2010/11/blog-post_02.html", "date_download": "2018-10-17T00:26:47Z", "digest": "sha1:NUT35HRFTMLGMYCPRRAC4222EF2XBYUQ", "length": 25767, "nlines": 280, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: சிந்தை இரங்காரடீ...", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n(தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு 3)\nஉயர் அரசு அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் அலுவலர்(அந்தக் கால மொழியில் குமாஸ்தா)ஒருவர், நாடக அரங்கொன்றுக்குச் செல்கிறார்.நாடகம் தொடங்கி நடந்து கொண்டிருந்த வேளையில் அவருக்கு அடக்க முடியாத தும்மல் வந்து விடுகிறது.தும்மல் சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தவரைக் கண்டு குமாஸ்தா பேரதிர்ச்சி அடைகிறார்.காரணம் அது,அவரது உயர் அதிகாரி\nஉடன் உடலை வளைத்து அவரிடம் முன் நோக்கிக் குனிந்து,தும்மல் தன்னறியாமல் வந்து விட்டதாக மன்னிப்புக் கேட்கிறார்.நாடகத்தில் ஆழ்ந்து போய் லயித்திருந்த அதிகாரி அதை ஒரு பொருட்டாகவே கருதாமல் சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு நாடகத்தைப் பார்க்க ஆரம்பித்துவிட,குமாஸ்தாவோ இருப்புக் கொள்ளாமல் தவிக்கிறார்;செய்யக் கூடாத குற்றமொன்றைச் செய்து விட்டதான பரிதவிப்போடு...திரும்பத் திரும்ப அவரை நோக்கிக் குனிந்தபடி...’’மன்னித்து விடுங்கள்...தும்மல் என்பது...இயல்பாக வரக்கூடிய ஒரு சமாச்சாரம்...அடக்க முடியாமல்போய்விட்டது’’என்று வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.சிறிது நேரம் அதை லட்சியம் செய்யாமலிருந்த அதிகாரி,அந்தக் கோரிக்கை விடாமல் தொடர்வது கண்டு நாடகத்தைப் பார்க்க முடியாத எரிச்சலோடு அவரைப் பார்த்துக் கடுமையாக முறைத்துவிட்டு முகம் திருப்பிக் கொள்கிறார்.\nஅரங்கமே கைகொட்டிக் குதூகலிக்கும் நாடகத்தில் அதற்கு மேல் அவரால் ஒன்ற முடியவில்லை. பனியையும் பொருட்படுத்தாமல் நாடக அரங்கிலிருந்து வெளியேறித் தன் அதிகாரியின் கோச்சு வண்டிக்குப் பக்கத்தில் நின்று கொள்கிறார்.\n‘நாளை அலுவலகத்தில் வைத்து அதிகாரியை எதிர்கொள்வதற்கு முன்பு இந்த விஷயத்தைச் சரிப்படுத்தியாக வேண்டும்...எப்படியாவது அவரிடம் மன்னிப்பைப் பெற்றால்தான் நிம்மதியாக வீடு போய்ச் சேர முடியும்’\n-இவ்வாறு கணக்குப் போட்டபடி கோச்சு வண்டியின் அருகே தவமிருக்கிறார் அவர்.\nநாடகம் முடிந்து எல்லோரும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.உல்லாசமான மன நிலையுடன் கோச்சு வண்டியில் ஏறப்போன அதிகாரிக்குக் குறுக்கே சென்ற குமாஸ்தா’’மன்னியுங்கள் ஐயா...தும்மல் என்பது...இயல்பாக வரக்கூடிய....’’என்ற தன் வழக்கமான பல்லவியைத் தொடங்குகிறார்.கோபம் தலைக்கேறிய அதிகாரி அவரைப்பார்த்து ஏதோ கத்திவிட்டு வண்டியில் ஏறிப் போய்விடுகிறார்.\nகுமாஸ்தா தன்னுடைய வீட்டுக்குத் திரும்பிவந்த பிறகும் அவரது மனம் சமாதானம் அடைவதாக இல்லை.\n‘இன்னும் தனக்கு உரிய மன்னிப்பு வழங்கப்பட்டாகவில்லையே....நாளை அந்த அதிகாரியின் முகத்தில் விழிப்பதுதான் எப்படி’\n-தன் வருத்தத்தை மனைவியுடன் பகிர்ந்து கொள்கிறார் குமாஸ்தா.\nஅன்றைய இரவோடு அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என இருவரும் முடிவு செய்கின்றனர்.\nநள்ளிரவு நேரத்தில் , கொட்டும் பனியில் அதிகாரி வீட்டை நோக்கிச் செல்கிறார் குமாஸ்தா.\nஅதிகாரி வீட்டு அழைப்பு மணியை அந்த அகால நேரத்தில் அடிக்க வேண்டுமானால் அது மிகப் பெரிய இடத்திலிருந்து வந்த அழைப்பாக மட்டுமே இருக்க முடியும்.குமாஸ்தா மணியை அடித்ததும் அவ்வாறு கருதிக் கொண்டுவிட்ட அதிகாரி, இரவு உடையைக் களைந்து பிரபுத்துவ உடைகளைத் தரித்தபடி வந்து கதவைத் திறக்கிறார்.\nவெளியே நின்று கொண்டிருக்கிறார் குமாஸ்தா.\n‘’மன்னியுங்கள் ஐயா...தும்மல் என்பது என்னை அறியாமல் ஏதோ இயல்பாக வந்து விட்டது..’’என்ற பாட்டையே அவர் பாடத் தொடங்க....சினத்தோடு உள்ளே சென்ற அதிகாரி துப்பாக்கியோடுவெளியே வருகிறார்.\nஇனிமேல் ஒருதரம் - அலுவலகத்தில் மட்டுமல்ல...அந்த ஊரில் எங்கே பார்த்தாலும் அவரைச் சுட்டுப் பொசுக்கி விடப் போவதாக ஆவேசத்தோடு கத்துகிறார்.\nபயம் கப்பிப்போன சோர்வான இதயத்தோடு வீடு திரும்பும் குமாஸ்தா....அந்த அச்சம் நீங்காமல்....உறக்கத்திலேயே இறந்து போகிறார்.\nமேலோட்டமான வாசிப்பில்...ஒரு நகைச்சுவைக் கதை போல இது தென்பட்டாலும்,அதிகார வர்க்கம்...அதற்கு அடிவணங்கி நிற்கும் அடுத்த தட்டிலுள்ள வர்க்கம் இவை இரண்டிற்கும் இடையிலுள்ள இட்டு நிரப்ப முடியாத இடைவெளியையும்,எளியோர் வலியோரிடம் கொண்ட அச்சத்தையும்,அடிப்படையான உரிமைகள் கூட இன்றி நாயினும் கீழான நிலையில் மனிதர்கள் வாழ்ந்த காலச் சூழலையும் மனக்கண்ணில் விரிக்கிறது.\nகத்தி முனையை விடவும் கூர்மையானது பேனா முனை என்று சொல்லப்படுவதுண்டு.ஆண்டன் செக்காவ் எழுதிய அற்புதமான இந்தச் சிறுகதை,உலகப் புகழ் பெற்ற ரஷியப் புரட்சிக்கு அடித்தளமிட்ட பன்னிரண்டு சிறுகதைகளில் ஒன்றாகப் போற்றப்பட்டு வருகிறது.\nகுறிப்பிட்ட காலத்தின் குரலை வேடிக்கையுடன் கூடிய அங்கதமாக எழுத்தில் வடித்த இந்தச் சிறுகதையைப் போல ...கிட்டத்தட்ட இதே சூழலை அவலப் பின்னணியில் காட்டும்கதைகளும் உண்டு.\nஒரு பிரபுவிடம் வேலை பார்க்கும் குதிரைக்காரன் ,ஒரு நாள் வேலைக்கு வராமல் இருந்து விடுகிறான்.மறுநாள் அவர் அவனிடம் கண்டபடி கூச்சலிட்டுத் தன் வேலையெல்லாம் அவனால் பாழாகி விட்டதாக வரிசையாக அடுக்கிக் கொண்டே போகிறார்.எல்லாம் சொல்லிமுடித்த பிறகு அவன் வராத காரணத்தை அவர் கேட்க,அவனும் அதைச் சொல்ல வாயெடுக்கிறான்;அதற்குள் அவருக்கு ஏதோஒரு அவசர வேலை வந்து விடுகிறது.அன்றைய நாள்முழுக்க அப்படியே கழிய....அவன் வராத காரணத்தைச் சொல்ல அவனுக்கு வாய்ப்பே இல்லாமல் போகிறது.\nஇறுதியில்..அந்த நாளின் முடிவில்....தான் ஓட்டும் குதிரையைக் கொண்டு வந்து லாயத்தி��் கட்டி விட்டு அதைத் தடவிக்கொண்டே அவன் சொல்கிறான்.\n‘’நான் ஏன் வரவில்லையென்பதை நீயாவது கேள்.என்னுடைய குழந்தை நேற்று இறந்து போய்விட்டது தெரியுமா\n-கண்ணீர் மல்க இவ்வாறு அவன் கூறுவதோடு முற்றுப் பெறுகிறது இச்சிறுகதை.\nஇதுவும் கூட வர்க்க அரசியலின் கீழ்மையை முன் வைக்கும் கதைதான்...\nஅது ஒரு புறமிருக்க...இன்றும் கூடச் சக மனிதர்களின் சோகங்களை...,நம்மிடம் பணி புரியும் ஊழியர்களின் கண்ணீர்க் கதைகளைக் கேட்பதற்கும்,ஆறுதலாக ஒரு வார்த்தையாவது சொல்வதற்கும் நம்மில் எத்தனை பேருக்குப் பொழுதிருக்கிறது...\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: *நட்சத்திரப்பதிவு , கதைஉலகில்\nஇரண்டு கதைகளின் களமும் எக்காலத்திற்கும் பொருந்தும் வண்ணம் உள்ளது , எளிய நடையில் பெரிய கருத்தை முன் வைக்கிறது .இந்த கதயினோடு ரஷ்ய மக்கள் தங்களை தொடர்பு படுத்தி ,அதில் ஒத்துமை கண்டதால் தான் புரட்சிக்கு வித்திட்டுள்ளது .பகிர்விற்கு நன்றி அம்மா\n2 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 3:54\nசிந்தை இரங்காரடி.....தும்மல் கதை அருமை.\nயாருக்கும் வெட்கமில்லை....உண்மைதான் டிவியிலும் செய்தித் தாளிலும் பார்க்கையில் எனக்கும் தோன்றுவதுண்டு.\nஇரண்டு பதிவிலும் தலைப்பு அழகாக தேர்ந்தெடுத்தீர்கள். திருச்சி லோகநாதனும், சிதம்பரம் ஜெயராமனும் காதில் ஒலிக்கிறார்கள்.\n2 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 4:15\nபதிவின் தலைப்பு மிகவும் அருமை இரண்டு கதைகளும் மனதை உலுக்கிவிட்டது. அதிலும் இரண்டாவது கதை கண்ணீரை வரவழைத்து விட்டது. பண்பும், பணிவும் வாழ்வில் இன்றியமையாதது. சொல்ல நினைப்பதை சொல்ல முடியாமல் போகும்போதும், செய்ய நினைப்பதை செய்ய முடியாமல் போகும்போதும் உண்டாகும் மன உளைச்சல் எவ்வளவு கொடுமையானது என்பதை அற்புதமாக உணர்த்தும் கதைகள் இவை.\nபகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.\n2 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 6:40\nஇரண்டு கருத்துள்ளக் கதைகளை- மொழி பெயர்ப்பாக இல்லாமல் மையக்கருத்தை தமிழில் வழங்கினாலும் -மிகவும் சுவைப்படச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி\nநட்சத்திர, மற்றும் தீபாவளி வாழ்த்துகள்.\n3 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 6:15\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின�� அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nபெண்ணியம் சில எளிய புரிதல்கள்;கடிதங்கள்\nசென்ற தம்பியும், நின்ற தம்பியும்..\nபெண்மொழி(பெண்ணியம் சில எளிய புரிதல்கள்-9)\nபெண்மொழி(பெண்ணியம் சில எளிய புரிதல்கள்-8)\nஈஃபில் கோபுரம்.- பாரீஸின் அடையாளம்(\nபெண்மொழி(பெண்ணியம் சில எளிய புரிதல்கள்-7)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmurasuaustralia.com/2015_08_09_archive.html", "date_download": "2018-10-17T01:48:31Z", "digest": "sha1:YQUZB3JV2T2CZSF6WJKMT7J6M3MQMERA", "length": 40303, "nlines": 643, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2015/08/09", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/10/2018 - 21/10/ 2018 தமிழ் 09 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஉள்ளமதை கோவிலாக்கு.. (கவிதை) வித்யாசாகர்\nகோவிலின் அமைதியைக் கொண்ட இதயங்களுக்கு\nசாஸ்திரம் சமயம் சகுனமெல்லாம் செய்ததன்\nசின்னதாய் சின்னதாய் தெளிந்திட இடம்தர\nசிலுவையோ சிவமோ சலீமோ நம்பினால்\nதந்ததெல்லாம் திறவுகோல் ஒப்ப அன்றோ \nஅறிவது புரிவது அன்றைய வாழ்தலை\nபிறகது புதியது உலகமே மாறிட\nபுற்றோ மரமோ கல்லோ கைதொழு\nஅப்துல் கலாம் மறைவு – காத்திகா கணேசர்\nதமிழ் தாய் தன் அரிய மகனை இழந்து கண்ணீர் வடிக்கிறாள். பாரதமோ தன் விலைமதிப்பற்ற ரத்தினத்தை இழந்துவிட்டது. ஆம் பாரதரத்தினை அப்துல் கலாம் இம்மாதம் யூலை 27ம் திகதி மேகாலயா மானிலத்தின் Indian Institue of Management இல் மாணவருக்கு “Livable Planet” என்ற தலைப்பில் உரையாற்றி கொண்டிருந்த சமயம் மார்அடைப்பால் பாதிக்கப்பட்டார். ஊடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு 7:45 மணிக்கு கலாம் காலமாகிவிட்டார் என்ற சோகச் செய்தியை கேகாலய மானில ஆளுனர் எ சண்முகம் நாட்டிற்கு அறிவித்தார். அவருக்கு மிகவும் பிடித்தமானதை செய்துகொண்டிருக்கும் போதே அவர் உயிர் பிரிந்தது. நூளைய பாரதம் எவ்வாறு அமைய வேண்டும் என கனவுகண்ட விஞ்ஞானி சிறிய சமுதாயத்தில் நம்பிக்கை வைத்தார். அதற்கு மாணவரை முறையாக வழிநடத்த வேண்டும், அவர்களே புதிய பாரதத்தை கட்டி எளுப்பும் சக்திவாய்தவர் என உணர்ந்தார். அவர்களை தட்டி எழுப்ப இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பயணித்தார். 2020 இந்தியா எவ்வாறு அமைய வேண்டும் என்ற திட்டத்தை India – A Vision for the New Millennium என்ற நூலாக எழுதினார்.\nஉலக சைவப் பேரவை (ஆஸ்திரேலியா) - சிவஞானபோத ஞானயோகப்பயிற்சி Homebush, Sydney August 2015\nயாராவது இறகு முளைத்து பறந்த பாக்குவெட்டியைக் கண்டீர்களா\nதமிழர்கள் மங்கலப்பொருளாக கருதுவதில் பாக்கும் ஒன்று. பாக்கை வெற்றிலையோடு சேர்த்து உண்பார்கள். இனிப்பு, புளிப்பு, உறைப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என அறுசுவையுணவு உண்ணும் எம்மில் பலருக்கு, துவர்ப்பு சுவை எப்படி இருக்கும் என்பது தெரியாது. கொஞ்சம் சீவல் பாக்கை எடுத்து மென்று பாருங்கள். என்ன சுவையை நீங்கள் உணர்கிறீர்களோ அதுவே துவர்ப்புச் சுவையாகும். அதாவது பாக்கின் சுவை எதுவோ அதுவே துவர்ப்புச் சுவை. பாக்கை கத்தியால் வெட்டமுடியாது. பாக்கை வெட்டுவதற்கு பாக்குவெட்டியைப் பயன்படுத்துவார்கள்.\nதமிழர் வீடுகளில் எல்லாம் பாக்குவெட்டி இருக்கும். பாக்குவெட்டியை இரும்பு, வெள்ளி, தங்கம் என அவரவர் வசதிப்படி வாங்கி வைத்திருப்பர். இராமச்சந்திர கவிராயர் என்ற தமிழ்க்கவிஞர் வீட்டிலும் ஒரு வெள்ளி பாக்குவெட்டி இருந்தது. அப்பாக்குவெட்டி ஒரு நாள் காணாமல் போய்விட்டது. அதைத் தேடித் தேடிக் களைத்துப் போனார். அப்பாக்குவெட்டி தனக்கு எப்படி எல்லாம் உதவியது என்பதை இராமச்சந்திர கவிராயர் ஒன்றொன்றாக நினைத்துப்பார்த்தார். அவரது கவிதை நெஞ்சில் கவிதை பிறந்தது. ஏட்டையும் எழுத்தாணியையும் எடுத்தார்\nஎந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் சர்வதேச விசாரணையில் மாற்றமில்லையென கூட்டமைப்பு தெரிவித்துள்ளது\nபிரகீத் எக்னெலிகொட கடத்தல் - முன்னாள் புலிகள் இருவரை விசாரணைக்கு உட்படுத்த அனுமதி:-\nரணிலின் புதிய நாட்டில் வடக்கு உள்ளடங்காதுää வடக்கிற்கு செல்ல வீசா தேவைப்படுமென மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nஇணையம் ஊடாக செய்யப்படும் பிரச்சாரங்களை தடுக்க முடியாதென தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nமுக்கிய பிரபுக்கள் பாதுகாப்பில் அதிரடி மாற்றம் செய்ய ஜனாதிபதி உத்தரவு\nஊடகங்களுக்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதென மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.\n: ரணிலுக்கு 39.8 வீதம், மஹிந்தவுக்கு 27.5 வீதம் : ஆய்வில் தகவல்\nடிபென்டர் ரக வாகனத்தில் ஆயுதம் கடத்திய 6 பேர் கைது\nகரையோரப் பிரேதசங்களில் கடும் சூறாவளி\nமஹிந்தவுக்கு எதிரான கையேடுகளை அச்சிட்ட அச்சகம் சுற்றிவளைப்பு\nசிறுமியுட ன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில்; தந்தை தீக்குளிப்பு\n: ரணிலுக்கு 39.8 வீதம், மஹிந்தவுக்கு 27.5 வீதம் : ஆய்வில் தகவல்\n04/08/2015 எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விட பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கே கூடுதலான ஆதரவு கிடைக்கும் என பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் மாற்றுக்கொள்கை நிலையம் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.\nஎம்.எச். 370 விமானத்தினுடையது என நம்பப்படும் இரண்டாவது பாகம் கண்டுபிடிப்பு\nஇந்தியாவில் ரயில் விபத்து : 30 பேர் பலி, பலர் காயம்\nமீட்கப்பட்ட விமானத்தின் பாகம் எம்.எச்.370 உடையதே : மலேசிய பிரதமர்\n600 குடியேற்றவாசிகளை ஏற்றி வந்த படகு லிபிய கடற்கரைக்கு அப்பால் மூழ்கியது\nஎம்.எச். 370 விமானத்தினுடையது என நம்பப்படும் இரண்டாவது பாகம் கண்டுபிடிப்பு\n03/08/2015 காணாமல்போன மலேசிய எம்.எச். 370 விமானத்தினுடையது என நம்பப்படும் இரண்டாவது பாகமொன்று பிரான்ஸின் இந்து சமுத்திர தீவான றீயூனியன் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகேட்கும் போதே சுவைக்க தூண்டும் பெயரை தலைப்பாய் வைத்துக்கொண்டு, டீஸர், ட்ரெய்லரை பார்த்தவுடனே முழு படத்தையும் பார்க்கத் தூண்டும் வகையில் அமைத்து, ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கையாண்டு, ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கிடையில் வந்திருப்பதுதான் “ஆரஞ்சு மிட்டாய்”.\n108 ambulance ல் EMT வேலை பார்க்கும் ரமேஷ் மற்றும் ஓட்டுனர் ஆறு பாலாவிலிருந்து படம் ஆரம்பிக்கிறது. இதுவரை 27 முறை மாரடைப்பு வந்த (ஆம் நம்புங்கள்) முதியவரான விஜய் சேதுபதிக்கு உடல்நிலை சரியில்லை என்று அழைப்��ு வர ரமேஷ், ஆறு பாலா அங்கு செல்கிறார்கள். பின் அடம் பிடிக்கும் பெரியவாரான விஜய் சேதுபதியை வண்டியில் ஏற்றிக்கொண்டு இவர்கள் படும் பாடு தான் படத்தின் மீதி கதை.\nஒரு முரனான அல்லது யாரும் எதிர்ப்பார்க்காத பயணத்தை எடுத்துக்கொண்டு அதில் பல சுவாரஸ்யமான சம்பவங்களை கோர்த்து, மனித உறவுககளையும் கையாண்டு மிக அழகாக தெளிவாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிஜு விஸ்வநாத்.\nபடத்தில் வரும் மூன்று பேரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். முதியவராக வரும் விஜய் சேதுபதி அவரின் உடல் மொழியிலும் வசன உச்சரிப்பிலும் முக பாவனைகளிலும் தான் ஒரு கைத்தேர்ந்த நடிகர் என ஆணி அடித்தார் போல் நிருபித்திருக்கிறார். இவர் ரமேஷ்மிடமும் பாலாவிடமும் வாக்குவாதம் பண்ணும் காட்சிகளில் பவுண்டரிகளாக விளாசுகிறார். அதிலும் குறிப்பாக ஆட்டோவிலிருந்து இறங்கி நடு இரவில் குத்தாட்டம் போடும் இடம் “செம கைலாசம் (விஜய் சேதுபதி) சார்”.\nதன் வேலையை மிகவும் நேசிக்கும் ரமேஷ் ஒரு பொறுப்பான கதாப்பாத்திரத்தில் வந்து என்னால் இப்படியும் நடிக்க முடியும் என நிரூபித்துள்ளார். குறிப்பாக Emotional காட்சிகளில் மிக எதார்த்தமாக நடித்திருக்கிறார். இதுவரை கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடித்த ரமேஷ் திலக்கிற்க்கு இப்படம் ஒரு திருப்பு முனையாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.\nஅட்டக்கத்தியில் சிறு கதாப்பாத்திரத்தில் வந்த பாலா இந்த படத்தில் ஒரு முழு நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் வந்து தன் பங்கை நேர்த்தியாக பூர்த்தி செய்திருக்கிறார், “Welcome பாலா”. ரமேஷிற்கு ஜோடியாக வரும் ஆஷ்ரிதா தன் முதல் படமான இதில், குறைவான நேரமே வந்தாலும் தன் வேலையை சரியாக செய்திறுக்கிறார் என்றே சொல்லவேண்டும்.\nதன் வசனத்தின் மூலம் படத்திற்க்கு மேலும் பலம் கூட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி. இதற்கு முன் தான் இயக்கிய எல்லா படங்களிலும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குனர் பிஜு விஸ்வநாத் இப்படத்திலும் நகைச்சுவையையும், உணர்ச்சிகளும் சரியான கலவையாக தந்திருக்கிறார். இவரே எடிட்டிங் ஒளிப்பதிவு செய்ததினால் தனக்கு என்ன வேண்டுமோ அதை கச்சிதமாக படமாக்கியிருக்கிறார்.\nபடத்தின் மற்றுமொரு பெரிய பலம் ஜஸ்டின் பிரபாகரனின் இசைதான் என்றால் அது மிகையாகாது. பாடல்களிலும் சரி பின்னணியிலும் சரி பின்னி எடுத்திருக்கிறார். இது போன்ற ஒரு வித்தியாசமான படைப்புகள் தான் தமிழ் சினிமாவிற்கு மற்றும் ஒரு பரிமானத்தை தரும் என்பதில் எந்த சந்தேகமமும் இல்லை.\nபடத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியது. படத்தின் வித்தியாசமான கதைக்களமும் அதை கையாண்ட விதமும் மற்றும் ஜஸ்டின் பிரபாகரனின் இசை. படத்தின் நீளம் இரண்டு மணி நேரத்திற்க்கும் குறைவாக அமைத்ததும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. அதை தவிர விஜய் சேதுபதியின் சிகையலங்காரம்.\nசில காட்சிகளில் அழுத்தம் இன்னும் இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.\nமொத்தத்தில் தந்தை-மகன் பாசத்தை மட்டும் கையாளாமல், வாழ்வில் நாம் எடுக்கும் முடிவுகள் எவ்வளவு முக்கியம் என்பதை புளிப்பு-இனிப்பு சுவையுடன் சொல்லியிருக்கும் இந்த ஆரஞ்சு மிட்டாயை அனைவரும் கட்டாயம் சுவைக்கவேண்டும்\nஉள்ளமதை கோவிலாக்கு.. (கவிதை) வித்யாசாகர்\nஅப்துல் கலாம் மறைவு – காத்திகா கணேசர்\nஉலக சைவப் பேரவை (ஆஸ்திரேலியா) - சிவஞானபோத ஞானயோகப்...\nதலைப்புச்செய்திகள் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D?page=4", "date_download": "2018-10-17T01:55:23Z", "digest": "sha1:DXSBFXFABKDW3XZ7P7XKSYSY6BKT3O2A", "length": 8344, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தொழில்நுட்பம் | Virakesari.lk", "raw_content": "\nசவுதி தூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- அதிர்ச்சி தகவல்\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர��த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nசவுதி தூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- அதிர்ச்சி தகவல்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nயாழில் பெண் கடத்தல் ; கைதான ஆட்டோ சாரதி கூறும் காரணம் இதுதான்\nஅடுத்த ஒன்பது மணித்தியாலங்களுக்குள் இடியுடன் கூடிய மழை\nசீன பிரஜை சடலமாக மீட்பு\nவிந்தணு தரம் குறைவு : செயற்கை முறை கருத்தரிப்பில் பிறந்த ஆண் குழந்தைக்கும் வருமா.\nதரம் குறைந்த விந்தணுப் பிரச்சனையை சரிசெய்ய ஒரு குறிப்பிட்ட செயற்கை கருத்தரிப்பு முறையைப் பயன்படுத்தும் ஆண்கள்,\nGR5 Mini இனை இலங்கையில் அறிமுகப்படுத்திய Huawei\nஇலங்கையில் மிகவும் விரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, தனது G தொடர் வகுப்பின் கீழ் நவீன GR...\nGestetner இடமிருந்து Ricoh Smart Panel தொழில்நுட்பம் அறிமுகம்\nமுன்னணி காகிதாதிகள் தீர்வுகளை வழங்கும் Gestetner ஒஃவ் சிலோன் பிஎல்சி, இலங்கையில் இரு நவீன ஸ்மார்ட் செயற்திறன் வாய்ந்த ப...\nகாணமல்போனோர் அலுவலக சட்டமூலம் நாளை பாரளுமன்றில்\nகாணாமல்போனோர் குறித்து ஆராயும் நிரந்தர அலுவலகம் தொடர்பான சட்டமூலம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த அல...\nHuawei இன் வலுவூட்டலுடன் இலங்கை Super Sevens ரக்பி சுற்றுப்போட்டி\nதகவல் மற்றும் தொடர்பாடல்கள் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவதில் உலகில் முன்னிலை வகித்து வருவதுடன் இலங்கையில் இரண்டாவது ஸ்த...\nஇலங்கையில் நவீன ஜப்பான் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு ஜப்பான் இணக்கம்\n120 மில்லியன் ஜப்பான் மக்களின் நாளாந்த வாழ்வில் செயற்திறனை விருத்தி செய்வதற்கு நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அறிமுகப்படுத...\nCity & Guilds சான்றிதழ்களை வழங்கும் சிங்கர் கணினி கல்வியகம்\nகணினியில் பணியாற்ற வேண்டிய ஆளுமையை கொண்டிருக்க வேண்டியது இன்றைய கால கட்டத்தில் தொழில் ஒன்றை முன்னெடுக்க முக்கிய தேவையாக...\nபரிபூரண வணிக வாயு குளிரூட்டிகளை வழங்கும் நவலோக MEP Concepts\nசொகுசான பொருளாக ஒரு கால கட்டத்தில் கருதப்பட்ட வாயு குளிரூட்டி தற்போது நாளாந்த வாழ்க்கையில�� அத்தியாவசிய அங்கமாக மாற்றமடைந...\n4WD-50HP ட்ராக்டர்களை சொனாலிகாவுடன் இணைந்து நவலோக ஹோல்டிங்ஸ் அறிமுகம்\nநவலோக ஹோல்டிங்ஸ் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான நவலோக அக்ரி (பிரைவட்) லிமிட்டெட், விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ரீதியில் ம...\nசவுதி தூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- அதிர்ச்சி தகவல்\nடில்லி, பீஜிங் போன்று இலங்கை மாறிவிடக்கூடாது - ஜனாதிபதி\nஇடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஏன் முயற்சி செய்கிறார்கள் அசாத் சாலி கூறும் காரணம்\nமைத்திரி - ரணிலின் பயணம் \"2020 ஆம் ஆண்டின் பின்னும் தொடரும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-17T01:15:12Z", "digest": "sha1:JE57SVX3X77VAO7QCF55OZUVT3UMMI5C", "length": 5223, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:மன்காட்டன் திட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமான்ஹட்டன் என்பது தமிழில் சிக்கலில்லாமல் வருகிறது.--Kanags \\பேச்சு 21:00, 10 செப்டெம்பர் 2008 (UTC) should be மன்ஹாட்டன் Werklorum 21:10, 10 செப்டெம்பர் 2008 (UTC)\nஎனக்கு கிரந்தம் பற்றி ஒரு தெளிவான நிலைப்பாடு இல்லை. விரும்பினால் மாற்றவும். --Natkeeran 21:44, 10 செப்டெம்பர் 2008 (UTC)\nகிரந்தம் தவிர்க்க விரும்பினாலும் மான்கட்டன் / மான்கட்டான் மன்காட்டன் என்று எழுதலாம். இலக்கணப்படி, ற்ர என்று வராது--ரவி 22:30, 10 செப்டெம்பர் 2008 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 செப்டம்பர் 2008, 04:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-17T01:23:33Z", "digest": "sha1:QAU5XQPVNVVP4RQ3NJJNRRPSTRNZ5MFW", "length": 12026, "nlines": 118, "source_domain": "ta.wiktionary.org", "title": "விக்சனரி:தினம் ஒரு சொல்/முன்மொழிவுகள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n< விக்சனரி:தினம் ஒரு சொல்\n2 விக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்\n5 தமிழ் விக்சனரியில் உள்ள சொற்களை சேர்க்கவும்\nதற்போதைக்கு ஓர் ஆண்டுக்கும் உரியச் சொற்கள் சேர்க்கப்பட வேண்டியிருப்பதால், பயனர்கள் நேரடியாக குறிப்பிட்டத் தேதிகளில், சொற்களை இணைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஓர் ஆண்டிற்குப்பின் நாளும் ஒரு சொல் தானியக்கமாக முதற்பக்கத்தில் தோன்றும். பரிந்துரைக்கப்படும் புதிய சொற்கள் கிழமைகளில் சேர்த்த பின், பழையவற்றை நீக்கப்பட்ட(recycled) பக்கத்திற்குரியப் பரணிற்கு சென்றுவிடும்.\nமின்மக் காட்சிச் சட்டம் (plasma display panel) என்பதற்கு மாற்றாக மின்மக் காட்சி முகப்பு என எழுதலாம் (காண்க: அருங்கலைச்சொல் அகரமுதலி -தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழக வெளியீடு) display = காட்சியமைவு\nதற்போது உள்ள சொற்களை இங்கே---விக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்--- பார்க்கவும்.\nஎந்த தேதியிலாவது சொல் இடாமல் இருந்தால் அந்த தேதியை, தாங்கள் பயன் படுத்திக்கொள்ளலாம்.\nஎடுத்துக்காட்டாக டிசம்பர் 25 அன்று விக்சனரி:தினம் ஒரு சொல்/டிசம்பர் 25 பக்கத்திற்கு சென்று\n'''{{wotd|கிறித்துமசு|பெ|ஏசு கிறிஸ்து பிறப்புவிழா|டிசம்பர்|25}}''' என்ற வார்ப்புருவை இடவேண்டும்.\nஎடுத்துக்காட்டாக, டிசம்பர் 18 --- விக்சனரி:தினம் ஒரு சொல்/டிசம்பர் 18 பக்கத்திற்கு சென்று அந்த தேதியில் செய்துள்ள மாற்றங்களை பார்க்கவும்.\nஅங்கு சென்று தொகுத்தல் செய்து பார்த்தால் இதன் வடிவமைப்பு எளிமையாக இருப்பது தெள்ளத்தெளிவாக விளங்கும்.\nவார்ப்புருவை கீழ்கண்டவாறு இடவேண்டும். மிகச் சுருக்கமாகச் சொல்லுவதென்றால்,\nதமிழ் விக்சனரியில் உள்ள சொல்லில் உள்ள பகுதிகளை படம் இருந்தால் அதனுடன் சேர்த்து, நகல் எடுத்து இடவும்.\nபின்பு முன்தோற்றத்தை பல முறை பார்க்கவும். அப்படி பார்க்கும் போது முழுதும் தங்களுக்கு மன நிறைவைத்தந்தால் அதனை சேமிக்கவும். இல்லையென்றால் மன நிறைவைத்தரும் வரை தொகுத்து சரி செய்யவும்.\nதமிழ் விக்சனரியில் உள்ள சொற்களை சேர்க்கவும்[தொகு]\nதமிழ் விக்சனரியில் உள்ள சொற்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பரிந்துரைக்கவும். *தமிழ் விக்சனரியில் இல்லாத சொற்களை சேர்க்கவேண்டாம்.\nஇல்லாத சொற்களைக் கோர இந்தப்பக்கத்திற்கு செல்லவும் --- புதிய சொற்களை சேர்க்கச் சொல்லிக் கேட்க..\nபரிந்துரைக்கும் சொல்லுடன் உங்களது கையொப்பத்தை இடவும்.\nசொற்கள் ஏற்கெனவே தினம் ஒரு சொல்லில் பதியப்படாததாக இருக்கவேண்டும்.\nஅப்படி தாங்கள் பதிவு செய்யாமல் இருந்தால் அந்த சொல்லை உடன் பதிவு செய்யுங்கள்.\nஅதன் பிறகு, பதிந்த சொற்களை இப்படி குறிக்கவும்.\nபூண்டு--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 04:29, 17 டிசம்பர் 2010 (UTC)\nதிரிகடுகம்--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 11:07, 17 டிசம்பர் 2010 (UTC)\nசுக்கு--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 04:16, 18 டிசம்பர் 2010 (UTC)\nமிளகு--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 04:16, 18 டிசம்பர் 2010 (UTC)\nதிப்பிலி--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 04:16, 18 டிசம்பர் 2010 (UTC)\nஎண்ணம்--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 05:12, 21 டிசம்பர் 2010 (UTC)\nகொல்லிமலை--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 05:12, 21 டிசம்பர் 2010 (UTC)\nஇராணித் தேனீ--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 05:12, 21 டிசம்பர் 2010 (UTC)\nவல்லாரை--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 06:35, 21 டிசம்பர் 2010 (UTC)\nகணினி--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 09:38, 22 டிசம்பர் 2010 (UTC)\nkiosk--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 09:38, 22 டிசம்பர் 2010 (UTC)\nகருப்பட்டி--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 06:11, 24 டிசம்பர் 2010 (UTC)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 20 ஏப்ரல் 2017, 16:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/ramdoss-about-government-buses-and-blame-tamilnadu-government/", "date_download": "2018-10-17T02:12:31Z", "digest": "sha1:WALKO4U4U7IHUUUU6BDE2V4M3XRZXQV3", "length": 20179, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எமன் வாகனங்களாகும் அரசுப் பேருந்துகள்: ராமதாஸ் - Ramdoss about Government buses and blame Tamilnadu government", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஎமன் வாகனங்களாகும் அரசுப் பேருந்துகள்: ராமதாஸ்\nஎமன் வாகனங்களாகும் அரசுப் பேருந்துகள்: ராமதாஸ்\nமுன்பெல்லாம் அரசுப் பேருந்துகளில் ஏறினால் கவலையின்றி அயர்ந்து உறங்கலாம், பாதுகாப்பாக அழைத்துச் சென்று விடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால்.....\nபாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nதமிழ்நாட்டில் கடந்த இரு வாரங்களில் தமிழ்நாடு அரசு பேருந்துகள் எதிர்கொண்ட 8 விபத்துக்களில் 29 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இவர்கள் தவிர மேலும் 78 பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனதற்கு பினாமி அரசின் அல���்சியமும், பொறுப்பின்மையுமே காரணமாகும்.\nதிருப்பூரிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு தஞ்சாவூரை அடுத்த வல்லம் அருகில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கம்பி ஏற்றப்பட்டிருந்த சரக்குந்து மீது பயங்கரமாக மோதியதில் பேருந்தின் ஓட்டுனர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nசென்னையிலிருந்து கடந்த சனிக்கிழமை திருச்சி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து கடலூர் மாவட்டம் ஆவட்டி என்ற இடத்தில் மணல் சரக்குந்து மீது மோதியதில் பேருந்தில் பயணித்தவர்களில் நால்வர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர். கும்பகோணம் அருகில் அரசுப் பேருந்தும், சிறிய சரக்குந்தும் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். 25 பயணிகள் காயமடைந்தனர்.\nஇந்த சாலை விபத்துக்கள் அனைத்தும் ஜூன் மாத இறுதியிலிருந்து ஜூலை 15-ஆம் தேதி வரையிலான இரு வாரங்களில் நடந்தவை ஆகும். இந்த விபத்துக்கள் அனைத்திலும் உயிரிழந்தவர்கள் பேருந்துகளில் பயணம் செய்தவர்கள் மட்டுமே. இந்த விபத்துகளுக்கான காரணங்களை ஆராயும் போது, முழுக்க முழுக்க போக்குவரத்துக் கழகங்களின் அலட்சியம் தான் காரணம் என்பது தெளிவாகத் தெரிகிறது. கடலூர் மாவட்டம் ஆவட்டி கிராமத்தில் அரசுப் பேருந்து விபத்துக்குள்ளானதற்கு காரணம் அதன் ஓட்டுனர் திடீரென உறங்கி விட்டது தான். அதேநேரத்தில் இதற்காக அவரைக் குறைக் கூறவும் முடியாது. அந்த ஓட்டுனர் ஒவ்வொரு வாரமும் வெள்ளிகிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை சென்னையிலிருந்து திருச்சிக்கு ஓய்வின்றி பேருந்தை இயக்கும்படி கட்டாயப்படுத்தப் பட்டிருக்கிறார். கடந்த வாரமும் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஓய்வின்றி பேருந்தை ஓட்டியதால் ஏற்பட்ட சோர்வில் கண்ணயர்ந்து விட்டார். அதன்விளைவாக பேருந்தின் நடத்துனர் உட்பட நால்வர் உயிரிழந்து விட்டனர்.\nகடந்த 2016-17 ஆம் ஆண்டில் அரசுப் பேருந்துகள் 1209 விபத்துக்களை சந்தித்துள்ளன. இவற்றில் 1,373 பேர் உயிரிழந்துள்ளனர். நடப்பாண்டில் அரசுப் பேருந்துகள் எதிர்கொண்ட விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இதுவரை மட்டும் 20 விழுக்காட்டுக்கும் கூடுதலாக அதிகரித்துள்ளன. அரசுப் பேருந்துகள் எதிர்கொள்ளும் பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணமாக அமைந்தவை பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாதது, பிரேக் சரியாக பிடிக்காதது, ஓட்டுனர்கள் ஓய்வின்றி தொடர்ச்சியாக பேருந்துகளை இயக்கும்படி கட்டாயப்படுத்தப்படுவது போன்றவை தான் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதை யாராலும் மறுக்க முடியாது. செங்கல்பட்டை அடுத்த மேல்மருவத்தூரிலும், ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த எல்லிஸ்பேட்டையில் இரு அரசுப் பேருந்துகள் ஓடும்போதே தீப்பிடித்து எரிந்துள்ளன. இதற்குக் காரணம் பேருந்துகளில் இருந்து எண்ணெயும், எரிபொருளும் கசிவது தடுக்கப்படாதது தான் என்று அரசுப் போக்குவரத்துக்கழகப் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுனர்களுக்கு போதிய ஓய்வும், நல்ல மனநிலையும் அவசியமாகும். ஆனால், இரவு நேரங்களில் ஓட்டுனர்கள் ஓய்வெடுப்பதற்காகவும், உறங்குவதற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் அதற்குத் தகுதியற்றவை ஆகும். இதனால், ஓய்வெடுக்க முடியாமலும், உறங்க முடியாமலும் அடுத்து பேருந்து ஓட்டும் போது ஓட்டுனர்கள் உறங்கி விபத்துக்கள் ஏற்படுகின்றன. மற்றொருபக்கம் பேருந்துகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளன. தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் இயக்கப்படும் 22,500 பேருந்துகளில் 7000 பேருந்துகள் மட்டுமே இயக்குவதற்கு தகுதியானவை. மீதமுள்ள பேருந்துகள் அனைத்தும் 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோமீட்டருக்கும் மேல் ஓடி காலாவதியானவை ஆகும். கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 20 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 7000 பேருந்துகள் மட்டுமே வாங்கப்பட்டிருக்கின்றன. பினாமி ஆட்சியில் தமிழக போக்குவரத்துத் துறை செயல்படும் விதம் இந்த லட்சனத்தில் தான் இருக்கிறது.\nமுன்பெல்லாம் அரசுப் பேருந்துகளில் ஏறினால் கவலையின்றி அயர்ந்து உறங்கலாம், நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று விடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், இப்போதெல்லாம் எந்த நேரத்தில் என்ன ஆகுமோ என்ற கவலையுடனேயே பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் அரசுப் பேருந்துகளை எமன் வாகனங்களாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும். இதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ��ாணப்படும் ஊழலை ஒழித்து, பேருந்துகள் பாதுகாப்புடன் இயக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஏழை மாணவர்கள் கூட அரசுப் பள்ளியில் படிப்பதில்லை – ராமதாஸ்\nசர்க்கரை ஆலைகளை கட்டுப்படுத்த பினாமி எடப்பாடி அரசால் முடியாதா\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை திணிக்க நினைத்தால் நடக்காது\nஒரு வாரத்துக்குள் லோக் ஆயுக்தா அமைக்காவிட்டால் போராட்டம்: ராமதாஸ்\nதொழில் அனுமதி வழங்குவதில் தமிழகம் கடைசி இடம் – ராமதாஸ்\nபாலாற்றில் புதிய தடுப்பணை கட்டும் ஆந்திரம்: அரசு வேடிக்கை பார்ப்பதா\nநேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவது உழவர்களை அழிக்கும் சதி\nஆதாரம் இருந்தும் அமைச்சர் விஜயபாஸ்கரை காப்பாற்ற முதல்வர் பழனிசாமி துடிப்பது ஏன்\nமாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் மாற்றம்: ஸ்டெர்லைட்டை திறக்க துணை போவதா\nநோக்கியா 105 மற்றும் நோக்கியா 130 அறிமுகம்\nசிறந்த டான்ஸ்-க்கு 5000 யூ.எஸ் டாலர் பரிசு… சேலன்ஞ் விடுத்துள்ள கிறிஸ் கெயில்\nஏர்டெல்லின் மலைக்க வைக்கும் ஆஃபர் : வாடிக்கையாளர்களுக்கு ரூ.1500 க்கு நெட்ஃப்ளிக்ஸ் இலவசம்\nஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 100 GB இலவச டேட்டா கிடைக்கும்.\nகிரேட் இண்டியன் ஃபெஸ்டிவல் சேல்: 50,000 புதிய வேலைவாய்ப்புகள் அளிக்கும் அமேசான்\nஅமேசான் நிறுவனத்தின் அனைத்து பணிகளுக்கும் புதிய வேலையாட்கள் பணியமர்த்தப்பட இருக்கிறர்கள்\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nலோன் வேண்டுமா ரூமூக்கு வா.. கும்மு கும்னு கும்பிய பெண்\nதமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம் – சங்க தலைவர் அறிவிப்பு\nமகளுக்கு பயிற்சி கொடுத்த தோனி.. அப்படியே செய்து அசத்திய ஜிவா\nஅதீத அன்பால் வரம்பு மீறும் ரசிகர்கள்: கேள்விக்குறியாகும் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு\nசென்னை பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீடு ரிசல்ட்: தேர்வு முடிவை தெரிந்து கொள்வது எப்படி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க மு��ியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/91396", "date_download": "2018-10-17T01:44:39Z", "digest": "sha1:HKPKKYJC5PQVL3USFBZES3IRK6RXYE2E", "length": 7206, "nlines": 74, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விருது: கதைகளைச் சித்திரங்களாக்கியவர்", "raw_content": "\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3 »\nவிஷ்ணுபுரம் விருது: கதைகளைச் சித்திரங்களாக்கியவர்\nசிறுகதை என்னும் வடிவத்துக்கு முன்மாதிரி யான சிறுகதைகளை உருவாக்கிக் காண்பித்தவர் எனப் புதுமைப்பித்தனை முன்னிறுத்துவதுண்டு. அதற்கடுத்தபடியாக, மனித உணர்வுகளைச் சித்தரிக்கும் முன்மாதிரியான சிறுகதைகளை உருவாக்கியவர் வண்ணதாசன். விஷ்ணுபுரம் விருது பெறவிருக்கும் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.\nமண்குதிரையின் கட்டுரை. தமிழ் தி ஹிந்து நாளிதழில்\nகுமரி உலா - 6\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 67\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம��� மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vimalanriias.blogspot.com/2015/03/1-31-03-2015.html", "date_download": "2018-10-17T01:00:23Z", "digest": "sha1:VDLRZH2KD7WHV7NAC2BPHODHC7LQZ524", "length": 15248, "nlines": 117, "source_domain": "vimalanriias.blogspot.com", "title": "உங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்-பகுதி 1 //// 31-03-2015. ~ VIMALAN RIIAS", "raw_content": "\nஉங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்-பகுதி 1 //// 31-03-2015.\nஉங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்-பகுதி 1\nஅன்புடையீர் வணக்கம்…மீண்டும் எனது பிளாகில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\nஎனது மரியாதைக்குரிய மாணவர்களும், நண்பர்களும் கேட்டுக் கொண்டதற்கினங்க, சோதிடத்தின் ராஜயோகம் பற்றிய விளக்கங்களை தொடர் கட்டுரையாகவும் ,அவ்வப்பொழுது கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளிக்கும் அமைப்பிலும் எழுதுகிறேன்\nநமது சோதிடவியல் சாத்திரத்தில் ராஜயோகம் என்று சொல்லக்கூடிய அரசயோகங்கள் பற்றி இந்த பகுதியில் புரிந்துகொள்வோம்..\nராஜ யோகம் அனைத்து சாதகங்களிலும் காணப்படுமா அல்லது ராஜயோகமே இல்லாத சாதகங்களும் உள்ளனவா என்ற வினாவை அனைவரும் கேட்கின்றனர்..\nஅதேபோல் ராஜயொகம் இருந்தால் அரசனைப் போல் வாழ்வு ஏற்படுமா என்றும் வினாவை கேட்கின்றனர்….இவ்விரண்டு வினாக்களுக்கும் விளக்கத்தை கொடுத்துவிட்டு பின்னர் ராஜயோகநிலைகளை விளக்குகிறேன்……\nசோதிட சாத்திரத்தின் சிறப்பை உணர்ந்த நமது சோதிடப் பெரியோர்கள் கோள்களையும் அவை இருக்கும் பாவகத்தின் அடிப்படையும் கொண்டு ஆயிரக்கணக்கில் ராஜயோக நிலைகளைக்கூறி ஒரு சிலவற்றுக்கு அதற்கான பலன்களையும் எழுதியுள்ளனர். உண்மையில் ராஜயோகங்கள் ஒருவரை அரசனாக்குகிறதா அல்லது அரசனுக்குரிய மரியாதையை ஏற்படுத்துகிறதா அல்லது செல்வநிலைகளை உயர்த்துகிறதா அல்லது எந்த ஒரு பலனும் தராமல் உள்ளதா என்று சிந்தித்துப் பார்த்தால் பல செய்திகள் தெரியவருகிறது.\nமேற்கண்ட அனைத்து நிலைகளிலுமே மானுடர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதைக் காண முடிகிறது. எனவே ராஜயோகம் என்பது அவரவர் வாழும் சூழலுக்கும், அடிப்படை பொருளாதாரத்திற்கும்,ஏற்றாற்போல் அமைவதைக் காணமுடிகிறது..எனவே ராஜயோகம் என்பது ஒருவரது வாழ்வில் பொதுவான மதிப்பை ஏற்படுத்தும் அமைப்பு என்று முடிவிற்கு வரலாம்… அரசனும் ஆண்டியாவான் - ஆண்டியும் அரசனாவான். என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.\nராஜயோகக் கோள்கள் நிலைகளை பல சோதிட அறிஞர்கள் கூறியுள்ள நிலையில் சில சோதிட அறிஞர்களின் கருத்துக்களை இங்கு ஆய்வாக நாம் பார்ப்போம்.\nமுதலில் பிருகத் ஜாதகத்தில் கூறப்பட்ட நாபச யோகங்களை இங்கு விளக்குவோம்..\nஇந்த நாபச யோகங்களை யவனர்களின் சோதிட நூலில் இருந்து எடுத்ததாக விளக்கியுள்ளார். யவனர்கள் 1800 நாபசயோகங்களைக் கூறியுள்ளதாகவும் அவற்றை சுருக்கி 32 விதமான நாபச யோகங்களின் பலன்களை இங்கு கூறுகிறார்.. இந்த நாபசயோகங்களை நான்கு உட்பிரிவாகப்பிரித்தும் உள்ளார். அவை ஆக்ருதியோகங்கள் இருபதும், சங்கியயோகங்கள் ஏழும், ஆஸ்ரேயயோகங்கள் மூன்றும், தளயோகங்கள் இரண்டும் ஆக மொத்தம் 32 யோகங்களாகும்…..\nஇந்த யோகங்களில் இராகு,கேதுவை கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.. அப்படி இராகு,கேதுவை கணக்கில் கொண்டால் அவற்றை மற்ற கோளின் இணைவுடன் எடுத்துக் கொள்க…\nஅனைத்து கோள்களும் சரராசியில் இருப்பது ரஜ்ஜுயோகமாகும்.\nசர ராசி என்பது, மேசம், கடகம், துலாம், மகரமாகும். இந்த நான்கு இராசிகளிலோ அல்லது இதில் உள்ள ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்றிலோ இருக்கலாம்..\nஇந்த யோகத்தில் பிறந்தவர் மற்றவருடைய சொத்தில் பற்றுடையவராக இருப்பார். ஆசையுடயவராவார்..பொறாமை குணத்துடன் இருப்பார். பயணத்தில் விருப்பமுடையவர். வெளியூர், வெளிநாட்டிற்கு செல்பவராவார்…இதுவே பிருகத் சாதகத்தில் உள்ள பொதுப் பலன்களாகும்…\nமேசராசியானல்; கோபமும், தான் என்ற அகங்காரமும், தலைமைப் பண்பும், முரட்டுக்குணமும், போராடுவதும், பகைமையைப் பற்றி கவலையில்லாமலும், மக்கள் மேல் பற்றும், ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியும் உடையவராவார்.\nகடக இராசியானால் அமைதியாக தனது எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ளுதலும், வேளாண்மை நிலங்களை அபகரித்தலும், சிற்றின்ப நாட்டங்களும், செயலில் வெட்கம் இல்லாமலும் அனைத்து சுகங்களை அனுபவித்தலும் ஆகும்.\nதுலாம் இராசியானால் தன்னுடைய தொழிலில் எதைச் செய்து முன்னேறுவதும், பெண்கள் விருப்பமுள்ளவரும், கருகியாகவும், பொது சொத்துக்களின் மேல் ஆர்வமும், அவமானமடைதலும் ஏற்படும்.\nமகர ராசியானால் ; சுதந்திர எண்ணமும், மற்றவர் பொருளை சேர்ப்பதில் திறமையும், கருமியும், வெட்கமறியாமல் இருப்பதும், உச்ச பட்ச பொறாமைக் குணத்துடன் செயல் படுவதும் , தீராத ஆசையுடையவரும். வெட்கமறியாதவராகவும் இருப்பார். (நாளை சந்திப்போம்)\nநளமகாராஜன் - ஏழரைச்சனி - திருநள்ளார் -24 / 01 / 2015.\nஅன்புடையீர் வணக்கம்.. மீண்டும் எனது பிளாகில் வரவேற்கிறேன்… ஏழரைச் சனிகள்,, என்பது என்ன,, எப்பொழுது சோதிடத்திற்குள் வந்தன,,, வந்தபின் ...\nசோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன். .... 08-02-2015...\nBathri Narayanan சோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன். கோ.ஜெ.பத்ரி நாராயணன். ”இயற்கை சீற்றங்களின் அச்சத்தினால் பண்டைய கால ம...\nசந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும்.26-03-2015. santhiya vanthanam .\nசந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும். அன்புடையீர் வணக்கம். நமது நாட்டினர் எப்பொழுதும் சில செய்திகளை ஆராய மா...\nதமிழரின் பெருந்தன்மை { தமிழின் ஆண்டு தொடக்கம் } 14 -01-2015..\nஅன்புடையீர் வணக்கம்…..திரும்பவும் உங்களை எனது பிளாகில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்…… மிகுந்த நாட்களாக ஒன்றைப் பற்றி குறிப்பிட...\nஸப்தரிஸிகளும் சோதிடமும் எனது அன்பு நண்பர்களே மீண்டும் உங்கள் அனைவரையும் எனது பிளாகில் சந்திப்பதில் மகிழ்வுறுகிறேன்….. நீண்ட நாட...\nவேதகால முகூர்த்தங்களும் - தற்கால முகூர்த்தங்களும் -ஒரு பார்வை. 12-12-2014.\nவேதகால முகூர்த்தங்களும், தற்கால முகூர்த்தங்களும்- ஒரு பார்வை. இந்து சமய வேதங்களில் கூறப்பட்டுள்ள இறை வழிபாட்டுச் சடங்குகள், வேள்வி இயற...\nபழமொழிகளும் ----- சோதிடமும் 13-02-2015\nபழமொழிகளும் ----- சோதிடமும் அன்பானவர்களே திரும்பவும் தங்களை எனது பிளாக்கில் வரவேற்கிறேன்…. சோதிடத்தில் பழமொழிகளைக் கூறி ...\nஉங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்-பகுதி 1 //// 31-03-2...\nசந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும்.26-03-2015...\nகாலசர்ப்ப தோசம் என்பதெல்லாம் தேவையற்ற அச்சமே-21 / ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://varnamfm.com/2018/04/10/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-10-17T01:20:21Z", "digest": "sha1:CTC3CJJMBSVELECR6XFUERX3XXTRRARF", "length": 3471, "nlines": 31, "source_domain": "varnamfm.com", "title": "புதிய வசதியால் புத்துயிர் பெறுமா பேஸ்புக்? « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nபுதிய வசதியால் புத்துயிர் பெறுமா பேஸ்புக்\nபேஸ்புக்கில் மார்க் சூக்கர்பெர்க் சில பயனர்களுக்கு அனுப்பிய குறுந்தகவல்கள் அழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், அனுப்பிய குறுந்தகவல்களை திரும்ப பெறும் வசதி அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் என பேஸ்புக் அறிவித்துள்ளது.\nகுறைந்தகவல்களை திரும்ப பெறும் புதிய வசதி அனைவருக்கும் வழங்கப்படும் வரை மார்க் சூக்கர்பெர்க் அனுப்பிய குறுந்தகவல்கள் எதையும் அழிக்கப்பட மாட்டாது என பேஸ்புக் தெரிவித்துள்ளது. குறுந்தகவல்களை அழிக்கும் வசதி வழங்குவது குறித்து பலமுறை விவாதிக்கப்பட்டது.\nமேலும் இந்த வசதியை மெசன்ஜர் செயலியின் என்க்ரிப்டெட் வெர்ஷனில் பயன்படுத்தப்படுகிறது. இதில் பயனர் குறிப்பிட்ட கால அளவை குறிப்பிட்டு குறுந்தகவல் அனுப்பினால் சரியான நேரத்தில் அனுப்பிய குறுந்தகவல் அழிக்கப்பட்டு விடும். குறுந்தகவல்களை அழிக்கும் வசதி அனைவருக்கும் வழங்குவோம். எனினும் இதற்கு சில காலம் தேவைப்படும் என பேஸ்புக் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nஇளையோர் ஒலிம்பிக் போட்டிகள் வரலாற்றில் இலங்கை அணி வென்றுள்ள 1வது பதக்கம் \nபாலியல் புகார் காரணமாக பிரபலத்தின் திரைப்படத்திலிருந்து விலகினார் ஐஸ்வர்யா ராய் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2017/03/blog-post_33.html", "date_download": "2018-10-17T01:42:04Z", "digest": "sha1:IIQ2VOM66VZZUJ7HFGXALX7FQPCHPYZG", "length": 8730, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பில் ஒக்ஸ்பாம் அனுசரணையுடன் மாபெரும் கண்காட்சி - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பில் ஒக்ஸ்பாம் அனுசரணையுடன் மாபெரும் கண்காட்சி\nமட்டக்களப்பில் ஒக்ஸ்பாம் அனுசரணையுடன் மாபெரும் கண்காட்ச���\nஒக்ஸ்பாம் அனுசரணையுடன் நடாத்தப்படும் விவசாயிகள் சிறிய மற்றும் நடுத்தரவர்த்தக நிறுவனங்கள் பங்குகொள்ளும் “பெண்கள் காந்த சக்தி 2017”மாநாடும் கண்காட்சியும் எதிர்வரும் வியாழக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.\nஎதிர்வரும் 23ஆம் திகதி காலை 9.30மணிக்கு கல்லடி பாலம் அருகில் உள்ள பாலம்சந்தையில் ஆரம்பமாகும் இந்த கண்காட்சி 24ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.காலை ஒன்பது மணி தொடக்கம் மாலை 7.30மணி வரையில் பார்வையிடமுடியும்.\nமட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களில் ஒக்ஸ்பாம் அனுசரணையுடன் இலங்கை சமூக நிறுவனத்தால்(ஸ்ரீலங்கா சோசியல் வென்சஸ்)வடகிழக்கு சமூக பொருளாதார அபிவிருத்தியாளர் பங்களிப்புடன் இந்த கண்காட்சியும் மாநாடும் ஓழுங்குபடுத்தப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு-திருகோணமலை மாவட்டத்தில் ஓக்ஸ்பாம் திட்டங்கள் மூலம் அனுசரணை வழங்கப்பட்ட விவசாயிகளுக்கு சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்கும் தங்களது அனுபவங்களையும் சிறந்த தொழில் முறைகளையும் ஏனைய சேவை வழங்கு ஏனைய சேவை வழங்குகின்ற பங்குதாரர்களுடனும் அதனுடன் தொடர்புகொண்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன பிரதிநிதிகளுடனும் பகிர்ந்துகொள்வதற்கான தளத்தினையும் தொடர்புகளையும் உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தினை இதன் மூலம் வழங்கமுடியும்.\nஇந்த நிகழ்வானது மாவட்டத்தில் உள்ள தொழில் முயற்சியாளர்கள் ,தொழிலதிபர்கள், சிறிய நடுத்தர உற்பத்தியாளர்கள்,இதனுடன் தொடர்புகொண்ட அதிகாரிகள்,தொழில் ஆரம்பிக்கவுள்ளவர்கள்,இதனுடன் தொடர்புபட்ட அரச,தனியார் துறையை சேர்ந்தவர்கள்,ஆய்வுகள் மேற்கொள்பவர்கள்,மாணவர்கள்,பொதுமக்கள் ஆகியோருக்கு சிறந்த நிகழ்வாக அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த கண்காட்சியில் காட்சியறை தொடர்பான விபரங்களுக்கும் தொழில்நுட்ப பயிற்சி பட்டறைகளில் பங்குபற்றுவதற்கும் வேறு தொடர்பான பிரசங்களுக்கும் 0773237541 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ batticaloa@lsv.lk எனும் மின்னஞ்சலுடன் தொடர்புகொள்ளமுடியும்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/88829-rajini-kamal-movie-titles-used-in-new-movies.html", "date_download": "2018-10-17T01:19:19Z", "digest": "sha1:AP2TI2ZUQJFEXJNRK3463POMFF47WHZR", "length": 28958, "nlines": 417, "source_domain": "cinema.vikatan.com", "title": "பழைய பட தலைப்புகளுக்கு இவ்வளவு கிராக்கி ஏன்? டைட்டில் ரகளைகள்! #VikatanExclusive | Rajini, kamal movie titles used in new movies", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:29 (09/05/2017)\nபழைய பட தலைப்புகளுக்கு இவ்வளவு கிராக்கி ஏன் டைட்டில் ரகளைகள்\nபடத்தின் வெற்றியைக் கதையும், திரைக்கதையும் மட்டுமல்ல, டைட்டிலும் கூட முடிவு செய்யலாம். முதல் பார்வையிலேயே ரசிகர்களை நச்சென கவர்ந்திழுப்பது படத்தின் பெயர்தான். அந்த டைட்டில் ஈர்ப்புடன் இருக்கவேண்டியது அவசியம். அந்தமாதிரியான டைட்டில்கள் கிடைப்பதில் தமிழ் சினிமாவிற்குப் பஞ்சம் வந்துவிட்டது. ஏனெனில் சமீபத்தில் வெளியாகும் சில படங்களின் டைட்டில்கள், ஏற்கெனவே வெளியான பழைய ரஜினி, கமல் படத்தின் டைட்டில்களே.\nபழைய பட டைட்டில்களை, இன்றை இயக்குநர்கள் தேடிச்செல்ல சில காரணங்களும் இருக்கின்றன. காரணம்...\n2000-களிலிருந்தே பழைய படத்தின் டைட்டிகளைப் பயன்படுத்தும் ஸ்டைல் தொடங்கிவிட்டது. ஆனால் வருடத்திற்கு இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகும். 2005-ல் ‘அன்பே வா’, 2006-ல் ‘ஆடுபுலி ஆட்டம்’ என்று சொற்பமாகவே வெளியானது. அப்போது தனுஷின் ‘பொல்லாதவன்’ 2007-ல் வெளியாகிறது. ரஜினி ஹிட் கொடுத்த படம், அதே டைட்டிலில் தனுஷூம் ஹிட் கொடுக்க, ‘டைட்டில் ட்ரெண்ட்’ காட்டுத்தீயாக பரவ ஆரம்பித்தது. அன்று தொடங்கி இன்றுவரையிலும் ‘டைட்டில் ட்ரெண்ட்’ தமிழ் சினிமாவின் பாரம்பரிய வழக்கமாகிவிட்டது.\nகதைக்கு ஏற்ற நச் டைட்டில் வேண்டும். அதுவும் தமிழ் வார்த்தையாக இருக்கவேண்டும். ட்ரெண்டியாகவும் இருக்கவேண்டும். ஷார்ட் அன்ட் ஸ்வீட்டாகவும் இருக்கவேண்டும் என பல கன்டிஷன்களோடு டைட்டிலை யோசிக்கிறார்கள் இயக்குநர்கள். தமிழில் சிக்கவில்லை என்றால் ஆங்கில டைட்டிலை அறிவித்துவிட்டு, வரிச்சலுகைக்காக பின்னர் தமிழில் பெயர் மாற்றிக்கொள்கிறார்கள். சமீபத்தில் தனுஷின் ‘பவர் பாண்டி’ டைட்டில் ‘ப.பாண்டி’யாக மாறிய கதை இது போலதான். ஆனாலும் ‘ஜோக்கர்’ மாதிரியான படங்கள் தைரியமாக டைட்டிலுக்காக வரிச்சலுகையை நிராகரிக்கவும் செய்கிறது. #க்ரேட்\nடைட்டிலுக்காக இவ்வளவு மல்லுக்கட்டுவதை விட, எல்லோருக்கும் தெரிந்த டைட்டிலாக இருந்தால் எளிதில் ரீச்சாகும். வரிச்சலுகையும் எளிதில் பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் இன்றைய இயக்குநர்களின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் பழைய பட டைட்டில்கள்தான். கடந்த வருடம் ‘ஜாலி எல்.எல்.பி’ பட ரீமேக்கான, உதயநிதி நடித்த ‘மனிதன்’, ஜீவா நடிப்பில் ‘போக்கிரி ராஜா’ மற்றும் விஜய்சேதுபதி நடித்த ‘தர்மதுரை’ படங்கள் வெளியாயின.\nஅந்த வரிசையில் டைட்டில் ட்ரெண்டில் சிக்கி, பழைய டைட்டிலுடன் இனி வெளியாகவிருக்கும் படங்கள் என்னென்ன.....\nரஜினியின் செம மாஸ் படம். எஸ்.பி.முத்துராமன், ரஜினி, இளையராஜா காம்போவில் பாடலும் படமும் செம ரீச். 1987-ல் வெளியானது. ‘ரெமோ’ கொடுத்த ஹிட்டினைத் தக்கவைக்க சிவகார்த்திகேயனுக்கு ‘வேலைக்காரன்’ டைட்டில் நிச்சயம் கைகொடுக்கும். நயன்தாரா, ஃபகத்ஃபாசில் நடித்துவரும் இப்படத்திற்காக வேலைக்கார குப்பம் என்ற பெயரில் சாலிகிராமத்தில் மினி கிராமத்தையே செட் போட்டு படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறது படக்குழு. இறுதிக்கட்டப் பணிகள் தற்பொழுது நடந்து வருகிறது. படம் செப்டம்பரில் ரிலீஸ்.\n1980-ல் ரஜினி நடித்து வெளியான ‘காளி’ பட டைட்டிலில் தற்பொழுது விஜய்ஆண்டனி நடித்துவருகிறார். கிருத்திகா உதயநிதி இயக்கிவரும் இப்படத்திற்குத் தயாரிப்பும், இசையும் விஜய் ஆண்டனிதான். படத்திற்கான ஷூட்டிங் தற்பொழுது நடந்து வருகிறது.\nரஜினி, மீனா காம்போவில் 1994-ல் வெளியானது ‘வீரா’. இப்படத்திற்கான டைட்டில் உரிமை பஞ்சு அருணாசலத்திடம் இருந்தது. அவரின் குடும்பத்தாரை அணுகி டைட்டில் உரிமை கேட்க, எந்தமறுப்பும் இன்றி சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். ‘வீரா’ படத்தில் முதலில் கமிட்டானது பாபி சிம்ஹாவும், பால சரவணனும்தான். தேதிகள் பிரச்னையால் ‘கழுகு’ கிருஷ்ணா, கருணாகரன் பின்னர் ஒப்பந்தம் செய்யப்பட்டு, படமும் ரெடியாகிவிட்டது.\nபாரதிராஜா இயக்கத்தில் கமல் நடித்து 1981-ல் வெளியானது ‘டிக் டிக் டிக்’. இப்பொழுது அந்த டைட்டிலில் ஜெயம்ரவி நடித்துவருகிறார். ஷக்தி செளந்தர்ராஜன் இயக்கிவரும் விண்வெளிப் படமே அது. விண்வெளி சார்ந்த படம் என்பதால் கடிகாரத்தைக் குறிப்பிடுவதற்காக கமல் பட டைட்டிலை தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குநர். எப்படியும் ஆகஸ்டில் ரிலீஸாகிவிடும்.\nக���ல்ஹாசன் தயாரிப்பில் ரேவதி, ஊர்வசி, ரோகினி நடிப்பில் 1994-ல் வெளியான படம் ‘மகளிர் மட்டும்’. தற்பொழுது ஜோதிகாவின் பட டைட்டில். பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடித்துவரும் படத்திற்கு, ‘மகளிர் மட்டும்’ டைட்டில் சரியாக இருக்கும் என தயாரிப்பாளர் ‛2டி’ ராஜசேகர் நேரடியாக கமலை அணுக, சிரித்த முகத்துடன் யெஸ் சொல்லியிருக்கிறார். ஜிப்ரான் இசையில் பாடல்கள் செம ரீச். இந்தமாதமே படமும் ரிலீஸ்.\nரஜினிகாந்த், ராதிகா நடிப்பில் 1982-ல் வெளியான படம் ரங்கா. ‘அவசர அடிக்கு ரங்கா’ என்ற பஞ்ச் அந்த நேரத்தில் செம ஃபேமஸ். அதே ‘ரங்கா’ டைட்டிலில் சிபிராஜ், நிகிலா நடித்துவருகின்றனர். படத்திற்கான ஷூட்டிங் தற்பொழுது காஷ்மீரின் பஹால்கம் மற்றும் குல்மார்க் பகுதிகளில் நடந்துவருகிறது. ரிஸ்க் எடுக்காமல் ரஸ்க் சாப்பிடமுடியாது என்ற மொமன்டில் ஆபத்தான ஏரியாக்களிலும் ஷூட்டிங் எடுத்துக்கொண்டிருக்கிறது படக்குழு.\nரஜினியின் ‘ரங்கா’ மட்டுமல்லாமல், கமலின் ‘சத்யா’ டைட்டிலும் நடித்துக்கொண்டிருக்கிறார் சிபிராஜ். ‘சைத்தான்’ இயக்குநர் ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கிக்கொண்டிருக்கும் படம் ‘சத்யா’. தயாரிப்பு சிபிராஜ். ரம்யா நம்பீசன், வரலட்சுமி, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ( இந்த ரெண்டு படமும் எப்போ ரிலீஸ்..... யாருக்குத் தெரியும்\nபல படங்களுக்கு தன்னுடைய படத்தின் டைட்டிலை அள்ளிக்கொடுத்த வள்ளல் கமல். ஆனால் இவரின் ‘விஸ்வரூபம்’ பட டைட்டிலில் ஏற்கெனவே சிவாஜி நடித்துவிட்டார். சுஜாதா, ஸ்ரீதேவி நடிப்பில் 1980-களில் வெளியானது சிவாஜியின் ‘விஸ்வரூபம்’. சிவாஜி டைட்டிலில் முதல் பாகம் வெளியாகிவிட்டது. இரண்டாம் பாகத்திற்கான பணிகளில் இருக்கிறார் கமல். இந்த வருட இறுதிக்குள் உறுதியாக ரிலீஸ் ரூபம்..ரூபம்..ரூபம்.. பார்ட் 2.\nரஜினி கமல் Rajini Kamalதலைப்பு\nகலைஞனுக்கெலாம் கலைஞன்... இளைஞனுக்கெல்லாம் இளைஞன்... நம்ம டி.ராஜேந்தர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்க���றோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nசபரிமலை விஷயத்தில் அவசரம் காட்டுவது ஏன் - பந்தள மன்னர் வர்மராஜா கேள்வி\nகூடங்குளம் பகுதியில் விமான நிலையம் - அதிகாரிகளுடன் ஆய்வுசெய்த பொன்.ராதாகிருஷ்ணன்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டி\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\n\"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/rajini-meets-his-fans-after-8-years-045529.html", "date_download": "2018-10-17T00:58:55Z", "digest": "sha1:CM2GXU7N2JBVBWAJEBUIY7IH4YW4V3XU", "length": 12967, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "8 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களைச் சந்திக்கும் ரஜினிகாந்த்! | Rajini meets his fans after 8 years - Tamil Filmibeat", "raw_content": "\n» 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களைச் சந்திக்கும் ரஜினிகாந்த்\n8 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களைச் சந்திக்கும் ரஜினிகாந்த்\nஎட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தன் ரசிகர்களை மொத்தமாகச் சந்திக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதுவும் ஒரு நாள் இரு நாள் சந்திப்பல்ல... 5 நாட்கள்\nஏப்ரல் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை தன் ரசிகர்களுக்கு ஒதுக்கியுள்ளார் ரஜினி.\nஇந்த முடிவுக்கு அவர் த���டீரென வரவில்லை. இலங்கை பயண ரத்துக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்படவில்லை. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக தங்களை சந்திக்க வேண்டும் என ரஜினிக்கும் ரஜினி ரசிகர் தலைமை மன்றத்துக்கும் கோரிக்கைகள் அனுப்பி வந்தனர்.\nசில மாதங்களுக்கு முன்னர் திரளாகக் கூடிய ரசிகர் மன்றத்தினர், தங்களை சந்திப்பதை தலைவர் ஏன் நீண்ட காலமாக தள்ளிப் போடுகிறார் என்று கேள்வி எழுப்பி, துண்டு பிரசுரங்கள் விநியோகித்தனர்.\nஇந்த சூழலில்தான், ரசிகர்களுடனான சந்திப்பை எப்படி நடத்துவது என யோசித்து, முதலில் நிர்வாகிகளை அழைத்துப் பேசத் திட்டமிட்டனர்.\nஅதன்படி வரும் ஏப்ரல் 2-ம் தேதி நிர்வாகிகளை அழைத்து, மன்றப் பொறுப்பாளர்கள் பேசுகின்றனர். அவர்களிடம் ஆலோசித்த பிறகு வரும் ஏப்ரல் 11 முதல் 16 வரை ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார் ரஜினி.\nரஜினி கடைசியாக ரசிகர்களைச் சந்தித்தது நவம்பர் 3, 2008-ல்.\nஈழத் தமிழர்கள் பிரச்சினைக்காக நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதத்தில் நவம்பர் 1-ம் தேதி பங்கேற்று, இலங்கை அரசை கடுமையாகத் தாக்கிப் பேசிய ரஜினி, 'ஈழத்தில் தமிழர் பிணங்கள் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டுள்ளனர்', என்று முழங்கினார்.\nஅந்த சூட்டோடுதான் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்புக்கும் ஏற்பாடு செய்தார். ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த அந்த சந்திப்பில் கிட்டத்தட்ட 1000 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 30 பேருக்கு (மாவட்டத்துக்கு ஒருவர் வீதம்) கேள்வி கேட்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்களின் கேள்விகளுக்கு ரஜினி பதிலளித்தார்.\nஅந்தப் பதில்கள் அனைத்துமே அடுத்த ஒரு வாரத்துக்கு பரபரப்பான செய்திகளாக மீடியாவில் உலா வந்தன.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nஆபாச ஜோக்கடிப்பார், பெண்களிடம் மோசமாக நடப்பார்: இயக்குனர் பற்றி நடிகை பரபரப்பு தகவல்\nநைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: நடிகையை மிரட்டிய இயக்குனர்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/oppo-a71s-launch-india-soon-features-specs-pricing-016575.html", "date_download": "2018-10-17T01:36:19Z", "digest": "sha1:PAIEJVCN7VNLWT46WTM6G274X7DPJFAW", "length": 12244, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "விரைவில் : 13எம்பி ரியர் கேமராவுடன் வெளிவரும் ஓப்போ ஏ71எஸ் | Oppo A71s to launch in India soon features specs and pricing - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிரைவில் : 13எம்பி ரியர் கேமராவுடன் வெளிவரும் ஓப்போ ஏ71எஸ்.\nவிரைவில் : 13எம்பி ரியர் கேமராவுடன் வெளிவரும் ஓப்போ ஏ71எஸ்.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nசமீபத்தில் ஓப்போ நிறுவனம் ஓப்போ ஏ71 என்ற ஸ்மார்ட்போனை பாக்கிஸ்தானில் அறிமுகப்படுத்தியது, அதைத் தொடர்ந்து இப்போது அந்நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி விரைவில் ஓப்போ ஏ71எஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.\nஓப்போ ஏ71எஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும், அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஓப்போ ஏ71எஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.2-இன்ச் டிஎப்டி எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1,920×720 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.\nஓப்போ ஏ71எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6750 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஓப்போ ஏ71எஸ் ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nஓப்போ ஏ71எஸ் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.9.990-வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசெவ்வாய் கிரகத்தில் வேற்றுக்கிரக மனிதர்களின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு – ஆச்சர்யம் தரும் தகவல்கள்\nஆம்ஸ்ட்ராங் உடன் நிலவுக்கு பயணிக்கலாம் வாங்க\nவிரைவில்: சாம்சங் க்ரோம்புக் பிளஸ் வி2 அறிமுகம்- விலை எவ்வளவு தெரியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/ruby-trichy-warriors-won-against-chepauk-super-gillies-the-tnpl-010910.html", "date_download": "2018-10-17T00:46:05Z", "digest": "sha1:UPTDD7MUXE2PY7JQSA7XA2Z66RJA2U4S", "length": 10466, "nlines": 134, "source_domain": "tamil.mykhel.com", "title": "கணபதி ஆல் ரவுண்டர் ஆட்டம்.... சேப்பாக்கத்தை வென்றது திருச்சி! - Tamil myKhel Tamil", "raw_content": "\n» கணபதி ஆல் ரவுண்டர் ஆட்டம்.... சேப்பாக்கத்தை வென்றது திருச்சி\nகணபதி ஆல் ரவுண்டர் ஆட்டம்.... சேப்பாக்கத்தை வென்றது திருச்சி\nசென்னை: திருச்சி அணியின் கணபதி சந்திரசேகர் 5 விக்கெட்கள் எடுத்ததுடன் 5 பந்துகளில் 26 ரன்கள் அடித்து அசத்த, சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் அணியை 31 ரன்களில் வென்றது ரூபி திருச்சி வாரியர்ஸ். தொடர்ந்து 2 போட்டிகளிலும் திருச்சி வென்றுள்ளது.\nடிஎன்பிஎல் டி-20 போட்டித் தொடரின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு நடந்த ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியும், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதின.\nஇதில் முதலில் பேட்டிங் செய்த ரூபி திருச்சி வாரியர்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. பரத் சங்கர் 23 ரன்கள், பாபா இந்திரஜித் 53 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அடுத்து வந்த எஸ். அரவிந்த் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.\nபின்னர் களமிறங்கிய எஸ். சுரேஷ் குமார் 48 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 74 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கணபதி சந்திரசேகர் 5 பந்துகளில், 2 பவுண்டரி, 3 சிக்சர் அடித்து, 26 ரன்கள் எடுத்து அசத்தினார்.\nஅடுத்து விளையாடிய சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ், 23 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்தது. கே.எச். கோபிநாத் 11, வி.அருண் குமார் 1, எஸ். கார்த்திக் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். திருச்சியின் கணபதி சந்திரசேகர் இந்த மூன்று விக்கெட்களையும் வீழ்த்தினார்.\nஅதற்கடுந்த வந்தவர்களில் பி ராகுல் 53, சசிதேவ் 30 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாயினர். இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை மட்டுமே சென்னை அணி பெற்றது. இதன் மூலம் 31 ரன்களில் திருச்சி வென்றது.\nதிருச்சி அணியின் கணபதி சந்திரசேகர் 5 விக்கெட்களையும், விக்னேஷ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். கணபதி சந்திரசேகர் 5 வி���்கெட்களை வீழ்த்தியதுடன், 5 பந்துகளில் 26 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.\nரூபி திருச்சி வாரியர்ஸ் தனது முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வென்றது. தற்போது 2வது வெற்றியைப் பெற்றுள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/08032619/Because-the-ministers-office-is-not-availableCongress.vpf", "date_download": "2018-10-17T01:46:25Z", "digest": "sha1:A5YM7S4MKWLZQAKEQJJ44BPAMXR5IVZH", "length": 26211, "nlines": 152, "source_domain": "www.dailythanthi.com", "title": "Because the minister's office is not available Congress dissatisfied MLAs advise || மந்திரி பதவி கிடைக்காததால் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை 2 முன்னாள் மந்திரிகள் தலைமையில் தனித்தனியாக கூட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமந்திரி பதவி கிடைக்காததால் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை 2 முன்னாள் மந்திரிகள் தலைமையில் தனித்தனியாக கூட்டம் + \"||\" + Because the minister's office is not available Congress dissatisfied MLAs advise\nமந்திரி பதவி கிடைக்காததால் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை 2 முன்னாள் மந்திரிகள் தலைமையில் தனித்தனியாக கூட்டம்\nமந்திரி பதவி கிடைக்காததால் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.\nமந்திரி பதவி கிடைக்காததால் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். 2 முன்னாள் மந்திரிகள் தலைமையில் தனித்தனியாக கூடி நேற்று ஆலோசனை நடத்தினர். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. குமாரசாமி முதல்–மந்திரியாகவும், பரமேஸ்வர் துணை முதல்–மந்திரியாகவும் பதவி ஏற்றனர். அதைத்தொடர்ந்து புதிதாக 25 மந்திரிகள் நேற்று முன்தினம் பதவி ஏற்றனர். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் பலருக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை.\nலிங்காயத் சமூகத்தை சேர்ந்த தனக்கு துணை முதல்–மந்திரி பதவி வேண்டும் என்று எம்.பி.பட்டீல் கேட்டார். ஆனால் அவருக்கு மந்திரி பதவி கூட கிடைக்கவில்லை. இதனால் அவர் கடும் அதிருப்தியில் உள்ளார். கட்சிக்காகவும், லிங்காயத் சமூகத்திற்காகவும் பாடுபட்ட தன்னை, கட்சி புறக்கணித்துவிட்டதாக எம்.பி.பட்டீல் கூறினார்.\nஇந்த நிலையில் மந்திரி பதவி கிடைக்காததால், காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முன்னாள் மந்திரி எம்.பி.பட்டீல் தலைமையில் பெங்களூருவில் உள்ள அவருடைய வீட்டில் நேற்று நடைபெற்றது. இதில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சதீஸ் ஜார்கிகோளி, எம்.டி.பி.நாகராஜ், ரோஷன் பெய்க், சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து அவர் கருத்துகளை கேட்டு அறிந்தார். காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் அங்கு வந்து எம்.பி.பட்டீலை சந்தித்து பேசிவிட்டு சென்றார். தினேஷ் குண்டுராவுக்கு, எம்.பி.பட்டீலின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.\nகூட்டம் முடிந்த பிறகு நிருபர்களிடம் பேசிய எம்.பி.பட்டீல், “எனக்கு மந்திரி பதவி கிடைக்காதது மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மந்திரிசபை விரிவாக்கத்தின்போது வாய்ப்பு கிடைக்காதது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு சுயமரியாதை உள்ளது. நான் இனி பதவி தாருங்கள் என்று கேட்கமாட்டேன். காங்கிரசில் நான் ஒன்றும் 2–ம் தர குடிமகன் கிடையாது. கட்சியை அடிமட்டத்தில் இருந்து வளர்த்தவன். நாங்கள் கட்சிக்கு எதிராக செயல்பட மாட்டோம். கட்சியை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினோம். நாங்கள் தனியாக கூட்டம் நடத்துவதில் என்ன தவறு உள்ளது. ஊடகங்கள் தான் இதை பெரிதுபடுத்துகின்றன’’ என்றார்.\nசதீஸ் ஜார்கிகோளி கூறும்போது, “மந்திரி பதவி கிடைக்காதது எங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது உண்மை தான். திறமையானவர்கள் குறித்து கட்சியின் தேசிய மற்றும் மாநி��� தலைமையின் கவனத்திற்கு எவ்வாறு கொண்டு செல்வது என்பது குறித்து விவாதித்தோம். நேற்றும்(அதாவது நேற்று முன்தினம்) இதுகுறித்தே ஆலோசித்தோம். நாங்கள் மீண்டும் கூடி ஆலோசிப்போம்’’ என்றார். அதேபோல் அதிருப்தியில் உள்ள மற்றொரு முன்னாள் மந்திரி எச்.கே.பட்டீல் தலைமையில் தனியாக ஒரு ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் உள்ள அவருடைய வீட்டில் நடந்தது. இதில் எஸ்.ஆர்.பட்டீல் உள்ளிட்ட அதிருப்தியாளர்கள் கலந்து கொண்டனர்.\nஇந்த கூட்டத்திற்கு பின் எச்.கே.பட்டீல் நிருபர்களிடம் கூறுகையில், “கட்சியில் என்னை போன்ற மூத்த தலைவர்களை நடத்திய விதம் சரியல்ல. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்கும் வகையில் நாங்கள் ஆலோசனை நடத்தினோம். இதுதொடர்பாக சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். அந்த திசையில் நாங்கள் சில முடிவுகளை எடுப்போம். செயல்பாடுகள் உள்பட அனைத்து விஷயங்கள் குறித்தும் கட்சி மேலிடம் பரிசீலித்து உரிய முடிவை எடுக்க வேண்டும். நான் கட்சியை விட்டு விலகும் பேச்சுக்கே இடம் இல்லை’’ என்றார்.\nஅதேபோல் ஹாவேரி மாவட்டம் ஹிரேகூரு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பி.சி.பட்டீல். மந்திரி பதவி கிடைக்காததால் அவருடைய ஆதரவாளர்கள் நேற்று அங்கு போராட்டம் நடத்தினர். டயர்களை ரோட்டில் போட்டு தீ வைத்து எரித்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்.\nஇதுகுறித்து பி.சி.பட்டீல் நிருபர்களிடம் கூறுகையில், “எந்த அடிப்படையில் புதிய மந்திரிகளை நியமனம் செய்தனர் என்பது எனக்கு தெரியவில்லை. எனக்கு மந்திரி பதவி வேண்டும் என்று கேட்டேன். ஆனால் கட்சியினர் என்னை புறக்கணித்துவிட்டனர். கட்சியில் நேர்மையாக இருப்பவர்களுக்கு மதிப்பு இல்லை. எனது அடுத்தகட்ட முடிவு குறித்து ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசிப்பேன்’’ என்றார்.\nசதீஸ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் பெலகாவியில் காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சதீஸ் ஜார்கிகோளிக்கு மந்திரி பதவியை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மந்திரி பதவி கேட்டு ரகுமூர்த்தி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் செல்லக்கெரேயில் போராட்டம் நடத்தினர்.\nஇதேபோல் பெங்களூருவில் ரோஷன் பெய்க்கின் ஆதரவாளர்கள் காங்கிரஸ் அலுவலகம் முன்பு போராட���டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மேலும் ரோஷன் பெய்க்கிற்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்களை போலீசார் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரசில் மந்திரி பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் தனித்தனியாக ஆலோசனை கூட்டம் நடத்துவதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற இக்கட்டான நிலை எழுந்துள்ளது.\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி உள்ள நிலையில் அவர்களை சமாதானப்படுத்த காங்கிரஸ் தலைவர்கள் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள். மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்–மந்திரியுமான பரமேஸ்வர் தலைமையில் பெங்களூருவில் உள்ள அவருடைய வீட்டில் நேற்று அதிருப்தியாளர்களை சமாளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்களான மந்திரிகள் ஆர்.வி.தேஷ்பாண்டே, டி.கே.சிவக்குமார், கே.ஜே.ஜார்ஜ் மற்றும் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மந்திரிசபையை மீண்டும் விரிவாக்கம் செய்யும்போது, எம்.பி.பட்டீல், ஆனந்த்சிங் உள்ளிட்டோருக்கு மந்திரி பதவி வழங்கலாமா என்பது பற்றியும் அவர்கள் ஆலோசித்தனர். மற்ற அதிருப்தியாளர்களுக்கு வாரிய தலைவர் பதவியை வழங்குவது பற்றி விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் தற்போது கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\n1. நான் பிரசாரத்தில் ஈடுபட்டால் காங்கிரஸ் தோற்கும் -மூத்த தலைவர் திக்விஜய் சிங்\nநான் பிரசாரத்தில் ஈடுபட்டால் காங்கிரஸ் தோற்கும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் அளித்த பேட்டியால் கட்சிக்குள் குழப்பம்.\n2. தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் வராது - திருமாவளவன் பேட்டி\nதி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் வராது என திருமாவளவன் மதுரையில் பேட்டி அளித்தார்.\n3. காங்கிரஸ் மீது மாயாவதி தாக்கு; கர்நாடகா அமைச்சரவையிலிருந்து பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. விலகல்\nகாங்கிரஸ் கட்சியை மாயாவ��ி விமர்சனம் செய்த நிலையில், கர்நாடகா அமைச்சரவையிலிருந்து அவருடைய கட்சி எம்.எல்.ஏ. விலகியுள்ளார்.\n4. இடைத்தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன், மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் ஆலோசனை\nஇடைத்தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் ஆலோசனை நடத்தினார். அப்போது தனித்து போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தினர்.\n5. பெட்ரோல்- டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்\nபெட்ரோல்- டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று, காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n3. மணலியில் மர்ம காய்ச்சலால் பள்ளி மாணவன் சாவு\n4. அ.தி.மு.க. பிரமுகர் லாட்ஜ்-திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சோதனை காலையில் இருந்து இரவு வரையில் நடந்தது\n5. ஆவடி அருகே பயங்கரம்: வடமாநில வாலிபர் கல்லால் தாக்கி படுகொலை நண்பர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/7388-nalladhe-nadakkum.html", "date_download": "2018-10-17T01:33:10Z", "digest": "sha1:2M4SZVCFVWPHSSJWKRJKTT3FP7GMPH6J", "length": 6353, "nlines": 122, "source_domain": "www.kamadenu.in", "title": "நல்லதே நடக்கும் | nalladhe nadakkum", "raw_content": "\nசிறப்பு: நவராத்திரி ஆரம்பம். மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் கொலு மண்டபத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரக் காட்சி. சிறுவாச்சூர் மது���காளியம்மன் லட்சார்ச்சனை ஆரம்பம்.\nதிதி: பிரதமை காலை 8.36 மணி வரை. பிறகு துவிதியை.\nநட்சத்திரம்: சித்திரை நண்பகல் 12.58 மணி வரை. பிறகு சுவாதி.\nசூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.\nசூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.\nராகு காலம்: மதியம் 12.00 - 1.30\nஎமகண்டம்: காலை 7.30 - 9.00\nஅதிர்ஷ்ட எண்: 1, 2, 4\nபொதுப்பலன்: குழந்தைக்கு சிகை நீக்கி காது குத்த, பெயர் சூட்ட, தங்க ஆபரணங்கள் வாங்க, அணிய நன்று.\nஎதுக்கெடுத்தாலும் என்னையும் எச்.ராஜாவையும் ஏன் கைது செய்யலைன்னு கேக்கறாங்க - எஸ்.வி.சேகர் கிண்டல் ட்வீட்\nமுன்பணத்தை திருப்பித் தராத வழக்கு: நடிகர் சிம்புவின் கார், மொபைல் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவு\nநக்கீரனின் பணி தொடரும்: விடுதலையானவுடன் ‘நக்கீரன்’ கோபால் பேட்டி\nநலம் தரும் நவராத்திரி : சுண்டல் எதற்காக\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nமுன்பணத்தை திருப்பித் தராத வழக்கு: நடிகர் சிம்புவின் கார், மொபைல் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவு\nநீதிமன்ற வரலாற்றில் இது மைல்கல்; திருமாவளவன்\nதமிழகத்தில் மின்வெட்டு இல்லாததற்கு மத்திய அரசே காரணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/bikes/bmw-s-1000-r-price-p799Ec.html", "date_download": "2018-10-17T01:33:15Z", "digest": "sha1:JPBTC3R6CTC3DQ2SUECAFPEUHEGXD2PY", "length": 15513, "nlines": 423, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளப்மவ் S 1000 R ஸ்டட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்ற���ம் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nப்மவ் S 1000 R ஸ்டட்\nப்மவ் S 1000 R ஸ்டட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nப்மவ் S 1000 R ஸ்டட்\nப்மவ் S 1000 R ஸ்டட் பெருநகரம் வைஸ் விலை ஒப்பீட்டு\nப்மவ் S 1000 R ஸ்டட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nப்மவ் S 1000 R ஸ்டட் விவரக்குறிப்புகள்\nமாக்ஸிமும் ஸ்பீட் Over 200 Kmph\nமாக்ஸிமும் டோரயூ 114 Nm @ 9250 rpm\nகியர் போஸ் 6 Speed\nஎல்லையில் எகானமி 12 Kmpl\nஎல்லையில் சபாஸிட்டி 17.5 L\nஎல்லையில் ரேசெர்வே 4 L\nகிரௌண்ட் சிலீரென்ஸ் 140 mm\nவ்ஹீல் பேஸ் 1439 mm\nபேட்டரி சபாஸிட்டி 12 V, 9Ah\nஷாட்ட்லே ஹெயிட் 814 mm\nசுரப்பி வெயிட் 207 Kg\nடோடல் வெயிட் 407 kg\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=section&id=28&layout=blog&Itemid=56&limitstart=396", "date_download": "2018-10-17T01:25:10Z", "digest": "sha1:6GSY57GV6RL2SMXLI4SQAEIK2AUKFMZB", "length": 194577, "nlines": 492, "source_domain": "selvakumaran.de", "title": "Literatur", "raw_content": "\nயுகங்கள் கணக்கல்ல - கவிதா\nஅறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் - இந்திரன்\nதென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவரை யார் அடித்தாரோ…\nடானியல் கிழவரும் நானும் - 2\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nடொமினிக் ஜீவா அவர்களின் ´எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்´ என்ற புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியதில் இருந்து மனதின் அடிநாதத்திலிருந்து ஏதேதோ நினைவுகள் எழுந்து வந்து அலை மோதிக் கொண்டிருக்கின்றன. கட்டியக்காரனாக நின்று அவர் எழுதிய வரிகளைத் தாண்டி என்னால் மேலே செல்ல முடியாமல் உள்ளது. மீண்டும் மீண்டும் சில வரிகளை வாசிப்பதுவும் அப்படியே மாண்டு போகாது என் மனசுக்குள்ளே பதிந்து போயிருக்கும் சிறுவயது நினைவுகள் மீட்டப்பட்டு அந்த சம்பவங்களுடன் நான் சங்கமித்துப் போவதும் சில வாரங்களாகவே நடந்து கொண்டுதான் இருக்கிறது.\nநானும் பார்வையால், பேச்சால், செயலால் பஞ்சமரை வதை செய்த கர்வம் பிடித்த சமூகத்தில் இருந்து வந்தவள்தான்.\nஇன்றும் அவரது அந்தப் புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். என் மனசு ஓடிப் போய் என் வீட்டு ஒட்��ிலும், பொட்டுக் கிளாஸிலும் அமர்ந்து கொண்டு விட்டது. தாய்க்காரி எவ்வளவுதான் சொல்லி விட்டாலும் வெள்ளத்தைக் கண்டதும் நின்று விடும் பள்ளிப் பிள்ளை போல மனசு தொடர்ந்து வாசிக்க மறுத்தது. வெள்ளத்தைக் கண்ட பிள்ளையின் மனதிலாவது வெள்ளத்துடனான லயிப்பிலும், தப்பலிலும் ஒரு வித சந்தோசம் இருக்கும். என்னுள்ளே இனம் புரியாத அசௌகரியமான ஸ்தம்பிதம்.\nதுண்டைத் தோளில் போட்டுக் கொண்டு போகும் பாட்டாவை நேர் எதிரே கண்டதும், தனது துண்டை இழுத்து கக்கத்துள் வைத்துக் கொண்டு “உடையார்\" என்று குழைந்து கூழைக் கும்பிடு போடும், எங்கள் ஊர் சாவுச் சடங்குகளுக்குப் பறையடிக்கும் மாணிக்கம்...\nஎங்கள் அழுக்குத் தலைமயிரைப் பிடித்து அழகாகக் கத்தரித்து விட்டு, எங்கள் வீட்டு ஒட்டில் மட்டும் அமர அனுமதிக்கப் படும் நாவிதன் கதிரமலை...\nஎங்கள் தென்னையில் ஏறி, கள்ளுச் சீவும் கந்தசாமி...\nஎங்கள் அழுக்குத் துணிகளையெல்லாம் மூட்டையாகக் கட்டி, தோளிலே சுமந்து சென்று தோய்த்துக் கொண்டு வந்து தரும் வயதான கோபால்... இப்படி ஒவ்வொருவராக என் முன்னே தோன்றிக் கொண்டிருந்தார்கள்.\nஇவர்களில் நாங்கள் ´கட்டாடி´ என்று சொல்லும் கோபால் சில சமயங்களில் எங்கள் வீட்டுச் சடங்குகளுக்காக வீட்டுக்குள்ளே வர அனுமதிக்கப் படுவான். ஆனாலும் மூத்தவர்களை ´வாங்கோ, போங்கோ´ என்று கதைக்க வேண்டும் என்று சொல்லித் தந்த அம்மாதான் அவனை ´அவன், இவன்´ என்று நான் அழைக்க அனுமதித்தா.\nஅப்பாவின் வயதை ஒத்த அவனை “கோபாலு..\" என்று கூப்பிட்டு “எனக்கு திங்கட்கிழமை வெள்ளைச் சட்டை கட்டாயம் வேணும். கொண்டு வந்து தந்திடு\" என்று சொல்வேன்.\nஅவன் சின்னப் பெண்ணான என்னைப் பார்த்து “ஓமுங்கோ.. நான் கொண்டு வந்து தாறன்.” என்று பணிவோடு சொல்வான். திங்கட்கிழமை விடிய கொண்டு வந்தும் விடுவான். ஊத்தை உடுப்புகளைத் தனது பின் முதுகில் சுமந்துதான் அவன் முதுகில் அப்படியொரு கூனல் விழுந்ததோ\nகள்ளுச் சீவும் கந்தசாமி தென்னையில் ஏறும் லாவகமே ஒரு தனி அழகுதான். ஆனால் அவன் எங்கள் வீட்டு ஒட்டில் கால் வைத்து நான் கண்டதில்லை. ஒட்டுக் கரையோடு முற்றத்தில் நின்றுதான் அம்மாவோடும், அப்பாவோடும் கதைப்பான்.\nபறையடிக்கும் மாணிக்கம் ஒட்டிலிருந்து எட்டடி தள்ளி நின்றே கதைப்பான். கிட்ட வந்தாலே ஏதாவது ஒட்டி விடும் என்று நினை��்து அவனை அப்படித் தள்ளி வைத்தார்களோ\nகதிரமலை எங்கள் வீட்டில் குழந்தைகளுக்குத் தலைமயிர் வெட்ட வேண்டுமென்றால் மட்டும் ஒட்டில் வந்து இருந்து வெட்டுவான். மற்றும் படி எட்டத்தான் இருப்பான்.\n´ஒட்டு´ என்றால் என்ன என்ற யோசனை உங்களுக்கு வரலாம். எனக்குக் கூட ஆரம்பத்தில் ஏன் அந்த ஒட்டு என்று விளங்கவில்லை. வழுவழுப்பான எங்கள் வீட்டுப் பெரிய விறாந்தையுடன் சேர்த்து ஒரு சொருசொருப்பான விறாந்தை கட்டப் பட்டிருந்தது. ஆனால் அது எங்கள் பெரிய விறாந்தையிலிருந்து அரை அடி பதிவாகவே இருந்தது. மிகச் சின்ன வயதில் அது எனக்கு தொங்கி விளையாட நல்ல சாதகமான சாதனமாய் இருந்தது.\nஎனக்குள் சிந்தனைகள் விரியத் தொடங்கிய, ஒவ்வொரு விடயத்திலும் பூராயம் தேடத் தொடங்கிய, “ஏன்..\" என்ற கேள்விகளை மற்றவர்களிடம் அடுக்கத் தொடங்கிய ஒரு காலகட்டத்தில்தான் நான் எனது அம்மம்மாவிடம் அந்த ஒட்டு பற்றி விசாரித்தேன்.\n“அம்மம்மா, ஏன் அதுக்கு ஒட்டு எண்டு பெயர் அதேன் பெரிய விறாந்தையை விடப் பதிஞ்சிருக்கோணும் அதேன் பெரிய விறாந்தையை விடப் பதிஞ்சிருக்கோணும்\nஅதற்கு அம்மம்மா சொன்ன பதில்தான் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. நம்ப முடியாதிருந்தது. அவ பஞ்சமர்களின் பெயர்களை அநாயசமாக அடுக்கி “அவையள் வந்தால் இருக்கிறதுக்குத்தான்\" என்று சொன்னா.\nஉண்மையிலேயே நான் ஆச்சரியப் பட்டுப் போனேன். அதற்காக என்றே ஒரு விறாந்தையை எமது விறாந்தையுடன் ஒட்டி விட்டுள்ளார்களா\n அவையள் இந்த மேல் விறாந்தையிலை இருந்தால் என்ன\n“சீ... மொக்குப் பிள்ளை மாதிரிக் கதைக்காதை. நாங்கள் இந்த விறாந்தையிலை இருந்து கதைக்கிற பொழுது அவையளும் இதிலை இருந்தால் என்ன மாதிரி அவையள் எங்களுக்குக் கீழைதான் இருக்கோணும்.\"\nஅம்மம்மாவின் பதில் எனக்குள் ஒருவித அதிருப்தியான உணர்வையே தோற்றுவித்தது. எமது வீட்டின் ஒவ்வொரு காரியத்திலும் பங்கு கொள்ளும் அவர்களை(பஞ்சமர்)த் தாழ்த்தி வைத்துப் பார்க்கும் இந்தக் குரோதம் இவர்களுக்குள் எப்படி வந்தது ஏன் இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் ஏன் இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் எனக்குள் பலவிதமான சிந்தனைகள் எழுந்தன.\nஅதன் பின்தான் நான் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். எனக்கு எதுவுமே பிடிக்கவில்லை. ஆனாலும் என் வீட்டுப் பெரியோரைச் சீர்���ிருத்தும் அளவுக்கு எனக்கு வயது போதவில்லை. என் சொற்களோ, செயல்களோ அங்கு எடுபடவில்லை. என்ன கதைத்தாலும் “மொக்குப் பிள்ளை.. ஆள்தான் வளர்ந்திருக்கிறாளே தவிர இவளுக்கு அறிவு வளரேல்லை..\" போன்ற ஆலாபனைகள்தான் எனக்குக் கிடைத்தன.\nஅதனால், எனக்குள் எழுந்த சிந்தனைகள் அறுபடவில்லை. அவை இன்னும் இன்னும் பெரிதாக விரிந்தன. கதிரமலையோ, கோபாலுவோ வீட்டுக்கு வந்தால் அவர்களும் மனிதர்கள்தான் என்ற நினைப்போடு அவர்களோடு நானும் போய் ஒட்டில் இருந்து கதைக்கத் தொடங்கினேன். இவைகளைப் பார்த்து அம்மா என்ன நினைத்தாவோ தெரியாது. ஆனால் ஒன்றுமே சொல்லவில்லை.\nஅவ சொந்தமான எந்த சிந்தனையையும் வெளிப்படுத்தும் தைரியம் இன்றி அவவின் பெற்றோரான எனது பாட்டாவும், அம்மம்மாவும் வகுத்த படி சமூகக் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு வளர்ந்திருக்கிறா. ´இது தப்பு, இது சரி´ என்று பகுத்தாயும் தன்மையும், திறனும் அவவுக்குள் இருந்தாலும், ´இவைதான் நியதி´ என்று எண்ணி அதன் படி வாழும் மனப்பக்குவமும் அவவுக்குள் தாரளமாக இருந்தது. மற்றும் படி அவவிடம் சாதித் தீயோ, மனிதர்களை மண்டியிட வைக்கும் மனிதமல்லாத குணமோ இல்லை. அதனால்தான் அவ எதுவும் சொல்லவில்லையோ\nஆனால் நான் அப்படி சமமாக இருந்து கதைப்பதை பாட்டாவோ, அம்மம்மாவோ கண்டு விட்டால் போதும். நான் அவர்களின் கடுமையான கோபத்துக்கு ஆளாகி வசைமாரிகளை வாங்கிக் கட்டிக் கொள்வேன். எனக்கு அது பற்றிக் கவலையில்லை. அம்மா பேசினால் மட்டுந்தான் எனக்கு அழுகை வரும். மற்றவர்கள் பேசினால், என்னில் பிழை இல்லை என்று தெரிந்தால், மனம் கொண்ட மட்டும் என் மனசுக்குள்ளேயே அவர்களைத் திட்டி விட்டு இருந்து விடுவேன்.\nஅன்று சனிக்கிழமை. இற்றைக்கு 30 வருடங்களுக்கு (1972) முந்தைய காலகட்டம். கதிரமலை வந்திருந்தான். எனது தம்பிமார், சித்தப்பாமார்.. என்று ஒவ்வொருவராக முற்றத்தில் கதிரை போட்டு அமர, கதிரமலை நின்ற படி அவர்களுக்குத் தலைமயிர் வெட்டி விட்டான். கனபேருக்கு வெட்டியதால் களைத்தும் விட்டான்.\nஅம்மா, அன்று இரண்டாவது தேநீர் அவனுக்காகப் போட்டு விட்டு, வழமை போல, அவனுக்கென வைத்த தேங்காய்ச் சிரட்டையில் ஊற்றி, என்னைக் கூப்பிட்டுத் தந்தா. எனக்கு என்னவோ போல இருந்தது. அம்மாவோடு இது பற்றி ஏற்கெனவே கதைத்திருந்தும், அம்மா யோசிப்பதாகச் சொன்னாவே தவிர செயற் படுத்துவதாய்த் தெரியவில்லை. எனக்கு கோபமும் இல்லை, கவலையும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட ஏதோ ஒரு உணர்வு.\n“அம்மா, இண்டைக்கு நான் அவனுக்குக் கிளாசிலைதான் ´ரீ´ குடுக்கப் போறன்.\" எனது அந்தத் தீர்க்கமான பேச்சு அம்மாவைச் சங்கடப் படுத்தியிருக்க வேண்டும். ஆனாலும் அம்மாவிடம், தான் நினைப்பதைத்தான் தனது பிள்ளைகள் செய்ய வேண்டுமென்ற திணிப்புத் தன்மையோ, கண்டதையும் எதிர்க்கும் தன்மையோ இல்லாததால் என்னை மௌனமாகப் பார்த்த படி நின்றா. அவவையும் பஞ்சமரைத் தாழ்த்தும் இந்தப் பண்பற்ற செயல்கள் புண் படுத்தியிருந்தனவோ..\nநான் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த பொட்டுக் கிளாஸை எடுத்து, அதனுள் அந்தத் தேநீரை ஊற்றிக் கொண்டு போய் களைத்துப் போயிருந்த கதிரமலையிடம் “இந்தா கதிரமலை, தேத்தண்ணியைக் குடி..\" என்று நீட்டினேன்.\nஅவன் தீப்பட்டவன் போலத் துடித்துப் பதைத்து எழுந்து, அந்தப் பொட்டுக் கிளாஸையும், என்னையும் கண்கள் அகல விரிய ஆச்சரியமாகப் பார்த்தான். எனக்கு சந்தோசமாய் இருந்தது. ஒரு ஜீவனை அசைத்திருக்கிறேன். அதுவும் சந்தோசமாக அசைத்திருக்கிறேன் என்ற சந்தோசம்.\nஅவன் கண்களுக்குள் என்ன உணர்வோ நிட்சயமாய் நன்றி கலந்த உணர்வு நிட்சயமாய் நன்றி கலந்த உணர்வு அதற்கு மேலும் ஏதோ சொல்ல விளையும் தவிப்பு.\nஏதோ ஒரு சந்தோசம் அவன் முகத்தில் தவழ கிளாஸை பக்குவமாகப் பிடித்துக் குடிக்கத் தொடங்கினான். எனக்கு அன்று மனசு நிறைந்திருந்தது. அம்மாதான் “இக்கணம், பாட்டா கண்டால் பேசப் போறார்\" என்று பயந்து கொண்டிருந்தா.\n“ஏதும் ஒட்டிக் கொண்டு வந்திடும் எண்டு பயமெண்டால் நல்லாச் சாம்பல் போட்டு மினுக்குங்கோ. அல்லது ´விம்´ போட்டுக் கழுவித் துடைச்சு வையுங்கோ.\" தொண்டை வரை வந்த வார்த்தைகளை வெளியே சிந்த முன் அப்படியே முழுங்கிக் கொண்டேன்.\nஅன்றைய பொழுது எனக்கு அர்த்தமுள்ளதாய், ஆனந்தமானதாய் இருந்தது. சிட்டுக் குருவியின் சிறகசைப்பு எனக்குள். அடுத்த நாள் விடிய எழும்பி பல்லு மினுக்கும் போது குசினிக்குள் அம்மா ஆட்டுப் பால் தேநீரை ஆத்தும் வாசம் கிணற்றடி வரை வந்து மூக்கைத் தொட்டது.\nஆசையோடு தேநீருக்காய் குசினிக்குள் நுழைந்த போது “பொட்டுக் கிளாசுக்குள்ளைதான் எனக்குத் தேத்தண்ணி வேணும்\" என்று தம்பி அடம் பிடித்துக் கொண்டிருந்தான். அம���மா ஒன்றும் பேசாமல் தேநீரை கிளாசுகளுக்குள் ஊற்றிக் கொண்டிருந்தா. அவைகளுக்குள் பொட்டுக் கிளாசைக் காணவில்லை.\nஅது குசினிக்குப் பின்னால் வெளியில் உள்ள, விறகு வைப்பதற்கென இறக்கப் பட்ட பத்தி மூலைக்குள் பத்திரமாகக் கழுவிக் கவிழ்க்கப் பட்டிருந்தது.\nபிரசுரம்: முழக்கம் (கனடா) - 17.01.2003\nபிரசுரம்: ஈழமுரசு(பாரிஸ்) - 24-30 யூலை 2003\nஅவளை சோகம் பிடுங்கித் தின்றது. அழவேண்டும் போல இருந்தது. சின்னச் சீரகத்தைப் பலகையில் போட்டு அரைக்கும் போது இரண்டு சொட்டுக் கண்ணீர்த்துளிகள் சின்னச் சீரகத்துள் விழுந்தன. அவள் குலுங்கி அழவில்லை. கண்ணீர் தரைதாரையாக ஓடவில்லை. இரண்டே இரண்டு சொட்டுக் கண்ணீர்தான். அந்தக் கண்ணீரில் ஒரு கடலளவு சோகம் நிறைந்திருந்தது.\nஅவளுக்கு அவள் மேலேயே பச்சாத்தாபம் ஏற்பட்டது. கண்ணுக்குத் தெரியாத விலங்கொன்று தன்னை இறுக்குவதை உணர்ந்தாள். கண்ணுக்குத் தெரியும் விலங்கென்றாலும் உடைந்தெறிந்து விட்டு ஓடிவிடலாம். எங்கே உடைப்பது, எங்கே ஓடுவது, என்று தெரியாத பயமும் குழப்பமும் அவளுள்.\nஜேர்மனிக்கு வந்து மூன்று மாதங்களாகியும் இந்த வீட்டை விட்டு அவள் எங்கும் செல்லவில்லை. அவள் சென்றிருப்பாள். மரியதாஸ்தான் அவளை எங்குமே அழைத்துச் செல்லவில்லை.\nகுசினி யன்னலினூடே வெளியிலே தெரிந்த எல்லா மனிதர்களுமே சந்தோசமாகத் திரிவது போலவும், தான் மட்டும் துன்ப வெள்ளத்துள் அமிழ்ந்து போனது போலவும் அவளுக்கு இருந்தது.\nஇப்படியெல்லாhம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் அவள் தான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த, ஊரான தெல்லிப்பளையை விட்டு இங்கு ஜேர்மனி வரை வந்திருக்கவே மாட்டாள்.\nவெளிநாட்டு மாப்பிள்ளை என்று மணம் பேசி வந்த போது அவளை விட அவள் அப்பா அரிநாயகம்தான் பெரிதும் சந்தோசப் பட்டார். ஆமி, ஷெல் என்ற பயங்கர நிலையிலிருந்து மகளுக்காவது ஒரு விடுதலையும், அதே நேரம் ஒரு நல்ல வாழ்க்கையும் அமையப் போகிறதென்ற நம்பிக்கையும், சந்தோசமும் அவரை உசார் படுத்த காலங்காலமாய் அவர்களுக்கு என்றிருந்த அந்த நிலத்தையும், அந்தக் குடிலையும் விற்று அவளை வெளிநாட்டுக்கு அனுப்பவும் துணிந்தார்.\n“வேண்டாம் அப்பா, எங்கடை வீடு ஒரு குடில் எண்டாலும் அம்மா வளைய வந்த குடில். இதை வித்துத்தான் எனக்கு ஒரு வாழ்க்கை அமையோணும் எண்டால், எனக்கு அப்பிடியொரு வாழ்க்கை வேண்டாம் அப்பா\" கலங்கித் தடுத்தாள் அவள்.\nஒரு கணம் நோய்வாய்ப் பட்டு இறந்து போய் விட்ட மனைவியையும், அவளின்றித் தனித்த வாழ்வையும் நினைத்துக் கலங்கிய அரியநாயகம் “இஞ்சை பார் பிள்ளை. அம்மாவும் இல்லாமல் உன்னையும், தம்பியையும் இந்த நாட்டிலை வைச்சு வளர்க்கிறதுக்கு நான் படுற பாடு கொஞ்சமில்லை. எப்ப ஆமி வருவானோ, எப்ப ஷெல் வந்து விழுமோ, எப்ப புக்காரா குண்டு பொழியுமோ, எண்டு எந்த நேரமும் என்ரை நெஞ்சு பதைச்ச படியேதான் கிடக்குது. வந்த வரனை வேண்டாமெண்டு சொல்லாமல் நீ போயிடு பிள்ளை. உனக்கொரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிட்டுது எண்டால், நீ பிறகு உன்ரை தம்பியையும் அங்கை கூப்பிட்டு வாழ வைக்க மாட்டியே உங்கள் இரண்டு பேரையும் ஒரு பாதுகாப்பான இடத்திலை விட்டிட்டன் எண்டால், நான் பிறகு அம்மா போன இடத்துக்கே நிம்மதியாப் போய்ச் சேர்ந்திடுவன்\" என்றார்.\nஅப்பா அரியநாயகத்தின் யதார்த்தமான பேச்சு அவளை மேற்கொண்டு எதுவும் பேச முடியாமற் தடுத்து விட்டது. மௌனம் சம்மதமாக, வாழ்ந்த குடிலும் விற்கப் பட்டு திருமணம் நிட்சயமானது. மனம், குணம்… என்று எதுவுமே தெரியாமல், வெறுமனே புகைப்படத்தைப் பார்த்து விட்டு ஜேர்மனியில் வாழும் மரியதாசுக்கு மனைவியாக அவள் தயாரானாள்.\nவிசாவுக்காகத் தாண்டிக்குளம் தாண்டி கொழும்பு வந்தவள் மீண்டும் தெல்லிப்பளை போவதில் உள்ள சிரமத்தை நினைத்து கொழும்பிலேயே தங்கி விட்டாள். கொழும்பில் இருந்த அந்த ஏழு மாதங்களும் மரியதாஸ் அவளைத் தொலைபேசியில் அழைத்துப் பேசுவதும், இவள் கடிதங்கள் போடுவதும் என்று ஒரு இனிமையான தொடர்பு அவர்களைக் காதலர்கள் ஆக்கியது. எட்டாம் மாதம் ஸ்பொன்சர் எல்லாம் சரி வந்து மரியதாசின் சொற்படி அவள் தன் சொந்தச் செலவிலேயே ரிக்கற் எடுத்து விமானம் ஏறினாள்.\nஅப்பா, தம்பி இருவரையும் பிரிந்த சோகம் அவளை வாட்டினாலும், காதல் சிறகை விரித்தபடிதான் வானில் பறந்து ஜேர்மனி வந்து சேர்ந்தாள்.\nஃபிராங்போர்ட் விமான நிலையத்தில் அவளுக்காக நண்பர்களுடன் காத்திருந்த மரியதாஸ் அவளையும், அவள் மரியதாஸையும் இனம் கண்ட போது புகைப்படத்தில் பார்த்த மரியதாசுக்;கும், நேரே பார்க்கும் மரியதாசுக்கும் இடையே நிறம், அழகு, வயசுத் தோற்றம் எல்லாவற்றிலுமே சற்று வித்தியாசம் இருந்ததால் சட்டென்று மனசுக்குள் ஏமாந்து மீண்டும் ச���ாளித்துக் காரில் ஏறினாள்.\nவழியில் காருக்குள்ளேயே மரியதாஸ் “என்ன நீங்கள் ஃபோட்டோவிலை பார்க்க வடிவா இருந்தீங்கள். இப்ப பார்த்தால் காகக்குஞ்சு மாதிரி இருக்கிறீங்கள்\" என்று நக்கலும், சிரிப்புமாய் அவளைக் கேட்டான். அவளுக்குத் தன் மனசை யாரோ சாட்டையால் அடிப்பது போன்ற வலி ஏற்பட்டது. ஆனாலும் ´சும்மா பகிடிக்குத்தான் சொல்கிறான்´ என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லி, அசடு வழியச் சிரித்து, கலங்கிய கண்களை மறைத்து மௌனமாகி விட்டாள்.\nஅவள் மனசு போலவே அடுப்பிலும் கறி கொதித்துக் கொண்டிருந்தது. அரைத்த சின்னச் சீரகப் பொடியைக் கறிக்குள் போட்டுக் கறியை இறக்கியவள் ஓடிப்போய் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள். ஊரில் இருந்ததை விட முகம் வாடிக் கறுத்துப் போயிருந்தது.\nஇவ்வளவு நாளும் அவள் தன் வாழ்க்கை பற்றி எதுவுமே தன் அப்பா அரியநாயகத்துக்கோ, தம்பிக்கோ எழுதவில்லை.\nதன் கண் முன்னாலேயே மரியதாஸ் ஒரு இத்தாலி நண்பியுடன் சல்லாபிப்பதை எப்படி அவள் எழுதுவாள். வாய்க்குவாய் “நீங்கள் வடிவில்லை. நாட்டுக்குத் திரும்பிப் போயிடுங்கோ\" என்று அவன் சொல்வதை எப்படி எழுதுவாள். எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு ஜடமாக வாழ்ந்தாள்.\nஆனால் அந்த ஜடத்தனத்தைக் கூடச் சீண்டிப் பார்ப்பது போன்ற விடயம் நேற்று நடந்தது. இருட்டு வெளிச்சத்தை விழுங்கி விட்டது போன்று, தொலைதூரத்தில் அவளுக்குத் தெரிந்த சின்னஞ் சிறு நம்பிக்கை நட்சத்திரத்தையும் விழுங்கி விட்டது அந்த விமானச்சீட்டு.\nஅதை, வேலையால் வரும் போது மரியதாஸ்தான் கொண்டு வந்தான்.\n“நீங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போயிடுங்கோ. வடிவா இருக்கிறியள் எண்டு நினைச்சுத்தான் கூப்பிட்டனான். நீங்களென்ன காகக்குஞ்சு மாதிரி இருக்கிறிங்கள். இன்னும் மூண்டு நாளைக்குத்தான் உங்களுக்கு விசா இருக்கு. அதுதான் ரிக்கற் எடுத்திட்டன்.\" விமானச்சீட்டுடன் வந்த மரியதாஸ் இப்படித்தான் அவளை வார்த்தைகளால் தேளாகக் கொட்டினான்.\nதுணுக்குற்றவள் “உங்களோடை மூண்டு மாசங்கள் வாழ்ந்திட்டன். இனி நான் அங்கை போய் என்ன செய்யிறது நான் இங்கை சந்தோசமா வாழுறன் எண்டு நினைச்சுத்தான், அப்பா அங்கை சந்தோசமா வாழுறார். நான் இப்பத் திரும்பிப் போனால் அவர் செத்திடுவார். என்னை அனுப்பின காசுக்குத் தம்பியை அனுப்பியிருந்தாலும் உ��ைச்சுக் குடுத்திருப்பான்.\" சொல்லிக் கதறினாள்.\n“நீங்கள், இப்ப போங்கோ. நான் உங்களைத் திரும்பக் கூப்பிடுறன்.\" என்றான். பொய் சொல்கிறான் என்று அவளுக்குத் தெரிந்தது.\n“நீங்கள், இப்ப என்னைச் சட்டப்படி கலியாணம் செய்தால், எனக்கு இங்கை தொடர்ந்து இருக்க விசா கிடைக்குந்தானே நான் திரும்பிப் போக மாட்டன். நீங்கள் என்னைக் கலியாணம் செய்யாட்டி நான் தற்கொலை செய்திடுவன்.\" என்றாள்.\n“இஞ்சை பார், நான் இங்கை மரியாதையா வாழுறன். இங்கை செத்து என்ரை மானத்தை வாங்கிப் போடாதை. சாகிறதெண்டால் அங்கை ஊரிலை போய்ச் சா.\" இரக்கமின்றிக் கத்தினான்.\nமரியதாஸ் ஜேர்மனிக்கு வந்து பதினாறு வருடங்கள். வேறு நகரத்திலிருந்து ஏதோ திருகுதாளம் செய்து விட்டு, இப்போ இந்த நகரத்துக்கும் வந்திருந்து இங்கும் வேலை செய்கிற இடங்களில் கள்ள வேலைகள் செய்து, பிடிபட்டு தமிழரின் மானத்தையே கப்பல் ஏற்றிக் கொண்டிருக்கிறான்.\nஇவனுக்கு, என்ன மரியாதை இங்கிருக்கிறது என்று அவளுக்குத் தெரியாது. ஆனாலும் தன்னை ஏமாற்றித் திருப்பி அனுப்பப் போகிறான் என்பது மட்டும் தெரிந்தது.\nஇப்ப நாட்டுக்குத் திரும்பினால் என்ன நடக்கும் என்றும் அவளுக்குத் தெரியும். அப்பா எப்படி உடைந்து போவார் என்ற நினைப்பே அவளை உடைத்தது. ஊரார் முகத்தில் எப்படி முழிப்பேன் என்ற நினைப்பு அவளைக் கலங்கடித்தது.\nஎங்காவது ஓடி விடலாமா, என்று யோசித்தாள். எங்கு ஓடுவது ஸ்பொன்சரில் வந்ததால், அகதி விண்ணப்பமும் கோர முடியாத நிலை. தெரியாத நாடு. தெரியாத வீதி. ஆங்கிலம் தெரியாது. டொச்சில் ஒரு வார்த்தை தெரியாது. என்ன செய்வதென்றே அவளுக்குத் தெரியவில்லை.\n´இவன் திட்டமிட்டுத்தான் என் வாழ்க்கையோடு விளையாடியிருக்கிறானா வேணும் என்றுதான் யாரையும் என் கண்களில் காட்டாது இந்த வீட்டுக்குள் சிறை வைத்தானா வேணும் என்றுதான் யாரையும் என் கண்களில் காட்டாது இந்த வீட்டுக்குள் சிறை வைத்தானா´ குழப்பமும் சந்தேகமும் நிறைந்த கேள்விகள் அவளுள் எழுந்தன.\nதமிழர்கள் கூட அதிகம் இல்லாத இந்த நகரில் யாரிடம் போவது என்ன கேட்பது யோசித்து யோசித்தே மூளை குழம்பி விடும் போலிருந்தது. நேரத்தைப் பார்த்தாள். மரியதாஸ் வேலையால் வர இன்னும் சிலமணி நேரங்கள்தான் இருந்தன. அதற்கிடையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தாள்.\nஉடைகளை மா���்றிக் கொண்டு எங்கே போவது, என்று கூடத் தெரியாமல் வெளியில் இறங்கினாள். அந்தப் பாதை எங்கே வளைகிறது, என்பதும் அவளுக்குச் சரியாகத் தெரியாது. ஆனாலும் மரியதாஸின் கேவலமான செயல்களுக்கு ஒரு நிரந்தர முடிவினைக் காணும் நோக்கோடு நிதானமாக நடக்கத் தொடங்கினாள்.\nபிரசுரம்: ஈழமுரசு(பாரிஸ்) 9-15 மார்ச் 2000\nவெளியிலை மைதானத்திலை சின்னச் சின்னப் பிள்ளையள் எல்லாரும் விளையாடிக் கொண்டிருக்கினம். சில பிள்ளையளோடை அவையளின்ரை தாய், தகப்பன்மாரும் நிற்கினம்.\nஇவரை இன்னும் காணேல்லை. வழக்கத்திலை நாலு மணிக்கெல்லாம் வந்திடுவார். இண்டைக்கென்ன ஐஞ்சு மணியாகியும் காணேல்லை. யன்னலாலை அவர் வாற வழியைப் பார்த்துப் பார்த்துக் கொண்டு நிற்கிறன். வருகிற பாடாவே தெரியேல்லை. நல்லா வேலை குடுத்திட்டாங்களோ\nமே மாதம் எண்ட படியால் பனி போய் வெய்யிலும் வந்திட்டுது. இந்த ஜேர்மன் சனம் வெய்யிலைக் கண்டால் வீட்டுக்குள்ளையே இருக்காதுகள். எப்பவும் வெளியிலைதான் நிக்குங்கள்.\nஎனக்கென்னவோ ஜேர்மனிக்கு வந்து மூண்டு வருசமாகியும் ஒண்டிலையும் மனசு ஒட்ட மாட்டனெண்டுது. நான் 10.5.1986 இலை ஜேர்மனிக்கு வந்தனான். இண்டைக்கு கலண்டர் 2.5.1989 எண்டு காட்டுது. இந்த மூண்டு வருசத்திலையும் இந்த மனசு எப்பிடி எப்பிடியெல்லாம் கிடந்து தவிக்குது. என்ரை மூண்டு பிள்ளையளையும், என்ரை கணவரையும் விட்டால் வேறை ஒண்டையுமே எனக்கிங்கை பிடிக்கேல்லை.\nஎப்பவும் ஊரிலை விட்டிட்டு வந்த தம்பிமாரையும், தங்கச்சிமாரையும், அண்ணனையும், அப்பா அம்மாவையுந்தான் மனசு நினைச்சுக் கொண்டு இருக்குது. எப்பிடிச் சொன்னாலும் நான் ஒரு சுயநலக்காரிதான். எனக்கு மனசு வந்ததுதானே, அதுகளை அங்கை விட்டிட்டு இங்கை மட்டும் ஓடி வர. இப்ப இருந்து புலம்பிறன். என்ன பிரயோசனம்..\nஎனக்கு அங்கை போகோணும். அம்மான்ரை முகத்தைப் பார்க்கோணும். தங்கைச்சிமாரோடை சினிமாப் பாட்டிலை இருந்து அரசியல் வரை எல்லாத்தைப் பற்றியும் அரட்டை அடிக்கோணும். முக்கியமா தம்பியைப் பிடிச்சு, கட்டிப் பிடிச்சுக் கொஞ்சோணும்.\nஅவனை இந்தியன் ஆமியள் தேடுறாங்களாம். “அவன் எங்கை, அவன் எங்கை..\" எண்டு கேட்டுக் கேட்டு என்ரை சகோதரங்களை மட்டுமில்லை, ஊர்ச்சனங்களையும் சித்திரவதைப் படுத்திறாங்களாம். தங்கைச்சிதான் இதெல்லாம் எனக்கு எழுதிறவள்.\nநேற்றும் சாமத்தி��ை கனவிலை தம்பிதான். அவன் சாப்பிடுறதுக்கெண்டு மேசையிலை இருக்க, அம்மா சோறு போட்டுக் கொண்டிருக்க, ஆமி வந்திட்டான் போலையும், தம்பி சாப்பிடாமலே ஓடுற மாதிரியும் கனவு. நான் முழிச்சிட்டன். எனக்கு ஒரே அழுகையா வந்திட்டுது.\nஎத்தினை நாளைக்கெண்டுதான் என்ரை தம்பிமார் சாப்பிடாமல், குடியாமல், நித்திரை கொள்ளாமல் ஓடித் திரியப் போறாங்கள். கடவுளே.. எல்லாத்தையும் நிற்பாட்டு. என்ரை தம்பிமார் மட்டுமில்லை. எல்லாப் பிள்ளையளும் வீட்டுக்குப் போயிடோணும்.\nதலைக்கு மட்டும் தலேணி(தலையணி) இருந்தால் போதாதெண்டு காலுக்கொரு தலேணி, கையுக்கொரு தலேணி எண்டு வைச்சுப் படுக்கிறவங்கள் என்ரை தம்பிமார். இப்ப எங்கை, எந்தக் கல்லிலையும், முள்ளிலையும் படுக்கிறாங்களோ\nநான் போகோணும். அவங்களோடை வாழோணும். எனக்கு அடக்கேலாமல் அழுகை வந்திட்டுது. விக்கி விக்கி அழத் தொடங்கீட்டன். சத்தத்துக்கு இவர் எழும்பீட்டார்.\n“என்ன இப்ப நடந்திட்டுதெண்டு இப்பிடி அழுறாய்\n“நான் போப்போறன், ஊருக்கு. எனக்கு அம்மாவைப் பார்க்கோணும். பரதனைப் பிடிச்சுக் கொஞ்சோணும் போலை இருக்கு.\"\n“என்ன, இப்பிடிப் பைத்தியக் கதை கதைக்கிறாய். இப்ப அங்கை போயென்ன சாகப் போறியே நீயாவது இங்கை இருக்கிறாயெண்டு கொம்மாவும், கொப்பரும் எவ்வளவு நிம்மதியா இருப்பினம்.\"\n“இன்னும் ஒரு வருசத்திலை பிரச்சனை எல்லாம் முடிஞ்சிடும். அதுக்குப் பிறகு நாங்களேன் இங்கை இருக்கப் போறம். அஞ்சு பேருமாப் போவம். இப்பப் படு. நாளைக்கு நேரத்துக்கு எழும்போணுமெல்லோ\n“ஓம்\" எண்டு சொல்லிப் படுத்திட்டன். ஆனால் நித்திரையே வரேல்லை. கண்ணை மட்டும் மூடிக் கொண்டு படுத்திருந்தன். மனசு மட்டும் அப்பிடியே கொட்டக் கொட்ட விழிச்சுக் கொண்டு இருந்திச்சு.\n´என்ரை தம்பிமாரைக் காப்பாற்று. அம்மா, அப்பா, தங்கைச்சிமாருக்கு ஒண்டும் நடந்திடக் கூடாது. எல்லாரையும் காப்பாற்று.´ எண்டு மனசு எல்லாத் தெய்வங்களையும் மன்றாடிக் கேட்டுக் கொண்டிருந்திச்சு. பிறகு எப்பிடியோ நித்திரையாகீட்டன்.\nகாலைமை எழும்பி இவரையும் வேலைக்கு அனுப்பி, பிள்ளையளையும் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பிப் போட்டன். எனக்கு வேலை செய்ய அனுமதி இல்லை. இந்த நகரத்தையும் விட்டு ஒரு இடமும் போகக் கூடாது. எனக்கு அதிலை எல்லாம் கவலை இல்லை. கவலை எல்லாம் ஊரிலை இருக்கிற என்ரை உ���வுகளைப் பற்றித்தான். எண்டாலும் களவா ஒரு ஸ்ரூடியோவிலை இரண்டு, மூண்டு மணித்தியாலங்கள் வேலை செய்யிறன். Workpermit இல்லாமல் வேலை தர அந்த லேடி பஞ்சிப் பட்டவதான். பிறகு ஏதோ ஓமெண்டு தந்திட்டா. நல்லவ. பிள்ளையள் பள்ளிக்கூடத்தாலை வரமுன்னம் வேலையை முடிச்சிட்டு ஓடி வந்து சமைச்சுப் போடுவன்.\nஎன்னை அறியாமலே என்ரை கண்கள் அவர் வாறாரோ எண்டு யன்னலுக்காலை பார்த்துக் கொண்டுதான் இருந்தன. பார்த்துக் கொண்டிருக்கவே அவர் வாறார்.\n ஒரு மாதிரி தளர்ந்து போய் வாறார். பாவம், நல்லா வேலை வாங்கிப் போட்டாங்களோ ஊரிலை எத்தினை பேரைத் தனக்குக் கீழை வைச்சு வேலை வாங்கினவர். இங்கை வந்து இவங்களுக்குக் கீழை..\n ஏன் இந்த ஜேர்மனிக்குத் தனியாக வந்து சேர்ந்தம். எல்லாம் ஏதோ பிரமையாய்... நம்ப முடியாததாய்...\nஎனக்கு ஓடிப் போய் அம்மான்ரை மடியிலை முகத்தை வைச்சு அழோணும் போலை இருக்கு. அம்மா முதுகைத் தடவி, தலையைக் கோதி விடுவா. அப்பான்ரை கையைப் பிடிச்ச படி கதைச்சுக் கொண்டு ஊரெல்லாம் சுத்தோணும் போலை ஆசை ஆசையா வருது. எங்கையாலும் போட்டு வந்தால் “அக்கா, களைச்சுப் போட்டியள். இந்தாங்கோ இதைக் குடியுங்கோ.\" எண்டு தங்கைச்சிமார் ஏதாவது குடிக்கத் தருவினம். அந்த அன்பு வேணும் எனக்கு. அதிலை நான் குளிக்கோணும்.\nமனசு சொல்லுக் கேளாமல் அடம் பிடிச்சுக் கொண்டு ஊரையும், உடன் பிறப்புக்களையும் சுத்திச் சுத்திக் கொண்டே நிக்குது.\nஇப்பிடியே நான் மனசை அலைய விட்டுக் கொண்டிருக்க இவர் வீட்டுக்குள்ளை வந்திட்டார். நான் என்ரை கவலையொண்டையும் இவருக்குக் காட்டக் கூடாதெண்டு, டக்கெண்டு சிரிச்சுக் கொண்டு “என்ன, வேலை கூடவே லேற்றா வாறிங்கள்\" எண்டு கேட்டுக் கொண்டே குசினிக்குள்ளை போய் தேத்தண்ணியைப் போட்டன்.\nதேத்தண்ணியோடை வெளியிலை வந்து பார்த்தாலும் இவர் ஒரு மாதிரித்தான் இருக்கிறார். வழக்கம் போலை முஸ்பாத்தியும் விடேல்லை. சிரிக்கவும் இல்லை. இவர் இப்பிடி இருக்க மாட்டார். முஸ்பாத்தி விடுவார். இல்லாட்டி கோபப் படுவார். கவலைப் படுற மாதிரி எல்லாம் காட்ட மாட்டார். இண்டைக்கென்ன நடந்திட்டு ஏன் இப்பிடி இருக்கிறார்\nநான் இவற்றை ´மூட்´ ஐ நல்லதாக்க பிள்ளையளின்ரை பகிடியளைச் சொல்லிப் பார்த்தன். கிண்டர்கார்டன் ரீச்சர் சொன்ன கதையளையும் சொல்லிப் பார்த்தன். ஒண்டுக்கும் மாற மாட்டாராம். அப்பிடியே இருக்கிறார்.\nஇப்ப ஏதோ சொல்ல வாறார் போலை இருக்கு. நான் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தன்.\n“பரதன் போயிட்டான்\" எண்டார். எனக்கொண்டுமே புரியேல்லை.\n“பரதன் எங்களையெல்லாம் விட்டிட்டுப் போயிட்டான்\" எண்டார் மீண்டும். இப்ப எனக்கு எதுவோ உறைச்சது. சடாரென்று ஆரோ என்ரை நெஞ்சிலை சுத்தியலாலை ஓங்கி அடிச்சது போலை இருந்திச்சு. அப்படியே நெஞ்சைப் பிடிச்சுக் கொண்டு நான் இருந்திட்டன்.\n\" இப்ப அழத் தொடங்கீட்டன்.\nஇருக்காது. அவன் செத்திருக்க மாட்டான். அவனை நான் பார்க்கோணும். ஏதோ ஒரு நப்பாசையோடை இவரைப் பார்த்தன். என்ன செய்யிறதெண்டு தெரியாமல் அப்பிடியே இருக்கிறார்.\n´இல்லை´ எண்டு சொல்ல மாட்டாரோ எண்ட எதிர்பார்ப்பும், ஏக்கமும் நிறைஞ்ச அவா எனக்குள்ளை.\n“தகவல் நடுவச் செய்தியளிலை அப்பிடித்தான் சொல்லுறாங்கள். பிழையான செய்தியாயும் இருக்கலாம்.\" இவர் இப்ப என்னை ஆறுதல் படுத்தச் சும்மா சொன்னார்.\nஎனக்கு அவன் செத்திட்டான் எண்டு நம்பவே ஏலாதாம். நானும் தகவல் நடுவங்களுக்கு அடிச்சுப் பார்த்தன். புனைபெயர், அப்பான்ரை பெயர், வயசு எல்லாம் சரியாச் சொல்லுறாங்கள். ´மே முதலாந்திகதி பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளர் மொறிஸ் இந்திய இராணுவத்துடன் நேரடியாக மோதி வீரமரணமடைந்து விட்டார்.´ எண்டு சொல்லுறாங்கள். பருத்தித்துறையெல்லாம் கர்த்தாலாம். கதவடைப்பாம். கறுப்புக் கொடியாம்.\n இந்தச் செய்தியெல்லாம் பொய்யா இருக்கோணும். நான் பள்ளிக்கூடத்தாலை வீட்டை மத்தியானம் சாப்பிடப் போற பொழுது அப்பிடியே தவண்டு வந்து “மூ..மூ...த்தக்கா\" எண்டு கொண்டு ஐஞ்சு விரலையும் என்ரை வெள்ளைச் சட்டையிலை பதிச்சிடுவான். நான் அவனைத் தூக்கி, கட்டிப் பிடிச்சுக் கொஞ்சுவன். அம்மாதான் “வெள்ளைச்சட்டை ஊத்தையாகுது.\" எண்டு கத்துவா.\nஎனக்குப் பத்து வயசாயிருக்கிற பொழுதுதான் பிறந்தவன். அவன் பிறந்த உடனை அப்பாவோடை மந்திகை ஆஸ்பத்திரிக்குப் போய்ப் பார்த்தனான். பஞ்சு மாதிரி இருந்தவன். என்ரை விரலைக் குடுக்க அப்பிடியே இறுக்கிப் பொத்தி வைச்சிருந்தவன். அப்பா, அம்மாவோடை கதைச்சுக் கொண்டிருக்க நான் அவனைத்தான் பார்த்துக் கொண்டும், தொட்டுக் கொண்டும் இருந்தனான். எனக்கு அவனை விட்டிட்டுப் போகவே மனம் வரேல்லை.\nவோச்சர் வந்து “ஆறு மணியாச்சு. எல்லாரும் போங்கோ.\" எண்டி��்டான். அப்பா அவன்ரை கையுக்குள்ளை இரண்டு ரூபாவைத் திணிச்சு விட்டார். இன்னும் கொஞ்ச நேரம் நிற்க விட்டான்.\nஎனக்கு அப்பாவோடை வீட்டை திரும்பிப் போற பொழுதும் அவன்ரை மெத்தென்ற பாதம்தான் நினைவுக்குள்ளை இருந்திச்சு. சுருட்டை மயிரோடை எவ்வளவு வடிவாயிருந்தவன்.\nஇப்ப அவன் இந்த உலகத்திலையே இல்லையோ.. நெஞ்சு கரைஞ்சு, கண்ணீராய் ஓடிக் கொண்டே இருந்திச்சு.\nமுதன் முதலா அவன் நடக்கத் தொடங்கின பொழுது எவ்வளவு சந்தோசமாய் இருந்திச்சு. கொஞ்சம் வளர்ந்தாப் போலை, இரவு படுக்க வைக்கிற நேரத்திலை “மூத்தக்கா, கதை சொல்லுங்கோ.\" எண்டு அடம் பிடிப்பான். ஒவ்வொரு நாளும் சொல்லிச் சொல்லி எனக்குத் தெரிஞ்ச கதையெல்லாம் முடிஞ்சிடும். “மூத்தக்கா, கதை சொல்லுங்கோ. இல்லாட்டிப் படுக்க மாட்டன்.\" என்பான்.\nபிறகு, நானே இயற்றி இயற்றிக் கதையெல்லாம் சொல்லுவன். அப்பிடியே என்னை இறுக்கிக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு நித்திரையாப் போடுவான்.\nஇப்ப எனக்கு அவனைக் கட்டிப் பிடிக்கோணும் போலை ஒரே அந்தரமா இருக்குது. நெஞ்செல்லாம் ஏக்கமா இருக்குது. அவனைப் பார்க்கோணும். நிறையக் கதைக்கோணும். ´மூத்தக்கா´ எண்டு கூப்பிடுறதைக் கேக்கோணும். அப்பிடியே பல்லெல்லாம் காட்டிக் குழந்தையா சிரிப்பானே. அதைப் பார்க்கோணும்.\nஉலகத்துச் சோகமெல்லாம் என்னை அழுத்த எனக்கு அழுகை அழுகையாக வந்து கொண்டே இருக்குது.\nஇன்னும் வளர்ந்தாப் போலை எப்பிடியெல்லாம் முஸ்பாத்தி விடுவான். நான் அவனுக்குச் சொன்ன கதையளை எல்லாம், அவன் என்ரை பிள்ளையளுக்குச் சொல்லுவான். அவசரத்துக்கு என்னைச் சைக்கிளிலை கூட ஏத்திக் கொண்டு போவான். என்ரை பிள்ளையளோடை எப்பிடியெல்லாம் செல்லங் கொஞ்சுவான்.\n அவன் செத்திருக்க மாட்டான். நான் எத்தினை கடவுள்களை எல்லாம் மன்றாடினனான். அப்பிடி நடந்திருக்காது.\nஅவனையே நினைச்சு நினைச்சு, அழுது அழுது கண்ணீர் ஆற்று நீரின்ரை கணக்கிலை ஓடிக் கொண்டே இருக்குது. வத்தவேயில்லை.\nஎனக்கு இப்ப அப்பா, அம்மா, தங்கைச்சிமார் எல்லாரையும் கட்டிப் பிடிச்சு அழோணும் போலை இருக்கு. ரெலிபோன் கூட பருத்தித்துறைக்கு அடிக்கேலாது.\nதம்பியின்ரை மறைவிலை அப்பா, அம்மா, தங்கைச்சிமார் எல்லாரும் எப்பிடி அழுவினை எண்டு நினைக்க எனக்கு இன்னும் அழுகை கூடவாய் வருது. எனக்கு ஒண்டையும் தாங்கேலாதாம். “பரதா.. என���னட்டை ஒருக்கால் வாடா\" மனசுக்குள்ளை அவனைக் கூவி அழைச்சேன்.\nபடுக்கையறைக்குள்ளை ஏதோ சரசரத்துக் கேட்டிச்சு. ஆவியோ.. மனசு பரபரக்க ஓடிப்போய் படுக்கையறையைப் பார்த்தன். இரண்டு நாளைக்கு முன்னம் சின்னவன் கிண்டர்கார்டினிலை இருந்து ஈயப் பேப்பரிலை வெட்டின ஒரு படம் கொண்டு வந்து தந்தவன். அதை லைற்றிலை கொழுவி விட்டனான். அதுதான் யன்னலாலை வந்த காத்துக்கு ஆடிக் கொண்டிருந்திச்சு. எனக்கு ஒரே ஏமாற்றமாப் போட்டுது.\nஅடுத்த நாள் இவர் வேலைக்குப் போகாமல் நிண்டு மத்தியானம் சமைச்சுப் போட்டு, சாப்பிடச் சொல்லி கோப்பையிலை போட்டும் தந்தார். எனக்கு ஒரு வாய் வைக்கவே தம்பி இந்த உலகத்திலையே இல்லை எண்ட நினைவிலை அழுகை வந்திட்டுது. உப்புக் கரிச்சுது.\n“இங்கை பார். அவன் மாவீரனாப் போயிருக்கிறான். நீ அழக் கூடாது. நீ இப்பிடியே அழுது கொண்டிருந்தால் நானும் வேலைக்குப் போக, பிள்ளையளை ஆர் பார்க்கிறது\" இவர் என்னைப் பேசினார்.\nஅவர் சொல்லுறது சரிதான். அதுக்காண்டி அழுகை நிண்டிடுமோ இல்லை என்ரை சோகந்தான் வடிஞ்சிடுமோ\nசும்மா சும்மா சின்னச் சின்ன விசயத்துக்கெல்லாம் எத்தினை தரம் கவலைப் பட்டிருப்பன். அழுதிருப்பன். இப்பதான் தெரியுது அதெல்லாம் ஒண்டுமே இல்லையெண்டு. சாவைப் போல சோகம் வேறையொண்டும் இல்லை. ஆராவது தெரியாதவையள் செத்தாலே கவலைப் படுறம். இளம் பிள்ளையள் செத்ததைக் கேட்டால் வயிறு கொதிக்குது. மனசு பதைக்குது. இந்தக் கவலையளும், சோகங்களும் எல்லாருக்கும் தெரியும். ஏன் எல்லாரும் அனுபவிச்சும் இருப்பினம். நானும் அனுபவிச்சிருக்கிறன்.\nமில்லர் போலை ஒவ்வொரு பெடியளும் மரணத்தைக் குண்டுகளாய் உடம்பிலை கட்டிக் கொண்டு சிரிச்சுக் கொண்டு கை காட்டிப் போட்டுப் போறதை, அவையள் வெடிச்ச பிறகு வீடியோவிலை பார்க்கிற பொழுது அப்பிடியே மனசைப் பிய்ச்சுக் கொண்டு சோகம் கண்ணீராய்க் கொட்டும். இந்த அனுபவமெல்லாம் எனக்கு மட்டுமில்லை, எல்லாருக்கும் இருக்கும்.\nஆனால் இந்த சோகங்களையெல்லாம் அப்பிடியே முழுங்கி விடுற அளவு சோகமும் உலகத்திலை இருக்குதெண்டு எல்லாருக்கும் தெரியாது. அதை அனுபவிச்சவைக்கு மட்டுந்தான் தெரியும்.\nஉங்களுக்குப் பிரியமானவை ஆராவது செத்தவையோ பிரியமானவை எண்டு மிகமிகப் பிரியமான ஆராவது. அம்மா, அப்பா, அண்ணா, அக்கா, தம்பி, தங்கை... இப்பிடி ஆ��ாவது..\nஅப்பிடியெண்டால் உங்களுக்கும் புரியும், என்ரை அந்த சோகத்திலை ஒரு இத்தனூண்டு சோகத்தைத்தான் நான் சொல்லியிருக்கிறன் எண்டு. மிச்சம் சொல்லேலாது. உணரத்தான் முடியும்.\nமரணத்துக்கு முன்னாலை மற்றதெல்லாம் பூச்சியந்தான். அதை நான் என்ரை தம்பி என்னை விட்டுப் போன பொழுதுதான் முழுமையா உணர்ந்தன்.\nஇத்தினை தூரம் மனசு அழுது அழுது அவலப் பட்டுக் கொண்டிருக்கிற பொழுதும் நூலிழையிலை ஒரு நம்பிக்கை தொங்கிக் கொண்டிருந்திச்சு. ´தம்பி சாகேல்லை´ எண்டு தங்கைச்சி எழுதின கடிதமொண்டு ஊரிலை இருந்து வருமெண்டு.\nஅந்த நம்பிக்கை நூலைப் பிடிச்சுக் கொண்டு நடக்கையில், இருக்கையில், படுக்கையில், பயணிக்கையில்... எண்டு எந்தநேரமும் நினைவுகளுக்குள்ளையே மூழ்கி, அழுத விழிகளைத் துடைக்க மறந்து, ஏதோ ஒரு உலகத்திலை நான் வாழ்ந்து கொண்டிருக்கிற பொழுதுதான், சரியா 21 ம் நாள் அந்தக் கடிதம் என்னை வந்தடைஞ்சிச்சு.\n´கூட வந்த தோழர்களிற்கு ஓட வழி செய்து விட்டு, தனித்திரண்டு பெடியளுடன் களத்தினிலே சமர் செய்து பாரதத்துப் படைகளது பாவரத்தம் களம் சிதற கோரமுடன் படை சரித்து எங்கள் தம்பி வீரமுடன் மண் சாய்ந்து விட்டான்´ எண்டு என்ரை தங்கைச்சிதான் அதை எழுதியிருந்தாள்.\nஅது இன்னுமொரு சுமை தாளாத சோகம் நிறைந்த நாள்.\nபிரசுரம்: ஈழமுரசு (மாவீரர் சிறப்பிதழ்-2002)\n´சோ´ வென்று கொட்டி விட்ட மழையில் மரங்களும், செடிகளும் சிலிர்த்து நின்றன. பீலியால் இன்னும் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. வேலிக்கு மேலால் தெரிந்த இராணுவத் தலைகளும், கண்களும் காணாமல் போயிருந்தன.\nசற்று நேரத்துக்கு முன் இராணுவக் கண்களைக் கண்டு மருண்டு, முகம் இருண்டு போயிருந்த சங்கவி இப்போது தன்னை மறந்து இலைகளில் இருந்து சொட்டும் மழை நீரைப் பார்த்து ரசித்த படி விறாந்தை நுனியில் நிற்பதைப் பார்த்த கதிரேசருக்குச் சந்தோஷமாக இருந்தது.\nகதிரேசர் இன்று என்றுமில்லாத சந்தோஷத்தில் குளித்துக் கொண்டிருந்தார். பின்னே என்ன இருக்காதா மகள் சங்கவி ஜேர்மனியில் இருந்து வந்திருக்கிறாள். அதுவும் பன்னிரண்டு வருடங்களின் பின்.\nகதிரேசர் இப்படிக் கதிரைக்குள்ளும் கட்டிலிலுமாய் முடங்கிப் போய் இருக்கக் கூடிய ஆள் அல்ல. மீசையையும் முறுக்கி விட்டுக் கொண்டு, வாட்ட சாட்டமான கட்டுடலுடன் அவர் ராஜநடை போடும் அழகே தனி அழகுதான். எப்போதும் சந்தோசமாக இருக்க விரும்பும் அவர் விடுமுறையிலே வீட்டுக்கு வந்தாலே வீடு அசாதாரண கலகலப்பில் மிதந்து, அவர் அன்பில் திளைத்திருக்கும். மனைவி செல்லமும் பெரிய குங்குமப் பொட்டுடன், வளையல்கள் குலுங்க வீட்டுக்குள் வளைய வரும் காட்சி மங்களகரமாகவே இருக்கும்.\nபின்னேரம் என்றாலே கதிரேசர் வீட்டுக்குள்ளே இருக்க மாட்டார். பிள்ளைகளையும், செல்லத்தையும் அழைத்துக் கொண்டு கடற்கரை, பூங்காவனம், படம்… என்று சுற்றித் திரிவார்.\nபருத்தித்துறைத் தோசை என்றாலே அவருக்குக் கொள்ளை பிரியம். அதற்காகவே மகள் சங்கவியையும் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு ஓடக்கரைக்குப் போவார். பகலில் எந்த வித அசுமாத்தமும் இல்லாமல் வேலியோடு வேலியாக மூடப் பட்டிருக்கும் சின்னச் சின்னச் சதுரத் தட்டிகள் மாலையானதும் திறக்கப் பட்டிருக்கும். உள்ளேயிருந்து ´கள்´ விட்டுப் புளிக்க விடப்பட்ட தோசைமாவில் சுடப்படும் தோசையின் வாசம் மூக்கைத் துளைக்கும்.\nகதிரேசர் சைக்கிளையும் உருட்டிக் கொண்டு ஒவ்வொரு தட்டியாகத் தாண்டும் போது சங்கவி “ஏனப்பா போறிங்கள் இங்கையே வேண்டுங்கோவன்.\" பொறுமை இழந்து கேட்பாள்.\nகதிரேசர் “இவளட்டைத் தோசை சரியில்லை. இவளின்ரை பச்சைச் சம்பல் சரியில்லை.\" என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொன்றாகத் தாண்டி, குறிப்பிட்ட தட்டியடியில் குனிந்து மூடுபெட்டியைக் கொடுத்து “முப்பது தோசை சுட்டு வையணை.\" என்கிற போது “என்ரை ராசா வந்திட்டியே.\" என்பாள் தோசை சுடும் பெண்.\nஏதோ அவளும், கதிரேசரும் நெருங்கிய உறவினர்கள் போல இருக்கும் அவளின் கதை. தோசை வாங்கி வாங்கியே பரிச்சயமான உறவு. “நல்லா நிறையச் சம்பல் போட்டு வையணை. பத்துப் பாலப்பமும் புறிம்பாச் சுட்டு வையணை.\" கதிரேசர் சொல்லி விட்டு, சங்கவியையும் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு, ரவுணுக்குள் போய் இன்னும் தேவையான வீட்டுச் சாமான்களையும் வாங்கிக் கொண்டு, திரும்பி வந்து தோசை, பாலப்பத்தையும் வாங்கிக் கொண்டு வீடு திரும்புவார்.\nவவுனியாவில் நிற்கும் சங்கவியின் நினைவலைகள் பருத்தித்துறையை வலம் வந்தன. பிறந்த மண்ணையும் அம்மா, அப்பா, சகோதரர்களுடனான அந்த வாழ்க்கையையும் நினைக்கும் போதெல்லாம் வீணையின் நரம்பை மீட்டும் போதெழுகின்ற மெல்லிய நாதத்தின் இனிமை தரும் சிலிர்ப்பு அவளுள் ஏற்படும்.\n“என���ன சங்கவி, ஆமியைக் கண்டு பயந்து போட்டியே இஞ்ச வா. வந்து பக்கத்திலை இரு.\" மிகவும் ஆதரவாகவும், ஆசையாகவும் கதிரேசர் சங்கவியை அழைத்தார். நினைவுகள் தந்த சிலிர்ப்புடன் சங்கவி வந்து அவர் பக்கத்தில் இருந்த\nகதிரையில் அமர்ந்து இடது கையால் அவர் முதுகைத் தடவி அணைத்துக் கொண்டு வீதியை நோக்கினாள்.\nசற்று நேரத்துக்கு முன் சிங்கள இராணுவத்தின் பூட்ஸ் கால்களுக்குள் மிதிபட்டுக் கிடந்த வவுனியாவின் வைரவர் புளியங்குள ஸ்ரேசன்ரோட், சைக்கிள்களும், ஓட்டோக்களும், மனிதர்களுமாய் மீண்டும் உயிர்ப்புடன் தெரிந்தது.\nபக்கத்தில் அமர்ந்திருந்த அப்பா கதிரேசரைப் பார்க்கப் பார்க்க சங்கவிக்கு ஒரே கவலையாக இருந்தது. அவரது அகன்ற தோள்கள் ஒடுங்கி, மார்பகங்கள் வலுவிழந்து, கைகளும் கால்களும் சோர்ந்து... உடலுக்குள் நெளிந்து திரியும் நோயின் கொடிய வேதனையைக் கொன்று விடும் அளவு கொடிய வேதனை பிள்ளைகள் நாடு நாடாகச் சிதறியதால் ஏற்பட்ட தனிமையில் கண்ணுக்குள் தெரிய துவண்டு போயிருந்தார்.\nஅவர் திடீரென்று நோய் வாய்ப்பட்டு படுக்கையாகிப் போனதை ´மேற்கொண்டு வைத்தியம் செய்ய முடியாது. எல்லாம் கை நழுவி விட்டது.´ என்று டொக்டரே கை விரித்த பின்தான் செல்லம் ஜேர்மனிக்கு ரெலிபோன் பண்ணி சங்கவியிடம் சொன்னாள். சங்கவியை ஒரு தரமாவது பார்த்து விடவேண்டும் என்ற ஆசைத் துடிப்பிலேயே அவர் இன்னும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருக்கிறார் என்றும் சொன்னாள்.\nஉயிருக்கு உத்தரவாதமில்லாத தாயகத்தில் தனக்கொன்று ஆகி விட்டால் ஜேர்மனியில் விட்டு வரும் குழந்தைகள் சிறகிழந்து போவார்களே என்ற பயம் சங்கவியின் மனதைக் குழம்ப வைத்தாலும் அப்பாவின் பாசம் வலிந்திழுக்க போராடும் மனதுடன்தான் புறப்பட்டாள்.\nதாயகத்தில் கால் வைத்த போது மனதுக்குள் ஏற்பட்ட இனம் புரியாத சந்தோசத்தையும், துள்ளலையும் முண்டித் தள்ளிக் கொண்டு முன்னுக்கு வந்து நின்றது பய உணர்ச்சிதான்.\n“பொட்டை அழித்து விடு.\" பின்னுக்கு நின்ற சிங்களப் பெண் ஆங்கிலத்தில் கிசுகிசுத்த போது, பன்னிரண்டு வருடங்களாக ஜேர்மனியிலேயே தவிர்க்காத பொட்டைத் தவிர்த்து, பாழடைந்த நெற்றியுடன், கால்கள் பின்னித் தடுமாற, படபடக்கும் நெஞ்சுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடந்ததை நினைக்க சங்கவிக்கு மனசு கூசியது. ´ஏன் இப்படி முகம் இழக்கப் பண்ணப் படுகிறோம்´ என்று குமுறலாகக் கூட இருந்தது.\nவிமான நிலையத்தில் மாமாவை இனம் கண்டு, செக்கிங் பொயின்ற்ஸ் தாண்டி, வெள்ளவத்தை வரை போய் பொலிஸ் ரிப்போர்ட் எடுத்து, வவுனியா புறப்படுவதற்கு இடையில் சங்கவி நிறையத் தரம் எரிச்சல் பட்டு விட்டாள். “அந்நிய நாட்டில் எமக்கிருக்கும் சுதந்திரம் கூட எமது நாட்டில் எமக்கு இல்லையே\" என்று மாமாவிடம் குமுறினாள்.\n“வவுனியாவிலை ரெயின் நிண்டதும் ஓடிப் போய் லைன்ல நில். இல்லாட்டி பாஸ் எடுத்து வீட்டை போய்ச் சேர மத்தியானம் ஆகீடும்.\" மாமா ஏற்கெனவே சொல்லி இருந்தாலும் சங்கவி ஓடவில்லை.\nஅதன் பலனாக வவுனியா புகையிரத நிலையத்தை நிறைத்து நின்ற சிங்கள இராணுவப் படைகளுக்கு நடுவில் நீண்டு, வளைந்து, நெளிந்து நின்ற மூன்று மனித வரிசைகளின் மிக நீண்ட வரிசையில் இறுதி ஆளாக அவள் நின்றாள். இறுதிக்கு முதல் ஆளாக அவளது மாமா நின்றார்.\nஅலுப்பு, களைப்பு, பயம், சலிப்பு எல்லாவற்றையும் மீறிய ஆர்வத்துடன் அவள் முன்னுக்கு எட்டிப் பார்த்தாள். மூன்று வரிசைகளும் ஆரம்பிக்கும் இடங்களில் ஐந்து ஐந்து பேராகச் சிங்களப் பெண்கள் சீருடையுடன் வரிசையாக அமர்ந்திருந்தார்கள். மேசைகளில் பெரிய பெரிய கொப்பிகள் இருந்தன. வரிசையில் முன்னுக்கு நிற்பவரை ஒரு பெண் எதுவோ கேட்டு எழுத, அடுத்த பெண் ஒரு கொப்பியைப் புரட்டி எதுவோ தேட, மற்றைய இரு பெண்களும் எழுதுவதும் பொலிஸ் ரிப்போர்ட்டையோ அல்லது வேறு எதையோ அக்கு வேறு ஆணி வேறாய் அலசிப் பார்த்து முடிப்பதுமாய் தொடர இறுதிப் பெண் ஒரு சின்ன ரோஸ் கலர் துண்டைக் கொடுக்க மனித வரிசை ஒவ்வொருவராக ஆறுதலாகக் கலைந்து கொண்டிருந்தது.\n6.30 க்கு ரெயினால் இறங்கிய சங்கவியும் மாமாவும் சிங்களப் பெண்கள் இருந்த மேசையடிக்கு வரும் போது நேரம் எட்டு மணியைத் தாண்டியிருந்தது. மற்றைய இரண்டு வரிசைகளும் ஏற்கெனவே முடிந்து, அந்த வரிசைகளுக்குப் பொறுப்பாக இருந்த சிங்களப் பெண்கள் எழுந்து நின்று கைகளை மேலே உயர்த்தி உளைவு எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த இரண்டு வரிசைகளும் ஏற்கெனவே வவுனியாவில் இருந்து கொழும்பு வரை போய் வருபவர்களுக்காம். இந்த வரிசை சங்கவி போல் புதியவர்களுக்காம்.\nஅப்பா கதிரேசர் வவுனியாவில் புகையிரத நிலைய அதிபராகப் பணி புரிந்த காலங்களில் அவரோடு கைகோர்த்து��் கொண்டு துள்ளித் திரிந்த பிளாட்ஃபோம்(platform) இன்று சிங்கள இராணுவங்களால் நிறைந்திருக்கும் காட்சியை சீரணிக்க முடியாமல் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்த சங்கவியை அந்தச் சிங்களப் பெண்கள் கேள்விகளாய்க் கேட்டு கோபப் படுத்தினார்கள்.\nசங்கவிக்கு சிங்களம் விளங்குகிறதோ, இல்லையோ என்பது பற்றியே அக்கறைப் படாத சிங்களப் பெண்கள் அவளின் கோபத்தை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அவர்கள் கேள்விகளால் குடைந்து ஜேர்மனியப் பாஸ்போர்ட், ஐசி பார்த்து, பொலிஸ் ரிப்போர்ட்டை ஆராய்ந்து, பாடசாலை வரவுப் பதிவேடு போன்ற கொப்பியில் பெயர் விலாசம் எல்லாம் பதிந்து, கடைசியாக முத்திரை போன்ற சைஸில் ஒரு ரோஸ் கலர் துண்டை நீட்டிய போது ´அப்பாடா´ என்ற உணர்வுடன் அதை வாங்கிப் பார்த்தாள்.\nஎல்லாம் சிங்களத்தில் எழுதப் பட்டிருந்தன. ஒன்றுமே புரியவில்லை. சிங்கள இராணுவத்தின் விறைப்புகளையும், முறைப்புகளையும் தாண்டி செக்கிங்கில் கிளறப்பட்ட சூட்கேஸை அமத்திப் பூட்டிக் கொண்டு, வெளியில் வந்த போது நேரம் ஒன்பது மணியை நெருங்கியிருந்தது.\n எல்லாம் சிங்களத்திலை எழுதியிருக்கு. ஒண்டுமே விளங்கேல்லை. இதுதான் பாஸோ..\" ரோஸ் துண்டை நீட்டிய படி சங்கவி மாமாவை நோக்கினாள்.\n“ஓமோம். இதுதான் பாஸ். கவனமா வைச்சிரு. துலைச்சியோ.. உன்ரை சரித்திரம் அவ்வளவுதான். இது ஒரு நாள் பாஸ்தான். நாளைக்குக் காலைமை வந்துதான் ஒரு கிழமைப் பாஸ் எடுக்கோணும்.\"\nமாமா சொன்ன பின் சங்கவிக்கு அந்த மெல்லிய ரோஸ் கலர் பேப்பர் துண்டு மகா கனமாக இருந்தது. கைப்பைக்குள் வைத்து விட்டு அடிக்கடி திறந்து, திறந்து அது பத்திரமாக இருக்கிறதா, எனப் பார்த்துக் கொண்டாள்.\n“ஏன் ஒருநாள் பாஸ்தான் தந்தவையள் ஒரேயடியா ஒரு கிழமைக்குத் தந்தால் என்ன ஒரேயடியா ஒரு கிழமைக்குத் தந்தால் என்ன\n“அப்ப, நாளைக்கு இன்னொரு தரம் இங்கை வந்து தூங்கிக் கொண்டு நிக்கோணுமோ ஏன் இந்தளவு கெடுபிடி இதிலை இவையளுக்கு என்ன லாபமிருக்கு\n“எல்லாம் தங்கடை கட்டுப் பாட்டுக்கை வைச்சிருக்கத்தான். பெடியளை உள்ளை நுழைய விடாமலிருக்கத்தான்.\"\n“அப்ப இங்கை பெடியளே இல்லையோ..\n“இருக்கிறதுக்கான சந்தர்ப்பம் இல்லை. இது ஆமியின்ரை கட்டுப்பாட்டுக்குள்ளை இருக்கிற இடம்.\"\nசங்கவிக்கு எல்லாமே விசித்திரமாக இருந்தது.\n“என்ன பிள்ளை.., ஒரே யோசிச்சுக் கொண்டு இருக்கிறாய். பிள்ளையளை நினைச்சுக் கவலைப் படுறியோ\" கதிரேசர் கேட்டதும்தான் சங்கவி மீண்டும் நிகழ்காலத்துக்கு வந்தாள்.\n“இல்லையப்பா.., இவங்கள் காலைமை ரெயில்வே ஸ்ரேசனிலை மணித்தியாலக் கணக்கிலை என்னையும், மாமாவையும் மறிச்சு வைச்சு கணக்கெடுப்பும், பதிவும் செய்ததை நினைக்க, நினைக்க எனக்குக் கோபம் கோபமாய் வருது. அப்பிடியெண்டால்... இந்தப் பெடியள் இதுக்குள்ளை வரேலாதோ..\nஇப்போது கதிரேசர் குனிந்து இரகசியமாக, அவள் காதுக்குள்.. “எங்கடை பெடியளை இவங்களாலை என்ன செய்யேலும்\" என்றார். சொல்லும் போதே நோயில் வாடிப் போயிருந்த அவர் கண்கள் பிரகாசித்ததை சங்கவி கவனிக்கத் தவறவில்லை. இரண்டு மாவீரர்களைப் பெற்றெடுத்த கதிரேசரிடம் தேசப்பற்றும், தமிழ்த்தாகமும் மரணத்தின் வாசலில் நிற்கும் அந்த வேளையிலும் குறையாமல் இருந்தன.\nசங்கவி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த கதிரேசர் “என்ன பிள்ளை, அப்பிடிப் பார்க்கிறாய் உன்னைப் பார்த்திட்டன். இனி நான் நிம்மதியாக் கண்ணை மூடுவன்.\" என்றார்.\n“இல்லையப்பா, அப்பிடியொண்டும் நடக்காது...\" சொல்லிக் கொண்டிருக்கும் போதே சைக்கிள் ஒன்று வந்து கேற் வாசலில் நிற்க, அழகிய இளைஞன் ஒருவன் இறங்கி உள்ளே வந்தான்.\nபக்கத்து அறைகளில் குடியிருப்பவர்களிடம்தான் அவன் வருகிறான் என சங்கவி நினைத்த போது “வா விமலன், வா.\" கதிரேசரும், செல்லமும் அவனைக் கோரசாக வரவேற்றார்கள்.\nமாவீரனான தம்பி மொறிஸ் இப்போது உயிரோடு இருந்தால் இவன் வயதில்தான் இருப்பான். சங்கவி தனக்குள் நினைத்துக் கொண்டே அவனைப் பார்த்துச் சிரித்தாள்.\nநடக்கவே கஸ்டப் படுகிற கதிரேசர் முக்கித்தக்கி கதிரைக்குள்ளால் எழுந்து, சுவரைப் பிடித்துக் கொண்டு மெதுமெதுவாய் நடந்து, அவரது அந்தக் குச்சி அறைக்குள் நுழைய விமலன் அவர் பின்னால் அறைக்குள் நுழைந்தான். செல்லமும் பின் தொடர சங்கவியும் உள்ளே போனாள்.\nயார் வந்தாலும் வெளிவிறாந்தையில் இருத்திக் கதைக்கும் அம்மாவும், அப்பாவும் நடந்து கொண்ட விதம் அவளுக்குச் சற்று ஆச்சரியத்தைக் கொடுத்தது. கதிரேசர் கட்டிலில் அமர்வதற்கு உதவி செய்த விமலன் தானும் அவர் அருகில் அமர்ந்து கொண்டான். “எப்பிடியப்பு இருக்கிறாய்\" செல்லம் ஆதரவாய்க் கேட்டாள்.\n´ சங்கவிக்குள் ஆர்வம் கேள்வியாய் எழுந்தது.\n\" சங்கவி அவனை நோக்கின��ள்.\n“அக்கா, நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தனனான். உங்கடை தம்பி மொறிசின்ரை நண்பன்தான் நான்.\"\nதம்பி மாவீரனாகி வருடங்கள் பல ஓடிய பின் தம்பியின் நண்பனாக வந்தவனை வியப்புடன் பார்த்து “நான் வந்தது எப்பிடித் தெரியும்\n“எல்லாம் தெரியும்.\" என்றான் அர்த்தத்துடன்.\nஇப்போது செல்லம் கிசுகிசுத்தாள். “விமல் வெளியாக்களுக்குத்தான் எங்கடை மருமகன். ஆனால் உள்ளுக்கு...\"\nசெல்லம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே விமலன் சேர்ட்டை மேலே உயர்த்தி, இடுப்பிலே சொருகியிருந்த கடிதமொன்றை எடுத்து செல்லத்திடம் கொடுத்தான்.\nஅப்போதுதான் சங்கவி அதிர்ந்தாள். தலைக்குள் குருதி வேகமாகப் பாய்ந்ததை உணர்ந்தாள். விமலனின் இடுப்பின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு பிஸ்ரோல் (pistole)கள்.\n´இத்தனை தடைகளை மீறி எப்படி இவன் வைரவர் புளியங்குளத்துக்குள் நுழைந்தான் குருமன் காட்டுச் சந்தியில் நிற்கும் சிங்கள இராணுவத்தின் கண்களுக்குள் நிற்கும் இந்த வீட்டுக்குள் எப்படி நுழைந்தான்.. குருமன் காட்டுச் சந்தியில் நிற்கும் சிங்கள இராணுவத்தின் கண்களுக்குள் நிற்கும் இந்த வீட்டுக்குள் எப்படி நுழைந்தான்..\n“இல்லை அக்கா. என்னட்டைப் பாஸ் இல்லை.\"\n\" சங்கவி நியமான பயத்துடன் கேட்டாள்.\nவிமலன் கழுத்து மாலையை இழுத்துக் காட்டினான். குப்பி தொங்கியது. வாயைக் கூட்டி உமிழ்வது போலச் செய்தான். இரண்டு குப்பிகள் கடைவாயின் இரண்டு பக்கங்களிலும் வந்து நின்றன. மீண்டும் அவைகளை உள்ளிழுத்து கொடுப்புக்குள் அடக்கி விட்டு இயல்பாகச் சிரித்தான். செல்லம் கொடுத்த தேநீரைக் குடித்தான். சங்கவிக்கு வியப்பும், படபடப்பும் அடங்க முன்னமே சைக்கிளில் ஏறிப் போய் விட்டான்.\nகாலையில் ரெயில்வே ஸ்டேசனில் பார்த்த பதிவுக் கொப்பிகள் சங்கவியின் நினைவில் வர, அவள் தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள்.\nபிரசுரம்: முதல்பாகம் - ஈழமுரசு பாரிஸ் (19-25 ஓகஸ்ட் 1999)\nபிரசுரம்: இரண்டாம்பாகம் - ஈழமுரசு பாரிஸ் (19 ஓகஸ்ட் - 25 செப் 1999)\nஅந்த இருளிலும் வடிவாகத் தெரிந்தது. மரங்கள், வீடுகள், லைற்கம்பங்கள் என்று வெளியில் எல்லாமே ஓடிக் கொண்டிருந்தன. இல்லையில்லை, ரெயின் ஓடிக் கொண்டிருந்தது.\nரெயினின் அந்தச் சத்தம் கூட இசை போல எனக்குப் பிடித்தது. பயம் என்னை அப்பியிருந்த போதும் அந்தச் சத்தத்தை நான் ரசித்தேன். அதுவே பாடலாக என்னைத் தழுவியது. தாலாட்டியது.\nநான் இப்படித்தான். ஜேர்மனியிலும் ஒவ்வொரு காலையிலும் வேலைக்குப் போகும் போது அந்த ஸ்வெபிஸ்ஹால் நகர ரெயில்வே ஸ்ரேசனைத் தாண்டும் போது ஏதேதோ நினைவுகள் என்னை ஆக்கிரமிக்க என்னையே மறந்து போய்க் கொண்டிருப்பேன்.\nஎனது அப்பா ஸ்ரேசன் மாஸ்டராக இருந்ததாலோ என்னவோ ரெயினும், ரெயில்வே ஸ்ரேசனும் என் வாழ்க்கையில் எப்போதும் சுகந்தம் தருபவையாகவே இருக்கின்றன. ஒவ்வொரு பாடசாலை விடுமுறைக்கும் குடும்பமாக, குதூகலமாக ரெயினில் பயணித்ததை என்னால் மறக்க முடிவதில்லை. நினைக்கும் போதெல்லாம் குப்பென்று என்னில் சந்தோச வாசனை வீசும்.\nரெயினுக்குள் என்னைத் தவிர எல்லோருமே தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் யாரும் ஆழ்ந்து தூங்குவதாகத் தெரியவில்லை. பயம்.. பயம்.. கொழும்பு(கோட்டை) ரெயில்வே ஸ்ரேசனில் பார்த்த போதே உணர்ந்து கொண்டேன், யாருமே இயல்பாக இல்லை என்பதை. என்னைப் போல அதீத பயம் அவர்களுக்கு இல்லாவிட்டாலும் யார் கண்களிலும் துறுதுறுப்பு இருக்கவில்லை.\nபொட்டு வைக்கவே துணிவில்லாத பாழடைந்த நெற்றிகள். குலுங்கிச் சிரிப்பதை மறந்தே போய் விட்ட குமருகள். உறவுகளைத் தொலைத்து விட்டு சோகங்களை மட்டும் துணையாக்கிக் கொண்ட சொந்தங்கள் என்று அங்கு நின்ற தமிழர்கள் எல்லோருமே முகமிழந்து நின்றார்கள். அவர்கள் எல்லோருமே வவுனியாவை நோக்கித்தான்.\nரெயின் வந்ததும் எல்லோரும் ஏதோ அவசரத்துடன் விரைந்து ஓடி ஏறினார்கள். ஓரளவு வசதி படைத்தவர்கள் மட்டும் சிலிப்பரேட்ஸ் கதவுகள் திறக்கும் வரை காத்திருந்து, திறந்ததும் ஏறி, தாம் ஏற்கெனவே பணம் கொடுத்துப் பதிவு செய்து வைத்த இலக்க இருக்கைகளைத் தேடி அமர்ந்தார்கள்.\nசிலிப்பரேட்ஸ் கொம்பார்ட்மெண்ட் கதவுகளை வெளியில் இருந்து யாராலும் திறக்க முடியாது என்பதால் கொழும்பிலிருந்து வவுனியா போவதற்கிடையில் காடையர்களால் தமக்கு எந்த வித ஆபத்தும் நேராதென அவர்கள் நம்பினார்கள்.\nஅந்தக் கொம்பார்ட்மெண்டில் ஏறியவர்களில் அனேகமானோர் வவுனியாவில் ஆசிரியர்களாகவோ அல்லது வேறு நல்ல பதவிகளிலோ இருப்பவர்கள் என்பதை அதற்குள் ஏறிய பின்தான் அறிந்து கொண்டேன். அவர்கள் எல்லோருமே அனேகமான வெள்ளிகளில் கொழும்பு வந்து ஞாயிறு இரவு ரெயினில் வவுனியா திரும்புவது வழக்கமாம்.\nஎனக்குப் பகல் ரெயினில் வவ��னியாவுக்குப் பயணம் செய்யத்தான் விருப்பமாக இருந்தது. ஆனால் நான் எனது தாய்நாட்டில் நடமாட எனக்குப் ´பொலிஸ் ரிப்போர்ட்´ வேண்டுமாம். விமான நிலையத்தில் வைத்தே மாமா சொன்னார்.\n என்னட்டை ஜேர்மனியப் பாஸ்போர்ட் இருக்குது. ஐசி இருக்குது. இது போதாதோ என்னை அடையாளம் காட்ட..\" சற்று எரிச்சலுடன் கேட்டேன்.\n இன்னும் எத்தினை அலங்கோலங்களை எல்லாம் நாங்கள் இங்கை காணுறம். தமிழராய் பிறந்திட்டம். தாங்க வேணுமெண்ட விதி.\" சலிப்பும் கோபமும் இழைந்தோட மாமா சொன்னார்.\nஎன் எரிச்சல் யாரை என்ன செய்தது பொலிஸ் ரிப்போர்ட் எடுக்கத்தான் வேண்டும். வேறு வழியிருக்கவில்லை.\nஇரண்டு தரமாகப் பொலிஸ் ஸ்ரேசன் வரை போய் பொலிஸ் ரிப்போர்ட் எடுக்கையில் ஒரு நாளைத் தொலைத்திருந்தேன். இன்னுமொரு நாளைத் தொலைக்க விரும்பாத நான் இரவு ரெயினிலேயே மாமாவைத் துணைக்கு அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டேன்.\nஓடிக் கொண்டிருக்கும் ரெயினின் யன்னலினூடாக இருளில் ஒளிந்திருக்கும் என் தாயகத்தின் அழகைத் தேடித் தேடிப் பார்த்தேன்.\nஅடிக்கடி விழித்துக் கொண்ட மாமா கேட்டார் “என்ன சந்தியா, நீ நித்திரையே கொள்ளேல்லையோ நேற்றிரவும் செக்கிங், அது இதெண்டு நித்திரையே இல்லை. இனி வவுனியா போய்ச் சேர்ந்தால் பன்னிரண்டு வருஷக் கதையளை அம்மா, அப்பாவோடை கதைக்கோணுமெல்லோ.. நேற்றிரவும் செக்கிங், அது இதெண்டு நித்திரையே இல்லை. இனி வவுனியா போய்ச் சேர்ந்தால் பன்னிரண்டு வருஷக் கதையளை அம்மா, அப்பாவோடை கதைக்கோணுமெல்லோ..\" நான் மாமாவைப் பார்த்து முறுவலித்தேன்.\nபன்னிரண்டு வருடங்களில் மாமாவில் நிறைய மாற்றங்கள் தெரிந்தன. தளர்ந்து போயிருந்தார். கொழும்பு வாழ்க்கை என்றாலும் கொடுமைகளில் மனம் குமுறிப் போயிருந்தார்.\nமாமா மீண்டும் தூங்கிப் போய் விட்டார். சிங்களக் குடில்களும், வீடுகளும் இருளில் ஓடிக் கொண்டிருந்தன. எனக்குக் குருநாகல் ரெயில்வே ஸ்ரேசனையும் பார்த்த பின் கொஞ்ச நஞ்சம் இருந்த பஞ்சியும் பஞ்சாய்ப் பறந்து விட்டது.\nகுருநாகல் ரோட்டில் நாங்கள் அப்பாவுடன் கைகோர்த்து நடந்ததை விட, அடுத்து வரப் போகும் நாகொல்லகமவில், ரெயில்வே குவார்ட்டர்ஸில் நாங்கள் எல்லோரும் விடுமுறையில் வந்து நிற்கும் போது குருநாகல் வரை அப்பா போய் தேங்காய்ப் பூரான் எங்களுக்கு வாங்கி வந்த நாட்கள்தான் அதிகம்.\nநாகொல்லகம ரெயில்வே ஸ்ரேசன் ஒரு சின்ன அடக்கமான ரெயில்வே ஸ்ரேசன். சின்னனென்று புகையிரதப் பெட்டியிலேயே அமைக்கப் பட்ட ரெயில்வே ஸ்ரேசன் அல்ல. அழகாகக் கட்டப்பட்ட பெரிய கட்டடம். அழகான பெரிய பிளாற்ஃபோம்(Platform). Platform இற்கு நேர் எதிரே தண்டவாளங்களுக்கு மற்றைய பக்கத்தில் ஒரு புல்வெளி.\nஅங்குதான் அப்பா தன் சக வேலையாட்களுடன் வொலிபோல்(Volleyball) விளையாடுவார். அந்த இடத்திலிருந்து இருநூறு மீற்றர் நடந்து போனால், பெரிய தாமரைக்குளம். தாமரையும், அல்லியுமாகப் படர்ந்திருக்க அழகிய சிங்களப் பெண்கள் நீண்ட கூந்தலுடன் முங்கி முங்கி எழுந்து மீன் போல நீந்தும் காட்சியால் குளம் அழகின் உச்சத்தில் நிற்கும்.\nஅந்தக் குளத்தில்தான் அப்பா எனக்கு நீச்சல் கற்றுத் தந்தார். “நான் மாட்டேன். எனக்குப் பயமா இருக்கு..\" தயங்கிய என்னைத் தன் கைகளில் ஏந்தி இரண்டு நாட்களில் பயம் தெளிய வைத்து…\nரெயினின் ஓட்டத்துக்கு எதிர்ப் பக்கமாக ஓடிக் கொண்டிருக்கும் மரங்கள், வீடுகள், லைற்கம்பங்கள் எல்லாவற்றையும் விட வேகமாக என் நினைவுகள் ஓடிக் கொண்டிருந்தன.\nநாகொல்லகமவுக்கு அப்பா மாற்றலாகிய இரண்டு கிழமைகளில் எங்களுக்குப் பாடசாலை விடுமுறை. அப்பா பருத்தித்துறைக்கு வந்து எங்களையும் கூட்டிக் கொண்டு எல்லோருமாக நாகொல்லகமவுக்கு வந்து சேர்ந்தோம்.\nரெயினால் இறங்கும் போதே போர்ட்டர் மார்ட்டின் வந்து “மாத்தயா.. மாத்தயா..\" என்று குழைந்து கொண்டு நின்றான். எங்கள் சூட்கேஸ்களில் இரண்டைத் தூக்கிக் கொண்டு எங்களுடன் நடந்தான்.\nசண்டிங் ரூமிலிருந்து வெளியே வந்த சில்வாவிடம் பணம் கொடுத்து “நல்ல ரோஸ் பாணும், கோழிக்கூடு(கப்பல்) வாழைப்பழமும் வாங்கி வா\" என்று அப்பா சிங்களத்தில் சொன்னார். அண்ணன் எங்கள் வீட்டுக் கோழிக்கூட்டை நினைத்துக் கொண்டு சிரிசிரியென்று சிரித்தான். நானும் அவனோடு சேர்ந்து சிரித்தேன்.\nசிலிப்பர் கட்டைகளால் எல்லை போடப்பட்ட அந்த வீட்டின் சிலிப்பர் கட்டை கேற்றைத் திறக்கும் போதே பொன்னாங்கண்ணிச் செடிகள் இரண்டு பக்கமும் பரந்திருக்க பாதை மிகவும் சுத்தமாக வீட்டு முகப்பு வரை நீண்டிருப்பது தெரிந்தது. வீட்டின் இடது பக்க முற்றம் வாழைகளால் நிறைந்து வாழைப் பொத்திகளும், வாழைக் குலைகளுமாய் எம்மை வரவேற்றது. வீட்டுக்குள் நுழைந்ததுமே அம்மாவுக்கு அந்த வீடு நன்றாகப் பிடித்து விட்டது என்பது அம்மாவின் பிரகாசித்த முகத்தில் தெரிந்தது.\nமுன்னுக்குத் தனியாக இருக்கும் அறையில் அப்பாவின் அஸிஸ்டென்ட் ´டிக்சன்´ இருக்கிறார் என அப்பா சொன்னார். டிக்சன் அங்கிளின் அறைக்கு முன்னால் கதவுக்கு மேலே குருவிக்கூடு இருந்தது. குருவிகள் வந்து கீச்சிட்டு, சண்டை பிடித்துச் சென்றன. தம்பி ஆர்வமாய் அவைகளைப் பார்த்தான்.\nஅப்பா சூட்கேஸ் தூக்கிய மார்ட்டினின் கையில் சில்லறையைத் திணிக்க, அம்மா தேநீர் தயாரிக்க, நானும், அண்ணனும் குசினியின் பின் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தோம்.\nபின் முற்றத்தில் பெரிய பெரிய பப்பாளிப் பழங்களுடன் பப்பாளி மரங்களும், மரவெள்ளி மரங்களும் நிறைந்து நின்றன. அங்காலை ஒரு கிணறு. ஆழம் பார்க்கும் ஆர்வம் எங்களுக்கு. ஓடிப்போய் எட்டிப் பார்த்தோம். அண்ணன் ஒரு சின்னக் கல்லை எடுத்துப் போட்டு விட்டு, கல் விழுந்ததால் அழகாகக் கலங்கிய கிணற்று நீரைப் பார்த்து ரசித்தான்.\n“அது சரியான ஆழம். இங்காலை வாங்கோ.\" அறைக்குள் உடை மாற்றுகையில் யன்னலால் எம்மைக் கண்டு விட்ட அப்பா சத்தம் போட்டார்.\nஅப்போதுதான் கண்டேன் அந்த மரத்தை. அது பெரிய மரமில்லை. செடி போன்ற சிறிய மரம். அதன் கீழே குண்டுமணிகள். ஒரு பக்கம் சிவப்பும், மறுபக்கம் கறுப்புமான குண்டுமணிகள்.\n குண்டுமணி மரம்.´ வாழ்க்கையில் முதன் முதலாகக் குண்டுமணி மரத்தைக் கண்டதில் என் எட்டு வயது மனம் துள்ளிக் குதிக்க, நான் துள்ளினேன்.\nபயித்தங்காய் போல. ஆனால் பயித்தங்காய் போல நீளம் நீளமாய் இல்லாமல் சின்னச் சின்னக் காய்கள் அந்த மரத்தில். ஒரு காயைப் பிய்த்துப் பார்த்தேன். உள்ளே குண்டுமணிகள். ஆனால் காயாமல். அமெரிக்காவைக் கண்டு பிடித்த கொலம்பஸின் சந்தோசம் எனக்கு.\nஅன்று மாலையே நிறையக் குண்டுமணிகள் பிடுங்கிச் சேர்த்து மாலை கோர்க்க ஆரம்பித்தேன். தம்பி பார்த்திபன் குண்டுமணிகள் சேர்க்க எனக்கு உதவி செய்தான்.\nகுண்டுமணிகள் காயாமல் ஈரத்தன்மையுடன் பச்சையாக இருந்ததால் ஊசி சுலபமாக ஏறியது. மாலை கோர்த்த பின் தும்புத் தடியில் கொழுவி ஓட்டில் காய வைத்தேன். எனக்குப் பெருமையோ பெருமை. ஊரில் பருத்தித்துறையில் நான் ஒருநாளும் குண்டுமணி மரம் பார்க்கவில்லை. விடுமுறை முடிந்து போகும் போது குண்டுமணி மாலையுடன் போய் எனது சினேகிதிக��ைப் பொறாமைப் பட வைக்கலாம்.\nஅன்றிரவு குண்டுமணி மாலைக் கனவுகளுடனேயே தூங்கிப் போனேன். அடுத்த நாள் விடிந்ததும் விடியாததுமாய் ஓடிப் போய் காய வைத்த குண்டுமணி மாலையைப் பார்த்தேன். காணவில்லை. சோகமாகிப் போனேன்.\n“குருவி தூக்கிக் கொண்டு போயிருக்கும்.\" அப்பா சொன்னார்.\nகுருவிக் கூட்டில் கீச்சிட்ட குருவிகளைக் கலைத்தேன்.\nகுரல் வந்த திசையைப் பார்த்தேன். டிக்சன் அங்கிள் சற்றுக் கோபமாக.. “துரத்தாதை குருவிகளை.. வீட்டிலை உள்ள செல்வமெல்லாம் போயிடும்.\" சிங்களத்தில் தடுத்தார்.\nஇப்போது அவரது நீண்ட மூக்கு எனக்கு விகாரமாகத் தெரிந்தது. “கிளி மூக்கு\" மனதுக்குள் திட்டிக் கொண்டேன். வெளியில் அசடு வழிந்த படி “சொறி அங்கிள்\" என்றேன்.\nஎனக்குக் கவலை, எப்படி ஒரு குண்டுமணி மாலை கோர்த்துக் காய வைத்து ஊருக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பது என்று. வீட்டுக்குள்ளே காய வைத்தால் குண்டுமணி சுருங்கிப் போகிறது. வெளியிலே காய வைத்து, பலதடவைகள் கோர்த்த குண்டுமணி மாலைகளைக் குருவிக்குக் கொடுத்து விட்டேன். எப்படித்தான் ஒளித்துக் காய வைத்தாலும் கண்டு பிடித்து விடுகின்றனவே இந்தக் குருவிகள். விடுமுறையும் முடிகிறது. மரத்திலும் முற்றிய குண்டுமணிகள் முடிந்து பிஞ்சுகள்தான் எஞ்சியிருக்கின்றன. தம்பி பார்த்திபனும் என் கவலையில் கொஞ்சம் பங்கு எடுத்துக் கொண்டு தேடித் தேடிக் கொஞ்சம் குண்டுமணிகள் பொறுக்கித் தந்தான்.\nஇரண்டு நாட்களில் ஊர் திரும்பப் போகிறோம். முற்றத்தில் ஒரு பேப்பர் போட்டு, நான் கோர்த்த மாலையை அதன் மேல் வைத்து வெயிலில் காய விட்டேன். நானும் பக்கத்தில் இருந்து காய்ந்தேன்.\nதங்கையை இடுப்பில் தூக்கிய படியே “உச்சி மண்டையிலை வெய்யில் சுடுது. உள்ளை வா\" அம்மா சத்தம் போட்டா. “எள்ளேன் காயுது எண்ணெய்க்காக. எலிப்புழுக்கை ஏன் காயுது கூடக் கிடந்த குற்றத்துக்காக.\" என்றும் ஏதேதோ புறுபுறுத்தா. ஆனாலும் குண்டுமணிகளை மாலையாக்க நான் படும் பாடு தெரிந்ததாலோ என்னவோ என்னை வலுக் கட்டாயமாக உள்ளே அழைக்கவில்லை.\nஊர் திரும்புகையில் ஒரு குண்டுமணி மாலை என்னிடம் பத்திரமாக இருந்தது. எனக்குப் பெருமையோ பெருமை.\n“நானே கோர்த்தேன்.\" என்று பெருமையாகச் சொல்ல, ஊரில் என் நண்பிகள் நம்பாது வியந்து வியந்து பார்த்தார்கள்.\nரெயின் ஒரு தரம் குலுங்கி ஓடியது.\n���ன் எல்லாவற்றையும் விட்டிட்டு ஓடிப் போனேன். பதினெட்டு வருடங்களாகப் பொத்தி வைத்திருந்த குண்டுமணி மாலையை மட்டுமா.. எல்லாவற்றையும் விட்டிட்டு ஏன் ஜேர்மனிக்கு ஓடிப் போனேன்\nபருத்தித்துறைக் கடலில் இருந்து காலம் நேரம் பாராது எம்மை நோக்கி வந்த ஷெல்களாலா ஹெலியில் இருந்து நீண்ட துப்பாக்கிகளில் இருந்து எங்கள் வீட்டிலும் சன்னங்கள் சிதறியதாலா ஹெலியில் இருந்து நீண்ட துப்பாக்கிகளில் இருந்து எங்கள் வீட்டிலும் சன்னங்கள் சிதறியதாலா வீடு வீடாகச் சென்ற சிங்கள இராணுவம் ஆண்களைச் சுட்டு வீழ்த்தி, பெண்களை வெறும் சதைப் பிண்டங்களாக எண்ணி தம் இச்சை தீர்த்துக் கொண்டதாலா வீடு வீடாகச் சென்ற சிங்கள இராணுவம் ஆண்களைச் சுட்டு வீழ்த்தி, பெண்களை வெறும் சதைப் பிண்டங்களாக எண்ணி தம் இச்சை தீர்த்துக் கொண்டதாலா குறுக்கே கட்டியபடி, குளித்த குறையில் துலாக் கயிற்றை இழுத்துத் தண்ணி வாளியைப் பிடித்துக் கொண்டு நேரம் போவதே தெரியாமல் தங்கையுடன் கதையளந்த காலம், எங்கே ஷெல் வந்து எம் தலையில் விழுந்து விடுமோ, எந்தப் பக்கத்தால் ஆமி எங்கள் வீட்டுக்குள் குதிப்பானோ என்ற அச்சத்தில் காக்காக் குளிப்புக் குளிக்கும் காலமாக மாறியதாலா குறுக்கே கட்டியபடி, குளித்த குறையில் துலாக் கயிற்றை இழுத்துத் தண்ணி வாளியைப் பிடித்துக் கொண்டு நேரம் போவதே தெரியாமல் தங்கையுடன் கதையளந்த காலம், எங்கே ஷெல் வந்து எம் தலையில் விழுந்து விடுமோ, எந்தப் பக்கத்தால் ஆமி எங்கள் வீட்டுக்குள் குதிப்பானோ என்ற அச்சத்தில் காக்காக் குளிப்புக் குளிக்கும் காலமாக மாறியதாலா என் பிள்ளைகளும் இயக்கத்தில் சேர்ந்து விடுவார்களோ என்ற சுயநலம் கலந்த பயத்தாலா\nபோய்... என்ன கண்டேன், ஜேர்மனியில்..\nவெறுமை, தனிமை, குளிரின் கொடுமை, பாஷை தெரியாத பரிதவிப்பு, “தொங்கிக் குதிக்கக் கூடத் தடையா இங்கே..\" என்ற வினா முகங்களில் தொக்கி நிற்க மனம் வாடி நின்ற என் பிள்ளைகள். எதையோ பறிகொடுத்து விட்ட வேதனையை முகத்தில் தெரிய விடாமல் மறைக்கப் பிரயத்தனப்படும் எனது கணவர். இவை தவிர வேறு என்ன கண்டேன்\" என்ற வினா முகங்களில் தொக்கி நிற்க மனம் வாடி நின்ற என் பிள்ளைகள். எதையோ பறிகொடுத்து விட்ட வேதனையை முகத்தில் தெரிய விடாமல் மறைக்கப் பிரயத்தனப்படும் எனது கணவர். இவை தவிர வேறு என்ன கண்டேன் தம��ழ் முகங்களையே காண முடியாத ஒரு நகரம்.\nபல்லைத் தீட்டி, துலாவில் தண்ணீரை இழுத்து வாய் கொப்பளித்து, முகம் கழுவி வர சுடச்சுட ஆட்டுப்பால் தேநீர் தரும் அம்மா இல்லை. களைத்துப் போய் வந்தால், “அக்கா, நல்லாக் களைச்சுப் போட்டியள் போலை இருக்கு. முதல்ல இதைக் குடியுங்கோ.\" அன்போடு கோப்பையை நீட்டும் தங்கைமார் இல்லை. “அக்கா, நல்ல கிளிச்சொண்டு மாங்காய் கொண்டு வந்திருக்கிறன். நைஸா, அம்மாக்குத் தெரியாமல் உப்பும், தூளும் கொண்டு வாங்கோ.\" என்கிற தம்பிமார் இல்லை. என் பிள்ளைகளை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு தோட்டத்து மாதுளம் பழத்தைப் பிரித்து, மணிமணியாக எடுத்து பிள்ளைகளின் வாய்க்குள் நசித்து சாறைச் சுவைக்க விட்ட படியே காகமும் வடையும், குரங்கும் அப்பமும்... கதைகள் சொல்லும் அப்பா இல்லை.\nஇருந்தும் ஏன் போனேன், ஜேர்மனிக்கு\nபோகாமல் இருந்திருந்தாலும் எப்படி அல்லல் பட்டிருப்பேன். 1987-1989 காலப் பகுதியில், தம்பியைத் தேடி வந்த இந்திய இராணுவம் எங்கள் குடும்பத்தைப் படுத்தின பாட்டை தங்கை பக்கம் பக்கமாக எழுதியிருந்தாள். நின்றிருந்தால் நானும் பட்டிருப்பேன். அவள் அந்தக் கொடுமைகளைக் கூட கதை போல நேர்த்தியாக எழுதி அனுப்பிக் கொண்டே இருப்பாள்.\nஒரு கடிதத்தில் “அக்கா, அந்தச் சண்டாளர் ஒவ்வொரு முறை வாற பொழுதும் உங்கடை அலுமாரியளைக் குடைஞ்சு, குடைஞ்சு கொஞ்சம், கொஞ்சமா எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு போறாங்கள். சாறியள், எவர்சில்வர் சாமான்கள்... எண்டு ஒண்டையும் விடவில்லை” என்றாள்.\n“அதையிட்டு ஒண்டும் கவலைப் படாதைங்கோ. உங்களுக்கு ஒண்டும் நடக்காதது தெய்வச் செயலே..\" ஆறுதல் கூறும் கடிதங்களாகவே எனது கடிதங்கள் பறந்தன.\n\" என்று அன்பைத் தோய்த்து எழுதும் அவளின் கடிதங்கள் நாளுக்கு நாள் சோகத்தால் நிறைந்து கனத்தன.\nஅப்படி வந்ததில், எந்தப் பேரலையிலும் தொலைந்து போய் விடாமல் நான் இறுகப் பற்றியிருந்த நம்பிக்கை என்னும் நூலை அறுத்து, உலகப் பெருவெளியில் ´நான்´ என்ற என்னை மல்லாக்காக வீழ்த்திப் புரண்டு புலம்ப வைத்த.. “எங்கள் தம்பியை, இந்தியப் படையினர் 500 பேர் ஒன்றாகச் சுற்றி வளைத்து, அவனுடன் நேர் நின்று போராட முடியாத கட்டத்தில் ´பசூக்கா ஷெல்´ லால் அடித்து வீழ்த்தி விட்டார்கள். கடைசி மூச்சு வரை போராடி எங்கள் தம்பி வீரமரணமடைந்து விட்டான்..” எ���்ற வாக்கியங்களுடன், வந்த கடிதத்துக்கு முந்தைய கடிதத்தில் வந்த செய்தி...\n“அக்கா, இம்முறை அவர்கள்(இந்திய இராணுவத்தினர்) ஐந்து பேர்களாக வந்தார்கள். ஒருவன் என்னை இழுத்து வீழ்த்தி என் நெஞ்சின் மேல் காலை வைத்துக் கொண்டு, தம்பி “மொறிஸ் எங்கே\" என்று கேட்டு உறுமினான். இன்னொருவன் எங்கள் குட்டித் தங்கையின் அழகிய பின்னல்களைப் பிடித்து இழுத்து, நெஞ்சிலே துவக்கின் பின் பக்கத்தால் இடித்து, “எங்கே மொறிஸ்\" என்று கேட்டு உறுமினான். இன்னொருவன் எங்கள் குட்டித் தங்கையின் அழகிய பின்னல்களைப் பிடித்து இழுத்து, நெஞ்சிலே துவக்கின் பின் பக்கத்தால் இடித்து, “எங்கே மொறிஸ் சொல்லு..\" என்று அதட்டினான். அவள் வலி தாங்காமல், வார்த்தைகள் வராமல் புரண்ட போது கூட அவன் இரக்கப் படவில்லை. மற்றவன் அப்பாச்சிக்கு உலக்கையால் அடித்தான். அப்பாச்சியின் அலறல் நெஞ்சைப் பிளந்தது. நல்ல வேளையாக அம்மா நிற்கவில்லை. அப்பாவிடம் யாழ் சென்றிருந்தா.\nமற்றவன், மைத்துனர் ராகுலனைப் பிடித்து முகத்தில் துவக்கால் அடித்து, இரத்தம் பீறிட்டுப் பாய இழுத்துக் கொண்டு போனான். ஐந்தாவது ஆமி வழமை போல் உங்கடை அலுமாரியளைக் குடைஞ்சு எதையெல்லாமோ இழுத்துக் கொண்டு போனான். அந்த நேரம் வெளியிலிருந்து வந்த ஒரு தமிழ் ஆமியால்தான் எங்கள் கற்பும், உயிரும் காப்பாற்றப் பட்டன. எல்லாரும் போய் நாங்கள் ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்தான் பார்த்தேன். உங்கடை குண்டுமணிமாலை அறுந்து, ராகுலன் சிந்திய இரத்தத்தில் சிதறிப் போயிருந்ததை..\nரெயின் விசுக்கென்று நாகொல்லகம ரெயில்வே ஸ்ரேசனைத் தாண்டிச் சென்றது. அங்கே ரெயின் நிற்கவில்லை. ஆனாலும் நான் அவசரமாகப் பார்த்ததில் அந்த நீலவீடு இப்போ மஞ்சளாகி இருப்பது மங்கிய வெளிச்சத்தில் தெரிந்தது. வெள்ளை சேர்ட், வெள்ளை ரவுசர், வெள்ளைத் தொப்பி போட்ட ஸ்ரேசன் மாஸ்டர் ரபிளெற்(Tablet) உடன் ஸ்ரேசனில் நிற்பதும் தெரிந்தது. ஆனால் அது என்ரை அப்பா இல்லை.\n உயிரோடு போராடும் அந்தக் கனமான வேளையிலும் என் முகம் பார்க்க ஏங்கி வழி மேல் விழி வைத்து என் வரவுக்காய் வவுனியாவில் காத்திருக்கிறார்.\nரெயின் இப்போ மாகோவை நோக்கித் தன்பாட்டில் ஓடிக் கொண்டிருக்கிறது. எனக்கு ஏனோ நெஞ்சு கொள்ளாமல் கண்களால் வழிந்தது. மாமா பார்த்து விடக் கூடாதே என்று துடைக்கத�� துடைக்க வழிந்தது.\nமுதற்பாகம் - ஈழமுரசு (15-21 யூலை 1999)\nஇரண்டாம் பாகம் - ஈழமுரசு (22-28 யூலை 1999)\nஐபிசி (கதை சொல்லும் நேரம் - 1999)\nசங்கவி மெலிதாக திரைச்சீலையை விலக்கிப் பார்த்தாள். ஓ... கண்ணுக்குத் தெரிந்த தூரம் வரை நிலம், மரங்கள், வீட்டுக் கூரைகள்... என்று எல்லாவற்றையும் வெண்பஞ்சு போன்ற வெள்ளைப் பனி போர்த்தியிருந்தது.\nஆர்ப்பரிக்கும் கடல் அலையின் மெலிதான ஓசை, ஆலும் அரசுமாய் குடை விரித்திருக்க, அலரிகளால் எல்லை போட்டு அழகாய் அமைந்திருக்கும் ஆத்தியடிப் பிள்ளையார் கோவில்... என்று எமது மண்ணுக்குரிய வாசனைகளும், அழகுகளும் ஒரு புறமும், கடந்த சில வருடங்களாக இராணுவமும், ஷெல்களும், கிபீர்களும் அக்கிரமங்களும், தமிழர்கள் மீது பொழியப்படும் அநியாங்களும்… என்று போரின் கோலங்கள் இன்னொரு புறமுமாய் பழக்கப்பட்டு விட்ட சங்கவிக்கு ஜேர்மனியின் மார்கழி மாதப் பனியும் அழகாகத்தான் தெரிந்தது.\nஅந்த அழகில் மனம் ஒருகணம் லயித்தது. இதுவே இரண்டு கிழமைகளுக்கு முன்னதாக இருந்திருந்தால் அவள் சேகரையும் இழுத்துக் கொண்டு ஓடிப் போய் அந்தப் பனியில் துள்ளியிருப்பாள். அப்படியொரு அழகு அந்தப் பனிக்கு.\nஅவளின் வீட்டுப் பல்கணி வரை, கிளை பரப்பியிருக்கும் காசல் நட்ஸ் மரம், அவள் இங்கு ஆவணியில் சேகரிடம் வந்த போது காசல் நட்ஸ் காய்த்துக் குலுங்க பச்சைப் பசேலென்று இலைகளுடன் குளிர்ச்சியாக அழகாக இருந்தது.\nபின்னர் இலைகள் மஞ்சளாகி... இலைகளே இல்லாமல் மொட்டையாகி... அது கூட அழகாகத்தான் இருந்தது. இன்று அது பனியால் மூடப்பட்டு, ஒவ்வொரு கொப்பிலும் பனித்துளிகள் குவிந்து, பரந்து அழகே அழகாய்...\nமனசுக்குள் சுமையாக அழுத்தும் சோகத்தையும் மறந்து சங்கவி சில நிமிட நேரங்கள் அந்த அற்புத அழகில் லயித்துப் போயிருந்தாள். அந்த லயிப்பில் ஏற்பட்ட சந்தோசத்தைப் பகிர்ந்து கொள்ளக் கூட யாருமில்லாமல் தனித்துப் போய் விட்ட உணர்வு மனதில் தோன்ற மீண்டும் அவள் சோகமானாள்.\nஅவளுக்கும், சேகருக்கும் இடையில் மௌனப் போராட்டம் தொடங்கி இரண்டு வாரங்களாயிற்று. அவளுக்கு சேகரைப் பார்க்கவே பிடிக்கவில்லை. சேகரின் அருகில் படுக்கவும் பிடிக்கவில்லை. படுக்கையறைப் பக்கமே போகாமல் விருந்தினருக்கான அறையிலே படுக்கத் தொடங்கியும் இரண்டு வாரங்களாகி விட்டது.\nஇந்த இரண்டு வாரங்களும் தூக்கம் அவ��ை விட்டுத் தூர விலகிப் போயிருந்தாலும், சேகர் காலை எழுந்து போகும் வரை அந்த அறையை விட்டு வெளியே வராமல் ´அவன் முகத்தைக் கூடப் பார்க்கக் கூடாது, அவன் விழிகளில் விழிக்கக் கூடாது´ என்ற வைராக்கியத்துடன் அடைபட்டுக் கிடந்தாள்.\nஆனால் மீண்டும் திங்கட்கிழமை சேகர் வேலைக்குப் போனதும் வழமை போல் வெளியில் வந்து சமைத்து, தானும் அரைகுறையாகச் சாப்பிட்டு, சேகருக்கும் வைத்து விட்டு அழுதாள். வானொலி கேட்டாள். நகர மறுக்கும் நேரத்தைச் சபித்தாள். சேகர் வீடு திரும்பும் நேரத்திற்கு அரைமணி நேரம் முன்னதாக மீண்டும் அந்த அறைக்குள் புகுந்து, கதவைத் தாளிட்டு முடங்கிக் கொண்டாள்.\nஇப்படியே நாட்கள் நத்தையாய், சோகமாய் நகர்ந்தன. எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு ஓடுமளவுக்கு சங்கவி ஒன்றும் புதுமைப் பெண்ணல்ல. மிகமிகச் சாதாரண பெண். எல்லாப் பெண்களைப் போலவும் சின்னச் சின்னக் கனவுகளும், ஆசைகளும் இவளிடமும் இருந்தன. அந்தக் கனவுகளுடனேயே ஜேர்மனி வரை சேகரிடம் வந்து சேர்ந்தவள்.\nதாலியைக் கண்களில் ஒற்றிக் கொள்ளும் அசட்டுத்தனம் அவளிடம் இல்லாவிட்டாலும், தாலி பெண்ணுக்கு அவசியம் என்பதில் அசையாத நம்பிக்கை இருந்தது.\nநாற்குணம் என்றும், நற்பண்பு என்றும் வேலிகள் போட்டு பெண்ணை வீட்டுக்குள் அடைத்தோர் நாணும் படியாக போர்க்கொடி ஏந்தி நாட்டினைக் காக்கின்ற வீரப் பெண்கள் வாழ்கின்ற ஈழத்திலிருந்து வந்த சங்கவி தனக்குத்தானே சிறைபோட்டுக் கொண்ட பேதைத்தனம் வித்தியாசமாகத்தான் இருந்தது.\nஅதனால் தானோ என்னவோ ´விட்டுப் பிடிப்போம்´ பாணியில் ´வழிக்கு வருவாள்´ என்ற நம்பிக்கையுடன் அமைதியான காத்திருத்தலுடன் சேகர் நாட்களைக் கழிக்கிறான். அத்தோடு இவளின் இந்தச் சிறைவாசம் எந்த விதத்திலும், எந்த விதமான அவமானத்தையும் அவனுக்கு ஏற்படுத்தாது என்பதிலும் நிம்மதியாக இருந்தான்.\nஆனாலும் பல தடவைகள் அறைக் கதவைத் தட்டி, “சங்கவி வெளியாலை வாரும், நான் எல்லாம் விளங்கப் படுத்துறன்” என்று கேட்டுப் பார்த்து விட்டான். பதிலாக சங்கவியின் விசும்பலைத் தவிர வேறெதுவும் அவனுக்குக் கேட்பதில்லை.\nபூட்டிய அறைச் சுவரில் அழகாக, நேர்த்தியாக மாட்டப் பட்டிருக்கும் மகாபாரதக் காட்சிகளைப் பார்த்துப் பார்த்து சங்கவிக்கு அலுத்துப் போயிருந்தது. தேர்ச்சில்லுகளைப் பா���்த்து, எண்ணி.. போதும் என்றாகி விட்டது. கதவுக்கு நேரே மேலே சுவரில் கண்ணனின் மடியில் ஒய்யாரமாய் சாய்ந்திருக்கும் ராதையையும், கண்ணனையும் பார்த்து, அதை அத்தனை அழகிய வர்ணத்தில் தீட்டியிருந்த ஓவியனையும் நினைத்து நினைத்து வியந்தாயிற்று. அம்மாவிற்கும், அக்காவிற்கும் கடிதம் எழுதத் தொடங்கி கிழித்துக் கிழித்துக் குப்பைக் கூடையில் போட்டாயிற்று.\nஇன்னும் என்ன செய்வது இந்த அறையினுள். மீண்டும் திரைச் சீலையை விலக்கிப் பார்த்தாள். வெண்பனியில் கால்கள் புதைய சிலர் வேலைக்கு விரைந்து கொண்டிருந்தார்கள்.\nகதவு அடித்துச் சாத்தப்படும் சத்தம் கேட்டது. சேகர் வேலைக்குப் போகிறான் என்பது தெரிந்தது. சேகர் காரை எடுத்துக் கொண்டு கிளம்பும் வரை யன்னலில் காத்திருந்தாள். சேகரின் கார் இன்னும் தெரியவில்லை. ´காரில் படிந்து விட்ட பனியைச் சுரண்டுகிறானோ..´\nசில நிமிடக் காத்திருத்தலில் சில்லு பனியுள் புதைந்து, மோட்டார் உறுமி, சில்லுகள் சுழன்று புகார் படிந்த கண்ணாடிகளுடன், பனிகள் சிதறிப் பறக்க சங்கவியின் கண்களிலிருந்து கார் மறைந்தது.\nகூண்டுக்குள் இருந்து வெளியே பறக்கும் பறவையின் துடிப்புடன் கதவைத் திறந்து வெளியே வந்தாள் சங்கவி. சிறு குழந்தையைப் போல் வீட்டுக்குள் ஓடித் திரிந்தாள். வானொலியை முடுக்கினாள். குளியலறைக்குள் சென்று பல் துலக்க முற்பட்டவள் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள். அழுது அழுது சிவந்திருந்த கண்களைச் சுற்றி இலேசான கருவளையம் தெரிந்தது. கன்னங்கள் சற்று உள்ளே போயிருந்தன. அவளுக்கு மீண்டும் அழுகை வந்தது.\n´வந்திருக்கக் கூடாது, இங்கை வந்திருக்கக் கூடாது. யாரையும் நம்பி வந்திருக்கக் கூடாது´ மனம் நொந்து முனகினாள்.\nஅன்றைய நாள், அவளை இந்தச் சிறைவரை இழுத்து வந்த நாள் மீண்டும் அவள் மனத்திரையில் ஓடியது.\nநெல்லண்டைப் பத்திரகாளி அம்மன் கோவில் முன்றலில் பூத்திருந்த கொன்றைப் பூக்களை விட அழகாகச் சிரித்தது சந்தோச வெள்ளத்தில் மிதந்த சங்கவியின் மனம்.\nசில நிமிடங்களுக்கு முன்புதான் நெல்லண்டையில் புதிதாகத் திறக்கப் பட்டிருக்கும் தொலைத்தொடர்பு நிலையத்தில் இருந்து ஜேர்மனியில் இருக்கும் சேகருடன் முதன் முதலாக தொலைபேசியில் கதைத்து விட்டு வந்திருந்தாள். அவளது மனதிற்குள் வர்ணம், வர்ணமாய்க் கவிதைகள�� பூத்தன.\nஉன் குரல் தந்த ஸ்பரிசத்தில்\nசேகரின் குறும்பான பேச்சும், சிரிப்பும் அவளை எங்கோ அழைத்துச் சென்றிருந்தன. போன மாதமே அவளின் அக்கா கொழும்பிலிருந்து அம்மாவுக்கு கடிதம் போட்டிருந்தாள். ´அம்மா, ஜேர்மனியிலை சங்கவிக்கு ஏற்றதா ஒரு மாப்பிளை இருக்கிறார். நல்ல பெடியனாம். குடிகிடி, சிகரெட் ஒண்டும் இல்லையாம். பெயர் சேகர். விபரமா எல்லாம் அறிஞ்சிட்டுத்தான் எழுதுறன். என்னோடை சில தடவைகள் கதைச்சவர். சங்கவியின்ரை போட்டோவை அவருக்கு அனுப்பினனான். அவருக்கு நல்லாப் பிடிச்சிட்டுதாம். அவற்றை போட்டோவை அனுப்பியிருக்கிறார். அழகாத்தான் இருக்கிறார். நீங்கள் சங்கவியைக் கூட்டிக்கொண்டு கொழும்புக்கு வாங்கோ. ஏஜென்சி சரிவந்த உடனை அவள் ஜேர்மனிக்குப் போயிடலாம். செலவையெல்லாம் அவரே பார்க்கிறாராம்…´\nகடிதம் கண்ட உடனேயே அம்மா பரபரப்பாகி விட்டாள். போட்டது போட்டபடி விட்டிட்டு உடனேயே கொழும்புக்குப் பயணம் செய்ய முடியா விட்டாலும் பயணத்துக்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கி விட்டாள். ஆனால் அக்காவின் கடிதமோ, அம்மாவின் பரபரப்போ சங்கவியிடம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அந்த நேரம் அவளிடம் கல்யாணக் கனவுகள் இருக்கவில்லை. நாட்டின் நிலைமைகளினால் மனம் அழுத்தப் பட்டிருந்தது. அதைவிட கொழும்புக்குப் போவது பற்றி இலேசான பயம் கூட இருந்தது. பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் போவதற்கிடையில் எத்தனை சோதனைச் சாவடிகள்.\nஒரு நம்பிக்கையற்ற, எதிர்பார்ப்பற்ற நிலையில் அவள் இருந்த போதுதான் அன்று காலை நெல்லண்டைத் தொலைத்தொடர்பு நிலையத்தில் இருந்து ஒருவர் வந்து சேகரிடம் இருந்து அழைப்பு வந்தது பற்றியும், இன்னும் இரண்டு மணித்தியாலங்களில் மீண்டும் அழைப்பு வரும் என்றும் சொல்லி, அவளது பெயர் எழுதப் பட்ட துண்டைக் கொடுத்து விட்டுச் சென்றார்.\nசலனமற்ற சங்கவியின் மனம் கூட படபடத்தது. மகிழ்ச்சியுடன் காணப்பட்ட அம்மாவிடம் விடைபெற்றுக் கொண்டு சைக்கிளை உருட்டியபடி ஆத்தியடிப் பிள்ளையார் கோவில் வரை நடந்தே போனவள், பிள்ளையாரை வணங்கி விட்டு மீண்டும் வெள்ள வாய்க்காலுக்குள் இறங்கி ஏறினாள். திரும்பி, பிள்ளையாரைப் பார்த்து நெற்றியில் தொட்டுக் கும்பிட்டு விட்டு சைக்கிளில் ஏறி உழக்கத் தொடங்கினாள்.\nசேகரின் அழைப்புக்காக அரை மணித்தியாலம் காத்திருந்த போது சேகரைப் பற்றிய கனவுகள் எதுவும் இல்லா விட்டாலும் என்ன கதைப்பது என்ற பயம் அவளுக்குள் இருந்தது. எதிர்பார்த்த அழைப்பு வந்த போது ஒரே படபடப்பாக இருந்தாள். ஆனால் சேகரோ மிகவும் இயல்பாக, குறும்பாக, பொறுப்பாகக் கதைத்த போது அவளும் இயல்பாகி விட்டாள்.\nசேகருடன் கதைத்த பின், சங்கவியின் மனம் சேகரைக் கணவனாக்கிக் கொள்ள முழுமையாக சம்மதம் கொண்டிருந்தது. அந்த சந்தோசம் மனத்தை நிறைக்க தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்து நேரே நெல்லண்டைப் பத்திரகாளியம்மன் கோவிலுக்குச் சென்று நன்றியுடன் வழிபட்டாள். நெஞ்சு நிறைந்த சந்தோசத்துடன் வீடு திரும்பியவள் அம்மா, தங்கையை தனியே விட்டுப் போவதை நினைத்துக் கவலைப்பட்டாள். தடுமாறினாள்.\nஆனால் தொடர்ந்த நாட்களில் அடிக்கடி சேகர் தொலைபேசியில் அழைத்துக் கதைத்தான். பருவமும், சேகரின் குறும்பான, இதமான கதைகளும் சேர இனிய கனவுகளில் மிதக்க ஆரம்பித்தாள்.\nசேகர் பணம் அனுப்ப, சங்கவி விமானத்தில் கொழும்பு போவது தீர்மானமான போது அம்மா மிகவும் சந்தோசப் பட்டாள். எல்லோரும் விமானத்தில் செல்ல நிதி நிலைமை சரிவராது என்பதால் சங்கவி மட்டும் தனியாக அம்மா தங்கையிடம் விடைபெற்றுக் கொண்டு கொழும்புக்குப் பயணமானாள்.\nகொழும்பில் அக்காவிடம் வந்து சேர்ந்த போது, அம்மா தங்கையின் பிரிவில் மனம் கலங்கினாலும் சேகரின் புகைப்படத்தைப் பார்த்ததிலும், அவன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொள்வதாலும் மகிழ்ச்சியுடன் இருந்தாள்.\nமூன்று மாதங்களில் எல்லாம் சரி வந்தது. அக்காவிடம் விடைபெற்றுக் கொண்டு விமானத்தில் பறந்த போது சங்கவியின் மனத்தில் சேகரின் நினைவு ஒருவித சந்தோச எதிர்பார்ப்பைத் தந்தாலும், அம்மா சகோதரர்களின் நினைவு பொங்கிப் பொங்கி வந்தது.\nபாரிஸ் விமான நிலையத்தில் இறங்கி தன் முகத்தை ஒத்த வேறொருவரின் பாஸ்போர்ட் காட்டி ஏற்கெனவே பிரெஞ் பாஷையில் பாடமாக்கிக் கொண்டு வந்தபடி, அவர்கள் கேள்விகளுக்கு ஒரு சொல் விடைகளாக அளித்து வெளியில் வந்தாள். இருவர், தாம் சேகரின் நண்பர்கள் என்று சொல்லி முதலில் தீர்மானித்தபடி ஒரு வீட்டுக்கு அவளை அழைத்துச் சென்றார்கள்.\nகணங்கள் யுகங்களாக, ஒரு பகலும், இரவும் கழிய சேகர் வந்து சேர்ந்தான். சேகரைப் பார்த்ததும் சங்கவிக்கு அதிர்ச்சியாக இருந்த���ு. புகைப்படத்திலும், நேரிலும் நிறைய வித்தியாசங்கள் தெரிந்தன. முன்பக்கம் தலையில் வழுக்கை விழுந்திருந்தது. ஆனாலும் அழகாகச் சிரித்தான். குறும்பாகக் கதைத்தான். இதமாக அணைத்தான்.\nஅன்றே காரில் பயணமாகி சேகரின் வீட்டுக்குள் நுழைந்த போது நேர்த்தியாக அடுக்கப் பட்டிருந்த சேகரின் வீடு சங்கவியை வரவேற்றது. அதுவே சங்கவிக்கு சேகரின் மீது ஒரு மதிப்பை ஏற்படுத்தியது. சேகர் சீடி ஸ்ராண்டில் இருந்து ஒரு சீடியை எடுத்து வானொலியில் போட்ட போது இனிய பாடலொன்று ஒலித்தது. இனிமையான பாடலும், சேகருடனான நெருக்கமும் என அன்றைய பொழுது இனிமையாகக் கழிந்தது.\nஇப்படியே தொடர்ந்த சந்தோசங்களுக்கு மத்தியில் சேகர் அங்கோடி இங்கோடி எல்லா விடயங்களையும் பார்த்து சங்கவிக்கு ஜேர்மனியில் ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்துவதற்கான அலுவல்களையும் செய்து கொண்டிருந்தான். ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து, மண்டபம் எடுத்து, நண்பர்களை எல்லாம் அழைத்து, சங்கவியின் கழுத்தில் தாலியும் கட்டினான். நண்பர்களில் அனேகமானோர் குடித்துக் கும்மாளமிட்ட போதும் சேகர் மட்டும் மதுவிலிருந்து ஒதுங்கி நின்றபோது சங்கவி பெருமையின் உச்சத்தில் நின்றாள். சேகரின் புகழ் பாடி அம்மாவுக்கும், அக்காவுக்கும் கடிதங்களாக எழுதித் தள்ளினாள்.\nஇனித்த அவள் வாழ்க்கையில் கிணற்றில் விழுந்த கல்லாய் ஒரு செய்தி காதில் வீழ்ந்து சலசலப்பை ஏற்படுத்தியது. அன்று சேகரின் நண்பன் ஒருவனின் கல்யாண விழாவில் எல்லோரும் கலகலப்பாக இருந்த போது, இரு பெண்கள் “சேகரின்ரை பிள்ளையளைப் பற்றி சங்கவிக்கு ஏதாவது தெரியுமோ என்னெண்டாலும் அவன் பயங்கரக் கெட்டிக்காரன்தான். இரண்டு குழந்தையளையும் வைச்சுக் கொண்டு ஒரு இளம் பிள்ளையையும் கூப்பிட்டுக் கட்டிப் போட்டான்” என்று குசுகுசுத்தது, சங்கவியின் காதுகளில் நாராசமாய் விழுந்தது.\nசந்தோசத்தைக் கலியாண வீட்டில் தொலைத்தவள் ´அவர்கள் கதைத்தது என் சேகரைப் பற்றியல்ல´ என்று தனக்குத்தானே சமாதானம் கூற முனைந்தாள். ஆனாலும் எதுவோ அவளைக் குழப்பியது.\nஅவளுக்கு மேற்கொண்டு கலியாண வீட்டில் நிற்கவே பிடிக்கவில்லை. சேகரிடம் சென்று “எனக்கு ஒரேயடியா தலை இடிக்குது. வீட்டை போவமோ” என்றாள். புரிந்துணர்வு உள்ளவனாய் சேகர் நண்பர்களிடம் விடை பெற்றான்.\n´இவன் ஏதும் தப்புகள் ச��ய்வானா´ எடைபோட முடியாமல் தடுமாறினாள். தனக்குள்ளேயே மேலும் போராட முடியாமல் காருக்குள்ளேயே வெடித்தாள். அதிர்ந்த சேகர் ஆரம்பத்தில் மறுத்தாலும், வீட்டுக்கு வந்ததும் மெதுமெதுவாக உண்மைகளைச் சொல்லத் தொடங்கினான்.\n“சங்கவி, நான் உமக்குச் சொல்லுறதுக்கு எத்தினையோ தரம் எத்தனிச்சனான். நீர் எந்தளவுக்குத் தாங்குவீர் எண்டு தெரியாததாலைதான் எனக்குத் தயக்கமா இருந்தது. எனக்கும் ஒரு ஜேர்மனியப் பொம்பிளைக்கும் ஏற்பட்ட உறவிலை எனக்கு இரண்டு பிள்ளையள், ஆறு வயசிலையும், நாலு வயசிலையும். இப்ப எனக்கு அவளோடை ஒரு தொடர்பும் இல்லை. என்ன இருந்தாலும் எங்கட சிறீலங்காப் பொம்பிளையள் போல இவையள் இருப்பினையோ… அதுதான். மாதத்தில ஒரு நாளைக்குப் போய் பிள்ளையளைப் பார்த்திட்டு வருவன். இரண்டு பிள்ளையளுக்குமாய் 900மார்க் மாசம் மாசம் கட்டுறன். அவ்வளவுதான்.”\nஅப்படியெதுவும் இல்லையென்றுதான் சேகர் சொல்லுவான் என எதிர்பார்த்த சங்கவி, சேகரின் வார்த்தைகளால் கொதிப்படைந்து சீறினாள். “நீங்கள், முதலே சொல்லி இருக்கலாந்தானே. நான் அங்கை அம்மாவோடை நிம்மதியா இருந்திருப்பன். நீங்கள், என்னை ஏமாத்தீட்டீங்கள். உங்களோடை என்னாலை வாழேலாது…” தாங்க முடியாத ஆத்திரமும், வேதனையும் சங்கவியிடம் இருந்து வெளியேறி நெருப்பு வார்த்தைகளாகச் சேகரைச் சுட்டன.\n´சாது மிரண்டால் காடு கொள்ளாது´ என்பதை அன்றுதான் சேகர் கண்டான். அதிர்ந்து கூடப் பேசத் தெரியாத சங்கவி உருத்திர தாண்டவம் ஆடினாள். அவளின் தாண்டவத்தை எதிர்கொள்ள முடியாத சேகர், வேறு வழியின்றி அவளைப் பளாரென அறைந்தான்.\n“என்னை மிருகமாக்காதை. உனக்கு ஜேர்மனியிலை இப்பிடி ஒரு வாழ்க்கை கிடைக்கிறதுக்கு, நீ குடுத்து வைச்சிருக்கோணும். ஊர் உலகத்தில இல்லாததையே நான் செய்திட்டன்\nசேகரின் வார்த்தைகளில் சங்கவி விக்கித்துப் போனாள். அவன் செய்த தப்பை விட, அவன் அதை நியாயப் படுத்தியது அவளை இன்னும் வெகுண்டெழச் செய்தது. கோபமாக, அந்த இடத்தை விட்டு ஓடிப் போய் விருந்தினர் தங்குவதற்கான அறையில் புகுந்து தாழிட்டுக் கொண்டாள். ஏதாவது ஏடாகூடமாக நடந்து விடுமோ என்று பயந்த சேகர், “சங்கவி வெளியிலை வாரும். கதவைத் திறவும்... ” என்று எத்தனையோ தரம் முயன்றான். சங்கவியின் விசும்பலைத் தவிர வேறெதுவும் வெளியில் கேட்கவில்லை.\nபின்ன��் சேகர் என்ன நினைத்தானோ.., ´இவளை விட்டுத்தான் பிடிக்க வேண்டும்´ என்று நினைத்தானோ. வெளியே வரும்படி அதிகமாக வற்புறுத்தாமல் திரிகிறான்.\nகழுத்தில் தொங்கும் தாலிக்கொடியைக் கைகளால் பிசைந்தபடி நினைவுகளில் மூழ்கிப் போயிருந்த சங்கவி நினைவுகளில் இருந்து விடுபட்டவளாய் சமையலறைக்குள் நுழைந்தாள்.\nஅவள் வீட்டு வானொலியின் ஊடாகவும் இசை பரப்பிக் கொண்டிருந்த ஐரோப்பிய வானொலி ஒன்றின் செய்திச் சுருக்கம் ஆரம்பமாகி இருந்தது. அந்தச் செய்திகளிலும் மனம் நாட்டம் கொள்ளாமல் இருக்க, அவள் தேநீர் தயாரித்துக் கொண்டு வெளியில் வந்தாள்.\nசெய்திச் சுருக்கம் முடிந்து விளம்பரங்கள் ஒலித்து அடுத்து ´புதுமைப் பெண்´ என்ற நிகழ்ச்சி ஆரம்பமாகப் போவதாக அறிவித்தது. அது பற்றி எதுவுமே அலட்டிக் கொள்ளாமல் சங்கவி தேநீரை உறிஞ்சினாள்.\nஇனிய பெண் குரல் ஒன்று பெண்களுக்குத் துணிவு தரும் வகையில் பல நல்ல கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருந்தது. தேநீரையும் மறந்து சங்கவி அந்தக் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டிருந்தாள்.\nதொடர்ந்த நாட்களில் அவள் சிந்தனைகள் மாறியிருந்தன. ஒருவித தன்னம்பிக்கையான எண்ணங்கள் அவளுள் ஓடின. ´எனக்கு நானே இந்த அறையைச் சிறையாக்கிக் கொண்டிருக்கிறேனே என்ன ஒரு பேதைத்தனம் எனக்கு என்ன ஒரு பேதைத்தனம் எனக்கு நான் என்ன தப்புச் செய்தேன் நான் என்ன தப்புச் செய்தேன் சிறை வைக்கப்பட வேண்டியவன் என் கணவன் சேகர் அல்லவா சிறை வைக்கப்பட வேண்டியவன் என் கணவன் சேகர் அல்லவா இல்லையில்லை சேகர் என் கணவன் இல்லை. தாலி கட்டினால் உடனே கணவனா இல்லையில்லை சேகர் என் கணவன் இல்லை. தாலி கட்டினால் உடனே கணவனா அப்படியானால் அவள்..\nபலமாகச் சிரிக்க வேண்டும் போல இருந்தது சங்கவிக்கு. கழுத்தில் தொங்கிய தாலி ஆண்கள் பெண்களை அடிமைப் படுத்த எழுதிய சாஷனத்தில் கையெழுத்திடப் பட்ட முத்திரை போல அவளுக்குத் தெரிந்தது. ஏதோ யோசித்துக் கொண்டவள் தாலியை நிதானமாகக் கழற்றி மேசையில் வைத்தாள். கூடவே சேகர் என்ற உறவையும்…\nபிரசுரம்: புது உலகம் எமை நோக்கி (10.7.1999)\nசில நேரங்களில் சில நியதிகள்\nதீட்சண்யம் - (பிறேமராஜன் - தீட்சண்யன்) - கவிதைத்தொகுப்பு - அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thisworld4u.com/rssfeeds.php", "date_download": "2018-10-17T01:24:38Z", "digest": "sha1:R7WW5GVZT4SLXNPNR5EQXXBH3GMQQ2MO", "length": 1709, "nlines": 51, "source_domain": "thisworld4u.com", "title": "RSS Feeds | Thisworld4u Entertainment", "raw_content": "\n59\tசீரியல் நடிகை நிலானி காதலனுடன் நெருக்கமா...\n41\tநடிகர் இளையதளபதி விஜய் போலவே இருப்பவரின்...\n27\tவீட்டில் சமையல் வேலை செய்த சிறுமியை பெண்...\n40\tஇது பசங்க சொல்லவேண்டிய வசனம் ஆச்சே இந்த ...\n24\tகுன்றத்தூரில் தாயால் கொலை செய்யப்பட்ட 2 ...\n49\tஎப்படி தான் இந்த பிஞ்சு குழந்தைங்கள கொல்...\n50\tசென்னை மெரினாவில் கிடைக்கும் புது விதமான...\n36\tசூப்பர் எல்லா பள்ளிக்கூடத்திலயும் இந்த ...\n50\tஅடேய் இதெல்லாம் ஓவர் டா-கதவை திறங்க பிக்...\n27\tதமிழிசை சவுந்தர்ராஜனுடன் விமானத்தில் தகர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://vanathee.blogspot.com/2013/03/blog-post_17.html", "date_download": "2018-10-17T02:03:39Z", "digest": "sha1:4QKVBHTZJTGSDTOHAMM6O2OZK5W6UMDA", "length": 7812, "nlines": 74, "source_domain": "vanathee.blogspot.com", "title": "அசத்தல்: நோயாளிகளை ஆபாச படம் எடுத்த டாக்டர் கைது.", "raw_content": "\nநோயாளிகளை ஆபாச படம் எடுத்த டாக்டர் கைது.\nஇங்கிலாந்து நாட்டின் தென்மேற்கு லண்டன் அருகேயுள்ள நகரம் Swindon. இந்த நகரத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற டாக்டர் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் உபயோகிப்பது போன்ற கேமரா பொருத்தப்பட்ட கைக்கடிகாரத்தை பயன்படுத்தி, தன்னிடம் வரும் பெண் நோயாளிகளை பரிசோதனை செய்யும் போது ஆபாச படம் எடுத்ததாக எழுந்த குற்றாச்சாட்டை தொடர்ந்து கைது செய்யப்பட்டார். தென்மேற்கு லண்டனில் உள்ள Dr Davinderjit Bains என்ற 45 வயது மதிக்கத்தக்க டாக்டர் ஒருவர் தன்னிடம் வரும் பெண் நோயாளிகளை ஆடையை நீக்கி ஒருசில பரிசோதனைகள் செய்யும் போது, தன் கையில் கட்டியிருந்த விலையுயர்ந்த கேமரா பொருத்தப்பட்ட வ்fட்ச் மூலம் வீடியோ படம் எடுத்து தனது கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்துள்ளார். மேலும் ஆபரேஷன் செய்யும் பெண்களையும் இதுபோன்று வீடியோ எடுத்துள்ளார். இதுகுறித்து சந்தேகம் கொண்ட ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவரது மருத்துவமனையை சோதனை செய்தபோது அவரது கம்ப்யூட்டரில் பல பெண் நோயாளிகளின் ஆபாச் படங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மருத்துவமனை சீல் வைக்கப்பட்டது. ஜேம்ஸ்பாண்ட் படத்தில் எதிரிகளை துப்பறிய செல்லும்போது கேமரா பொருத்திய வாட்ச் கட்டிக்கொண்டு செல்வது போன்றே இவரும் செயல்பட்டுள்ளார்.\nசெக்ஸ் ஆச�� குறைந்தால் விரக்தி அதிகரிக்கும்\nசெக்ஸ் ஆசை குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்தி அதிகம் இருக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. சர்வதேச பெண்களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில...\nசெக்ஸ் உறவால் எடை கூடுமா\nசெக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு உடம்பில் கொழுப்பு சத்து சேரும், மார்பகங்கள், இடுப்புகள் பெருத்து விடும் என்று கூறப்படு...\n; இளைஞர்களின் செல்போனில் ஒலிக்கும் புதிய ஆடியோ\nதிரிஷாவின் குளியல் அறை காட்சி தொடங்கி நித்யானந்தாவின் சல்லாபம் வரை வெளியான வீடியோ காட்சிகளால் தமிழகமே பரபரத்து ஓய்ந்து இருக்கும் நிலையில் க...\nஉடல் பருமனால் உறவில் இடைஞ்சல்-வருந்தும் பெண்கள்\nமூன்றில் ஒரு பெண், உடல் பருமனால் உறவில் பல சிக்கல்கள் வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் உறவில் அதிருப்தி எதுவும் இதனால் ஏற்படுவதில்லை என்றும்...\nஆணுறுப்பு இல்லாமல் பிறந்தது 100 பெண்களுடன் பாலியல் உறவு வைத்து சாதனை\nபிறவியிலேயே ஆணுறுப்பு இல்லாமல் பிறந்த ஒருவர், செயற்கை ஆணுறுப்பை அறுவை சிகிச்சை மூலம் பெற்று, இதுவரை நூறு பெண்களிடம் உடலுறவு கொண்டு சாதனை ...\nஆணாக மாறியம்பெண், தாயாரின் தோழியை காதலித்து திருமண...\nகனடிய செக்ஸ் பிரியர்களுக்க்கு விருந்தாகும் குழந்த...\nஆணுறுப்பு இல்லாமல் பிறந்தது 100 பெண்களுடன் பாலியல்...\nவிபச்சாரத்தில் மூன்று லட்சம் வாடிக்கையாளர்களை திரு...\nஅலுவலக நேரத்தில் ஆபாச படம் பார்த்த ஆஸ்திரேலிய அதிக...\nதலைகீழாக பொருட்களைப் பார்க்கும் செர்பிய இளம்பெண்.\nநோயாளிகளை ஆபாச படம் எடுத்த டாக்டர் கைது.\nஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ புதிய போப்பாண்டவராக தேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2016/jul/12/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA-2539695.html", "date_download": "2018-10-17T01:19:11Z", "digest": "sha1:PV62KTTXQXPAZTMBZCUIRYNL3ZPSUO5X", "length": 6139, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "அரியலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கார் ஓட்டுநர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nஅரியலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கார் ஓட்டுநர் கைது\nBy அரியலூர் | Published on : 12th July 2016 08:13 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஅரியலூர் அருகே சிறுமிக்கு ப���லியல் தொந்தரவு கொடுத்த கார் ஓட்டுநர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.\nஅரியலூர் அருகேயுள்ள ரெங்காசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (30). கார் ஓட்டுநர். இவர் அப்பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் 9 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, சுதாகரை திங்கள்கிழமை கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/danush-gets-gifts-his-b-day-fb-180070.html", "date_download": "2018-10-17T01:49:35Z", "digest": "sha1:VHJSA2556ZCRSH76YDCSTYXIVOTFI6C3", "length": 16145, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நச்சுனு 4 போட்டோ... விதவிதமான சர்ப்ரைஸ்கள்: தனுஷிற்கு பேஸ்புக்கில் குவிந்த பிறந்தநாள் வாழ்த்து! | Danush gets gifts for his B day in FB - Tamil Filmibeat", "raw_content": "\n» நச்சுனு 4 போட்டோ... விதவிதமான சர்ப்ரைஸ்கள்: தனுஷிற்கு பேஸ்புக்கில் குவிந்த பிறந்தநாள் வாழ்த்து\nநச்சுனு 4 போட்டோ... விதவிதமான சர்ப்ரைஸ்கள்: தனுஷிற்கு பேஸ்புக்கில் குவிந்த பிறந்தநாள் வாழ்த்து\nலண்டன்: நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் தனுஷின் பிறந்தநாள் பொழுது லண்டனில் கழிந்தமையால், அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமே.\nஆதி காலம் தொட்டு பிறந்த நாள் காணும் மன்னர்கள் மற்றும் தலைவர்களை அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்தி பரிசு வழங்குவது வழக்கம் தானே. அதை இன்றளவும் பின்பற்றி வரும் நம் மக்கள், தனுஷ்-ன் பிறந்த நாள் பரிசாக சில புகைப்படங்களை பேஸ்புக் வாயிலாக அவருக்கு அன்பளிப்பாக அளித்துள்ளனர்.\nஇதோ, அவை உங்கள் பார்வைக்கு....\nமை லைப்... மை ரூல்ஸ்...\nமுதல் படமே அலப்பறையைக் கூட்டுகிறது. ஸ்டைலாக சிகரெட்டை பத்த வைத்த படி தனுஷ்... அருகில் ‘என் வாழ்க்கை, என் இஷ்டம்' என வாசகம்... ரூல்ஸை திருப்பிப் போட்டு வித்தியாசத்தை சீமியாடிக்ஸாகக் காட்டியிருக்கிறார் ஒரு ரசிகர்.\nதனுஷ் நடித்த படங்களின் ஸ்டில்களைச் சேர்த்து அழகிய பிரேம் போட்டிருக்கிறார் ஒரு ரசிகர். சூப்பர்பா...\nதனுஷ் விருது வாங்கும் படங்களின் தொகுப்பைச் சேர்த்து வெளியிட்டிருக்கிறார் ஒரு ரசிகர்.\nதனுஷின் அழகிய படம் ஒன்றை போட்டு, அழகிய பேக் ரவுண்ட் தீமில் போறி பறக்கிறது இந்தப் போட்டோ...\nஇந்த போட்டோவில், கிப்ட், பலூன் எல்லாம் சேர்த்து ‘யாரடி நீ மோகினி' ஸ்டில்லில் க்யூட்டாக இருக்கிறார் தனுஷ்.\nவாழ்த்தட்டை ஸ்டைலில் சிங்கிளாக மன்மதராசா படம்...\nதனுஷை தன் சகோதரனாக பாவித்து. ஒரு ரசிகர் உருவாக்கியுள்ள போட்டோ... வாசகங்கள் மனதை தொடுகிறது...\nமயக்கம் என்ன படத்தில் தனுஷின் மயக்கும் ஸ்டில் இது... கேமராவுடன் சூப்பராக போச் தருகிறார்.\nஇது ஒரு ‘தனுஷ்’ காலம்...\nஇது மற்றொரு ரசிகரின் படைப்பு... தனுஷின் பன்முகப் படக்களின் தொகுப்பு... சாக்லேட் பாய் முதல் சாகச ஹீரோவாக நடித்தது வரை உள்ள போட்டோக்கள்.\n3 படத்தில் வரும் தனுஷின் வித்தியாசமான ஸ்டில். தாடியெல்லாம் வைத்து சூப்பராக இருக்கிறார் சுள்ளான்.\nஹேப்பி பர்த்டே தலைவா என்ற வாசகத்துடன் உத்தமபுத்திரன் ஸ்டில்... சிரிப்பில் மனதை கொள்ளையிடுகிறார் தனுஷ்.\nதனுஷின் நாலு படங்களை வைத்து அழகிய வாழ்த்து தயாரித்திருக்கிறது ஒரு ரசிகர் வட்டம். நாலுமே நச் போட்டோக்கள்...\nதனுசுக்கு போட்டோஷாப் மூலம் பிறந்தநாள் தொப்பி போட்டு, லவ் ஸ்டாம்ப் ஒட்டி, தன் இதயத்தையே பிறந்த நாள் பரிசாக அனுப்பியிருகிறாராம் ஒரு ரசிகர்.\nதனுஷும் அவரது நண்பரும் நடிகருமான சிவகார்த்திக்கேயனும் எதிர்நீச்சர் படத்தில் வரும் பாடல் காட்சி ஒன்றில் ஆடும் போட்டோ...\nஅறிமுகமான முதல் ஹிந்தி படத்திலேயே, 100 கோடியைத் தாண்டி வசூல் சாதனை புரிந்து வரும் ராஞ்சனா ஸ்பெஷல் போட்டோ. ராஞ்ச்னா நாயகியுடன் தனுஷ்...\nயுவனுடன் தனுஷ் இருக்கும் போட்டோ. என்ன பாட்டு தலைவா படறீங்க.. வெகு நாட்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட போட்டோ என்பது தனுஷ் மற்றும் யுவனைப் பார்க்கும் போதே தெரிகிறது. அற்புதமான படம்...\nநலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்...\nஇதுவும் ஒரு வாழ்த்துஅட்டை ஸ்டைல்... வானில் பறக்கும் தனுஷ் வாழ்வில் இன்னும் உயர வாழ்த்துகிறார் போலும் அந்த ரசிகர்...\nபுத��ப்பேட்டைய்யில் வரும் கதாபாத்திரத்தின் கார்ட்டூன்... கண்களிலேயே கதை சொல்கிறார் தனுஷ்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: dhanush gifts fans தனுஷ் பேஸ்புக் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரசிகர்கள்\nஇதற்கு பெயர் தான் சந்து கேப்பில் சிந்து பாடுவதோ\nசுசிலீக்ஸ் வீடியோ பொய் என்றால், ஆதாரமே இல்லாத உங்கள் புகாரை எப்படி நம்புவது சின்மயி\nநைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: நடிகையை மிரட்டிய இயக்குனர்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/nowadays-tamil-cinema-avoids-duet-045242.html", "date_download": "2018-10-17T00:38:28Z", "digest": "sha1:2L4UIGKMPWYZOGEVXP24HQWFMECMDLID", "length": 10439, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டூயட்டுக்கு பை பை சொல்லும் தமிழ் சினிமா! | Nowadays Tamil Cinema avoids duet - Tamil Filmibeat", "raw_content": "\n» டூயட்டுக்கு பை பை சொல்லும் தமிழ் சினிமா\nடூயட்டுக்கு பை பை சொல்லும் தமிழ் சினிமா\nதமிழ் சினிமா நூற்றாண்டைக் கொண்டாடிய நேரத்தில் இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் இப்படி சொன்னார். 'உலக சினிமாக்கள் எதை எதையோ பேசறாங்க... ஏன் மலையாள சினிமா கூட. ஆனா நாம இன்னும் காதலைத்தான் அதிகம் சொல்லிட்டு இருக்கோம்' என்று.\nஆமாம்... எதை மையப்பொருளாக சொன்னாலும் கதையில் கண்டிப்பாக ஒரு காதல் இருந்தே ஆக வேண்டும் என்பது தமிழ் சினிமாவின் எழுதாத விதியாகவே இருந்தது.\nவலிந்து திணிக்கப்படும் காதல் காட்சிகளும் டூயட் பாடல்களும் ரசிகர்களின் பொறுமையை சோதித்த நிலை இப்போது கொஞ்சம் மாறி வருகிறது.\nகதைக்கு முக்கியத்துவம் தந்து கதைக்கு தொடர்பில்லாத விஷயங்களை ஒதுக்கி வருகிறார்கள் தமிழ் சினிமாவின் புதிய தலைமுறை இயக்குநர்கள்.\nமுக்கியமாக அம்மா கணக்கு, துருவங்கள் பதினாறு, மோ, அம்மணி, காஷ்மோரா, டிமாண்டி காலனி, பசங்க 2 என்று பெரிய சின்ன பட்ஜெட் படங்கள் கூட காதலோ டூயட்டோ இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்டு வரவேற்பையும் பெறுகின்றன.\nஇது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்யமான விஷயம்தானே\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெல்போனில் ஆபாச படம் காட்டினார்: ஸ்டண்ட் மாஸ்டர் மீது பெண் உதவி இயக்குனர் புகார்\nகல்யாண் மாஸ்டர் மீதான பாலியல் புகார் பொய்யாம்: உண்மை இது தானாம்\nஆபாச ஜோக்கடிப்பார், பெண்களிடம் மோசமாக நடப்பார்: இயக்குனர் பற்றி நடிகை பரபரப்பு தகவல்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://traynews.com/ta/news/blockchain-news-9-january-2018/", "date_download": "2018-10-17T00:43:31Z", "digest": "sha1:ZJDLPEDUKVAWMWYJFFS6VZG54VFWFULE", "length": 23858, "nlines": 97, "source_domain": "traynews.com", "title": "blockchain செய்திகள் 9 ஜனவரி 2018 - blockchain செய்திகள்", "raw_content": "\nவிக்கிப்பீடியா, ICO, சுரங்க தொழில், cryptocurrency\nஜனவரி 9, 2018 நிர்வாகம்\nblockchain செய்திகள் 9 ஜனவரி 2018\nCryptocurrency கட்டுப்பாடுகள் வெர்மாண்ட் முன்மொழியப்பட்ட\nவெர்மாண்ட் ஒரு மாநில சட்டமன்ற Blockchain தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு புதிய ஒழுங்குமுறை நெறிமுறையை உருவாக்க ஒரு நிபுணர் மசோதாவை தாக்கல் செய்துள்ளது.\nCryptocurrencies மற்றும் Blockchain பல அறிக்கைகள் அவசியமாக்கப்பட கூடுதலாக, அது குறிப்பாக மாநிலமாக சில நிறுவனங்கள் வகைப்படுத்த முடியும் எப்படி கோடிட்டுக்காட்டுகிறது “டிஜிட்டல் நாணய வரையறுக்கப்பட்ட கடப்பாட்டு நிறுவனங்கள்,” குறிப்பாக தங்கள் சொந்த வலையமைப்புகளை இயக்க என்று.\nஅந்த நிறுவனங்கள் என்று, மசோதா ஒப்புதல் என்றால், செலுத்த வேண்டும் “அதன் டிஜிட்டல் நாணய $ 0.01 ஒரு பரிவர்த்தனை வரி சமமான வடிவில்” போதெல்லாம் Cryptocurrency ஒரு புதிய அலகு உருவாக்கப்பட்ட உள்ளது, வர்த்தகம் மாற்றிவிடப்படுவதோ.\n“ஒரு டிஜிட்டல் நாணய வரையறுக்கப்பட்ட கடப்பாட்டு நிறுவனம் இல்லையெனில் பொருந்தும் வரிகள் இருந்து விலக்கப்பட்டது” மசோதா கூறுகிறது.\nபுதிய மசோதா ஒரு அழைப்பு விடுக்கிறது “Fintech உச்சி மாநாடு,” எப்படி வெர்மான்ட் தொழில்நுட்ப ன் பரந்த பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கான முடியும் விவாதிக்க மாநில மற்றும் தொழில் பங்குதாரர்களின் ஒன்றாக கொண்டு வரும் எந்த. மாநில ஒதுக்க வேண்டும் எனக் $25,000 நிகழ்வு நிதி பெற உதவும், வர்த்தக மற்றும் சனசமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஆதரவின் கீழ்.\nஜேபி மோர்கன் சேஸ் தலைமை நிர்வாகி ஜேமி டைமன் விக்கிப்பீடியா ஒரு மோசடி எனக் கூறுகின்ற வருந்துகிறபோதிலும்\nஜேபி மோர்கன் சேஸ் தலைவர் & தலைமை நிர்வாகி ஜேமி டைமன் அவர் செப்டம்பர் வங்கி மாநாட்டில் மோசடி விக்கிப்பீடியா அழைக்கப்படும் இதில் கடந்த கருத்துகள் வருத்தமளிப���பதாக செவ்வாய்க்கிழமை கூறினார்.\nநேரத்தில், டைமன் அவர்கள் க்ரிப்டோ நாணய வர்த்தகம் அவர் ஜேபி மோர்கன் வர்த்தகர்கள் நீக்கம் செய்வார் என்று கூறினார்.\n\" தொகுதி சங்கிலி உண்மையான உள்ளது. நீங்கள் அந்த மாதிரி க்ரிப்டோ யென் மற்றும் டாலர்கள் மற்றும் பொருட்களை இருக்க முடியும்…\"டைமன் ஃபாக்ஸ் வணிகத்தின் மூலம் ஒரு பிரத்யேக பேட்டியில் கூறினார்.\nஎன்னை முயன்ற அது உண்மையில் பெரிய பெறுகிறார் போன்ற அரசாங்கங்கள் முயன்ற பற்றி போகிறேன் உணர்வு என்ன எப்போதும் இருந்தது, நான் மற்ற எல்லா மனிதர்களைக் காட்டிலும் வேறு கருத்து எதுவும் கிடையாது. நான் என்று அனைத்து பாட மிகவும் ஆர்வம் இல்லை.\nஅமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி ஜனாதிபதி: விக்கிப்பீடியா அமெரிக்க டாலர் ஒரு நம்பகமான போட்டியாளர் அல்ல\nவிக்கிப்பீடியா மற்றும் பிற டிஜிட்டல் நாணயங்கள் ற்கு ஒரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல் பிரதிநிதித்துவம் வேண்டாம். டாலர், மினியாப்பொலிஸ் மத்திய ஜனாதிபதி நீல் கஷ்காரி கூறினார்.\n“நான் அமெரிக்கா அமெரிக்காவில் டாலர் ஒரு நம்பகமான போட்டியாக முயன்ற பார்க்க வேண்டாம், மற்றும் காரணம் நீங்கள் உங்கள் சொந்த நாணயம் உருவாக்கி என்னை என் சொந்த மெய்நிகர் நாணய உருவாக்குவதில் நுழைவு தடையே இல்லை … பூஜ்யமாக இருக்கிறது,” அவர் மின்னெசோட்டாவில் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது போது கூறினார்.\nகஷ்காரி முயன்ற மற்றும் பிற Cryptocurrencies எதிர்காலத்தில் உலகளவில் ஒரு பெரிய பாத்திரத்தை ஆகலாம் என்று ஒப்புக், ஆனால் அவர் இப்போது அவர்கள் ஒரு கேள்விக்குறியை இருக்க கூறினார்.\n“எனவே ஒவ்வொரு நாளும் உருவாக்கப்பட்டு வருகின்றன இந்தப் புதிய மாற்று நாணயங்கள் இருக்கிறது, அத்துடன் நீங்கள் சொல்லலாம் போது முடிவதாக இருக்க போகிறோம் என்று மட்டும் பல நிர்பந்தங்களும் இருக்கிறது, அது அனைத்து இந்த மற்ற Alt நாணயங்கள் குழப்பப்படுகிறது செய்தால் நீங்கள் இன்னும் பணவீக்கம் முடியும், சரி, நீ தான் நம்ப தெரியாது ஏனெனில்,” அவன் சொன்னான். “நாம் இந்த உதறிப்போடுகிறது எப்படி தெரியும் முன் நான் செல்லுமென்று ஒரு நீண்ட வழி உள்ளது என்று.\nவிக்கிப்பீடியா எதிர்கால சந்தை தாய்லாந்தின் முதலீட்டாளர்களுக்கு திறந்திருக்கும்\nபிலிப் பத்திரங்கள் தாய்லாந்து தாய் முதலீ��்டாளர்கள் சர்வதேச உலக பங்கு வர்த்தகம் சேவை வழியாக முயன்ற மீது ஊக வியாபாரம் செய்ய அனுமதி, தாய்லாந்து சந்தை கட்டுப்பாட்டாளர்கள் ஒருமித்த உள்ளன போது நடவடிக்கை முறையான என்று.\nஇத்தகைய சேவை சிகாகோ வாரியம் விருப்பங்கள் சந்தையில் எதிர்கால வர்த்தக முயன்ற வழங்குகிறது (சிபிஒஇ) மற்றும் சிகாகோ மெர்கண்டைல் எக்ஸ்சேஞ்ச் (சிஎம்இயிலான).\nநிர்வாக இயக்குனர் லோ Kiong பார்க்க சில தாய் முதலீட்டாளர்கள் முயன்ற ஆர்வம் மற்றும் எதிர்கால உள்ளார்ந்த முதலீட்டு அபாயங்கள் ஏற்க கூடும் என்றார்கள்.\n“அவர்கள் நம்பகமான பணம் செலுத்துதல் அமைப்புகளில் மற்றும் அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தால் என சிபிஒஇ மற்றும் CME ஒரு அடிப்படை சொத்தாக முயன்ற பயன்படுத்தி முயன்ற எதிர்கால பெரியளவில் ஏற்றுக்கொண்டதான வழிவகுக்கும்,” திரு லோ வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறினார்.\n“இவைகள் [முதலீட்டு] தயாரிப்பு ஒரு தரப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை உடல் மேற்பார்வையின் கீழ் உள்ளது, இந்த வழக்கில் கவலை ஒரு புள்ளி மோசடி அல்லது பணமோசடி பற்றி அல்ல, மாறாக எப்படி இந்த தயாரிப்பு உயர் அபாயங்கள் உள்ளன,” கூறினார் அறிக்கை.\nபிரதமர் Prayut சான்-ஓ-சா சமீபத்தில் முயன்ற முதலீடு ஆபத்துக்களை பற்றி மக்கள் கல்வி நிதி அமைச்சகம் பணிப்புரை விடுத்துள்ளார்.\nசுவிச்சர்லாந்து Blockchain பணிக்குழு தொடங்குகிறது\nசுவிஸ் அரசாங்கம் Blockchain தொடக்கங்களுக்கான மற்றும் ICOs சுற்றியுள்ள அதன் ஒழுங்கமைப்புகள் வலுப்படுத்திக் கொள்ள ஒரு புதிய குழு அறிமுகப்படுத்தியது.\nபடைகள் Blockchain - நிதியமைச்சர் உய்லி Mausrer மற்றும் பொருளியல் மற்றும் கல்வி அமைச்சர் ஜோஹன் ஸ்னைடர்-அம்மான் தலைமையில் - மத்திய மற்றும் உள்ளூர் அதிகாரிகள் உள்ளிட்ட இரண்டிலும், அதே பல்வேறு Blockchain தொடக்கங்களுக்கான மற்றும் சட்ட பிரதிநிதிகள் உறுப்பினர்களாக, ஒரு தகவல் அறிக்கையின் படி.\nகுழு ICOs மற்றும் Blockchain நிறுவனங்கள் சுற்றியுள்ள சட்ட வழிமுறைகளுக்கு சோதிப்பார்கள், சர்வதேச நிதி தேசியச் செயலகம் உடன் இணைந்து பணியாற்றிய சமயத்தில் விடயங்கள் - எல்லைகளை வீரர்கள் நிதிநிலை சந்தை கொள்கை அரசாங்கத்தின் நிதி நலன்களை செயல்படுத்தி மற்றும் சுட்டிக்காட்டுவதற்கான கூட்டாட்சி அமைப்பதற்கு பொறுப்பான.\nஸ்னைடர்-அம்மான் ��மது சட்ட கட்டமைப்பை சுற்றியுள்ள உரையாடலில் Blockchain நிறுவனங்கள் சேர்த்து பாராட்டினார்.\nஅவன் சேர்த்தான்: “Blockchain பல தொழில்களில் ஒரு தொழில்நுட்பமாக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது, வெறும் க்ரிப்டோ நிதி. என்ன தேவை தாராளவாத கட்டுப்பாட்டு உள்ளது, இது இடர்களை குறைப்பதற்கான அதேசமயத்தில் சுவிச்சர்லாந்து நிலையை வாய்ப்புகளை திறக்கிறது.”\nவணிகர்களின் Blockchain முதல் கூட்டம் ஜனவரி இருக்கும். 12, 2018.\nசமர்ப்பிக்க எம்ஏஎஸ்டி முதல் மிகுதி கோரிக்கை\nகொண்டு ஒரு நீண்டகால திட்டம் “சிறந்த” முயன்ற முக்கிய நிகர ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் வெறும் நெருக்கமாக செயல்படுத்த ஒரு படி எடுத்துள்ளது.\nடெவலப்பர்கள் Merkelized சுருக்கம் தொடரியல் மரங்கள் ஒரு மிகுதி கோரிக்கையைச் சமர்ப்பித்துள்ளீர்கள் (மாஸ்ட்), இந்த ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் திட்டம் முதல் முறையாக குறிக்கும் முயன்ற குறியீட்டை அதன் ஒருங்கிணைப்பு கோரும் மிகுதி கோரிக்கை பொருளாக உள்ளது.\nஇந்த தனியார் ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் இதன் மூலம் ஒரு கட்டண முறையை செயல்படுத்த முடியவில்லை என்று பயனர்கள் தங்கள் சுயமான அளவு வரையறுக்க அனுமதிக்க வேண்டும், திட்டம் மூலம் பல காரணிகள் முடிகிறது கருதப்படும். ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் பின்னர் தங்கள் நிறைவேற்றவிருந்தார்.\nBIPs இணைந்து மேலும் உண்மையான முயன்ற Blockchain ஒரு கச்சிதமான முறையில் சேமித்து வைக்க இந்த ஸ்மார்ட் ஒப்பந்தங்களுக்கு அனுமதிக்க வேண்டும், அவைகளுக்குப் பொருள் தொகுதி இடத்தில் ஒரு பெரிய அளவு எடுத்து முடியாது, அல்லது பரிவர்த்தனையின் ஒவ்வொரு தொகுதி விதத்தில் சேமித்து வைக்க முடியும் என்று தரவுகளின் அளவைக்.\nடெவலப்பர்கள் மற்றும் பரந்த முயன்ற சமூகத்தில் மாற்றம் ஒப்புதல் என்றால், அது ஒரு மென்மையான போர்க் மூலம் Bitcoin சேர்க்கப்படும் முடியும்.\nblockchain செய்திகள் 9 ஜனவரி 2018\nயுபிஎஸ் லாக்கருடைய விக்கிப்பீடியா ஏற்க காப்புரிமை கோப்புகளை\nகுளோபல் கப்பல் கியான் ...\nவிக்கிப்பீடியா நோட்டுகள் ஆண்டு இறுதிக்குள் சிங்கப்பூர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nTngem, ஒரு க்ரிப்டோ ஹர் ...\nமுந்தைய போஸ்ட்:தந்தி ICO திட்டங்களை\nஅடுத்த படம்:யார் க்ரிப்டோ தொழில் மிகப்பெரிய நன்கொடையாகும் செய்யப்பட்ட\nஆகஸ்ட் 21, 2018 நிர்வாகம்\nஜூலை 17, 2018 நிர்வாகம்\nUnboxed நெட்வொர்க் என்றால் என்ன unboxed – ஒரு பாரிய சந்தை பிராண்ட்ஸ் செலவு\naltcoins முயன்ற தொகுதி சங்கிலி முதற் மேகம் சுரங்க இணை கருதப்படுகிறது நாணயம் Coinbase க்ரிப்டோ Cryptocurrencies Cryptocurrency ethereum பரிமாற்றம் hardfork ico Litecoin மா சுரங்கத் சுரங்க வலைப்பின்னல் புதிய செய்தி நடைமேடை நெறிமுறை சிற்றலை தொடர்ந்து தந்தி டோக்கன் டோக்கன்கள் வர்த்தக பணப்பை\nமூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் மற்றும் வெலிங்டன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-17T00:42:48Z", "digest": "sha1:XAU2JUR3U4KXYIHMNAVO4GFVG5KVVLU3", "length": 9141, "nlines": 127, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | அருள்நிதி Archives | Cinesnacks.net", "raw_content": "\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் ; விமர்சனம் »\nஒரே சம்பவத்தை வெவ்வேறு பாணியில் வெவ்வேறு நபர்களின் பார்வையில் விவரிக்கும் நான் லீனியர் பாணியிலான கதை தான் இரவுக்கு ஆயிரம் கண்கள்.. அதை சுவராஸ்யம் குறையாமல், குழப்பம் இல்லாமல் திருப்பங்கள்\nஅருள்நிதியின் ‘நீட்’ ட்விட் ; சுதாரித்த ஆளுங்கட்சி..\nநீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இது மாணவர்களுக்கு பெரிய அளவில் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் நீட்\nமே 11 முதல் இரவுக்கு ஆயிரம் கண்கள்…\nஉலகம் முழுக்க இருக்கும் ரசிகர்கள் மனதில் ஒரு சிறப்பான இடத்தை பிடித்திருப்பவை திரில்லர் படங்கள். மொழி, நாடு எல்லைகளை கடந்து சிறப்பான வரவேற்பை பெறுகின்றன. இந்த வகை படங்களை உருவாக்குபவர்களுக்கு\nபிருந்தாவனம் – விமர்சனம் »\nஇயக்குனர் ராதாமோகனின் படங்கள் எப்போதுமே உணர்வுப்பூர்வமானவை.. அதிலும் அவரது பேவரைட் ஏரியாவான சினிமா பின்னணியில் நடிகன்-ரசிகன் என்கிற கதைக்களத்தில் இந்த ‘பிருந்தாவனம்’ படத்தை கொடுத்திருக்கிறார். பிருந்தாவனம் நம் மனதில் பூ\nபாதுகாப்பை உறுதி செய்த உதயநிதி ; ரிஸ்க் எடுக்கும் அருள்நிதி..\nஇதுவும் விஷால் அறிவித்துள்ள போராட்டம் தொடர்புடைய செய்தி தான். நாளை மறுதினம் (மே-12) உதயநிதி நடித்துள்ள ‘சரவணன் இருக்க பயமேன்’ படம் ரிலீஸாகிறது.. இந்தப்படத்தை இயக்குனர் எழில் இயக்கியுள்ளதாளும் ‘புஷ்பா\nவான்சன் மூவிஸ் தயாரிக்கும் இரண்டு புதிய பிரம்மாண்டமான படங்கள்\nவான்சன் மூவிஸ் சார்பாக ஷான் ச���தர்சன் தயாரிக்கும் இரண்டு புதிய பிரம்மாண்டமான படங்கள்.ராதாமோகன், மகேந்திரன் ராஜமணி இயக்குகிறார்கள்.\nஅருண் குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி, ரம்யா நம்பிசன் நடிப்பில் உருவான “சேதுபதி”\nஆறாது சினம் – விமர்சனம் »\nபோலீஸ் படங்களில் இருவகை உண்டு.. முதல்வகை ரவுடி, அரசியல்வாதிகளுடன் மோதி அவர்கள் கொட்டத்தை அடக்கும் போலீஸ் படங்கள் என்றால், இன்வெஸ்டிகேஷன் எனப்படும் துப்பறியும் கதைகள் இரண்டாவது வகை.. அருள்நிதி நடித்துள்ள\n‘ஆறாது சினம்’ ; ஜீத்து ஜோசப்பின் ராசி அருள்நிதிக்கு ஒர்க்-அவுட் ஆகுமா..\nஅருள்நிதி பார்த்து பார்த்து தான் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.. சில படங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கி தருகின்றன.. சில அவரை நம்பவைத்து கழுத்தறுத்து விடுகின்றன. அதனால் ஒரு சூப்பர்\nநாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் – விமர்சனம் »\nபொற்பந்தல் கிராமத்தில் யாராவது, தங்களது நகையை தவறவிட்டால் அதை தவறவிட்டவர் எடுக்கும்வரை அப்படியே தான் கிடக்கும்.. திருட வந்தவனுக்கு கால் ஒடிந்துவிட ஊரே சேர்ந்து வைத்தியம் பார்க்கும். போலீஸ் ஸ்டேஷனுக்கு\n24 ஆம் தேதி வெளி வருகிறது ‘நாலு போலிசும் நல்ல இருந்த ஊரும்’ »\nJSK ஃபிலிம் கார்பரேஷன், லியோ விஷன்ஸ் மற்றும் 7C’s என்டர்டெய்ன்மெண்ட் Pvt. Ltd., இணைந்து தயாரித்துள்ள ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ திரைப்படம் வரும் ஜூலை 24 ஆம்\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nஆண் தேவதை – விமர்சனம்\nசர்கார் புயலில் தப்பிக்க பில்லா பாண்டி போடும் புதுக்கணக்கு..\nசுடச்சுட புகார் கொடுத்து அதிரவைத்த 'ஜெமினி’ ராணி..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\nஅட்லீக்கு கமல் பாணியில் குறும்படம் போட்டுக்காட்டிய தயாரிப்பளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2018/72022/", "date_download": "2018-10-17T01:57:27Z", "digest": "sha1:4COSRO2LXVUZAODCVHM47KZFXPULEWOL", "length": 10347, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "சைக்கிளோட்டப் போட்டிகளில் இடம்பெறும் மோசடிகளை தடுக்க புதிய தொழில்நுட்பம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசைக்கிளோட்டப் போட்டிகளில் இடம்பெறும் மோசடிகளை தடுக்க புதிய தொழில்நுட்பம்\nசைக்கிளோட்டப் போட்டிகளில் இடம்பெறும் மோசடிகளை தடுத்து நிறுத்த புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. சர்வதேச சைக்கிளோட்டப் பேரவை இது குறித்து அறிவித்துள்ளது. எக்ஸ்ரே கருவிகள் பொருத்தப்பட்ட விசேட ட்ரக் வகைகள் பயன்படுத்தி மோசடிகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.\nநீண்ட தூர சைக்கிளோட்டப் போட்டிகளின் போது வீரர்கள் தங்களது சைக்கிள்களில் மோட்டார்களை தெரியாமல் பொருத்தி அதன் ஊடாக சைக்கிளை செலுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.இவ்வாறான சம்பவங்களை தடுத்து நிறுத்தும் நோக்கில் விசேட எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட உள்ளது.\nTagsbicycle tournaments frauds New technology prevent tamil tamil news சைக்கிளோட்டப் போட்டிகளில் தடுக்க புதிய தொழில்நுட்பம் மோசடிகளை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கர வண்டியில், தாம் கடத்திய யுவதி, மனநலம் பாதிக்கப்பட்ட தன் மனைவி என்கிறார் இளைஞர்…\nதேர்தல் முறையில் மாற்றம் செய்த காரணத்தினால் மக்கள் சுதந்திரமாக வாக்களித்தனர்\nபுலிகள் அமைப்பில் இருந்ததால் எம்மை குருக்கள் கொலை வழக்கில் இராணுவத்தினர் சிக்க வைத்தனர்….\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்… October 16, 2018\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:- October 16, 2018\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் ���விழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2018/96585/", "date_download": "2018-10-17T01:45:00Z", "digest": "sha1:3EXQLIRTCG5KSWUHAEMP34WLYSBXMJGY", "length": 12106, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்காவுக்கு ரஸ்யா எச்சரிக்கை – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nதடைகளை தொடர்ந்து விதித்துவரும் அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் தீயுடன் விளையாடினால் விபரீத விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என ரஸ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனா, ரஸ்யா ஆகிய நாடுகளின் மீது அமெரிக்க அரசு நேற்று பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. குறிப்பாக, ரஸ்யாவைச் சேர்ந்த 33 உளவு நிறுவனங்கள் மற்றும் ராணுவத்துடன் தொடர்புடையை தனியார் நிறுவனங்கள் இந்த தடை வளையத்துக்குள் வந்துள்ளன.\nஇந்நிலையில், அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கைக் ரஸ்ய வெளியுறத்துறை அமைச்சர் செர்கேய் ரியாப்க்கோவ் கண்டனம் தெரிவித்துள்ளார். தீயுடன் விளையாடினால் விபரீத விளைவுகளை அமெரிக்கா எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.\nவரும் தடைகளால் ரஸ்யா வின் நிலைப்பாட்டில் இதுவரை எந்த மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை. ஏற்கனவே தடை விதிக்கப்பட்டவை மீது மீண்டும் தடை விதிப்பது வேடிக்கையாக உள்ளது. அமெரிக்காவில் இருப்பவர்கள் பொழுதுப்போக்குக்காக இப்படி செய்கிறார���கள் என்று நினைக்கத் தோன்றுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் இந்த அர்த்தமற்ற செயல்களால் ரஸ்யா -அமெரிக்கா இடையிலான உறவுகள் பாதிக்கப்படுவதுடன், சர்வதேச அரசியலில் பதற்றமும் உருவாகும் என்பதை அவர்கள் கவனிக்க தவறி விடுகின்றனர். நெருப்புடன் விளையாடுவது சிறுபிள்ளைத்தனமானது மட்டுமல்ல, அபாயகரமானது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் செர்கேய் ரியாப்க்கோவ் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nTagsRussia us அமெரிக்கா எச்சரிக்கை பொருளாதார தடை ரஸ்யா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கர வண்டியில், தாம் கடத்திய யுவதி, மனநலம் பாதிக்கப்பட்ட தன் மனைவி என்கிறார் இளைஞர்…\nரபேல் போர் விமான ஒப்பந்தத்தில், அனில் அம்பானி நிறுவனத்தை மோடி அரசே இணைத்தது…\nமங்கள முனசிங்கவின் யோனைகளுக்கு தமிழ்க் கட்சிகள் இணங்கியிருந்தால் நாடு புதியதொரு வரலாற்றில் பயணித்திருக்கும்\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்… October 16, 2018\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:- October 16, 2018\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://oosi.blogspot.com/2006/12/grandma-stops-train-with-red-saree.html", "date_download": "2018-10-17T00:28:32Z", "digest": "sha1:X7IARLXOEMMKOSRQXGBIKMS7AMQBHIL2", "length": 4328, "nlines": 44, "source_domain": "oosi.blogspot.com", "title": "ஊசி aka pin: Grandma stops train with Red Saree !!! About Tamil, Tamil Nadu, News, Current Affairs, South India, Tamil Recipes, Tamil Movies etc", "raw_content": "\nஇங்கே தமிழ், தமிழ்நாடு, அரசியல், சினிமா மற்றும் பல அலசப்படும்.\nவாணியம்பாடி அருகே தண்டவாளத்தில் பிளவு ஏற்பட்டிருந்ததைப் பார்த்த பாட்டி தான் அணிந்திருந்த சிவப்பு வண்ண சேலையை காட்டி ரயிலை நிறுத்தினார்.\nமாராபட்டு என்ற இடத்தில் சுரேஷ், தினகரன் ஆகியோர் இன்று காலை தண்டவாளம் பக்கமாக நடந்து சென்றபோது அதில் பிளவு ஏற்பட்டிருப்பதைக் கண்டனர். அந்த நேரத்தில் தூரத்தில் Trivandrum Super Fast Express வந்து கொண்டிருந்தது.\nஎன்ன செய்வது என்று தெரியாமல் அந்த இளைஞர்கள் தவித்தபோது அந்த வழியாக சிவப்பு சேலை அணிந்த ராணி (வயது 63) என்ற முதிய பெண் வந்தார். அவரிடம் விஷயத்தைக் கூறியவுடன், உடனே தனது சேலையை காட்டியபடி தண்டவாளத்தின் அருகே ரயில் வரும் திசையில் ஓடினார்.\nஇதைப் பார்த்த என்ஜினின் டிரைவர் ஏதோ விபரீதம் ஏற்பட்டுள்ளதை உணர்ந்து ரயிலை அவசரமாக நிறுத்தினார். இதையடுத்து அந்த வழியாக வந்த எல்லா ரயில்களும் நிறுத்தப்பட்டன.\nரயிலை நிறுத்த பாட்டிக்கும், அந்த இளைஞர்களுக்கும் ரயில் டிரைவரும் பயணிகளும் நன்றி தெரிவித்தனர்.\nபாட்டி சொல்ல தட்டாதேங்கறது எவ்வளவு சரியானது . . . . ..\nஅவரின் சமயோஜித பு��்தியினால் எத்தனை உயிர்கள் தப்பித்தன... அந்த இளைஞரும் பாராட்டப்பட வேண்டியவரே...\nவிபரீதத்தை உணர்ந்து வண்டியை நிறுத்திய ஓட்டனருக்கும் பாராட்டுக்கள்\nதனிப்பட்ட பிராமணரை வெறுத்ததில்லை: கருணாநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pattivaithiyam.net/2016/07/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2018-10-17T01:34:52Z", "digest": "sha1:5B46AHUYRKNYFM5P4OHTK3FGIQXLETTL", "length": 14236, "nlines": 168, "source_domain": "pattivaithiyam.net", "title": "குழந்தைக்கு எந்த அளவு சாப்பாடு கொடுக்கணும் தெரியுமா |", "raw_content": "\nகுழந்தைக்கு எந்த அளவு சாப்பாடு கொடுக்கணும் தெரியுமா\nபிரசவம் முடிந்துவிட்டால், நிம்மதி அடைந்துவிட வேண்டாம். ஏனெனில் இனிமேல் தான் வேலையே இருக்கிறது. என்ன புரியலையா அது தான் குழந்தையை நன்கு பராமரிப்பது. ஏனெனில் பிரசவத்திற்கு பின் சிறிது நாட்கள், அம்மா, உறவினர்கள் என்று வீட்டில் இருப்பார்கள். அப்போது எந்த பிரச்சனையும் இல்லை.\nஆனால் குழந்தை பிறந்த பின்பு, அந்த குழந்தைக்கு எந்த அளவு தாய்ப்பால் கொடுக்க வேண்டும், மேலும் வளர வளர எவ்வளவு உணவு கொடுத்தால், குழந்தை நன்கு ஆரோக்கியமாக இருக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஏனெனில் தற்போதுள்ள குழந்தைகள் விரைவில் குண்டாக மாறிவிடுகின்றனர். எனவே அவர்களின் உடலை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது ஒரு தாயின் கடமை. இப்போது குழந்தை பிறந்த பின்னர், ஒரு வயது ஆகும் வரை எவ்வளவு உணவானது தேவைப்படும் என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்…\nநிறைய ஆய்வுகள், குழந்தை பிறந்த பின்னர், அவர்களுக்கு தாய்ப்பாலிலேயே குழந்தைக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும் என்று சொல்கிறது. ஏனெனில் தாய்ப்பாலில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளது.\nமேலும் அந்த தாய்ப்பால், அவர்களின் உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றுவதோடு, பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் பிலிரூபின் என்னும் நிறமியை வெளியேற்றிவிடும். அதிலும் அந்த தாய்ப்பாலை குறைந்தது நான்கு மாதங்களுக்கு கொடுக்க வேண்டும். இதனால் அவர்களது உறுப்புகள் அனைத்தும் வலுவடைவதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்பட ஆரம்பிக்கும்.\nநான்கு மாதங்களுக்குப் பின்னர் குழந்தைகள் வேறு உண���ை சாப்பிடுவதில் கவனத்தை செலுத்துவது போன்று தெரிந்தால், அப்போது ஒரு டேபிள் ஸ்பூன் வேக வைத்த இனிப்பு உருளைக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம், பீச் போன்றவற்றை நன்கு மசித்து கொடுக்க வேண்டும்.\nஅதிலும் இவர்களது ஆர்வத்தை எவ்வாறு தெரிந்து கொள்வதென்றால், ஒரு நாளைக்கு 8-10 முறை தாய்ப்பால் கொடுத்தும் அவர்கள் பசிக்கு அழுதால், அப்போது இந்த உணவுகளையும், தாய்ப்பால் கொடுத்து சிறிது நேரத்திற்குப் பின் கொடுக்கலாம். அதுவும் ஒரு டேபிள் ஸ்பூன் தான் கொடுக்க வேண்டும்.\nஇந்த மாதங்களல் தாய்ப்பால், பழங்களை கொடுக்கும் போதோ, மெதுவாக வேக வைத்து மசித்த சாதம், காய்கறிகள், பருப்பு வகைகள், சிக்கன் போன்ற அனைத்தையும் கொடுக்கலாம். அதிலும் அவ்வாறு கொடுக்கும் போது, அவர்களுக்கு 3-9 டேபிள் ஸ்பூன் செர்லாக், 2-3 முறை தாய்ப்பால் மற்றும் 1/4 அல்லது 1/2 கப் வேக வைத்து மசித்த காய்கறிகள் என்று கொடுக்க ஆரம்பிக்கலாம்.\nமேலும் அவ்வாறு இவற்றையெல்லாம் கொடுக்கும் போது, குழந்தைகளுக்கு அந்த உணவுகளால் ஏதாவது அலர்ஜி போன்று வருகிறதா என்று அவ்வப்போது கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வந்தால், உடனே அந்த உணவுகளில் எவற்றால் ஆகிறது என்று மருத்துவரிடம் சென்று ஆலோசித்து, அவற்றை தவிர மற்றவற்றை கொடுக்கலாம்.\nஇந்த வயதில், சீஸ், தயிர் மற்றும் இரும்புச்சத்துள்ள தானியங்களான அரிசி, பார்லி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை மெதுவாக கொடுக்க ஆரம்பிக்கலாம். மேலும் அத்துடன் 1/4 கப் புரோட்டீன் உணவுகளான முட்டை, மீன் போன்றவற்றையும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.\nஇந்த வயதில் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். ஆனால் அது அளவாக இருக்க வேண்டும். மேலும் இந்த வயதில் உணவுகள் கொடுக்கும் போது மிகவும் கவனமாகவும், அளவாகவும் கொடுக்க வேண்டும். அதாவது 1/3 கப் பால் பொருட்கள் அல்லது 1/2 கப் சீஸ் உடன் 1/4 அல்லது 1/2 கப் சாதத்துடன், காய்கறிகள் மற்றும் புரோட்டீன் உணவுகளை நிச்சயம் கொடுக்க வேண்டும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ள��� முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-10-17T01:13:53Z", "digest": "sha1:6FOL4THZL4TPLX2SO2SBRR7VGTXCDS2W", "length": 6077, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "சம்லேஸ்வரியான |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nஇராவணன் வழிபட்ட இலங்கேஷ்வரி சம்லேஸ்வரியான வரலாறு\nஓரிஸா மானிலத்தின் தநைகரான புவனேஸ்வரில் இருந்து கிழக்குப் புறமாக சுமார் 300 கல் தொலைவில் உள்ளதே சம்பல் பூர் என்ற சிறிய ஊர் . சம்பல் பூர் துணிகள் நடனங்கள் , பாடல்கள் போன்றவை ......[Read More…]\nApril,19,12, — — இராவணன், இலங்கேஷ்வரி, ஓரிஸா, கதை, சம்லேஸ்வரி தேவியின், சம்லேஸ்வரியான, தநைகரான புவனேஸ்வரில், தோற்றம், பற்றிய, மானிலத்தின், வரலாறு, வழிபட்ட\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nதிருடனாக இருந்து தீவிரவாதியாக ஆனா அஜ்� ...\n நாரத புராணத்தின் ஒரு கதை\nஜான்சி ���ாணி வரலாறு விடியோ\nஉணவு பொருள் பணவீக்கம் 7.58 சதவீதமாக குறை� ...\nஎடியூரப்பாவின் வாழ்க்கை வரலாறு படமாகி ...\nதிரிணமுல் கட்சியின் பணக்கார தோற்றம் க� ...\nசெந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் ...\nகருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது \nகருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான ...\nமஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை\nகுடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2013/nov/27/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-790407.html", "date_download": "2018-10-17T01:41:38Z", "digest": "sha1:CPLIUPPUX3CV5GYDSTOH37W5JLNVZO2O", "length": 11150, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "கோமாரி நோய்த் தடுப்பு நடவடிக்கைகள்: கண்காணிப்பு அலுவலர் ஆய்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nகோமாரி நோய்த் தடுப்பு நடவடிக்கைகள்: கண்காணிப்பு அலுவலர் ஆய்வு\nBy dn | Published on : 27th November 2013 01:39 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் பெருகி வரும் கோமாரி நோயைத் தடுப்பதற்காக கால்நடைத் துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழக வீட்டு வசதித்துறை செயலாளருமான தங்க.கலியபெருமாள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.\nதிருவண்ணாமலை மாவட்ட அனைத்து அரசுத்துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்த கண்காணிப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தலைமை வகித்தார்.\nமாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழக வீட்டு வசதித்துறை செயலாளருமான தங்க.கலியபெருமாள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அரசுத் துறைகள் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.\nவேளாண் துறை சார்பில் 13.100 ஹெக்டேரில் நெல் வகைகள், 3.300 ஹெக்டேரில் பருப்பு வகைகள், 12.375 ஹெக்டரில் எண்ணெய் வித்துக்கள், 14.800 ஹெக்டரில் கரும்பு, 8.730 ஹெக்டேரில் சிறுதானியங்கள் பயிரிடப்பட்டுள்ளது குறித்தும், தோட்டக்கலைத்துறை மூலம் பயிரிடப்பட்டுள்ள செடிவகைகள் குறித்தும், மாவட்டத்தில் வேளாண் விற்பனைக் குழுமம் சார்பில் கட்டப்படும் குளிர்பதனக் கிடங்கு கட்டுமானப் பணி, கால்நடைத்துறை மூலம் தினசரி பால் உற்பத்தி அளவு ஆகியவை குறித்து அரசுச் செயலாளர் தங்க.கலியபெருமாள் ஆய்வு மேற்கொண்டார்.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் பெருகிவரும் கோமாரி நோயைத் தடுப்பதற்காக கால்நடைத்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், தடுப்பு முறைகள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, மருத்துவமனைகளின் செயல்பாடுகள், மாவட்ட தொழில்மையம் மூலம் வழங்கப்பட்டுள்ள கடனுதவிகள், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்களின் பராமரிப்பு, தாய் திட்டப் பணிகள் குறித்தும் தங்க.கலியபெருமாள் ஆய்வு மேற்கொண்டார்.\nதொடர்ந்து பேசிய அவர், தமிழக முதல்வர் அறிவித்துள்ள அனைத்துத் திட்டங்களும் மக்களைச் சென்றடைய அதிகாரிகள் துரிதமாக செயல்பட வேண்டும். ஒவ்வொரு துறை அதிகாரிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலக்கை அடைய கடும் முயற்சி செய்ய வேண்டும் என்று தங்க.கலியபெருமாள் அறிவுரை வழங்கினார்.\nஇக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.வளர்மதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சம்பத், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் சா.திருகுண அய்யப்பதுரை, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) லில்லி, கால்நடைத்துறை இணை இயக்குநர் ராஜேந்திரன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்திரசேகரன், மாவட்ட தொழில் மைய மேலாளர் முருகன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் நரசிம்மன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2015/12/blog-post_20.html", "date_download": "2018-10-17T00:59:49Z", "digest": "sha1:YCFW7KBJPCHIK6LGCWUYZ4LF2H7GIWM3", "length": 6771, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "இந்து இளைஞர் பேரவை மணிகண்ட மகர ஜோதி தீர்த்த யாத்திரை குழுவின் ஐயப்பன் மண்டல விசேட யாக பூசை - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » இந்து இளைஞர் பேரவை மணிகண்ட மகர ஜோதி தீர்த்த யாத்திரை குழுவின் ஐயப்பன் மண்டல விசேட யாக பூசை\nஇந்து இளைஞர் பேரவை மணிகண்ட மகர ஜோதி தீர்த்த யாத்திரை குழுவின் ஐயப்பன் மண்டல விசேட யாக பூசை\nமாவட்ட இந்து இளைஞர் பேரவை மணிகண்ட மகர ஜோதி தீர்த்த யாத்திரை குழுவின் ஐயப்பன் மண்டல விசேட யாக பூசை மட்டக்களப்பில் இடம்பெற்றது .\nமணிகண்ட மகர ஜோதி தீர்த்த யாத்திர குழுவின் ஐயப்பன் மண்டல பூசைகள் சிவஸ்ரீ சிவயோக செல்வ சாம்பஸ்ரீ சாம்பசிவம் குருக்கள் தலைமையில் மட்டக்களப்பு மாமாங்கம் திருத்தொண்டர் மண்டபத்தில் இடம்பெற்றது .\nஇடம்பெற்ற மணிகண்ட மகர ஜோதி தீர்த்த யாத்திர குழுவின் ஐயப்பன் மண்டல யாக பூசையில் மட்டக்களப்பு கோயில்குளம் பிள்ளையார் ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ செ .கு . உதயகுமார் குருக்களினால் விசேட யாக பூசைகள் நடத்தப்பட்டு பிரதான கும்பம் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.\nஅதனை தொடர்ந்து ஐயப்பன் பஜனாம்ர்தமும் அதனை தொடர்ந்து விநாயகர் விசேட தீபாராதனை பூசைகளும் இடம்பெற்றது .\nஇடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் மணிகண்ட மகர ஜோதி ஐயப்பன் மண்டல பூசை நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டனர் .\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.masusila.com/2012/03/2.html", "date_download": "2018-10-17T01:00:56Z", "digest": "sha1:B6F6HNZUPNVXTP6TWR7ZCUOSON2UQ6AN", "length": 30891, "nlines": 289, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: அம்பையுடன் ஒரு மாலை-2", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n’’சந்திக்கும்போது மகிழ்வைத் தருவதாகவும்…பிரியும்போது அதையே ��ண்ணி அசை போட வைப்பதாகவுமே சில சந்திப்புக்கள் அமைந்து விடுகின்றன.அம்பையுடனான சந்திப்பும் அப்படித்தான் எனக்குள் சுழன்று கொண்டே இருக்கிறது...’’\n…அம்பையுடன் ஒரு மாலை--1..இன் தொடர்ச்சி.\nகல்லூரிப் படிப்பு முடிந்ததும் கடலூர் அருகிலிருந்த ஒரு சிற்றூரில் தான் ஆசிரியப்பணி ஆற்றியபோது நிர்வாகத்தின் தவறான போக்குகளோடு சமரசம் செய்து கொள்ள உடன்படாததால் தனக்கு நேர்ந்த சில அனுபவங்களையும்,அவற்றின் விளைவாக அந்தப் பணியிலிருந்து விலகி உயர்கல்வியைத் தொடரத் தான் சென்றதையும் தன் உரையில் தொடர்ந்து விவரித்தார் அம்பை.\nஅதிகம் எழுதிக் குவித்தாக வேண்டும் என்னும் எண்ணம் தனக்கு எப்போதுமே இருந்ததில்லை என்ற அம்பை , அவ்வப்போது ஏற்படும் மன உந்துதல்களே தன் கதைகளுக்குக் காரணமாவதால், சில வேளைகளில் தன் கதைகள் வெளிவருவதில் அவ்வப்போது தவிர்க்க முடியாமல் இடைவெளிகள் நேர்ந்து விடுகின்றன என்றார்.\nஅத்தகைய இடைவெளிகளில் கதை மொழிபும், கதை மொழியும் கூட மாறிக் கொண்டே செல்வது இயற்கையானதே என்பதையும் அவர் ஏற்றுக் கொண்டார்.\n'அந்தி மாலை’க்குப் பின் அவர் எழுதிய ‘சிறகுகள் முறியும்’ நீண்ட நாட்கள் எதிலும் பிரசுரத்துக்கு ஏற்கப்படாமல் கிடந்ததையும் உயர்படிப்பின் நிமித்தம் தான் தில்லி வந்தபோது தற்செயலாக விமரிசகர் வெங்கட் சாமிநாதனின் கண்ணில் பட்டு அது கணையாழி இதழில் பிரசுரமான செய்தியையும்அவர் நினைவுகூர்ந்தார்.அதற்குப் பின் ஒரு சில ஆண்டு இடைவெளிக்குப் பின் அவரது ’வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ தொகுப்பு;\nஇன்னும் சற்று இடைவெளிக்குப் பிறகு அடுத்த தொகுப்பான ’காட்டில் ஒரு மான்’.\nஇப்போதைக்கு இறுதியாக ’வற்றும் ஏரியின் மீன்கள்’\n[அம்பை சிறுகதைககளின் முழுத் தொகுப்பையும்-வற்றும் ஏரியின் மீன்கள்’ நீங்கலாக- காலச் சுவடு வெளியிட்டிருக்கிறது]\n‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ தொகுப்பு வெளிவந்தபோது அதன் பின்னட்டையில் அதிலுள்ள பல கதைகள் பெண்கள் சார்ந்தவை என்றும் பிறகதைகள் சோதனைக் கதைகள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததைத் தான் வன்மையாக எதிர்த்ததாகவும் அதனைத் தன்னால் சற்றும் ஏற்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டார் அம்பை. ஆண்கள் எழுதுவது மட்டும் பொதுவான வாழ்க்கை பற்றியதாகவும் பெண்கள் எழுதினால் அது குடும்பம் அல்லது ப���ண் சார்ந்ததாகவும் மட்டுமே பொதுப்புத்தியில் படிந்து போயிருக்கும் மதிப்பீட்டை எப்போதுமே சாடி வரும் அம்பை இந்த அரங்கிலும் அதை அழுத்தமாக வலியுறுத்தினார். குடும்பம்,பெண் ஆகியவை இல்லாத சமூக வாழ்வு சாத்தியமற்றது என்பதை எண்ணிப்பார்த்தால் இத்தகைய மதிப்பீட்டின் அபத்தத்தை எளிதாக உணர முடியும்.\nசில எழுத்தாளர்களின் படைப்புக்களைப் படிக்கும்போது அவர்கள் குறித்துத் தனக்குள் ஏற்பட்டிருந்த பிம்பங்கள்,நெருங்கிச் செல்லுகையில் சில வேளைகளில் கலைந்து விடுவதைப் பார்க்கும்போது’எழுத்தோடு மட்டுமே நின்றிருக்கலாமே..’என்ற உணர்வு தன்னுள் ஏற்பட்டிருக்கிறது என்றார் அவர்.\nபல்கலைக் கழக மாணவர்களோடு நிகழ்த்திய கலந்துரையாடல் என்பதால் அம்பையின் பேச்சு கல்விப்புலங்களில் நிகழும் சமகால இலக்கிய ஆய்வுகள் பற்றியும் சற்றுத் திரும்பியது.\nதனது ‘காட்டில் ஒரு மான்’ தொகுப்பை ஆய்வுக்கு எடுத்த மாணவர் ஒருவர் அதன் தலைப்புப் பொருத்தம் பற்றித் தன்னிடமே வினவியதையும் ‘அதை நீங்களல்லவா கண்டறிய வேண்டும்’ என்று தான் பதில் அளித்ததையும் கூறிய அம்பை, ஆய்வு சார்ந்த இன்னொரு சம்பவத்தையும் சுவைபடப்பகிர்ந்து கொண்டார். தன் கதைகளை ஆய்வுப் பொருளாகக் கொண்ட இன்னொரு மாணவர் அவை எதுவுமே தனக்குப் புரியவில்லை என்றும் ’’ஒவ்வொரு கதையையும் நீங்களே எனக்கு விளக்கி விடுங்களேன்’’ என்று தன்னிடமே கேட்டுக் கொண்டதையும் ‘உங்களுக்கு எளிதாகப் புரியக் கூடிய ஒரு படைப்பாளியின் படைப்பை எடுத்திருந்தால் நீங்கள் இவ்வளவு துன்பப்பட்டிருக்க வேண்டியதில்லையே’’என்று தான் விடை தந்ததையும் அரங்கில் அவர் முன் வைத்தபோது தற்காலத் தமிழ் ஆய்வுகள் சிலவற்றின் போக்குக் குறித்த கவலையே மேலோங்கியது.\nஅம்பை என்னும் சி.எஸ்.லட்சுமி, ஒரு கதைசொல்லி மட்டுமில்லை,நேரடியாகக் களத்திலிறங்கி மறைக்கப்பட்ட பெண்களின் பலதரப்பட்ட முகங்களை –எழுத்தை..ஓவியத்தை,இசையை,நாட்டியத்தை வேறு பல கலைநுட்பங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் செயல்பாட்டாளரும்-activist-கூட.அவர் பங்கு கொண்டிருக்கும் SPARROW [SOUND AND PICTURE ARCHIVES FOR RESEARCH ON WOMEN] என்னும் அமைப்பின் மூலம் அதையே அவர் சாத்தியப்படுத்தி வருகிறார். மறைக்கப்பட்ட பெண்கள் குறித்த அவ்வாறான நூல்களைத் தான் வெளியிட்டபோது தன் நகைகளை அடகு வைத்துத் தன்��ைச் சென்னைக்கு அனுப்பிவைத்ததோடு- ரயில் கிளம்பும் நேரத்தில் ‘லட்சுமியோட கனவெல்லாம் நனவாகப் போகிறது’ என்று காதுக்குள் மெள்ளச் சொன்ன தன் தாய்க்கே அவற்றை அவர் அர்ப்பணம் செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஅம்பை சி எஸ் லட்சுமியாக எழுதிய THE FACE BEHIND THE MASK என்னும் ஆங்கில நூல் மிகச் சிறப்பானது .தமிழகப் பெண் எழுத்துக்கள்-தமிழ்ப்பெண் எழுத்தாளர்கள் பற்றிய விரிவான ஆராய்ச்சியாலும் களப்பணியாலும் முகிழ்த்த அந்த நூல், நான் முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொண்டிருந்த காலகட்டத்தில் எனக்குப் பல அரிய தகவல்களைத் தந்து உதவி இருக்கிறது.\nகல்லூரிப் பணியில் இளம் ஆசிரியையாக நான் சேர்ந்திருந்த காலகட்டத்தில் எங்கள் கல்லூரியில் [என் பெருமதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய எங்கள் துறைத்தலைவரும்,அம்பையின் மிக நெருங்கிய தோழியுமான -காலம் சென்ற செண்பகம் ராமசாமியின் முயற்சியால் நிகழ்ந்த கூட்டத்தில்] ‘இலக்கிய மௌனம்’பற்றி அம்பை ஆற்றிய உரை இன்றும் கூட எனக்கு ஒரு தூண்டுதலாக…பெரியபுராணம்,கம்பராமாயணம்,சிலம்பு முதலிய புராண இதிகாச,காப்பியங்களை மீட்டுருவாக்கம் செய்து ’தேவந்தி’ போன்ற சிறுகதைகளை எழுத உந்துதலாக இருந்து வருகிறது.அதற்காக அம்பைக்கு என் நன்றிக்கடப்பாடு என்றும் உரியது.\nகலந்துரையாடல் மாலையோடு அம்பையிடம் விடை பெற்றுப்\nபிரிய மனமில்லாத்தால் மீண்டும் சனிக்கிழமை[10/3/2] பிற்பகல் அவர் தங்கியிருந்த விருந்தினர் விடுதிக்குச் சென்று தனிப்பட்ட முறையில் நெடுநேரம் அவருடன் மனம் விட்டு உரையாடிக் கொண்டிருந்தேன்…அம்பையைக் காண அங்கே வந்திருந்த வலைப்பதிவர் சிறுமுயற்சி முத்துலட்சுமியும் எங்களோடு அந்த உரையாடலில் கலந்து கொண்டார். விருந்தினர் விடுதியிலேயே அம்பையுடன் மதிய உணவை முடித்துக் கொண்டு விடைபெற்றபோது கைகுலுக்கவந்த என்னைத் தடுத்துக் ’’கையெல்லாம் குலுக்குவாங்களா என்ன..’’என்றபடி என்னையும் முத்துலட்சுமியையும் அன்போடு மார்புறத் தழுவி வழி கூட்டி அனுப்பி வைத்தார் அம்பை.\nகாலம் அவரது புறத் தோற்றத்திலும் குரலிலும் சில சுவடுகளைப் பதித்திருந்தாலும் அம்பைக்கே உரிய அந்த வேகமான நடை-எழுத்தில் மட்டுமில்லாமல் நடப்பதிலும் கூட இருக்கத்தான் செய்கிறது என எண்ணிக் கொண்டேன்.\n‘’உவப்பத் தலைக் கூடி உள்ளப் பிரிதல்\nசந்திக்கும்போது மகிழ்வைத் தருவதாகவும்…பிரியும்போது அதையே எண்ணி அசை போட வைப்பதாகவுமே சில சந்திப்புக்கள் அமைந்து விடுகின்றன.அம்பையுடனான சந்திப்பும் அப்படித்தான் எனக்குள் சுழன்று கொண்டே இருக்கிறது….\nஅம்பையின் சில கதைகள் அழியாச்சுடரில்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அம்பை , கதைஉலகில் , நிகழ்வுகள்\nஓ அன்றைய தினத்தை மறக்கமுடியாது சுசீலாம்மா.. மிக்க மகிழ்ச்சியான தினம். அம்பை மற்றும் உங்களுடனும் இந்த அன்பும் நட்பும் தரும் ஊக்கத்தை என்னவென்று சொல்வது..\n15 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 3:13\nஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு\n15 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 4:27\nதெரியாத பெயர், அறியாத எழுத்து. அறிமுகத்துக்கு மிகவும் நன்றி.\n15 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 4:27\nஉங்களுடைய உள்ளார்ந்த நட்பின் ஆழம் நன்றாக புரிகிறது.\nமுந்திய பதிவில் உள்ள புகைப்படமும் ( தேனீர் கோப்பையுடன் உள்ள படம்) அருமை. அது ஓவியமா, புகைப்படமா என்று கண்டு பிடிக்க முடியவில்லை. அந்தப் படமே பல கதைகளை சொல்கிறது.\n15 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 5:25\n// சில எழுத்தாளர்களின் படைப்புக்களைப் படிக்கும்போது அவர்கள் குறித்துத் தனக்குள் ஏற்பட்டிருந்த பிம்பங்கள்,நெருங்கிச் செல்லுகையில் சில வேளைகளில் கலைந்து விடுவதைப் பார்க்கும்போது’எழுத்தோடு மட்டுமே நின்றிருக்கலாமே..’என்ற உணர்வு தன்னுள் ஏற்பட்டிருக்கிறது என்றார் அவர்//\nஇது பற்றி மேலும் விளக்கமாக எழுத முடியுமா மேடம் \n//‘’உவப்பத் தலைக் கூடி உள்ளப் பிரிதல்\nகடைசியில் தமிழுடன் கலந்து ஒன்றாகி விட்டீர்கள்.\n15 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 10:11\nஏன்...உங்களுக்கு அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டதில்லையா சரவணகுமார்அம்பை இங்கே தன் அனுபவத்தைச் சொல்லியிருக்கிறார்கள்;நானும் இதே போன்ற அனுபவத்தைச் சில படைப்பாளிகளிடமிருந்து பெற்றதுண்டு.எழுத்து ஒரு வகையாகவும்,அதற்கு நேர்மாறாக அவர்களின் வாழ்க்கைப் போக்கும் இருப்பது கண்டு அதிர்ச்சி ஏற்படுவது இயல்புதான்.ஆனாலும் எல்லோரையும் அப்படிச் சொல்லி விடவும் முடியாது.தேர்ந்து பழகினால் தொல்லை இல்லையல்லவா\n15 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 10:59\nஉடனடியாக பதில் தந்ததற்கு நன்றி மேடம்.எழுத்தாளர்களை நான் நெருங்கியது இல்லை.\nஎஸ்.ராமகிருஷ்ணன��ம் இதே போல் சொன்னதாக ஞாபகம்.துல்லியமாக அறிந்து கொள்ளும் ஆவலில் கேட்டேன் அவவளவே.\n//எழுத்து ஒரு வகையாகவும்,அதற்கு நேர்மாறாக அவர்களின் வாழ்க்கைப் போக்கும் இருப்பது கண்டு அதிர்ச்சி ஏற்படுவது இயல்புதான்//\nஇது எழுத்தாளர்களின் சொல்,செயல், சிந்தனை மற்றும் நேர்மை பற்றியது தானே மேடம்\n15 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:59\nவணக்கம் அம்மா. உங்களை வலைபதிவு வழி பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.\n29 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 6:03\nஎன் அன்பு மாணவியான உன்னை இங்கு சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி...விரைவில் தனி மின் அஞ்சலில் உன் மடலை எதிர்பார்க்கிறேன்.\n12 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 10:11\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nகிறிஸ்துமஸ் மரமும் ஒரு திருமணமும்-2\nகிறிஸ்துமஸ் மரமும் ஒரு திருமணமும்-1\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsurangam.in/astrology/vedic_astrology/pulippani_300/song_74.html", "date_download": "2018-10-17T01:12:42Z", "digest": "sha1:23WETPQFJV2ZSOEUURX6FGIEI2VDHSIJ", "length": 14695, "nlines": 188, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பாடல் 74 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nபுதன், அக்டோபர் 17, 2018\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலா���்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் காலண்டர்ஸ் - நாட்காட்டிகள் ஜோதிட பரிகாரங்கள் அதிர்ஷ்டக் கற்கள் ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள் பிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300\nமகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » வேத ஜோதிடம் » புலிப்பாணி ஜோதிடம் 300 » பாடல் 74\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 74\nஆரப்பா அகங்கள் தனி லமர்ந்திருக்க\nசீரப்பா செம்பொன்னும் ரதங்கள் மெத்த\n மேஷம் முதல் கடகம் வரை ஒவ்வொரு மனைவியரும் இவ்விருவராக (இரண்டிரண்��ு பேராக) அமர்ந்திருக்க, அச்சாதகனுக்கு ஐசுவரியம் மிகவும் உண்டாம். சிறப்பு மிக்க பொன்னாபரணச் சேர்க்கையும், ரதங்களும் சிறந்த படைவீரர்களும் யானைப்படையும் கொண்டு நீதி வழுவாது தராசுபோல் இப்புவியில் புகழ்பரப்பி மன்னனாக வாழ்வான்.\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/who-is-isro-president-k-sivan/", "date_download": "2018-10-17T00:46:14Z", "digest": "sha1:QB7EF6ZQBUFQ4KBZOM5ER3BA3FBT5DXJ", "length": 22217, "nlines": 217, "source_domain": "patrikai.com", "title": "விவசாயம் செய்து படிப்பை தொடர்ந்த தமிழரான இஸ்ரோ தலைவர்! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சிறப்பு செய்திகள்»விவசாயம் செய்து படிப்பை தொடர்ந்த தமிழரான இஸ்ரோ தலைவர்\nவிவசாயம் செய்து படிப்பை தொடர்ந்த தமிழரான இஸ்ரோ தலைவர்\nஇஸ்ரோவின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த கே.சிவன் பிள்ளை நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.\nஇவர் தனது கனவு படிப்பான வானூர்தி எஞ்சினியரிங் படிக்க எம்ஐடியில் சேர்ந்து, பின்னர் பண வசதி இல்லாமல் படிப்பை தொடர முடியாமல், தனது குடும்பத்தினருடன் விவசாயம் செய்து, அதன் வாயிலாக கிடைத்த பணத்த��ன் மூலம் தனது கனவு படிப்பை தொடர்ந்து, இன்று இஸ்ரோவின் தலைவராக வந்துள்ளார்.\nதமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சிவன், இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nவிவசாய குடும்பத்தை சேர்ந்த சிவன், ஆரம்ப காலத்தில் குமரி மாவட்டத்தில் உள்ள சரக்கல்விளை கிராமத்தில் தமிழ் மீடியத்திலேயே படித்தவர். பள்ளிப்படிப்பை முடித்த தவர் மேல்படிப்பாக இஞ்சினியரிங் படிக்க விரும்பி னார். ஆனால் பண வசதி இல்லாததால் 1974ம் ஆண்டு நாகர்கோவில் உள்ள இந்து காலேஜில் பிஏ மேக்ஸ் (கணிதவியல்) படித்தார். அதில் 100க்கு 100 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.\nஇதன் காரணமாக அவர் ஸ்கார்ஷிப் உதவியுடன் சென்னையில் உள்ள எம்ஐடி கல்லூரியில் வானூர்தி பொறியியல் (ஏரோனாட்டிக்கல் இஞ்சினியரிங்) படிக்க சேர்ந்ததார். இந்த கல்லூரியில்தான் முன்னாள் அணுவிஞ்ஞானியான ஏவுகணை நாயகனும், ஜனாதிபதியுமான ஏபிஜே அப்துல்கலாம் படித்தது வந்தார்.\nஆனால், பணப்பிரச்சினை காரணமாக சென்னை எம்ஐடியில் தனது படிப்பை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். அதன் காரணமாக தனது படிப்பை இடையில் நிறுத்தும் சூழல் உருவானது.\nஅதைத்தொடர்ந்து ஊருக்கு சென்று தனது குடும்பத்தினருடன் இணைந்து சில காலம் விவசாய பணிகளை மேற்கொண்டார். அவரது அம்மா உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் விவசாய பணிகளில் ஈடுபட்டனர். ஆனால், அவரது விண்வெளி கனவு தொடர்ந்துகொண்டே இருந்தது.\nஇந்நிலையில், விவசாயம் செய்ததினால் கிடைத்த வருமானம் மற்றும், மா மாரங்களில் விளைந்த மாங்காய்களை விற்பனை செய்தும், அதன் காரணமாக கிடைத்த பணத்தைக்கொண்டு அவரது பெற்றோர் சிவன் பிள்ளையின் கனவை தொடர, மீண்டும் படிக்க சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.\nசென்னை எம்ஐடியில் சிவன்பிள்ளை எடுத்த வானூர் பிரிவைதான் அப்துல்கலாம் எடுத்து வடித்துவந்தார். 1980ம் ஆண்டு எம்ஐடியில் படிக்கும்போது, அப்துல் கலாமுக்கு பேட்ஜ் நம்பர் 4 என்றும், தன்னுடைய பேட்ஜ் எண் 29 என்றும் 25 ஆண்டுகளுக்கு பிறகு சிவன் நினைவு கூர்ந்தார்.\nஅதைத்தொடர்ந்த எம்.இ ஏரோஸ்பேஸ் பொறியியல் ஐஐடியில் படித்த சிவன்,1980ம் ஆண்டு தனது படிப்பை நிறைவு செய்தார். அதைத்தொடர்ந்து 1982ம் ஆண்டு இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்தார்.\nதற்போது சிவனின் 60வது வயதில் அவர் இஸ்ரோவின் சேர்மனாக பதவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஅவர் இஸ்ரோவின் தலைவராக நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று கார்டோசார்-2 என்று இஸ்ரோவின் 100வது ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது.\nசிவன்பிள்ளை தற்போது விக்ரம் சாராபாக் ஏவுகணை தளத்தின் டைரக்டராக உள்ளார். தற்போதைய இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் ஓய்வுபெறுவதை தொடர்ந்து, அந்த பதவிக்கு சிவன்பிள்ளை நியமிக்கப்பட்டு உள்ளார்.\nசிவன்பிள்ளை இஸ்ரோ மற்றும் துணை நிறுவனங்களில் பணிபுரியும் போது, பல சேட்டிலைட் வெளியீட்டு வாகனம் (பிஎஸ்எல்வி) திட்டத்தை மேம்படுத்துவது உட்பட, பல்வேறு திட்டங்களுக்கு சிவன் தனது பங்களிப்பை அளித்துள்ளார்.\nஇஸ்ரோவின் பயிற்றுவிப்பாளராகவும், மிஷன் திட்டமிடல், மிஷன் வடிவமைப்பு, மிஷன் ஒருங்கிணைப்பு மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றிலும் அவரது பங்களிப்பு உள்ளது.\nபிஎஸ்எல்விக்கு வடிவமைக்கப்பட்ட நோக்கம் வடிவமைப்பு செயல்முறை மற்றும் புதுமையான பணி வடிவமைப்பு உத்திகள், ஜிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி-எம்.கே 3 மற்றும் ஆர்.எல்.வி-டி.டி. வி.எஸ்.எஸ்.சி படி, அனைத்து டி.வி. டிஜெக்ட் சிமுலேஷன் சாப்ட்வேர் மென்பொருளான எஸ்.டி.டராவின் பிரதான வடிவமைப்பாள ராகவும் விளங்குகிறார்.\nமேலும், வானிலை மற்றும் காற்று நிலைகளில் எந்த நாளில் சாத்தியமான ராக்கெட் ஏவுதளத்தை உருவாக்கிய ஒரு புதுமையான நாளான வெளியீட்டு காற்று சார்பற்ற மூலோபாயத்தை அவர் உருவாக்கி செயல்படுத்தினார்.\nஇந்திய தயாரிப்பான சி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் செவ்வாய்க்கு (மார்ஸ்) ராக்கெட் அனுப்பிய பணியின் முதுகெலும்பாகவும், அந்த பணியைத் தொடங்குவதற்கான திட்டமிடல் மற்றும் உருவாக்குவதிலும் சிவன் பிள்ளை முன்னணியில் செயல்பட்டார்.\nஅதைத்தொடர்ந்து கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜிஎஸ்எல்வி தொழில்நுட்ப பணியில் இணைந்தத வரலாற்று சாதனையை படைத்து வருகிறார்.\nஇவருக்கு, கடந்த 2007ம் ஆண்டு இஸ்ரோவின் மெரிட் அவார்டு, 1999ம் ஆண்டு விக்ரம் சாராபாய் விருது மறறும் டாக்டர் பிர்ன் ரோய் விண்வெளி அறிவியல் விருது பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.\nகடந்த 2006ம் ஆண்டு ஐஐடி பாம்பேயில் ஏரோ ஸ்பேஸ் குறித்து ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.\nசிவன்பிள்ளைக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.\n59 வயதில் கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பும் பாஜக எம்எல்ஏ\nபஞ்சாபில் ருசிகரம்: ஒன்றாக 10ம் வகுப்பு தேர்வு எழுதிய தாயும் மகனும்\nமீனவர்களின் கடல்எல்லை பிரச்சினைக்கு புதிய கருவி: இஸ்ரோ தலைவர் தகவல்\nMore from Category : சிறப்பு செய்திகள், தமிழ் நாடு\nடி வி எஸ் சோமு பக்கம்\nசுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா: ப்ரண்ட்லைன் இதழ் கவனிக்க\nநக்கீரன் கோபால் வழக்கில் என்.ராம்: சரிதானா:: நீதிபதி கே.சந்துரு (ஓய்வு) கருத்து\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nவிஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை\nஎச்.ராஜா பேச்சு குறித்து இயக்குநர் விசு என்ன நினைக்கிறார்\nவைரமுத்து குறித்து டிவிட்டரில் தமிழிசை பதிவு\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\n“இந்தியா ஒருமுறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்” – பாகிஸ்தான்\nசமூக வலைதளமான ‘கூகுள் பிளஸ்’ விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathyanandhan.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-10-17T01:40:02Z", "digest": "sha1:PSQPSADPPHZL5AC4ZK2PPJ7PQ6MVF74L", "length": 8165, "nlines": 167, "source_domain": "sathyanandhan.com", "title": "காலச்சுவடு | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nமார்ச் 2017ல் என் முக்கியமான பதிவுகள்\nPosted on November 26, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமார்ச் 2017ல் என் முக்கியமான பதிவுகள் மார்ச் 2017ல் என் முக்கியமான பதிவுகளுக்கான இணைப்பு கீழே ஆண்கள் சுயவிமர்சனம் செய்து கொள்ளத் தூண்டும் வாட்ஸ் ஆப் குறும்படம் ஆணிகள் உதிர்க்கும் கால்கள் ஆற்று மணல் நிலைக்கட்டும் – தமிழ் ஹிந்து கவலைக் கட்டுரை காலச்சுவடு மார்ச் 2017 இதழில் என் சிறுகதை ‘தாடங்கம்’ கலை எழுத்து … Continue reading →\nPosted in காலச்சுவடு, தொடர் கட்டுரை\t| Tagged அசோகமித்திரன், அஞ்சலி, காலச்சுவடு, சத்யானந்தன் சிறுகதை, சிறுகதை, தீரா நதி\t| Leave a comment\nகாலச்சுவடு மார்ச் 2017 இதழில் என் சிறுகதை ‘தாடங்கம்’\nPosted on March 16, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகாலச்சுவடு மார்ச் 2017 இதழில் என் சிறுகதை ‘தாடங்கம்’ என் எழுத்துக்கள் பிரசுரமானது தொடங்கி 19 ஆண்டுகள் முடிந்து விட்டன. சிறு பத்திரிக்கைகள் எனக்கு மிகப்பெரிய உற்சாகம் தந்தார்கள். அவர்கள் நடத்தும் பத்திரிக்கைகளில் இடம் குறைவே. எனவே திண்ணை , சொல்வனம் மற்றும் பதிவுகள் போன்ற இணையங்களில் எழுதி வந்தவன் நான். காலச்சுவடு இதழில் வெளியான … Continue reading →\nPosted in காலச்சுவடு, சிறுகதை\t| Tagged கலைஞர், காலச்சுவடு மார்ச் 2017, சிறுகதை, தாடங்கம், நவீன சிறுகதை, நாட்டுப்புறக் கலைஞர், வலி\t| Leave a comment\nவாசிப்பு பற்றி சுந்தர ராமசாமி\nPosted on June 6, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவாசிப்பு பற்றி சுந்தர ராமசாமி வாசிப்பு பற்றிய சுந்தர ராமசாமியின் கருத்தை காலச் சுவடு தமிழ் ஹிந்துவுடன் பகிர்ந்திருக்கிறது. அதற்கான இணைப்பு இது. வாழ்க்கை அனுபவம் பெரிய கருவூலமாகப் பல கதவுகளை நமக்குள் திறக்கிறது என்று கருதுகிறார் சுரா. வாசிப்பு அதற்கு இணையானது என்று குறிப்பிடும் அவர் தேர்ந்தெடுத்த வாசிப்பே அவசியம் என வலியுறுத்துகிறார். (image … Continue reading →\nPosted in காலச்சுவடு, நாட் குறிப்பு\t| Tagged வாசிப்பு பற்றி சுந்தர ராமசாமி\t| Leave a comment\nவலம் இதழில் என் சிறுகதை ‘ஒற்றைச் சிலம்பு’\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nசசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு\n`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nவாசிப்பு பற்றி ஆர். அபிலாஷ்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/m-tech-launches-new-affordable-smartphone-eros-plus-at-rs-4299-in-tamil-015900.html", "date_download": "2018-10-17T00:34:14Z", "digest": "sha1:BDDGNXDNO23EF2Y4F6JDAPVJKRYFDMMR", "length": 11623, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "M tech launches new affordable smartphone Eros Plus at Rs 4299 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந��த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமலிவு விலையில் கிடைக்கும் புதிய ஈரோஸ் பிளஸ் ஸ்மார்ட்போன் .\nமலிவு விலையில் கிடைக்கும் புதிய ஈரோஸ் பிளஸ் ஸ்மார்ட்போன் .\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஎம்-டெக் நிறுவனம் தற்சமயம் புதிய ஈரோஸ் பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்பின்பு பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது, மலிவு விலையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.\nபுதிய ஈரோஸ் பிளஸ் ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇக்கருவி 5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு (480-854)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் குவாட்-கோர் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஈரோஸ் பிளஸ் ஸ்மார்ட்போனில் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல், அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 5எம்பி ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் பல சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றள்ளது.\nவைஃபை 802.11, ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஜிபிஎஸ், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஈரோஸ் பிளஸ் ஸ்மார்ட்போனில் 2000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.\nஈரோஸ் பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.4,299-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபேஸ்புக் நிறுவனத்தைப் போட்டு பார்க்கும் பாலியல் குற்றச்சாட்டு - விசாரணையில் வெல்லுமா\nஅக்டோபர் 13: ரூ.20,999 விலையில் ஆஃப்லைனில் விற்பனைக்கு போகோ எப்1.\nபோலி நியூஸ்களுக்கு குட்பாய் வாட்ஸ் ஆப்- ஜியோவின் புது முயற்சி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://veeluthukal.blogspot.com/2012/12/blog-post_3.html", "date_download": "2018-10-17T00:39:37Z", "digest": "sha1:MM5HNBQKPWVMBVCYMN42WK32NYOMDC3W", "length": 4841, "nlines": 145, "source_domain": "veeluthukal.blogspot.com", "title": "மதுரை சரவணன்: இரவு= தியானம்", "raw_content": "\nஇடுகையிட்டது மதுரை சரவணன் நேரம் Monday, December 03, 2012\nஎங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது.குருடன் ஒருவன் இல்லாத கருப்புப் பூனையை,அமாவாசை இரவொன்றில் இருட்டில் தேடினானாம்....\nஉண்மை. இருட்டை நோக்கித்தான் வாழ்க்கைப் பயணம்\nஅட நாங்களும் டிவியில வர்றோம்ல்ல…\nசீனா அய்யா குடும்பத்துடன் கண்டு ரசித்த தெருமுனை பி...\nஅட.. சின்ன பசங்க அசத்திட்டாங்கப்பா…\nயார் யாரை குறை கூறுவது..\nகுலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த தெருமுனை பிரச்சாரம...\nடெங்கு கொசு ஒழிப்பு பிரச்சாரத்தில் 5ம் வகுப்பு மாண...\nஅஇஅதிமுக நிர்வாகிகள் பங்கேற்ற டெங்கு ஒழிப்பு பிரச்...\nஇலவச மடிக்கணிணி எதிர் நோக்கியுள்ள சவால்கள் ...\nசார் , செக்ஸ்…ன்னா என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://veeluthukal.blogspot.com/2015/08/blog-post.html", "date_download": "2018-10-17T02:03:25Z", "digest": "sha1:GTJ3W6QBMVQJ4JOD62V6EXYF7UDPFWHG", "length": 4170, "nlines": 123, "source_domain": "veeluthukal.blogspot.com", "title": "மதுரை சரவணன்: விளையாட்டு முறையில் கற்பிப்பது குறித்த தி இந்து ஆங்கில இதழ் செய்தி", "raw_content": "\nவிளையாட்டு முறையில் கற்பிப்பது குறித்த தி இந்து ஆங்கில இதழ் செய்தி\nஅன்பு நண்பர்களே இன்று 07-06-2015 ஆங்கில இந்து மெட்ரோப்ளஸ் பக்கம் 2 இல் என்னுடைய விளையாட்டு முறை கற்பித்தல் குறித்து கட்டுரை வெளிவந்துள்ளது. இம்மிகிழ்ச்சியை உங்களுடன் பகிர்கின்றேன். அதன் லிங்க் இதோ http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/when-learning-is-fun/article7509357.ece\nஇடுகையிட்டது மதுரை சரவணன் நேரம் Thursday, August 06, 2015\nஎன்னுடைய கட்டுரை வந்ததைப் போலவே\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nவாழ்த்துகள். தொடரட்டும் விளையாட்டு முறை கல்வி\nஉங்களை பாடாய் படுத்தும் 3 ... கொஞ்சம் கவனமாக இருங்...\nகுழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்களுக்கு யார...\nபசுமை நடை- தெப்பக்குளம் நினைவு அலைகள்\nவிளையாட்டு முறையில் கற்பிப்பது குறித்த தி இந்து ஆங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-nex-5r-nex-mirrorless-camera-e-pz-16-50mm-oss-lens-black-price-pdEb2S.html", "date_download": "2018-10-17T02:01:08Z", "digest": "sha1:KW3UEUEEILHJWQCMDAYSR7A4FV5CNWF7", "length": 20201, "nlines": 406, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி நெஸ் ௫ர் நெஸ் மைற்ரோர்ல்ஸ் கேமரா e பஸ் 16 ௫௦ம்ம் ரோஸ் லென்ஸ் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி ஆல்பா நெஸ் ௫ர் டிஜிட்டல் கேமரா\nசோனி நெஸ் ௫ர் நெஸ் மைற்ரோர்ல்ஸ் கேமரா e பஸ் 16 ௫௦ம்ம் ரோஸ் லென்ஸ் பழசக்\nசோனி நெஸ் ௫ர் நெஸ் மைற்ரோர்ல்ஸ் கேமரா e பஸ் 16 ௫௦ம்ம் ரோஸ் லென்ஸ் பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி நெஸ் ௫ர் நெஸ் மைற்ரோர்ல்ஸ் கேமரா e பஸ் 16 ௫௦ம்ம் ரோஸ் லென்ஸ் பழசக்\nசோனி நெஸ் ௫ர் நெஸ் மைற்ரோர்ல்ஸ் கேமரா e பஸ் 16 ௫௦ம்ம் ரோஸ் லென்ஸ் பழசக் விலைIndiaஇல் பட்டி��ல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nசோனி நெஸ் ௫ர் நெஸ் மைற்ரோர்ல்ஸ் கேமரா e பஸ் 16 ௫௦ம்ம் ரோஸ் லென்ஸ் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி நெஸ் ௫ர் நெஸ் மைற்ரோர்ல்ஸ் கேமரா e பஸ் 16 ௫௦ம்ம் ரோஸ் லென்ஸ் பழசக் சமீபத்திய விலை Sep 06, 2018அன்று பெற்று வந்தது\nசோனி நெஸ் ௫ர் நெஸ் மைற்ரோர்ல்ஸ் கேமரா e பஸ் 16 ௫௦ம்ம் ரோஸ் லென்ஸ் பழசக்ஹோமேஷோப்௧௮, அமேசான் கிடைக்கிறது.\nசோனி நெஸ் ௫ர் நெஸ் மைற்ரோர்ல்ஸ் கேமரா e பஸ் 16 ௫௦ம்ம் ரோஸ் லென்ஸ் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 1,05,849))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி நெஸ் ௫ர் நெஸ் மைற்ரோர்ல்ஸ் கேமரா e பஸ் 16 ௫௦ம்ம் ரோஸ் லென்ஸ் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி நெஸ் ௫ர் நெஸ் மைற்ரோர்ல்ஸ் கேமரா e பஸ் 16 ௫௦ம்ம் ரோஸ் லென்ஸ் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி நெஸ் ௫ர் நெஸ் மைற்ரோர்ல்ஸ் கேமரா e பஸ் 16 ௫௦ம்ம் ரோஸ் லென்ஸ் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசோனி நெஸ் ௫ர் நெஸ் மைற்ரோர்ல்ஸ் கேமரா e பஸ் 16 ௫௦ம்ம் ரோஸ் லென்ஸ் பழசக் - விலை வரலாறு\nசோனி நெஸ் ௫ர் நெஸ் மைற்ரோர்ல்ஸ் கேமரா e பஸ் 16 ௫௦ம்ம் ரோஸ் லென்ஸ் பழசக் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Sony E Lenses\nஅபேர்டுரே ரங்கே f/3.5 - f/5.6\nகன்டினியஸ் ஷாட்ஸ் 10 fps\nஸெல்ப் டைமர் 2 s / 10 s\nசென்சார் சைஸ் 23.5 x 15.6 mm\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 30 s\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1/4000 s\nஎஸ்பிஓசுரே காம்பென்சேஷன் -3 - 3 EV In 1/3 EV Steps\nடிஸ்பிலே டிபே LCD (TFT)\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 921,600 Dots\nஇமேஜ் போர்மட் JPEG RAW\nவீடியோ போர்மட் AVCHD, MP4\nசோனி நெஸ் ௫ர் நெஸ் மைற்ரோர்ல்ஸ் கேமரா e பஸ் 16 ௫௦ம்ம் ரோஸ் லென்ஸ் பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ashokpakkangal.blogspot.com/2010/01/blog-post_16.html", "date_download": "2018-10-17T00:27:35Z", "digest": "sha1:AEEG6VROPYNTTLKJ2CCV27D4ROVH5BTN", "length": 7638, "nlines": 125, "source_domain": "ashokpakkangal.blogspot.com", "title": "அறிதலில் காதல்: அலை சித்திரங்கள்", "raw_content": "\nதொடர்ந்து எழும் எண்ண அலைகளை தழுவி வகை படுத்துதலே இவன் மொழி. மனித மனதின் பேயாட்டமே எனது கவிதைக்களுக்கான கருபொருள்/காணும் பொருள்\nவாழ்வின் சில கோடுகள் எம்மோடு நிரந்தரமாகவே பதிந்துகொள்ளும் அஷோக்.கவிதையில் கனம்.\nமிகவும் நன்றாக இருக்கிறது..தொடருங்கள் நண்பா..\nதல நினச்சேன்.. கரையில நின்னதுக்கே இவ்ளோ கனமா..::))\nஇயற்கையில் நமது கர்வம் தொலையட்டும்.\nஇங்கும் அங்கும் அசைய விடாமல் வெகுநேரம் வரையில் வேறெங்கும் இல்லாமல் அறிதலில் காதல்-லில் இருந்தேன்.\"அறிந்ததனின்றும் விடுதலை\nசித்தப்ஸு.. இதவிட சந்தோஷம் வேறென்னயிருக்குமுடியும் எனக்கு...\nஅண்ணா இந்த போஸ்ட் லேட்டா வந்துருக்கு போன போஸ்ட்டுக்கு முந்தி வந்திருக்கு ஒரே குழப்பமா இருக்கு...\nஇந்த ஹேமா எதையாவது ஒண்ணு சொல்லி குழப்பிடுவாங்க கவனம் ....\nட்ராப்டில் வைத்து வெளியிட்டதால் வந்த் குழப்பம் அது. உண்மையில் நேற்றுதான் ப்ளிஷ் செய்தேன்.\nஹேமா அத்தை சரியாதான் சொல்லுவாங்க, என்ன அவங்க languageu தான் நமக்கு புரியாது. ஆனா அவங்க நம்மள புரிஞ்சுப்பாங்க :)\nஇருங்க இருங்க ...ரெண்டு பேரும்.எங்காச்சும் மாட்டாமலா போவீங்க.\nசித்தப்ஸ் உங்க மகனையும் சின்னப்பையன் வசந்துவையும் கவனிச்சு வையுங்க கொஞ்சம்.\nஉண்மையிலே கனமான கவிதை. ஒரு கதையின் விசித்திரமான காட்சி கட்டுதல் முறை போல கவிதை வரிகளை கட்டமைத்து வேறு ஓர் உணர்வை மனதிற்குள் கொண்டு வந்தாற் போல இருக்கிறது. வரிகளை இன்னும் அதிகமாக்கினால் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம்.\n@ஹேமாக்கு ஒரு மசால் தோசை பார்சல் :)\nஉண்மையில் உங்கள் பின்னூட்டம்தான் அழகாய் உள்ளது. தொடர்ந்து வந்து உங்கள் கருத்தை பதிவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. நன்றி சாய்ராம்\nவம்சி புத்தகங்கள் வெளியீடு இடமாற்றம்\nவெறுமையும் நானும் - பரவசம்\nநான் இங்கே அவள் அங்கே\nகேபிளை மூக்கில் குத்தவேண்டும், புத்தக கண்காட்சி மற...\nதமிழ்மண விருதில் இரண்டாவது கட்டத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=108:2009-07-10-05-54-47&catid=1:latest-news&Itemid=29", "date_download": "2018-10-17T01:24:27Z", "digest": "sha1:XNJ2MFPZNETYQ6L4HOCDDAAM37N5APDY", "length": 5734, "nlines": 107, "source_domain": "selvakumaran.de", "title": "வட்டிலப்பம்", "raw_content": "\nயுகங்கள் கணக்கல்ல - கவிதா\nஅறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் - இந்திரன்\nதென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியி��ே மான் போல வந்தவரை யார் அடித்தாரோ…\nடானியல் கிழவரும் நானும் - 2\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nWritten by இந்திராணி கருணாகரன்\nஎதனால் இதற்கு வட்டிலப்பம் என்று பெயர் வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. எல்லோருமே வட்டிலப்பம் என்றுதான் சொல்கிறார்கள். ஆகவே அதன் பெயரைப் பற்றி நாங்கள் ஆராய்ந்து நேரத்தைப் போக்காமல் வட்டிலப்பத்தை செய்து பார்த்து அதன் சுவையைப் பார்ப்போமே.\n2. 500 மி.லீற்றர் தேங்காய்ப் பால் (கெட்டியானது)\n3. 500 கிராம் சர்க்கரை அல்லது கித்துள் அல்லது பனங்கட்டி\n4. ஒன்றரை மேசைக்கரண்டி (Brown) சீனி\nமுட்டை, தேங்காய்ப் பால், சர்க்கரை, சீனி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் கலந்து விட்டு தேசிக்காயினை நன்றாக சுத்தம் செய்து அதன் தோலை தூளாகத் துருவி கலவையுடன் கலந்து கொள்ளுங்கள்.\nவாசனைக்காக ஏலத்தினை சூடாக்கி தோல் நீக்கி அரைத்து அதனையும் கலவையில் போட்டு வனிலா, கஜு ஆகியவற்றை சேர்த்து கலந்துவிட்டால் வட்டிலப்பத்திற்கான 90 வீதமான வேலைகள் முடிந்துவிட்டன.\nஉங்கள் விருப்ப்பத்திற்கேற்ப சிறு சிறு பாத்திரங்களில் கலவையை விட்டு, நீர் விட்ட பேக்கிங் தட்டில் வைத்து 150Cயில் 45 நிமிடங்கள் சூடாக்கினால் வட்டிலப்பம் தயார்.\nநீங்கள் விரும்பினால் நீராவியிலும் இதனைச் செய்து கொள்ளலாம்.\nஇப்பொழுது நூறு வீதமான வேலைகள் முடிந்துவிட்டன சுவை பார்க்கத்தான் நீங்கள் வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.itsmygame.org/299154355/pobeg-angela_online-game.html", "date_download": "2018-10-17T00:57:15Z", "digest": "sha1:T6KPAMPGVXTSWF53JL2UYSMN2XQKSQFF", "length": 10468, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஏஞ்சல் தப்பிக்க ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழ���ு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட ஏஞ்சல் தப்பிக்க ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஏஞ்சல் தப்பிக்க\nஒரு தேவதை கடவுளின் ராஜ்யத்தை இருந்து தப்பிக்க முடிந்தது, அவர் பெற அவ்வளவு எளிதல்ல என்று பல்வேறு பிரச்சினைகள் தொடங்கியது எங்கே இது. . விளையாட்டு விளையாட ஏஞ்சல் தப்பிக்க ஆன்லைன்.\nவிளையாட்டு ஏஞ்சல் தப்பிக்க தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஏஞ்சல் தப்பிக்க சேர்க்கப்பட்டது: 05.12.2010\nவிளையாட்டு அளவு: 0.21 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.83 அவுட் 5 (6 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஏஞ்சல் தப்பிக்க போன்ற விளையாட்டுகள்\nபிரின்ஸ் மற்றும் இளவரசி ஓடிப்போக 2\nமரியோ மற்றும் லூய்கி தப்பிக்கும் 3\nகாதலர் பகுதி நேர வேலை\nபார்பி பொம்மை அறையில் தப்பிக்க-2\nபுதிய சிறிய காட்டேஜ் எஸ்கேப்\nஎன் யாழ் அறை எஸ்கேப்\nஹெவன் விசாரணைகள் இருந்து தப்பிக்க\nகைவிடப்பட்ட கப்பல் எஸ்கேப் - 3\nவிளையாட்டு ஏஞ்சல் தப்பிக்க பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஏஞ்சல் தப்பிக்க பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஏஞ்சல் தப்பிக்க நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஏஞ்சல் தப்பிக்க, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஏஞ்சல் தப்பிக்க உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபிரின்ஸ் மற்றும் இளவரசி ஓடிப்போக 2\nமரியோ மற்றும் லூய்கி தப்பிக்கும் 3\nகாதலர் பகுதி நேர வேலை\nபார்பி பொம்மை அறையில் தப்பிக்க-2\nபுதிய சிறிய காட்டேஜ் எஸ்கேப்\nஎன் யாழ் அறை எஸ்கேப்\nஹெவன் விசாரணைகள் இருந்து தப்பிக்க\nகைவிடப்பட்ட கப்பல் எஸ்கேப் - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.itsmygame.org/765769543/beshenyjj-polet_online-game.html", "date_download": "2018-10-17T01:26:34Z", "digest": "sha1:UPQOC6YOO7W7MWPJ2DDEEOI3X6F3HQXE", "length": 10048, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு விமான பொங்கி எழும் ஆன்லைன். இலவச���ாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விமான பொங்கி எழும்\n(பேச்சு வழக்கில்) அச்சம் உண்டாக்குகிற\n(பேச்சு வழக்கில்) அச்சம் உண்டாக்குகிற\nவிளையாட்டு விளையாட விமான பொங்கி எழும் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் விமான பொங்கி எழும்\nஇந்த அச்சமற்ற கப்பல்கள் வித்தியாசமானவர்கள் இருந்து popping மற்றும் தீவிரமாக நீங்கள் துப்பாக்கி சூடு ஏனெனில் விண்வெளி சக்திவாய்ந்த டைனமிக் ஃப்ளாஷ் சுடும் விளையாட்டு எங்கே, வியர்வை வேண்டும். . விளையாட்டு விளையாட விமான பொங்கி எழும் ஆன்லைன்.\nவிளையாட்டு விமான பொங்கி எழும் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு விமான பொங்கி எழும் சேர்க்கப்பட்டது: 23.02.2011\nவிளையாட்டு அளவு: 2.81 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.5 அவுட் 5 (6 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு விமான பொங்கி எழும் போன்ற விளையாட்டுகள்\nபயமுறுத்தும் கதைகளை பொருள்கள் செய்கின்றன\nபென் 10 Vs ஜோம்பிஸ்\nவாத்து ஹண்டர்: இலையுதிர் காடுகள்\nவிளையாட்டு விமான பொங்கி எழும் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு விமான பொங்கி எழும் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு விமான பொங்கி எழும் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு விமான பொங்கி எழும், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளைய��ட்டு விமான பொங்கி எழும் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபயமுறுத்தும் கதைகளை பொருள்கள் செய்கின்றன\nபென் 10 Vs ஜோம்பிஸ்\nவாத்து ஹண்டர்: இலையுதிர் காடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2014/01/blog-post_4107.html", "date_download": "2018-10-17T01:03:16Z", "digest": "sha1:JDLB5V2Y5A5FYDAOKVZM3C6UMIJL3Q5L", "length": 20968, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: தேசத்திற்கு மகுடம்' நாட்டின் அபிவிருத்தியின் ஒரு பகுதி- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nதேசத்திற்கு மகுடம்' நாட்டின் அபிவிருத்தியின் ஒரு பகுதி- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ\nதேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி கண்காட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்படும் சகல அபிவிருத்தித் திட் டங்களும் தரமானதாக அமைவதுடன் உரிய காலத்தில் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப் புரை விடுத்தார்.\n\"2014\" தேசத்திற்கு மகுடம்\" தேசிய அபிவிருத்திக் கண்காட்சியின் ஏற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.\nமேலும் தேசத்திற்கு மகுடம்' தேசிய அபிவிருத்திக் கண்காட்சி நாட்டின் பிரதான அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகும் எனவே அதன் பிரதிபலன்களை எதிர்கால சந்ததிகள் பயன் பெறக்கூடியதாக அமைய வேண்டும் என்பதில் முக்கிய கவனம் செலுத்துவது அவசியமெனவும் அவர் தெரிவித்தார்.\nஇதேவேளை இம்முறை தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண் காட்சியுடன் இலங்கையின் சுதந்திர தின வைபவமும் குளியாப்பிட்டியில் நடைபெறவுள்ளதால் வடமேல் பல்கலைக்கழகம், குளியாப்பிட்டி மத்திய மகா வித்தியாலயம், குளியாப்பிட்டி தொழில்நுட்ப வித்தியாலயம் உள்ளடக்கியதாக 162 ஏக்கர் ��ிரதேசத்தில் இம்முறை \"தேசத்திற்கு மகுடம்\" கண்காட்சி நடத்தப் படவுள்ளது.\nஇதன் சமகாலத்தில் குருநாகல், கேகாலை, புத்தளம் மாவட்டங்களை இலக்காகக் கொண்டதாக பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nஅரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ\nஅனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர்....\nவன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nபுதுக்குடியிருப்பில் சிறுவன் மீது சூடு அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மீது வளர்ப்பு தாயால் சூடுவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சிறுவன் தொடர்ச்சியாக சித...\nதுமிந்தவிற்கான மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்று.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் பாரத லக்ஷ்மன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது மக்கள் மத்தியில் சுட்டுக்கொலை செய்யப்பட்...\nநாமல் ராஜபக்ச குழுவினரை வெற்றிலை கொடுத்து வரவேற்ற புலம்பெயர் தமிழர்.\nகடந்தவாரம் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தலைமையல் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச , உதய கம்பன்பில, சனத் நிசா...\nபெண்களை கப்பமாக கோரும் ���ிரதேச செயலரை இடமாற்றக்கோரி முசலி மக்கள் வீதியில்\nமுசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத...\nநாலக்க மற்றும் நாமலின் குரல்களை ஊர்ஜிதம் செய்தது அரச பகுப்பாய்வுத் திணைக்களம்.\nவெளியானது மேலும் ஆவணங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச்...\nஇராணுவத்தை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சிந்திக்க முடியும். பியசேன\nகடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தி��ிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmurasuaustralia.com/2014_09_07_archive.html", "date_download": "2018-10-17T02:03:44Z", "digest": "sha1:P33PSQYTL3F4N4O2UHGSVF4VRSRHP4S5", "length": 63801, "nlines": 723, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2014/09/07", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/10/2018 - 21/10/ 2018 தமிழ் 09 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nநி.ச.வே மாநில முதல்வர் விருது வழங்கி கௌரவிப்பு\nஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையத்தில் இருபத்தைந்து வருடங்கள் ஆசிரியப் பணியை நிறைவுசெய்யும் திருமதி நிர்மலா தயாளன் அவர்கட்கும், அதன் முன்னாள் தலைவரும், பரீட்சைக் குழு உறுப்பினருமான திரு குணரட்ணம் பாஸ்கரன் அவர்கட்கும் NSW Federation of Community Languages Schools வழங்கிய சமூகசேவைக்கான அதி உயர் விருதினை நி.ச.வே மாநில முதல்வர் Honorable Mike Baird அவர்கள் வழங்கினார்கள்.\nஇவ்வருடம் சமூக மொழிப் பாடசாலைகளில் நீண்டகாலம் தன்னலமற்ற சேவையாற்றும் தொண்டர்களை விருது வழங்கிக் கௌரவிப்பதற்காக பல்லினப் பாடசாலைகள் கூட்டமைப்பு பரிந்துரைகளைக் கோரியிருந்தது. ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம் அதி கூடிய சேவைக்காலத்தைப் பூர்த்திசெய்யும் திருமதி நிர்மலா தயாளன் அவர்களையும், நீண்ட காலம் நிர்வாகப் பணியிலிலு���், அதன் பின்னர் பள்ளியின் ஏனைய செயற்பாடுகளிலும் பணிபுரியும் திரு கே.ஜி.பாஸ்கரன் அவர்களையும் இவ்விருதுக்கெனப் பரிந்துரைத்தது. பரிந்துரைகளின் அடிப்படையில் இவ்விருவருக்கும் Excellence Award for Significant Contribution to the Tamil Language Education என்ற விருது வழங்கப்பட்டது. இவ்விருது மொத்தமாக வெவ்வேறு மொழிப் பாடசாலைகளைச் சேர்ந்தவர்கள் உட்பட ஆறு பேருக்கு மட்டும் வழங்கப்பட்டது. மேலும் எழுவருக்கு Appreciation Award வழங்கப்பட்டது.\nஅப்பா - கானா பிரபா\n\"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே\" இப்படித்தான் சொல்லி முடிப்பார் ஊரிலிருக்கும் எனது அப்பா அப்பா தன் பெரும்பாலான தொலைபேசி உரையாடல்களில். தன்னுடைய வாழ்நாளின் அதிக பட்ச காலத்தைத் தன் சொந்த ஊரில் தான் கழிக்க வேண்டும் என்ற வேட்கையோடு இருப்பவர் அவர்.\nஅதிகபட்சமாக தன் சொந்த ஊரை விட்டு விலகி இருந்தது ஆசிரியப்பணிக்காக இலங்கையின் மலையகப் பகுதியான ஹட்டனில் இருந்ததும், அதற்குப் பின்னர் 95 ஆம் ஆண்டின் இடப்பெயர்வின் போது சாவகச்சேரி என்ற பகுதியில் இருந்ததும் தான் அவரின் உச்சபட்ச சாதனை.\n நீங்கள் பின்னடிக்கு இந்த நாட்டுக்கு வந்து சீவிப்பீங்களோ\n\"எங்கட நாட்டுச் சுவாத்தியம் உங்கட அவுஸ்திரேலியாவில் இருக்குதோ\"\n\"அங்கை ஆட்களைத் திருப்பி அனுப்பினமாம் நீங்களும் வரலாம் தானே\"\nஇப்பிடி அடிக்கடி கேட்டு என் மனதில் என்ன ஒட்டியிருக்கிறது என்று ஆழம் பார்ப்பார் அவர். ஐயா, தம்பி என்று மரியாதையான வார்த்தையோடு தான் சிறுவயதில் இருந்து அழைக்கும் பழக்கம் அவருக்கு.\nகூழைக் குடிச்சு வாழ்ந்தாலும் சொந்த ஊரில் இராசா மாதிரி இருக்கலாம் என்று பெருமையடிப்பார் 20 ஆண்டுகளைத் த்ச்ன் புலம்பெயர்வுச் சூழலில் மூழ்கடித்துவிட்ட என்னைப் பார்த்து.\nசிட்னி திரை அரங்குகளில் சிகரம்தொடு - 12.09.2014 முதல்\nநாயினும் கடையேன்நான்… ஒரு அரிசோனன்\nநான் ஒரு நாய்தான், அதிலும் சொறி பிடித்த ஒரு தெருநாய்தான். யார் சிறிது சோறு போடுவார்கள், எந்தக் குழந்தை சாப்பாட்டில் மீதி வைக்கும், அதன் அம்மா எனக்கு அந்த மீந்த சோற்றைப் போடுவார்களா என்று அலைந்து திரியும் – வீசி எறிந்த எச்சில் இலையில் ஒட்டிக்கொண்டு இருக்கும் சோற்றுப் பருக்கைகளை நக்கித் தின்ன அலையும் பொறுக்கி நாய்தான் நான்.\nஒரு இரவில், வழக்கப்படி ஒரு அம்மா தன் குழந்தைக்கு நிலவைக்காட்டிக் கதை சொல்லிக்கொண்டு சோறு ஊட்டிக்கொண்டு இருந்தாள். நானும் வழக்கப்படி வாலை ஆட்டிக்கொண்டு, நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு, ஏதாவது சோறு கிடைக்காதா என்று காத்துக்கொண்டு இருந்தேன்.\nஎன்னைப் பார்த்ததும், “அம்மா, நிலாக் கதை ஆணாம். நாய்க் கதை தொல்லு… அப்பத்தான் நான் தாப்பிவேன்..” என்று மழலையில் அடம் பிடித்தது குழந்தை.\n“எந்த நாயைப் பத்தி அம்மா சொல்லறது” என்று யோசித்தாள் அம்மா.\n“இந்த நாயைப் பத்தி…” என்று என்னைப் பார்த்துக் கையைக் காட்டியது குழந்தை.\n இந்த சொறி நாயைப் பத்தியா இதப் பத்தி சொல்ல என்ன இருக்கும்மா இதப் பத்தி சொல்ல என்ன இருக்கும்மா இது தினோம் தெருப்பொறுக்கித் தின்னும். அவ்வளவுதான்.” உதட்டைப் பிதுக்கினாள் அம்மா.\n.வாடிப்போன வாத்தியார் ஆடிப்போனார் 13.09.2014\nசொல்லவேண்டிய கதைகள் - முருகபூபதி\nதுண்டு கொடுக்கும் துன்பியல் நாடகம்\nகாலம் காலமாகவே எங்கள் தமிழ் சமூகத்தில் கலை - இலக்கிய மற்றும் தமிழர் சார்ந்த நிகழ்ச்சிகளில் குறிப்பாக விழாக்கள் கூட்டங்களில் ஒரு துன்பியல் நாடகம் அரங்கேறிவருகிறது.\nஇலக்கியப்பிரவேசம் செய்த காலம் முதலாய் தொடர்ச்சியாக இந்தத்துன்பியலை என்னைப்போன்று சகித்துக்கொண்டிருப்பவர்கள் ஏராளம்.\nகுறிப்பாக தமிழர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் உரியநேரத்தில் தொடங்காது. ஆனால் - தமிழர் தங்கள் திருமண நிகழ்வுகளில் மாத்திரம் சுபமுகூர்த்தம் தப்பிவிடலாகாது என்பதில் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பார்கள். சோதிடர் சொல்லும் திருமண நாள் சுபமுகூர்த்தம் குறித்துவிட்டால் எப்பாடுபட்டாவது மணமகன் மணமகளை உரியநேரத்திற்கு முன்பாகவே அலங்கரித்து மணவறைக்கு அழைத்து வந்துவிடுவார்கள்.\nஆஸியில் மீண்டும் அணிதிரள புலிகள் முயற்சி\nகிழக்கு உக்ரைனில் உடனடிப் போர் நிறுத்தம்: ரஷியா வலியுறுத்தல்\nநவி பிள்ளை ஓய்வு - ஷெயிட் அல் ஹூசைனின் பணிகள் ஆரம்பம்\nஆப்கானில் அரசாங்க கட்டடத்தின் மீது தலிபான் போராளிகள் தாக்குதல் - 13 பாதுகாப்பு படையினர்; 19 போராளிகள் பலி\nஎபோலாவுக்கு இதுவரை 1900 பேர் பலி: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு\nஆஸியில் மீண்டும் அணிதிரள புலிகள் முயற்சி\n01/09/2014 தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன், இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்ட பின்னர் ���லுவிழந்து போன தமிழீழ விடுதலை புலிகள், அவுஸ்திரேலியாவில் மீண்டும் அணிதிரள முயற்சிக்கின்றார்களா\nஆறு இலங்கையரை, ஆந்திராவிலுள்ள பிரகாசம் கடற்கரை வழியாக அவுஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற நால்வர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து 5 வருடங்களாக பதுங்கியிருந்த தமிழீழ விடுதலை புலிகள் புத்துயிர் பெற முயற்சிக்கின்றனர் என்ற சந்தேகம் புலனாய்வாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.\nஇந்த மனித கடத்தல் முறியடிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து புலனாய்வாளர்கள் வந்தனர்.\nசிட்னி ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான சமய அறிவுத் திறன் போட்டி - 2014 . 14.09.2014\nஇப் போட்டிகள் September மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் பிற்பகல் 2 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.\nவர்ணம் தீட்டுதல் (பாலர் ஆரம்ப பிரிவுக்கும் பாலர் பிரிவுக்கும் மட்டும்), சமய அறிவுப் போட்டி, திருமுறை ஒப்புவித்தல் போட்டி என மூன்று போட்டிகள் நடைபெறும். (அறிவுப்போட்டிக்கான மாதிரி வினாக்களும் வழங்கப்படும்)\nஇப்போட்டிகளில் பங்குபற்றுபவர்களுக்கு பரிசில்கள் முதற் பிரிவு, இரண்டாம் பிரிவு, மூன்றாம் பிரிவென மூன்று வகையாக வழங்கப்படவுள்ளது. ஓவ்வொரு பிரிவிலும் ஓன்றுக்கு மேற்பட்ட திறமையானவர்களுக்கு பரிசில்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக இப்படி வகுக்கப்பட்டடுள்ளது.\nபோட்டி நடாத்தப்படும் பிரிவுகளும் போட்டிகளும்\n01.08.2009 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள்\n01.08.2007 க்கும் 31.07.2009 க்கும் இடையில் பிறந்தவர்கள்\n01.08.2005 க்கும் 31.07.2007 க்கும் இடையில் பிறந்தவர்கள்\n01.08.2002 க்கும் 31.07.2005 க்கும் இடையில் பிறந்தவர்கள்\nசங்க இலக்கியக் காட்சிகள் 22- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா\nபண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும் சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.\nஇந்த மாலைப்பொழுது, இல்லையா அந்த நாட்டில்\nஅது ஓர் அழகான சிற்றூர். அந்த ஊருக்குச் செல்வதற்கு ஒரு குறுகலான வழியுள்ளது. மலையடிவாரத்தினூடாகச் செல்லுகின்ற அந்த வழியின் இருபுறமும் சிறியபாறைகளும், பெரிய கற்களும் நிறைந்து கிடக்கின்றன. அத்தோடு வழிநெடுக முல்லைக்கொடிகள் தாவிப்படர்ந்து செழித்துப் பரவியுள்ளன. அத்தகைய நெருக்கமான, நீண்ட வழியினால் தங்கள் ஊருக்கு ஏதாவது அபாயமோ, இடரோ ஏற்படுமோ இல்லையோ என்பதையெல்லாம் அந்த ஊர் மக்கள் பொருட்படுத்தவில்லை. அதனால், அழகு நிறைந்த அந்த மக்கள் அந்த வழியை அடைக்காமல் விட்டிருக்கிறார்கள்\nஅந்தச் சிற்றூரின் வீதியொன்றிலே இருமரங்கும் பூமரங்கள் பூத்துக் குலுங்கி நிற்கின்றன. அவற்றிலிருந்து தினமும் வாடிக் காய்ந்து விழுகின்ற மலர்களின் மகரந்தங்கள் மேலும் மேலும் விழுந்து வீதியிலே உக்கிக் கிடக்கின்றன. எருவைப்போலக் அவை காட்சியளிக்கின்றன. அந்த வீதியின் ஓரத்திலே மிகப்பெரிய ஆலமரம் ஒன்று நிற்கின்றது. அந்த ஆலமரத்திலே கடவுள் உறைவதாக அந்த ஊர் மக்கள் நம்புகின்றார்கள்.\nமுருகபூபதியின் \" சொல்ல மறந்த கதைகள் \" - நூல்விமர்சனம்\nவடுக்கள் - வேதனைகள் - அவலங்கள் ஒரு வரலாறாகி தார்மீகக் கோபத்துடன் நிற்கின்றன\nநாடறிந்த நல்ல தமிழ் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் கதைகள் எழுதினார். கட்டுரைகள் எழுதினார் விமர்சனங்கள் எழுதினார்.நாவலும் எழுதினார். செய்திகளையும் தொகுத்து எழுதிவந்துள்ளார்.\nஇப்பொழுது எங்களுக்காக தமிழிலே புதிய ஒரு வடிவத்தில் தனது எழுத்தைத் தந்திருக்கிறார். அந்த முயற்சிதான் \" சொல்லமறந்த கதைகள்.\n எங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறார் முருகபூபதி.\nவாசிப்பவர்களுக்கு பல தலைப்புகளின் கீழுள்ள விஷயங்கள் நல்ல ஒரு கதையாகவே தெரியும். சிலவற்றை வாசிக்கும் பொழுது நேரே இருந்து பார்ப்பது போன்ற ஒரு எண்ணம் ஏற்படும். சிலவற்றை வாசிக்கும் பொழுது முருகபூபதி இப்படியெல்லாம் இருந்தாரா என எம்மையெல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடும். என்ன... நான் உங்களை திகைக்க வைக்கிறேன் என நினைக்கிறீர்களா என எம்மையெல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடும். என்ன... நான் உங்களை திகைக்க வைக்கிறேன் என நினைக்கிறீர்களா அவரின் படைப்புக்களை வாசித்தால் உங்களுக்கே அது புரிந்துவிடும்.\nநடப்பது ,நீந்துவது ,படகு விடுவது சைக்கிள் ஓட்டுவது இவையெல்லாம் மிதமான தேகப்பயிற்சிகள் .\nஇளைங்கர்களும் ,முதியவர்களும் செய்யக்கூடிய பயிற்சி சவாரி .சைக்கிள் ஓட்டுவதை அவசியத்திற்காக செய்யப்படும் அலுவலாக நினைக்கிறோம் . பயிற்சிக்காக எவரும் நினைப்பது இல்லை .அமெரிக்காவில் உள்ள பிரபல இருதய ��ோய் ஆராய்ச்சி கழகம் சைக்கிள் ஓட்டுவதை ஆராய்ச்சி செய்து இதனால் இருதயநோய்களை போக்கலாம் என்று கண்டு பிடித்திருக்கிறது .அமெரிக்காவில் இருதய நோயாளிகள் பெருகி வருவதால் இவர்களுக்குச் சைக்கிள் சவாரி அவசியம் தேவை என்று சொல்லி இருக்கிறார்கள் .\nநாம் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டோ ,நின்று கொண்டோ ,படுத்துக்கொண்டோ இருக்கும் போது இரு நிமிடத்தில் இருபது தடவை சுவசிக்கிறோம் .அப்போது சுத்தமான காற்றுஇரத்த குழாய்கள் மூலம் உச்சி முதல் உள்ளங்கால் வரை திரும்புகிறது .இதனால் பிராண வாயு கிரகிக்கப்பட்டு ,கரியமில வாயு தள்ளப்படுகிறது .\nதமிழர்களுக்கும் இலங்கையே தாய்நாடு: வேறுநாடுகள் அவர்களுக்கு தாயகமல்ல\nஅமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 29வது நினைவுதினம் அனுஷ்டிப்பு-\nயுவதியை கொலை செய்த வைத்தியருக்கு மரணத்தண்டனை\nவடமராட்சி பகுதியில் தொடரும் திருட்டு சம்பவங்களினால் மக்கள் அச்சம்\nதமிழ் மக்கள் மீது எமக்கு பூரண நம்பிக்கை உள்ளது\nமலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் 8 ஆவது ஆண்டு நிறைவு விழா\nதடம்புரண்டது ரயில்: மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிப்பு\nகுழந்தை இலக்கியத்தை குழந்தைகளே படைக்கிற காலமிது.\n- நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் அ.வெண்ணிலா பேச்சு -\nவந்தவாசி.ஆக.31.அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற விழியன் எழுதிய குழந்தை இலக்கிய நூல் வெளியீட்டு விழாவில், குழந்தை இலக்கியம் என்ற பெயரில் பெரியவர்கள் எழுதிய காலம் மாறி, இன்றைக்கு குழந்தை இலக்கியத்தை குழந்தைகளே படைக்கிற காலம் மலர்ந்து வருகிறது கவிஞர் அ.வெண்ணிலா பேசினார்.\nஇவ்விழாவிற்கு தொழிலதிபர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார்.மு.ஜீவா அனைவரையும் வரவேற்றார்.\nவிழியன் எழுதிய 'உச்சி முகர்' குழந்தை இலக்கிய நூலை கவிஞர் அ.வெண்ணிலா வெளியிட, டாக்டர் கு.சந்திரமோகன் பெற்றுக் கொண்டார். நூலின் சிறப்புப் படிகளை அரிவையர் சங்க முன்னாள் தலைவர் த.அருணாரெத்தினம், நல்வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர் வெ.அரிகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நூலை அறிமுகம் செய்து கவிஞர் மு.முருகேஷ் பேசினார்.\nதிரைதுறையும், அரசியலும் - செல்வன்\nதிரையுலகில் அரசியல் புகுந்ததும், அரசியலில் திரையுலகம் புகுந்ததும் இரண்டு துறைகளுக்கும் கெடுதல��க முடிந்துவிட்டது. இரண்டுதுறைகளும் விவாகரத்து செய்துகொள்வது அரசியலுக்கும், கலைக்கும் நல்லது. அப்படி ஒரு விவாகரத்து ஏன் அவசியம் என்பதையும், அத்தகைய விவாகரத்து நடைபெறவேண்டிய முறையையும் இக்கட்டுரையில் ஆராய்வோம்.\nதிரைப்படங்களின் வலிமையை உணர்ந்த முதல் இந்திய அரசு என காலனிய ப்ரிட்டிஷ் அரசை சொல்லலாம். தம் அரசுக்கு எதிராக திரைப்படங்கள் கருத்து கூறுவதை தடுக்க தணிக்கை முறையை அறிமுகபடுத்தினார்கள். இத்தணிக்கை முறை நடிகர்களை அரசியல்வாதிகள், முதல்வர்கள் ஆகியோரை சார்ந்திருக்க தூண்டியது. இரண்டாவது உலக யுத்த சமயத்தில் இந்தியர்களின் கடும் எதிர்ப்பை மீறி இந்தியாவை உலகபோரில் ப்ரிட்டிஷ் அரசு ஈடுபடுத்தியது. அந்த சூழலில் அன்றைய தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் எம்கே தியாகராஜ பாகவதர் அன்றைய சென்னை கவர்னரின் உத்தரவுக்கிணங்க உலகயுத்தத்திற்காக பாடல், நாடக நிகழ்ச்சிகள் நிகழ்த்தி நிதி திரட்டி கொடுத்தார்.\nதமிழ் சினிமா - சலீம்\n\"நான்\" படத்தின் மூலம் நாயகரான இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி நடித்து வெளிவந்திருக்கும் இரண்டாவது படம் சலீம். இந்த படமும், முதல் படம் மாதிரியே முத்தான படமாகவும், நான் பட தொடர்ச்சி போன்று முத்தாய்ப்பாகவும் வெளிவந்திருப்பதும் தான் விஜய் ஆன்டனிக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றி.\nநான் படத்தில் சலீம்எனும் மருத்துவம் படிக்கும் மாணவராக வந்து வித்தியாசமும், விறுவிறுப்புமாக ரசிகர்களை கவர்ந்த விஜய் ஆன்டனி, இதில் டாக்டர் சலீம்மாக வந்து தனியார் மருத்துவத்தின் மனிதாபிமானமற்ற குற்றங்களையும், அரசியல்வாதிகளின் வாரிகள் செய்யும் அராஜகங்களையும், அதற்கு உடந்தையக இருக்கும் உயர் அதிகாரிகளையும் அரசியலமைப்பு சட்டங்களையும் தோலுரித்துக்காட்டி திகிலூட்டியிருக்கிறார்\nகதைப்படி, ஒரு தனியார் மருத்துவமனையில் மிகச் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரியும் விஜய் ஆன்டனி, மிகவும் இரக்க சுபாவி ஒருநாள் இரவு., காத்திருக்கும் காதலியை மறந்து, கற்பழிக்கப்பட்ட நிலையில், 'காஸ்ட்லீ' காரில் இருந்து சாலையில் தூக்கி வீசப்படும் அபலை பெண்ணை அள்ளி வந்து சிகிச்சை தருகிறார் டாக்டர் சலீம் எனும் விஜய் ஒருநாள் இரவு., காத்திருக்கும் காதலியை மறந்து, கற்பழிக்கப்பட்ட நிலையில், 'காஸ்ட்லீ' காரில் இருந்து சாலையில் தூக்கி வீசப்படும் அபலை பெண்ணை அள்ளி வந்து சிகிச்சை தருகிறார் டாக்டர் சலீம் எனும் விஜய் இதனால் வருங்கால மனைவி நிஷாவுடன் நடக்க இருக்கும் திருமணம் நின்று போவது மட்டுமின்றி, பணம், பணம் என்று அலையும் மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்தும் பணிநீக்கம் செய்யப்படுகிறார் ஹீரோ. இதில், வெக்ஸாகும் விஜய் ஆன்டனி, எடுக்கும் அவதாரம் தான் சலீம் படம் மொத்தமும்\nவிஜய் ஆன்டனி, நான் படத்தை காட்டிலும் நடிப்பில் நன்கு முன்னேறி இருக்கிறார். டாக்டர் சலீமாக அறுவை சிகிச்சை நிபுணராக அசத்தும் காட்சிகளிலும் சரி, ஏழைப் பெண்ணின் கற்பழிப்பு மற்றும் கொலைக்கு காரணமான அமைச்சரின் வாரிசுகளையும், அவரது சகாக்களையும் பிடித்து வைத்துக் கொண்டு அசால்டாக காவல்துறை அதிகாரிகளுக்கும், அமைச்சருக்கும் சவால் விடும் இடங்களிலும் சரி, விஜய் ஆன்டனி வெளுத்து வாங்கியிருக்கிறார். இவைகளைக் காட்டிலும் லேட்டா வந்தா அர்ச்சனா ஸ்வீட்டுடன் வந்தாலும் கூட அலட்டும், மிரட்டும் காதலி அக்ஷாவிடம் கனிவும், பணிவும் காட்டும் இடங்களிலும் கூட அமர்க்களமாக நடித்து ஸ்கோர் அள்ளியிருக்கிறார் மனிதர் என்றால் மிகையல்ல\nபுதுமுக நாயகி அக்ஷா, 'பிடிவாத' நிஷா பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். சற்றே சதை போட்ட த்ரிஷா மாதிரி இருந்து கொண்டு மிரட்டலான நடிப்பை வழங்கி இருக்கிறார் அம்மணி.\nசாஃப்ட்டான டாக்டராக, சலீமின் நண்பராக வரும் சாமிநாதனில் தொடங்கி, ஹோம் மினிஸ்டராக வரும் ஆர்.என்.ஆர்.மனோகர் வரை சகலரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அதிலும் அமைச்சர் தவபுண்ணியமாக வரும் ஆர்.என்.ஆர்.வாவ்சொல்ல வைக்கும் வில்லனாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.\nவிஜய் ஆன்டனியின் நடிப்பு மாதிரியே இசையும் சலீம் படத்திற்கு பெரும் பலம்\nகணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு, புதியவர் நிர்மல் குமாரின் போரடிக்காத புதுமையான எழுத்து, இயக்கம் எல்லாமும் சேர்ந்து விஜய் ஆன்டனியின் சலீம்முக்கு ரசிகர்களை சலாம்போட வைத்துள்ளது\nமொத்தத்தில் சலீம்முக்கு நாமும் போடுவோம் ஒரு ராயல் சலாம்\n‛‛அக்ராஸ் தி ஹால்'' எனும் ஆங்கிலப்படத்தின் அப்பட்டமான தழுவலாக ‛உன்னோடு நான்', ‛நேர் எதிர்' என ஏற்கனவே இரண்டு படங்கள் சமீபமாக தமிழில் வெளிவந்து, வந்த சுவடு தெரியாமல் பெட்டி���்குள் சுருண்டிருந்தாலும், அதே வரிசையில் ‛அக்ராஸ் தி ஹாலை' சுவாகா செய்து முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க, இந்தவாரம் சோழா பொன்னுரங்கம் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் ‛‛கபடம்'' சற்றே வித்தியாசம்\nகதைப்படி நாயகர் விச்சு எனும் சச்சினுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் பெண்ணான பத்மினி எனும் அங்கனாராய், கணவராய் வரப்போகிற விச்சுவிடம், கல்யாணத்திற்கு அப்புறம் கிடைக்க வேண்டிய நெருக்கத்தையும், கிறக்கத்தையும் முன்கூட்டியே எதிர்பார்க்கிறார். விச்சுவோ, எல்லாம் திருமணத்திற்கு அப்புறம் தான் என்பதில் உறுதியாக இருக்கிறார். சற்றே வார்த்தையால் பத்மினியை சீண்டவும் செய்கிறார். இதனால் பத்மினியின் தாப பார்வை விச்சுவின் நண்பர் சிவா எனும் ஆதித்யா மீது பாய்கிறது.\nவிச்சுவிற்கு டிமிக்கி கொடுத்துவிட்டு சிவாவுடன் ஒரு ேஹாட்டலில் ரூம்போட்டு சல்லாபம் கொள்ளுகிறார் பத்மினி விஷயம் தெரிந்த விச்சு, ேஹாட்டலில் அவர்கள் சல்லாபிக்கும் அறைக்கு எதிர் அறையில் தங்கி எப்படி பழி தீர்க்கிறார் என்பது தான் ‛கபடம்' படத்தின் கரு, கதை, களம் எல்லாம்\nசச்சினாக விச்சு, பத்மினியாக அங்கனாராய், சிவாவாக ஆதித்யா, ேஹாட்டல் ரூம் பாயாக ‛காதல்' சரவணன், கவிதாவாக அணிகா, அஸ்வின், ேஹமா என எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அதிலும் விச்சுவாக வரும் சச்சின், அஜீத்தை அறிமுகம் செய்த சோழா எஸ்.பொன்னுரங்கத்தின் தயாரிப்பில் அறிமுமாகியிருப்பதாலோ என்னவோ, அடிக்கடி ‛அமராவதி' அஜீத்தை ஞாபகப்படுத்த முயன்று அதில் பாதி வெற்றியும் பெற்றிருக்கிறார். அல்டிமேட்டாக வாழ்த்துக்கள்\nகே.திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவு, சாஷியின் இசை, எம்.கே.மணியின் வசனம் உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் இருந்தும், ஜோதி முருகனின் எழுத்தும், இயக்கமும் ‛அக்ராஸ் தி ஹால்' ஆங்கிலப்படத்தை, தமிழில் மூன்றாவது முறையாக தழுவியிருப்பதால் கள்ளத்தனத்தை சொல்லும் கபடம், நல்ல படமென்றாலும் கள்ளப்படமாகவே தெரிகிறது\nமொத்தத்தில், ‛கள்ளத்தனம் - கபடம் - கலப்படம்\nநி.ச.வே மாநில முதல்வர் விருது வழங்கி கௌரவிப்பு\nஅப்பா - கானா பிரபா\nசிட்னி திரை அரங்குகளில் சிகரம்தொடு - 12.09.2014 ...\nநாயினும் கடையேன்நான்… ஒரு அரிசோனன்\n.வாடிப்போன வாத்தியார் ஆடிப்போனார் 13.09.2014\nசொல்லவேண்டிய கதைக���் - முருகபூபதி\nசிட்னி ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான சமய அறிவுத் திறன...\nசங்க இலக்கியக் காட்சிகள் 22- செந்தமிழ்ச்செல்வர், ப...\nமுருகபூபதியின் \" சொல்ல மறந்த கதைகள் \" - நூல்வி...\nகுழந்தை இலக்கியத்தை குழந்தைகளே படைக்கிற காலமிது.\nதிரைதுறையும், அரசியலும் - செல்வன்\nதமிழ் சினிமா - சலீம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/football/04/183168?ref=magazine", "date_download": "2018-10-17T01:32:43Z", "digest": "sha1:573GVC3MWPQG2DMY5335HTHYRFSMAQL3", "length": 7140, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "தேசிய கால்பந்தாட்ட அணியில் இடம்பிடித்த ஆறு யாழ் வீராங்கனைகள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதேசிய கால்பந்தாட்ட அணியில் இடம்பிடித்த ஆறு யாழ் வீராங்கனைகள்\nபூட்டான் தலைநகர் திம்புவில் இடம்பெறவுள்ள தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்தாட்டத் தொடரில் பங்குபற்றவிருக்கும் இலங்கை கால்பந்தாட்டக் குழாமில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு வீராங்கனைகள் இடம்பிடித்தனர்.\nதொடருக்குச் செல்லவுள்ள 23 பேர் கொண்ட குழாமில் உள்ளடக்கப்பட்டுள்ள வீராங்கனைகளின் பெயர் விபரங்களை நேற்றுமுன்தினம் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.\nஇதில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர��் பாடசாலையைச் சேர்ந்த ர.கிருசாந்தினி, ஏ.டி.மேரி கொன்சிகா மற்றும் பா.செயந்தினி ஆகியோரும்,\nதெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் எஸ்.தவப்பிரியா, யு.ஜோகிதா மற்றும் ஜெ.ஜெதுன்சிகா ஆகியோரும் அவ்வாறு 23 பேர்கொண்ட அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.\nமேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.stage3.in/technology-news/iphone-fest-sale-in-amazon-started-on-june-6-buy-iphones-at-low-price", "date_download": "2018-10-17T01:20:17Z", "digest": "sha1:AS7UX7ZOWDKLP6PUXZC3KYZBULCRZI4K", "length": 8791, "nlines": 84, "source_domain": "tamil.stage3.in", "title": "ஆரம்பமானது அமேசான் ஐபோன் திருவிழா பட்ஜெட் விலையில் ஐபோன்கள் வாங்கலாம்", "raw_content": "\nஆரம்பமானது அமேசான் ஐபோன் திருவிழா பட்ஜெட் விலையில் ஐபோன்கள் வாங்கலாம்\nஆரம்பமானது அமேசான் ஐபோன் திருவிழா பட்ஜெட் விலையில் ஐபோன்கள் வாங்கலாம்\nகடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற அமேசான் ஐபோன் திருவிழாவில், ஏராளமான ஐபோன்களை குறைந்த விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கி அமோக வரவேற்பைப் பெற்றது. அதே போல, இந்த மாதமும் ஜூன் 6 முதல் ஜூன் 12 வரை அமேசான் திருவிழா ஆரம்பமாகி விட்டது. இந்த அறிவிப்பிற்காக ஐபோன் விரும்பிகள் நெடு நாள் காத்துக்கொண்டிருந்தனர். இதை முன்னிட்டு, அமேசான் இந்தியா இணையதளத்தில், ஐபோன் மாடல்களின் குறைந்த விலைக்கான விவரங்கள் பின்வருமாறு.\nஐபோன் 8 பிளஸ் 64 ஜிபி - ரூ. 72,000ஐபோன் 8 பிளஸ் 256 ஜிபி - ரூ. 84,000\nமேலும், ரூ. 14,500 வரையிலான தள்ளுபடிகளும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு சிறப்பம்சமாக HDFC வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் ரூ. 5,000 தள்ளுபடி உள்ளது. வாடிக்கையாளர்கள், தங்களின் தேவை மற்றும் விருப்பத்திற்கு ஏற்றார் போல ஐபோன் மாடல்களை வாங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள முக்கியமான அம்சங்கள் மிகவும் உபயோககாரமாக இருக்கும். குறிப்பாக, ஐபோன் X, ஐபோன் 8, ஐபோன் 7, ஐபோன் 6 அம்சங்களின் வேறுபாடுகளை அறியும் வண்ணம் வரையறுக்கப்பட்டுள்ளது.\nதொடுதிரையின் சிறப்பம்சங்கள் : ஐபோன் X - 5.8-இன்ச் , 1125 x 2436 பிக்சல் ஐபோன் 8 - 4.7-இன்ச், 750 x 1334 பிக்சல்ஐபோன் 7 - 4.7-இன்ச், 750 x 1334 பிக்சல்ஐபோன் 6 - 4.7-இன்ச், 750 x 1334 ப���க்சல்\nரேம் மற்றும் உள்ளீட்டு சேமிப்புத் திறன் :ஐபோன் X - 3 ஜிபி /64 ஜிபி ஐபோன் 8 - 2 ஜிபி /64 ஜிபிஐபோன் 7 - 2 ஜிபி /32 ஜிபிஐபோன் 6 - 1 ஜிபி /16 ஜிபி\nபின்பக்க மற்றும் முன்பக்க கேமராக்கள் : ஐபோன் X - 12 எம்பி + 12 எம்பி / 7 எம்பி ஐபோன் 8 - 12 எம்பி / 7 எம்பிஐபோன் 7 - 12 எம்பி / 7 எம்பிஐபோன் 6 - 8 எம்பி / 1.2 எம்பி\nமேலே ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டுள்ள ஐபோன் மாடல்களில் ஐபோன் 6ல் மட்டுமே 3.5 மிமி ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 8 முதல் தற்போது வரை வெளியாகியுள்ள அனைத்து ஐபோன் மடல்களிலும் வயர்லெஸ் சார்ஜிங் முறை பின்பற்றப்பட்டுள்ளது. மேலும், நீர் மற்றும் தூசு படுவதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் விதமாக ஐபி 67 தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.\nஆரம்பமானது அமேசான் ஐபோன் திருவிழா பட்ஜெட் விலையில் ஐபோன்கள் வாங்கலாம்\nராசு தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 8667352515 செய்தியாளர் மின்னஞ்சல் rasu@stage3.in\nகுறும்படம் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் தளபதி விஜய் மகன் சஞ்சய்\nஅதர்வாவுடன் இணையும் 'இவன் தந்திரன்' இயக்குனர்\nஇந்தோனேசியாவில் 6.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nகூகுளின் ஆண்ட்ராய்டு 9 பெயர் மற்றும் சிறப்பம்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_260.html", "date_download": "2018-10-17T01:04:43Z", "digest": "sha1:7XHCVDRRPBYXQTVPG2LMN3Z6NO3ROLXT", "length": 5235, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "களனி கங்கை நீர் மட்டம் உயர்வு: மல்வானை உட்பட பல இடங்களில் வெள்ளம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS களனி கங்கை நீர் மட்டம் உயர்வு: மல்வானை உட்பட பல இடங்களில் வெள்ளம்\nகளனி கங்கை நீர் மட்டம் உயர்வு: மல்வானை உட்பட பல இடங்களில் வெள்ளம்\nகளனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் மல்வானை, ரக்சபான, திதவல்கந்தை, விதானகொட, ஆட்டாமாவத்தை, கண்டியாவலுவ உட்பட்ட பெரும்பாலான சுற்றுப்புறங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கடுவெல நகரிலும், அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் பகுதியிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்��ப்பட்டிக்கிறது.\nஇதேவேளை, சில இடங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக மின் விநியோகத் தடை செய்திருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/health/138691-best-and-worst-foods-to-eat-for-sleep.html", "date_download": "2018-10-17T00:33:40Z", "digest": "sha1:ZDMQGHXDYRL7UFYEMWGMRRRM2QDVGHW3", "length": 30327, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "இரவில் சாப்பிட வேண்டிய, சாப்பிடக் கூடாத உணவுகள்! #NightFoods | Best and Worst Foods To Eat for Sleep", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:18 (03/10/2018)\nஇரவில் சாப்பிட வேண்டிய, சாப்பிடக் கூடாத உணவுகள்\nநிலவைக் காட்டி குழந்தைகளுக்குச் சோறூட்டிய காலம் மலையேறிப் போய்விட்டது. இன்றைக்கு செல்போனைக் காட்டி, சோறூட்டும் காலமாகிவிட்டது. குழந்தைகளின் நிலைமை இதுவென்றால், செல்போன்களின் துணையோடும் தொலைக்காட்சிகளின் அரவணைப்போடும்தான் பெரும்பாலானோர் இரவு உணவைச் சாப்பிடுகிறார்கள். காலை உணவைத் தவிர்க்காமல் சாப்பிடுவது எவ்வளவு முக்கியமோ, அதைப்போல இரவு உணவை அளவோடு முறையாகச் சாப்பிடுவதும் மிகவும் முக்கியம்.\n`ஒருநாளில் எந்த வேளை உணவைச் சாப்பிடப் பிடிக்கும்’ என்ற கருத்துக்கணிப்பை மேற்கொண்டால், பெரும்பாலானோரின் பதில் `இரவு உணவு’ என்பதாகத்தான் இருக்கும். `இரவு நேரங்களில் ஓரளவு நேரம் கிடைக்கிறது. எனவே, மற்ற வேலைகளைவிட இரவில் அதிகமாகச் சாப்பிட முடியும்…’ என்று பலர் சொல்வதைக் கேட்கலாம். ஆனால், முப்பொழுதுகளில் குறைவாகச் சாப்பிட வேண்டிய பொழுது இரவுதான்\nகாலையில் அரசரைப் போலவும், மதிய வேளையில் இளவரசரைப் போலவும், இரவில் யாசகனைப் போலவும் உணவின் அளவை அமைத்துக் கொள்ள அறிவுறுத்திய சமூகம் நம்முடையது. ஆனால், இன்றைய நிலையோ தலைகீழ். நேரமின்மை காரணமாக காலை உணவைக் குறைவாகவும், இரவு நேரத்தில் அதிக உணவுகளையும் எடுத்துக்கொள்ளும் சமூகமாக மாறிவிட்டோம்.\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\n`சென்னையை மிரட்டும் குடிநீர் பிரச்னை’ - வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை\n\" - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nஇரவு உணவை எட்டிலிருந்து ஒன்பது மணிக்குள் முடித்துக்கொள்வது நல்லது. சாப்பிட்டுவிட்டு, சிறிது தூரம் மெதுவான நடை மேற்கொண்டபிறகு உறங்கச் செல்வது நலம். இரவு 11 அல்லது 12 மணிக்கு இரவு உணவைச் சாப்பிட்டுவிட்டு, தட்டிலேயே கை கழுவிவிட்டு, படுக்கையில் சாய்ந்து உறங்குவது போன்ற மிகப்பெரிய உணவியல் தவறு வேறு எதுவும் இருக்க முடியாது. சாப்பிட்டவுடன் உறங்குபவர்களுக்கு இரைப்பையில் சுரக்கும் அமிலம் இரைப்பைக் குடலை நோக்கி மேலேறி புண்களை உருவாக்கும். நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்களுள் இதுவும் ஒன்று. தொடர்ந்து இப்படிச் செய்வதால், இரைக்குழல் பகுதியில் ஏற்பட்ட புண், புற்றுநோயாகக்கூட மாற்றம் பெறலாம்.\nநன்றாக உறங்கி இளைப்பாற வேண்டிய இரவு நேரத்தில், உணவுகளைச் சாப்பிட்டு செரிமான உறுப்புகளுக்கு பணிச்சுமையை அதிகரிக்கக் கூடாது. இந்தத் தவற்றைச் செய்பவர்களுக்கு செரிமானக் கோளாறுகள் ஏற்பட்டு, பாதிப்பு ஏற்படுவது உறுதி. `நான் என்ன செய்ய, எனது வேலை முடியவே 10 மணி ஆகிவிடுகிறது’ என்பவர்களுக்கான ஒரே வழி… எப்படி மதிய உணவை வீட்டிலிருந்தே பார்சல் செய்கிறோமோ, அதைப் போல இரவு உணவையும் சூழலுக்கேற்றபடி அமைத்���ுக்கொண்டு, 9 மணிக்குள் முடித்துவிடுவது நல்லது.\nஆவியில் வெந்த உணவுகளையும் செரிமானத்துக்குப் பிரச்னை தராத மென்மையான உணவுகளையும் இரவுநேரத்தில் சாப்பிடுவது நல்லது. இட்லி, இடியாப்பம், தோசை போன்ற உணவுகளைச் சாப்பிடலாம். எண்ணெய் சூழ்ந்த பரோட்டாக்களும் காரமான குழம்பு வகைகளும், துரித உணவு ரகங்களும் இரவு உணவில் வேண்டாம்.\nதுரித உணவுகள் செரிமானத்துக்குப் பிரச்னை உண்டாக்குவதுடன் ஆழ்ந்த உறக்கத்தையும் கெடுத்துவிடும். ஆனால், இன்றைக்குப் பெரும்பாலான இரவுநேர பார்ட்டிகளில், செரிமானக் கடினமான உணவு ரகங்கள்தாம் பரிமாறப்படுகின்றன. அதனால், இரவுநேர பார்ட்டி உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கலாம். குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளை இரவில் சாப்பிட்டால் விஷ உணவுக் குறிகுணங்கள் உண்டாவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். சுரைக்காய், புடலங்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளையும் இரவில் ஒதுக்கலாம்.\nஇரவில் நன்றாக உறங்கிக்கொண்டிருக்கும்போது, செரிமானமாகாத உணவுகள் வயிற்றுக்குள் எழுப்பும் `கடமுடா' ஓசைகளும், `தடதட' அசைவுகளும் நம்மை தட்டி எழுப்பிவிடக் கூடாது. எண்ணெய் அதிகம் நிறைந்த, பொரித்த, வறுத்த உணவுகள், நெஞ்செரிச்சல், உப்பிசம் போன்றவற்றை உருவாக்கும். குறிப்பாக அசைவ உணவுகளுக்கு இரவு உணவில் இடம் தர வேண்டாம். அசைவ உணவுகள் செரிமானமடைய கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால், மறுநாள் மலக்கட்டு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\n‘அவரைப்பிஞ்சு அத்திக்காய்… எனத் தொடங்கும் சித்த மருத்துவப் பாடல், இரவில் சாப்பிடத் தகுந்த பதார்த்தங்களைப் பட்டியலிடுகிறது. அவரைப் பிஞ்சு, அத்திக்காய், பால், துவரம் பருப்பு, முருங்கைப் பிஞ்சு, தூதுவளை போன்றவை இதில் அடங்கும். குறிப்பிடப்பட்டுள்ள பொருள்களில் நார்ச்சத்துக்குக் குறைவில்லை. உடலுக்குத் தேவையான வெப்பத்தைக் கொடுக்க தூதுவளை உதவும். பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள உணவுப் பதார்த்தங்கள் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. உணவியல் தத்துவப்படி, உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்தால் இரவு உணவைச் சிறப்பாகக் கட்டமைக்கலாம்.\nகீரை வகைகள், தயிர் ரகங்களுக்கு இரவு மெனுவில் தடை விதிப்பது கட்டாயம். கீரை மற்றும் தயிர் உணவுகளால் தலைபாரம், சளி, இருமல் தொந்தரவுகளுடன் ஒவ���வாமை சார்ந்த குறிகுணங்களும் கைகோத்துக் கொள்ளும். குளிர்ச்சித் தன்மையுடைய இவற்றைக் காலத்துக்கேற்ற வகையில் எடுப்பதுதான் அறிவுடைமை. இரவு நேரத்தில் காய்கள் அடங்கிய சூப் வகைகள், மிளகு மஞ்சள் சேர்த்த பால் போன்றவை உகந்ததாக இருக்கும். பன்னாட்டுக் குளிர்பானங்கள்... இரவில் மட்டுமல்ல எப்போதுமே வேண்டாம்.\nநேரம் கிடைப்பது இரவில் மட்டும்தான் என்பதால் வயிறுமுட்டுமளவும் தொண்டைக்கு எட்டும் வகையிலும் இரவு உணவை அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இரவில் உணவுகளை அளவாக எடுத்துக்கொண்டால் பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கவும் முடியும்.\nநீண்ட நாள்களாக செரிமானப் பிரச்னை உள்ளவர்கள், இரவில் அளவாகவும் குறிப்பிட்ட நேரத்தில் மெல்லிய உணவுகளை எடுக்கும் உணவு முறையையும் கடைப்பிடித்துப் பாருங்கள். சில நாள்களில் நீங்கள் எதிர்பார்க்கும் தடங்கலில்லாத செரிமானம் பரிசாகக் கிடைக்கும். துரித வாழ்வில் வார நாள்களில் முடியவில்லையா, வரும் ஞாயிறு முதல் இரவு உணவை முறைப்படுத்திப் பாருங்கள். ஞாயிறு கொடுக்கும் பலனைப் பார்த்து, வாரத்தின் அனைத்து நாள்களிலும் முறையான இரவு உணவுப் பழக்கத்தை உங்கள் மனம் தேடும்.\nதுளிர்விட்டிருக்கும் நிலா வெளிச்சம்… மணம் கமழும் கிராமத்து வாசல்… வட்டமாக உட்கார்ந்திருக்கும் அன்பு உறவுகள்… நேசத்துடன் உணவுப் பரிமாற்றம்… பிறகு குடும்பத்துடன் குறுநடை… ஆழ்ந்த உறக்கம்... இப்படியான இரவு உணவுச் சூழல் மீண்டும் கிடைக்குமா... இப்படியான இரவு உணவுச் சூழல் மீண்டும் கிடைக்குமா... நகரங்களில் வாய்ப்பில்லை. இருப்பினும் மொட்டைமாடி நிலா வெளிச்சத்தில் இப்படிப்பட்ட இரவு உணவுச் சூழலை தாராளமாக அமைக்கலாம். நோயில்லாமல் வாழ இதுவும் ஒரு வழி... நகரங்களில் வாய்ப்பில்லை. இருப்பினும் மொட்டைமாடி நிலா வெளிச்சத்தில் இப்படிப்பட்ட இரவு உணவுச் சூழலை தாராளமாக அமைக்கலாம். நோயில்லாமல் வாழ இதுவும் ஒரு வழி\nஉலகில் 45 கோடி பேருக்கு காதுகேளாமை பிரச்னை - தீர்வு என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\n`சென்னையை மிரட்டும் குடிநீர் பிரச்னை’ - வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை\n\" - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nநேற்று தி.மு.க-வில் நடந்தது... இன்று அ.ம.மு.க-வில்\n‘பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு சென்டிமென்ட் தான் காரணம்’ - தர்மேந்திர பிரதான்\n`அ.தி.மு.க அரசு யார் கட்டுப்பாட்டிலும் இல்லை' - அமைச்சர் கடம்பூர் ராஜு\n'கண்ணீர்வடிக்கும் கலெக்டர் அலுவலகப் பெண் ஊழியர்' - தாசில்தார் மீது பாலியல் புகார்\n‘மரணித்த சிறுவனின் ஆத்மா என்னை அழைக்கிறது’ - இளைஞரின் தற்கொலை கடிதத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்கக் கோரி ஆளுநருக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம்\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\n\"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்\n\" - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை திட்டவட்டம்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\nஜெயலலிதா கல்லறையில் எழுதும் வாசகத்தைச் சொன்ன ஆ.ராசா\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-eazy-accident-claim-ltd/", "date_download": "2018-10-17T01:36:30Z", "digest": "sha1:OXTYJBM5TZHERVGQI4FJZKE6EIYO2EKR", "length": 6383, "nlines": 53, "source_domain": "athavannews.com", "title": "விளம்பரம் – Eazy Accident Claim Ltd | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன்னைப் படுகொலைச் செய்ய சதிசெய்வதாக இந்தியப்புலனாய்வு அமைப்பு மீது ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டு\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nசிட்னியில் விலங்குக் காட்சிச் சாலையின் கற்றல் நிறுவனத்தை திறந்துவைத்த இளவரசர் ஹரி, மேகன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களா���் நைய புடைப்பு\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகாலநிலை மற்றும் வளர்ச்சி தொடர்பான பணிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nஇந்த ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வில்லியம் நோர்தாஸ் (William Nordhaus) மற்றும் போல் ரோமர்\nபிரித்தானியாவில் நோயாளர்களுக்கு கஞ்சா எண்ணெய் பரிந்துரை\nநாள்பட்ட வலிகளுக்கு நிவாரணியாக அமைந்துள்ள கஞ்சா எண்ணெய் தொடர்பான விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட\nசொந்தமாக வீடு வாங்குவதற்கு சிரமப்படும் பிரித்தானிய இளைஞர்கள்\nபிரித்தானியாவில் 40 வீதமான இளைஞர்களுக்கு மிகக்குறைந்த விலையுள்ள உள்ளூர் வீடுகளையே கொள்வனவு செய்யமுடி\nபாகிஸ்தானிய பாதுகாப்பு செயலாளர் நாளை இலங்கைக்கு விஜயம்\nபாகிஸ்தானிய பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற லெப்டினன் ஜெனரல் இக்ரம் உல் ஹக் உயர்மட்ட தூதுக்குழுவுடன்\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் உட்பட 6 பேருக்கு விளக்கமறியல்\nஉணவு உற்பத்தி, பாதுகாப்பு, தரம் தொடர்பில் அரச கொள்கையின் கீழ் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nபணவீக்கத்தின் விளைவு – சீனாவின் நுகர்வோர் விலையில் வளர்ச்சி\nநீர்செல்லும் பாதையில் கோளாறு – Eglinton அவென்யூ பாதை மூடல்\nபத்து ஆண்டுகளாக இங்கிலாந்தின் ஊதிய வளர்ச்சி அதிகரிப்பு\nகொலம்பியாவில் சல்மன் மீன்பிடிப்பு: பூர்வீக குடிகளின் வாழ்க்கைக்கு புதிய அச்சுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.termwiki.com/TA/Ernie_Els", "date_download": "2018-10-17T01:09:52Z", "digest": "sha1:SWKJQP7SCA45SXZKYN3NLBSJQGL5JDRY", "length": 14073, "nlines": 243, "source_domain": "ta.termwiki.com", "title": "Ernie Els – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nதென் ஆப்ரிக்காவில் இருந்து தொழில்ரீதியான கால்ஃப் விளையாட்டு வீரர் Ernie Els (1969 அக்டோபர் 17 பிறந்த) உள்ளது. அவர் வயதில் 9 கோல்ஃப் விளையாடுவதற்கு தொடங்கியது, ஆனால் சூதாட்ட மேலும் தீவிரமாகப் மற்ற விளையாட்டு இளம் வயதில் டென்னிஸ், கிரிக்கெட், கால்பந்து, ரக்பி உட்பட பல்வேறு. அவர் ஆனார் accomplished ஜூனியர் டென்னிஸ் வீரர் வயதில் 13 கிழக்கு Transvall ஜூனியர் காலிறுதிப் தொடரை . Els அவரது முழு கவனம் கோல்ஃப் இயக்கத்தில் பின்வரும் ஆண்டில். 6 அடி 3 அங்குலம், அவர் 'தி பெரிய எளிதாக' என்று பெயரிடப்பட்டுள்ளது மற்றும் கட்டளைகள் திரவம், effortless கோல்ஃப் மூச்சில்.\nEls உள்பட நான்கு முக்கிய காலிறுதிப் 65 ஒன்பதாக என்று தனது தொழில்ரீதியான கோல்ஃப் திரையுலக முழுவதும்: 1994 மற்றும் 1997 ஆம் அமெரிக்க திற மற்றும் 2002 மற்றும் 2012 திற சாம்பியன். அவர் திற அமெரிக்கா வெற்றி பெற 6வது வீரர் மட்டுமே வயதில் 42, ஆனார் மற்றும் பிரிட்டிஷ் இரு முறை திறக்க. , மற்றவர்கள் ஜாக் Nicklaus, டைகர் உட்ஸ், Walter Hagen, பாபி ஜோன்ஸ் மற்றும் லீ Trevino.\nதென் ஆப்ரிக்காவில் இருந்து நிரந்தர succulents 4 வகை இனங்கள் பேரினத்தின். Rochea (Crassula) வளர அதிக குறைந்த சிறந்த ஆனால் குறைந்த இலேசான ஆழத்தை சில tolerate. a well-drained மண் ...\nஒரு நோக்கி பொதுவாக southwestward-பாயும் பெருங்கடலில் நடப்பு, இந்தியப் பெருங்கடல்; ஒன்று swiftest, பெருங்கடலில் currents. ஆண்டு, தென் இக்வேடரியல் நடப்பு பகுதி முழுவதும் தெற்கு ...\nமாறாத குத்துச்செடி மற்றும் பெரன்னியல் வெப்பமண்டல வடக்கு, மத்திய, மற்றும் தென் அமெரிக்கா மற்றும் தென் ஆப்ரிக்காவில் இருந்து சுமார் 150 வகை இனங்கள் பேரினத்தின். எங்கே இது adapted ...\nSarah Burke (செப்டம்பர் 3, 1982-2012 ஜனவரி 19) தான் ஒரு முன்னோடி கனடா freestyle skier, யார் உதவிய பெறவும் superpipe ஒலிம்பிக் போட்டிகளில் ஏற்கப்பட்டது. அவர் நான்கு-நேர குளிர்கால x ...\nகுத்துச் ராணுவ ஓவியர் Fedor Emelianenko உள்ளது. Born 1976 செப்டம்பர் 28 அன்று Emelianenko ரஷ்யாவில் 2004 கிராண்ட் பிரிக்ஸ், உலக Combat Sambo சாம்பியன் மற்றும் ரஷ்ய தேசிய Judo ...\n(1984-) தற்போது இவ்வாறாக FC பார்சிலோனா அணி ஒரு கால்பந்து ஓட்டுதலை யார் ஸ்பெயின் கால்பந்து வீரர் ஆன்ட்ரஸ் Iniesta உள்ளது. அவர் மேலும் நடிக்கிறார் என்கிறார் ஸ்பெயின். Iniesta ...\n(1978-) Carles Puyol யார் FC பார்சிலோனா மற்றும் ஸ்பெயின் தேசிய அணி நடிக்கிறார் ஸ்பெயின் footballer உள்ளது. மத்திய defender அவர் உள்ளது, ஆனால் அவர் முடியும் மேலும் ஓடவிடு உள்ள ...\nஹைதராபாத்தைச் சேர்ந்த சீனா, தாண்ட முதன் அமெரிக்கா திற 14 வயதில் இளம் வயதிலேயே கால்ப் வீரர் Andy Zhang உள்ளது. அவர் தான் சேர்க்க, 2012 அமெரிக்கா திற யார் பிறகு Brandt Snedeker, ...\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஒரு வெனிசுலா தொழில்முறை பேஸ் பால் infielder-பேஸ், சான் பெரும் நாடுகளுக்கிடையிலான, மேஜர் லீக் பால். 2012 உலக தொடரின் முதல் விளையாட்டு Sandoval ஹிட் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=265255&name=R.MURALIKRISHNAN", "date_download": "2018-10-17T01:46:26Z", "digest": "sha1:QFE2I5DLJEPOEMQPFICKEC5KHD2ZSRCB", "length": 11890, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: R.MURALIKRISHNAN", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் R.MURALIKRISHNAN அவரது கருத்துக்கள்\n உள்ளம் பதற வைக்கும் வெள்ளம்...\nஇப்போதைக்கு மழை ஆளும் தேசம் 20-ஆக-2018 11:13:23 IST\nபொது கேரளாவின் கடும் வெள்ளத்திற்கு காரணம் என்ன\nமனிதன் மனிதனாக இருக்கும்வரை ஒன்றும் ஆகவில்லை. மரபுகளை மாற்ற முயன்றதன் விளைவு 17-ஆக-2018 17:43:01 IST\nகோர்ட் ராஜிவ் கொலையாளிகள் விடுவிப்பு விவகாரத்தில் மத்திய அரசு... கைவிரிப்பு\nகளவாணிக்கு கூட ஒத்துழைத்தவனும் கூட்டு களவாணி தான்.இவனுகளுக்கு ஒத்தூதுபவர்களும் தமிழ் எதிரிகளே 11-ஆக-2018 22:05:02 IST\nகோர்ட் ராஜிவ் கொலையாளிகள் விடுவிப்பு விவகாரத்தில் மத்திய அரசு... கைவிரிப்பு\nஇவர்களை வெளியே விடக்கூடாது.அப்பாவிகளை கொன்ற நயவஞ்சக கயவர்கள். 11-ஆக-2018 22:00:20 IST\nஅரசியல் திமுக தொண்டர்கள் ஊருக்கு செல்லலாம் கனிமொழி\nகஞ்சி தண்ணீர் இல்லாமல் காத்துகிடந்தவன ஊருக்கு போக சொல்றாங்க. சொகுசு கார்ல வந்தவங்கள கூட்டிட்டு போய் காட்றாங்க 02-ஆக-2018 12:02:37 IST\nஅரசியல் கர்நாடகாவிற்கு 2வது தலைநகர்\nமுக்கிய நோக்கம் பணம் சம்பாதிப்பது. மக்களாவது பிரச்சனையாவது. 01-ஆக-2018 18:32:09 IST\nஅரசியல் நீட் தேர்வு, ஆன்லைன் கிடையாது மத்திய அரசு அறிவிப்பு\nதமிழக அரசியல்வாதிகளின் பேச்சை கேட்டு நீட் இல்லாமல் பண்ணிடாதீங்க. தமிழனை தமிழகத்தை குட்டியும் ராக்கெட் அலையரானுக தமிழக அரசியல்வாதி கள் 31-ஜூலை-2018 12:06:59 IST\nஅரசியல் கருணாநிதி உடல்நிலை விரைவில் விரிவான அறிக்கை\nகலைஞரை தங்கதமிழுக்காவது வாழவைய் ஆண்டவா 30-ஜூலை-2018 10:15:21 IST\nஅப்ப ராகுல் வெறும் டம்மி பீஸா. டயரக்டர் வேறயா எல்லாமே ஆகட்டிங்தானா 25-ஜூலை-2018 20:05:28 IST\nஅரசியல் நெடுஞ்சாலை துறை முறைகேடு விசாரணை கவர்னரிடம் ஸ்டாலின் மனு\nகவர்னரை நேரில் பார்த்து கூழ கும்புடு போடவேண்டியது. வெளில அவுரு வந்தா கருப்பு கொடி காட்டுவேன் கவர்னர் வேணான்னு ஒப்பாரி வெக்கவேண்டியது. சுடலை வடிவேலு படம் அதிகமா பாக்கும்போல. 24-ஜூலை-2018 10:12:09 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2016/04/blog-post_97.html", "date_download": "2018-10-17T00:36:15Z", "digest": "sha1:MLDEQV3DKQZBV4LLK6FF33BQ2IVSPXTI", "length": 7484, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "தாண்டவன்வெளி கிராம சேவை பிரிவில் உள்ள விளையாட்டு மைதானத்தை புனரமைப்பு செய்வதற்கான அடிகள் நாட்டும் நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » தாண்டவன்வெளி கிராம சேவை பிரிவில் உள்ள விளையாட்டு மைதானத்தை புனரமைப்பு செய்வதற்கான அடிகள் நாட்டும் நிகழ்வு\nதாண்டவன்வெளி கிராம சேவை பிரிவில் உள்ள விளையாட்டு மைதானத்தை புனரமைப்பு செய்வதற்கான அடிகள் நாட்டும் நிகழ்வு\nமட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட தாண்டவன்வெளி கிராம சேவை பிரிவில் உள்ள விளையாட்டு மைதானத்தை புனரமைப்பு செய்வதற்கான அடிகள் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது .\nஇலங்கை ஜனநாயக சமத்துவ குடியரசின் மாகான சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் வடக்கு - கிழக்கு உள்ளுராட்சி சேவைகள் மேம்படுத்தும் திட்டத்தின் நெல்சிப் நிறுவன நிதி அனுசரணையில் மட்டக்களப்பு மாநகர சபையின் மேற்பார்வையில் கீழ் மட்டக்களப்பு தாண்டவன்வெளி கிராம சேவை பிரிவில் உள்ள விளையாட்டு மைதானத்தை புனரமைப்பு செய்வதற்கான அடிகள் நாட்டும் நிகழ்வு சிட்டி லக்கி விளையாட்டு கழக தலைவர் எஸ் .இருதயராஜா தலைமையில் இன்று இடம்பெற்றது .\nஅடிகள் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம் . உதயகுமார் மற்றும் உதவி ஆணையாளர் .என் .தனஞ்சயன் , பிரதம கணக்காளர் எ . ஜோன்பிள்ளை ,பொறியிலாளர் டி . தேவதீபன் ,மாநகர சபை உத்தியோகத்தர்கள், சிட்டி லக்கி விளையாட்டு கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் .\nதாண்டவன்வெளி கிராம சேவை பிரிவில் உள்ள விளையாட்டு மைதானத்தை புனரமைப்பு செய்வதற்காக நெல்சிப் நிறுவனத்தினால் 6,55,557,30 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறுப்பிடத்தக்கது .\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.saalaram.com/27839/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-10-17T00:32:57Z", "digest": "sha1:DRB2U4YE74WWKAYDEULKRSDLOTFTBQSF", "length": 10954, "nlines": 153, "source_domain": "www.saalaram.com", "title": "காதில் உள்ள அழுக்கை ஏன் சுத்தம் செய்யக்கூடாது?", "raw_content": "\nகாதில் உள்ள அழுக்கை ஏன் சுத்தம் செய்யக்கூடாது\nகாதில் சேரும் மெழுகு போன்ற அழுக்கை வாரம் ஒருமுறையாவது குளித்து முடித்து வந்தவுடன் சுத்தம் செய்துவிடுவோம். சிலர் கையில் எப்போதும் பட்ஸ் வைத்துக்கொண்டே இருப்பர். ஆனால், ஆராய்ச்சியாளர்களோ தயவு செய்து காதில் உண்டாகும் அந்த மெழுகு போன்ற அழுக்கை நீக்க வேண்டாம் என்கின்றனர்.\nஅந்த மெழுகு போன்ற படலம் தான் காதின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது என கூறுகின்றனர்.\nஉண்மையில் மெழுகு போன்று உருவாகும் இது அழுக்கு தானா\nகொழுப்பு அமிலங்களும், கொலஸ்ட்ராலும் நமது காதில் அழுக்கு போன்று உண்டாகும் அந்த மெழுகு போன்ற பொருள் கொழுப்பு அமிலங்கள் மற்றும் கொலஸ்ட்ராலால் உருவாகிறது. அந்தந்த உயிரினம், வயது, உணவுமுறை சார்ந்த காதில் உருவாகும் இந்த மெழுகு போன்ற பொருள் வேறுபடுகிறது. வேறு தாக்கம் பெறுகிறது.\nகாதிலும் இறந்த செல்கள், பாக்டீரியாக்கள் போன்றவை இருக்கும். மேலும் நாம் அதிக சப்தம் கொண்டு பாடல்கள் கேட்பது காதை வலுவாக பாதிக்கும். அதிக சப்தம் மற்றும் பாக்டீரியா போன்றவற்றிடம் இருந்து காதை காக்கும் தடுப்பானாக இந்த மெழுகு போன்ற பொருள் உதவுகிறது.\nபட்ஸ் அல்லது குச்சி போன்றவற்றை பயன்படுத்தி காதினை சுத்தம் செய்ய முனைவதால், அந்த மெழுகு போன்ற பொருள் காதின் உட்புறத்தில் கெட்டியாக சேரவோ அல்லது படரவோ ஆரம்பித்துவிடும். எனவே பட்ஸ் பயன்படுத்துவதை நாம் நிறுத்த வேண்டும்.\nசில ஆராய்ச்சி முடிவுகளில், காதில் உருவாகும் இந்த மெழுகு போன்ற பொருளை எக்காரணம் கொன்றும் அகற்ற வேண்டாம் என்றும், இந்த மெழுகு போன்ற பொருள் அதிகரிக்கும் போது, காதின் வெளிப்புறங்களில் தோன்றும். அப்போது மட்டும் காதின் வெளிப்புறத்தை பஞ்சு, துணி, தண்ணீர் பயன்படுத்து துடைத்துக் கொள்ளுங்கள் என கூறப்பட்டுள்ளது.\nதொப்புள், கண்களின் ஓரத்தில், இதர உடல் பாகங்களின் இடுக்கு பகுதிகளில் உண்டாவது போன்ற வியர்வை மற்றும் அழுக்கு கலந்த பொருள் அல்ல. இது காதினை பாதுகாக்கும் பொருளாக தான் நாம் காண வேண்டும். எனவே, இந்த வேறுபாட்டை முதலில் நாம் அறிந்துக் கொள்ள வ���ண்டும்.\nசீரகத்தில் இவ்வளவு மகத்துவம் இருக்குதா\nவாழைப்பூவின் மகிமை என்ன தெரியுமா\nமரணத்தை விரட்டி அடிக்கும் பாணத்தை எப்படி தயாரிப்பது\nவைட்டமின் டி பற்றாக்குறையால் தீராத துன்பம்\nநமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா\nபல்அசுத்தம் இதய நோயை ஏற்படுத்துமா\nபிராயிலர் கோழி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87", "date_download": "2018-10-17T01:17:34Z", "digest": "sha1:5UBU5OTTCDHU2ZWGJKXIQJ33ZSYKDHKR", "length": 10569, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆந்திரேய் இலிந்தே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாஸ்கோ, உருசிய சோவியத் அமைப்பு,\nசோவியத் ஒன்றியம் (இப்போது உருசிய கூட்டரசு)\nஆந்திரேய் திமித்ரியேவிச் இலிந்தே (Andrei Dmitriyevich Linde) (உருசியம்: Андре́й Дми́триевич Ли́нде; பிறப்பு: மார்ச்சு 2, 1948) ஓர் உருசிய-அமெரிக்க கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார். இவர் சுடேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் அரால்டு டிரேப் ஃபிரிலிசு இயற்பியல் அறக்கட்டளைப் பேராசிரியர் ஆவார். இலிந்தே அண்ட உப்பல் கோட்பாட்டளர்களில் ஒருவர். இவர் தொடர்து விரிவடைந்துனுப்பிடும் பல்லண்டக் கோட்பாளரும் ஆவார். இவர் தன் அறிவியல் இளவல் பட்ட்த்தை மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பெற்றார்.இவர் மாஸ்கோ இலெபிதேவ் இயற்பியல் நிறுவனத்தில் 1975 இல் முனைவர் பட்டம் பெற்றார். இவர் 1989 இல் இருந்து ஐரோப்பிய அணுக்கரு ஆராய்ச்சி நிறுவனத்தில் (செர்ன்) பணிபுரிந்தார். பின்னர் இவர் 1990 இல் அமெரிக்காவ��க்குப் புலம்பெயர்ந்து சுடேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியரானார். இவர் அண்ட உப்பல் கோட்பாட்டுக்காகப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். 2002 இல் இவர் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆலன் குத், பிரின்சுடன் பல்கலைக்கழகத்தின் பவுல் சுடீன்கார்த்ஆகிய இருவருடன் இணைந்து டிரேக் பதக்கத்தைப் பெற்றார். இவர் 2004 இல் ஆலன் குத்துடன் இணைந்து உப்பல் அண்டக் கோட்பாட்டு உருவாக்கத்துக்காகக் குரூபர் அண்டவியல் பரிசைப் பெற்றார். இவர் 2012 இல், ஆலன் குத்துடன் இணைந்து முதலடிப்படை அறிவியல் பரிசைப் பெற்றார். அண்ட உப்பல் கோட்பாட்டை முன்னோடியாக உருவாக்கியதற்காகக் காவ்லி வானியற்பியல் பரிசை 2014 இல் ஆலன் குத்துடனும் அலெக்சிய் சுதாரோபின்சுகியுடனும் இணைந்து பெற்றார்.\nஇலிந்தே இரேனதா கல்லொழ்சுவை மணந்தார். Tஇவர்களுக்கு இரு குழந்தைகள் உண்டு.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2017, 11:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/soundarya3.html", "date_download": "2018-10-17T00:37:25Z", "digest": "sha1:ZLSZMLP3OC2WCGW7MAFZ25VX3JME45RZ", "length": 11393, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Soundarya acts in mayajal movie Madumathi - Tamil Filmibeat", "raw_content": "\nபக்திப் படங்களுக்குக் கதாநாயகியாக நடிப்பதை ரம்யா கிருஷ்ணனும், செளந்தர்யாவும் மொத்தக் குத்தகைக்குஎடுத்துள்ளார்கள் போலிருக்கிறது.\nஅம்மன் என்றால் ரம்யா கிருஷ்ணன்; அம்மனிடம் பெரும் பக்தி கொண்ட அப்பாவிப் பெண் என்றால் செளந்தர்யாஎன்பது எழுதப்படாத விதியாகி விட்டது.\nமாறுதலுக்காக மீனா, விஜயசாந்தி ஆகியோர் நடித்த பக்திப் படங்கள் எதுவும் ஓடவில்லை.\nகல்யாணம் செய்து கொண்ட செட்டில் ஆன செளந்தர்யா, கரண்டி பிடிப்பதில் அலுப்பு வந்ததாலோ என்னவோமீண்டும் நடிக்க வந்துவிட்டார்.\nநீயா பட டைப்பில் தயாராகும் மதுமதி என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nபாம்பு ஆராய்ச்சி செய்யும் பெண்ணாக செளந்தர்யா. அவரது காதலன் அப்பாஸ் (தம்பி வயசு). ஒரு வேலைவிஷயமாக டெல்லிக்குப் போய்விட்டு வரும் அப்பாஸ், ரொமான்ஸ் மூடுடன் செளந்தர்யாவை நெருங்குகிறார்.அப்போது கதவு தட்டப்படுகிறது.\nசெளந்தர்யா கதவு திறந்தால் அங்கே அப்பாஸ் நிற்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.\nஇவ்வளவு நேரம் தன்னுடன் பேசிக் கொண்டிருந்தது யார் என்று திரும்பி பார்த்தால், அங்கே இருந்த அப்பாஸ் மெல்ல மெல்ல ஒருவெள்ளை நாகமாக மாறுகிறார்.\nமாயாஜால படமாச்சே.. கவர்ச்சி வேணுமே.. அதற்காகவே படத்தில் சொருகப்பட்டிருப்பவர் அபிநயாஸ்ரீ.நன்றாகவே காட்டி நடித்துள்ளார்.\nஒரு முறை நாடகம் ஒன்றைப் பார்க்கப் போன விமர்சகர் சுப்புடு தனது விமர்சனத்தை இப்படி எழுதினார்,கதாநாயகியும் கழுதையும் வரும் ஒரு காட்சியில் கழுதை நன்றாக நடித்திருந்தது என்று.\nசெளந்தர்யா, நடிப்பில் பாம்பு உங்களை முந்தாம பார்த்துக்கோங்க \nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெல்போனில் ஆபாச படம் காட்டினார்: ஸ்டண்ட் மாஸ்டர் மீது பெண் உதவி இயக்குனர் புகார்\n’பேட்ட’ படத்தில் ஹாஸ்டல் வார்டனாக நடிக்கிறாரா ரஜினி\nநைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: நடிகையை மிரட்டிய இயக்குனர்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/138869-dengue-fever-spreads-in-nellai-district-again.html", "date_download": "2018-10-17T00:34:08Z", "digest": "sha1:KDVMCX4KZG7GIID6CN4YLUNGJ4Q6ROTS", "length": 19669, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "நெல்லையில் மீண்டும் தலைதூக்கும் டெங்கு: தடுக்குமா தமிழக அரசு? | dengue fever spreads in nellai district again", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:00 (05/10/2018)\nநெல்லையில் மீண்டும் தலைதூக்கும் டெங்கு: தடுக்குமா தமிழக அரசு\nநெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவத் தொடங்கி இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.\nநெல்லை மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக பருவ மழைக் காலங்களில் டெங்குகாய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. அதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்த போதிலும், கடந்த ஆண்டு கூட 500-க்கும் அதிகமானோர் டெங்கு அறிகுறியுடன் மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.\nகடந்த ஆண்டு உயிரிழப்புகளைத் தடுக்க சுகாதாரத்துறை கவனம் செலுத்தியது. அத்துடன், நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வீடுகளில் டெங்குவைப் பரப்பும் கொசுக்களை ஒழிக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுகாதாரத்துறையினர் வருவாய்த்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினரும் இணைந்து தடுப்புப் பணிகளில் தீவிரம் காட்டியதுடன், தேங்கிக் கிடக்கும் தண்ணீரை அகற்றவும் நடவடிக்கை எடுத்தனர்\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\n`சென்னையை மிரட்டும் குடிநீர் பிரச்னை’ - வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை\n\" - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nஇந்த ஆண்டு, வடகிழக்குப் பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில், நெல்லை மாநகரப் பகுதிகளில் மட்டும் அல்லாமல் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலும் மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் டெங்குகாய்ச்சல் அறிகுறிகளுடன் ஏராளமானோர் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர��. அதில் ஒரு சிலருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nடெங்கு காய்ச்சல் பாதிப்பு மீண்டும் உருவாகத் தொடங்கி இருப்பது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால் சுகாதாரத்துறையினரும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக களம் இறங்கி தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழக அரசும் இந்த விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்தி மீண்டும் டெங்கு பரவாமல் தடுக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nநெல்லையில் டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி பலி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\n`சென்னையை மிரட்டும் குடிநீர் பிரச்னை’ - வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை\n\" - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nநேற்று தி.மு.க-வில் நடந்தது... இன்று அ.ம.மு.க-வில்\n‘பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு சென்டிமென்ட் தான் காரணம்’ - தர்மேந்திர பிரதான்\n`அ.தி.மு.க அரசு யார் கட்டுப்பாட்டிலும் இல்லை' - அமைச்சர் கடம்பூர் ராஜு\n'கண்ணீர்வடிக்கும் கலெக்டர் அலுவலகப் பெண் ஊழியர்' - தாசில்தார் மீது பாலியல் புகார்\n‘மரணித்த சிறுவனின் ஆத்மா என்னை அழைக்கிறது’ - இளைஞரின் தற்கொலை கடிதத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்கக் கோரி ஆளுநருக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம்\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95-3/", "date_download": "2018-10-17T01:36:24Z", "digest": "sha1:OADEPCBGAQ2ZS65VDAKDJF5CMWBDK26N", "length": 10465, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "வடக்கில் இ���ாணுவ முகாம்களை அகற்றுமாறு உத்தரவிட்டது யார்? – ரணில் கேள்வி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன்னைப் படுகொலைச் செய்ய சதிசெய்வதாக இந்தியப்புலனாய்வு அமைப்பு மீது ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டு\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nசிட்னியில் விலங்குக் காட்சிச் சாலையின் கற்றல் நிறுவனத்தை திறந்துவைத்த இளவரசர் ஹரி, மேகன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nவடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுமாறு உத்தரவிட்டது யார்\nவடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுமாறு உத்தரவிட்டது யார்\n45 நாட்களில் இராணுவ முகாம்களை அகற்றுமாறும் யாரும், எவருக்கும் உத்தரவிடவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக தொண்டராசிரியர்களாக கடமையாற்றும் 457 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.\nஇந்தநிகழ்வில் உரையாற்றிய போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர், “பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன் மேம்படுத்துவது தொடர்பில் நாம் கலந்துரையாடுகின்றோம். காங்கேசன்துறை தொடர்பில் பேசுகின்றோம். கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் நாம் அபிவிருத்து தொடர்பில் பேசியுள்ளோம்.\nவடக்கில் வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஐ.நா.வும் நான்கு இந்திய நிறுவனங்களும் முன்வந்துள்ளன.\nஞாயிறு திவயின பத்திரிகையை வாசித்தேன். 45 நாட்களில் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.\nமுதலமைச்சர் உத்தரவிட்டாரா என நான் ஆராய்ந்தேன். அவர் உத்தரவிடவில்லை. இராணுவத் தளபதியிடம் வினவினேன். முகாம்கள் மூடப்படுவதில்லை என கூறினார். அவ்வறாயின் யார் மூடுவது திவயினவின் ஆசிரியரா” என பிரதமர் இதன்போது கேள்வி எழுப்பினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகடந்த நான்கு ஆண்டுகளில் கூட்டமைப்பு மக்களு���்கு செய்தது என்ன\nகடந்த நான்கு ஆண்டுகளாக இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களுக்கு எதனை\nநீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய குழு நியமனம்\nநீர் கட்டண திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக\nஅரசியல் கைதிகள் விவகாரம் – சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை: கூட்டமைப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கு சிங்கள மக்களின் ஆதரவினை பெற்று கொள்வதற்குரிய வேலைத்திட்டத்தை தமிழ் தேச\nவரவு செலவுத்திட்டம் தொடர்பில் எதிர்வரும் 17 இற்கு பின்னரே தீர்மானம் – சுமந்திரன்\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதற்கான எண்ணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல\nஅரசியலமைப்பு வரைபினை கையளிக்கும் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது – சுமந்திரன்\nபுதிய அரசியலமைப்பு வரைபினை அரசியலமைப்பு பேரவையிடம் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளதாக\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் உட்பட 6 பேருக்கு விளக்கமறியல்\nஉணவு உற்பத்தி, பாதுகாப்பு, தரம் தொடர்பில் அரச கொள்கையின் கீழ் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nபணவீக்கத்தின் விளைவு – சீனாவின் நுகர்வோர் விலையில் வளர்ச்சி\nநீர்செல்லும் பாதையில் கோளாறு – Eglinton அவென்யூ பாதை மூடல்\nபத்து ஆண்டுகளாக இங்கிலாந்தின் ஊதிய வளர்ச்சி அதிகரிப்பு\nகொலம்பியாவில் சல்மன் மீன்பிடிப்பு: பூர்வீக குடிகளின் வாழ்க்கைக்கு புதிய அச்சுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.itsmygame.org/1000006670/dasha-bakes-bread_online-game.html", "date_download": "2018-10-17T01:39:37Z", "digest": "sha1:WRO362JYYWNGH6VWW3XECDEWD2DQRFFR", "length": 11447, "nlines": 159, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Dasha பேக்ஸ் ரொட்டி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிச�� தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு Dasha பேக்ஸ் ரொட்டி\nமேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை\nவிளையாட்டு விளையாட Dasha பேக்ஸ் ரொட்டி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் Dasha பேக்ஸ் ரொட்டி\nஎங்களுக்கு என்ன நடக்கும் என்று மிகவும் சுவாரசியமான விஷயம் - சுவை இன்னும் ஒரு இனிப்பு போன்ற, நன்கு, அல்லது தீவிரமான நிலைகளில் இருக்கும், ஏனெனில் உண்மையில் ஒரு பெயர் இருக்கிறது, நாம் இப்போது ரொட்டி ரஸமில்லாத பெயர் ஒரு மிக அசாதாரண டிஷ் செய்யும் என்ன, இந்த உற்பத்தியில் உண்மை கேக். ஆனால் புள்ளி எங்கள் அறிவுரையாளராக டோரா பயணி தன்னை, மற்றும் இந்த செய்முறையை பகிர்ந்து, இல்லை. விளையாட்டு விளையாட Dasha பேக்ஸ் ரொட்டி ஆன்லைன்.\nவிளையாட்டு Dasha பேக்ஸ் ரொட்டி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Dasha பேக்ஸ் ரொட்டி சேர்க்கப்பட்டது: 28.10.2013\nவிளையாட்டு அளவு: 6.12 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.09 அவுட் 5 (286 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Dasha பேக்ஸ் ரொட்டி போன்ற விளையாட்டுகள்\nடியாகோ பாலைவன இனம் சென்று\nஒரு மோட்டார் சைக்கிள் சாகச Dasha\nஎஸ்யூவி மீது டியாகோ கொண்ட இனம்\nடோரா எக்ஸ்ப்ளோரர் நினைவகம் டைல்ஸ்\nடோரா பிறந்தநாள் கேக் அலங்கரிப்பு\nலிட்டில் சூரை மீன் ஃப்ரை\nவிளையாட்டு Dasha பேக்ஸ் ரொட்டி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Dasha பேக்ஸ் ரொட்டி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Dasha பேக்ஸ் ரொட்டி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Dasha பேக்ஸ் ரொட்டி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Dasha பேக்ஸ் ரொட்டி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடியாகோ பாலைவன இனம் சென்று\nஒரு மோட்டார் சைக்கிள் சாகச Dasha\nஎஸ்யூவி மீது டியாகோ கொண்ட இனம்\nடோரா எக்ஸ்ப்ளோரர் நினைவகம் டைல்ஸ்\nடோரா பிறந்தநாள் கேக் அலங்கரிப்பு\nலிட்டில் சூரை மீன் ஃப்ரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthinappalakai.net/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-17T02:10:41Z", "digest": "sha1:MAIWFCTA3ZZS75WRVE3UEAVDNAKAGSZK", "length": 13334, "nlines": 120, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சட்டமா அதிபர் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nTag Archives: சட்டமா அதிபர்\nநீதிபதிகளை நியமிக்காமல் இழுத்தடிக்கிறார் சிறிலங்கா அதிபர் – அஜித் பெரேரா\nமேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சட்டம் நினைவேற்றப்பட்ட போதிலும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, போதியளவு நீதிபதிகளை நியமிக்க தவறி விட்டார் என்று, அமைச்சர் அஜித் பெரேரா குற்றம்சாட்டியுள்ளார்.\nவிரிவு May 11, 2018 | 4:44 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஉச்சநீதிமன்றத்தின் விளக்கம் கிடைக்கும் வரை கூட்டு அரசு தொடரும் – திலங்க சுமதிபால\n19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைய, பிரதமரைப் பதவி நீக்கம் செய்வதற்கு தனக்குள்ள அதிகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் விளக்கத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளதாக, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.\nவிரிவு Feb 20, 2018 | 1:28 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇன்று மதியம் வரை காலஅவகாசம் – விரைவில் மைத்திரிக்கு உச்சநீதிமன்றத்தின் முடிவு\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் தொடர்பான தமது முடிவை உச்சநீதிமன்றம், சிறிலங்கா அதிபருக்கு அனுப்பி வைக்கவுள்ளது.\nவிரிவு Jan 12, 2018 | 2:32 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமார்ச்சுக்குப் பின்னர் மாகாணசபைத் தேர்தல் – உச்சநீதிமன்றில் சட்டமா அதிபர் தெரிவிப்பு\nஎல்லை மீளமைப்பு செயற்பாடுகள் நிறைவடைந்த பின்னர்- அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின்னர் மாகாணசபைத் தேர்தல்களை நடத்த முடியும் என்று சட்டமா அதிபர் உச்சநீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.\nவிரிவு Dec 12, 2017 | 1:58 // கி.தவசீலன் ��ிரிவு: செய்திகள்\nகோத்தாவை கைது செய்ய சிறிலங்கா அதிபரின் அனுமதிக்காக காத்திருக்கும் காவல்துறை\nஅரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கு, சிறிலங்கா அதிபர் இன்னமும் பச்சைக்கொடி காண்பிக்கவில்லை என்று சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nவிரிவு Nov 24, 2017 | 16:21 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஜெனிவாவில் நாளை சிறிலங்கா குறித்த மதிப்பீடு\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நடைபெறும் பூகோள கால மீளாய்வு கூட்டத்தொடரில் நாளை சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்த மதிப்பீடுகள் இடம்பெறவுள்ளன.\nவிரிவு Nov 14, 2017 | 10:54 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகருணாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nஅரசாங்க வாகனத்தை தவறாகப் பயன்படுத்தினார் என்று குற்றச்சாட்டி முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nவிரிவு Oct 30, 2017 | 11:40 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவிசாரணையைத் தவிர்க்கவே உண்ணாவிரதமாம் – அனுராதபுர சிறைக் கண்காணிப்பாளர் அறிக்கை\nநீதிமன்ற விசாரணைகளைத் தவிர்க்கவே, அனுராதபுர சிறைச்சாலையில் மூன்று அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்பதாக, சிறைச்சாலை கண்காணிப்பாளர் அனுராதபுர மேல் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.\nவிரிவு Oct 29, 2017 | 2:09 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபயங்கரவாத தடைச்சட்ட வழக்குகள் விரைவில் முடிவுக்கு வரும் – சட்டமா அதிபர் உறுதிமொழி\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான வழக்குகளை துரிதப்படுத்துவதற்கு, சட்டமபா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என்று சிறிலங்கா அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Sep 19, 2017 | 2:33 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபதவி விலகவுள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்\nசிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி விரைவில் தனது பதவியில் இருந்து விலகுவார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Jul 04, 2017 | 2:19 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்��ர திருச்செந்திநாதன்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள் உட்கட்டமைப்பு முதலீடுகளில் அதிகரிக்கும் அமெரிக்க – சீன அதிகாரப் போட்டி\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் ‘பேரினவாதமும் தேசியவாதமும்’ – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவின் வளர்ச்சிக்குத் தடையாகும் சீனா – ‘போப்ஸ்’\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.quthbiyamanzil.org/Videos/IslamicSpeechesVideos.html", "date_download": "2018-10-17T00:26:04Z", "digest": "sha1:DAGAMMHHRKWSDNETZMYDDDA7UWWPC6MY", "length": 16459, "nlines": 629, "source_domain": "www.quthbiyamanzil.org", "title": " QUTHBIYA MANZIL - Islamic Speeches Videos", "raw_content": "\nபாரூக்குல் அஃலம் ரலியல்லாஹூ அன்ஹு பயான்\nஹாஜா நாயகம் ரலியல்லாஹூ அன்ஹு பயான்\nமாதிஹுர்ரஸுல் ரலியல்லாஹூ அன்ஹு பயான்\nமீலாதுந்நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் பயான்\nமீலாதுந்நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் பயான்\nமுஹம்மது லப்பை அப்பா ரலியல்லாஹூ அன்ஹு பயான்\nஸதகா ரலியல்லாஹூ அன்ஹு பயான்\nசீத்தீக்குல் அக்பர் ரலியல்லாஹூ அன்ஹு பயான்\nசீரத்துந்நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் பயான்\nகெளதுல் அஃலம் நாயகத்தின் தந்தையாரின் உரூஸ் முபாரக்\nஉமர் ஓலி நாயகத்தின் தந்தையாரின் உரூஸ் முபாரக்\nலைலதுல் கத்ரு - சக்தி டிவி\nமீலாது பயான் - கொழும்பு\nஹம்ஜா நாயகம், ஷாதுலி இமாம் இவர்களை பற்ற���ய பயான்\nஇமாம் ஷாஃபி ரலியல்லாஹூ அன்ஹூ\nசீத்தீக்குல் அக்பர் ரலியல்லாஹூ அன்ஹூ நினைவு தினம்\nஉதுமான் ஓலியுல்லாஹ் உரூஸ் முபாரக்\nசூஃபி பயான் - ஹாஜா ஆலிம்\nதர்பா அப்பா ரலியல்லாஹூ அன்ஹூ உரூஸ் பயான்\nஹஸன் & ஹுஸைன் ரலியல்லாஹூ அன்ஹும் உரூஸ் பயான்\nஹஸன் & ஹுஸைன் ரலியல்லாஹூ அன்ஹும் உரூஸ் பயான்\nமீலாதுந்நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் பயான்\nஜாபா் ஷாதிக் இமாம் & ஷாமப்பா ரலியல்லாஹூ அன்ஹும் உரூஸ் பயான்\nசெய்யிது அப்துர் ரஹ்மான் தங்கள் ஆலிம்\nஹத்முந்நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் பயான்\nசெய்யிது அப்துர் ரஹ்மான் தங்கள் ஆலிம்\nலப்பப்பா ரலியல்லாஹூ அன்ஹு உரூஸ் பயான்\nசெய்யிது அப்துர் ரஹ்மான் தங்கள் ஆலிம்\nமாதிஹுர்ரஸுல் ரலியல்லாஹூ அன்ஹு பயான்\nசெய்யிது அப்துர் ரஹ்மான் தங்கள் ஆலிம்\nமீலாதுந்நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் பயான்\nசெய்யிது அப்துர் ரஹ்மான் தங்கள் ஆலிம்\nமீலாதுந்நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் பயான்\nசெய்யிது அப்துர் ரஹ்மான் தங்கள் ஆலிம்\nமீலாதுந்நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் பயான்\nசெய்யிது அப்துர் ரஹ்மான் தங்கள் ஆலிம்\nசெய்யிது அப்துர் ரஹ்மான் தங்கள் ஆலிம்\nசெய்யிது அப்துர் ரஹ்மான் தங்கள் ஆலிம்\nசெய்யிது அப்துர் ரஹ்மான் தங்கள் ஆலிம்\nதவ்ஹீதின் செந்தக்காரா்கள் யார் பயான்\nசெய்யிது அப்துர் ரஹ்மான் தங்கள் ஆலிம்\nஉமா் ஓலியுல்லாஹ் அப்பா பயான் - 1429\nசெய்யிது அப்துர் ரஹ்மான் தங்கள் ஆலிம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-17T01:15:55Z", "digest": "sha1:JOWGELI2GBQM3RM4XCSQBCYUTUSLDJ3R", "length": 3407, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அரிவாள் | Virakesari.lk", "raw_content": "\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nயாழில் பெண் கடத்தல் ; கைதான ஆட்டோ சாரதி கூறும் காரணம் இதுதான்\nஅடுத்த ஒன்பது மணித்தியாலங்களுக்குள் இடியுடன் கூடிய மழை\nசீன பிரஜை சடலமாக மீட்பு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nபாலுக்குப் பாலகி வேண்டி அழுதிட கழுத்தை அறுத்த தாய்\n• தொடர்ச்சியாக பாலுக்காக அழுத ஒரு வயதுக் குழந்தையை தாய் கழுத்தறுத்துக் கொலை செய்தார்.\nடில்லி, பீஜிங் போன்று இலங்கை மாறிவிடக்கூடாது - ஜனாதிபதி\nஇடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஏன் முயற்சி செய்கிறார்கள் அசாத் சாலி கூறும் காரணம்\nமைத்திரி - ரணிலின் பயணம் \"2020 ஆம் ஆண்டின் பின்னும் தொடரும்\"\nகொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு நாளைமறுதினம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.visarnews.com/2018/03/75.html", "date_download": "2018-10-17T00:35:54Z", "digest": "sha1:6RNTZOP5XUABVF24OMEW2Y4T2DXFG4TK", "length": 20743, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "தமது நிலப் பரப்பின் கீழ் செல்லும் $ 7.5 பில்லியன் டாலர் எரிவாயுக் குழாய்த் திட்டத்துக்கு தலிபான்கள் சம்மதம் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » தமது நிலப் பரப்பின் கீழ் செல்லும் $ 7.5 பில்லியன் டாலர் எரிவாயுக் குழாய்த் திட்டத்துக்கு தலிபான்கள் சம்மதம்\nதமது நிலப் பரப்பின் கீழ் செல்லும் $ 7.5 பில்லியன் டாலர் எரிவாயுக் குழாய்த் திட்டத்துக்கு தலிபான்கள் சம்மதம்\nகடந்த பல தசாப்தங்களாக மேற்கொள்ளப் பட்டு வந்த பேச்சுவார்த்தைக்குப் பின் ஆப்கானிஸ்தான் தனது மண்ணின் நிலப் பரப்பின் கீழ் செல்லும் $ 7.5 பில்லியன் டாலர் பெறுமதியான எரிவாயுக் குழாய்த் திட்டத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளது.\nஇத்திட்டத்தின் கீழ் ஆப்கானில் தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள சில நிலப் பகுதிகளின் ஊடாகவும் இக்குழாய் செல்கின்றது. ஆச்சரியப் படத்தக்க வகையில் இத்திட்டத்துக்கு எம்மால் ஒரு பாதிப்பும் ஏற்படாது எனத் தலிபான்கள் அறிவித்துள்ளனர். TAPI எனப்படும் 500 மைல் நீளமான இந்த எரிவாயுக் குழாய் துர்க்மென்ஸ்தானில் தொடங்கி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா வழியாகச் செல்கின்றது.\nமேலும் இந்த நிலக்கீழ் குழாயினூடாக வருடாந்தம் 33 பில்லியன் கியூபிக் மீட்டர் எரிவாயு பரிமாற்றப் படவுள்ல்து. இதன் நிர்மாணம் தொடர்பிலான பேச்சுவார்த்தை ஆப்கானில் தலிபான்கள் ஆட்சி நடந்து கொண்டிருந்த போதே தொடங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இத்திட்டம் நிறைவேறும் பட்சத்தில் அது தலிபான்களுக்கும் ஆப்கான் அரசுக்கும் இடையேயான சமாதானப் பேச்சுவார்த்தைக்கும் வலுச் சேர்க்கும் என்றும் நம்பப் படுகின்றது.\nஇதுதவிர இத்திட்டத்தினால் ஆப்கானில் ஆயிரக் கணக்கானோர் வேலை வாய்ப்பு பெறவுள்ளதுடன் ஆப்கான் அரசுக்கு வருடாந்தம் $ 400 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை வருமானம் கிடைக்கவும் உள்ளது.\nஇதேவேளை கடந்த வருடம் ஆப்கானில் தலிபான்களின் தாக்குதலால் 10 000 பொது மக்கள் கொல்லப் பட்டுள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nவியாழக்கிழமை கொலம்பிய ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் புதிய அமைதி ஒப்பந்தம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nசாய் பல்லவியின் சம்பளக் கணக்கு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதி...\nஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடம...\n‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nகிழக்கு ஐரோப்பாவில் ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிகு பனிப...\nஸ்ட்ரைக் நேர ஓய்வு.... புது படத்தில் கமிட் ஆகும் ச...\nஸ்ட்ரைக் எப்போ முடியும்... முடிவு எடுக்கக் காத்திர...\nதன் காதல் கடிதத்தை வெளியிட்ட டாப்ஸி\nசென்னை தமிழ் பேச ஈஸி... லோக்கலாக பேசும் ஐஸ்வர்யா ர...\nடீ கடை மாஸ்டர் டூ ராமசாமி வரை.. யார் இந்த சசிகலா ...\nபிரியாவாரியர் கண்சிமிட்டல் படம் மூலம் சாலை பாதுகாப...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்\nபாகிஸ்தானில் முதல்முறையாக செய்தி தொகுப்பாளரான திரு...\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி உயிரிழந்தார்\nகிளாஸ் ரூமில் அஜித்... இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள...\nமூன்று முடிச்சி போட்ட முனீஸ்காந்த்\nஅழுத டி.ராஜேந்தர்... நெகிழ்ந்த சிம்பு... மீம்ஸ் கி...\nடாக்டர் வேண்டாம், மலர் டீச்சர் போதும்\nஸ்டூடெண்ட்ஸுக்கு உதவும் கத்ரீனா கைப்\nஆஸ்பத்திரி 4-வது மாடியில் இருந்து கு��ித்து இளம்பெண...\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொன்ற பெண்..\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்...\nஇரகசிய வாக்கெடுப்பி்ல் யாழ். மாநகர மேயராக இம்மானுவ...\nஇனவாத - மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்...\nசாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்\nரஷ்யாவில் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி பல சிறுவர்...\n60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவும் 4 தூதர்கள...\nசெந்தில் - ராஜலட்சுமி எனும் கிராமிய முகங்கள்\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்...\nஅடுத்த வாரம் தென்கொரியாவுடன் வடகொரியா உயர் மட்ட பே...\nடெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில்...\nதந்தை சொன்ன மந்திரத்தை கடைபிடிக்கும் ஸ்ருதிஹாசன்\nபாலா படத்தில் கெளதமி மகளா\nகமலை ஏன் தலைவராக ஏற்றேன்... நடிகை ஸ்ரீபிரியா நேர்க...\nபெண் கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தா விளக்கம்..\nநடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு..\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல...\nவிஜய் சேதுபதியை டென்ஷன் பண்ணிய விஜய் அப்பா\nதமிழக பி.ஜே.பி தலைவர் ஆகிறார் நடிகை கவுதமி\nகண்ணா... கவலை மிகு கண்ணா\nஅரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் ...\nஇராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்காக சு...\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இ...\nசினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுப...\nபா.ஜ.க. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டி நா...\nகூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாட...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத...\n12 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிகின்றனர் ஜூன...\nஅவசர கால நிலைமை நீக்கம்\nரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் புட்டின் வெற்றி:சீன...\nசிரியாவில் தூக்கமில்லாது மனித நேயத்துடன் பணியாற்று...\nசிம்பாப்வேயில் சுதந்திரமாக நடைபெறவுள்ள அதிபர் தேர்...\nபிரிட்டனின் முக்கிய 23 அரச அதிகாரிகளை வெளியேற்றுகி...\nகடும் நெருக்கடிக்கு மத்தியில் சிரிய உள்நாட்டுப் போ...\nசிரிய வன்முறையைத் தடுத்து நிறுத்துவதில் ஐ.நா தவறி ...\nமோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்க...\nதமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா....\nகாவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்காவிட்ட...\nஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொ...\nகூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக...\nஜேர்மனி பிரதமராக ஏஞ்சலா மேர்கெல் மற்றும் நேபால் அத...\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் தி...\nஇலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்க...\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்பட...\nஜாமின் பெற்ற சில மணி நேரத்தில் கலிதாவுக்கு எதிராக ...\nதிருமணமான புதுப் பெண்ணால் சிறுமி பலி..\n23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் - தெரேச...\nகட்டி உருளும் சினிமா சங்கங்கள்\nகண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை\nசமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்ப...\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய...\nஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடு...\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தார்\n4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கையின் கௌரவரத்...\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்...\nஇனவாதத்தை எதிர்க்க வலுவற்றோர் என்னை விமர்சிக்கின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-10-17T01:14:53Z", "digest": "sha1:6K4GWIMH5MBFCU46TXLCNCUHRYCGIRKM", "length": 48824, "nlines": 218, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெதர்லாந்துச் சண்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின் பகுதி\nராட்டர்டாம் குண்டுவீச்சில் சேதமடைந்த ராட்டர்டாம் நகரம்\nஜெர்மனி நெதர்லாந்தை ஆக்கிரமித்து, ஆக்கிரமிப்பு அரசொன்றை உருவாக்கியது\nஆன்றி கிராட் ஃபெடார் வான் போக்\n280,000 படைவீரர்கள் 22 டிவிசன்கள்\nபோலிப் போர் – சார் படையெடுப்பு – ஹெலிகோலாந்து பைட்\nலக்சம்பர்க் – நெதர்லாந்து – (ஆக் – ராட்டர்டாம் – சீலாந்து – ராட்டர்டாம் பிளிட்ஸ்) – பெல்ஜியம் – (எபென் எமேல் – ஹன்னூட் – ஜெம்புளூ ) – பிரான்சு – (செடான் – ஆரஸ் – லீல் – கலே – பவுலா – டன்கிர்க் – டைனமோ – இத்தாலியின் பிரான்சு படையெடுப்பு) – பிரிட்டன் – சீலயன்\nசெர்பெரஸ் – சென் நசேர் – டியப் –\nஓவர்லார��ட் – டிராகூன் – சிக்ஃபிரைட் கோடு – மார்கெட் கார்டன் – (ஆர்னெம்) – ஊர்ட்கென் – ஓவர்லூன் – ஆஹன் – ஷெல்ட் – பல்ஜ் – பிளாக்காக் நடவடிக்கை – கொல்மார் இடைவெளி – ஜெர்மனி மீதான இறுதிப் படையெடுப்பு – ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு\nதி பிளிட்ஸ் – ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர் – அட்லாண்டிக் சண்டை\nநெதர்லாந்து சண்டை (ஆங்கிலம்: Battle of the Netherlands, டச்சு: Slag om Nederland) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. மே 10-14, 1940ல் நடந்த இந்த சண்டையில் நாசி ஜெர்மனி நெதர்லாந்தைத் தாக்கிக் கைப்பற்றியது.\nசெப்டம்பர் 1, 1939ல் ஜெர்மானியப் படைகள் போலந்தைத் தாக்கியதால் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. போலந்தைக் கைப்பற்றிய பிறகு ஜெர்மனி அடுத்து மேற்குத் திசையில் தாக்கத் தயாரானது. இத்தாக்குதலை எதிர்பார்த்து நேச நாடுகள் பிரான்சு-ஜெர்மானிய எல்லையில் தயார் நிலையில் இருந்தன. நேச நாட்டுக் கூட்டணியில் பிரான்சு, பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகள் இடம் பெற்றிருந்தன. மே 10, 1940ல் ஜெர்மனியின் மேற்குப் போர்முனைத் தாக்குதல் ஆரம்பமாகியது. இத்தாக்குதலுக்கான ஜெர்மானிய மேல்நிலை உத்தி ”மஞ்சள் திட்டம்” (ஜெர்மன்:Fall Gelb) என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. அதன்படி ஜெர்மானியப் படைகள் மேற்கு எல்லையில் இரு இடங்களில் தாக்கின. பெல்ஜியத்தின் மீதான ஜெர்மானியத் தாக்குதலின் நோக்கம் நேச நாட்டுப் படைகளைத் திசை திருப்புவதாகும். பெல்ஜியத்தைப் பாதுகாக்க நேச நாட்டு முதன்மைப் படைகள் விரைந்து வந்தபின், அவற்றின் பின் பகுதியில் ஆர்டென் காடுகள் வழியாக ஜெர்மனியின் முக்கிய தாக்குதல் நடைபெற்றது.\nபெல்ஜியத்தைத் தாக்குவதோடு லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்தையும் ஜெர்மானியப் படைகள் தாக்கின. ஃபீல்டு மார்ஷல் ஃபெடோர் வான் போக் தலைமையிலான ஆர்மி குரூப் பி க்கு கீழ் நாடுகளைக் (பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க்) கைப்பற்றும் பொறுப்பு தரப்பட்டிருந்தது. மற்ற இரு நாடுகளைத் தரைப்படைத் தாக்குதல் மூலம் கைப்பற்றினாலும், நெதர்லாந்தைத் தாக்க வான்குடை வீரரகளை பெருமளவில் ஜெர்மானியத் தளபதிகள் பயன்படுத்தினர். ஜெர்மானிய வான்குடை வீரரக்ள் நெதர்லாந்தின் பல முக்கிய விமான ஓடுதளங்களையும், ராட்டர்டாம், டென் ஹாக் போன்ற நக���ங்களையும் கைப்பற்ற முயன்றனர். நெதர்லாந்திய (டச்சு) படைகளுக்கும் அவர்களுக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த போதே, ஜெர்மானிய வான்படை லுஃப்ட்வாஃபே ராட்டர்டாம் நகரை குண்டுவீசி அழித்தது. நெதர்லாந்து உடனடியாக சரணடையவில்லையென்றால் பிற நகரங்களையும் இவ்வாறு அழித்து விடுவோமென்று ஜெர்மானியத் தளபதிகள் மிரட்டினர். லுப்ட்வாஃபே குண்டுவீசிகளை தங்கள் வான்படையால் தடுத்து நிறுத்த முடியாதென்பதை உணர்ந்த டச்சு அரசு, மேலும் பல நகரங்கள் அழிவதைத் தடுக்க சரணடைய ஒப்புக்கொண்டது. மே 14ம் தேதி டச்சு அரசாங்கம் சரணடைந்தாலும், சீலாந்து மாநிலத்தில் டச்சுப் படைகள் மேலும் நான்கு நாட்கள் ஜெர்மானியரை எதிர்த்து போரிட்டன.\nநெதர்லாந்து சரணடைந்தாலும் டச்சு அரசி வில்லெமீனா நெதர்லாந்தை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் ஒரு நாடு கடந்த டச்சு அரசை உருவாக்கினார். நெதர்லாந்து 1945 வரை ஜெர்மானியர் ஆக்கிரமிப்பில் இருந்தது. இடைப்பட்ட ஐந்தாண்டுகளில் நாடு கடந்த டச்சு அரசின் படைகளும், பல உள்நாட்டு எதிர்ப்புப் படையமைப்புகளும் ஜெர்மானிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடின. 1945ல் நெதர்லாந்து நேச நாட்டுப் படைகளால் விடுவிக்கப்பட்டது.\nஅடைக்கப்படும் நைமெகன் பாலம் (1939)\nசெப்டம்பர் 1, 1939ல் ஜெர்மனி போலந்தைத் தாக்கியதால் இரண்டாம் உலகப்போர் துவங்கியது. பிரிட்டனும் பிரான்சும் ஜெர்மனி மீது போர்ப் பிரகடனம் செய்தன. அக்டோபர் 1939 - மே 1940ல் மேற்குப் போர்முனையில் போருக்கான ஆயத்தங்களை இரு தரப்பும் செய்யத் தொடங்கின. இந்த காலகட்டம் போலிப் போர் என்றழைக்கப்பட்டது. கீழ் நாடுகள் (low countries) என்றழைக்கப்படும் நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் லக்சம்பர்க் ஆகியவை அதிகாரப்பூர்வமாக நடுநிலை வகித்த நாடுகள். ஆனால் மேற்குப் போர்முனையில் இவை இரு தரப்பு போர்த் தலைமையகங்களின் மேல்நிலை உத்திகளிலும் முக்கியமான பங்கு வகித்தன. கீழ் நாடுகளைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது, நிகழ இருக்கும் போருக்கு மிக அவசியம் என்பதை இரு தரப்பு தளபதிகளும் உணர்ந்திருந்தனர். ஏனென்றால் இப்பகுதிகளிலிருந்து முக்கிய தாக்குதல் நடக்கப் போகும் ஜெர்மானிய-பிரான்சு எல்லைக் களத்தைத் தாக்கலாம். அல்லது எல்லை அரண்களை சுற்றிக் கொண்டு போக புறவழியாகப் பயன்படுத்தலாம்.\nநெதர்லாந்து 1930களில் நடுநிலைக் கொள்கையைப் பின்பற்றியது. ஹிட்லர் ஜெர்மனியில் ஆட்சிக்கு வந்த பின்னும், ஜெர்மனியோடு வெளிப்படையாக பகைமை பாராட்டவில்லை. பெரும் பொருளியல் வீழ்ச்சியால் பாதிக்கப்படிருத நெதர்லாந்திய (டச்சு) பொருளாதாரம் நாசி ஜெர்மனியுடனான வர்த்தக உறவை பெரிதும் சார்ந்திருந்தது. இதனால் ஜெர்மனிக்கெதிரான நேச நாட்டுக் கூட்டணியில் நெதர்லாந்து சேரவில்லை. வரவிருக்கும் போருக்கு வெளிப்படையாக ஆயத்தங்களைச் செய்யவில்லை. ஜெர்மனியில் ஆட்சியாளர்கள் அதிருப்தியடையக் கூடாதென்பதில் நெதர்லாந்திய அரசு கவனமாக இருந்தது. 1938-39ல் ஐரோப்பிய அரசியல் நிலை மோசமாகியது. ஜெர்மனி, செக்கஸ்லோவாக்கியா, ஆஸ்திரியா போன்ற நாடுகளை இணைத்து பரந்த மூன்றாம் ரெய்க்கை உருவாக்கியதால், டச்சு அரசு சற்றே சுதாரித்து மெல்ல போருக்குத் தயாரானது.\nகிரெப்பே கோடு (டச்சு நீர்நிலை அரணைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டது)\nஅக்டோபர் 1939ல், ஹிட்லர் கீழ் நாடுகள் வழியாக பிரான்சைத் தாக்க திட்டங்களை வகுக்குமாறு தன் தளபத்களுக்கு ஆணையிட்டார். மஞ்சள் திட்டம் ([[இடாய்ச்சு]: Fall Gelb) என்று இத்தாக்குதல் திட்டத்துக்குப் பெயரிடப்பட்டது. போர் உறுதி என்று தெரிந்த பின்னரும், டச்சு அரசு வெளிப்படையாக நேச நாடுகளுடன் இணையவில்லை. மீண்டும் மீண்டும் தங்கள் தரப்பில் இணைந்து கொள்ளுமாறு நேச நாடுகள் அழைப்புவிடுத்த போதும், ஜெர்மனி தங்கள் நாட்டைத் தாக்காது என்ற நம்பிக்கையில் அந்த அழைப்புகளை டச்சு அரசு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. ஆனால் தாக்குதலை எதிர்கொள்ள தனது படைகளை தயார்செய்தது. ஆனால் ஜெர்மானியப் போர் எந்திரத்தோடு ஒப்பிடுகையில் ஆள்பலம், ஆயுதபலம் ஆகிய அனைத்திலும் டச்சுப் படைகள் பெரிதும் பின் தங்கியிருந்தன. இதனால் டச்சு போர்த் தலைமையகம் நீர்நிலைகள், கால்வாய்கள், ஆறுகள் ஆகியவற்றை அகழிகளாகப் பயன்படுத்தி ஒரு நீர் நிலை அரணை (Dutch Water Line) உருவாக்கத் திட்டமிட்டது. 17ம் நூற்றாண்டு முதல் இந்த அகழி முறை நெதர்லாந்து தேசியப் பாதுகாப்பு முறைகளில் ஒன்றாக இருந்து வந்தது. இந்த அகழிகள் 20ம் நூற்றாண்டு தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப இற்றைப்படுத்தப் பட்டன. ஜெர்மானியர்கள் தாக்கினால், நீர்நிலைகளை ஒன்றிணைத்து நெதர்லாந்தின் மையப்பகுதியைச் சுற்றி ஒரு பெரும் அகழியை உருவாக்கவது தான் இத்திட்டத்தின் நோக்கம். இதற்கு ஹாலந்து கோட்டை (Fortress Holland) என்று பெயரிடப்பட்டது. அகழியையும், நீர் பாய்ந்து சேறுபடிந்த நிலப்பரப்புகளையும் ஜெர்மானிய கவச வண்டிகளால் எளிதில் கடக்க முடியாது, அதனால் ஜெர்மானியர் நெதர்லாந்தைத் தாக்க மாட்டார்கள் என்று டச்சு தளபதிகள் கணக்கிட்டனர்.\nஆனால் நெதர்லாந்தை மட்டும் விட்டுவிட ஜெர்மானியத் தளபதிகள் தயாராக இல்லை. மேற்குப் போர்முனையில் வெற்றி பெற நெதர்லாந்தை ஆக்கிரமிப்பது அவசியமென்று அவர்கள் கருதினர். மேலும் பிரான்சை வீழ்த்தியபின், பிரிட்டனைத் தாக்க, நெதர்லாந்தின் விமான ஓடுதளங்கள் ஜெர்மானிய வான்படை லுஃப்ட்வாஃபே விற்குத் தேவைப்பட்டன. மஞ்சள் திட்டத்தின் படி, கீழ் நாடுகளான பெல்ஜிய, நெதர்லாந்தின் மீதான தாக்குதல் திசை திருப்பும் தாக்குதல் மட்டுமே. முக்கியத் தாக்குதல், ஆர்டென் காடுகள் வழியாக நடத்தப்பட இருந்தது. பெல்ஜியத்தின் உதவிக்கு விரைந்து வரும் நேசநாட்டுப் படைகளைப் பின்பகுதியில் தாக்கி பெல்ஜியத்திலும் வடமேற்கு பிரான்சிலும் சுற்றி வளைத்து அழிப்பது தான் ஜெர்மானியத் திட்டம். இதனால் நெதர்லாந்தைக் கைப்பற்றுவது ஜெர்மனிக்கு அவசியமானது. டச்சு அகழித் திட்டத்தை முறியடிக்க வான்குடைப் படைகளைப் பெருமளவில் பயன்படுத்தத் திட்டமிட்டனர் ஜெர்மானியர்கள். அதிகாரப்பூர்வமாக நெதர்லாந்து மீது ஜெர்மனி போர்ப் பிரகடனம் செய்யவில்லையென்பதால், நேச நாடுகள் நெதர்லாந்தை ஆக்கிரமிக்காமல் இருக்க அதனைப் பாதுகாக்கவே தான் முயல்வதாக ஜெர்மனி பிரச்சாரம் செய்தது. நாசிக் கட்சியை எதிர்த்த ஜெர்மானிய உளவுத்துறை அதிகாரி ஒருவர் ஜெர்மானியத் தாக்குதல் திட்டங்களை டச்சு அதிகாரிகளுக்கு அவ்வப்போது தெரிவித்து வந்தார். ஆனால் அவரது எச்சரிக்கைகளை டச்சு அரசும் நேச நாடுகளும் பொருட்படுத்தவில்லை.\nஜெர்மானிய வான்குடை வீரர்கள் தரையிறங்கிய இடங்கள்: ஹாக் (கரையோரத்தில்); ராட்டர்டாம் (n), வால்ஹாவன் (9), டார்டிரெக்ட் (7), ஹாலந்து டியப் (h)\nமே 10, 1940ல் ஜெர்மானியப் படைகள் மேற்குப் போர்முனையில் தங்கள் தாக்குதலைத் தொடங்கின. நெதர்லாந்து மீதான தாக்குதலை நடத்தியது ஃபீல்டு மார்ஷல் ஃபெடோர் வான் போக் தலைமையிலான ஆர்மி குரூப் பி என்றாலும், அதில் ஈடுபட்ட ஜெர்மானிய வான்குடை வீரர்கள் லுஃப்ட்வாஃபே தலைமை தளபதி ஹெர்மன் கோரிங்���ின் கட்டுப்பாட்டில் தான் செயல்பட்டனர். நெதர்லாந்து மீது தாக்குதல் நடத்த அனுப்பபட்ட லுஃப்ட்வாஃபே விமானங்கள் தங்கள் இலக்கு பிரிட்டன் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க, நெதர்லாந்து நிலப்பரப்பை கடந்து பறந்தன. வட கடல் பகுதியை அடைந்து திரும்பி நெதர்லாந்தைத் தாக்கின. இந்த உத்தி வெற்றியடைந்து, டச்சுப் படைகள் சுதாரிக்குமுன்னர் பல டச்சு விமானங்கள் ஓடுதளங்களிலேயே அழிக்கப்பட்டன. அதிகாலை 4.30 மணியளவில் ஜெர்மானிய வான்குடை வீரர்கள் டச்சு விமான ஓடுதளங்களின் மீது தரையிறங்கி அவற்றைத் தாக்கத் தொடங்கினர். டென் ஹாக் நகரைக் கைப்பற்றும் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. மே 10 இரவுக்குள் ஹாக் நகரைச் சுற்றியிருந்த ஓடுதளங்களிலிருந்து ஜெர்மானியப் படைகள் விரட்டப்பட்டன. ஆனால் ராட்டர்டாம் நகரைக் கைப்பற்றும் முயற்சி ஓரளவு வெற்றியடைந்தது. ஆரம்பத் தாக்குதலின் இலக்குகளை எளிதில் கைப்பற்றிவிட்டதால், தொடர்ந்து பல ஜெர்மானியப் படைப்பிரிவுகள் ராட்டர்டாம் நகரைச் சுற்றி வான்வழியாகத் தரையிறங்கின. நகரின் நடுவே ஓடும் மியூசே ஆற்றின் ஒரு கரை ஜெர்மானியர் வசமானது. நெதர்லாந்தை வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் தாக்கிய ஜெர்மானியக் கவசப் படைப்பிரிவுகளும் விரைவாக முன்னேறின. தெற்கில் மாஸ்ட்ரிக்ட் நகரம் ஜெர்மானியர் வசமானது.\nயிப்ரென்பர்க் (ராட்டர்டாம்) ஓடுதளத்தில் தகர்க்கப்பட்ட லுஃப்ட்வாஃபே விமானங்கள்\nமே 10 அன்று இரவு ஜெர்மானியர்கள் மேல் நிலை உத்தி தோல்வியடைந்து விட்டது தெளிவாகியது. ஜெர்மானியப் படைகள் நெதர்லாந்தின் பல பகுதிகளைக் கைப்பற்றியிருந்தாலும், டச்சு அரசும், படைகளும் சரணடையவில்லை. ஹாக், ராட்டர்டாம் போன்ற முக்கிய நகரங்களில் ஜெர்மானிய எதிர்ப்பு வலுத்து வந்தது. மே 11ம் தேதி டச்சுப் படைகள் எதிர்த்தாக்குதல் நடத்தின. தெற்கில் ஊடுருவியிருந்த ஜெர்மானியப்படைகளை முறியடித்து, பெல்ஜியத்த்லிருந்து முன்னேறி வரும் நேசநாட்டுப் படைகளுடன் கைகோர்ப்பதே இத்தாக்குதலின் நோக்கம். ஆனால் டச்சு தலைமைத் தளபதி ஹென்றி விங்கல்மானிடம் இதனை வெற்றிகரமாக செய்துமுடிக்கத் தேவையான படைபலம் இல்லை. மே 11 முழுவதும் நடைபெற்ற தாக்குதல்கள் தோல்வியடைந்தன. ராட்டர்டாம் நகரிலும், மியூசே ஆற்றின் வடகரையிலிருந்து ஜெர்மானிய வான்குடைப் படைகளை விரட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது. தெற்கில் ஜெர்மானியப்படைகளின் முன்னேற்றம் தொடர்ந்தது.\nமே 12ம் தேதி டச்சுப் போர்முனையில் இருநாட்களாக நிலவிய இழுபறி நிலை முடிவுக்கு வந்தது. தெற்கிலும், வடக்கிலும் நினைத்த முன்னேற்றம் கிட்டவில்லை என்பதால், ஜெர்மானியப் படைகள் உத்திகளை மாற்றி நெதர்லாந்தின் கிழக்குப் பகுதியிலிருந்த அரண்நிலைகளில் ஒன்றாகிய கிரெப்பே கோட்டை (Grebbe line) தாக்கின. மே 12 பகலில் நடந்த இச்சண்டையில் கிரெப்பேபர்க் என்ற இடத்தில், டச்சு அரண்நிலைகள் தகர்க்கப்பட்டு, ஜெர்மானியப்படைகள் ஹாலந்து கோட்டைப் பகுதியினுள் ஊடுருவிவிட்டன. இதனால் பெல்ஜியத்திலிருந்து நேச நாட்டுப் படைகள் டச்சுக்காரர்களின் உதவிக்கு வரக்கூடிய வழி அடைபட்டுவிட்டது. மூர்டிக் (Moerdijk) நகரப்பாலத்தைக் கைப்பற்றியதன் மூலம் ஜெர்மானியப் படை நெதர்லாந்து நிலப்பரப்பை இரண்டாகத் துண்டித்து விட்டது. மே 13ம் தேதி நிலை கைமீறிப் போனதை டச்சு அரசு உணர்ந்தது. அரசி வில்லேமீனாவும் அவரது குடும்பத்தாரும் கடல்வழியாக இங்கிலாந்துக்கு பத்திரமாக அனுப்பப் பட்டனர். தேவைப்படும் நேரத்தில் சரணடைய தளபதி விங்கெல்மானுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது. எனினும் அவர் உடனே சரணடையாமல் மேலும் இருநாட்களுக்கு ஜெர்மானிய முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த முயன்றார். டச்சு படைகளின் எதிர்த்தாக்குதல்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.\nமே 14ல் போர் நிலவரம். விளக்கம்:\nகவசப் படைகளை எதிர்க்க டச்சு அரண்நிலைகள்\nமே 14ம் தேதி, ராட்டர்டாம் நகரம் பெரும் குண்டுவீச்சுக்கு உள்ளானது. நான்கு நாட்களாக அந்நகரில் நடந்த இச்சண்டையில் இரு தரப்புக்கும் வெற்றி கிட்டவில்லை. மியூசே ஆற்றின் இரு கரைகளில் ஒவ்வொன்றும் ஒரு தரப்பின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆற்றை இரு தரப்பு படைகளாலும் கடக்க முடியவில்லை. எதிர்பார்த்ததை விட நெதர்லாந்தைத் தோற்கடிக்க அதிக காலமாகிவிட்டதால் பொறுமையிழந்த ஜெர்மானியப் போர்த் தலைமையகம், ராட்டர்டாம் மீது குண்டுவீசி அச்சுறுத்தி நகரைச் சரணடைய ஆணையிட்டது. ஆனால் அதற்கு முன்பே ராட்டர்டாம் அதிகாரிகள் சரணடைந்துவிட்டனர். இந்தச் செய்தி லுஃப்ட்வாஃபே குண்டுவீசிகளுக்கு வானொலி மூலம் தெரிவிக்கப்படும்முன் அவற்றுள் ஒரு பகுதி ராட்டர்டாமை அடைந்து குண்டுகளை வீசி விட்டன. நகரின் பெரும்பகுதி சேதமடைந்தது. இந்த நிகழ்வு ராணுவ ரீதியில் தேவையற்ற ஒன்றாக இருந்தாலும் உளவியல் ரீதியாக பெரும் பலனைக் கொடுத்தது. டச்சுப் படைகள் உடனடியாகச் சரணடையா விட்டால் ராட்டர்டாமுக்கு நேர்ந்த கதி அடுத்து உட்ரெக்ட் நகருக்கு நேரும் என்று ஜெர்மானியர்கள் அறிவித்தனர். தனது விமானப்படையால் லுஃப்ட்வாஃபே குண்டுவீசிகளைத் தடுக்க முடியாதென்பதை உணர்ந்த விங்கெல்மான் மேலும் உயிர்ச்சேதம் ஏற்படுவதைத் தடுக்க மே 14 மாலை ஐந்து மணியளவில் சரணடைந்தார். ஆனால் சீலாந்து பிரதேசத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்த டச்சுப் படைப்பிரிவுகள் சரணடைய மறுத்து மேலும் நான்கு நாட்கள் போரிட்டன. மே 18ம் தேதி அவையும் சரணடைந்தன.\nவெள்ளைக் கொடியேந்தி சரணடைவுப் பேச்சுவார்த்தைக்குச் செல்லும் டச்சு படைவீரர் (மே 14, 1940)\nபோர் தொடங்கி நான்கே நாட்களில் நெதர்லாந்தின் வீழ்ச்சி நேச நாடுகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நெதர்லாந்துக்கும், பெல்ஜியத்துக்கும் பொதுவான எல்லையிருந்ததால், பெல்ஜியம் சண்டையின் பின் பாதியில் நெதர்லாந்து வழியாக ஜெர்மானியப்படைகள் பெல்ஜியத்தை தாக்கும் சாத்தியம் உருவானது. டச்சு அரசு சரணடைந்தாலும், டச்சு கப்பற்படையின் பல போர்க்கப்பல்கள் இங்கிலாந்துக்குத் தப்பின. பின் அவை தென்கிழக்காசியாவிலுள்ள டச்சு காலனிகளுக்குச் (இந்தோனேசியா) சென்று விட்டன. ஜப்பான் தென்கிழக்காசிய நாடுகள் மீது படையெடுத்தபோது நிகழ்ந்த சண்டைகளில் ஜப்பானுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டன. டச்சு அரசி வில்லேமீனா, இங்கிலாந்தில் நாடுகடந்த டச்சு அரசை உருவாக்கினார். அவருடன் சேர்ந்து தப்பிய டச்சுப் படைவீரர்கள் அடுத்த ஐந்தாண்டுகள் நேச நாட்டுப் படைகளில் பணிபுரிந்தனர்.\nநெதர்லாந்தின் வீழ்ச்சி (சிவப்புக் கோடு ஜெர்மானிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது)\nநெதர்லாந்து 1945 வரை ஜெர்மானியர் ஆக்கிரமிப்பில் இருந்தது. நாசி ஜெர்மனி நெதர்லாந்தில் ஒரு ஆக்கிரப்பு அரசை (Reichskommissariat Niederlande) உருவாக்கினர். டச்சு மண்ணில் அமைக்கப்பட்ட லுஃப்ட்வாஃபே விமான தளங்கள் பிரிட்டன் சண்டை மற்றும் ஐரோப்பிய வான் போரில் பெரும்பங்கு வகித்தன. கிட்டத்தட்ட ஐந்தாண்டுகால ஜெர்மானிய ஆக்கிரமிப்பில், டச்சு பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். டச்சு யூதர்களில் மிகப்பெரும்பாலானோர் நாசி கைதிகள் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். யூதர்களையும் சேர்த்து சுமார் 3,00,000 டச்சு பொதுமக்கள் ஜெர்மானிய ஆக்கிரமிப்பில் மடிந்திருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. (1944ல் ஏற்பட்ட பஞ்சத்தில் மட்டும் 18,000 பேர் மடிந்தனர்) ஜெர்மானிய ஆக்கிரமிப்பை டச்சு மக்களில் ஒரு சிறு பகுதி ஆதரித்தாலும், ஜெர்மனிக்கு எதிராக விரைவில் ஒரு எதிர்ப்பு இயக்கம் உருவாகியது. ஆக்கிரமிப்பு அரசுக்கெதிராக தாக்குதல்கள், நேச நாட்டுப் படைகளுக்கு உளவு பார்த்தல், டச்சு மண்ணில் சுட்டு வீழ்த்தப்படும் நேச நாட்டு விமானங்களின் விமானிகளைப் பத்திரமாக இங்கிலாந்துக்குத் திருப்பி அனுப்பதல் போன்ற ஜெர்மானிய எதிர்ப்பு வேலைகளில் ஈடுபட்டனர். 1944ம் ஆண்டின் பிற்பகுதியில் நேசநாட்டுப் படைகளால் நெதர்லாந்தின் தெற்கு, மற்றும் வடக்கு பகுதிகள் மீட்கப்பட்டன. ஆனால் மேற்கு பகுதி மே 1945ல் ஜெர்மனி சரணடையும்வரை ஜெர்மானிய ஆக்கிரமிப்பில் இருந்தது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் நெதர்லாந்து சண்டை என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2015, 18:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/tamil-netizens-disappointed-with-sathyaraj-045882.html", "date_download": "2018-10-17T00:37:19Z", "digest": "sha1:N6QO7GVEQ6RH5XKASGMM75TMEOKA54QT", "length": 13126, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சத்யராஜுக்காக தம் கட்டினதெல்லாம் வீணாப் போச்சே...: கடுப்பில் தமிழர்கள் | Tamil Netizens disappointed with Sathyaraj - Tamil Filmibeat", "raw_content": "\n» சத்யராஜுக்காக தம் கட்டினதெல்லாம் வீணாப் போச்சே...: கடுப்பில் தமிழர்கள்\nசத்யராஜுக்காக தம் கட்டினதெல்லாம் வீணாப் போச்சே...: கடுப்பில் தமிழர்கள்\nசென்னை: பாகுபலி 2 விஷயத்தில் தமிழர்கள் சத்யராஜுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் குரல் கொடுத்தும் அவர் கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.\nகாவிரி போராட்டத்தின்போது கன்னடர்களுக்கு எதிராக பேசிய சத்யராஜ் மன்னிப்பு கேட்காத வரை பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் தெரிவித்தன.\nஇந்நிலையில் சத்யராஜ் மன்னிப்பு கேட்கக் கூடாது என்று கூறி தமிழர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாக பேசினார்கள்.\nதமிழர்களின் பெரும் ஆதரவு கிடைத்த போதிலும் 9 ஆண்டுகளுக்கு முன்பு பேசியதற்காக சத்யராஜ் கன்னடர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். தான் கன்னடர்களுக்கு எதிரானவன் அல்ல என கூறியுள்ளார். சத்யராஜின் பெருந்தன்மை கர்நாடக அரசியல்வாதிகளுக்கு இல்லாமல் போனது.\nமன்னிப்பு கேட் மாட்டார் சத்யராஜ். அவர் தமிழன்டா என்று சமூக வலைதளங்களில் மார்தட்டிய தமிழர்கள் தற்போது அதிருப்தி அடைந்துள்ளனர்.\nசத்யராஜ் வருத்தம் தெரிவித்தது குறித்து அறிந்த ஒருவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, என்னயா மரதமிழர் பம்முறாரு\n#sathyaraj வீரத் தமிழன் னு நேற்றுதானடா சொன்னோம் 😂 #Justiceforsathyaraj\n#sathyaraj வீரத் தமிழன் னு நேற்றுதானடா சொன்னோம் 😂 #Justiceforsathyaraj\n#sathyaraj மன்னிப்பு கேட்டுட்டா #Bahubali2 வ பாக்க மாட்டேன்னு சொன்னவனுங்கள தேடிக்கிட்டு இருக்கேன் \n#sathyaraj மன்னிப்பு கேட்டுட்டா #Bahubali2 வ பாக்க மாட்டேன்னு சொன்னவனுங்கள தேடிக்கிட்டு இருக்கேன் \n#JusticeForSathyaraj ரோஷம் உள்ள தமிழனாய் பாகுபலி படத்தை நான் பார்க்க மாட்டேன் #Justicefortamilian\n#JusticeForSathyaraj ரோஷம் உள்ள தமிழனாய் பாகுபலி படத்தை நான் பார்க்க மாட்டேன் #Justicefortamilian\n#Justiceforsathyaraj டேக் போட்டவன்லா உங்க செருப்ப எடுத்து நீங்களே அடிச்சுகங்கடா அவனுக வெறும் கூத்தாடிக தான் தமிழன்,உணர்வுலா அப்பறம் தான்\n#Justiceforsathyaraj டேக் போட்டவன்லா உங்க செருப்ப எடுத்து நீங்களே அடிச்சுகங்கடா அவனுக வெறும் கூத்தாடிக தான் தமிழன்,உணர்வுலா அப்பறம் தான்\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோ��ிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெல்போனில் ஆபாச படம் காட்டினார்: ஸ்டண்ட் மாஸ்டர் மீது பெண் உதவி இயக்குனர் புகார்\nசுசிலீக்ஸ் வீடியோ பொய் என்றால், ஆதாரமே இல்லாத உங்கள் புகாரை எப்படி நம்புவது சின்மயி\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/indian-team-test-series-against-england-announced-010966.html", "date_download": "2018-10-17T01:15:34Z", "digest": "sha1:OZDAPIC7YTJHCP6UO2LHNJRW5MERR7J6", "length": 12568, "nlines": 139, "source_domain": "tamil.mykhel.com", "title": "இங்கிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட்கள்.... இந்திய அணியில் ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக்! - Tamil myKhel Tamil", "raw_content": "\n» இங்கிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட்கள்.... இந்திய அணியில் ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக்\nஇங்கிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட்கள்.... இந்திய அணியில் ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக்\nஇங்கிலாந்து டெஸ்ட்... பந்த், தினேஷ் கார்த்திக் தேர்வு Ind Test | Pant, Dinesh karthick selected\nலீட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள முதல் 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இந்திய ஏ அணிக்காக விளையாடி வரும் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் மற்றும் அனுபவ வீரரான தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. முதலில் நடந்த மூன்று டி-20 போட்டித் தொடரில் இந்தியா 2-1 என வென்றது. அடுத்து நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரை 2-1 என இங்கிலாந்து வென்றது.\nஅடுத்தது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் நடக்க உள்ளது. இதில் முதலில் நடக்கும் மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுதல் டெஸ்ட�� போட்டி எட்க்பாஸ்டனில் ஆகஸ்ட் 1 முதல் 5 வரை நடக்க உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 9 முதல் 13 வரை நடக்க உள்ளது. மூன்றாவது டெஸ்ட் டிரென்ட்பிரிட்ஜில் ஆகஸ்ட் 18 முதல் 22 வரை நடக்க உள்ளது.\nமூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில், இளம் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லியைச் சேர்ந்த பந்த், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக அதிரடியாக விளையாடினார். மேலும் இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய ஏ அணிக்காகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்.\nமனைவி அளித்த பாலியல் புகார்களில் சிக்கிய முகமது ஷமியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடைசியாக ஏப்ரல் மாதம் விளையாடிய அவர் யோ-யோ தேர்வில் உடல் தகுதியை நிரூபித்ததால் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார்.\nகாயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார் முதல் மூன்று போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படவில்லை. அதே நேரத்தில் ஜஸ்பிரித் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார். உடல்நிலை தேறினால், 2வது போட்டியில் அவர் பங்கேற்பார். காயம் காரணமாக விக்கெட் கீப்பர் சாகா விலகியதால், தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பெற்றுள்ளார். ஒருதினப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவும் அணியில் உள்ளார். யுஸ்வேந்திர சாஹல் பரிசீலிக்கப்படவில்லை.\nஇந்திய அணியின் விவரம்: விராட் கோஹ்லி (கேப்டன்), ஷிகார் தவான், கேஎல் ராகுல், முரளி விஜய், சத்தேஸ்வர் புஜாரா, அஜங்யா ரஹானே (துணை கேப்டன்), கருண் நாயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஹார்திக் பாண்டயா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாகுர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு ���க்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nRead more about: sports cricket india england test team announced விளையாட்டு கிரிக்கெட் இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/80853", "date_download": "2018-10-17T01:22:37Z", "digest": "sha1:W6IWUEGXD5LG2ME6PQGLM6YMWVDQD6KW", "length": 13027, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்தோனேசியா -கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 66\nஎகிப்திய பிரமிடுகளை அடிமைகள் கட்டினார்களா\nகால் படும் மண்ணிற்கு உண்டு பல ஆயிரம் வருட கதைகள். ஆனாலும் மண்ணின் கதைகள் யாரும் அறியா வண்ணம் அமைதி காத்து உறங்குகிறது. மண்ணாகி மறைந்து போக விருப்பமின்றி கட்டிய கோவில்கள் தரும் உணர்வுகள் விதவிதமானவை.\n நீள் காலம் வாழும் ஆசையா பண்பாட்டை பகிர வேண்டிய கடமையா பண்பாட்டை பகிர வேண்டிய கடமையா எது அவர்களை இப்படி கட்டி குவிக்க தோன்றியது என நினைத்தால் மனம் தாளவில்லை. காதில் ஒலிக்கிறது பல காலம் எதிரொலித்தபடி இருந்த உளிகளின் சப்தங்கள்… கொட்டிய கைகள், செதுக்கிய கைகள், கொடுத்த கைகள், எடுத்த கைகள் அத்தனைக்கும் வந்தனம் சொல்ல தோன்றுகிறது.அங்கே வாழ்ந்து மறைந்த மக்கள் நினைவுக்கு வந்தனர்.\nகண் மூடி திறந்தால், பல நூறு ஆண்டு தாண்டி விட்டது. ஒருவரும் இல்லா வெளியில் என்ன தவம் செய்கின்றன அவைகள். ஊழ் எனும் கண் இல்லா விசை ஒன்று அள்ளி சிதைத்து , காற்றில் ஊதி விட்டு செல்கிறது…. மீண்டும் எடுத்து அடுக்கி வைக்க வேறு ஊழ். என்ன விளையாட்டு இது சிவன், கணபதி, சூரியன், வருணன் …. வெறும் கற்களாக நிற்கவா அன்று கட்டி தீர்த்தான் சிவன், கணபதி, சூரியன், வருணன் …. வெறும் கற்களாக நிற்கவா அன்று கட்டி தீர்த்தான் கலவர படுத்தி கொள்கிறது இந்த காலம் எனும் சூறை காற்றின் திசைகளும் வேகமும்\nயாருக்கோ எதுவோ வேண்டபட, உடனே எங்கிருந்து வந்து கட்ட சொல்லிய உத்தரவு ( கல்லு கும்ஹாரிடம் சிவன் ஒரே இரவில் ஒருகோடி சிற்பங்களைச் செய்தால் கைலாயத்திற்கு அழைத்துக்கொள்வதாகச் சொன்னான் ) – உனக்கோட்டி சிவன் தொன்ம கதை…. எத்தனை பேரின் கனவுகளில் வந்து உத்தரவு கொடுத்து இப்படி சிவ��் விரிந்தபடி சென்றான், இடிந்தான், சிதைந்தான் இன்று பூஜைகள் கொண்டு கண் மூடி அமர்ந்தான் ( கல்லு கும்ஹாரிடம் சிவன் ஒரே இரவில் ஒருகோடி சிற்பங்களைச் செய்தால் கைலாயத்திற்கு அழைத்துக்கொள்வதாகச் சொன்னான் ) – உனக்கோட்டி சிவன் தொன்ம கதை…. எத்தனை பேரின் கனவுகளில் வந்து உத்தரவு கொடுத்து இப்படி சிவன் விரிந்தபடி சென்றான், இடிந்தான், சிதைந்தான் இன்று பூஜைகள் கொண்டு கண் மூடி அமர்ந்தான் படர்ந்து விரிந்த கிடந்த காலம் போய், இன்று தொலைந்தபடியே செல்கிறார்கள் சிவன்கள்\nஏன் இன்றைய பகுதி வெறுமை போன்ற ஒரு அமைதியின்மையை தந்தது என தெரியவில்லை. இன்னும் எத்தனை கனவுகள் தான் உங்கள் உள்ளே சென்று ஆழும் என்பதும் புரியவில்லை.\nஇந்தோனேசியாவின் இந்துக்கோயில்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இதுவரை விரிவாக வாசித்ததில்லை. அங்குள்ள திரிமூர்த்தி கோயில் கற்பனையை வளர்த்தது. தென்னாடுடைய சிவன் என்னும் சொல் மனசிலே வளர்வதுபோலத் தோன்றியது. அங்கே புயலையும் இடியையும் ஏந்தி நிற்கும் சிவனை ஒரு முறைபோய் வணங்கிவரவேண்டும்\nபயணக்கட்டுரைகள் வழியாகத் தெரியும் ஒரு ஜெ வியப்பளிக்கிறார். இந்த அளவுக்கு எந்த தமிழ் எழுத்தாளரும் பயணம்செய்யவில்லை எனநினைக்கிறேன். மாதம்தோறும் போய்க்கொண்டே இருக்கிறீர்கள். எதையோ தேடிக்கொண்டிருக்கிறீர்கள். மறந்துவைத்த எதையோ ஊர் ஊராகப்போய் தேடுவதாக நினைக்கிறேன்\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 12\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 11\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 10\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 9\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 8\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 7\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 6\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 4\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 1\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 51\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 58\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 59\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 25\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்க��ை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/66805/cinema/Kollywood/Varalakshmi-joints-in-Maari-2.htm", "date_download": "2018-10-17T01:54:18Z", "digest": "sha1:OFR2UG2C4AFGA6B46KKQ6DPXUV7GODED", "length": 10262, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மாரி 2 படத்தில் இணைந்த வரலட்சுமி - Varalakshmi joints in Maari 2", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர் | அப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன் | ராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார் | தமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை | என் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல் | முன்பே புகார் தந்தால் நடவடிக்கை: விஷால் | மீண்டும் போலீஸ் கதையில் விஷ்ணு விஷால் | தமன்னாவை வாழ்த்தி அனுப்பி வைத்த ஏ.எல்.விஜய் | கீர்த்தி சுரேஷை மிரட்டிய வரலட்சுமி | பாகுபலி-2விற்கு அடுத்த இடத்தை பிடித்த சர்கார்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n'மாரி 2' படத்தில் இணைந்த வரலட்சுமி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலாஜிமோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி மற்றும�� பலர் நடிக்க 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ், யுவன்ஷங்கர் ராஜா இணையும் இந்தப் படத்தில் முதல் பாகத்தில் நடிக்காத சிலர் நடிக்கிறார்கள்.\nமுதல் பாகத்தில் இடம் பெறாத புதிய கதாபாத்திரங்களும், புதிய நட்சத்திரங்களும் இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றுள்ளார்கள். நாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். இரண்டாவது நாயகியாக நடிகை வரலட்சுமி நடிக்கிறார். இரண்டாவது நாயகனாக கிருஷ்ணா நடிக்கிறார். முதல் பாகத்தில் இடம் பெற்ற ரோபோ சங்கர், கல்லூரி வினோத் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். மலையாள நடிகரான டொவினோ தாமஸ் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.\n'சண்டக் கோழி 2, கன்னிராசி, எச்சரிக்கை, மிஸ்டர் சந்திரமௌலி,' ஆகிய படங்களிலும் நடித்து வரும் வரலட்சுமியின் இந்த வருட பட எண்ணிக்கையில் 'மாரி 2' படமும் சேர்ந்துள்ளது. அவர் தனுஷுடன் இணைந்து நடிக்கும் முதல் படம் இது. இப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிட வேண்டும் என்ற வேகத்துடன் படக்குழு செயல்பட்டு வருவதாகத் தகவல்.\nபிளாஷ்பேக் : காலம் மறந்த வில்லன் சண்டைக்காட்சி லீக் : விஜய் படக்குழு ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள்வி\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர்\nஅப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன்\nராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார்\nதமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை\nஎன் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமாரி 2 முடிவில் மாரி 3\nமாரி 2 - நிறைவு, மாரி-3-க்கு தனுஷ் ஆர்வம்\nமாரி 2-வை முடித்த டொவினோ தாமஸ்\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.dinamalar.com/tamil_shooting_spot.php?id=2447&ta=F&end=4&pgno=4", "date_download": "2018-10-17T01:06:00Z", "digest": "sha1:KH2IUXF5VHESJSDSD4SXCK7UQ7KUZ7C5", "length": 3787, "nlines": 87, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Movie Shooting Spots | Shooting spot stills | Cinema Shooting Spots | Tamil Movie Shooting Spots | Upcoming Films.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பட காட்சிகள்\n« சினிமா முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர்\nஅப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன்\nராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார்\nதமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை\nஎன் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kirubai.org/Tamil-Songs/Yesu-Iratchagarin-Pirandha-Naal/89/English", "date_download": "2018-10-17T00:47:00Z", "digest": "sha1:DYSMCUDXQDNR5CB7R5CVWR44LLZQAKPD", "length": 2760, "nlines": 55, "source_domain": "kirubai.org", "title": "இயேசு இரட்சகரின் பிறந்த நாள் இதுவே|Yesu Iratchagarin Pirandha Naal- kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\nஇயேசு இரட்சகரின் பிறந்த நாள் இதுவே\nஇயேசு இரட்சகரின் பிறந்த நாள் இதுவே\nநீசமனிதரின் மீட்பின் வழி இவரே\nஸ்திரிகளே நீ பாக்கியவதி (2)\nமகிமையின் மைந்தன் உதித்தாரே (2)\n2. பெத்லகேம் என்னும் சிற்றூரே\nஆயிரங்களில் நீ சிறியதல்ல (2)\nஉன்னிடம் இருந்து வந்தாரே (2)\n3. பரலோக வாசல் திறந்ததுவே\nதூதர் சேனை பாடினரே (2)\nஅவருடன் சேர்ந்து போற்றுவோமே (2)\nஅவரது தந்தையோ “பொறுமையாயிரு. ஆண்டவர் நன்மையாய் நடத்துவார்.” என்று தன் மனைவியைச் சமாதானப்படுத்தினர் (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2774&sid=0b50a5c0228347c8ac2d8365d832f8fa", "date_download": "2018-10-17T02:07:42Z", "digest": "sha1:VSX7WSDXUIGWOMXW3XWIX7OLNSDTIZJP", "length": 29993, "nlines": 349, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகாஷ்மீரில் 9 கி.மீ. நீளமுள்ள, ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று\nகாஷ்மீரின் இரு தலைநகரங்களான ஸ்ரீநகரையும்,\nஜம்முவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில்\nசெனானி–நஷ்ரி இடையே 9.2 கி.மீ. தூரத்துக்கு\nசுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2011–ம்\nஇமயமலை அடிவாரத்தில் 1200 மீட்டர் உயரத்தில்\nரூ.3,720 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை\nஆசியாவிலேயே மிக நீளமானது ஆகும்.\nசுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து\nஅதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்காக உதம்பூர்\nமாவட்டத்தில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் ந\nரேந்திர மோடி கலந்து கொண்டு, இந்த சுரங்கப்பாதையை\nதிறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.\nபின்னர் அவர் சிறப்பு வாகனம் மூலம் அந்த சுரங்கப்பா\nதையில் சிறிது தூரம் சென்று வந்தார்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.radiovaticana.va/news/2017/08/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/1331095", "date_download": "2018-10-17T00:45:15Z", "digest": "sha1:V5ZB4CTLTP344RFH5XSHWRYNXKS6Q2ZY", "length": 9353, "nlines": 125, "source_domain": "ta.radiovaticana.va", "title": "குவாம் நாட்டிற்காக செபிக்க தலத்திருஅவை அழைப்பு - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nகுவாம் நாட்டிற்காக செபிக்க தலத்திருஅவை அழைப்பு\nகுவாம் நாட்டின் பாதுகாப்பிற்காக செபமாலை செபிக்கும் ஒருவர் - RV\nஆக.16,2017. குவாம் நாட்டைச் சூழ்ந்திருக்கும் ஆபத்தான நிலைக்கு, சுமுகமான முறையில் தீர்வு காணப்பட மக்கள் செபிக்க வேண்டுமென்று அந்நாட்டு தலத்திருஅவை விண்ணப்பித்துள்ளது.\nவடகொரியாவின் அரசுத்தலைவரும், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவரும் விடுத்துவரும் கடுமையான அறிக்கைகளைத் தொடர்ந்து, அகானா (Agana) உயர்மறைமாவட்ட வாரிசு பேராயர் Michael Byrnes அவர்கள், மக்களிடம் இந்த விண்ணப்பத்தை விடுத்துள்ளார்.\nகுவாம் இராணுவத் தளங்களில் பணியாற்றும் வீரர்கள், தங்கள் கடமைகளைத் தெளிந்த உள்ளத்துடன் நிறைவேற்றவும், அவர்களுக்கு இறைவன் பாதுகாப்பளிக்கவும் செபிக்குமாறு, பேராயர் Byrnes அவர்கள், கேட்டுக்கொண்டுள்ளார்.\nபேராயரின் விண்ணப்பத்தையடுத்து, குவாம் தலைநகரான ஹகத்னா(Hagatna)வில், ஆகஸ்ட் 13, கடந்த ஞாயிறன்று, பாத்திமா அன்னையைச் சிறப்பிக்கும் பவனியும், செபமாலை பக்தி முயற்சியும் மேற்கொள்ளப்பட்டன.\nஅணு ஆயுத தாக்குதல்கள் நிகழும்போது, மக்கள் மேற்கொள்ளவேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் குறித்த பயிற்சிகளை, குவாம் நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்கப் பள்ளிகளிலும் உள்ள மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அரசு வழங்கவேண்டும் என்று, அகானா உயர் மறைமாவட்டம் விண்ணப்பித்துள்ளது.\nஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஅமெரிக்க-வடகொரிய சந்திப்பிற்காகச் செபிக்க அழைப்பு\nஅருள்பணியாளர்களுக்காக உலக அளவில் செபமாலை\nநைஜீரியாவில் நாடுதழுவிய அமைதி செப பேரணிகள்\nநேர்காணல் – பாத்திமா அன்னையும், பக்தரும்\nகிறிஸ்தவ ஒன்றிப்பு குழு வட கொரியாவில் சுற்றுப்பயணம்\nகொரியத் தலைவர்களின் சந்திப்புக்காக செபிக்க அழைப்பு\nமெக்சிகோ எல்லைக்கு படைவீரர்களை அனுப்பும் திட்டத்திற்கு...\nஇமயமாகும் இளமை : பாகுபாட்டை எதிர்த்துப் போராடிய இளைஞர்\nபுளோரிடா பள்ளி வன்முறையில் இறந்தவர்களுக்கு திருத்தந்தை செபம்\nவத்திக்கான் வானொலியில் தினமும் திருத்தந்தையின் செபமாலை\nகனடாவில் நற்செய்தி அறிவிப்பு துவக்கப்பட்டு 200 ஆண்டுகள்\nபுதியதொரு துவக்கத்திற்கு தேர்தல்கள் வழிவகுக்கட்டும்\nமக்களின் நம்பிக்கையிழந்த அரசு பதவி விலகட்டும் - கர்தினால்\nஎதிர்மறை பாகுபாடுகளை அகற்ற சமுதாயத்திற்கு இளையோரின் அறைகூவல்\nAMECEAவின் 19வது நிறையமர்வு கூட்டம் ஆரம்பம்\nபோலந்து நாடாளுமன்றத்தின் 550ம் ஆண்டு நிறைவில் திருஅவை\nபுலம்பெயர்ந்த சிறாரை குடும்பங்களுடன் சேர்க்கும் முயற்சி\nவெனிசுவேலாவை தற்கொலைப் பாதையில் இழுத்துச் செல்லும் அரசு\nஆஸ்திரேலியாவில் தேசிய நற்செய்தி அறிவிப்பு மாநாடு\nஎரிட்ரியா கத்தோலிக்கத் திருஅவை அமைதிக்காக செபம்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gowsy.com/2017/06/blog-post_20.html", "date_download": "2018-10-17T01:11:51Z", "digest": "sha1:GDF6PF64T6SX4LYZRL4E3QRT4MFH5BL2", "length": 20542, "nlines": 349, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசெவ்வாய், 20 ஜூன், 2017\nகாலம் எனும் காற்று எனைப் புரட்டிப் போட்டாலும்\nவாழ்க்கை எனும் சூழல் எனை வதைத்து நின்றாலும்\nதமிழ் எனும் கைத்தடி கொண்டு தளராத மனம் கொண்டு\nஎழுத்தால் என்றும் நிமிர்ந்து நிற்பேன் என்று கூறி\nஅம்பிகையைச் சரணடைந்தால் அதிக வரம் பெறலாம்\nஎன்னும் சத்திய உண்மையைச் சாற்றிட வந்தேன்\nஅகிலாண்ட ஈஸ்வரியே ஆதிபரா சக்தியே\nஅகிலமெல்லாம் ஆட்சி செய்யும் அன்னை பராசக்தியே\nஅண்டமெல்லாம் புகழ் பரப்பி அரசாள வந்தவளே – என்\nநாவினிலே வந்தமர்ந்து நல் ஆசி தாருமம்மா\nகவியரங்குத் தலைமைக்கும் கவிஞர்குழாம் மூவர்க்கும்\nகவிபருக வந்தோர்க்கும் காமாட்சி பக்தர்க்கும்\nசிரந்தாழ்த்தி வணங்குகின்றேன் சிந்தையுள் நுழைகின்றேன்\nவரந்தந்தருளும் மாதேவி அடிபணிந்து வணங்குகிறேன்.\nமரபுக் கவியால் இங்கு மயக்க நான்வரவில்லை\nஉணர்வுக் கவியால் உங்கள் உள்ளம் தொடவந்தேன்\nமதம் கொண்ட மதம் எனக்குப் பிடிக்கவில்லை\nஇதம் கொண்ட மதத்தால் இதயங்கள் மீட்க வந்தேன்\nஅகிலாண்ட நாயகியின் திருவிழா காட்சி - இங்கு\nஅழகுத் தேர் பவனியின் அற்புதக் காட்சி\nகாமாட்சி பக்தர்கள் மனமெங்கும் ஆட்சி\nசிவஸ்ரீ பாஸ்கரகுருக்கள் மனதிலும் மகிழ்ச்சி\nஅற்புதங்கள் தொடரட்டும் ஆன்மீகம் நிலைக்கட்டும்\nஎன்சொல்லும் செயலும் என்கருத்தும் கனிவும்\nஎன்கண்ணின் ஒளியும் என்காட்சிப் படிவும்;\nஎன்எண்ணக் கருவும் எடுத்தாளும் கவியும்\nஎதிலும் நிறைந்தாய்தாயே என்னுள் அமர்ந்தாய் நீயே\nவீசும் காற்றும் வீழும் மழையும்\nஉதிக்கும் கதிரும் உறையும் பனியும்\nஎரிக்கும் தணலும் அணைக்கும் நீரும்\nவிரிந்த கடலும் அடர்ந்த விருட்சமும்\nஅணுவும் கருவும் ஆற்றல் உலகும்\nவிண்ணும் மண்ணும் வேதப் பொருளும்\nஎண்ணும் எழுத்தும் கண்ணின் ஒளியும்\nஉள்ள அனைத்தும் உனக்குள் அடக்கம்\nவிஞ்ஞானத் தோற்றத்தால் அஞ்ஞானம் அகற்றினாய்\nவிளக்கங்கள் வெளிப்படுத்தும் வினைகளையும் ஏற்றாய்\nவிளக்கமில்லா மானிடரும் கலக்கமில்லா தேற்றார்\nவிசாலாட்சி யுன்னருளால் விக்கினங்கள் விலக்கிட்டார்\nசந்தனம் சாத்தியே சாந்த சொரூபியானாய்\nஅறுக���்புல் உண்ட பசுச்சாணத்தின் விபூதிதரும்\nநல் அதிர்வுகளின் பெருமையினை உன்\nஉடல் குளித்து விளக்கம் சொன்னாய்.\nநகை அணிந்தாய் நல்லாரம் புனர்ந்தாய்\nநகையணியும் இடங்காட்டி குத்தூசி மருத்துவத்தை\nநோய்க் குறையின்றி எமை வாழவைத்தாய் நீயே\nகாசியிலே விசாலாட்சி மதுரையிலே மீனாட்சி\nகாஞ்சியிலே காமாட்சி ஜேர்மனியிலும் உன்னாட்சி\nகாமாட்சி உன்னருளால் பக்தர் குழாம் சூழ்ந்தாட்சி\nகாலமெல்லாம் ஐரோப்பா உன்னிடமே அடைக்கலமாட்சி - இங்கு\nகட்டுக்கடங்கா ஆசை தொட்டுத் தொடர்கிறது\nமட்டுமரியாதை தெரியாமானிடம் தட்டுத் தடுமாறுகிறது\nவெட்டென்றும் குத்தென்றும் நாடே கட்டுப்பாடிழக்கிறது - தாயே\nசட்டமும் காவலும் கைகட்டி நிற்கிறது.\nபொய்யுங்களவும் வஞ்சனையும் புகுந்திட்ட பூமியிலே\nதெய்வசக்தியைப் பாடாவிட்டால் சஞ்சலங்கள் தீர்ந்திடாது\nசக்தியுனைத் திடமோடு தஞ்சமென சரணடைந்தால்\nவந்தவினை தீர்ந்துவிடும் எண்ணமெலாம் ஈடேறும்\nஆட்டையும் மாட்டையும் பலி கொடுப்பார் – தாய்\nஆருயிர் கேட்பதாய்; கதை அளப்பார்\nஅருளுங் கரங்கள் உதிரம் அருந்துமென\nஅற்பமனிதன் அறிகிறான் ஆருயிர்கள் அழிக்கிறான்.\nஆணவம் ஆத்திரம் கொன்று விடு\nஆசைகள் அறியாமை அழித்து விடு\nஅன்னையின் அடிகளில் பலி இட்டு\nஅன்னையின் அருளினைப் பெற்று விடு\nஉண்மை ஒளி ஓங்கிட வரம் கேட்பாய்\nஉள்ளக் கள்ளச்சிந்தை கரைந்திட வரங்கேட்பாய்\nவையகம் ஓங்கிட வரம் கேட்பாய்\nபொய் வேசங்கள் மறைந்திட வரங்கேட்பாய்\nசக்தியைப் பாடிடும் வாயாலே கொடுஞ்\nநித்தமும் ஜெயித்திடும் மந்திரத்தால் - கெட்ட\nசெய்கையும் செயலுமே நலம் பெற்றால் - தாய்\nசெவ்விய வரமதும் சேர்ந்திடு மென்\nசத்திய உண்மையைச் சாற்றிட வந்தேன்\nநீக்கமறுந் துயர் நீங்கத் துதித்தேத்தி\nபோக்கரியவிடர் புவியகல புஷ்பம் சாற்றியே\nநோக்கரிய புண்ணியம் புரிந்துலகில் மேலோங்கின்\nகாத்தருளும் தேவி காட்சி தந்தருள்வாள்.\nஜேர்மன் நகர் அமர்ந்துயர்ந்தோர் தொழவிளங்கி\nசேர்ந்தொலிநீர் ஞாலத் திருலகற்றும் - அம்பிகையே\nஈங்குன் பெருமையினைச் சாற்றவெனக் கருள்புரிந்த\nநேரம் ஜூன் 20, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n20 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 5:25\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்க��யின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nஉலகின் முகவரியை இழந்த விடாதீர்கள்\nகல்லாய்க் காலம் கழித்த அகலிகை குற்றவாளியா\nநன்றி மறந்தோர் தம்மை மறந்தோராவார்\nஎன்னையே நான் அறியேன் நூல் விமர்சனம்\nகாலம் எனும் காற்று எனைப் புரட்டிப் போட்டாலும்...\nஹைக்கூ பற்றிய கண்ணோட்டம். கவித...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://freetamilebooks.com/ebooks/nallapillai/", "date_download": "2018-10-17T00:29:29Z", "digest": "sha1:LMOKA63WQW4Y6DNGV4SZNW4TWUHHBPL7", "length": 8083, "nlines": 99, "source_domain": "freetamilebooks.com", "title": "நல்ல பிள்ளை", "raw_content": "\nவணக்கம். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள சில கதைகளைப்பற்றிய குறிப்பு இதோ:\nஎந்த வயதானாலும், பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை. அதிலும், படிப்பு இல்லாவிட்டால், அதோகதிதான். ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. (நல்ல பிள்ளை).\nகுழந்தைகள் வாழ்வில் முன்னேறுவதோ, பின்தங்குவதோ வளர்ப்பினால் என்பதை வலியுறுத்துகிறது `ஒரு கிளை, இரு மலர்கள்’.\nதன் கலாசாரத்தில் பெருமிதம் கொள்ளாது, பிற இனத்தவரிடம் அதை ஏளனமும் செய்தால், தாம் உயர்ந்துவிட்டதாக எண்ணும் சில பரிதாபத்திற்குரியவர்களைக் கண்டு வருந்தியிருக்கிறேன். அப்படி ஒரு ஆசிரியை ‘காந்தித்தாத்தாவும் பொன்னுசாமி கங்காணியும்’ என்ற கதையில் வருகிறாள்.\n`தமிழர்கள் குடிக்கிறார்கள், அடிக்கிறார்கள்’ என்று பங்களாதேசிகளை மணந்துகொண்ட தமிழ்ப்பெண்கள் மலேசியாவில் அநேகர். வெளிநாட்டுக்காரர்கள் குறுகிய காலம் வேலை செய்ய இங்கு வந்துவிட்டு, பின்னர் தாய்நாட்டுக்கே திரும்பிப் போய்விடும் அபாயம் இருப்பதை இப்பெண்கள் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை (`அழகிய மண்குதிரை’).\nசிறுபான்மை இன மாணவிகள் இடைநிலைப் பள்ளியில் படும் பாடும், அவர்களை முன்னைற்றப் பாதையில் கொண்டு செல்லும் ஆசிரியையின் போராட்டமும். (ஏணி)\nநல்ல பிள்ளை – சிறுகதைகள்\nஉருவாக்கம்: நிர்மலா ராகவன், மலேசியா\nமேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்\nமின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 175\nநூல் வகை: சிறுகதைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: சிவமுருகன் பெருமாள், மனோஜ் குமார்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lakshmanaperumal.com/2012/04/05/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-17T01:22:09Z", "digest": "sha1:RECSJVO2QLIBFP4XWWK5AVSP72Y4DYHC", "length": 10722, "nlines": 206, "source_domain": "lakshmanaperumal.com", "title": "ஹைக்கூ கவிதைகள் | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nசித்தம் பூரித்தது – உன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« மார்ச் மே »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← தமிழக மின்கட்டண உயர்வு:\nஅரசுகளின் பட்ஜெட்டுகளில் இலவசங்களும் மானியங்களும் ஓர் ஆய்வு →\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lakshmanaperumal.com/2015/09/28/gst-bill-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2018-10-17T01:22:52Z", "digest": "sha1:CFONJSBIQKFMLBGH75RWVRXQ6LBTSUGB", "length": 19408, "nlines": 154, "source_domain": "lakshmanaperumal.com", "title": "GST BILL கொண்டு வருவது இந்தியாவிற்கு லாபமா? | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nGST BILL கொண்டு வருவது இந்தியாவிற்கு லாபமா\nPosted by Lakshmana Perumal in\tஅரசியல், இந்தியா, கட்டுரை and tagged with சரக்கு மற்றும் சேவை வரி, மாநில நலன்கள், மோடி அரசு, GST\t செப்ரெம்பர் 28, 2015\nஇந்தியாவில் தற்போது நடைமுறையிலுள்ள வரி முறைகளுக்கு மாற்றாக முன் வைக்கும் திட்டமே சரக்கு மற்றும் சேவை வரியாகும். இது ஓர் மதிப்புக் கூட்டு வரியாகும். (Value Added Tax). கடந்த 65 ஆண்டுகளாக இந்தியாவில் பொருட்களுக்கான மறைமுகவரியாக நடுவண் அரசு கலால்/சுங்க வரி(Excise Duty) மற்றும் நடுவண் விற்பனை வரியையும்(Central Sales Tax) சேவைகளுக்கு சேவை வரியையும்(Central Service Tax) வசூலித்து வருகிறது. மாநில அரசுகள் விற்பனை வரியையும்(State Sales Tax) சேவைகளுக்கு கேளிக்கை வரி, உல்லாச வரி(State Service Tax) எனவும் வசூலித்து வருகின்றன. இவை விதிக்கப்படும் பொருட்களும் சேவைகளும் அவற்றிற்கான வரிவிகிதமும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடுகிறது.\nதற்போதுள்ள வரி விதிப்பு முறையைப் புரிந்து கொள்ள சின்ன உதாரணம். Raw materials க்கான உற்பத்திச் செலவு = Rs 1000 என்று வைத்துக் கொள்வோம். அதற்கு CST 10% tax போட்டால் Rs1100 வாங்கும் செலவாகும். அதன் பிறகு லாபம் Rs 200 சேர்த்தால் Rs 1300 ஆகும். பின்னர் அதற்கு மாநில அரசின் வரி விதிப்பு (SST) 10% Tax போட்டால் Rs 1430 ஆகும். இதனுடன் மறைமுகமாக பல வரிகளையும் சேர்த்தே மத்திய மாநில அரசுகள் வசூலித்து வந்தது. இதில் வெளிப்படைத்தன்மை என்பது சுத்தமாக இராது. தற்போதைய GST முறை அமலுக்கு வந்தால், உற்பத்திச் செலவிற்கு விதிக்கும் வரிகளுக்குப் பிறகான மறைமுக வரிகள் எதுவும் அதிகமாக இராது என்பதால் பொருளின் விலை குறையவும், பணவீக்கம் குறையவும் நிறைய வாய்ப்புண்டு. உற்பத்தியின் செலவும் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும் என்கிறார்கள்.\nஇதனால்தான் GST கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது. இச்சட்டம் அமலுக்கு வர வேண்டுமானால் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் பில் பாஸ் பண்ணப்படவேண்டும். இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் அது இந்தியாவின் வரலாற்றிலேயே பொருளாதார வரி விதிப்பில் கொண்டுவரப்பட்ட மிகப் பெரிய மாற்றமாகும். தற்போது நடைமுறையிலுள்ள வரி முறையை ஒப்பிடும் போது GST வெளிப்படைத்தன்மையுடன் கூடிய வரியமைப்பாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.\nபொருளாதார விஷயத்திலும் வெளியுறவுக் கொள்கைகளிலும் எந்தப் பெரிய மாற்றமும் பாஜகவிற்கும் காங்கிரசுக்கும் இல்லை. இருக்கப்போவதுமில்லை. மேற்கூறிய விஷயங்கள் அமெரிக்காவிற்கும், இதர நாடுகளுக்கும் கூட பொருந்தும். அதன் செயலாக்கத்தில்தான் அவற்றின் நடவடிக்கைகளின் மூலமாகவே அவை மேம்படுகிறதா இல்லையா என்பதில்தான் வேறுபாடுகள் இருக்க முடியும். இந்த GST விஷயமும் அப்படித்தான். வாஜ்பாய் ஆட்சிக்காலத்திலிருந்தே இதற்கான யோசனைகளும் செயல்படுத்துவதற்கான வரைமுறைகளையும் இரு கட்சிகளும் செய்ய ஆரம்பித்து விட்டன.\nGST வந்தால் நல்லதுதான். தனித்தனியாக வரிவிதிப்பதைத் தடுத்து இந்தியா முழுமைக்கும் ஒரே விலையில் எல்லா இடங்களிலும் கிடைக்கச் செய்யலாம். ஆனால் தற்போதைய நிலையில் மாநிலங்கள் இதை எதிர்ப்பதற்குக் காரணமும் உண்டு. குறிப்பாக மாநிலங்கள் கோரும் ( Compensation Tax for the state taxes & Indirect Taxes, Petrol Tax, entry Tax) ஆகியவற்றை உள்ளே கொண்டு வர வேண்டும் என்பதே பெரும்பாலான மாநிலங்களின் கோரிக்கையாகும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் மற்ற வரிகளில் மத்திய அரசு கொடுக்கிறதோ இல்லையோ Compensation Tax விஷயத்தில் மத்திய அரசு மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய வருவாயைக் கிடைக்கச் செய்ய வேண்டும். குறிப்பாக எந்தெந்த மாநிலங்கள் மாநில வரியை அதிகமாக வைத்து அதன் மூலமாக தமது மாநில அரசிற்கு வருவாய் அதிகமாகக் கிடைக்க வழி செய்திருந்தத மாநிலங்கள் இதனால் பாதிப்படைய வாய்ப்புண்டு. சில மாநிலங்களுக்கு நன்மையும் கிடைக்க வழியுண்டு. காரணம் மத்திய அரசு இதற்கென பொதுவான ஒரு வரிவிகிதத்தைக் கொண்டு வந்து பகிரச் செய்யும். அப்போது அதிக வரிவிதித்த மாநிலங்கள் பாதிப்பாகும் என்பதாலேயே எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.\nமாநில நிதிக்குழு சமர்பித்த அறிக்கையில், GSTயை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இதனால் ஏற்படும் இழப்புகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்று அதற்கான இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளது. மத்திய அரசோ ஒவ்வொரு மாநிலத்திற்கும் CST (Central sales Tax) மூலமாக மாநிலங்களுக்கு 11,000 கோடி ரூபாயைத் தருவதாகக் கூறியுள்ளது என்று மாநிலங்கள் நிதிக் குழுவின் பொறுப்பாளரான அப்துல் ரஹீம் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில் தாங்கள் கோரிய மூன்று விஷயங்களில் ஒன்றே ஒன்றை ( Divisive Pool) மட்டுமே மத்திய அரசு ஒத்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.\nதற்போதைய நிலையில் வைத்துப் பார்த்தால் ஸ்டாக் மார்க்கெட்டில் சரிவு ஏற்படலாம். ஆனால் நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் நிச்சயம் இந்���ியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மூலம் வரவும் அதிகரிக்கும். அதிக போட்டி முறையும் உருவாகும். மாநிலங்களுக்குச் சேர வேண்டிய நியாயமான பங்கீட்டிற்கான வழிமுறையை மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் கொண்டு வந்துவிட்டால் GST (Goods and Services Tax) முறை உண்மையிலேயே இந்தியப் பொருளாதரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கொண்டுவரும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« ஜூலை அக் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← பாமகவின் தேர்தல் அறிக்கையின் சாராம்சங்கள்:\nஐநாவில் இந்தியை கொண்டு வர நடக்கும் முயற்சிகள் சரியா தவறா\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/06/09034754/The-offering-of-the-devotees-in-Tirupati-Ezhumalayanan.vpf", "date_download": "2018-10-17T01:44:37Z", "digest": "sha1:MOLXVFSQKQKDST5GHCCO4KJ3K6EPZP2H", "length": 10040, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "The offering of the devotees in Tirupati Ezhumalayanan temple is Rs.10 crores 48 auction || திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் காணிக்கை தலைமுடி ரூ.10 கோடியே 48 லட்சத்துக்கு ஏலம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் காணிக்கை தலைமுடி ரூ.10 கோடியே 48 லட்சத்துக்கு ஏலம் + \"||\" + The offering of the devotees in Tirupati Ezhumalayanan temple is Rs.10 crores 48 auction\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் காணிக்கை தலைமுடி ரூ.10 கோடியே 48 லட்சத்துக்கு ஏலம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் காணிக்கை தலைமுடி ரூ.10 கோடியே 48 லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களில் பலர் தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். பக்தர்களின் காணிக்கை தலைமுடி, வாகனங்கள் மூலம் திருப்பதிக்குக் கொண்டு சென்று, அங்கு சுத்தம் செய்து, நீளம் மற்றும் நிறத்தின் அடிப்படையில் தரம் பிரித்து, ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை அன்று இ.டெண்டர் மூலமாக ஏலம் விடப்படுகிறது.\nஅதன்படி பக்தர்களின் காணிக்கை தலைமுடி ஏலம் விடப்பட்டது. மொத்தம் 76 ஆயிரத்து 700 கிலோ எடையிலான தலைமுடி ஏலத்தில் வைக்கப்பட்டது. அதில் 8 ஆயிரத்து 200 கிலோ எடையிலான தலைமுடி விற்பனையானது. அதன் மூலம் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.10 கோடியே 48 லட்சம் வருமானம் கிடைத்ததாக திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு தெரிவித்துள்ளார்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. பாலியல் உறவுக்கு சம்மதிக்குமாறு பெண் மிரட்டியதால் வாலிபர் தற்கொலை\n2. மும்பை விமான நிலையத்தில் விமானத்தின் கதவை மூடச்சென்ற பணிப்பெண் கீழே விழுந்தார், மருத்துவமனையில் அனுமதி\n3. பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு வலுக்கிறது சபரிமலை விவகாரத்தில் சமரச தீர்வு ஏற்படுமா தேவஸ்தான போர்டு இன்று முக்கிய ஆலோசனை\n4. வாட்ஸ்அப்பில் எதிரிகளுக்கு சவால் விட்ட ரியல் எஸ்டேட் தரகர் 20 பேர் கும்பலால் கொலை\n5. அந்தமான் நிக்கோபார் தீவுகள் செல்லும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/06/10043535/woman-kidnapped-13-kg-gold-jewelry.vpf", "date_download": "2018-10-17T01:45:08Z", "digest": "sha1:SYHPWMKJBHWE4P47LANTVZOE6BNLAKLA", "length": 11551, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "woman kidnapped 13 kg gold jewelry || துபாயில் இருந்து வந்த விமானத்தில் இடுப்பை சுற்றி 13 கிலோ தங்க நகைகளை மறைத்து கடத்தி வந்த பெண்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதுபாயில் இருந்து வந்த விமானத்தில் இடுப்பை சுற்றி 13 கிலோ தங்க நகைகளை மறைத்து கடத்தி வந்த பெண் + \"||\" + woman kidnapped 13 kg gold jewelry\nதுபாயில் இருந்து வந்த விமானத்தில் இடுப்பை சுற்றி 13 கிலோ தங்க நகைகளை மறைத்து கடத்தி வந்த பெண்\nதுபாயில் இருந்து வந்த விமானத்தில், இடுப்பை சுற்றி 13 கிலோ தங்க நகைகளை மறைத்து கடத்தி வந்த பெண் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.\nசென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.\nஅப்போது கர்நாடக மாநிலம் சிக்கமகளூரைச் சேர்ந்த பத்மா வெங்கடராமையா (வயது 52) என்ற பெண், விமானத்தில் இருந்து இறங்கி வந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை.\nஅந்த பெண்ணின் இடுப்பு பகுதி சற்று பெரிதாக காணப்பட்டதால் அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று, பெண் சுங்க அதிகாரிகளை கொண்டு சோதனை செய்தனர். அப்போது அவர், தனது இடுப்பை சுற்றி 25 தங்க சங்கிலிகள், 4 தங்க வளையங்களை மறைத்து வைத்து, கடத்தி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.\nரூ.4 கோடி நகைகள் பறிமுதல்\nஅவரிடம் இருந்து ரூ.4 கோடி மதிப்புள்ள 13 கிலோ தங்க நகைகளை, விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்த பெண்ணை கைது செய்தனர்.\nமேலும் அவர், யாருக்காக இந்த தங்க நகைகளை துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தார். இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார். இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து கைதான பத்மா வெங்கடராமையாவிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி பாலியல் புகார் மன்னிப்பு கேட்டதால் வாபஸ் பெற்றார்\n2. சின்மயி பாலியல் புகார்: வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் திலகவதி கேள்வி\n3. பட தயாரிப்பாளர்களின் கஜானாவை காலி செய்தவர் அ.தி.மு.க. நாளேடு கடும் பாய்ச்சல்\n4. தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 70 லட்சம் மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’\n5. சித்துவுக்கு எதிராக சென்னையில் பா.ஜனதா இன்று போராட்டம் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinesnacks.net/tamil/kodiveeran-official-teaser-m-sasikumar-mahima-nambiar/55072/", "date_download": "2018-10-17T01:41:01Z", "digest": "sha1:6KB4B6W74QBLEJEQIRYJG35QMZHF67TH", "length": 2589, "nlines": 75, "source_domain": "cinesnacks.net", "title": "Kodiveeran Official Teaser | M.Sasikumar, Mahima Nambiar | Cinesnacks.net", "raw_content": "\nNext article விஷ்ணு மஞ்சு – சுரபி நடிக்கும் ‘குறள் 388’\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nஆண் ��ேவதை – விமர்சனம்\nசர்கார் புயலில் தப்பிக்க பில்லா பாண்டி போடும் புதுக்கணக்கு..\nசுடச்சுட புகார் கொடுத்து அதிரவைத்த 'ஜெமினி’ ராணி..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\nஅட்லீக்கு கமல் பாணியில் குறும்படம் போட்டுக்காட்டிய தயாரிப்பளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/51261/", "date_download": "2018-10-17T00:27:47Z", "digest": "sha1:YJM2EPAQIX4DI2LYOSI2B3OWVIZ2J3FC", "length": 15683, "nlines": 176, "source_domain": "globaltamilnews.net", "title": "அடித்தால் எரிப்பார்களா ? அப்ப அடித்தது சரியா ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n என வடமாகாண சபை அவைத்தலைவருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் நீண்ட வாதம் இடம்பெற்றது.\nவடமாகாண சபையின் 110ஆவது அமர்வு நேற்றைய தினம் கைதடியில் உள்ள பேரவை செயலகத்தில் நடைபெற்றது. அதன் போது அவைத்தலைவர் ஜிந்தோட்ட வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் வன்முறையாளர்களுக்கு கண்டனம் தெரிவித்தும் அவசர பிரேரரனை ஒன்றினை முன் வைத்தார்.\nஅதற்கு எதிர்கட்சி தலைவர் குறித்த வன்முறை சம்பவம் தொடர்பில் எமக்கு பூரணமாக தெரியாமல் நாம் அவசரப்பட்டு இந்த பிரேரணையை கொண்டு வர தேவையில்லை என கருத்து தெரிவித்தார்.\nஅதனை தொடர்ந்து அவைத்தலைவருக்கும் எதிர்க்கட்சி தலைவரும் கேள்வி கேட்டு விவாதம் நடத்தினார்கள்.\nஅவைத்தலைவர் :- எது அவசரப்பட்டு கொண்டு வரப்பட்டது சம்பவம் நடந்து இப்ப எத்தனை நாள் \nஎதிர்க்கட்சி தலைவர் :- இந்த பிரேரணை மூலம் அவசரப்பட்டு கண்டனம் தெரிவிக்க தேவையில்லை.\nஅ . த. :- அவசர பிரேரரனை என்றால் அவசரப்பட்டு தான் கொண்டு வர வேண்டும்.\nஎ . த. :- இந்த வன்முறைக்கு காரணம் ஒரு விபத்து சம்பவம் எனவும் , விபத்துக்கு உள்ளன ஒருவரை தாக்கியதனை தொடர்ந்து நடைபெற்ற வன்முறை எனவும் கூறப்படுகின்றது.\nஅ. த. :- அடித்தால் எரிப்பார்களா \nஎ.த . :- அப்ப அடித்தது சரியா இது திட்டமிட்டு நடந்ததாக தெரியவில்லை.\nஅ. த. :- விபத்து நடந்து இரண்டு நாளுக்கு பின்னர் வன்முறை நடந்துள்ளது. அது திட்டமிட்டது இல்லையா \nஎ . த. :- விபத்தை ஏற்படுத்தியவரை அடித்ததால் ஏற்பட்ட வன்முறை.\nஅ. த. :- அது பற்றி தேவையில்லை அடித்தால் எரிப்பார்களா \nஎ.த . :- சம��பவம் தொடர்பில் முழுமையாக தெரியாமல் ஒரு பக்க சார்பாக கண்டிக்க முடியாது. அதற்கு நான் உடன்பட மாட்டேன். என் எதிர்ப்பை பதிவு செய்கிறேன்.\nஅ . த. :- நீங்கள் எப்பவும் எதையாவது பதிவு செய்வீர்கள் தானே எதிர்ப்பையும் பதிவு செய்யுங்கள். உங்கள் எதிர்ப்பும் பதிவு செய்யப்படும்.\nஇவ்வாறு அவைத்தலைவருக்கும் , எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் நீண்ட விவாதம் முடிவுக்கு வந்த பின்னர் முதலமைச்சர் குறித்த பிரேரணையை அடுத்த அமர்வுக்கு ஒத்தி வைப்பது நல்லது என தோன்றுவதாக தெரிவித்தார்.\nஅதனை அடுத்து குறித்த பிரேரணையை எடுத்த அமர்வுக்கு ஒத்தி வைக்க அவைத்தலைவர் சம்மதித்து ஒத்திவைத்தார்.\nTagsjaffna news news tamil news எதிர்க்கட்சி தலைவர் வடமாகாண சபை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கர வண்டியில், தாம் கடத்திய யுவதி, மனநலம் பாதிக்கப்பட்ட தன் மனைவி என்கிறார் இளைஞர்…\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்க்கு அனுமதி மறுத்தவர் ஜிந்தோட்டை சம்பவத்திற்க்கு ஊளையிடுகின்றார், விரும்பினால் உமது இரங்கலை தனிப்பட்ட முறையில் தெரிவிக்க வேண்டியது தானே , மாவீரர்களுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கலாம் என்று ஊளையிடத் தெரிந்த முன்னாள் மாநகர சபை ஊழல் பேர்வழிக்கு இது மட்டும் தெரியாதோ, குறுக்கு வழியில் முதலமைச்சர் பதவியை அடைவதற்க்கு நாக்கை தொங்க போட்டுக்கொண்டுதிரிபவரே உமது காக்கைவன்னியன் கூட்டத்தைகொண்டு பாராளுமன்றில் இரங்கல் தீர்மானத்தை கொண்டு வரவேண்டியது தானே, ராஜன்.\nவடமாகாணசபை உருவாக்கப்பட்ட நாளிலிருந்து செய்த சாதனைகள்.\nவடமாகாணசபைக்கு ஏழு தங்க விருதுகள் – குளோபல் தமிழ்ச் ���ெய்தியாளர்:-\nயாழில்.ஆவா குழுவை பிடிப்பதற்கு, ஐஸ் கிறீம் குடிக்கும் காவற்துறை..\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்… October 16, 2018\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:- October 16, 2018\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://hellotamilcinema.com/2015/06/kaaka-muttai-review/", "date_download": "2018-10-17T00:53:35Z", "digest": "sha1:ZG3GLTF67HWXCJUWUB65LFFJ5OAJXHYX", "length": 9385, "nlines": 79, "source_domain": "hellotamilcinema.com", "title": "காக்கா முட்டை – விமர்சனம். | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / விமர்சனம் / காக்கா முட்டை – விமர்சனம்.\nகாக்கா முட்டை – விமர்சனம்.\nதனுஷ் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது காக்கா முட்டை. ஏற்கனவே இரண்டு அவார்டுகளும் வாங்கியுள்ளது. ஆனால் அவார்டு படங்களுக்கான யதார்த்தத்தோடு ரத்தமும் சதையுமான திரைக்கதை படத்தை ���ெற்றிக்குள்ளாக்கியிருக்கிறது.\nபடத்தின் நாயகர்கள் சின்ன காக்காமுட்டை மற்றும் பெரிய காக்க முட்டை எனப்படும் இரு சேரிவாழ்ச் சிறுவர்களைப் பற்றியது. அவர்களின் அப்பா ஜெயிலில் இருக்க, அம்மா அவரை பெயிலில் வெளியே கொண்டு வர வழி தேடிக்கொண்டிருக்கிறாள். ரயில்வே ட்ராக்கில் விழும் கரித்துண்டுகளை பொறுக்கி விற்று தங்கள் அன்றாட வாழ்வை ஓட்டுகிறார்கள் சின்ன முட்டையும் பெரிய முட்டையும்.\nஅவர்களின் வாழ்க்கையை எவ்விதத்திலும் மேம்படுத்தாத உலகளாவியம் அங்கே திறக்கப்படும் ஒரு பிட்சா கடையாக அவர்கள் வாழ்க்கையில் நுழைகிறது. அவர்களின் ஆதர்ச சினிமா நாயகன் சிம்பு அங்கு வந்து பிட்சா சாப்பிடுகிறார். அதைப் பார்த்து தாங்களும் பிட்சா சாப்பிடவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் சிறுவர்கள் இருவரும். அதற்காக 300 ரூபாயை அவர்கள் எப்படி சேர்த்தார்கள் என்பது தான் கதை.\nஇவ்வளவு எளிமையான கதையை திரைக்கதையாக்கிய விதத்திலும், அதில் உள்ள மாந்தர்கள் இயல்பாக உலவவிட்டதிலும், அவர்களுக்கிடையேயான உரையாடல்களை மிக இயல்பாக சினிமாத்தனமில்லாமல் காட்டியதிலும் அதில் மெல்லிய உணர்வுகளை தட்டி எழுப்பியதிலும் பல சிக்ஸர்கள் அடித்திருக்கிறார் மணிகண்டன். பாராட்டுக்கள்.\nசிறுவர்கள் ரமேஷ் மற்றும் விக்னேஷ், அவர்களின் அம்மா, அந்தப் பாட்டி என்று அசத்தலான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள் எல்லா பாத்திரங்களும். வலிந்து திணிக்கப்பட்ட வில்லன் இல்லை. எப்படி இருக்கிறது ஏழைகளின் வாழ்க்கை பார்த்தீர்களா என்கிற நையாண்டி கூட இல்லை. ஆனால் படம் பார்ப்பவர்களை அவர்கள் மேல்தட்டு, கீழ்த்தட்டு, நடுத்தரம் என்று யாராக இருந்தாலும் அவர்களை கொஞ்சமாவது சிந்திக்க வைக்கிறது உள்ளுக்குள்ளே. ஐஸ்வர்யா, சாந்திமணி, ‘சூது கவ்வும்’ ரமேஷ், பாபு ஆண்டனி, கிருஷ்ணமூர்த்தி, ஜோ மல்லூரி என அனைவருமே படத்தின் உயிரோட்டத்துக்கு உதவுகிறார்கள்.\nஇந்த போலியான ஏழை பணக்கார இடைவெளியின் குரூர முகத்தையும் எந்த வித சலனமுமின்றி காட்சிப் படுத்திச் சென்று பார்வையாளர்களை உள்ளூர சலனப்படுத்திவிடுகிறார் இயக்குனர் மணிகண்டன். இயக்குனராக அவர் நிச்சயம் பல மடங்கு ஜொலித்திருக்கிறார். ஒளிப்பதிவும் அவரே. ஜி.வி. பிரகாஷ்ஷின் இசை சொதப்பலில்லை. கிஷோரின் எடிட்டிங் இன்னொரு பலம்.\nகாக்கா முட்��ை – பொன்முட்டை\nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகோச்சடையான் – சௌந்தர்யாவின் சுயநலக் கடையான்\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8300&sid=c682630831067d19efb0b2db279dfd6a", "date_download": "2018-10-17T01:56:01Z", "digest": "sha1:RMJ5L6L5RKLPCXY7EH3JPKBVFCGSZV6F", "length": 30486, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சே���ையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby க���ூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவிய��்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.itsmygame.org/259107611/popadi-v-dzhoni-inglisha_online-game.html", "date_download": "2018-10-17T00:49:53Z", "digest": "sha1:HQSXTT6BHUGHKPZ64BE7NAS4GO6O4MRK", "length": 10538, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஜான் ஆங்கிலம் வெற்றி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஜான் ஆங்கிலம் வெற்றி\nவிளையாட்டு விளையாட ஜான் ஆங்கிலம் வெற்றி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஜான் ஆங்கிலம் வெற்றி\nநீங்கள் படம் ஜானி Inglish, அல்லது மிஸ்டர் பீன் ஒரு ரசிகர் பார்த்தேன் என்றால். இந்த விளையாட்டை நீங்கள் கண்டிப்பாக பிடிக்கும். டைனமிக் சுடும் உணவு மற்றும் பிடித்த கதாபாத்திரங்கள். . விளையாட்டு விளையாட ஜான் ஆங்கிலம் வெற்றி ஆன்லைன்.\nவிளையாட்டு ஜான் ஆங்கிலம் வெற்றி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஜான் ஆங்கிலம் வெற்றி சேர்க்கப்பட்டது: 09.03.2011\nவிளையாட்டு அளவு: 0.14 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.5 அவுட் 5 (2 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஜான் ஆங்கிலம் வெற்றி போன்ற விளையாட்டுகள்\nமுடிவு 2 புதிய நகரம்\nபென் 10 - ஓவர்கில் அப்பாச்சி\nஇருட்டுல பை மக்கள் துளை திட்டம்\nசேறும் சகதியுமான நிஞ்ஜா டெமோ\nரன் குதிக்க மற்றும் தீ\nதேடல் மற்றும் அழித்துவிடு: ஹாட்ஸ்பாட் ஆர்கேட் டவுன்\nவிளையாட்டு ஜான் ஆங்கிலம் வெற்றி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஜான் ஆங்கிலம் வெற்றி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஜான் ஆங்கிலம் வெற்றி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஜான் ஆங்கிலம் வெற்றி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப��ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஜான் ஆங்கிலம் வெற்றி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமுடிவு 2 புதிய நகரம்\nபென் 10 - ஓவர்கில் அப்பாச்சி\nஇருட்டுல பை மக்கள் துளை திட்டம்\nசேறும் சகதியுமான நிஞ்ஜா டெமோ\nரன் குதிக்க மற்றும் தீ\nதேடல் மற்றும் அழித்துவிடு: ஹாட்ஸ்பாட் ஆர்கேட் டவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%EF%BB%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T01:25:38Z", "digest": "sha1:JQMGEPJ54RRK2PNIYRED6IEHJAU5IWIM", "length": 6212, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "கல்க்கி அவதாரம் |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nவிஷ்ணுவின் அவதாரமாகிய மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம் ,நரசிம்ம அவதாரம் ,வாமணன் அவதாரம் ,பரசுராம அவதாரம் ,ராம அவதாரம் ,பலராமன்,கண்ணன் அவதாரம் , கல்க்கி அவதாரம் ஆகியவற்றை விவரிக்கும் பாடல் ......[Read More…]\nJanuary,5,11, — — அவதாரமாகிய, கண்ணன் அவதாரம், கல்க்கி அவதாரம், கூர்ம அவதாரம், நரசிம்ம அவதாரம், பரசுராம அவதாரம், பலராமன், மச்ச அவதாரம், ராம அவதாரம், வராக அவதாரம், வாமணன் அவதாரம், விஷ்ணுவின்\nதிருமால் பெருமைக்கு நிகர் ஏது;\nதிருமால் பெருமை படத்திலிருந்து ;- திருமால் பெருமைக்கு நிகர் ஏது பாடல் இதில் பத்து அவதாரத்தையும் கண்டு மகிழுங்கள் 1-மச்ச அவதாரம் 2-கூர்ம ......[Read More…]\nJanuary,4,11, — — thirumal perumai songs, கண்ணன் அவதாரம், கல்க்கி அவதாரம், கூர்ம அவதாரம், நரசிம்ம அவதாரம், பரசுராம அவதாரம், பலராமன், மச்ச அவதாரம், ராம அவதாரம், வராக அவதாரம், வாமணன் அவதாரம்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nதிருமால் பெருமைக்கு நிகர் ஏது;\nகுழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் ...\nஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் ...\nபழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார���களை உறுதிப்படுத்துகின்றன. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mssrf-nva.org/?tag=%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-10-17T02:02:57Z", "digest": "sha1:5EA4HZBGFXMZ7VHQRPHZBFUXRHNRVU4I", "length": 5510, "nlines": 113, "source_domain": "www.mssrf-nva.org", "title": "Jamsetji Tata National Virtual Academy » மகரந்த சேர்க்கை", "raw_content": "\nதென்னையில் குரும்பை உதிர்வதை தடுக்க\nதென்னையில் குரும்பைகள் மற்றும் பல்வேறு அளவுள்ள இளங்காய்கள் உதிர்வது விவசாயிகளுக்கு மகசூல் இழப்பைத்தரும் முக்கிய பிரச்சனைகளாகும்.\nகாய்க்க ஆரம்பிக்கும் இளம் மரங்களில் குரும்பை உதிர்வதை தடுக்க முடியாத பண்பாகும். எனினும் நல்ல காய்ப்பிற்கு வந்த தென்னையில் ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர் மாதங்களில் அதிகமாக பெண் பூக்கள் உதிர்கின்றன.\nகுரும்பைகள் மற்றும் இளங்காய்கள் உதிர்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் தாவர உடற்செயலில் குறைபாடு, மண்ணின் குணம்( உவர், களர் தன்மை), மண்ணில் ஊட்டச்சது பற்றாக்குறை, நீர் [...]\nTags: குரும்பை உதிர்வு, தினமணி, தென்னை, நோய்கள், புதுக்கோட்டை, பூச்சிகள், பெருமாள், போரான், மகரந்த சேர்க்கை · Posted in: தென்னை\nசூரியகாந்தி ஓர் அயல் மகரந்த சேர்க்கைப் பயிராகும். இந்த மகரந்த சேர்க்கையை ஊக்குவித்தால் நல்ல மகசூல் பெறலாம்.\n1.ஏக்கர் ஒன்றுக்கு 2 தேனீப் பெட்டிகள் வீதம் வைத்து தேனீக்களை வளர்ப்பதன் மூலம் மகரந்த சேர்க்கையை ஊக்குவித்து நல்ல மகசூல் பெறலாம். மேலும் தேனீக்கள் மூலம் ஏக்கர் ஒன்ருக்கு ஆண்டிற்கு சுமார் ரூ.400/- உபரி வருமானமும் பெறலாம்.\n2.பூக்கும் தருணத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சுமார் 5 முறை பூவின் மேல் பாகத்தை மெல்லிய துணியால் மெதுவாக ஒத்திக் கொடுக்க வேண்டும். [...]\nTags: Sun flower, சூரிய காந்தி, மகரந்த சேர்க்கை, விளைச்சல் அதிகரிப்பு · Posted in: எண்ணை வித்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthinappalakai.net/2018/01/08/news/28343", "date_download": "2018-10-17T02:10:02Z", "digest": "sha1:DA2IXIUZU7UFGHEKWGJVEXUZO3VTHLEP", "length": 11047, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அகதி முகாம்களில் மத்திய அரச அதிகாரிகள் ஆய்வு – இரட்டைக் குடியுரிமை கோரிக்கை நிராகரிப்பு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅகதி முகாம்களில் மத்திய அரச அதிகாரிக���் ஆய்வு – இரட்டைக் குடியுரிமை கோரிக்கை நிராகரிப்பு\nJan 08, 2018 by அ.எழிலரசன் in செய்திகள்\nதமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதிகள் தங்கியுள்ள முகாம்களில் இந்திய மத்திய அரச அதிகாரிகள் குழுவொன்று தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.\nஇராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள கொட்டப்பட்டு, வாழவந்தான்கோட்டை, தோப்புக்கொல்லை, தேக்காட்டூர், அழியாநிலை அகதிகள் முகாம்களில் மத்திய அரசு அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.\nமத்திய உள்துறை அமைச்சின், அகதிகள் மறுவாழ்வுப் பணிப்பாளர் பிரசாந்தஜித் தேவ், மற்றும் மறுவாழ்வு செயலர் சதீஸ்குமார் ஆகியோர், தமிழக அரச அதிகாரிகளின் உதவியுடன் முகாம்களுக்குச் சென்று அங்கள்ள வசதிகள் மற்றும், அகதிகளின் குறைகளைக் கேட்டறிந்தனர்.\nஇதன்போது, அகதிகள் பல்வேறு கோரிக்கை மனுக்களையும் அளித்துள்ளனர்.\nதமிழ்நாட்டில் தங்கியுள்ள அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. அதற்கு உள்துறை அமைச்சின் அதிகாரிகள், அது சாத்தியமில்லை என்று கூறினார்.\nஅதேவேளை, தாயகம் திரும்பிச் செல்வதற்கு கப்பல் வசதிகளை ஏற்படுத்தித் தருமாறும், உள்ளூர் மக்களுக்குக் கிடைக்கும் வசதிகள் தமக்குப் பெற்றுக் கொடுக்குமாறும், பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.\nஎனினும் முடிவெடுக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என்றும், அகதிகளின் கோரிக்கைகள் மத்திய அரசுக்கு தெரியப்படுத்தப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, இராமநாதபுரம், திருநெல்வேலி, கோயமுத்தூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள முகாம்களில் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் இந்த ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagged with: இராமநாதபுரம், கன்னியாகுமரி, கோயமுத்தூர், திருநெல்வேலி, விருதுநகர்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியு���னான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் காலமானார்\nசெய்திகள் சீனக்குடா எண்ணெய் தாங்கிகள் இந்தியாவுக்கு – தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு\nசெய்திகள் அணை மற்றும் பாதை திட்டத்தில் கடன் பிரச்சினை – ஒப்புக் கொள்கிறது சீனா\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர்\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் ‘றோ’ வின் படுகொலைச் சதி மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் என்னைக் கொல்ல றோ சதித்திட்டம் – சிறிலங்கா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு 0 Comments\nகட்டுரைகள் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன் 0 Comments\nசெய்திகள் அரசியல் கைதிகள் விவகாரத்தில் நாளை தீர்வு வழங்குவார் மைத்திரி- சம்பந்தன் நம்பிக்கை 0 Comments\nசெய்திகள் இந்த வார பிற்பகுதியில் மோடி – ரணில் முக்கிய பேச்சு 0 Comments\nVELUPPILLAI THANGAVELU on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nElias Jeyarajah on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/44469-asian-elephants-not-only-killed-for-ivory-they-killed-also-for-skin.html", "date_download": "2018-10-17T01:47:33Z", "digest": "sha1:BCZ6UMN2XUYW7SJQFFWNCT6VV7VYNRVV", "length": 9477, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தந்தம் மட்டுமல்ல, தோலுக்காகவும் கொல்லப்படும் யானைகள்! | Asian Elephants Not only killed For Ivory, They killed also for Skin", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்க��� வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nதந்தம் மட்டுமல்ல, தோலுக்காகவும் கொல்லப்படும் யானைகள்\nஆசிய யானைகளை தந்தத்திற்காக மட்டும் அல்லாமல் தோலுக்காகவும் கொல்லப்படுவது அதிகரித்துள்ளதாக இங்கிலாந்து தொண்டு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.\nஆசிய யானைகள் வேட்டையாடப்பட்டு, கொல்லப்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. கள்ளச்சந்தையில் யானைகளின் தந்தந்தங்கள் அதிகமான விற்பனையாவதே இதற்கு காரணமாகும். யானைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க அனைத்து ஆசிய நாடுகளும் கடுமையான சட்டங்களை பின்பற்றி வருகின்றன. இருப்பினும் யானைகள் கொல்லப்படும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.\nஇந்நிலையில் ஆசிய யானைகள் கொல்லப்படுவது குறித்து இங்கிலாந்து தொண்டு அமைப்பு ஒன்று 4 ஆண்டுகள் ஆய்வு நடத்தி, உண்மையை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஆய்வின் படி தந்தத்திற்காக மட்டுமின்றி தோலுக்காகவும் யானைகள் கொல்லப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்கான வீடியோ ஆதாரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. யானைத்தோல்களை கொண்டு மருந்துகள் செய்வதுடன், அணிகலன்களும் செய்யப்படுவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. யானைகள் கொல்லப்படுவது தடுக்கப்படாவிட்டால் அவற்றின் வாழிடங்கள் பாதியாக குறையும் அபாயம் உள்ளதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.\nபிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் பதில் இல்லை \nகமல்ஹாசனின் அடுத்த கட்ட சுற்றுப்பயண தேதி அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஃபேஸ்புக்கில் லைக்ஸ் அள்ளும் சுமதி யானை : பாசம் காட்டும் பொதுமக்கள்\nமாலையுடன் 80வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய யானை\nஅது என்ன மக்னா யானை \nதண்டவாள சோகம் : தேனீக்களி��் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nவண்டலூரில் பார்வையாளர்களை கவரும் 'ரோகிணி'\nகுட்டி யானையை சேற்றிலிருந்து கரைமீட்ட யானைகள் - வீடியோ\nவாக்காளர் பட்டியலுக்கு வந்த மான், புறா, யானை மற்றும் சன்னி லியோன்\nகழிவுநீர் தொட்டியில் சிக்கி உயிரிழந்த காட்டு யானை\nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nவாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் பதில் இல்லை \nகமல்ஹாசனின் அடுத்த கட்ட சுற்றுப்பயண தேதி அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.quthbiyamanzil.org/Videos/HistoricalPlacesVideos.html", "date_download": "2018-10-17T01:18:44Z", "digest": "sha1:IUMS3H2QT47NV4FO4LDY5IM2VLIKNJE2", "length": 8788, "nlines": 425, "source_domain": "www.quthbiyamanzil.org", "title": " QUTHBIYA MANZIL - Historical Places Videos", "raw_content": "\nஆயிஷா நாயகி இந்த இடத்தில் இருந்து மஸ்ஜித் தன்யீமிற்கு இஹ்ராம் கட்ட சென்றார்கள்\nநவாரிய்யா- மைமூனா நாயகி அடகஸ்தலம்\nநாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் புனித வீடு,மக்கா\nஉதுமான் ரலியல்லாஹூ அன்ஹூவின் புனித வீடு, மக்கா\nஇப்ராஹீம் இப்னு அத்ஹம் ரலியல்லாஹூ அடகஸ்தலம், மக்கா\nஜபல் நூர்- குர்ஆன் இறங்கிய இடம், மக்கா\nமக்கா ஷூஹதா, இப்னு உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அடக்கஸ்தலம், மக்கா\nமஸ்ஜித் அபு சுப்யான், மக்கா\nமஸ்ஜித் பிர் துஆ, மக்கா\nமஸ்ஜித் இஜாபா, மஸ்ஜித் இஸ்திராஹா- மக்கா\nமஸ்ஜித் காலீத் பின் வலீத், மக்கா\nமஸ்ஜித் மஸ்அருல் ஹராம், முஸ்தலிபா\nஷிஹ்ரு செய்யப்பட்ட கிணறு, மக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"}
+{"url": "http://www.saalaram.com/28406/30-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89/", "date_download": "2018-10-17T01:29:39Z", "digest": "sha1:Y73L2DWIZ4IN3MAQO4XVER2IYYX7L4EA", "length": 9978, "nlines": 148, "source_domain": "www.saalaram.com", "title": "30 வருடமாக பாம்பு விஷத்தை உடலில் ஏற்றிவரும்அபூர்வ மனிதன்", "raw_content": "\n30 வருடமாக பாம்பு வ���ஷத்தை உடலில் ஏற்றிவரும்அபூர்வ மனிதன்\nகலிபோர்னியாவில் வசிக்கும் ஸ்டீவ் லுட்வின் என்ற அந்த 51 வயது நபர், மலிவான, பாதுகாப்பான விஷ முறிவு மருந்தை தயாரிப்பதற்காக இவ்வாறு பாம்பின் விஷத்தை தனது உடலில் செலுத்தி வருவதாகக் கூறுகிறார்.\nஇதற்கு உலகின் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த பாம்புகளின் விஷம் அவருக்கு தேவைப்படுகிறது. பாம்புகளிடம் இருந்து விஷத்தை எடுத்து, பின்னர் அதனை தனது உடலில் ஏற்றிக்கொள்கிறார்.\nபோப் புல்விரியன் என்ற வகை பாம்பிடம் விஷம் எடுப்பது போன்றுதான் பிற பாம்புகளிடம் இருந்தும் ஸ்டீவ் விஷம் எடுக்கிறார்.\nஇதுகுறித்து ஸ்டீவ் கூறும்போது, ‘இப்படி பாம்பு விஷத்தை உடலில் ஏற்றிக் கொள்வதால் ஒருமுறை நான் இங்கிலாந்தில் தீவிர சிகிச்சை பிரிவில் 3 நாட்கள் இருக்க வேண்டியதாயிற்று. நான் சாகப்போவதாக மருத்துவர்கள் கூறி விட்டனர். வீங்கி கறுப்பாகும் என் கையை வெட்டிவிடப்போவதாகவும் மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். இவ்வாறு பாம்பு விஷத்தால் பல்வேறு ஆபத்துகளை சந்தித்துள்ளேன். இது மிகவும் ஆபத்தானது என்றாலும் தவறுகளில் இருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.\nஇப்போது, என்னிடம் நல்ல தொழில்நுட்பம் உள்ளது. நான் பல ஆண்டுகளாக நோய்வாய்ப்படவில்லை என்பதைக் கவனிக்கிறேன். எனக்கு கடந்த 15 ஆண்டுகளாக சளி அல்லது காய்ச்சல் வரவில்லை’ என கூறியுள்ளார்.\nமலிவான, பாதுகாப்பான விஷமுறிவு மருந்தை உருவாக்க விரும்பும் ஸ்டீவ் லுட்வினின் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்புக் கூறுகளை கோபன்ஹேகன் விஞ்ஞானிகள் ஆய்வுசெய்து வருகின்றனர்.\nவாரத்துக்கு நான்கு முறை மனைவி அனுமதியுடன் செக்ஸில் ஈடுபடும் ஜப்பானியர்\nஅழகுக்கலை பயின்ற மனைவி செய்த காரியம்: கணவனுக்கு இப்படியொரு நிலை\nஇலங்கையில் நாயொன்றின் வியக்க வைக்கும் செயற்பாடு\n50 வயதிலும் இளமையான தாய்\nகாவ்யா மாதவனுக்கு கிடைத்த பெருமை\n`நடிகையர் திலகம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகூகுள் பயன்படுத்துவோருக்கு, மறதி நோய் ஏற்படுமா\nஏமனில் கொலரா நோயால் 2,200 பேர் உயிரிழப்பு\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்ட�� – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/bcci-released-the-domestic-cricket-schedule-without-the-consent-of-ganguly-011042.html", "date_download": "2018-10-17T00:46:14Z", "digest": "sha1:MEIWOLJYRRMJ7ECAOZN5PDDJVWZLPYNW", "length": 12213, "nlines": 134, "source_domain": "tamil.mykhel.com", "title": "கங்குலிக்கு தெரியாமல் ரஞ்சி அட்டவணை ரிலீஸ்.. பிசிசிஐக்குள் என்னதான் நடக்கிறது? - Tamil myKhel Tamil", "raw_content": "\n» கங்குலிக்கு தெரியாமல் ரஞ்சி அட்டவணை ரிலீஸ்.. பிசிசிஐக்குள் என்னதான் நடக்கிறது\nகங்குலிக்கு தெரியாமல் ரஞ்சி அட்டவணை ரிலீஸ்.. பிசிசிஐக்குள் என்னதான் நடக்கிறது\nமும்பை: சமீபத்தில் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ. ஆனால், இந்த விஷயம் கங்குலி தலைமையிலான டெக்னிகல் கமிட்டிக்கு தெரிவிக்கப்படவில்லை என தற்போது தெரிய வந்துள்ளது.\nஉள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் பற்றிய அறிவிப்புகள் கங்குலி தலைமையில் இயங்கும் டெக்னிகல் கமிட்டிதான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், தற்போது வெளியிடப்பட்ட உள்ளூர் கிரிக்கெட் தொடர் அட்டவணை குறித்து எந்த வகையிலும் அந்த கமிட்டிக்கு தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.\nஇந்த 2000 போட்டிகளுக்கான நெடிய அட்டவணையால், புதிய அணிகளுக்கான நிதி மற்றும் முன்னேற்பாடுகள் இல்லாத நிலை, மைதானங்கள் மற்றும் நடுவர் பற்றாக்குறை, வீரர்கள் சம்பள விகிதம், என பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த செய்தி வெளிவந்துள்ளது.\nஇது குறித்து டெக்னிகல் கமிட்டியை சேர்ந்த ஒரு அதிகாரி கூறுகையில், “டெக்னிகல் கமிட்டி, ரஞ்சி ட்ராபி குறித்து தெரிவித்த எந்த யோசனைகளும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நிர்வாக கமிட்டியின் தலைமைக்கு பின், பிற கமிட்டிகள், கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்படவில்லை. டெக்னிகல் கமிட்டி இதுவரை சிறப்பான செயல்பாடுகளை செய்து வந்தது. ஆனால், தற்போத��� அது புறக்கணிக்கப்பட்டு, இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது” என்றார்\nகங்குலி தலைமயிலான கமிட்டி, பீகார், உத்தரகாண்ட் போன்ற அணிகள் வயது வரம்பு அடிப்படையிலான போட்டிகளில் அனுமதிக்கப்பட்டு படிப்படியாக ரஞ்சி ட்ராபி தொடரில் அனுமதிக்கலாம் என தெரிவித்து இருந்தது. அதே போல, வடகிழக்கு மாநில அணிகளுக்கு வாய்ப்புகள் மற்றும் உதவிகள் வழங்க வேண்டும் என கூறியிருந்தது.\nதற்போது அனைத்து அணிகளும் நேரடியாக ரஞ்சி ட்ராபி விளையாட உள்ளன. பல காலமாக ரஞ்சி விளையாடி வரும் அணிகள் “எலைட்” என்ற பெயரில் மூன்று பிரிவாகவும், புதிய அணிகள் “ப்ளேட்” என்ற பெயரில் தனி பிரிவாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ப்ளேட் பிரிவில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள் எலைட் பிரிவுக்கு தகுதி பெறும், என்ற வகையில் தற்போது விதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.\nஇந்த பாகுபாடு முறையால், புதிய அணிகள் எந்த வகையிலும் பயன்பெற முடியாது என கூறுகிறார்கள், டெக்னிகல் கமிட்டி உறுப்பினர்கள். எந்த வசதிகளும் இல்லாத புதிய அணிகள் எப்படி வீரர்களை தயார் செய்யும், இந்த ப்ளேட் பிரிவில் உள்ள அணிகள் எப்போது மற்ற மாநில அணிகளுக்கு இணையாக வளரும் என்ற கேள்விகளுக்கு விடையில்லை.\nபிசிசிஐ-இல் இருந்த தவறுகளை களைய வந்த நிர்வாக கமிட்டி, தற்போது குழப்பங்களை ஏற்படுத்தி வருவது, சமீப நாட்களில் வரும் செய்திகளை பார்த்தாலே தெரிகிறது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.stage3.in/tag/actor-ajith", "date_download": "2018-10-17T01:20:26Z", "digest": "sha1:6GSWV7YINZG6AT7IX42IPXT5Z2XX2WUY", "length": 2286, "nlines": 43, "source_domain": "tamil.stage3.in", "title": "actor ajith", "raw_content": "\nவிஸ்வாசம் விஜய் 62 படத்திலிருந்து விலகிய யுவன் சங்கர் ராஜா\nசமூக வலைத்தளத்தில் வலம் வரும் தல மற்றும் குட்டி தல\nவிவேகம் படத்தினை தொடர்ந்து விசுவாசம் செய்த சாதனை\nசினிமா துறையில் இருந்து இவர்கள் முதல்வராக வந்தால் நல்ல இருக்கும் - சுசீந்திரன் ட்விட்\nதல 58 படத்தின் தலைப்பு என்னன்னு தெரியுமா \nஅஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியுடன் கூடிய மகிழ்ச்சி தகவல் - நடிகர் ஆரி\nசிவா இயக்கும் 'தல 58' - ரசிகர்களின் எதிர்பார்ப்பு\nதல 58 படத்தின் இசையமைப்பாளர் இவர் தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/110864", "date_download": "2018-10-17T01:01:34Z", "digest": "sha1:53PVTV7APZHUKAY665H6IPT2PSOYQHFI", "length": 7947, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "மனத்திரைகளின் ஆட்டம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 34\nகுளியலறைக்குள் நுழைவது அவள் மனதில காமத்தைக் கிளப்புகிறது. பல ஆண்கள் சூழ நிற்கும்போது தனக்கென ஒரு ஆடவனைத் தேர்ந்தெடுக்கும் கட்டற்ற மனோபாவத்தைத் தருகிறது. அந்த உணர்வு நெடு நாட்கள் நீடிப்பதில்லை. மனத்திரை உடைந்து தெரியும் மிருகத்தை அவள் வெறுக்கிறாள். தன்னைச் சூழ்ந்திருப்பவர்களின் சொல்லப்படும் வாழ்வும் சொல்லப்படாத வாழ்வும் எப்படி இருவேறு எல்லைகளில் இருக்க முடியும் எனக் குழம்புகிறாள்.\nகிரிதரன் ராஜகோபாலன் எழுதிய கட்டுரை\nமனத்திரைகளின் ஆட்டம் – சுரேஷ் பிரதீப் எழுதிய “சொட்டுகள்”\nகிரிதரன் இணையப்பக்கம் வார்த்தைகளின் விளிம்பில்\nரா கிரிதரன் படைப்புக்கள் சொல்வனம்\nஒளிர்நிழல் – கரிப்பின் விசாரணை\nகோபி கிருஷ்ணனின் ‘புயல்’ குறித்து ரா. கிரிதரன்\nஇந்தியச் சமூகத்தின் அறம் எது\nநிலம் மீது படகுகள் -ஜெனிஸ் பரியத்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/80701", "date_download": "2018-10-17T01:52:45Z", "digest": "sha1:RLJVTSIJUFFEF7AE2BNK2S2VKKA22JRG", "length": 32368, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 6", "raw_content": "\n« சூடாமணி விகாரை -தவறான தகவல்\nதமிழ் ஹிந்து நாளிதழுக்கு ஒரு கடிதம் »\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 6\nபரம்பனான் ஆலய வளாகம் திரிமூர்த்தி கோயில். நடுவே சிவன். வலப்பக்கம் பிரம்மன்.இடப்பக்கம் சிவன். தொலைவிலிருந்து பார்க்கையில் மாமல்லபுரத்தின் பஞ்சபாண்டவர் ரதம்போலவோ நார்த்தாமலையின் விஜயாலய சோளீச்வரம் ஆலயத்தொகை போலவோ தோன்றும்.\nஇவ்வகை ஆலயங்களில் கருவறைக்குமேலேயே கோபுரம் அமைந்திருக்கும். முன்பக்கம் ஒரு சிறிய மண்டப நீட்சி இருக்கும். உயர்த்த அடித்தளம் மேல் ஆலயம் நின்றிருக்கும். சுற்றுமண்டபங்களோ முகமண்டபம் மீது கோபுரங்களோ இருப்பல்லை. ஆகவே இவை பல இடங்களில் தேர்கள் என அழைக்கப்படுகின்றன. ஒருநோக்கில் நம்மூர் ஆலயத் தேர்கள்.\nஆனால் அணுகிச்செல்லும்தோறும் பரம்பனான் ஆலயங்களின் பேருருவம் வியக்கவைத்தது. அடித்தளங்களே மிக உயரமானவை. ஆலயத்தின் தளத்திற்குச் செல்லவே பல படிகளை ஏறி மேலே செல்லவேண்டும். அவ்வகையில் கஜுராகோ கோயில்களை நினைவூட்டின. பின்னர் கலிங்கத்தின் சூரியர் கோயிலை.\nகூரிய சிகரங்கள் கொண்ட கோபுர அமைப்பும் வட இந்திய நாகர பாணி ஆலயங்களுக்குரியது. ஒரு பகுதியின் கோயிலமைப்பில் அங்குள்ள மலைகளின் இயற்கை அமைப்பின் காட்சிச்செல்வாக்கு இருக்கும். இவை எரிமலை உருகி வழிந்த கூம்புகள் போலிருந்தன.\nகாந்தரிய மகாதேவர் ஆலயம் கஜூராகோ\nநாகரபாணி கோபுரங்கள் சிறியசிகரங்களின் தொகுதியாக இருக்கும். தென்னிந்திய தக்ஷிணபாணி கோயில்களில் கோஷ்டங்கள் என்னும் வளைவுகளின் அடுக்குகளாக கோபுரங்கள் இருக்கும். அவற்றில் தெய்வங்கள் அமைந்திருக்கும்\nதென்னிந்திய ஆலயக்கோபுரங்களில் உச்சிக்கலசம் அல்லது வேதிகைமாடம் முக்கியமானது. கவிழ்க்கப்பட்ட கூடை போன்ற ஒற்றைக் கலசம் முதல் ஏழுகலசங்கள் கொண்ட பட்டைமுனை வரை. நாகரபாணி ஆலயங்களில் கோபுர முனைகளில் பௌத்த தூபிகளின் பாணியில் வட்டமான வேதிகை அமைப்போ கூரிய அடுக்குக்கலசங்களோ இருக்கும்\nபரம்பனான் ஆலயக்கோபுரங்கள் முதல்பார்வையில் தென்னிந்திய ஆலயங்கள் எனத்தோன்றுகின்றன. ஆனால் கோட்டங்களோ கலசங்களோ இல்லாத கோபுரங்கள் செங்குத்தான நீட்சிகளாக மேலேறுவது உடனே அவை நாகரபாணி என நினைக்கவைக்கின்றன. ஆனால் நாகரபாணியும் அல்ல என்று பின்னர் தோன்றுகிறது. இவை ஜாவாவுக்குரிய கலப்பு அழகியல் கொண்டவை\nஇக்கோபுரங்கள் கட்டப்பட்ட ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் பேராலயங்கள் இல்லை. பல்லவர் காலகட்டத்து ரதங்கள் போன்ற சிறிய ஆலயங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் வடக்கே நாகர பாணி கட்டிடக்கலைசெழித்திருந்தது. இவை வடக்கின் செல்வாக்கு மிகுந்த கட்டுமானங்கள். குறிப்பாக கலிங்கத்தின் பாணி\nஇங்கு திரிமூர்த்திகளுக்கு மூன்று பேராலயங்கள் வரிசையாக உள்ளன. மூன்று வாகன கோயில்கள் அருகே நான்கு முனைகளிலுமாக அமைந்துள்ளன. மூன்று அபித் கோயில்கள் ஊடாக உள்ளன. பல சிறிய கோயில்கள் ஊடாக பரவியிருக்கின்றன.\nமும்மூர்த்தி கோயில்களுக்குள் மட்டுமே மூலச்சிலைகள் உள்ளன. பிற கோயில்களில் கருவறை ஒழிந்துகிடக்கிறது. எங்கும் வழிபாடென்பது இல்லை. ஜாவாவின் இந்து சமூகம் வருடத்திற்கு ஓரிருமுறை இங்கு வந்து பூசைகள் செய்து மீள்கிறது.\nஇன்று முழுமையான கட்டிட அமைப்புடன் இருப்பவை எட்டு பெரிய ஆலயங்களும் எட்டு சிறிய ஆலயங்களும் மட்டுமே. இப்பகுதியெங்கும் கற்குவியல்களாக கிடக்கும் இருநூறுக்கும் மேற்பட்ட ச���றிய ஆலயங்களை திரும்ப கட்டி எழுப்பும் பணி யுனெஸ்கோவின் ஆதரவில் நடந்தபடியே உள்ளது\nஆறுபட்டை எட்டுபட்டை மடிப்புகளாக அமைந்துள்ள வெளிச்சுவர் அம்மடிப்புகளைக் கூர்மையாக்கியபடியே மேலெழுந்து சென்று கோபுர அடுக்குகளாக மாறி மேலே இணைந்து நிற்கிறது. எரிமலைப்பாறையில் செதுக்கப்பட்டவை என்பதனால் வெளிப்பக்கம் உள்ள சிற்பங்கள் அனைத்தும் பெரும்பாலும் மழுங்கிய வடிவிலேயே உள்ளன\nநிதானமாக இவ்வாலயங்களைப் பார்க்க ஒருநாள் தேவைப்படும். இவற்றின் சிற்ப அமைப்பு இந்தியர்களுக்கு அயலானது. முதலில் இவ்வாலயங்கள் பெருந்திரளான மக்கள் வழிபடுவதற்குரியவை அல்ல. அரசகுடியினருக்குரியவை. சிலரே இதனுள் ஒரே சமயம் செல்லமுடியும்\nகுறுகலான படிகளில் ஏறினால் உள்ளே சுற்றிவருவதற்கான பாதை. அதன் இருபக்கச் சுவர்களிலும் புடைப்புச்சிற்பங்கள் அடர்ந்த பரப்பு. கருவறைக்கு முன்னால் பத்துபேர் நெருக்கமாக நிற்கமுடியும். ஆனால் கருவறை மிகப்பெரியது. மூலச்சிலையும் பேருருவம் கொண்டது\nஇங்குள்ள சிற்பங்கள் ஒன்றோடொன்று பின்னிப்பரந்தவை. தனி அழகியலும் குறியியியலும் கொண்டவை. தொடர்ச்சியாக ஆலயங்களைப்பார்ப்பவர்களுக்குக் கூட பல சிற்பங்களை கண்டுபிடிப்பது கடினம். அடையாளங்களும் கைமுத்திரைகளும் வேறு. ஏதேனும் ஒன்றிலிருந்து முடிவெடுக்கவேண்டும்\nஉதாரணமாக கமண்டலமும் தாடியுமாக நின்றிருக்கும் சிலை விஸ்வகர்மர் என்றுதான் நாம் எண்ணுவோம். ஆனால் அகத்தியர். இங்கே அகத்தியரும் லோபாமுத்திரையும் பரவலாக வணங்கப்பட்டிருக்கின்றனர்.\nசிற்பங்கள் தனித்தனிக் கற்களில் செய்யப்படாமல் கற்களை அடுக்கி அதன்பின் செதுக்கப்பட்டவை போலுள்ளன. பக்கவாட்டுத்தோற்றத்தில் நகரும் படைகள். நகரக்காட்சிகள். புராணங்களின் முக்கியமான தருணங்கள்\nஇவ்வாலயங்களின் சுற்றுச்சுவர்களில் ராமாயணமும் கிருஷ்ணனின் கதையும் இன்றைய படக்கதைகள் போல தொடர்ச்சியாகச் செதுக்கப்பட்டுள்ளன. இக்கதைகள் அன்று தென்னாசியா முழுக்க மிகப்பிரபலமாக இருந்துள்ளன.\nராமன் ஏழுமரங்களை ஒரே அம்பால் அடிப்பது, வில்லொடித்து சீதையை ஏற்பது, சீதையை அனுமன் சந்தித்து கணையாழி அளிப்பது போன்ற காட்சிகள் கம்பராமாயணத்தின் காட்சிகள் போல இருந்தன. கம்பராமாயணத்திற்கு முன்னரே புராணக்கூற்று மரபில் இக்கதைகளின் தருணங்���ள் புகழ்பெற்றிருக்கலாம்.\nசிற்பங்களை திரும்பத்திரும்ப நோக்கியபடி சுற்றிவருவது ஒரு கனவனுபவம். சிற்பவெளியில் அவ்வப்போது ஒரு சிற்பத்தை நாம் அடையாளம் காண்கிறோம். உடனே அவை நம்மை நோக்கத் தொடங்குகின்றன. கிருஷ்ணலீலையில் கிருஷ்ணனுக்கு இருக்கும் இந்தோனேசியக் களை மனதை மலரச்செய்கிறது.\nஇந்தோனேசியத் தொன்மங்களில் அனுமன், கடோத்கஜன், சிகண்டி [அல்லது ஸ்ரீகண்டி] முக்கியமான கதாபாத்திரங்கள். பரம்பனான் சிற்பங்களில் கிஷ்கிந்தைவாசிகளின் விதவிதமான முகபாவனைகளையும் சிரிப்புகளையும் பார்ப்பது ஓர் அரிய அனுபவம்.\nபேராலயங்களில் நான்கு பக்கமும் வாயில்கள் உண்டு. நான்கு பக்கமும் திறந்த கருவறைகளில் தெய்வங்கள். சிவன் ஆலயத்தில் கிழக்குநோக்கிய மையக்கருவறையில் சிவன். நேர்பின்னால் பிள்ளையார். வடக்கு நோக்கி அகத்தியர். தெற்கு நோக்கி துர்க்கை. இந்த அமைப்பை இந்தியாவில் காணமுடியாது\nநேர்த்தியான பெரிய சிலைகள். துர்க்கை இந்தோனேசிய முகம் கொண்டவள். நாராயணி. ஆகவே சங்குசக்கரம் ஏந்தியிருக்கிறாள். இது கேரளபாணி ஆலயங்களில் காணப்படும் தனித்தன்மை. அகத்தியருக்கு இத்தனை பெரிய கருவறை எங்குமில்லை.\nபழுத்த சைவர்கள் கூட இங்கே நின்றபெருங்கோலத்தில் கருவறையின் அரையிருளில் தோற்றமளிக்கும் சிவனை அடையாளம் கண்டுகொள்வது கடினம். சடாமுடியில் மண்டையோடும் நெற்றிக்கண்ணும்தான் சிவனுக்கான அடையாளங்கள். திரிசூலம் உள்ளது. ஒருகையில் சாமரம். இன்னொரு கையில் வஜ்ராயுதம். புயலுக்கும் மின்னலுக்கும் சின்னங்கள் இவை. இங்குள்ள இயற்கையை கையிலேந்திய சிவம்\nபிள்ளையார் அமர்ந்திருக்கும் கோணமும் சாதாரணமாக இந்தியாவில் காணமுடியாதது. அது யோக அமர்வு அல்ல. இரு உள்ளங்கால்களையும் சேர்த்துவைத்து அமர்ந்திருக்கிறார். கைகளில் இங்குள்ள ஆயுதங்கள் இருப்பது ஓர் ஆறுதல். எப்படியானாலும் பிள்ளையாரை மட்டும் எங்கும் அடையாளம் கண்டுகொள்ளலாம். இருண்ட கருவறையின் பீடத்தில் தலைக்குமேல் எழுந்த பிள்ளையாரை பார்ப்பது ஓர் அரிய தியானநிலை.\nபிரம்மன் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் பிரம்மன் நீண்ட தாடியுடன் முனிவர் கோலம் கொண்டவர் . கையில் இங்குள்ள அக்ஷமணிமாலை இல்லை. வஜ்ராயுதம் உள்ளது. பிரம்மனுக்கு இந்தியாவில் இப்படி மையக்கருவறையில் பதிட்டைசெய்யப்பட்ட ஆலயம் ஏத��மில்லை என நினைக்கிறேன்.ஆனால் இந்தியாவில் அப்படி எதையும் சொல்லிவிடமுடியாது, எதுவும் எங்காவது இருக்கும்\nவிஷ்ணு ஆலயத்திலும் மையக்கருவறைக்குள் பதிட்டை உள்ளது. நின்றிருக்கும் கோலத்தில் சங்குசக்கரம் கதை ஏந்தி விஷ்ணு மணிமுடியுடன் நின்றிருக்கிறார். செண்டும் தாமரை மலரும் ஏந்திய விஷ்ணுவை இங்கன்றி வேறெங்கும் காணமுடியாது விண்ணளந்த திருமேனி என்னும் சொல் மனதில் வந்தது.\nகருவறைகள் கற்களைச் சாய்வாக அடுக்கிச்சென்று மையத்தில் கூட்டி அமைக்கப்பட்ட சதுரக்கூம்பி வடிவம் கொண்டவை. நடுவே ஆளுயரபீடங்களின் மேல் நின்றிருக்கின்றன தெய்வங்கள். இத்தெய்வங்களுக்கு நேராக அன்றாட பூசனை நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. பொன்னிலோ கல்லிலோ சிறிய திருமேனிகள் காலடியில் அன்றாட பூசனைக்கென வைக்கப்பட்டிருக்கலாம்.\nஇங்குள்ள சிற்பக்கலையில் தாமரை முக்கியமான வடிவம். தாமரைப்பீடங்கள், தெய்வங்கள் ஏந்திய தாமரைகள். ஆலயங்களின் சுற்றுச்சுவர்களில் கூட தாமரை இதழ்களின் அமைப்பு வரும்படி வளைந்த கலசம் போன்ற அமைப்புகள் இருப்பதைக் காணலாம். ஆலயங்களின் கட்டமைப்பில் தாமரை நடுவே புல்லிவட்டம் போன்ற வடிவம் இருப்பதை சற்று கூர்ந்து நோக்கினால் காணமுடியும்\nசிலைகளை பார்ப்பது என்பது ஒரு பக்கம் நுடபங்களைப்பார்ப்பது மறுபக்கம் எதையும் பாராது பிரமித்த விழிகளுடன் சுற்றிச்சுற்றி வருவது. நம்முள் சென்றுகொண்டிருப்பவை எனை என நாம் அறிவதில்லை. உண்மையில் இப்பயணங்களில் நான் அடைந்தவை எவை என வெண்முரசு எழுதும்போது என்னுள் கனவு மூண்டெழும் தருணங்களிலேயே அறிகிறேன்\nமீண்டும் சுற்றுவழியில் சிற்பங்களை நோக்கியபடி நடந்தேன். அவை அனைத்தும் என்னை நோக்கத்தொடங்கியிருந்தன இப்போது. நானறியாத இறந்தகாலத்தைச் சேர்ந்தவை அவை. என் முன்னோருடையவை. உலகமே ஒருகுடும்பமாக இந்துப்பண்பாடு அணைத்துக்கொண்ட ஒரு காலகட்டம் இருந்தது. அதன் அழிவின்மேல்தான் இன்றைய ஆசியா கட்டி எழுப்பப்பட்டுள்ளது\nஆனால் அதுதான் அடித்தளம். இன்றும் இங்குள்ள அனைத்துத் தொன்மங்களிலும் இந்துப்புராணங்களின் கட்டுமானம் உள்ளது. இவர்களின் சிந்தனைகளின் ஆழ்நிலைகளை வடிவமைத்திருப்பதே இந்துமதம்தான். பெரும்பாலான ஊர்ப்பெயர்கள் உள்ளூர் தொன்மங்கள் இந்துப்பண்பாட்டிலிருந்து எழுந்தவை. இவர்களின் த���சிய அடையாளம் கருடன். எந்த பெயரை வாசித்தாலும் அதில் சம்ஸ்கிருதத்தின் வேரை எடுத்துவிடமுடியும்.\nஆனால் இன்று இம்மக்களுக்கு இவ்வாலயங்கள் வெறும் கற்கள். இவர்களின் பாடத்திட்டங்களில் மிகக்குறைவாகவே இவை உள்ளன. இங்கு வரும் வெள்ளையர் அறிந்த அளவுக்குக்கூட இவற்றைப்பற்றி இந்தோனேசியர் அறிந்திருப்பதில்லை. காரணம் இங்குள்ள இஸ்லாமிய மதம் இதை ஏற்பதில்லை என்பது\nசீனாவிலிருந்தும் சிங்கப்பூரிலிருந்தும் தாய்லாந்தில் இருந்தும் வந்த சுற்றுலாப்பயணிகளே எண்ணிக்கையில் அதிகம். அவர்களுக்கு செல்ஃபி எடுப்பதில் மட்டுமே ஆர்வம். பொதுவாக மஞ்சளின மக்கள் செல்பிக்காகவே உயிர் வாழ்கிறார்களோ என்று தோன்றும். அந்தக் கற்கோயில்கள் மேல் அமர்ந்தும் எழுந்தும் ஓசையிட்ட குருவிகளுக்கும் அம்மக்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.\nஅந்த வேளையில் அவ்வாலயங்களுடன் தன்னந்தனிமையில் நிற்பதைப்போல் உணர்ந்தேன். ஆழ்ந்த தொல்வரலாறு தன் இயல்பான கம்பீரத்துடன் எழுந்து ஓங்கி நின்றிருக்கிறது. காலம் அதன் வழியாக ஒழுகிச்செல்வதைக் காணமுடிந்தது. அது உருவாக்கும் சோர்வும் கனவும் நிறைந்த பெருநிலை\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 7\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 12\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 11\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 10\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 9\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 8\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 4\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 1\nTags: இந்தோனேசியா, இருதீவுகள் ஒன்பதுநாட்கள்-6, பரம்பனான் ஆலய வளாகம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 78\nகேளிக்கை எழுத்தாளர் vs சீரிய எழுத்தாளர்\nநாகமும் டி எச் லாரன்ஸும்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூல���ம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Cinema/7114-iswaraya-yashika-vaiyapuri.html", "date_download": "2018-10-17T01:43:24Z", "digest": "sha1:BEQIRC53MEIPSE7CSGUFI6JDXQA6W57E", "length": 8542, "nlines": 99, "source_domain": "www.kamadenu.in", "title": "ஐஸ்வர்யா மேலயும் யாஷிகா மேலயும் செம கோபம்! - வையாபுரி | iswaraya yashika vaiyapuri", "raw_content": "\nஐஸ்வர்யா மேலயும் யாஷிகா மேலயும் செம கோபம்\nஎனக்கு ஐஸ்வர்யா மேலயும் யாஷிகா மேலயும் செம கோபம் இருந்துச்சு. அவங்களோட டிரஸ் போட்டுக்கற விதமும் ஆவேசமும் பார்த்து ரொம்பவே கோபமானேன் என்று நடிகர் வையாபுரி தெரிவித்துள்ளார்.\nநடிகரும் பிக்பாஸ் 1ல் வீட்டில் இருந்தவர்களில் ஒருவருமான வையாபுரி, தனியார் யு டியூப் சேனலுக்குப் பேட்டி அளித்தார்.\nபிக்பாஸ் 2 வீட்டைப் பாக்கும் போது ஐஸ்வர்யா மேலயும் செம கோபம் வந்துச்சு. அவங்க போட்டுக்கற டிரஸ்ஸைப் பாத்து கோபமாயிட்டேன். என்னடா இது ஒரு பண்பாடு வேணாமா நாகரீகம்ங்கற பேர்ல் இப்படிலாம் டிரஸ் பண்ணிக்கிறாங்களேன்னு செம டென்ஷனானேன்.\nநான் மட்டும் பிக்பாஸ் வீட்டுக்குள்ளே போனேன்னா, யாஷிகாவையும் ஐஸ்வர்யாவையும் ரெண்டு அறைவிட்டு, என்னம்மா இப்படிலாம் டிரஸ் பண்றீங்க, ஏன் இதுமாதிரிலாம் நடந்துக்கறீங்கன்னு கேப்பேன்னு ஒரு பேட்டில கூட சொல்லியிருந்தேன்.\nஏன்னா, பிக்பாஸை அவ்ளோ பேர் பாத்துக்கிட்டிருக்காங்க. ஒரு தெருவுல அம்பது வீடு இருக்குனா, அம்பது வீட்லயும் பிக்பாஸ்த���ன் பாத்தாங்க. பிக்பாஸ் 1ல யார்லாம் இருக்காங்கன்னு, 15 வயசுப் பொண்ணு வரிசையா சொன்னுச்சு. அந்த அளவுக்கு பிக்பாஸை எல்லாரும் நேசிக்கிறாங்க. பாக்கறாங்கன்னும் போது, இவங்க இப்படி அரைகுறை டிரஸ்ஸைப் போட்டுக்கிட்டிருக்காங்களேன்னு டென்ஷன்.\nஆனா, பிக்பாஸ் வீட்டுக்குள்ளே போனப்ப, ஐஸ்வர்யாவையும் யாஷிகாவையும் பாத்துப் பேசினேன். அப்பதான் அவங்களோட இன்னொரு முகம் தெரிஞ்சிச்சு. அவங்க வாழ்க்கைல ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்காங்க. எத்தனையோ வேதனகளையெல்லாம் தாங்கிட்டிருக்காங்க. இந்த வலிகள், வேதனைகள், காயங்கள்னு பலதையும் அனுபவிச்சிருக்காங்க.\nஒவ்வொருவரும் வளர்ற விதம்னு ஒண்ணு இருக்குமில்லையா. அதனால அவங்க அப்படி இருக்காங்கன்னு தெரிஞ்சதும் அவங்க மேல இருந்த கோபமெல்லாம் போயிருச்சு. அவங்க மேல ஒரு பரிதாபமும் அன்பும்தான் ஏற்பட்டுச்சு என்றார் வையாபுரி.\n’சர்கார்’ படக்குழுவினருக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கடும் எச்சரிக்கை\nகாசுக்காக எல்லாத்தையும் செய்தியாக்காதீர்கள்- விஜய் தேவரகொண்டா விளாசல்\nகமல் ஸ்டைலில் ‘பேட்ட’ ரஜினி மீசை\nமும்தாஜ் மாதிரி ஒருத்தங்களை பாக்கமுடியாது; மும்தாஜ் எனக்கு அம்மா மாதிரி\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nஐஸ்வர்யா மேலயும் யாஷிகா மேலயும் செம கோபம்\nஃபேஸ்புக் கணக்கை முழுமையாக நீக்க கிரேஸ் டைம்\n’சர்கார்’ படக்குழுவினருக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கடும் எச்சரிக்கை\nகாசுக்காக எல்லாத்தையும் செய்தியாக்காதீர்கள்- விஜய் தேவரகொண்டா விளாசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2018/05/17_12.html", "date_download": "2018-10-17T01:46:13Z", "digest": "sha1:2HKKPHTVFP7JZTXARGMSBZTBPBZYNCDT", "length": 5870, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்17 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்17 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பு\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம்17 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பு\nநாடாளாவிய ரீதியில் எதிர்வரும் 17 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nசிங்கப்பூருடன் மேற்கொள்ளப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இந்தியாவுடன் மேற்கொள்ளப்படவிருக்கும் எட்கா உடன்படிக்கை என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139029-who-is-kiran-rao-close-aide-of-ranveer-shah.html", "date_download": "2018-10-17T01:00:13Z", "digest": "sha1:FUGUXEYMAGUMB4UV7QEWXUCARLVPTNLO", "length": 21147, "nlines": 397, "source_domain": "www.vikatan.com", "title": "ரன்வீர் ஷாவின் தோழி கிரண்ராவ் யார்? - பொன்.மாணிக்கவேலிடம் போட்டுக்கொடுத்த `இன்ஃபார்மர்' | Who is Kiran rao, Close aide of Ranveer shah", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:32 (06/10/2018)\nரன்வீர் ஷாவின் தோழி கிரண்ராவ் யார் - பொன்.மாணிக்கவேலிடம் போட்டுக்கொடுத்த `இன்ஃபார்மர்'\nசென்னை போயஸ் கார்டனில் ரன்வீர் ஷாவின் தோழியான கிரண்ராவ் வீட்டிலிருந்து சிலைகள் தோண்டியெடுக்கப்பட்டுவருகிறது. துல்லியமாக இந்த இடத்தில்தான் சிலைகள் இருப்பதை பொன்.மாணிக்கவேலுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்துள்ளார் இன்ஃபார்மர் ஒருவர்.\nசென்னை சைதாப்பேட்டை ரன்வீர் ஷாவின் பங்களாவில் தொடங்கிய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரின் சோதனை விரிவடைந்துகொண்டே செல்கிறது. ரன்வீர் ஷாவின் பண்ணை வீடுகள், அரண்மனை ஆகியவற்றில் போலீஸார் சோதனை நடத்தி 200-க்கும் மேற்பட்ட சிலைகள், கல் தூண்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். நேற்று முதல் ரன்வீர் ஷாவின் பெண் தோழியான கிரண்ராவ் என்பவரின் போயஸ் கார்டன் பங்களாவில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்திவருகின்றனர். இவரின் வீட்டில் பள்ளம் தோண்டி சிலைகள் புதைக்கப்பட்டுள்ளதால் இரண்டு ஜே.சி.பி இயந்திரங்களுடன் அவை பறிமுதல் செய்யப்பட்டுவருகின்றன. கல் தூண்களும் சிலைகளும் பள்ளம் தோண்டி புதைக்கப்பட்ட இடங்களை போலீஸார் கண்டறிந்தது எப்படி என்று விசாரித்தபோது முக்கிய தகவல்கள் கிடைத்தன.\nஇதுகுறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``ரன்வீர் ஷாவின் பங்களா, பண்ணை வீடுகளில் நாங்கள் சோதனை நடத்தும்போதே எங்களின் பட்டியலில் கிரண்ராவ்வின் போயஸ் கார்டன் பங்களா வீடும் இருந்தது. இதனால்தான் வி.வி.ஐ.பி-க்களுக்கு போலீஸ் ஐ.ஜி எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. கிரண்ராவ் வீட்டில் மட்டுமல்லாமல் இன்னும் சிலரின் வீடுகளில் நாங்கள் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆராய்ச்சியாளரான கிரண் ராவ், ஜெர்மனியைச் சேர்ந்தவர். இவர் லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்தவர். ஐரோப்பா, லண்டன் உள்ளிட்ட நாடுகளில் வேலை பார்த்தவர். சர்க்கரைத் தொழிற்சாலையும், சென்னை அண்ணாசாலையில் உணவகமும் நடத்திவருகிறார் கிரண்ராவ். நீண்டகாலமாக ரன்வீர் ஷாவுடன் நட்பில் இருந்துவந்துள்ளார். இவரின் போயஸ் கார்டன் வீட்டுக்குள் சிலைகள் புதைத்து வைத்திருக்கும் தகவலை எங்களின் இன்ஃபார்மர் மூலம் தெரியவந்தது. அதன்படிதான் நாங்கள் புதைக்கப்பட்ட சிலைகளைத் தோண்டியெடுத்து பறிமுதல் செய்துவருகிறோம். இந்தச் சிலைகள் குறித்து கிரண்ராவ்விடம் விசாரணை நடத்தப்படும். அதன் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்\" என்றார்.\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\n`சென்னையை மிரட்டும் குடிநீர் பிரச்னை’ - வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை\n\" - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nஅடுத்து யாருடைய வீடுகளில் சோதனை என்ற கேள்வியைக் கேட்டதற்கு, `பொறுத்திருங்கள். சென்னையில் முக்கியமான ஒரு வி.வி.ஐ.பி வீட்டில்தான் சோதனை நடத்தவுள்ளோம். கிரண்ராவ் பங்களாவிலிருந்து ஏராளமான சிலைகளைப் பறிமுதல் செய்துள்ளோம்' என்றார்.\nஇதுகுறித்து கிரண்ராவ்வின் வழக்கறிஞர் கிங்ஸ்லி சாலமன் கூறுகையில், ``பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் தொடர்பான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன\" என்றார்.\nசிலைகள்pon manickavel igpoliceஐஜி பொன்மாணிக்கவேல்காவல் துறை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\n`சென்னையை மிரட்டும் குடிநீர் பிரச்னை’ - வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை\n\" - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nநேற்று தி.மு.க-வில் நடந்தது... இன்று அ.ம.மு.க-வில்\n‘பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு சென்டிமென்ட் தான் காரணம்’ - தர்மேந்திர பிரதான்\n`அ.தி.மு.க அரசு யார் கட்டுப்பாட்டிலும் இல்லை' - அமைச்சர் கடம்பூர் ராஜு\n'கண்ணீர்வடிக்கும் கலெக்டர் அலுவலகப் பெண் ஊழியர்' - தாசில்தார் மீது பாலியல் புகார்\n‘மரணித்த சிறுவனின் ஆத்மா என்னை அழைக்கிறது’ - இளைஞரின் தற்கொலை கடிதத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்கக் கோரி ஆளுநருக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம்\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://hellotamilcinema.com/category/kilippechu-kekkavaa/page/2/", "date_download": "2018-10-17T00:50:02Z", "digest": "sha1:6DWJ6ZSWLR6INP6LQXBX4R6FUUY5JW44", "length": 6452, "nlines": 90, "source_domain": "hellotamilcinema.com", "title": "கிளிப்பேச்சு | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா | Page 2", "raw_content": "\nஇல்யுமினாட்டி. சும்மா ஒரு கற்பனை கதை\nபெரும் பணக்காரர்களும், சர்வதேச வியாபார உலகையே தம் கையில் …\nMay 4, 2016 | கிள��ப்பேச்சு\nகெட்ட கொலஸ்டிரால் எனப்படும் LDL உடம்புக்கு கெடுதலா \nApril 27, 2016 | கிளிப்பேச்சு\nதேங்காய் எண்ணெய் வணிகத்தை அமெரிக்கா அழித்தது எப்படி \nகோவை, ஈரோடு, பொள்ளாச்சி, பகுதியில் தென்னை மரங்கள் மிக …\nApril 26, 2016 | கிளிப்பேச்சு\nஜப்பானின் புகழ் – ரோபோவா தற்கொலையா \nகார்டியனில் 08-04-2016 அன்று வெளிவந்த புகைப்படம், ஜப்பானின் …\nApril 18, 2016 | கிளிப்பேச்சு\nபனாமாவிற்கு கடத்தப்பட்ட பாரத மாதா \nபனாமா என்றதும் அட்லாண்டிக் பெருங்கடலையும் பசிபிக் …\nApril 5, 2016 | கிளிப்பேச்சு\nஒரு ஊரில் ஒரு தச்சர் இருந்தார். காலையிலே அவருடைய …\nMarch 31, 2016 | கிளிப்பேச்சு\nஉயிர்காக்கும் மருந்துகளை அமெரிக்கா மட்டுமே இனி தயாரிக்கும்..\nஇந்திய மக்களின் உயிரோடு விளையாடும் பொருட்டு ‘இனி மேல் …\nMarch 28, 2016 | கிளிப்பேச்சு\n“தோழர், எனது பெயர், புகைப்படம் மற்றும் வேறு அடையாள …\nMarch 23, 2016 | கிளிப்பேச்சு\nகும்பகோணத்து புராணம்… பாடல் பெற்ற தலங்களும் பாவப்பட்ட சனங்களும்\nபுராணத்துக் கதை ஒரே நாளில் 10 லட்சம் பக்தர்கள் தீர்த்தமாடி, …\nMarch 6, 2016 | கிளிப்பேச்சு\nமழை பெஞ்சா வீட்டுக்குள் ஏன் தண்ணீர் வருது \nசமீபத்தில் சென்னை, கடலூரில் வந்த மழையில் டி.வி. சானல்களைத் …\nபக்கம் 2 வது 5 மொத்தம்«பக்கம் 1பக்கம் 2பக்கம் 3பக்கம் 4பக்கம் 5»\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://iyachamy.com/downloads/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1/", "date_download": "2018-10-17T00:29:19Z", "digest": "sha1:WFIWRJW6RWXC2A2BIARLPKJC7IDOVD75", "length": 6736, "nlines": 132, "source_domain": "iyachamy.com", "title": "விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி – வெற்றிக்கான தொடர் | Iyachamy Academy", "raw_content": "\nவிடாமுயற்சி விஸ்வரூப வெற்றி – வெற்றிக்கா��� தொடர்\nவிடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பது முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டுமென்பதல்ல செய்யும் முயற்சியை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதுதான்.\nகடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் குருப் 2 நேர்காணல் தேர்வில் வெற்றிபெற்ற பல நண்பர்கள் என்னை நேரில் சந்தித்தும்,தொலைபேசி வாயிலாகவும், வாட்சப் வாயிலாகவும் தங்கள் நன்றியையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர் அப்போது நான் நெகிழ்ந்து போனேன் ஏனென்றால் 2015 ஆம் ஆண்டு குருப் 1 முதன்மைத் தேர்வு எழுதி முடித்தவுடன் பின்னர் நடைபெற்ற குருப் 2 நேர்காணல் தேர்வின் முதல் நிலைத் தேர்வுக்குப் பின் குருப் 2 முதன்மைத் தேர்வானது குருப் 1 முதன்மைத் தேர்வின் மூன்றாவது தாளினை ஒத்திருக்கும் வாய்ப்பிருப்பதாக என்னி வீடியோவாக பதிவிட்டேன்.முதன்மைத் தேர்வு முடிவுகள் வந்த பின்பும் வீடியோ மற்றும் நேர்காணலுக்கான குறிப்புகள் வெளியிட்டேன் இதன் விளைவாக 200க்கும் மேற்பட்ட வெற்றியாளர்களின் நன்றி மற்றும் மகிழ்ச்சிப் பகிர்வு என்னை நெகிழ வைத்தது அந்த ஊக்கமே என்னை இப்போது தொடர்ந்து போட்டித்தேர்வுகளுக்காக தயார் செய்து வரும் நண்பர்களுக்கு வழிகாட்ட தொடராக இதை எழுது இருக்கிறேன்.\nஇன்றைய சூழ்நிலையில் தனியார் வேலைவாய்ப்புகளும் குறைந்து விட்ட நிலையில் அரசுப்பணி ஒன்றையே குறிக்கோளாய் கொண்டு தயாராகிவரும் சூழ் நிலையில் எல்லோராலும் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்க இயலாதவர்களுக்கு இந்தத் தொடர் உதவிபுரியும் என்று நம்புகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://ta.radiovaticana.va/news/2018/04/16/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/1371201", "date_download": "2018-10-17T01:06:24Z", "digest": "sha1:466OX4XIYJKEV2S6SSREP5LPFWFF4SLD", "length": 10291, "nlines": 123, "source_domain": "ta.radiovaticana.va", "title": "உயிர்ப்பின் மகிழ்வால் ஆட்கொள்ளப்படுவோம் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ நிகழ்வுகள்\nஉரோம் நகரின் மேற்கு பகுதியிலுள்ள திருச்சிலுவையின் புனித பவுல் பங்குதளத்தில்\nஏப்.,16,2018. உரோமின் ஆயர் என்ற முறையில் உரோம் நகரின் மேற்கு பகுதியிலுள்ள திருச்சிலுவையின் புனித பவுல் பங்குதளத்தில் மேய்ப்புப்பணி சந்திப்பை மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிர்ப்பின் மகிழ்வால் ஒவ்வொருவரும் வழிநடத்தப்பட்டவேண்டும் என அழைப்பு விடுத்தார்.\nஇயேசுவின் உயிர்ப்பு கொணர்ந்துள்ள, அளவு கடந்த மகிழ்வால் நாம் மாற்றம் பெறவேண்டும், ஏனெனில் இந்த மகிழ்வு, நம் பாவங்களை வென்று, புதுப்பித்தலை வழங்கி, நம் இதயங்களை இளமையானதாக மாற்றுகிறது என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை, உயிர்த்த இயேசு தஙகள் முன் தோன்றியபோது, நம்பமுடியாமல் சீடர்கள் சந்தேகம் கொண்டாலும், அவர் உயிர்த்துவிட்டார் என்பதை, மகதலாவின் மரியா, புனித பேதுரு, மற்றும், எம்மாவுஸ் சீடர்கள் வழியாக அவர்கள் ஏற்கனவே அறிந்திருந்தனர் என்றார்.\nஅவர்களுக்கு தெரிந்த உண்மையை, அவர்கள் இதயத்திற்கு எடுத்துச்செல்லாமல் இருந்ததால், இயேசுவைக் கண்டதும் சந்தேகம் துளிர்விட்டது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு உயிர்த்தார், இன்றும் உயிருடன் இருக்கிறார் என்பதை விசுவசிப்பதற்குத் தேவையான அருளை இறைவனிடம் வேண்டுவோம் எனக்கூறி தன் மறையுரையை நிறைவுச் செய்தார்.\nதிருச்சிலுவையின் புனித பவுல் பங்குதளத்தில் திருப்பலி நிறைவேற்றுவதற்கு முன்னர், இளைஞர்களை சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்த திருத்தந்தை, அப்பங்குதளத்தின் குழந்தைகளையும், முதியோரையும் சந்தித்து உரையாடியபின், விசுவாசிகள் சிலருக்கு ஒப்புரவு அருளடையாளத்தையும் நிறைவேற்றினார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஎப்போதும் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் இறைவன்\nபிறரன்பு செயல்களைப் பார்த்து உலகம் நம்பும்\nதிருத்தந்தை : தூய ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயல்வோம்\nமறைக்கல்வியுரை : வாழ்வை சீர்படுத்தற்கான அழைப்பே இறைக்கட்டளை\nசாம்பலில் பூத்த சரித்திரம் : முதல் 300 ஆண்டுகளில் திருஅவை -3\nமறைக்கல்வியுரை : அருளின் புது வாழ்வில் திருச்சட்ட நிறைவு\nமறைக்கல்வியுரை : உறுதிப்பூசுதல் அருளடையாளத்தின் நல்விளைவுகள்\nநிகராகுவாவில் அமைதி நிலவ திருத்தந்தை அழைப்பு\nகிறிஸ்தவ ஒன்றிப்பு நடவடிக்கையில் திருத்தந்தை பிரான்சிஸ்\nமுன்னறிவிப்பு ஏதுமின்றி, திருத்தந்தை நடத்திவைத்த திருமணம்\nஉலக ஆயர்கள் மாமன்றத்தின் தலைமைப் பிரதி���ிதிகள் நியமனம்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nஜப்பானில் வெள்ளத்தில் இறந்தவர்களுக்கு திருத்தந்தை செபம்\nபொதுநிலை இறைஊழியர்களின் வீரத்துவ வாழ்வுமுறை ஏற்பு\nபுலம்பெயர்ந்தோருக்கென சிறப்பு திருப்பலியாற்றும் திருத்தந்தை\nதிருப்பீட சமூகத் தொடர்புத் துறையின் புதியத் தலைவர்\nகர்தினால் Krajewski ஏழைகளுக்கு அளித்த விருந்தில் திருத்தந்தை\nகிறிஸ்துவின் திருஇரத்தக் குழுமம் கனிவுப் புரட்சிக்குச் சேவை\nதிருத்தந்தை, பொலிவிய அரசுத்தலைவர் Evo Morales சந்திப்பு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2017/oct/11/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2788007.html", "date_download": "2018-10-17T01:46:31Z", "digest": "sha1:G7LZCFPP3BMK4VM3CSUJHOW4SBPMXGEN", "length": 6813, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nBy DIN | Published on : 11th October 2017 02:48 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் கொண்டு வந்துள்ள புதிய திருத்தங்களை கைவிடக் கோரி மதுராந்தகம் லாரி உரிமையாளர்கள் சங்கம், மகாத்மா காந்தி மினி லாரி ஓட்டுநர் சங்கம் ஆட்டோ உதிரி பாகங்கள் விற்பனை செய்வோர் சங்கம், பஜார் சுமைப்பணியாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் சார்பாக மதுராந்தகம் பேருந்து நிலையம் எதிரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு தொழிற்சங்க மாவட்ட துணைத் தலைவர் பி.மாசிலாமணி தலைமை வகித்தார். லாரி உரிமையாளர் சங்கத் துணைத் தலைவர் ஏ.ஜி. காந்தி முன்னிலை வகித்தார்.\nஇதில் சிஐடியு கௌரவத் தலைவர் வழக்குரைஞர் டி.கிருஷ்ணராஜ், மோட்டார் வாகன உரிமையாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.மதுசூதனன், சங்கங்களின் நிர்வாகிகள் கே.திலகராஜ், ஆர்.ரத்தினம், ஆர்.சோமசுந்தரம், எஸ்.இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பை��ில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2015/11/blog-post_124.html", "date_download": "2018-10-17T01:33:52Z", "digest": "sha1:UHGM5VAUOTARLQIIGGBSOFMUL7ZEV3JY", "length": 6636, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா\nமட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.\nபாடசாலையின் அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் பிரதம அதிதியாகவும் இராம கிருஸ்ண மிசனை சேர்ந்த சுவாமி பிரபுபிரபானந்த ஜி மகராஜ் ஆன்மீக அதிதியாக கலந்துகொண்டார்.\nசிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன்,மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன்,உதவி உடற்கல்வி பணிப்பாளர் வி.லவகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது பாடசாலையில் பல்வேறு மட்டங்களில் சாதனை படைத்த மாணவர்கள் பதக்கம் அணிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.\nஅத்துடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் இதன்போது நடைபெற்றதுடன் அதிதிகள் உரைகளும் இடம்பெற்றன.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.masusila.com/2009/06/blog-post_05.html", "date_download": "2018-10-17T00:26:15Z", "digest": "sha1:HUXKTMGJJHK5HCG7I5ZCGCNITWWZX4IV", "length": 18095, "nlines": 228, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: இயக்கங்களும் பண்பாட்டு அதிர்வுகளும்", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nமனித குல வரலாற்றின் பக்கங்கள் புரளும்போதெல்லாம் , 'மாற்றம் என்பது மட்டுமே என்றென்றும் மாறாத மெய்ம்மை ' என்ற தத்துவம் , மீண்டும் மீண்டும் நிரூபணமாகிக் கொண்டு வருகிறது. பண்பாட்டு மாற்றங்களும் இதிலிருந்து விலக்குப் பெற்றதில்லை.\nமனிதன் தன்னை ஆறறிவு பெற்றவனாக உணரத் தொடங்கிய நாள் முதல் அவன் வாழ்வில் நாகரிகமும் , பண்பாடும் படிப் படியாகத் தலையெடுக்கத் தொடங்கின.இவற்றுள் எல்லாக் காலத்திற்கும் பொருந்தி வரக் கூடிய சிறந்த கூறுகளும் உண்டு;கால மாற்றங்களுக்கேற்பக் கழற்றி மாற்றியாக வேண்டிய சில தவறான போக்குகளும் அவற்றில் உண்டு ; சக மனிதர்களை அடக்கி ஆளும் ஆதிக்க மனப் போக்கு மனிதனிடம் தலையெடுக்கத் தொடங்கிய பிறகு வலிந்து புகுத்தப்பட்ட கூறுகள் என்று அவற்றைக் கூறலாம்.\nமனித இனம் ,வருணங்களாலும் , சாதிகளாலும் பிளவுபட்டு அவற்றின் அடிப்படையில் எழுந்த மேலாதிக்கம் , உடல் அளவில் மட்டுமே மாறுபட்டிருக்கும் ஆண் - பெண் வேறுபாட்டை அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தித் தன்னை உயர்வான தளத்தில் நிலைநிறுத்திக் கொண்ட ஆணாதிக்கம் ஆகிய ஆதிக்க சக்திகளின் முயற்சிகளால்'பண்பாடு' என்ற பெயரில் -அந்தப்போர்வையில் நுழைக்கப்பட்ட - திணிக்கப்பட்ட கற்பிதங்களை இந்திய வரலாற்றில் ஏராளமாகக் காண இயலும். மேலே குறிப்பிட்ட சக்திகளுக்கு எதிராக , ஒடுக்கப்பட்ட இனம் எழுச்சி கொள்ளும் காலகட்டம் சம்பவிக்கும்போது , பொய்மையான பண்பாட்டு வேலிகள் , இயல்பாகவே தகர்ந்து விடுகின்றன.\nகாலத்திற்கும் , மனித நேயத்திற்கும் ஒவ்வாத பண்பாட்டுக் கூறுகளின் அடிப்படைகள் ஆட்டம் காணுகையில் ,இது நாள் வரையில் தங்கள் வசதிக்காக அவற்றை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருந்த 'போலிப் பண்பாட்டுக் காவலர்க'ளும் அதிர்ச்சிக்கு ஆட்பட்டுவிடுகின்றனர். சமூகப்பொதுப்புத்தியில் அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் சில கருத்துருவாக்கங்களால் -குறிப்பிட்ட ஒரு வட்டத்திற்குள் மட்டுமே தங்கள் சிந்தனையைச் சுருக்கி வைத்திருக்கும் சமூகத்தின் ஒரு பகுதியினரும் எந்த வழியில் செல்வதென்பதை அறியாதவர்களாய் அதிர்ந்துபோய் மிரண்டு போய்விடுகிறார்கள்.வழிவழி வந்த மரபுகள், மறு பரிசீலனைகளுக்கும் , மறுபார்வைக்கும் உட்படுத்தப்படுவதைக் காலங்காலமாக மூளைச் சலவைக்கு ஆட்பட்டு வந்த அவர்களால் தாங்கிக் கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் இயலாமல் போய் விடுகிறது.\nகலகக் குரல்களாக வெடிக்கும் இத்தகைய மாற்றுப்பண்பாடுகள் , எதிர் பண்பாடுகள் ஆகிய பண்பாட்டுப் புரட்சிகள் , தனி மனித முயற்சிகளால் ஓரிரவுக்குள் சாத்தியமாகக் கூடியவை அல்ல. தகுந்த சித்தாந்தப் பின் புலமும் , மனித சக்தியும் பின்னிப் பிணைந்திருக்கும் சமூக , அரசியல் , பொருளாதார இயக்கங்களே பண்பாட்டு ரீதியாக மாற்றுக் கருத்துக்களைத் தனி மனித மனங்களில் படிப் படியாகத் தூவுகின்றன.அந்த இயக்கங்களை அடியொற்றி , அவற்றின் தாக்கத்தால் வெளிவந்த இலக்கியங்களுக்கும் இம் மாற்றங்களில் குறிப்பிடத்தக்க பங்கு உண்டு.\nஇந்தியாவைப் பொறுத்தவரை , 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நேர்ந்த கல்விப்பெருக்கம் , நகர்மயமாதல் , தொழிற்புரட்சி ஆகியவற்றால் விளைந்த பண்பாட்டு மாற்றங்களே , குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வகையில், முதல் அடியை எடுத்து வைத்த முதன்மையான மாற்றங்கள்.நாட்டில் வீறு பெற்றுவந்த தேசிய இயக்கம் , சமய , சமூக மறுமலர்ச்சி இயக்கங்கள் ,பகுத்தறிவு இயக்கம் , பொதுவுடைமை இயக்கம் ஆகியனவும் , அவ்வியக்கங்களின் தாக்கங்களை அழுத்தமாக உள்ளடக்கியபடி வெளிவந்த படைப்பிலக்கியங்களும் மனித மனதில் அழுத்தமாக வேரோடிப் போயிருந்த பண்பாடு குறித்த கண்ணோட்டத்தில் தொடக்க நிலையிலான சில அடிப்படையான மாற்றங்களைத் தோற்றுவித்தன. தொடர்ந்து நவீனத்துவ , பின் நவீனத்துவ கால கட்டங்களில் தமிழ் இலக்கிய வெளியிலும் , சமூகப்பரப்பிலும் தலித்திய - பெண்ணிய இயக்கங்கள் வலுப் பெறத் தொடங்கின. அவற்றின் பாதிப்பால் வெளிவரும் படைப்புக்களின் உள்ளடக்கம் மட்டுமன்றிப் படைப்பு மொழியுமே கூட மாற்றம் பெற்றதாகச் சில வலுவான பண்பாட்டு அதிர்வுகளை ஏற்படுத்தி வருவதைக் காண முடிகிறது.\nநேற்றைய அதிர்வுகள் , இன்று இயல்பானவையாகி விடலாம்; இன்றைய அதிர்ச்சிகள் நாளை மிகவும் எளிதாக ஏற்கவும் படலாம்.\n'பழையன கழிதலும் புதியன புகுதலும்' வழுவில்லாததுபோலவே , பண்பாட்டில் படிந்��ுள்ள கசடுகள் நீங்குவதிலும் , மனித மாண்புக்கு வழிகோலும் புதிய பண்பாடுகள் தழைப்பதிலும் எந்தத் தவறும் இல்லை. எனினும் சமூக மேம்பாட்டுக்கு அவற்றால் பயன் கிடைக்க வேண்டும் என்பதே சமூக நலனிலும் , இலக்கிய வளர்ச்சியிலும் மெய்யான அக்கறை கொண்டோரின் உண்மையான விழைவாகும்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/185880/news/185880.html", "date_download": "2018-10-17T01:17:24Z", "digest": "sha1:I4ZF5RZKZ6RD7DO6QZYJHZEVCWYIXHXI", "length": 8747, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "துப்புரவுப் பணிக்கு இயந்திரம்!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nபாதாள சாக்கடைக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சீரமைப்பதற்கு இயந்திரம் வாங்கப்பட்டு தமிழகத்தில் முதல் முறையாக கும்பகோணம் நகராட்சியில் சோதனை செய்யப்பட்டுள்ளது. நீண்டகாலமாக இந்தியா முழுவதும் மனித மலத்தை மனிதனே அள்ளும் அவல நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் குறிப்பிட்ட சில சாதிகளைச் சேர்ந்தவர்களை மட்டும் பயன்படுத்தி வருகிறார்கள்.\nஇதனால் விஷவாயு தாக்கி எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கின்றன. ஆனாலும் இதற்கு இன்று வரை தீர்வு காண முடியவில்லை. பாதாளச் சாக்கடை குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக்கூடாது என்று உச்ச நீதி��ன்றம் உத்தரவிட்டது. அதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது. இருந்தபோதிலும் தொடர்ச்சியாக அதற்காக மனிதர்களையே பயன்படுத்தி வந்தது நம் அரசு.\nகேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் முதல் முறையாக பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்யும் கருவி கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இந்த முயற்சியை அனைவரும் பாராட்டினர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் தற்போது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகராட்சியில் கேரளாவைச் சேர்ந்த விமல் கோவிந்த் என்ற பொறியாளர் குழுவினர் தயாரித்த இயந்திரம் ஒன்றை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ. 9.44 லட்சம் மதிப்பீட்டில் இந்த இயந்திரம் வாங்கப்பட்டு கும்பகோணம் நகர் காலனி சந்திப்பில் உள்ள பாதாள சாக்கடையில் பயன்படுத்தி அடைப்பை சரிசெய்யும் பணியை சோதனை செய்துள்ளனர். இயந்திரம் நல்ல பலனை கொடுத்தால் இது போன்று மேலும் பல இயந்திரங்கள் வாங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nதமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஐஐடி நிறுவனத்தில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர்கள் தயாரித்த இயந்திரத்தை சென்னை மாநகராட்சி சோதனை செய்து அந்த திட்டம் தோல்வியில் முடிந்தது. அதன் பின் அதை அரசு கண்டு கொள்ளவே இல்லை. இப்போது கும்பகோணத்தில் நடந்த இந்த சோதனை வெற்றிபெற்றிருப்பதை அடுத்து இந்த இயந்திர பயன்பாட்டை மாநிலம் முழுவதும் தமிழக அரசு விரிவுபடுத்த வேண்டும்\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthinappalakai.net/2017/11/14/news/27261", "date_download": "2018-10-17T02:10:22Z", "digest": "sha1:EMMPXZMBGVUW6XZ7GOF5JA7KMUHS362K", "length": 8631, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "மன்னாரில் பதிவு செய்யப்பட்ட மீன்பிடிப் படகு தமிழ்நாட்டில் கரையொத��ங்கியது | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமன்னாரில் பதிவு செய்யப்பட்ட மீன்பிடிப் படகு தமிழ்நாட்டில் கரையொதுங்கியது\nNov 14, 2017 by அ.எழிலரசன் in செய்திகள்\nசிறிலங்காவில் பதிவு செய்யப்பட்ட 18 அடி நீளமான மீன்பிடிப் படகு ஒன்று, தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் அருகே கரையொதுங்கியுள்ளது.\nதமிழ்நாடு காவல்துறையின் கடலோரப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த மரைன் காவல்படையினரால் தனுஷ்கோடிக்கு அருகில் உள்ள ஒத்ததலை என்ற கடற்கரைப் பகுதியில் இந்தப் படகு கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.\n18 அடி நீளம் கொண்ட கண்ணாடியிழையிலான இந்த மீ்ன்பிடிப் படகில், மீன்பிடி வலைகள் இருந்தன. எனினும், இயந்திரம் இருக்கவில்லை.\nஇந்த மீன்பிடி படகு மன்னாரில் பதிவு செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.\nகடந்தவாரம் தலைமன்னாரில் மீன்பிடிப் படகு ஒன்று காணாமல் போனதாக முறையிடப்பட்டதாகவும், இது அந்தப் படகாக இருக்கலாம் என்றும் தமிழ்நாடு காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் காலமானார்\nசெய்திகள் சீனக்குடா எண்ணெய் தாங்கிகள் இந்தியாவுக்கு – தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு\nசெய்திகள் அணை மற்றும் பாதை திட்டத்தில் கடன் பிரச்சினை – ஒப்புக் கொள்கிறது சீனா\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர்\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் ‘றோ’ வின் படுகொலைச் சதி மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் என்னைக் கொல்ல றோ சதித்திட்டம் – சிறிலங்கா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு 0 Comments\nகட்டுரைகள் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன் 0 Comments\nசெய்திகள் அரசியல் கைதிகள் விவகாரத்தில் நாளை தீர்வு வழங்குவார் மைத்திரி- சம்பந்தன் நம்பிக்கை 0 Comments\nசெய்திகள் இந்த வார பிற்பகுதியில் மோடி – ரணில் முக்கிய பேச்சு 0 Comments\nVELUPPILLAI THANGAVELU on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nElias Jeyarajah on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/133443-kalakka-povathu-yaaru-bala-shares-his-junga-experience.html", "date_download": "2018-10-17T01:18:54Z", "digest": "sha1:OSC27MNMV4OFCDIRXTHKXEQ477B7RPYI", "length": 24488, "nlines": 412, "source_domain": "cinema.vikatan.com", "title": "’’எனக்குனு ஒரு என்ட்ரி சீன், ஒரு பாட்டு... நினைச்சாலே செம கெத்தா இருக்கு..!’’ - கலக்கப்போவது யாரு பாலா | Kalakka povathu yaaru bala shares his junga experience", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:36 (09/08/2018)\n’’எனக்குனு ஒரு என்ட்ரி சீன், ஒரு பாட்டு... நினைச்சாலே செம கெத்தா இருக்கு..’’ - கலக்கப்போவது யாரு பாலா\n''இவங்க இப்படித்தான் இருப்பாங்கனு நமக்குள்ள ஒரு எண்ணம் இருக்கும்ல, அப்படி நான் நினைச்சு வச்சிருந்த எண்ணத்தை சேது அண்ணா உடைச்சிட்டார். தான் ஒரு நடிகர்னு அவர் எங்கேயும் காட்டிக்கிட்டது இல்லை. நாங்க எல்லாரும் பாரிஸ்ல ஷூட்டிங் போயிருந்தபோது நான் குளிரால கஷ்டப்பட்டேன். அப்போ, ‘டேய் அது என் கேரவன் மட்டும் இல்லை. உன்னோட கேரவனும்தான். அங்க போய் இரு’னு சேது அண்ணா சொன்னார். ஒரு தம்பி மாதிரிதான் என்னைப் பார்த்துகிட்டார். உண்மையாகவே சேது அண்ணா ரசிகனை ரசிக்கும் தலைவன்தான்...’’ என நெகிழ்ச்சியாக பேச ஆரம்பித்தார், 'ஜுங்கா' படத்தில் 'Poetu' தினேஷாக நடித்த ’கலக்கப்போவது யாரு’ ஆறாவது சீசனின் வெற்றியாளர் பாலா.\n’ஜுங்கா’ படத்தோட வாய்ப்பு எப்படி கிடைத்து..\n’’சினிமாவில் நடிக்கணும்கிறது என்னோட ஆசை. ஆனால், நான் ’ஜுங்கா’ படத்தில் நடிக்கிறதுக்காக முயற்சி பண்ணலை. கோகுல் சாரே என்னை கூப்பிட்டு இந்த வாய்ப்பை கொடுத்தார். என்னோட முதல் படத்துலேயே எனக்குனு ஒரு என்ட்ரி சீன், ஒரு பாட்டுனு கொடுத்து, என்னோட சினிமா கரியரை தொடங்கி வெச்சிருக்கார். அதுவும் எனக்கு பிடிச்ச சேது அண்ணா படம் மூலமா நான் சினிமாவுக்கு அறிமுகமாகியிருக்கேன். நினைச்சாலே செம கெத்தா இருக்கு தல.’’\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\n’லோலிக்கிரியா’ பாட்டுல உங்க டான்ஸ் பயங்கரமா இருந்ததே..\n’’முதலில் என்கிட்ட, ‘உனக்கு ஒரு சாங் இருக்கு’னு சொன்னாங்க. ஹீரோ, ஹீரோயின் ஆடுவாங்க நாம சும்மா பின்னாடி ஆடுவோம் போலனு நினைச்சேன். அப்பறம் பார்த்தா அந்த சாங்கே என் கேரக்டருக்குத்தான். இதுக்காக ஸ்ரீதர் மாஸ்டர்கிட்ட டான்ஸ் க்ளாஸுக்கு அனுப்புனாங்க. அவர் பெரிய பெரிய ஹீரோக்களுக்கெல்லாம் ஓப்பனிங் சாங் பண்ணுனவர். என்னைப் பார்த்ததும், ‘உனக்கெல்லாம் டான்ஸ் சொல்லித்தரணுமா’னு சொல்லுவாரோனு நினைச்சேன். ஆனால், மாஸ்டர் அப்படி எதுவும் சொல்லலை. என்னைய ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் டான்ஸ் ஆட வெச்சார். ஆனால், அந்த கஷ்டத்தை வெளியில காட்டிக்கலை. என் டான்ஸ் பயங்கரமா இருந்ததுக்கு அவரோட பங்குதான் அதிகம்.’’\nசாயீஷாவுடன் டான்ஸ் ஆடுன அனுபவம்..\n’’ ‘வனமகன்’ படத்தில் அவங்களோட டான்ஸைப் பார்த்து மிரண்டிருக்கேன். செம டான்ஸர். அவங்ககூட ஆடுனதே மறக்க முடியாத அனுபவம்தான். இந்தப் படத்தில் ஆடும் போது சில ஸ்டெப் நான் அவங்களுக்கு சொல்லிக் கொடுத்தேன்; சில ஸ்டெப் அவங்க எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க. செம ஃபன்னா போச்சு.’’\n’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சிக்கு வரணும்கிற யோசனை எப்படி வந்தது..\n’’விஜய் டிவியில ஷோ பண்ணுன அமுதவாணன் அண்ணனை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரைப் பார்த்துதான் காமெடி பண்ணணும், மிமிக்ரி பண்ணணும்னு ஆசைப்பட்டேன். அவரோடு சில நாள்கள் ட்ராவல் பண்ணுனேன். அவர் மூலமா எனக்கு ’கலக்கப்போவது யாரு’ ஷோவோட டைரக்டர் தாம்ஸன் சார் பழக்கமானார். அவர்தான் என்னை நம்பி ’கலக்க��்போவது யாரு’ ஆறாவது சீசனில் கலந்துக்க வாய்ப்புக் கொடுத்தார். எந்த ஒரு வாய்ப்பும் யாருக்கும் சீக்கிரமோ இல்ல எளிதாகவோ கிடைக்காது. அப்படி எனக்கு கிடைச்ச வாய்ப்பை நான் எப்போதும் தவற விடக்கூடாதுனு நினைப்பேன். அப்படி விடாமுயற்சியோட வொர்க் பண்ணித்தான் ’கலக்கப்போவது யாரு’ டைட்டில் வின் பண்ணுனேன். அடுத்து கோகுல் சார் மூலமா ’ஜுங்கா’பட வாய்ப்பு கிடைச்சது. அதையும் சரியா யூஸ் பண்ணியிருக்கேன்னு நினைக்கிறேன். அடுத்தடுத்து எனக்கு வர வாய்ப்புகளையும் இது மாதிரி யூஸ் பண்ணிக்கணும்னு நினைக்கிறேன்’’ என சீரியஸாக பேசிக் கொண்டிருந்த பாலா, பிக் பாஸ் பிரபலங்கள் போல் மிமிக்ரி செய்ததை கீழே இருக்கும் வீடியோவில் காணலாம்.\n``கலைஞருக்குப் பிடித்த கறுப்பன்; அவர் வளர்த்த `கறுப்பஞ்செடி’ ’’ - வாகை சந்திரசேகர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nசபரிமலை விஷயத்தில் அவசரம் காட்டுவது ஏன் - பந்தள மன்னர் வர்மராஜா கேள்வி\nகூடங்குளம் பகுதியில் விமான நிலையம் - அதிகாரிகளுடன் ஆய்வுசெய்த பொன்.ராதாகிருஷ்ணன்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டி\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\n\"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lakshmanaperumal.com/2012/06/03/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8Dbread-%E0%AE%AA%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2018-10-17T01:24:22Z", "digest": "sha1:6PW4P22K4VFDXBXHEBJT6MF73BNTPKI7", "length": 9568, "nlines": 162, "source_domain": "lakshmanaperumal.com", "title": "பிரட்(Bread) பஜ்ஜி | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nPosted by Lakshmana Perumal in\tசமையல் and tagged with பஜ்ஜி, பிரட், பிரட் பக்கடோ, பிரட் பஜ்ஜி, பிரட் வடை\t ஜூன் 3, 2012\nபிரட் ஸ்லைசெஸ் – 4\nகடலை மாவு – 1 கப்\nஅரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nமிளகாய் தூள் – 2 டீ ஸ்பூன்\nபெருங்காயத் தூள் – சிறிது\nபூண்டு – 4 பற்கள் (நசுக்கியது)\nகொத்தமல்லி இலை – சிறிது\nகடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள், பூண்டு பற்கள் (நசுக்கியது) மற்றும் பொடியாக நறுக்கிய மல்லி இலை இதனுடன் தண்ணீர் கலந்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.\nபிரட் துண்டுகளின் ஓரங்களை நீக்கி விட்டு நீள வாக்கில் வெட்டி கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் காய விடவும்.\nநீள வாக்கில் நறுக்கிய துண்டுகளை கரைத்த மாவில் தோய்த்து சூடான எண்ணையில் பொரித்து எடுக்கவும்.\nசுவையான பிரட் பஜ்ஜி ரெடி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பா���ம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« மே ஜூலை »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\nஅனுபவங்கள் தந்த தத்துவங்கள் →\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/simran-ready-mother-characters-177260.html", "date_download": "2018-10-17T01:54:33Z", "digest": "sha1:JXITBA2AZIWXT2GVWGUHONBYWMFYXZDT", "length": 10567, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிம்ரனின் அதிரடி அறிவிப்பு: குஷியில் இளம் ஹீரோக்கள் | Simran ready for mother characters - Tamil Filmibeat", "raw_content": "\n» சிம்ரனின் அதிரடி அறிவிப்பு: குஷியில் இளம் ஹீரோக்கள்\nசிம்ரனின் அதிரடி அறிவிப்பு: குஷியில் இளம் ஹீரோக்கள்\nசென்னை: சிம்ரனின் அதிரடி அறிவிப்பால் இளம் ஹீரோக்கள் குஷியாக உள்ளார்களாம்.\nதமிழ் சினிமாவில் நீண்ட காலமாக ஹீரோயினாக இருந்தவர் சிம்ரன். நான் எல்லாம் சிம்ரன் இடுப்பை மட்டும் 3 மணிநேரம் பார்ப்பேன் என்று சத்யன் மாயாவி படத்தில் ஜோதிகாவிடம் கூறி கடுப்பேற்றுவார். இடுப்பழகி என்று பெயர் எடுத்தவர் சிம்ரன்.\nகிளாமர் காட்டி நடித்த அவருக்கு நடிப்பும் நன்றாகவே வரும். பிற நாயகிகள் போன்று அவரும் திருமணமாகி, குழந்தை பெற்று செட்டிலாகிவிட்டார். பின்னர் எந்த சூர்யாவின் முதல் நாயகியாக நடித்தாரோ அதே சூர்யாவுக்கு அம்மாவாக வாரணம் ஆயிரம் படத்தில் நடித்தார். தற்போது மீண்டும் சூர்யா நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் சிம்ரன் நடிக்கிறார்.\nமுதலில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க யோசித்த சிம்ரன் தற்போது இளம் ஹீரோக்களின் அம்மாவாக நடிக்க ரெடி என்று கூறியுள்ளாராம். இதனால��� சிம்ரனுடன் நடித்துவிட மாட்டோமா என்று நினைத்த இளம் ஹீரோக்களுக்கு தற்போது வாய்ப்பு கிடைக்கும் என்பதால் அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்களாம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகல்யாண் மாஸ்டர் மீதான பாலியல் புகார் பொய்யாம்: உண்மை இது தானாம்\nசுசிலீக்ஸ் வீடியோ பொய் என்றால், ஆதாரமே இல்லாத உங்கள் புகாரை எப்படி நம்புவது சின்மயி\nஆபாச ஜோக்கடிப்பார், பெண்களிடம் மோசமாக நடப்பார்: இயக்குனர் பற்றி நடிகை பரபரப்பு தகவல்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/most-affordable-basic-feature-phones-under-rs-600-only-in-tamil-015990.html", "date_download": "2018-10-17T00:34:51Z", "digest": "sha1:QEZTBB4DLURWVMUR2KHBPDHLX4BJOCYF", "length": 11500, "nlines": 202, "source_domain": "tamil.gizbot.com", "title": "Most affordable basic feature phones under Rs 600 only - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.600-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான பீச்சர் போன்கள்.\nரூ.600-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான பீச்சர் போன்கள்.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடு��் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஸ்மார்ட்போன்களின் விலைப் பொறுத்தவரை சமீப ஆண்டுகளில் மிக உயர்வான விலைக்கு விற்பனை செய்ப்படுகிறது, ஆனால் மொபைல் சந்தையில் பீச்சர்போன் பொறுத்தவரை மிக குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில பீச்சர் போன்களில் டூயல் சிம் வசதி கூட இடம்பெறுகிறது.\nஇந்திய மொபைல் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி பீச்சர் போன் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது, அதன்பின் இதற்கு போட்டியாக ஏர்டெல் போன்ற பல தொலைதொடர்பு நிறுவனங்கள் பல பீச்சர் போன் மாடல்களை சந்தையில் அறிமுகம்\nசெய்துள்ளது. இப்போது ரூ.600 விலையில் கிடைக்கும் அசத்தலான பீச்சர் போன்களின் பட்டியலை பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇக்கருவியின் விலை ரூ.399-ஆக உள்ளது.\nபீஸ் எப்எம்1(பிளாக் & ப்ளூ):\nஇக்கருவியின் விலை ரூ.485-ஆக உள்ளது.\nமைமேக்ஸ் எம்13(பிளாக் & ப்ளூ):\nஇக்கருவியின் விலை ரூ.488-ஆக உள்ளது.\nடிஸ்பிளே: 1.7-இன்ச் 250எம்பி ரோம்\nஇக்கருவியின் விலை ரூ.532-ஆக உள்ளது.\nராக்டெல் டபள்யு14 (ரெட் &பிளாக்):\nஇக்கருவியின் விலை ரூ.529-ஆக உள்ளது.\nமெல்போன் DUDE 88-2017 (வெள்ளை):\nஇக்கருவியின் விலை ரூ.550-ஆக உள்ளது.\nஇக்கருவியின் விலை ரூ.559-ஆக உள்ளது.\nஇக்கருவியின் விலை ரூ.559-ஆக உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅக்டோபர் 13: ரூ.20,999 விலையில் ஆஃப்லைனில் விற்பனைக்கு போகோ எப்1.\nபோலி நியூஸ்களுக்கு குட்பாய் வாட்ஸ் ஆப்- ஜியோவின் புது முயற்சி.\n13-வயது வங்கி உரிமையாளர்: தடை அதை உடை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/admk-faction-merger-ttv-dinakaran-support-mla-alleged-that-money-transferred-to-ops-team/", "date_download": "2018-10-17T02:11:25Z", "digest": "sha1:IH5RN3YXNRECCNVCBLCHLSDLVUFFFWV2", "length": 25350, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "துபாயில் ‘செட்டில்மென்ட்’ நடந்து ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணி இணைகிறது: டிடிவி தரப்பு பகீர் குற்றச்சாட்டு - ADMK Faction merger: TTV Dinakaran support MLA alleged that, Money transferred to OPS team", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nதுபாயில் ‘செட்டில்மென்ட்’ நடந்து ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் அணி இணைகிறது: டிடிவி தரப்பு பகீர் குற்றச்சாட்டு\nதுபாயில் ‘செட்டில்மென்ட்’ நடந்து ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணி இணைகிறது: டிடிவி தரப்பு பகீர் குற்றச்சாட்டு\nஈ.பி.எஸ் தலைமையிலான அரசு ஊழல் செய்வதாக கூறிய ஓ.பி.ஸ், அதில் பங்குபோடவே அணிகள் இணைப்பு என்ற பெயரில் ஒன்றிணைகிறார் என டிடிவி தரப்பு குற்றச்சாட்டு\nஈ.பி.எஸ் தலைமையிலான அரசு ஊழல் செய்வதாக கூறிய ஓ.பி.ஸ், அதில் பங்குபோடவே அணிகள் இணைப்பு என்ற பெயரில் ஒன்றிணைகிறார் என டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏ வெற்றிவேல் குற்றம்சாட்டியுள்ளார்.\nசென்னையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது: எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம் அணி இணைப்பதை 98 சதவீத அதிமுக தொண்டர்கள் எதிர்க்கின்றனர். பல முத்த கட்சித் தலைவர்கள் எல்லாம் ஓ பன்னீர் செல்வத்தை நம்பி, அவருடன் சென்றிருந்தனர். ஆனால், ஓ பன்னீர் செல்வம் தனது சுய லாபத்திற்காக, அவர்களை கைவிட்டுவிட்டார். ஒருவர் அல்லது இரண்டு பேருக்கு பதவிகளை வாங்கிக் கொடுத்துவிட்டு, ஓ பன்னீர் செல்வம் செட்டில் ஆக நினைத்துக் கொண்டிருக்கிறார்.\nகிணற்றை விட்டுக் கொடுக்காத ஓபிஎஸ்\nஒரு சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஓ பன்னீர் செல்வம், ஒரு கிணற்றைக் கூட மக்களுக்காக விட்டுக் கொடுக்கவில்லை. மக்கள் போராட்டம் நடத்தியும், ஊடகங்களில் செய்தி வெளிவந்த பின்னரும் தான், இது குறித்து ஏததோ நடப்பது போல தோன்றுகிறது. இப்படி ஒரு எண்ணம் கொண்ட ஓ பன்னீர் செல்வம், எப்படி தர்மயுத்தம் என கூறிக் கொண்டு பிரிந்து சென்றார் என்பது தெரியவில்வை.\nகூவத்தூரில் இருந்த போது, முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தது சசிகலா. சட்டமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின் போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த துரோகி தான் ஓ பன்னீர்செல்வம். அதுமட்டுமல்லாமல், திமுக சொல்வதன்படி தான் ஓபிஎஸ்-ன் நடவடிக்கை இருந்தது. ஆர்.கே நகர் இடைத்தேர்தலையொட்டி, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து அதிமுக சின்னமான இரட்டை இலையை முடக்குதல் உள்ளிட்ட பல்வேறு துரோகங்களை ஓபிஎஸ் செய்துவிட்டார்.\nகூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தபோது, ஓ பன்னீர் செல்வம் ஐடி குழுவை வைத்திருந்தார். அவர்கள் மூலமாக வெளிநாட்டு நம்பர்களில் இருந்து எங்களுக்கு தினமும் மிரட்டல் வந்தன. தற்போது, ஓபிஎஸ் அணியில் இருந்து ஆறுக்குட்டி, பிரிந்து வந்துவிட்டார்.\nமக்களை சந்தித்துவிட்டா முடிவு எடுத்தார்\nகூவத்தூரில் இருந்த போது எங்களை மக்களை சந்தியுங்கள் என்று கூறிவந்த ஓ பன்னீர் செல்வம் அணியிர், தற்போது மக்களை சந்தித்துவிட்டா எடப்பாடி அணியுடன் இணைய திட்டமிட்டுள்ளனர் இந்த கட்சியை காப்பாற்றுவதற்கு டிடிவி திகனரன் இருக்கிறார் என்று தொண்டர்கள் முடிவு செய்துவிட்டார்கள். இதனை யாரலும் செய்ய முடியாது.\nஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை… வேதா இல்லம் குறித்து \nஜெயலலிதாவின் மரணத்தில் நீதி விசாரணை வைக்க வேண்டும் என்பதை நாங்கள் வரவேற்கிறோம். இந்த விசாரணைக்கு ஓய்வுபெற்ற நீதிபதியை அமர்த்தாமல், தற்போது பணிபுரிந்து வரும் மூத்த நீதிபதிகளை அமர்த்த வேண்டும்.\nஆர்.கே நகர் தொகுதியில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நீதி விசாரணை ஏன் கூடாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அது தொடர்பான வீடியோவும் இருக்கிறது. ஆனால், தற்போது, ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார். திடீரென, நீதி விசாரணை ஏன் வேண்டும் என்பதை அவர் தெரிவிக்க வேண்டும்.\nபள்ளி மாணவர்களையும், கல்லூரி மாணவர்களை அழைத்து வந்து கட்சி நடத்துகின்றார்கள். மாணவர்கள் படிக்கும்போது, அதனை கெடுக்கும் வகையில் நலத்திட்டம் என்ற பெயரில் கூட்டத்திற்கு அழைத்து வருகிறார்கள்.\nஜெயலலிதா, சசிகலா, இளவசரசி ஆகியோருக்கு எதிரான நடைபெற்ற வழக்கில், அவர்களின் முகவரி எல்லாம் வேதா இல்லம் என்று தானே கூறப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் சிறையில் இருக்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல், அந்த இல்லத்திற்கு வாரிசுகள் இரண்டு பேர் இருக்கின்றனர்.\nசிறையில் இருப்பவர்களின், இருப்பிடமாக வேதா இல்லம் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் எல்லாம் வேதா இல்லாத்தில் ஆய்வு செய்வது என்பது முறையாக இருக்காது. அப்படி நடந்தால், அது தொடர்பாக நான் காவல்துறையில் புகார் அளிப்பேன்.\nவேதா இல்லத்தை, அரசு நினைவிடமாக்க நான் தவறு என்று கூறவில்லை. அதற்கு முன்பாக வாரிசு தாரர்களிடம் அதற்கு அனுமதி கேட்க வேண்டும். அங்கு இருப்பவர்களை அப்புறப்படுத்த சட்டத்தில் இடம் இருக்கிறதா\nஅரசு நினைத்தால், வாடகை வீட்டில் இருப்பவர்களை காலி செய்துவிட முடியுமா சசிகலாவும், இளவரசியும் வேதா இல்லத்தை காலி செய்துவிட்டா சசிகலாவும், இளவரசியும் வேதா இல்லத்தை காலி செய்துவிட்டா சிறை சென்றனர். அவர்களின் உடைமைகள் வேதா இல்லத்தில் இருகின்றன. கட்டபஞ்சாயத்து நடத்துவது போல அரசு செயல்படக் கூடாது. வேதா இல்லத்தில் இருந்து ஒரு செருப்பு காணாமல் போனால் கூட நாங்கள் விட மாட்டோம். வேதா இல்லத்தை காலி செய்ய வேண்டும் என்றால், அவர்கள் அதனை செய்து குடுப்பார்கள். ஆனால், நீங்கள் அதற்கு கேட்க வேண்டும் அல்லவா.\nஏற்கெனவே, மோசடி வேலையின் மூலமாக டிடிவி தினகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதுபோல, தற்போது மோசடி குழுவை உருவாக்கியுள்ளனர். இரண்டு முறை முதமைச்சராக இருந்த ஓ பன்னீர் செல்வம், பொருளாளர் பதவியிலும் இருந்தார். ஆனால், 5-வது இடத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியுடன், அணிகள் இணைவதாக தெரிவிக்கிறார். இதன் மூலம் தெரிவது என்னவென்றால், துபாயில் அவருக்கு கிடைக்க வேண்டிது கிடைத்து விட்டது. ஆதாயத்திற்காகவே இந்த அணிகள் இணைப்பு நடைபெறுகின்றன. தொண்டர்கள் அவர்களிடம் இல்லை. அரசு ஊழல் செய்வதாக கூறிய ஓ.பி.ஸ், அதில் பங்குபோடவே அணிகள் இணைப்பு என்ற பெயரில் ஒன்றிணைகிறார்.\n“ஸ்லீப்பர் செல்” கொடுத்த தகவல்\nடிடிவி தினகரன் கூறியது போல அந்த அணியில் எங்களுக்கு ஸ்லீப்பர் செல் இருக்கின்றனர். அவர்கள் கொடுத்த தவலின்படி, அடுத்ததாக சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளனர். எங்கள் கூட்டத்திற்கு வருகை தராமல், தொலைபேசி மூலமாக ஆதரவு தராமலும் பல எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். எனவே, நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.\nஜெயலலிதாவால் ஆரம்பிக்கப்பட்ட அம்மா உணவகம் இப்போது சரிவர செயல்படவில்லை. பல விஷயங்ளை நாங்கள் வெளிப்படுத்துவோம், அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. அவர்கள், ஜெயலலிதா ஆட்சியை நடத்தாமல், கொள்ளைக் கூட்டக் கூடரமாக செயல்படுகின்றனர்.\nடிடிவி தினகரன் இருந்தால் ஊழல் நடக்காது\nநாங்கள் இருந்தால், அவர்களை திருந்த வைத்துவிடுவோம். இதுபோன்று ஊழல் செய்ய அனுமதிக்க மாட்டோம். அதனால் தான் துணைப்பொதுச்செயலாளர் வேண்டாம் என அவர்கள் தெரிவித்தனர். டிடிவி தினகரன் இருந்தால் ஊழல் நடக்காது. அவர்களுடைய நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக டிடிவி தினகரன் செயல்பட்டதற்காக தான், டிடிவி தினகரனை ஒதுக்கினார்கள். அடுத்தது, சசிகலாவை ஒதுக்க திட்டமிட்டுள்ளனர் என்று வெற்றிவேல் கூறினார்.\nகணவர் நடராசன் இறுதிச்சடங்கு: சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா\nகணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சசிகலா பரோலில் வருகிறார்.\nடிசம்பர் 4ம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டார்\nடிடிவி தினகரன் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார்\n2ஜி வழக்கு தீர்ப்பு: கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கிருஷ்ணபிரியா\nசொகுசு கார் மோசடி வழக்கு: சசிகலா கணவர் நடராஜனுக்கு ஜாமீன்\n‘சின்னம்மா’ பாசத்தில் இருக்கிறாரா முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n“சதி செய்து ஏமாற்றியவர்களின் விதி இந்த ஐடி ரெய்டு”: பொன்.ராதாவின் டைமிங் ரைமிங்\nசசிகலாவை பயன்படுத்திக் கொண்டு அப்படியே விட்டுவிட்டார் ஜெயலலிதா: திவாகரன் திடுக் புகார்\nதிடீரென ஏற்பட்ட பெரும்பள்ளம்: செல்ஃபோனில் பிஸியாக பேசிக்கொண்டே பைக்கில் வந்து விழுந்த நபர்\nஜிம்மில் பெண்ணை சரமாரியாக அடித்து, எட்டி உதைத்த இளைஞர்: வேடிக்கைப் பார்க்கும் ஆண்கள்\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nDaily Rasi Palan Tamil, Oct 17, 2018: மற்றவர்களையும் நேசிக்கும் ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள். நீங்கள் வீழ வேண்டும் என்று யாராவது நினைத்தால், அதை நினைத்து வருத்தப்பட வேண்டாம். உங்களிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை எனில், நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை.\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nதமிழக அரசுக்கு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு சங்கங்கள் சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nலோன் வேண்டுமா ரூமூக்கு வா.. கும்மு கும்னு கும்பிய பெண்\nதமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம் – சங்க தலைவர் அறிவிப்பு\nமகளுக்கு பயிற்சி கொடுத்த தோனி.. அப்படியே செய்து அசத்திய ஜிவா\nஅதீத அன்பால் வரம்பு மீறும் ரசிகர்கள்: கேள்விக்குறியாகும் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு\nசென்னை பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீடு ரிசல்ட்: தேர்வு முடிவை தெரிந்து கொள்வது எப்படி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://anboduungalai.blogspot.com/2011/05/4.html", "date_download": "2018-10-17T00:47:29Z", "digest": "sha1:IEYIGEADRRZ4URBNNPYMXW24X2KO6FVH", "length": 39291, "nlines": 491, "source_domain": "anboduungalai.blogspot.com", "title": "அன்போடு உங்களை !: கருவின் வளர்நிலைகளைப் பற்றி குர்ஆன்!இறைவனின் இறுதி வேதம் திருக்குர்ஆன் வரலாறு. பாகம் 4", "raw_content": "\n) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனு���்கு நிகராக எவரும் இல்லை. திருக்குர்ஆன்.112:1-4\nகருவின் வளர்நிலைகளைப் பற்றி குர்ஆன்இறைவனின் இறுதி வேதம் திருக்குர்ஆன் வரலாறு. பாகம் 4\nநிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத்தை இரத்தக் கட்டியாகப் படைத்தோம். பின்னர் அவ்விரத்தக்கட்டியை மாமிசத்துண்டாகப் படைத்தோம். பின்னர் அம்மாமிசத்துண்டை எலும்புகளாகப் படைத்தோம். பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம். பின்னர் நாம் அதனை வேறு படைப்பாக (முழுமனிதனாக) உருவாக்கினோம்.ஆகவே படைக்கிறவர்களில் மிக அழகானவனான (பெரும் பாக்கியங்களுக்குரிய) அல்லாஹ் உயர்வானவன். (அல்-குர்ஆன் 23:12-14)\nஇனித் தொடராக வரக்கூடிய குர்ஆனின் வசனங்கள் யாவும் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டவைகளே. அரபி மொழியில் இருக்கும் வசனங்கள் தான் குர்ஆன் எனப்படும். அதில் தான் நாம் குர்ஆனின் முழுமையான அர்த்தத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். மேற்கண்ட குர்ஆன் வசனத்தில் வரும் அலக்عـلـقة) ) எனும் அரபிச் சொல்லுக்கு, அதன் அகராதிப் பொருள்படி,\n2) தொடுக்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள்\nமேலும், இந்த அலக் (عـلـقة) என்ற நிலையில் கருவானது தாயின் கருவறையில் ஒட்டிக் கொண்டிருக்கும் நிலையில் தாயின் இரத்தத்தை உறிஞ்சி தன் வளர்நிலைகளுக்கு சக்தியைப் பெற்றுக் கொள்கின்றது. இந்த செயல்பாடு குளத்தில் காணப்படும் அட்டைப் பூச்சியானது பிற பிராணி அல்லது விலங்கினங்களின் தோலின் மேற்பரப்பில் ஒட்டிக் கொண்டு, அந்த பிராணியின் இரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழ்வதை ஒத்து இருக்கின்றது (*Human Development as Described in the Qur’an and Sunnah, Moore and Others. P.36.) அலக் (عـلـقة) எனும் அரபிப் பதத்திற்கான இரண்டாவது பொருளானது தொட்டுக் கொண்டு அல்லது தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள் எனப்படும். தாயின் கர்ப்ப அறையில், கருவின் முதல் ஆரம்ப வளர் நிலையில் எவ்வாறு கரு அமைந்திருக்கும் என்பதையும், அது எவ்வாறு கர்ப்ப அறையில் தொடுத்துக் கொண்டிருக்கின்றது மேலும் அலக் (عـلـقة) எனும் பதத்திற்கான மூன்றாவது பொருளாக இரத்தக் கட்டி எனப் பொருள் கொள்ளப்படுகின்றது. கருவின் ஆரம்ப வளர்நிலையில் அதை நோக்குவோமானால், அதன் புறத் தோற்றமும் அதை மூடி ���ருக்கும் பை போன்ற சவ்வுத் தோற்றமும், உறைந்த நிலையில் உள்ள இரத்தக் கட்டி போன்ற அமைப்புடன் இருப்பதை காண முடியும். கருவின் ஆரம்ப நிலையில் அதிகப்படியான இரத்த ஓட்டம் கருவின் மீது பாய்ச்சப்படுவதால், அதன் புறத் தோற்றம் உறைந்த நிலையிலுள்ள இரத்தக் கட்டி போன்று தோற்றமளிக்கின்றது. (Human Development as Described in the Qur’an and sunnah, Moore and Others., Page.37-38).\nமேலும் கருவின் வளர்நிலையில் அதனது மூன்றாவது வாரம் வரை இரத்த ஓட்டச் சுழற்சி செயல்படாதிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.(The Developing Human, Moore and Persuad, 5th ed., P.65).\nமேற்கண்ட அலக் (عـلـقة) எனும் அரபிப்பதத்திற்கான மூன்று அர்த்தங்களுமே அது தரும் பொருள்களுக்கான விளக்கத்திற்கு எந்த வித மாறுபாடும் இல்லாமல் ஒத்திருப்பதை நாம் காண முடிகின்றது.\nகருவின் அடுத்த வளர்நிலையாக முல்கதன் (مضغة) எனும் அரபிப்பதத்தைக் குர்ஆன் குறிப்பிடுகின்றது. முல்கதன்(مضغة) எனும் சொல்லுக்கு அரபி அகராதியானது பற்களால் மென்று துப்பிய பொருள் (Chewed-like substance) சூவிங்கம் மிட்டாயைக் கடித்து மென்று துப்பும் போது, அதில் பற்களின் வரிகள் பட்டு எவ்வாறு தோற்றம் தருமோ அது போலத் தோற்றத்தை, முத்கா நிலையில் உள்ள கரு தோற்றம் தரும். இது கரு வளர்நிலையில் 28-வது நாளில் தெளிவாகக் காணப்படும். மேலும் பற்களின் வரிகள் போன்ற அமைப்பையும் கருவின் முதுகுப் புறத்தில் தெளிவாகக் காணலாம். The Developing Human, Moore and Persuad, 5th ed., P.8. அறிவியல் என்ற துறை இருப்பதையே அறியாத அந்தக் காலத்தில், இன்று இருப்பது போல எக்ஸ்-ரே கருவிகள், CT ஸ்கேன் கருவிகள், நுண் பெருக்கிகள் (Microscope), போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகளே இல்லாத, அவற்றை எண்ணிக் கூடப் பார்க்க இயலாத 1400 ஆண்டுகளுக்கு முன் உள்ள சமூகத்தில் வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள், இன்றைய கண்டுபிடிப்புகளுக்கு இணையான அறிவியல் கூற்றுக்கு முற்றும் மாற்றமில்லாத வகையில் எவ்வாறு இவ்வளவு தெளிவான முறையில் கரு வளர்ச்சியைப் பற்றிக் கூற முடிந்தது\nகி.பி. 1677-ல் தான் ஆணின் விந்தில் உள்ள ஸ்பெர்மெடோஸோவா ((Spermatazoa) எனும் விந்தணுச் செல்லை உருப்பெருக்கி (Miroscope) மூலம் ஹாம் மற்றும் லீயுவென்ஹேக் எனும் அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர். இவர்கள் வாழ்ந்த அந்தக் காலம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தை விட 1000 ஆண்டுகள் பிந்தைய காலமாகும் என்பது மிகவும் கவனிக்கத்தக்கது. இவர்கள் விந்தணு���ைக் குறித்து ஆய்வு செய்த போது, விந்தணுவில் இருக்கும் மனிதனின் மாதிரித் தோற்றம் தான், பெண்ணின் கருப்பையை அடைந்து, வளர்கிறது எனும் (தவறான) கொள்கையை அன்றைய மக்கள் கொண்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. The Developing Human, Moore and Persuad, 5th ed., P.௯\nஉடற்கூறு இயல் (Anatomy), கருவியல் (Embryology) ஆகிய மருத்துவத் துறையில் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியும் இவற்றில் முனைவர் (P.hd.) பட்டங்களும் பெற்றுள்ள டாக்டர் எமிரிடஸ் கீத் L. மூர் என்பவர் 'மனிதனின் வளர்நிலைகள்' (The Developing Human) எனும் ஆய்வு நூலை எழுதி உள்ளார்.\nஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் 8 வெவ்வேறு உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் எழுதிய இந்த அறிவியல் பூர்வமான ஆய்வானது, தனிப்பட்ட ஒருவரால் ஆய்வு செய்து எழுதப்பட்ட சிறந்த நூலாக, அமெரிக்காவில் உள்ள இதற்கான சிறப்பு ஆய்வுக் குழுவில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் டாக்டர். கீத் மூர் அவர்கள் கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள டொராண்டோ பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகவும், மருத்துவத் துறைப்பிரிவில் அடிப்படை அறிவியல் (Basic Science) பிரிவில் உதவித் தலைவராகவும், உடற்கூறு இயல் (Anatomy) துறையில் 8 ஆண்டுகள் சேர்மனாகவும் பணிபுரிந்துள்ளார். 1984-ல் கனடாவின் உடற்கூறு இயல் துறை அசோஸியேஸனின் சிறப்பு விருதான J.C.B.விருதை, டாக்டர். கீத் மூர் அவர்களின் உடற்கூறு இயல் ஆய்வுக்கான சிறப்பு விருதாக வழங்கி கவுரவிதிதுள்ளது. உலக அளவில் பல்வேறு அஸோஸியேஸன்களையும் குறிப்பாக அமெரிக்க மற்றும் கனடாவின் உடற்கூறு இயல் மற்றும் பல்வேறு ஆய்வுப் பிரிவுக் கவுன்சில்களையும் வழி நடத்திச் சென்ற பெருமையும் இவருக்கு உண்டு.\n1981-ல் சௌதி அரேபியாவின் தம்மாம் (Dammam) நகரில் நடைபெற்ற 7-வது மருத்தவ கருத்தரங்கில் டாக்டர்.கீத் மூர் அவர்கள் கலந்து கொண்டு பேசும் பொழுது, மனிதனுடைய கருவின் வளர்நிலைகளைப் பற்றி குர்ஆன் கொண்டுள்ள கருத்துக்களை ஆய்வு செய்து உதவுவதில் நான் பெருமைப்படுகின்றேன் என்றார்.\nமேலும் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த அறிவியல் கருத்துக்கள் கொண்ட வசனங்களை கடவுளிடம் இருந்து தான் முஹம்மது அவர்கள் பெற்றிருக்க முடியும். ஏனெனில், அவர்கள் வாழ்ந்து, மறைந்து பன்னெடுங்காலம் வரையும் இதற்கான அறிவும் ஆய்வும் நடைபெறவில்லை. மாறாக, மிக நீண்ட காலத்திற்குப் பின்பே இந்த ஆய்வுகள் யாவும் ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆராய்ச்சிகளின் மூலமாக முஹம்மது அவர்கள் இறைவனின் திருத்தூதர் தான் என்பதை உண்மைப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து, மேற்கண்ட ஆய்வுகளின் மூலம் குர்ஆனானது இறைவனின் வேதம் தான் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா எனக் கேட்ட பொழுது இதில் எனக்கு எந்த சிரமமும்ல்லை எனப் பதில் கூறினார்.\nமேலும் டாக்டர். கீத் மூர் அவர்கள் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும் பொழுது, மனித கரு வளர்ச்சியானது பல தொகுதிகளைக் கொண்ட மிகவும் சிக்கலான, இடைவிடாத தொடர்ச்சியான பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற வளர்நிலைகளைக் கொண்டது. இந்த வளர்நிலைத் தொடர் மாற்றங்களை குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் மணிமொழி (ஹதீஸ்) களைப் பயன்படுத்தி தனித் தனிப் பிரிவுகளாக அல்லது நிலைகளாக பிரித்தறிவதற்கான புதிய முறைகளை ஏற்படுத்த முடிந்துள்ளது. (இது நவீன விஞ்ஞானத்தற்கு குர்ஆன் வழங்கியுள்ள பேருதவியாகும் - ஆசிரியர்) இந்த புதிய முறையானது இலகுவானதாகவும், விரிவானதாகவும், இன்றைய அறிவியல் கொள்கைகளுக்கு ஏற்புடையதாகவும் அமைந்துள்ளது. 7-ஆம் நூற்றாண்டின் போது வாழ்ந்த அண்ணலார் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைவன் வழங்கிய குர்ஆனையும் அவர்களது போதனை (ஹதீஸ்) களையும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தியதன் விளைவாக, மனிதனின் கருவளர்ச்சியின் நிலைகளைப் பற்றிய அறிவை இன்றைய நவீன அறிவியல் உலகத்திற்கு தெளிவுபடுத்த முடிந்துள்ளது என்பது மிகவும் ஆச்சரியமானதே\nமேலும் அவர் பேசும் போது: கரு வளர்ச்சியின் நிலைகளைப் பற்றி கோழி முட்டையில் தம் ஆய்வை நிகழ்த்தி, இன்றுள்ள அறிவியல் உலகிற்கு கரு வளர்ச்சி பற்றிய முதன் முதல் அறிவை வழங்கியவர் அரிஸ்டாட்டில் என்ற அறிவியலாளர் தான். ஆனால் அவர் கூட குர்ஆன் கூறிய அளவிற்கு கருவின் பல வளர்நிலைகளைப் பற்றி குறிப்பிடவில்லை. எனக்குத் தெரிந்த வரை, இந்த 20-ம் நூற்றாண்டில் தான் மனிதனின் கருவின் வளர்நிலைகளைப் பற்றிய அறிவியல் அறிவை சிறிதளவே விஞ்ஞானிகள் பெற்றிருந்தனர். இதன் மூலம் குர்ஆனில் கூறப்பட்டுள்ள மனிதனின் கரு வளர்நிலைகளைப் பற்றிய செய்திகள் (குர்ஆனிய வசனங்கள்) யாவும், அது 7-ம் நூற்றாண்டில் ��ாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பதிலிருந்து, திருமறைக் குர்ஆன் கொண்டுள்ள மனிதனின் கரு வளர்நிலைகளைப் பற்றிய செய்திகள் யாவும் மனிதனின் அறிவு சார்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகளாக இருக்க முடியாது என்பதும் தெளிவாகிறது. மேலும், திருமறைக் குர்ஆனானது இறைவன் அவனது திருத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிய வேதம் தான் என்ற ஒரே இறுதி முடிவுக்குத் தான் நம்மால் வர இயலுகின்றது. ஏனெனில், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த எழுதப் படிக்கத் தெரியாத, எந்த அறிவியல் பயிற்சியும் பெற்றிராத முஹம்மது நபி (ஸல்) அவர்கள், இன்றைய அறிவியலுக்கு முரண்படாத கருத்துக்களை பெற்றிருந்திருப்பார்கள் என்பதை நம்மால் கூற இயலாது.\nLabels: இரத்தக் கட்டி, கரு, திருக்குர்ஆன்\nபடைக்கிறவர்களில் மிக அழகானவனான (பெரும் பாக்கியங்களுக்குரிய) அல்லாஹ் உயர்வானவன்.\nஅல்லாஹ்வின் ஒவ்வொரு படைப்பும் அவன் தான் இறைவன் என்பதை எடுதியம்பாம்ல் இருப்பதில்லை..சிந்திக்கும் மனிதர்களே அதை உணர்ந்துகொள்கிறார்கள்...\nசிறப்பான பதிவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..\nஅழகிய முறையில் உண்மையை பிரித்தரிவிக்கும் மிகத்தெளிவான பதிவு.\nகுழந்தைகள் கைகளில் மண்ணெண்ணெய் .........\nகருவின் வளர்நிலைகளைப் பற்றி குர்ஆன்\nஇறைவனின் தூதர் நபிகள் நாயகம் ஸல்\nசகோதரர் ரஜீன் அப்துல் ரஹ்மான்\nபுலவர் அல்ஹாஜ் அஹ்மது பஷீர் அவர்கள்\nமுத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிகுலேஷன் பள்ளீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-10-17T02:05:27Z", "digest": "sha1:V2YE4TOZ5FP7JRJ6X43YS4GFLXJLHTV3", "length": 8270, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "சிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு வங்கி முறைமை அறிமுகம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவழக்கு விசாரணைகளுக்கு அஞ்சியே மஹிந்த அணி இடைக்கால அரசாங்கம் தொடர்பில் பேசுகின்றது – அஸாத் சாலி\nதன்னைப் படுகொலைச் செய்ய சதிசெய்வதாக இந்தியப்புலனாய்வு அமைப்பு மீது ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டு\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nசிட்னியில் விலங்குக் காட்சிச் சாலையின் கற்றல் நிறுவனத்தை திறந்துவைத்த இளவரசர் ஹரி, மேகன்\nசிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு வங்கி முறைமை அறிமுகம்\nசிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு வங்கி முறைமை அறிமுகம்\nசிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு என தேயிலை வங்கி முறைமை ஒன்றை அறிமுகப்படுத்த சிறு தேயிலை அபிவிருத்தி அதிகாரசபை தீர்மானித்துள்ளது.\nஇந்நிலையில், குறித்த தீர்மானம் தொடர்பாக தேயிலை அபிவிருத்தி அதிகாரசபை, தொழில் நிபுணர்களுடன் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளனர்.\nஇதில், இலங்கையில் சிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்கள் 5 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவங்கி கடன் விவகாரம்: விஜய் மல்லையாவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்\nவங்கிக் கடன் மோசடி குற்றச்சாட்டில் சிக்கியுள்ள விஜய் மல்லையாவிற்கு எதிராக விவரைவில் குற்றப்பத்திரிகை\nமகேந்திரனுக்கு தூதரகம் அடைக்கலம்: எஸ்.பி.திஸாநாயக்க\nஇலங்கை மத்திய வங்கி திறைசேறி முறி மோசடியுடன் தொடர்புடைய முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனுக்கு, சிங்க\n20 ரூபாய் தாளை விட 10 ரூபாய் தாள் அச்சிடுவதில் அதிக செலவு: ரிசர்வ் வங்கி\nஇந்தியாவில் 20 ரூபாய் தாளினை அச்சிடுவதனை காட்டிலும் 10 ரூபாய் தாளினை அச்சிடுவதிலேயே அதிகளவு செலவுகள\nவாராக்கடன் அதிகரிப்பிற்கு காங்கிரஸ் கட்சியே காரணம்: மோடி\nவங்கியில் வாராக்கடன் அதிகரிப்பிற்கு காங்கிரஸ் கட்சி தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் குறிப்பிட்ட சில\nநிரவ் மோடிக்கு மும்பை நீதிமன்றம் புதிய அறிவிப்பு\nவங்கி மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக ‘தப்பி\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் உட்பட 6 பேருக்கு விளக்கமறியல்\nஉணவு உற்பத்தி, பாதுகாப்பு, தரம் தொடர்பில் அரச கொள்கையின் கீழ் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nபணவீக்கத்தின் விளைவு – சீனாவின் நுகர்வோர் விலையில் வளர்ச்சி\nநீர்செல்லும் பாதையில் கோளாறு – Eglinton அவென்யூ பாதை மூடல்\nபத்து ஆண்டுகளாக இங்கிலாந்தின் ஊதிய வளர்ச்சி அதிகரிப்பு\nகொலம்பியாவில் சல்மன் மீன்பிடிப்பு: பூர்வீக குடிகளின் வாழ்க்கைக்கு புதிய அச்சுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eerammagi.blogspot.com/2014/06/blog-post_8.html", "date_download": "2018-10-17T02:00:00Z", "digest": "sha1:ADGTROSSMZ6Z24MGRKCE7NFE7IF45LYP", "length": 16129, "nlines": 130, "source_domain": "eerammagi.blogspot.com", "title": "ஈரம் மகி: அந்தியூரின் அதிவேக விழிப்புணர்வு நாயகன்", "raw_content": "\nஅந்தியூரின் அதிவேக விழிப்புணர்வு நாயகன்\nஎத்தனையோ சாதனைகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம் . தங்கள் லட்சியங்களுக்காக எத்தனையோ கஷ்டப்பட்டவர்களை பார்த்திருப்போம். \" இளம் கன்று பயமறியாது \" என்பதற்கு ஏற்ப தன் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த துணிந்திருக்கும் இந்த இளைஞரை நாம் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.\n\"இந்தியாவின் சாதனை நாயகன் பதினெட்டு வயது துளசிமணி\", அந்தியூர் தவுட்டுபாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை சுப்பிரமணி, ஆட்டோ டிரைவராக இருக்கிறார். தாய் அன்னபூரணி மற்றும் இவரது தங்கை எட்டாவது படிக்கிறார். இந்தியாவின் சாதனை நாயகன் துளசிமணி கோவை கற்பகம் கல்லூரியில் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படித்துக் கொண்டு இருக்கிறார். சிறுவயது முதலே இவருடன் நெருங்கிய நட்புடன் இருந்த அவரது நண்பர் நந்தகுமார், இருவரும் நன்றாக பைக் ஓட்டுபவர்கள். ஒரு முறை பைக் பயணத்தின் போது ஏற்பட்ட சாலை விபத்தில் நந்தகுமார் வண்டி ஓட்டி போகும்போது தலைக்கவசம் (ஹெல்மட்) அணியாமல் சென்றதால் உயிரிழந்தார். தன் கண் முன்னர் நடந்த இந்த விபத்தில் உயிர் நண்பன் பலியானதை கண்டு மனம் உடைந்த துளசிமணி இனி யாருக்கும் இந்த நிலை நேராமல் இருக்க மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்தார்.\nஇருசக்கர பயணத்தின் போது கண்டிப்பாக ஹெல்மட் அணியவேண்டும்,\nசாலை விதிகளை மதிக்க வேண்டும்,\nபாலிதீன் பொருட்களை ஒழிக்க வேண்டும்,\nஇளைஞர்களிடம் சமூக சேவை விழிப்புணர்வு கொண்டுவரவேண்டும்.\nபோன்ற கருத்துக்களை மக்கள் ம���தில் பதிய வைக்க விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார் . கடந்த வருடம் 2013 டிசம்பர் 21தேதி சனிக்கிழமை அன்று காலை 5:20க்கு பொள்ளாச்சியில் கிளம்பி தாராபுரம், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமாரி அங்கிருந்து கிளம்பி திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் மீண்டும் திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக வந்து காலை 5:10க்கு கன்னியாகுமரி வந்தடைந்தார். அதுமட்டுமின்றி இந்த பயணத்தின் போது அவர் தனது லட்சியங்களான ஹெல்மட் அணியவேண்டும், சாலை விதிகளை மதிக்க வேண்டும், மரம் நட வேண்டும், பாலிதீன் பொருட்களை ஒழிக்க வேண்டும், இளம் மாணவர்களிடையே சமூக சேவை மனப்பான்மையை உருவாக்க வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை சுமார் 3800 பொது மக்களுக்கு வழங்கி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டார்.\nஅமெரிக்க நிறுவனமான \"அயர்ட் அசோசியேசன்\" அறிவித்திருக்கும் 24 மணிநேரத்தில் ஆயிரத்து அறுநூறு (1600 ) கிலோமீட்டர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தால் \"சேட்டில் சோர்\" என்ற விருதுக்கு, இதுவரை 1624 கிலோமீட்டர் என்பது தான் அதிகபட்ச தூர சாதனையாக இருந்தது ... மேலும் இது போன்ற சாதனையை புரிய முயற்சி செய்த 24 பேர் இறந்துவிட்டனர்.\nஇதற்குமுன் இந்த விருதுக்காகவே பயிற்சி பெற்று களத்தில் இறங்கி உயிரிழந்த 24 பேரும் தங்கள் சொந்த பணத்தில்தான் இந்த முயற்சியை மேற்கொண்டனர். துளசிமணியின் நோக்கம் விருதல்ல மக்களிடயே ஒரு நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றே இருந்தது கூடவே வறுமையும் இருந்தது மனம் தளராது துளசிமணி பொதுமக்களிடம் பண உதவி பெற்று இந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க நிறுவனமான \"அயர்ட் அசோசியேசனின் \" \" சேட்டில் சோர் \" என்ற விருதுக்கும் சொந்தமாகி உள்ளார். இந்த சாதனை நிகழ்த்திய துளசிமணி 24 மணிநேரத்தில் 1804 கிலோமீட்டர் சென்று அதுவும் பத்து நிமிடத்துக்கு முன்னர் குறிப்பிட்ட தூரத்தையும் தாண்டி ( 204 கிமீ அதிகமாக ) அடைந்து சாதனை படைத்து இந்த விருதை பெற்றுள்ளார். இதில் அவர் பயணம் செய்த நேரம் 21 மணிநேரம் 30 நிமிடங்கள் மட்டுமே.\n\"இதுவரை இவரது இந்த சாதனை கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்கவில்லை அப்படி பரிந்துரைத்தால் கண்டிப்பாக இவரத��� இந்த சாதனை கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பெற்றிருக்கும் \"\nஇதோடு நின்று விடவில்லை. துளசிமணியின் அடுத்த முயற்சியாக வரும் ஜூலை மாதம் 72 மணிநேரத்தில் 6800 கிலோமீட்டர் தொலைவு இதேபோல இருசக்கர வாகனத்தில் பயணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதற்காக அவர் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை செல்ல திட்டமிட்டுள்ளார். அது மட்டுமின்றி தனது விழிப்புணர்வு பிரசுரத்தையும் குறைந்தது 15000 பேருக்காவது பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார். அதில் அவர் வெற்றி பெறவேண்டும் , இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று நாமும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.\nமுந்தையை பயணத்தில் மணிக்கு 90 km வேகத்தில் பயணம் செய்த இவர் இவரது பயணத்தின் போது நிறைய விபத்துக்களை பார்க்க நேர்ந்தது. மேலும் பல விபத்துக்களில் இருந்து தப்பிக்கவும் செய்திருக்கிறார். எனவே தான் மக்களிடையே மீண்டும் விழிப்புணர்வை ஏற்படுத்த அடுத்த முயற்சிக்கு அடி எடுத்து வைத்திருக்கும் அவர் வெற்றி பெற வாழ்த்துவோம். துளசிமணியை சந்திராயன் விஞ்ஞானி திரு. மயில்சாமி அண்ணாதுரை அவர்களும், கார் பந்தய வீரரான திரு. நரேன் கார்த்திகேயன் அவர்களும் பாராட்டியுள்ளனர். அவர் மேலும் பல சாதனைகள் புரியவும், அவற்றில் வெற்றி பெற்று அவரது லட்சிய விழிப்புணர்வுகளை மக்களிடையே நல்ல முறையில் கொண்டு சேர்க்க அந்த இறைவன் அவருக்கு மனோதிடத்தை வழங்கட்டும் . அவரது முயற்சியை நாமும் மனமார பாராட்டுவோம்.\nலேபிள்கள்: சாதனை, துளசிமணி, நாயகன், விழிப்புணர்வு, வேகம்\nநான் சமூக சேவகனும் அல்ல நல்ல கவிஞனும் அல்ல , ஆனால் என்னால் முடிந்த வரிகளையும் செய்ய முடிந்த செயல்களையும் இந்த ப்ளாக்கில் பதிவிட்டு வருகிறேன்.\nஎன்னைத் தொடர்பு கொள்ள :\nhttps://www.facebook.com/eerammagi என்ற மின் முக நூலிலும் தொடர்பு கொள்ளலாம்.\n(உங்களது கருத்துக்களை என்னுடைய அலைபேசியிலும் அழைத்து கூறுங்கள்) நன்றி.\nசென்னையில் ஒரு நாள் ஈரநெஞ்சம்\nஅந்தியூரின் அதிவேக விழிப்புணர்வு நாயகன்\nபெத்த மனம் பித்து : பிள்ளை மனம் கல்லு ~ஈரநெஞ்சம்\nநீங்களும் உடல்தானம் செய்யலாம் செய்யணும்.\nதசை சிதைவு நோய் பற்றி அறிந்துக் கொள்ளுங்கள்\nதளர்ந்த வயதிலும் தளராத நம்பிக்கை ~ மகேந்திரன்\n“தாலி இழவு” என்ற பெயரில் பெண்ணுக்கு ந���ர்ந்த கொடூரம்\nகையேந்திபவன் இருக்க கவலை இல்லையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2018/97040/", "date_download": "2018-10-17T01:49:11Z", "digest": "sha1:MN6LZYZW5XJTCCTSWCKZWBRC3LPLBIL7", "length": 9761, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "பாதுகாப்பற்ற முறையில் கழிவகற்றும் யாழ்.மாநகர சபையின் கழிவகற்றும் உழவு இயந்திரம் : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதுகாப்பற்ற முறையில் கழிவகற்றும் யாழ்.மாநகர சபையின் கழிவகற்றும் உழவு இயந்திரம் :\nயாழ்.மாநகர சபையின் கழிவகற்றும் உழவு இயந்திரம் பாதுகாப்பற்ற முறையில் கழிவகற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கழிவுகளை அகற்றி செல்லும் குறித்த உழவு இயந்திரம் பிரதான வீதிகளில் வேகமாக பயணிப்பதனால் அவற்றில் உள்ள கழிவுகள் காற்றில் பறக்கின்றன. இதனால் வீதியில் பயணிப்பவர்கள் அசௌகரியங்கள் எதிர்நோக்குகின்றனர் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nTagstamil உழவு இயந்திரம் கழிவகற்றும் பாதுகாப்பற்ற முறையில் யாழ் மாநகர சபை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கர வண்டியில், தாம் கடத்திய யுவதி, மனநலம் பாதிக்கப்பட்ட தன் மனைவி என்கிறார் இளைஞர்…\nதியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்க கோரும் வழக்கு விசாரணை இன்று\nஇலங்கையர்கள் நாடுகடத்தப்படுவதை மறுக்குமாறு, மாயா அருட்பிரகாசம் கோரிக்கை….\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித���து கொண்டிருக்கிறார்கள்… October 16, 2018\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:- October 16, 2018\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://oosi.blogspot.com/2006/10/tamil-daily-dinamani-cartoon.html", "date_download": "2018-10-17T00:28:13Z", "digest": "sha1:ZFBD672EUB2KMERCZCQ4XKQ7LSZSUBR5", "length": 2069, "nlines": 35, "source_domain": "oosi.blogspot.com", "title": "ஊசி aka pin: Tamil Daily Dinamani Cartoon : உள்ளாட்சி தேர்தல் காட்சிகள் About Tamil, Tamil Nadu, News, Current Affairs, South India, Tamil Recipes, Tamil Movies etc", "raw_content": "\nஇங்கே தமிழ், தமிழ்நாடு, அரசியல், சினிமா மற்றும் பல அலசப்படும்.\nTamil Daily Dinamani Cartoon : உள்ளாட்சி தேர்தல் காட்சிகள்\nஅவமானமாக இல்லை இதைப் படிக்கும் ஒவ்வொரு தமிழனுக்கும்\nநெஞ்சு பொறுக்கிதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்து விட்டால்\nSK ...வருகைக்கு தந்து உங்கள் கருத்தை பகிர்ந்தளித்தற்கு நன்றி \nVijaykanth : உங்களுக்கு டி.வி.ன்னா; எங்களுக்கு ரேட...\nMadurai Central ஓட்டு பதிவு முடிந்தது \nRajini starrer tamil film பில்லா மீண்டும் புதுப்பொ...\nSuperstar Rajinikanth படம் புகழ் பெற்ற அருங்காட்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://ta.itsmygame.org/896917304/garjachijj-kidok_online-game.html", "date_download": "2018-10-17T01:31:55Z", "digest": "sha1:P3QTALZI25GJQN5OPD7LPBSG5GAW25PM", "length": 10087, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Garjachego kidok ஆன்லைன். இல���சமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nபந்துகளையும் நீண்ட கோலையும் கொண்டு மேசை மீது ஆடப்படும் ஒருவகை பந்தாட்டம்\nவிளையாட்டு விளையாட Garjachego kidok ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் Garjachego kidok\nகுப்பையில் எறிந்து உள்ள ஒரு பெரிய போலி பயிற்சி. நீங்கள் ஒரு உண்மையான கூடைப்பந்து வீரர் ஆக வேண்டும் என்றால், இந்த விளையாட்டில் வெற்றி முதல் படியாகும். . விளையாட்டு விளையாட Garjachego kidok ஆன்லைன்.\nவிளையாட்டு Garjachego kidok தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Garjachego kidok சேர்க்கப்பட்டது: 19.03.2011\nவிளையாட்டு அளவு: 0.33 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.81 அவுட் 5 (47 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Garjachego kidok போன்ற விளையாட்டுகள்\nமற்றும் ப வரை பிடிக்க\nகென்சிங்டன் & செல்சியா சவால்: கூடைப்பந்து\nகுழந்தை ஹேசல் கை முறிவு\nஇஞ்சி கண் டாக்டர் பேசி\nவிளையாட்டு Garjachego kidok பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Garjachego kidok பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Garjachego kidok நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Garjachego kidok, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Garjachego kidok உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமற்றும் ப வரை பிடிக்க\nகென்சிங்டன் & செல்சியா சவால்: கூடைப்பந்து\nகுழந்தை ஹேசல் கை முறிவு\nஇஞ்சி கண் டாக்டர் பேசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnadupress.blogspot.com/2011/06/blog-post_2407.html", "date_download": "2018-10-17T00:27:40Z", "digest": "sha1:7DOGQGJPESIQAZDEYPBAUUIRCXMETE44", "length": 6187, "nlines": 113, "source_domain": "tamilnadupress.blogspot.com", "title": "People Media: இவன் ஒரு வம்பன்..!", "raw_content": "\nஇவன் ஒரு வம்பன் ,\nவாலை மடித்து துஞ்சிக்கிடந்த நாய்\nவசதியாய் போச்சு இவனுக்கு, இருந்தும்\nவாலும் ஆடவில்லை - அதன்\nமுடிவு செய்துகொள்ள , அதன்\nமூக்கு மேல விரலை வச்சான்\n\"அவ்\" என்று ஒரு கடி..,\nமூக்கு மேல வச்ச விரலில்\nமூணு பல் ஆழமாய் - இப்போ\nஒரே நேரத்தில் உங்கள் பைலை 15+ ஆன்டிவைரஸில் ஸ்கேன் ...\nஉங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்...\nMegavideo வில் முழு திரைப்படத்தையும் இலவசமாக தடையி...\nபுகைப்படங்களை பெயர் கொடுத்து ஒழுங்கமைப்பது எப்படி ...\nGOOGLE புதிய இசைக்கான சேவை\nஅப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்...\nமனதை பாதித்த சாலை விபத்துக்கள்\nநேற்று வரை இல்லாத காதல்...\nஊடகங்களிடயே ஏன் இந்த மெளனம்\nசமூகத்துக்குத் தேவைப்படும் பாலியல் பகுத்தறிவைப் பெ...\nதலையும் இல்லை தலைவரும் இல்லை\nகுடல் கழிவு நீக்கும் வாழைப்பழம்\nவழுக்கையில் முடி வளர பாட்டிவைத்தியம்\nஉடல் சூட்டை தணிக்கும் சர்க்கரைப் பூசணி\nசிறுநீரக கற்களை கரைக்கும் வெங்காயம்\n குறை நிறைகள் பற்றிய ஒரு பார்வை...\nசெல்போன்களால் கேன்சர் : WHO எச்சரிக்கை\nதண்ணீர் பாட்டிலில் மர்ம எண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T00:49:47Z", "digest": "sha1:MFI2ZM6Z56ZFGASTY5CVL7PZ6DNZ6EB4", "length": 6429, "nlines": 76, "source_domain": "tamilthamarai.com", "title": "என் மனம் |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே; A.R.ரஹ்மான்\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே; A R ரஹ்மானின் இன்னிசையில் கேட்டு மகிழுங்கள் Tags; அலை பாயுதே, ......[Read More…]\nFebruary,17,11, — — A R ரஹ்மானின், அலை, அலை பாயுதே, இன்னிசை, இன்னிசையில், என் மனம், கண்ணா, கேட்டு, கேட்டு மகிழுங்கள், பாயுதே கண்ணா, மிக அலை பாயுதே\nஅலை பாயுதே கண்ணா ; யேசுதாஸ்\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே; யேசுதாஸ் பாடிய பக்தி பாடல் அலை ......[Read More…]\nFebruary,17,11, — — அலை, அலை பாயுதே, உன் ஆனந்த, என் மனம், கண்ணா, பாடிய பக்தி பாடல், பாயுதே, மிக அலை பாயுதே, மோஹன, யேசுதாஸ், வேணுகானமதில்\nகமிசனுக���காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுத� ...\nஅலை பாயுதே கண்ணா ; யேசுதாஸ்\nகுறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா M.S. � ...\nஆடாது அசங்காது வா கண்ணா; கே ஜே யேசுதாஸ்\n2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரிக்க சிறப்பு ...\nநித்யானந்தாவிடம் 100 கோடி வரை கேட்டு மிர� ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, ...\nபழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ...\nகருவேல் இலையின் மருத்துவக் குணம்\nகருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.envazhi.com/union-govt-announces-bharath-rathna-to-sachin-tendulkar/", "date_download": "2018-10-17T00:52:21Z", "digest": "sha1:K4T3SWPFIMKDAQQQZQ4HPJD26IQGXV27", "length": 13739, "nlines": 129, "source_domain": "www.envazhi.com", "title": "சச்சினுக்கு பாரத ரத்னா – மத்திய அரசு அறிவிப்பு | என்வழி", "raw_content": "\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nHome General சச்சினுக்கு பாரத ரத்னா – மத்திய அரசு அறிவிப்பு\nசச்சினுக்கு பாரத ரத்னா – மத்திய அரசு அறிவிப்பு\nசச்சினுக்கு பாரத ரத்னா – மத்திய அரசு அறிவிப்பு\nடெல்லி: கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் மற்றும் வேதியியல் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் ஆகியோருக்கு இந்திய நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇருவருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.\nஇந்த விருது பெறும் முதல் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாரத ரத்னா விருது குறித்த அறிவிப்பைக் கேட்டு தாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும், இந்த விருதை தனது தாய்க்கு சமர்ப்பிப்பதாகவும் சச்சின் டெண்டுல்கர் கூறினார்.\nமேலும், இந்திய தேசம் தனது தாய் மண் என்றும் இந்த மண்ணில் பிறந்ததற்காக பெருமைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTAGbharath rathna cricket sachin tendulkar கிரிக்கெட் சச்சின் டெண்டுல்கர் பாரத ரத்னா\nPrevious Postரஜினி எனும் தொன்மமும் இந்திய குடும்பமும் Next Postஒரு பிரமாண்ட வெற்றியுடன் தன் கிரிக்கெட் வரலாற்றை நிறைவு செய்தார் டெண்டுல்கர்\nஒரு பிரமாண்ட வெற்றியுடன் தன் கிரிக்கெட் வரலாற்றை நிறைவு செய்தார் டெண்டுல்கர்\nடியர் சச்சின்…. இனி கிரிக்கெட் பார்க்கும் ஆர்வம் பெரிதாக இல்லை\nகோப்பையை வென்ற சந்தோஷத்துடன் ஐபிஎல் & டி ட்வென்டி போட்டிகளிலிருந்து சச்சின் ஓய்வு\n4 thoughts on “சச்சினுக்கு பாரத ரத்னா – மத்திய அரசு அறிவிப்பு”\nஇதை காங்கிரஸ் அரசியல் ஆதாயத்திற்காக செய்யாமல் இருந்தால் சரி……..\nபத்தொன்பது வயது நிரம்பினால் மட்டுமே தேசிய அணியில் இடம் என்ற விதிமுறையை உடைத்தவர்….இன்று விளையாட்டு துறைக்கும் பாரத ரத்னா விருது கொடுக்கும் விதியை உருவாக்கி பிரியா விடை பெற்ற என் தலைவனை வாழ்த்தும் தகுதி இல்லாததால் வணங்குகிறேன்…..\nமும்பை இந்தியன் அனைவருக்கும் சொந்தம் என்று சொல்லிய அற்புதமான மனிதர்\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் க��ுணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gowsy.com/2017/06/blog-post_83.html", "date_download": "2018-10-17T00:38:49Z", "digest": "sha1:OFIF32MD7TK2ZFYDT3LVIBOVTFM557MF", "length": 13810, "nlines": 291, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: கட்டுப்பாடும் சுதந்திரமும்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nதிங்கள், 26 ஜூன், 2017\nசந்ததி காத்திடும் தாய்மடி கட்டுப்பாடு\nசரித்திரம் புகழ்ந்திட கட்டாய நிலைப்பாடு\nசிந்துகள் பாடும் சிட்டுக்குருவி வாழ்வில்\nமிஞ்சிடா துலகில் வஞ்சியாய் வாழ்ந்திட\nவாழ்வின் கறை சுமக்க வழி விடாத\nவிலங்குகள் சுதந்திரம் காட்டினுள்ளே- அவை\nவீதிக்கு வந்தால் இழப்பது வாழ்வு\nமீன்களின் சுதந்திரம் நீரினுள்ளே- அவை\nநீரைத் தாண்டினால்இ நிலைக்கா துலகில்\nபுலனடக்கம் புரியாதுலகில் தறுதலையாய் வாழ்ந்தால்\nகெட்டழியும் வாழ்வு கெடுத்து விடும் சுதந்திரம்\nவாழ்வை உயர்த்த வழிகாட்டும் சுதந்திரம்\nவானம்பாடியாய் வாழ்வை வளமாக்க வேண்டும்\nபேணிட வேண்டும் சீரான கட்டுப்பாடு\nநேரம் ஜூன் 26, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவாழ்வை உயர்த்த வழிகாட்டும் சுதந்திரம்\nவானம்பாடியாய் வாழ்வை வளமாக்க வேண்டும் //\nஉண்மையே சுதந்திரம் கட்டப்பாடும்மனமகிழ்வைத் தர வேண்டும்\n26 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 9:29\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nஉலகின் முகவரியை இழந்த விடாதீர்கள்\nகல்லாய்க் காலம் கழித்த அகலிகை குற்றவாளியா\nநன்றி மறந்தோர் தம்மை மறந்தோராவார்\nஎன்னையே நான் அறியேன் நூல் விமர்சனம்\nகாலம் எனும் காற்று எனைப் புரட்டிப் போட்டாலும்...\nஹைக்கூ பற்றிய கண்ணோட்டம். கவித...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வ���ட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.masusila.com/2018/01/blog-post_12.html", "date_download": "2018-10-17T01:05:20Z", "digest": "sha1:RGTWK5N2PLBNVOTRUROMDRQA5RT5UAG4", "length": 20995, "nlines": 231, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: மணல் வீடு இலக்கிய விழாவில்...", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nமணல் வீடு இலக்கிய விழாவில்...\nமணல் வீடு இலக்கிய வட்டம் நிகழ்த்திய மக்கள் கலை இலக்கிய விழாவில் பங்கேற்று அவர்கள் வழங்கிய அமரர் ராஜம்கிருஷ்ணன் நினைவு விருதைப்பெற்றது இந்தப்புத்தாண்டுக்கு ஒரு நல்ல தொடக்கத்தைத் தந்திருக்கிறது.\n’மணல் வீடு’ இலக்கியச் சிற்றிதழைத் தரம் குன்றாமல் வெளியிட்டு வருவதோடு கூத்துக்கலை மேம்பாட்டினைக் குறிக்கோளாகக்கொண்டபடி அதை மீட்டெடுப்பதற்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற கூத்துக்கலைஞர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கும் ’களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்’ என்ற அமைப்பு ஒன்றை நிறுவி அதன் வழியாகவும் இந்த இலக்கிய வட்டம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாதங்களாகவே மணல் வீடு திரு ஹரிகிருஷ்ணன் அவர்கள் அங்கே வருமாறு எனக்கு அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தபோதும் இம்மாதம் 6ஆம் தேதியன்று நிகழ்ந்த கலை இலக்கிய விழாவிலேதான் அது சாத்தியமாயிற்று.\nசேலத்திலிருந்து கிட்டத்தட்ட 30 கிலோ மீட்டர் தாண்டி சேலம் -மேட்டூர் பிரதான சாலையில் பொட்டனேரி நிறுத்தத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள சிற்றூர் ஏர்வாடி. இராமநாதபுரம் அருகிலுள்ள ஏர்வாடியை மட்டுமே அதுவரையில் அறிந்து வைத்திருந்த எனக்கு அந்த ஊரைப்பற்றிய அறிமுகம் வியப்பு என்றால் மேலும் பலப்பல வியப்புகள் அங்கே எனக்காகக் காத்திருந்தன.\nபேரூர்களிலும் பெருநகரங்களிலும் கூட - தீவிர இலக்கிய விழாக்களை ஒருங்கிணைப்பதும் அவற்றி���் பங்கேற்பதற்கான இலக்கியவாதிகளையும் வாசகர்களையும் வருவிப்பதும் கடினமாக உள்ள இன்றைய சூழலில் எங்கோ எட்டாத தொலைவில் இருக்கும் கடைக்கோடி கிராமம் ஒன்றில் நவீன இலக்கிய முயற்சிகளை எடுத்துச்சென்று அம்முயற்சிகளில் ஈடுபட்ட முன்னோடிகளையும் அம்முன்னோடிகளின் தடம் பற்றி இன்றைய களத்தில் பணியாற்றி வரும் எழுத்தாளர்களையும் கௌரவித்திருக்கிறது மணல் வீடு இலக்கிய வட்டம்.\n’அஃ’ சிற்றிதழ் பரந்தாமன் பெயராலும் முன்னோடிப் புதுக்கவிஞர் சி மணி பெயராலும் கு அழகிரிசாமி. மற்றும் ப சிங்காரம், ராஜம் கிருஷ்ணன் ஆகிய புனைகதையாளர்கள் பெயராலும் விருதுகள். குறிப்பிட்ட அந்தக்காலகட்டத்தில் ஒரு சிற்றிதழை அச்சாக்குவதில் அஃ பரந்தாமன் மேற்கொண்ட மிகக்கடுமையான முயற்சிகளையும், சி மணியின் கவிதைத் தருணங்களையும் எந்த ஜனரஞ்சக வாடையும் இன்றித் தீவிரமாய் முன் வைக்கிறார் பேராசிரியரும் கவிஞருமான பிரம்மராஜன்.சிற்றிதழ் நடத்துவதைக் குடும்பத்தின் மொத்தக்கடமையாய்க்கொண்டு சுந்தர சுகனின் சுற்றத்தினர் செயலாற்றியதை விவரித்துக்கொண்டு போகிறார் கவிஞர் இலக்குமி குமார ஞான திரவியம்.கு அழகிரிசாமி பற்றியும் ப சிங்காரம் குறித்தும் மேலும் விருது பெறும் திரு நக்கீரன்,அழகிய பெரியவன்,என் டி ராஜ்குமார் மற்றும் என்னைப்பற்றியும் குறிப்புக்களும் வாசிக்கப்படுகின்றன. ஓவியர் கே.எம். கோபாலின் தாந்திரீகத் தன்மை கொண்ட விநாயகர் ஓவியங்கள் பற்றியும் விருது பெறும் ஷாராஜ் பற்றியும் அடர்த்தியான கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. கூட்டத்தினர் அயராத ஆர்வத்தோடு கேட்டுத் தங்கள் பாராட்டை வெளிப்படுத்துகின்றனர். பெருநகரங்களில் நடக்கும் இலக்கியக்கூட்டங்களைப்போல இடையிடையே எழுந்து செல்வதோ தங்களுக்குள் பேசிக்கொள்வதோ எந்த ஒரு சலசலப்பும் இல்லை; மேடையில் நடப்பதை அமைதியாய் ஆர்வத்தோடு உள் வாங்கிக்கொள்ளும் அப்படிப்பட்ட கள்ளமற்ற மக்கள் கூட்டத்தைக்காண்பதே ஒரு பேரனுபவமாக இருந்தது.அங்கே பேசப்பட்ட படைப்பாளிகளை அவையில் இருந்த மிகப்பலர் அறியாமலும் படிக்காமலும் கூட இருக்கலாம். ஆனாலும் படித்தது போலப்பம்மாத்து செய்யும் அரை வேக்காட்டு அறிவுஜீவிப்பொய்மைகள் அங்கே இல்லை என்பதும் இலக்கியம் சார்ந்தவர்கள் பெருமைப்படுத்தப்படும்போது அத���்கு உரிய மதிப்பு தர வேண்டும் என்ற உண்மையான உணர்வு மட்டுமே அங்கே மேலோங்கி இருந்தது என்பதும் மனதுக்கு மிகவும் ஆறுதலான நல்லம்சங்கள்.\nஒவ்வொரு படைப்பாளியும் அவரது முன்னோடியும் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக களரி இசைக்கலைஞர்களின் களரி கூட்டல் எனும் பல கருவி இசை முழக்கம்[நாதஸ்வரம் தவில் புல்லாங்குழல் எனப்பலவற்றின் கலவையாக]அவர்களை வரவேற்றுப்பாராட்டும் வகையில் இசைக்கப்பட்டது இக்கலைவிழாவின் தனிச்சிறப்பு.\nஅரங்கில் சி மணியின் படைப்புக்களை மொத்தமாய் வெளியிட்டதோடு நூலின் தொகுப்பாசிரியர் திரு கால சுப்பிரமணியம் அது குறித்து உரையாற்றியதும் இந் நிகழ்வுக்கு சி மணியின் குடும்பத்தார் அழைக்கப்பட்டுப்பெருமைப்படுத்தப்பட்டதும் மணல்வீடு இலக்கிய வட்டத்தாரின் உண்மையான ஆர்வத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு.\nகபடில்லாத மக்கள்.முக மலர்ச்சியோடு விருந்தோம்பியபடி பரிமாறப்பட்ட எளிய கிராமத்து உணவு. பந்தலை விட்டு வெளியே வரும்போது குற்றமும் தண்டனையும் படித்தோம்,அசடன் வாசித்தோம் என்று சொல்லியபடி அறிமுகம் செய்து கொண்ட சில கிராமத்து வாலிபர்கள். ரஸ்கோல்னிகோவை மன்னிப்புக்கேட்கத் தூண்டிய சோனியாவின் வார்த்தைகளை நினைவுபடுத்தியபடி நெகிழ்ந்த விவசாயக் கூலிப் பணியாளர்களான வாசகர்கள்.\nஎத்தனையோ விருதுகளுக்கு நிகரான- அவற்றினும் மேலான வாசக எதிர்வினைகளைப்பெற்று விட்ட மனநிறைவோடு ஊரை விட்டுக்கிளம்பிய அந்த நொடியில் காதில் வந்து விழுந்த மேளத்தின் ஒலி, இரவு நடக்கும் கூத்துக்களைத் தவற விட்டுவிட்டுச்செல்கிறோமே என்ற ஏக்கத்தையும் கூடவே கிளர்த்தியது.\nதெருக்கூத்துக் கலை தொடங்கி இன்றைய நவீன இலக்கிய மற்றும் மொழிபெயர்ப்பு முயற்சிகள் வரை அந்த மண்ணுக்குச் சென்று சேர்த்தபடி- சிற்றூரில் இருந்த வண்ணம் பெருஞ்செயல்களை ஆரவாரமில்லாமல் செய்து வரும் மணல் வீடு இலக்கிய வட்டத்தினரின் கலை இலக்கிய ஆர்வமும் அர்ப்பணிப்பு உணர்வும் நெஞ்சுக்கு நிறைவளிக்க அங்கிருந்து விடைபெற்றேன்.\nமணல் வீடு இலக்கிய வட்ட விருதுகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அமரர் ராஜம்கிருஷ்ணன் நினைவுவிருது , மணல் வீடு இலக்கிய வட்டம் , விருது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nநம் நற்றிணை - நேர்காணல்\nசென்னை புத்தகக்கண்காட்சியில் தஸ்தயெவ்ஸ்கி மொழியாக்...\nதினமணி.காமில் தீதும் நன்றும் - ‘தமிழை ஆண்டாள்’ கட்...\nமணல் வீடு இலக்கிய விழாவில்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.saalaram.com/5837/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-10-17T02:08:25Z", "digest": "sha1:KJUQAYVVHAYTP7IFQA26JIJ3KC7LDWSJ", "length": 8694, "nlines": 157, "source_domain": "www.saalaram.com", "title": "உருளைக்கிழங்கு ஆம்லெட்", "raw_content": "\nஉருளைக் கிழங்கு -350 கிராம்\nஉருளைக் கிழங்கை முக்கால் பதத்திற்கு அவித்து, தோலை உரித்து வட்டமாக வெட்ட வேண்டும். வெங்காயம், பூண்டு,பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, சோயா சோஸ், நல்லெண்ணெய், உப்பு, மிளகுதூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக அடித்து வைக்க வேண்டும்.\nஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வெட்டிய உருளைக் கிழங்கை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். எண்ணெயை கிச்சின் பேப்பரில் ஒற்றி எடுக்க வேண்டும். பின்பு வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும். அதனுடன் பூண்டு, பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும். முட்டைக் கலவைக்குள் பொரித்த உருளைக் கிழங்கு, வதக்கியவற்றைச் சேர்த்துக் கலக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி ஆம்லெட்டாக பொரித்து எடுக்க வேண்டும்.\nசத்து நிறைந்த மாதுளம் பழ பச்சடி\nசத்தான பச்சைப் பயறு சுண்டல் தயாரிப்பது எப்படி\nசவ்வரிசி பாயாசம் தயாரிப்பது எப்படி\nகுளுகுளுவான வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம் தயாரிப்பது எப்படி\nவாழைப்பூ வடகம் தயாரிப்பது எப்படி\nநாவுக்கு ருசியான நூடுல்ஸ் கட்லெட் தயாரிப்பது எப்படி\nசுவையான நெத்திலி மீன் குழம்பு செய்வது எப்படி\nஃப்ரிட்ஜ்ல வைப்பதால் இவை உமக்கு விஷமாகும் \nஇல்லத்தரசிகளை கவர்ந்த நவீன சமையல் அறைகள்\naamlad urulaikkilanku ஆம்லெட் உருளைக்கிழங்கு\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.wedivistara.com/tamil/6103/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-10-17T01:22:32Z", "digest": "sha1:LUKB6SXABQSCCAM2DZHLAHLSQ6K5C5QC", "length": 2716, "nlines": 37, "source_domain": "www.wedivistara.com", "title": "எகிப்தின் ஜனாதிபதியாக அப்துல் சிசி மீண்டும் தெரிவு|Sri Lanka News|News Sri Lanka| English News Sri Lanka|Latest News Sri Lanka|Sinhala News", "raw_content": "\nஎகிப்தின் ஜனாதிபதியாக அப்துல் சிசி மீண்டும் தெரிவு\nஎகிப்து நாட்டின் ஜனாதிபதியாக அப்துல் பட்டா அல் சிசி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் நேற்று இடம்பெற்றன.\nஇதில் 97 வீத வாக்குகளை பெற்று அப்துல் சிசி மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇதன்பிரகாரம் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு வரை அப்துல் சிசி பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.\nஅனுராதபுர மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கர் காணியில் சோளப்பயிர்ச்செய்கை\nஅனுராதபுர மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கர் காணியில் சோளப்பயிர்ச்செய்கை\nஇராணுவத்தினரால் முல்லைத்தீவில் சிரமதான பணிகள்\nவண.கொடகம மங்கல தேரரின் பணிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு\nஇலங்கை தேயிலை குறித்து 12 நாடுகளில் பிரசார நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/dindugul-dragons-enters-the-finals-tnpl-011251.html", "date_download": "2018-10-17T01:28:43Z", "digest": "sha1:X3PONYMOAVMSEMZDIVO7FWRD6AIGIM5I", "length": 9596, "nlines": 131, "source_domain": "tamil.mykhel.com", "title": "மதுரையை வீழ்த்தியது.. பைனலுக்கு நுழைந்தது.. டிஎன்பிஎல்லில் திண்டுக்கல் கெத்து! - Tamil myKhel Tamil", "raw_content": "\n» மதுரையை வீழ்த்தியது.. பைனலுக்கு நுழைந்தது.. டிஎன்பிஎல்லில் திண்டுக்கல் கெத்து\nமதுரையை வீழ்த்தியது.. பைனலுக்கு நுழைந்தது.. டிஎன்பிஎல்லில் திண்டுக்கல் கெத்து\nதிண்டுக்கல்: டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசனின் பைனலுக்கு முன்னேறியது திண்டுக்கல் அணி. நேற்று நடந்த முதல் குவாலிபையர் போட்டியில் மதுரை அணியை 75 ரன்களில் வென்றது திண்டுக்கல்.\nடிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசன் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. நேற்று நடந்த முதல் குவாலிபையர் ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சியாசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின.\nமுதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. ஹரி நிஷாந்த் 57, என். ஜெகதீசன் 43, ஆர். விவேக் 54, அனிருத் சீதாராம் 22 ரன்கள் எடுத்தனர். மதுரையின் ஜெகன்னாத் ஸ்ரீனிவாஸ், 3 விக்கெட்களை வீழ்த்தினார்.\nஅடுத்து விளையாடிய மதுரை அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. மதுரையின் அபிஷேக் தன்வார் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார். திண்டுக்கல் அணியின் மொகம்மது 3, திரிலோக் நாத், அபினவ் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.\nஇதன் மூலம் 75 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, முதல் முறையாக பைனலுக்கு முன்னேறியது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும் மதுரை அணிக்கு மற்றொரு வாய்ப்பு உள்ளது. இன்று நடக்கும் இரண்டாவது குவாலிபையரில் லைகா கோவை கிங்ஸ் அணியை சந்திக்கிறது. அதில் வெற்றி பெறும் அணிகளே பைனலுக்கு முன்னேறும். பைனல் 12ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t142082-30000", "date_download": "2018-10-17T01:17:55Z", "digest": "sha1:4S2SG3L6G7ZCBKGN7V22TIRMQ5JS5XSM", "length": 19337, "nlines": 166, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சமோசா விற்பதற்கு மாதம் 30,000வரை சம்பளம்!பொறியியல் பட்டதாரிகளை கலங்க வைத்த போஸ்டர்.", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 6:46 am\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக ப��ண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n» இதுவும் கடந்து போகும்\n» திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:\n» அரபு மொழியில் காணப்பட்ட அற்புதமான மகாவாக்கியங்கள்.\n» பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம்\n» மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\n» கண்டது, கேட்டது (பேல்பூரி- தினமணி கதிர்)\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\n» பணம் வந்தா கூடவே கஷ்டமும் வருமாம்...\n» இங்கிலாந்தில் முதல்முறை’ - இந்திய வம்சாவளி பத்திரிகையாளருக்கு வழிகாட்டியாகும் குதிரை\n» வலைதள விபரீத விளையாட்டு\nசமோசா விற்பதற்கு மாதம் 30,000வரை சம்பளம்பொறியியல் பட்டதாரிகளை கலங்க வைத்த போஸ்டர்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: வேலைவாய்ப்பு பகுதி\nசமோசா விற்பதற்கு மாதம் 30,000வரை சம்பளம்பொறியியல் பட்டதாரிகளை கலங்க வைத்த போஸ்டர்.\nஇன்றைய கால கட்டத்தில் பொறியியல் பட்டதாரிகள் பலர் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களை கலங்க வைக்கும் வகையில் ஒரு போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.\nபள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் பல ஆசைகளோடும், கனவுகளோடும் பொறியியல் படிப்பில் சேர்கின்றனர். படிப்பிற்காக பல லட்சங்களை செலவிடுகின்றனர். பல கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் பணம் பிறிப்பதையே குறிக்கோளாக வைத்துள்ளனர், ஆனால் அவர்களின் கல்வித்தரமோ கேள்விக்குறிதான். இதனால் படிப்பை முடித்த பின் பலர் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் வேலையில்லா பட்டதாரிகளை கலங்க வைக்கும் விதத்தில் ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் சமோசா விற்க ஆட்கள் தேவை, சம்பளம் 15000 முதல் 30000 வரை, தினசரி 3-4 மணி நேரம் மட்டும் வேலை எனக் குறிப்பிடப்டுள்ளது. இதற்கு நாங்களும் விண்ணப்பிக்களாமா என பொறியியல் பட்டதாரிகள் பலர் கேட்டு வருகின்றனர்.\nஇது வேலையில்லா திண்டாட்டத்தை எடுத்துக்காட்டுகிறது. இது கல்வி நிறுவனங்களுக்கும், அதனை அங்கீகரிக்கும் அரசாங்கத்திற்கும் ஒரு வெட்கக்கேடான விஷயம்.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: வேலைவாய்ப்பு பகுதி\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://fun.newsethiri.com/?p=40422", "date_download": "2018-10-17T01:59:11Z", "digest": "sha1:4HFVDDEK523HSYUPBJF4IDH3A2SRRFV2", "length": 29759, "nlines": 167, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » டெல்லி மருத்துவ மாணவர் சரத்பிரபு மரணம், நீதிவிசாரணை தேவை-சீமான் வலியுறுத்தல்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ எ���் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nடெல்லி மருத்துவ மாணவர் சரத்பிரபு மரணம், நீதிவிசாரணை தேவை-சீமான் வலியுறுத்தல்\nடெல்லி மருத்துவ மாணவர் சரத்பிரபு மரணம், நீதிவிசாரணை தேவை சீமான் வலியுறுத்தல் –\nடெல்லி மருத்துவ மாணவர் சரத்பிரபு மரணம், நீதிவிசாரணை தேவை. வெளிமாநிலத்தில் கல்வி பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும் – |\nடெல்லியில் மர்மமான முறையில் இறந்துபோன மருத்துவக்கல்லூரி மாணவர் சரத் பிரபுவின் மரணம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (18-01-2018) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nடெல்லி யூ.சி.எம்.எஸ். மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரத் பிரபு மர்மமான முறையில் இறந்த செய்தி பெரும் அதிர்ச்சியினையும், ஆழ்ந்த மனவேதனையையும் தருகிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அவர்களது குடும்பத்துயரில் நானும் பங்கெடுக்கிறேன். ஏற்கனவே, எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரவணனின் படுகொலைக்கான நீதியே இன்னும் கிடைத்திடாத சூழலில் தற்போது திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரத் பிரபுவும் அதேபோல இறந்து போயிருப்பது இது கொலையா இருக்கலாம் என்கிற வாதத்திற்கு வலுசேர்க்கிறது.\nதம்பி சரத்பிரபுவின் மர்ம மரணம் குறித்தான விசாரணையின் தொடக்கத்திலேயே அதனைத் தற்கொலை என்கிற கோணத்தில் விசாரணையை நகர்த்தும் டெல்லி காவல்துறையின் செயல் பெரும் ஐயத்தினைத் தோற்றுவிக்கிறது. திருப்பூர் சரவணனின் கொலையையும் இதேபோலத் தொடக்கத்திலேயே தற்கொலை என்று ���ிட்டவட்டமாக அறிவித்தது டெல்லி காவல்துறை. பிறகு, உடற்கூறு ஆய்வில்தான் அது கொலை எனத் தெரிய வந்தது. இருந்தபோதிலும், அவ்வழக்கைக் கிடப்பில் போட்டு இன்றளவிலும் குற்றவாளிகளை டெல்லி காவல்துறை கைதுசெய்யாதிருக்கிறது எனும்போதே இவ்வழக்கின் விசாரணை எத்தகையப் போக்கில் செல்லும் என்பதை நம்மால் அனுமானிக்க முடிகிறது. திருப்பூர் சரவணனைக் கொலைசெய்த கொலையாளிகளைக் கைதுசெய்யக்கோரி அழுத்தம் கொடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் அதுகுறித்து துளியும் ஆர்வம் காட்டாது அதனைக் கண்டுகொள்ளாது காலம் கடத்திவிட்டதுபோல, சரத் பிரபுவின் மரணத்தையும் கையாள முற்படுவது அப்பட்டமாகத் தெரிகிறது.\nதம்பி சரத் பிரபு இறந்து கிடந்த இடத்தில் ஊசி மற்றும் பொட்டாசியம் குளோரைடு கண்டெடுக்கப்பட்டதாக வந்திருக்கும் செய்தியானது, இது கொலையாக இருக்கலாம் என அவரது பெற்றோரின் ஐயத்தை மேலும் பெரிதாக்குகிறது. மாணவர்களைக் கொலைசெய்வதன் மூலம் காலியாகும் மருத்துவ இடத்தை இன்னொருவரைக் கொண்டு நிரப்புவதற்கு செய்யும் வணிகபேரத்தினால்தான் திருப்பூர் சரவணனின் உடலில் விஷ ஊசியைச் செலுத்திக் கொன்றார்கள் என்பதும், சரத் பிரபு அளவுக்கதிகமாக இன்சுலின் ஊசியைச் செலுத்திக் கொண்டதாலேயே உயிரிழந்திருப்பதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்திருப்பதும் கவனிக்கத்தக்கது. மருத்துவம் படிக்கும் ஒரு மாணவருக்கு இன்சுலினை அதிகமாக உடலில் ஏற்றினால் ஏற்படும் விளைவுகூடவா தெரியாதிருந்திருக்கும் அவர் தற்கொலை செய்துகொள்கிற அளவுக்கு அவருக்கு மனநெருக்கடியோ, உளவியல் பலவீனமோ இல்லாதபோது, அதனை அவரது பெற்றோர்களும், உறவினர்களும் அறுதியிட்டுக் கூறிய பின்பும் அதனைத் தற்கொலை என விசாரணை முடியும் முன்னரே எதற்காக கல்லூரி நிர்வாகம் அறிவிக்கிறது அவர் தற்கொலை செய்துகொள்கிற அளவுக்கு அவருக்கு மனநெருக்கடியோ, உளவியல் பலவீனமோ இல்லாதபோது, அதனை அவரது பெற்றோர்களும், உறவினர்களும் அறுதியிட்டுக் கூறிய பின்பும் அதனைத் தற்கொலை என விசாரணை முடியும் முன்னரே எதற்காக கல்லூரி நிர்வாகம் அறிவிக்கிறது அவ்வாறு அவசர அவசரமாக தற்கொலை என அறிவிப்பதன் மூலம் யாரைக் காப்பாற்ற முயல்கிறது என்று எழும் கேள்விகளுக்கு இன்னும் விடை தெரிந்தபாடில்லை.\nடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த சேலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் முத்துக்கிருஷ்ணனும் இதேபோலத்தான் கடந்தாண்டு மரணித்தார் என்பதிலிருந்து பிற மாநிலங்களில் படித்து வரும் தமிழக மாணவர்களின் உயிருக்கு இருக்கும் ஆபத்தினையும், அச்சுறுத்தலையும் விளங்கிக் கொள்ளலாம். இந்தியா முழுக்க ஒரே மாதிரி தேர்வுமுறையைக் கொண்டு வர எத்தனிக்கும் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு இந்தியா முழுக்க படிக்கும் மாணவர்கள் ஒரே மாதிரி சமத்துவமாக நடத்தப்படுவதில்லை என்கிற உண்மை ஏன் புலப்படுவதில்லை ஓர்மையையே நிலைநாட்ட வாய்ப்பற்ற நாட்டில் ஒற்றை இந்தியாவை நிறுவத் துடிக்கும் மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு இதுவெல்லாம் தேச அவமானமாக படவில்லையா ஓர்மையையே நிலைநாட்ட வாய்ப்பற்ற நாட்டில் ஒற்றை இந்தியாவை நிறுவத் துடிக்கும் மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு இதுவெல்லாம் தேச அவமானமாக படவில்லையா பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலுள்ள அகமதாபாத்திலேயே தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் மாரிராஜ் சாதியப்பாகுபாடு காரணமாக தற்கொலைக்கு முயன்றார் என்பது பிரதமர் மோடிக்கு இழிவாக இல்லையா\nபிற மாநிலங்களில் தமிழக மாணவர்களுக்கு அரங்கேற்றப்படும் இக்கொடுமைகள் யாவும் வெளிமாநிலத்திற்குக் கல்வி கற்க தங்கள் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தையும், அச்சத்தையும் உருவாக்கியிருக்கிறது. அதனைக் கலைய வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் தலையாயக் கடமையாகும். எனவே, இவ்விவகாரத்தில் தமிழக அரசானது உரிய கவனம் எடுத்து வெளி மாநிலத்தில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும், எய்ம்ஸ் கல்லூரி மாணவர் திருப்பூர் சரவணன் கொலையையும், திருப்பூர் சரத் பிரபு மர்ம மரணத்தையும் உரிய நீதிவிசாரணை செய்து குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nஅரசியல் சாக்கடையை நாம் சுத்தம் செய்வோம் – முழங்கினார் முழக்க சாமி -NFGG\nஆறுகளில் இறந்து மிதக்கும் முதலைகள் – பீதியில் கிராம வாசிகள்\nBigg Boss நிகழ்வில் திருட்டு – திருடியவருக்கு சாட்டையடி – வீடியோ\nவீட்டுக்கு���் புகுந்த லொறி கதறிய மக்கள் -இடிந்து வீழ்ந்த வீடு – படம் உள்ளே\nபாதாள உலக கோஸ்டி தலைவன் சுட்டு கொலை – அதிரும் ஆயுத படுகொலைகள்\nமீனவர் போராட்டம் மோதலாக மாறி லொறி ,படகுகள் எரிப்பு பதட்டம் தொடர்கிறது\nலண்டனில் கடைக்குள் புகுந்த பேரூந்து – படங்கள் உள்ளே\nவாலிபனை தின்ன துரத்தும் சுறா – திகில் – வீடியோ\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« ஜப்பான் கடல் அருகில் மிதந்த சீனாவின் அணுகுண்டு நீர்மூழ்கி – போர்பதட்டம் அதிகரிப்பு ..\nகூட்டமைப்பை ஓட வைக்கும் விக்கினேஸ்வரன் – வேரோடு பிடுங்க குழி வெட்டும் சுமந்திரன் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செ�� மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2018/96989/", "date_download": "2018-10-17T01:34:09Z", "digest": "sha1:FMWHBTSLGKRIUXOZYDSK2DWGUMMIXYPF", "length": 11339, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "கடனை திருப்பிச் செலுத்தும் முயற்சியை அமுலாக்கத்துறை எதிர்த்தது… – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகடனை திருப்பிச் செலுத்தும் முயற்சியை அமுலாக்கத்துறை எதிர்த்தது…\nகடனை திருப்பிச் செலுத்தும் தனது முயற்சிகளுக்கு உதவி செய்யாமல், அமுலாக்கத்துறை எதிர்த்து வந்ததாக மும்பை நீதிமன்றில் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். புதிதாக கொண்டுவரப்பட்ட ‘தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின்’ கீழ், விஜய் மல்லையாவை தலை மறைவு குற்றவாளியாக அறிவிக்கக்கோரி, மும்பை நீதிமன்றில் அமுலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. அதற்கு தனது சட்டத்தரணி மூலமாக நேற்றையதினம் பதில் அளித்த போதே விஜய் மல்லையா இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக, கடனை திருப்பிச் செலுத்த தான் தொடர்ந்து முயன்று வருவதாகவும், ஆனால், அந்த முயற்சிகளுக்கு உதவி செய்யாமல், அமுலாக்கத்துறை எதிர்த்து வந்ததாகவும், பொது மற்றும் தேசநலனுக்கு எதிராக செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஎனினும் பிரித்தானிய நீதிமன்றில், தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரும் வழக்கு விசாரணைக்கு தான் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் தெரிவித்த அவர் இந்தியாவுக்கு வர தான் மறுப்பதாக கூறுவது சரியல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், அடுத்தகட்ட விசாரணையை, 28-ந் திகதிக்கு நீதிபதி எம்.எஸ்.ஆஸ்மி ஒத்தி வைத்துள்ளார்.\nTagsஅமலாக்கத்துறை தலை மறைவு குற்றவாளி மும்பை நீதிமன்றம் விஜய் மல்லையா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கர வண்டியில், தாம் கடத்திய யுவதி, மனநலம் பாதிக்கப்பட்ட தன் மனைவி என்கிறார் இளைஞர்…\nஇமாசல பிரதேசத்தில் கனமழை: தமிழக சுற்றுலா பயணிகள் சிக்கித்தவிப்பு…\nஅக்கறைபற்று – பொத்துவில் பிரதான வீதியில் விபத்து – தாயும் மகளும் பலி…\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்… October 16, 2018\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:- October 16, 2018\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newsrule.com/ta/iphone-xs-max-review/", "date_download": "2018-10-17T01:31:48Z", "digest": "sha1:YEJ6OI6VGOWDJEFNU5W44NQ3OTK2Y4QN", "length": 20189, "nlines": 170, "source_domain": "newsrule.com", "title": "ஐபோன் XS மேக்ஸ் விமர்சனம் - செய்திகள் விதி", "raw_content": "\nஸ்மார்ட் ஒலிபெருக்கி - வாங்குபவர் கையேடு\nஐபோன் XS மேக்ஸ் விமர்சனம்\nசேமிப்பு: 64, 256 அல்லது 512GB\nஇயக்க அமைப்பு: iOS, 12\nகேமரா: Dual 12MP rear cameras with OIS, 7எம்.பி. முன் எதிர்கொள்ளும் கேமரா\nபரிமாணங்கள்: 157.5 x 77.4 x 7.7 மிமீ\nசாம்சங் கேலக்ஸி S9 + விமர்சனம்: மைல் சிறந்த பெரிய திரை ஸ்மார்ட்போன்\nguardian.co.uk © கார்டியன் செய்தி & மீடியா லிமிடெட் 2010\nஆப்பிள் 13in மேக்புக் புரோ (2017) விமர்சனம்\nஹவாய் துணையை 8 விமர்சனம்\nஆப்பிள் டிவி விமர்சனம் (2015)\nஐபோன் XS மேக்ஸ் விமர்சனம்\n← ஆப்பிள் ஐபோன் XS தொடங்கப்படுகிறது, XS மேக்ஸ் மற்றும் XR ஆப்பிள் ஐபோன் XS விமர்சனம் →\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nஆப்பிள் தங்க ஐபோன் 5S இன்னும் லண்டனில் வரிசைகளில் ஈர்க்கிறார்\nபுதிய நிர்வாகத்தினருக்கு மருந்து எடுக்கிறது 10 நிமிடங்கள் அமெரிக்க கொலையாளி கில்\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் வழங்க வேண்டும் 10 ஜூலை மாதம் இலவசமாக\nமார்பக புற்றுநோய் செல் வளர்ச்சி ஆஸ்டியோபோரோசிஸ் மருந்து நிறுத்தப்பட்டது\nஅமேசான் எக்கோ: முதலாவதாக 13 விஷயங்களை முயற்சி\nநிண்டெண்டோ ஸ்விட்ச்: நாம் புதிய பணியகத்தில் இருந்து என்ன எதிர்பார்த்து\nகூகிள் கண்ணாடி – முதல் பேர் கைது\nஅறுபது இறந்த அல்லது கனடா ரயில் பேரழிவு காணாமல்.\nபிளாக் & டெக்கர் LST136 உயர் செயல்திறன் சரம் Trimmer விமர்சனம்\nகிளி சிறுகோள் ஸ்மார்ட் விமர்சனம்: உங்கள் காரின் சிறுகோடு அண்ட்ராய்டு\n10 தோல்களுக்கான எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றங்களை நம்பமுடியாத நன்மைகள், முடி மற்றும் ஆரோக்கிய\n8 டார்க் வட்டங்கள் ஏற்படுத்தும் காரணங்கள்\n28 எண்ணிக்கை Mosambi அருமையான நன்மைகள் (சர்க்கரை உணவு சுண்ணாம்பு) தோல், முடி மற்றும் ஆரோக்கிய\nநீங்கள் எப்படி ஒரு குறைகிறது உலர்த்தி தேர்வு முடியும்\nசான் பிரான்சிஸ்கோ விமான விபத்து:\nலெனோவா திங்க்பேட் எக்ஸ் 1 டேப்லெட் விமர்சனம்\nகூகிள் பிக்சல் தொடங்கப்படுகிறது 3 ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிக்சல் ஸ்லேட் டேப்லெட்\nஆப்பிள் ஐபோன் XS விமர்சனம்\nPinterest மீது அது பொருத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"}
+{"url": "http://paattufactory.com/category/gods/page/2/", "date_download": "2018-10-17T02:08:42Z", "digest": "sha1:AQBLUXUKIQG6XXAHXPKQURB57GMSLVMQ", "length": 8487, "nlines": 165, "source_domain": "paattufactory.com", "title": "தெய்வங்கள் – Page 2 – Paattufactory.com", "raw_content": "\n“நிர்வாண ஷட்கம்” என்னும் நூல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ ஆதிசங்கரரால் இயற்றப்பட்டது (சமஸ்க்ருதம்)., பொருளுணர்ந்து படிக்க தமிழ் கவிதை வடிவில்……\nமங்கலம் தந்தருளும் சங்கட ஹர சதுர்த்தி சதுர்த்தியின் நாயகன்…சுந்தர கணபதி (2) தேய்பிறை சதுர்த்தியில் தேவனைத் தொழுவதால்… வளர்பிறை ஆகுமே வாழ்வில் என்றுமே \nஸ்���ீ லலிதா நவரத்தின மாலை\nதிருமீயச்சூர் தலத்து ஸ்ரீ லலிதாம்பிகை மீது அகத்திய முனிவர் எழுதி பாடிய பாமாலை, பொருளுணர்ந்து படிக்க …\nDevotional, ebook, தெய்வங்கள், ஸ்ரீ லலிதாம்பிகை\nவிதி மாற்றும் திருப்பட்டூர் வாங்க \nபஞ்ச பூதங்களையும் வென்றவன் ஆஞ்சனேயன் \nபஞ்ச பூதங்களையும் வென்றவன் ஆஞ்சனேயன் அஞ்சனை தவப்புதல்வன் (பஞ்ச பூதங்களையும்) ஆகாயம் —————— நெஞ்சிலே வீரமுடன்…விண்ணிலே தாவியவன் \nDevotional, Front Page Display, தெய்வங்கள், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்\nவேத வாக்குரைத்தாய் குருவே சங்கரா \nபல்லவி வேதமே உலகின் ஆதாரம் – என்னும் வேத வாக்குரைத்தாய் குருவே சங்கரா சந்திர சேகரா (வேதமே உலகின் ஆதாரம்) சரணம் […]\nகாலடி தொடங்கி… பாரதம் முழுவதும் காலடியாய் நீ சென்றது,,, பரம ஆச்சர்யமே பரமாச்சர்யரே (காலடி தொடங்கி) சரணம் – 1 […]\nலட்சுமி ராவே மா – தமிழாக்கம்\n வருவாயெம் வீட்டிற்கு… பாற்…க….டல் திரு மகளே வர லட்சுமி \nDevotional, காஞ்சி பெரியவா, தெய்வங்கள்\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://petroleummin.gov.lk/web/index.php/ta/news-ta/194-2018-07-19-09-22-36", "date_download": "2018-10-17T00:50:40Z", "digest": "sha1:ZEPVM56WXXGFHS3XO3VTF5DP7OCFOVYH", "length": 8899, "nlines": 121, "source_domain": "petroleummin.gov.lk", "title": "MPRD - தனியார் எரிபொருள் கொள்களன் ஓட்டுநர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு", "raw_content": "\nகொளரவ பிரதி அமைச்சரின் உத்தியோகத்தர்கள்\nஏற்றுமதி, கலப்பு, உற்பத்தி, விநியோகித்தல் மற்றும் லூபிரிகன்ட் விற்பனை\nதனியார் எரிபொருள் கொள்களன் ஓட்டுநர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு\nவெளியிடப்பட்டது: 19 ஜூலை 2018\n2018-06-15 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும்வகையில் தனியார் எரிபொருள் கொள்களன் ஓட்டுநர்களின் கொடுப்பனவு அதிகரிக்க பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானம் எடுத்துள்ளது. இதற்கு காரணம் எரிபொருள் விலை அதிகரித்தமையும் தனியார் கொள்களன் ஓட்டுநர்களின் வாழ்க்கைச்செலவு அதிகரித்தமையுமே ஆகும்.\nஇதற்கமைய தற்போதைய எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பின்வரும் அட்டவனைக்கமைய கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nதனியார் எரிபொருள் கொள்களன் ஓட்டுநர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பாக 2018.07.17ஆம் திகதி இடம்பெற்ற உயர் மட்டக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதில் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்களின் ஆலோசனைக்கமைவாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக ரணதுங்க அவர்கள் மற்றும் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்த கொடுப்பவை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது.\nஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்\nகௌரவ அமைச்சர் அர்ஜுன ரணதுங்க\nஇலங்கை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு\nகௌரவ பிரதியமைச்சர் அனோமா கமகே\nஇலங்கை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு\nஇலங்கை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு\n> தகவல் அறியும் உரிமை\n> தகவல் அறியும் உரிமைச் சட்டம்\n> தகவல் வழங்கும் அலுவலர்களின் விபரங்கள்\nஇறக்குமதி, ஏற்றுமதி, கலப்பு, உற்பத்தி,\nவிநியோகித்தல் மற்றும் லூபிரிகன்ட் விற்பனை\nஇலங்கைப் பெற்றோலிய சேமிப்பு முனையம்l\nஇலங்கைப் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகம்\nபெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 155.00\nபெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 169.00\nஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 123.00\nஇலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 141.00\nமண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00\nஇலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00\nமூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nஎரிபாருள் தாங்கிய கப்பல் 'நெவஸ்கா லேடீ'\nCPC - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்\nCPSTL - சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டர்மினல்ஸ் லிமிடெட்\nபெற்றோலிய வள அபிவிருத்திச் செயலகத்துடன்\nபொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை அமைச்சு\nNo.80, சார் எர்னெஸ்ட் தே சில்வா மாவத, கொலோம்போ 07, ஸ்ரீ லங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnuef.org/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-10-17T01:55:30Z", "digest": "sha1:6Q75F3FGDIPKC5ZIDN5H5UI7RLLIEAIP", "length": 7638, "nlines": 62, "source_domain": "tnuef.org", "title": "தீண்டாமை | தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி", "raw_content": "தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி\nமுத்திரை பதித்து முன்னேறுகிறது தீண்டாமை ஒழிப்பு முன்னணி மு.வீரபாண்டியன் வாழ்த்து - 3 years ago\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி 2வது மாநில மாநாடு ‘இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது’ ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச்சு - 3 years ago\nஅம்பேத்கர் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் தீண்டாமை ஒழிப்பு ம���ன்னணி மாநில மாநாடு வலியுறுத்தல் - 3 years ago\nதோழர் தங்கராஜ் நினைவு ஜோதிக்கு வரவேற்பு - 3 years ago\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு நிறைவு நிர்வாகிகள் தேர்வு\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு துவங்கியது: நாளை பேரணி-யெச்சூரி பங்கேற்கிறார்\nமுத்திரை பதித்து முன்னேறுகிறது தீண்டாமை ஒழிப்பு முன்னணி மு.வீரபாண்டியன் வாழ்த்து\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி 2வது மாநில மாநாடு ‘இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது’ ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச்சு\nஅம்பேத்கர் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு வலியுறுத்தல்\nஉத்தப்புரம் – உடைபடும் சுவர்கள்\nதோழர் தங்கராஜ் நினைவு ஜோதிக்கு வரவேற்பு\nதாழ்த்தப்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையத்திடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி முறையீடு\nதமிழகத்தில் தீண்டாமைக் கொடுமைகள்: தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையத்திடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி முறையீடு; திரு. பூடாசிங் தலைமையிலான தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையம் இன்று (18-2...\tRead more\nதீண்டாமையை ஒழிக்க தொடர் நடவடிக்கை தேவை\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், ஆதி தமிழர் விடுதலை முன்னணியும் கோவை மாநகராட்சி பெரியார் நகர் பகுதியில் அமைந்திருந்த தீண்டாமைச்சுவரை அகற்றுமாறு தமிழக அரசையும், கோவை மாநகராட்சியையும் வ...\tRead more\nசட்டக் கல்லூரியில் ஜனநாயகச் சூழலை ஏற்படுத்துக\nஅருந்ததியர் உள்ஒதுக்கீடு தாமதமின்றி வழங்குக; தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறைகூவல் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் 20.11.2008 அன்று தோழர் செல்லையா (...\tRead more\nஉத்தபுரம் பிரச்சனையில் தமிழக அரசு உடனடியாக தலையிட வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்\nமதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா உத்தபுரம் கிராமத்தில் காவல்துறையின் கெடுபிடிகளும் அடக்குமுறைகளும் நீடித்து வருகிறது. ஏராளமான அப்பாவி மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் காரணமாக ஆண்கள் யாரும் ஊருக...\tRead more\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு நிறைவு நிர்வாகிகள் தேர்வு\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு துவங்கியது: நாளை பேரணி-யெச்சூரி பங்கேற்கிறார்\nமுத்திரை பதித்து முன்னேறுகிறது தீண்டாமை ஒழிப்பு முன்னணி மு.வீரபாண்டிய���் வாழ்த்து\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி 2வது மாநில மாநாடு ‘இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது’ ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச்சு\nஅம்பேத்கர் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gowsy.com/2013/10/blog-post.html", "date_download": "2018-10-17T01:20:03Z", "digest": "sha1:IX2BAJFFLWCQVI35D4X472VQF6WQ6QPF", "length": 41923, "nlines": 352, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: ஸ்ரீஜீவகன் அவர்களுடன் பேட்டி", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவியாழன், 3 அக்டோபர், 2013\nஜேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் தலைவர், டோட்முண்ட் வள்ளுவர் தமிழ் பாடசாலை அதிபர் பொன்னுத்துரை ஸ்ரீஜீவகன் அவர்களுடைய தமிழ்ச் சேவை பற்றியும் திருக்குறள் மனனப் போட்டி சம்பந்தமானதுமான ஒரு பேட்டிப் பதிவு\n1. வணக்கம் ஸ்ரீஜீவகன் அவர்களே\nவணக்கம் சகோதரி கௌசி அவர்களே\n2. 16.11.2013 அன்று டோட்முண்ட் நகரத்தில் நடைபெற இருக்கின்ற திருக்குறள் மனனப் போட்டி சம்பந்தமாக உங்களுடன் சிறிது பேசலாம் என்று இருக்கின்றேன். அத்துடன் ஜேர்மனியில் வளருகின்ற எதிர்காலத் தமிழ் சிறுவர்களுக்காக நீங்கள் ஆற்றி வரும் சேவைகள் பற்றியும் அறிந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். எத்தனையாம் ஆண்டு நீங்கள் புலம்பெயர்ந்து ஜேர்மனியை வந்தடைந்தீர்கள்\nதிருக்குறள் போட்டி விடயமாகவும், தமிழ்ச் சிறுவர்களுக்கான தமிழ்வளர்ச்சிச் சேவைகள் பற்றியும் அறியமுனையும் தங்களைப் பாராட்டி வரவேற்றுக் கொள்கின்றேன். உங்களின் அறியமுனையும் கேள்விகளுக்கான பதில்களைத் தருகின்றேன்.\n1985ஆம் ஆண்டு பங்குனி மாதம் 24ஆம் திகதி ஜேர்மன் நாட்டிற்கு வந்து சேர்ந்தேன்.\n3. இவ்வாறு பாடசாலை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி உங்கள் மனதில் தோன்றியது எத்தனையாம் ஆண்டு முதற் பாடசாலை உங்களால் தோற்றுவிக்கப்பட்டது\nஜேர்மனியில் காமன் நகரத்தில் 1985ஆம் ஆண்டு ஏழாம் மாதத்திலிருந்து திரு.சிவஞானகுரு அவர்களின் மூன்று பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பாடத்தை அவர்களது வீட்டில் படிப்பிக்கத் தொடங்கினேன். பின்பு காமன் நகரத்தில் வசித்த பிள்ளைகளின் நன்மை கருதி, பத்தாம் மாதம் சரஸ்வதி பூசை நாளி���், தனியாக ஆண்கள் குடியிருந்த வீட்டின் முன்அறையில் பாரதி தமிழ்ப் பாடசாலை ஒன்றினை ஆரம்பித்துக் கொண்டேன். இதற்கு உதவியாக காமன் நகரத்தில் இருந்த எல்லோருடைய ஒத்துழைப்புடன், காமன் தமிழர் நலன்புரிச் சங்கமும் மிகுந்த ஒத்துழைப்பை வழங்கியது. இது தொடர்ந்து கரிதாஸ் நிறுவனத்தின் உதவியுடன் பல பொது நிறுவனங்களின் கட்டிடங்களில் நடைபெற்றது. அயல் கிராமங்களில் குடியிருந்தவர்களின் பிள்ளைகளும் சேர்ந்து படித்தார்கள். இவ்வாறு பாடசாலை தொடங்குவதற்கான எண்ணங்கள் ஆரம்ப காலங்களில் இருந்தே, என்கடன் கல்விப்பணி என என்னுடன் ஆரம்பித்துக் கொண்டுள்ளது. அது பற்றிய சிறு விளக்கத்தினைத் தரலாம் என நினைக்கின்றேன்.\nநான் இலங்கையில் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில், அதாவது 1973ஆம் ஆண்டில், வீட்டில் ஓர் பாடசாலையை ஆரம்பித்து எனது கிராமப் பிள்ளைகளுக்குத் தமிழ், சமயம், கணக்கு பாடங்களை நடாத்தி வந்தேன். அதனைத் தொடர்ந்து நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் உயர்தர வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, அப்பாடசாலையில் ஆசிரியர்கள் இல்லாத நேரங்களில் ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான தமிழ்மொழிப் பாடத்தையும், கணக்கியற் பாடத்தையும் படிப்பிக்க அதிபரால் கேட்கப்பட்டு படிப்பிக்கத் தொடங்கினேன். இவ்வாறாகத் தொடங்கிய ஆசிரியர் பணி மனதிற்கு சந்தோசத்தையும், நான் படித்ததை மற்றவர்களுக்கு கொடுப்பதற்கான மனமகிழ்வையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பல தனியார் பாடசாலைகளில் கணக்கியல், பொருளியல் பாடங்களை படிப்பித்தேன். இதுவே இன்றுவரை என்னை ஆட்கொண்டு கல்விப் பணியைத் தொடரச் செய்கின்றது. இது போதும் என நினைக்கின்றேன்.\n4. நல்லது. அறிவு புகட்டல் என்பது இலங்கையில் சிறுபிராயத்தில்\nஇருக்கும்போதே உங்களுக்கு முளையிட்டுவிட்டது என்பது\nபுரியகிறது. நீங்கள் எத்தனை பாடசாலைகள் ஜேர்மனியில் நடத்திக்\nஜேர்மனியில் 52 பாடசாலைகள் இணைந்திருந்து செயற்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் பல்வேறு நிலைமைகளினால் இன்று 23 பாடசாலைகளே ஜேர்மன் தமிழ்க் கல்விச் சேவையுடன் தொடர்ந்து இணைந்து செயற்படுகின்றன.\n5. வெளி இடங்களிலும் பல பாடசாலைகள் நடத்துவதாக அறிகின்றேன்.\nஅது பற்றிச் சிறிது விளக்குவீர்களா\nசுவிஸ், பிரான்ஸ், நெதர்லாண்ட் ஆகிய ���ாடுகளில் தொடர்ந்து பாடசாலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் டென்மார்க் நாட்டில் இரண்டு வருடங்களும், இலண்டனில் ஒரு வருடமாகவும் பரீட்சைகள் நடைபெற்றன. நோர்வே நாட்டில் உதவிகள் செய்து அவர்களையே பாடசாலைகளை நடாத்தும்படி கூறி உள்ளோம்.\n6. ஐரோப்பியப்பரப்பில் தமிழுக்கும் எதிர்காலத்\nதலைமுறைகளுக்கும் நீங்கள் செய்யும் சேவை\nபாராட்டப்படவேண்டியது. புலம்பெயர்வின் வாழ்க்கைச் சிக்கல்கள்\nமத்தியில் இவ்வாறு நீங்கள் தொழிற்படுவது மிகவும் கடினம் என்று\nநான் அறிவேன். இருப்பினும் இப்படிப் பரவலாகப் பாடசாலைகள்\nஅமைத்துப் பிள்ளைகளை ஊக்குவிப்பது என்பது இலகுவான காரியம்\nஅல்ல. இவற்றை எப்படிக் கொண்டு நடத்துகின்றீர்கள்\nஉங்களுக்கு வேறு யாருடையதும் உதவிகள் கிடைக்கின்றனவா\nஆரம்பத்தில், பாடசாலைகள் அமைத்துத் தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தாய்மொழியாம் தமிழ் படிப்பிக்க வேண்டும் என்ற பெருநோக்கில் பல நகரங்களுக்கும், ஊர்களுக்கும் சென்று பெற்றோர்களுடன் கலந்தாலோ சனைகள் செய்தும், அதன் முக்கியம் பற்றி எடுத்துக் கூறியும், ஆசிரியர்களைத் தேடித்தெரிந்தும், அதிலும் சேவை மனப்பான்மையுடன் படிப்பிக்கக் கூடியவர்களைக் கண்டும், பாடசாலைகளை அமைக்கப் பல சிரமப்பட்டுக் கொண்டேன். 1985ஆம் ஆண்டு காமன் நகரத்தில் 'பாரதி தமிழ்ப் பாடசாலையும்', 1987ஆம் ஆண்டு கம் நகரத்தில் 'கம் தமிழ் பாடசாலையும்', அந்தந்த நகரப் பெற்றோர்களின் உதவியுடன் அமைத்துக் கொண்டோம். இதனைத் தொடர்ந்து 1989ஆம் ஆண்டு டோட்முண்ட் நகரத்தில் நடந்த இலக்கியச் சந்திப்பின் மூலம் பல சமூக ஆர்வலர்களின், ஆசிரியர்களின் தொடர்புகள் கிடைக்கப் பெற்று ஜேர்மன் தமிழ்க் கல்விச் சேவையை அவர்களுடன் சேர்ந்து உருவாக்கிக் கொண்டோம். அக்கல்விச் சேவையின் செயற்பாட்டில் மும்முரமாகச் செயற்பட்டு 12 பாடசாலைகளை உருவாக்கிச் செயற்பட்டோம். இதன் வளர்ச்சிப் போக்கில் பல இடையூறுகள் ஏற்பட்டன. இதன்போது நேரடியாக எனக்கு பல அச்சுறுத்தல்களும், தாக்கங்களும் ஏற்படலாயின. இதனை அறிந்த பலர் எதுவித அறிவித்தல்கள் ஏதுமின்றி தாங்களாகவே விலகிச் சென்றுவிட்டனர். இது 1991ஆம் ஆண்டளவில் ஏற்படவே தனியாகச் செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இருந்தும் சிலர் எனது செயற்பாட்டுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து செயற்பட்டனர். (அவர்களின் பெயர்களை அவர்கள் நன்மை கருதித் தவிர்க்க வேண்டியுள்ளன) தொடர்ந்து தனித்துவமாக 1993ஆம் ஆண்டு வரை செயற்பட்டு, 1993ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் பலரை அழைத்து நிர்வாக அமைப்பு முறையை ஏற்படுத்தி செயற்படத் தொடங்கினோம். அன்று தொட்டு இன்று வரை நிர்வாக அமைப்பு முறையில் கல்விப்பணிக்கான சேவை, ஜேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் மூலம் நடைபெற்று வருகின்றது.\n7. எம்மவர் மத்தியில் போட்டியும் பொறாமையும் கேட்பதற்கு ஒன்றும்\nபுதியதல்ல. ஆயினும் தடைகள் தாண்டி தொடர்ந்து ஊக்கத்துடன்\nதொழிற்படும் உங்களைப் பாராட்டியே தீரவேண்டும்.\nபாடசாலைகளுக்கான பாடத்திட்டம் எவ்வாறு தயாரிக்கின்றீர்கள்\nஎமது கல்விச் சேவையின் பாடத்திட்டம், ஆரம்பத்தில் இருந்தே இலங்கைப் பாடத்திட்டத்திற்கு அமைவானது என ஆக்கிக் கொண்டோம். இதில் இலங்கையில் நடைமுறையிலிருக்கும் பாடப் புத்தகங்களை எடுத்து அதில், இங்கு படிப்பிப்பதற்கு ஏற்ற முறையில் ஆசிரியர்களின் ஆலோசனைகளைப் பெற்றுப் பாட அளவுகளைத் தயாரித்துப் பாடத்திட்டத்தை ஆக்கிக் கொள்கின்றோம். பாடத்திட்டத்தின் இறுதித் தயாரிப்பு பரீட்சைக் குழுவினால் திட்டமிடப்படுகின்றது.\n8. பாடசாலையில் பரீட்சைகள் நடத்தப்படும்போது வினாத்தாள்கள்\nஉங்கள் பாடசாலை ஆசிரியர்களால் தயாரிக்கப்படுகின்றனவா\nவருடாந்தம் நாம் நடாத்துகின்ற தமிழ்மொழிப் பொதுப் பரீட்சைக்கு ஒவ்வொரு பாடசாலையில் இருந்து கிடைக்கும் கேள்விகளிலிருந்தும், இலங்கைக் கேள்வித்தாள்களின் கேள்விகளின் அமைப்பைக் கவனித்தும், எமது கல்விச் சேவையின் பரீட்சைக்குழுவின் ஆலோசனையுடன் கேள்விகள் தயாரிக்கப்பட்டு இறுதி வினாத்தாள்களைத் தயாரித்துக் கொள்வோம்.\n9. ஒரு பாடசாலை நடத்துவது என்றாலே பணம் அதிகம் தேவைப்படும்.\nஆனால், நீங்கள் இத்தனை பாடசாலைகள் நடத்துகின்றீர்கள்.\nஅதற்கான பணவசதிகளை எங்கிருந்து பெற்றுக்கொள்ளுகின்றீர்கள்\nஒவ்வொரு பாடசாலைகளும் அந்தந்தப் பகுதியின் பெற்றோர்களினதும், ஆசிரியர்களினதும், சமூகநிறுவனங்களினதும் உதவியுடன் நடைபெறு கின்றன. சில பாடசாலைகள் ஆசிரியர்களாலும், சில பாடசாலைகள் பெற்றோர்களினாலும் நிர்வகிக்கப்படுகின்றன. இதற்கான செலவுகளை பெற்றோர்களும், சில இடங்களில் சமூகசேவை நிறுவனங்களும் பங்கீடு செய்து கொள்கின்ற���. நாம் எல்லாப் பாடசாலைகளையும் அவர்கள் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி தேவையான உதவிகளையும், ஆலோசனை களையும் வழங்கி பாடசாலைகளை நடாத்த உதவுகின்றோம். எமக்கு பல செலவுகள் ஏற்படுகின்றன. இவற்றை நாம் ஈடுசெய்வதற்காக பரீட்சையின் போது பெற்றுக்கொள்ளும் சிறுதொகைப் பரீட்சைக் கட்டணத்தையும், சில பாடசாலைகள் தரும் சிறு அன்பளிப்புக்களையும் பயன்படுத்திக் கொள்கின்றோம்.\n10. ஐரோப்பிய மண்ணிலே தமிழை தொடர்ந்து நிலைநாட்டுவதற்கு\nஎமது பெற்றோர்கள் முனைந்து நிற்பதனாலேயே இதுபோன்ற\nசேவையை உங்களால் செய்யமுடிகின்றது. எனவே அவர்களுக்கு\nநன்றி சொல்லத் தமிழர்களாகிய நாம் கடமைப்பட்டிருக்கின்றோம்.\nஇப்போது அடுத்த விடயத்திற்கு வருகின்றேன். 16.11.2013 அன்று\nஜேர்மன் ரீதியில் நீங்கள் திருக்குறள் மனனப்போட்டி நடத்த\nஉள்ளதாக அறிகின்றேன். முன்னமே நீங்கள் வயதுப் பிரிவின்படி\nவிண்ணப்பப் படிவம் அனைவருக்கும் அனுப்பியுள்ளீர்கள். என்ன\nநோக்கத்திற்காக இப்போட்டி நிகழ்வுகளை நடத்துகின்றீர்கள் என்று\nதிருக்குறள் தமிழ்மக்களின் வாழ்வியலை எடுத்துக் காட்டும் ஒரு இலக்கண நூல். மக்களை மக்களாக வாழ்வதற்கு வழிகாட்டும் ஒரு அற்புதமான அறநூல். இதனை தமிழ்மக்களும், உலகமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இவ்வரிய பொக்கிசமான தமிழ்மக்களின் வாழ்வியல் நூலை, எல்லாத் தமிழ்ப் பிள்ளைகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற பெரிய ஆவலும், வள்ளுவர் வழியை அறிந்து அதன்படி வாழவழி அமைப்பதற்கும் திருக்குறள் போட்டி பயன்படும் என்ற எண்ணமும், இதன் மூலம் பிள்ளைகளின் தமிழாற்றலை வளர்ப்பதோடு, அவர்களின் தமிழ்மொழிப் பேச்சாற்றலையும் வளர்க்கலாம் என்ற நோக்கமும், எனது திருக்குறள் பற்றும் திருக்குறள் போட்டியைத் தொடர்ந்து நடாத்தி வருகின்றமைக்கு மூலகாரணமாகும்.\n11. இப்பேட்டியின் நோக்கமே இதனை வெளி உலகம் அறியவேண்டும்\nஎன்பதுதான். அதனை உங்கள் பதிலில் இருந்து அனைவரும்\nபுரிந்திருப்பார்கள். எத்தனை வருடங்களாக இத்திருக்குறள்\nபல்வேறு பாடசாலைகளுக்கு தெரியப்படுத்தி ஆங்காங்கு திருக்குறள் போட்டிகள் நடந்து வருகின்றன. ஆனால் டோட்முண்ட் நகரத்தில் கடந்த ஏழு வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்று, இம்முறை எட்டாவது வருடமாக நடைபெறவுள்ளது.\n12. 11 வயதுவரையுள்ள பிள்ளைகளுக்கான போட்டியில் அவர்கள்\nதிருக்குறள்களை மனனம் செய்து கூறுதல் வேண்டும் என்று\nகேட்டிருக்கின்றீர்கள். இதனால், பிள்ளைகள் என்ன பலன்\nதிருக்குறளைத் தெரிந்திருக்கிறார்கள், திருவள்ளுவரைத் தெரிந்திருக் கிறார்கள், தமிழ்நூல் என்பதைத் புரிந்திருக்கின்றார்கள். தமிழ் சொற்களைத் தெரிந்து, பழகி சிறந்த முறையில் உச்சரித்துப் பேசக் கற்றுக் கொண்டுள்ளார்கள். எதிர்காலத்தில் அறிந்தும், புரிந்தும், விளங்கிக் கொண்டும் தேடல் செய்வார்கள் எனக் கருதுகின்றேன்.\n13. இத்தனை வருடங்கள் இப்போட்டிகளை நடத்தியதற்கு நீங்கள் கண்ட\nமுதற் கேள்விக்குக் கூறிய பதிலுடன், மேலும் பிள்ளைகள் மேடைக் கூச்சத்தை விரட்டியிருக்கின்றார்கள். அவர்களில் பலர் தொடர்ந்து திருக்குறள் போட்டிக்கு முகம்கொடுக்க விரும்புகின்றார்கள். பெற்றோர் களின் மனம் மகிழ்ந்திருக்கின்றது. அவர்களும் திருக்குறளைப் பழக்கப்படுத்திக் கொள்கின்றார்கள். ஒவ்வொருவர் வீட்டிலும் திருக்குறள் புத்தகத்தைப் பாதுகாத்துக் கொள்கின்றார்கள். இதுவே பெரும் பயனாகக் கருதுகின்றேன்.\n14. நன்றி ஸ்ரீஜீவகன் அவர்களே. சிறப்பான விடைகளை அளித்தீர்கள்.\nஉங்கள் குறிக்கோள்கள் நிறைவேறிப் புலம்பெயர்வில் நல்ல\nசிறப்பான சமுதாயம் உருவாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்\nநன்றி சகோதரி. பலமுனைப்பட்ட கேள்விகள் மூலம், திருக்குறள் போட்டி பற்றியும், கல்விச் சேவை பற்றியும் வெளிக்கொணர வேண்டும் என்ற தங்களின் ஆவலைப் பாராட்டி வாழ்த்துகின்றேன்.\nநேரம் அக்டோபர் 03, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுதற் கேள்விக்குக் கூறிய பதிலுடன், மேலும் பிள்ளைகள் மேடைக் கூச்சத்தை விரட்டியிருக்கின்றார்கள். அவர்களில் பலர் தொடர்ந்து திருக்குறள் போட்டிக்கு முகம்கொடுக்க விரும்புகின்றார்கள். பெற்றோர் களின் மனம் மகிழ்ந்திருக்கின்றது. அவர்களும் திருக்குறளைப் பழக்கப்படுத்திக் கொள்கின்றார்கள். ஒவ்வொருவர் வீட்டிலும் திருக்குறள் புத்தகத்தைப் பாதுகாத்துக் கொள்கின்றார்கள். இதுவே பெரும் பயனாகக் கருதுகின்றேன்\nபடிக்கப் படிக்க பெருமையாக இருந்தது\n3 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:14\n3 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:28\n20 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 11:30\n2-3 கிழமைக்கு முன்பு கருத்துப் போட்டேன் என்ன நடந்தது என்று தெரியவில்லை.\nஜீவகன் அவாகள��� பணிக்கு மனம் நிறைந்த வாழ்த்து.\nஅவரது பணி தொடர இறையாசியும் கிடைக்கட்டும். அதைப் பதிவாக்கிய தங்களிற்கும் இனிய வாழ்த்து.\n20 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:05\nமிக்க நன்றி சார் . போட்டி 16ம் திகதி நடைபெறப் போகின்றது . எண்ணியது எண்ணியவாங்கு நடைபெற்று ஸ்ரீ ஜீவகன் அவர்கள் மனமும் மகிழ்ச்சியடைய வாழ்த்துவோம் .\n14 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:51\n14 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:52\n14 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:57\n6 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:57\n7 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:25\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nமறுபக்கப் பார்வையில் கடந்தகால இலக்கியங்கள்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gowthampathippagam.in/siteinfo/privacypolicy.html", "date_download": "2018-10-17T00:53:02Z", "digest": "sha1:YHZW5BQDQSYZW5NPGTKC4G2RFBDWMQFI", "length": 9914, "nlines": 107, "source_domain": "www.gowthampathippagam.in", "title": "Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - Privacy Policy - ரகசிய காப்பு கொள்கை", "raw_content": "அகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nரூ.300க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும். அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) மேலும் விவரங்களுக்கு\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nஆன்மிகம் | இசை | இதழியல் | கட்டுரை | கணினி / இணையம் | கவிதை | குழந்தைகள் | குறுநாவல் | சமையல் | சிறுகதை | சினிமா | சுயமுன்னேற்றம் | சுற்றுலா | சுற்றுப்புறவியல் | தத்துவம் | தமிழ் இலக்கியம் | புதினம் | பொது அறிவு | மருத்துவம் | மின்னூல் குறுந்தகடு\nகோ.சந்திரசேகரன் | கி.தனவேல் இ.ஆ.ப. | தேனி மு.சுப்பிரமணி\nPrivacy Policy - ரகசிய காப்பு கொள்கை\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் ��ெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\n© 2018 கௌதம்பதிப்பகம்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.kalviseithi.net/2018/07/flash-news-tnpsc-group-4-2018-exam.html", "date_download": "2018-10-17T01:15:30Z", "digest": "sha1:IXN2EKVRXTJBPYJILLSNQLP54Z463BPZ", "length": 47144, "nlines": 1845, "source_domain": "www.kalviseithi.net", "title": "TNPSC Group 4 - 2018 Exam Result Published! ( Link Now open ) - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\n1114 posting பற்றிய தகவல் உண்மையா please\nஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டும் பல்வேறு உயர் நிலை பணிகளுக்கு பதிவு மூப்பு (employment seniority) மட்டுமே அல்லது ஒரு சிலவற்றில் வேலை அனுபவம் ( work experience) சேர்ந்து ஒரே ஒரு தேர்வின் அடிப்படையில் தேர்தெடுக்கப்படுகின்றனர். (அரசு விளம்பர அறிக்கை மற்றும் வெய்ட்டேஜ் மதிப்பெண்கள் முறை கீழே வகைப்படுத்தப்பட்டுள்ளன ).\n1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கும்,\n6 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும்\nஇரண்டு தேர்வு முறையை ஆசிரியர் தேர்வு வாரியம்\n( TRB) கடைபிடிக்க சமீபத்தில் காலம் கடந்அ வெளியான அரசானை எண் :149 ஆனது வேடிக்கையானது; விசித்திரமானது; முரண்பாடானது;\nசமுக நீதிக்கு எதிரானது ..\n1. முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PG TRB EXAM) 7 marks weightage கணக்கிடப்படுகிறது.\n4. உதவி பேராசிரியர் (Arts college) 25 marks weightage கணக்கீடப்படுகிறது.\n5.உதவி பேராசிரியர் ( law college) 25 marks weightage எடுக்கப்படுகிறது.\n6.சிறப்பாசிரியர்கள் (special teacher exam) 5 mark கணக்கீடப்படுகிறது.\nஆசிரியர் தகுதி தேர்வில் அண்டை மாநிலமான கேரளாவில் ஒரே தேர்வில்\n2013 ஆசிரியர்கள் தகுதி தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்று அரசானை எண்: 252 மற்றும் 181 ன்படி சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பிறகு புதிய அரசானை எண்: 71 மற்றும் 25 அரசு கொண்டுவந்தால் நாங்கள் முழுமையாக பாதித்தோம். மேலும் தேர்வு முடிவுகள் வெளியீட்டு ஐந்து வருடங்கள் கழித்து புதிய அரசானை எண் : 149 தமிழக அரசு அறிவித்துள்ள அரசானை எங்களை மேலும் மேலும் பாதிப்படையச் செய்கிறது என்று நீதிமன்றத்தில் வழக்குதொடுத்தால் நீதி கிடைக்குமா... \n- ரா. சக்தி - ஊத்தங்கரை .\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வ��� அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு 02.08.2...\nகூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகளை வெளியிட உயர்நீத...\nSSLC - பத்தாம் வகுப்பு சிறப்புத் துணை பொதுத்தேர்வு...\nஆசிரியர்களின் ஊதியப் பட்டியலில் முறைகேடு\nஉள்ளாட்சி தேர்தல் அட்டவணையை ஆகஸ்ட் 6-க்குள் தாக்கல...\nஇந்தியாவுக்கு STA-1 நாடு என்ற அந்தஸ்தை வழங்கியது அ...\nQR CODE STUDENT ID CARD - அரசுப் பள்ளி மாணவர்களுக்...\nஉள்ளூர் விடுமுறை அறிவிப்பு - 03.08.2018\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு \nஅரசு பள்ளிகளில் விரைவில் கணினி ஆசிரியர்கள் நியமனம்...\nஜூலை 31 - மாணவர்களுக்கு கூ��� தினம் ஒரு அறிஞரின் வாழ...\nஜூலை-31. பிரெஞ்சு பொறியாளர், வாட்டர் டர்பைன் (wate...\nDEE - வட்டார கல்வி அலுவலர்கள் ( BEO ) தங்கள் ஆளுக...\nவரலாற்றில் இன்று ஜூலை 31\nஇணையதளம் மற்றும் வைபை வசதியுடன் தமிழக அரசுபள்ளிகளி...\nஊதிய முரண்பாடு: நாளை கருத்துக் கேட்பு கூட்டம்\nவேளாண் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை: இரண்டாம் கட்டக...\n7th Pay - ஊதிய முரண்பாடு அறிக்கை இன்று வருமா\nஅரசு பள்ளிகளில் சத்துணவு ஆய்வு செய்ய கண்காணிப்பு க...\nஇலவச, 'நீட்' பயிற்சி ஒரு வாரத்தில் துவக்கம் :பாடம்...\nஉயர் கல்வி சேர்க்கையில் தமிழகத்திற்கு 2ம் இடம்\nபி.ஆர்க்., மாணவர் சேர்க்கை ஆக.11ல் நுழைவு தேர்வு\nகணினி மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐந்த...\nஆசிரியர்களின் குறைகளை விரைந்து நிவர்த்தி செய்ய Hel...\nசிறு விளையாட்டுக்கள் - மாணவர்களுக்கு கற்றுக் கொடுக...\nதேசிய அளவிலான ஆசிரியைகள் மாநாடு கன்னியாகுமரியில்\nநூலகத்துக்காக 1 கோடி மதிப்பிலான வீட்டை தானமாக கொடு...\nபள்ளிகளில் மதிய உணவுடன் பால் - மத்திய அரசு ஒப்புதல...\nஅரசு பள்ளிகளில், 420 கோடி ரூபாய் செலவில், 6,029, ‘...\nTET - அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும்...\nBE - பொறியியல் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தா...\nபுதிய வாகனங்கள் வாங்கும் போது இனி 5 ஆண்டுகளுக்கான ...\nகணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் ...\nமாணவர்களுக்கு 'டேப்' : ஒரு வாரத்தில், 'டெண்டர்'\nமத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிநாட்டு பயண சலுகை\nTNPSC - 'குரூப் - 4' தேர்வு முடிவு எப்போது\nவீட்டுக்கடன் ரூ.100 கோடி வழங்க கூட்டுறவு சங்கங்களு...\nFlash News : கருணாநிதி உடல் நிலை சீராக உள்ளது - க...\nஆசிரியர்களுக்கு ஒரு வாரத்தில் பயோமெட்ரிக் வருகை பத...\nபிறந்த தேதியில் திருத்தம் செய்ய விரும்பும் அரசு ஊழ...\nபள்ளி மாணவர்களுக்கான தினசரி நடவடிக்கைகள் - பள்ளிக்...\nதொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள பள்ளிமேலாண்மை குழ...\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு செப்...\nTNPSC - வன பயிற்சியாளர் தேர்வு மாற்றம்\n'தனியார் பள்ளிகள், சட்ட விதிகளின்படி செயல்படுவதை, ...\nஎம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான வகுப...\nபழங்குடியின ஜாதி சான்றிதழுக்கு விண்ணப்பித்த மாணவரை...\nகேட்' எனப்படும் மேலாண்மை படிப்புக்கான பொது நுழைவுத...\n2004-2006 வரை தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த பணிக்கா...\nஅரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மா...\nபள்ளிகளை நடத்த இயலவில்லை என்றால் தனிப்பட்ட முறையில...\nமாணவர்களின் விபரங்கள் திருடப்பட்டதாக எழுந்த புகார்...\nபள்ளி கல்வித்துறையில் நிர்வாக சீர்த்திருத்தம் செய்...\nCPS - புதிய பென்சன் திட்டத்தை திரும்பபெற இயலாது - ...\nஅப்துல் கலாம் நினைவஞ்சலி கவிதை - ஆசிரியர் திரு சீன...\nTET -அரசு ஆசிரியர் பணிக்கு இரு தேர்வு முறையை அமல்ப...\nTRB - சிறப்பாசிரியர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு ...\n'அரசு பள்ளிகளில், நடப்பாண்டு ஒரு லட்சத்துக்கு மேல்...\nபள்ளிக் கல்வித்துறை கண்டிப்பு - நல்லாசிரியர் விருத...\nபள்ளிகளுக்கு இன்று(ஜூலை 28) வேலை நாள்\nமுகப்பரு வந்த இடம் தடம் தெரியாமல் மறைய\nMPhil முன்னனுமதி பெற்ற ஆசிரியர்களின் பெயர்பட்டியல்...\nSCHOOL TEAM VISIT - பள்ளியில் ஆய்வு செய்ய வேண்டியவ...\nதமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்குசெப். 5ல்...\nஜியோவாசிகளுக்கு அடித்தது அடுத்த அதிர்ஷ்டம்\nதிமுக தலைவர் கருணாநிதி குறித்து வரும் வதந்திகளை நம...\nYouTube - நிறுவனம் வைத்தது ஆப்பு. இனி யூடியூப் வீ...\nஇன்று - ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவுத...\nInspire Award - பள்ளி மாணவர்கள் விண்ணப்பங்கள் பதிவ...\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும...\nஅரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்...\nபிஎப் தொகையை பங்குசந்தையில் தொழிலாளர்கள் விரும்பும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.meipporul.in/do-science-and-the-quran-ever-conflict/", "date_download": "2018-10-17T01:10:32Z", "digest": "sha1:7IWMRMO2AM5UYZCX2AEMNGLFDM6LJAQQ", "length": 23489, "nlines": 114, "source_domain": "www.meipporul.in", "title": "அறிவியலும் குர்ஆனும் எப்போதாவது முரண்படுகிறதா? ஆம் முரண்படுகிறது. – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > கட்டுரைகள் > அறிவியலும் குர்ஆனும் எப்போதாவது முரண்படுகிறதா\nஅறிவியலும் குர்ஆனும் எப்போதாவது முரண்படுகிறதா\nஜுமாதுல் ஆஃகிர் 26, 1439 (2018-03-14) 1440-01-16 (2018-09-26) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் Daniel Haqiqatjou, இஸ்லாமும் அறிவியலும், டேனியல் ஹகீகத்ஜூ\n Yes. என்ற பதிவின் தமிழாக்கத்தைக் கீழே தருகிறோம்]\n“அறிவியலும் குர்ஆனும் ஒருபோதும் முரண்படாது” என்பது தவறான கருத்து.\nஅறிவியல் ரீதியில் குர்ஆன் நூறு சதவீதம் துல்லியமானது எனச் சில முஸ்லிம்கள் கோருகிறார்கள். ஏன் அவ்வாறு கூறுகிறார்கள் என்ப���ைப் புரிந்துகொள்வது கடினமல்ல. உண்மையை பரிபூரணமாகப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒன்றாக அறிவியல் பார்க்கப்படுகிறது. அதே சமயம் அந்த உண்மையைப் படைத்தவனின் வாக்காக குர்ஆன் இருப்பதால், தர்க்க ரீதியில் அவ்விரண்டுக்கும் நடுவே கனகச்சிதமான பொருத்தம் நிலவியாக வேண்டும் (என எதிர்பார்க்கப்படுகிறது).\nஎனினும் இதிலுள்ள பிரச்சினை என்னவென்றால், அறிவியலொன்றும் உண்மையின் பரிபூரணப் பிரதிநிதியல்ல. இதை ஒப்புக்கொள்வதற்கு நீங்கள் ஒரு கூனிய (Thomas Kuhn எனும் அமெரிக்க இயற்பியலாளரின் கருத்தியலை ஏற்கும்) பின்நவீனத்துவவாதியாக இருக்க வேண்டியதில்லை. அறிவியலின் பெரும்பகுதி இயல்பிலேயே தற்காலிகத் தன்மையிலானது என்பதை அறிவியல்சார் சமூகமே ஒப்புக்கொள்கிறது. அதாவது, புதிய உண்மைகள் கண்டுபிடிக்கப்படும் போதெல்லாம் அறிவியல் புதுப்பிக்கப்படுகிறது, பரிணமிக்கிறது.\nஉதாரணத்திற்கு, இன்று நம்மிடம் உள்ளதிலேயே அறிவியல் ரீதியில் மிக வலுவான கோட்பாடு ‘குவியப் புலக் கோட்பாடு’ தான் (Quantum Field Theory). அதையே கூட, இயற்பியலாளர்கள் முற்றிலும் பிழையானது என்றோ; அல்லது குறைந்தபட்சம், அதைக் காட்டிலும் முழுநிறைவான அதிகத் துல்லியமான (புவியீர்ப்பு விசையையும் கணக்கில் எடுத்துக்கொள்கிற) ஓர் கோட்பாட்டின் அரைகுறைத் தோராய வடிவமென்றோ எண்ணுகின்றனர்.\nதம்முடைய ஆய்வுத் துறையைப் பொறுத்த மட்டில், தாம் இறுதி உண்மையைக் கண்டறிந்துவிட்டதாக எந்தவொரு விஞ்ஞானியாலும் இன்று கோர முடியாது (வெகு சிலர் அப்படிச் சொல்லிக் கொள்ளலாம்). இன்னும் சொல்வதென்றால், “ஒருபோதும் அறிவியலால் நூறு சதவீதம் உண்மையை அறிந்துகொள்ள முடியாது; தமக்கு முந்தைய கோட்பாட்டை உண்மையல்ல என மட்டுமே அதனால் நிறுவ முடியும்” என்பார்கள் பாப்பரிய சாய்வு கொண்ட அறிவியலாளர்கள் (Karl Popper எனும் மெய்யியலாளரின் கருத்தை ஏற்பவர்கள்).\nஇதற்குத் தூலமான உதாரணமாக, இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த இயற்பியலாளர்கள் எல்லையற்ற அளவையும் வயதையும் கொண்ட இப்பிரபஞ்சம் மாறாத ஓர் நிலையில் இருந்துவந்ததாக நம்பினார்கள் (Steady State Theory). 1930-களில்தான் அறிவியலாளர்கள் பிரபஞ்சத்தின் வளர்ச்சிக்கான பெருவெடிப்புக் கோட்பாட்டை (Bing Bang Theory) தீவிரமாகப் பரிசீலிக்கத் தொடங்கினார்கள். ‘நித்தியப் பிரபஞ்சம்’ (eternal Universe) எனும் கருத்���ு, வரையறுக்கப்பட்டவோர் புள்ளியில்தான் பிரபஞ்சம் படைக்கப்பட்டது எனும் குர்ஆனின் வருணனைக்கு முரணானது என்பதில் சந்தேகமில்லை.\nஉதாரணமாக, 1900-களின் ஆரம்பத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் அச்சமயத்தில் நடப்பிலிருந்த ‘பிரபஞ்சத்தின் மாறாநிலைக் கோட்பாட்டுடன்’ இணங்கிப்போக வேண்டுமென்பதற்காக தொடர்புடைய குர்ஆன் வசனங்களை மாற்றி விளக்க முனைந்திருந்தால், முப்பது நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு ‘பெருவெடிப்புக் கோட்பாடு’ பிரபலமாக்கப்பட்ட சமயத்தில் தம்முடைய நிலைப்பாட்டிலிருந்து அவர்கள் பின்வாங்க வேண்டி வந்திருக்கும். அதே வகையில் பார்த்தால், இன்று நடப்பிலுள்ள அறிவியலைப் பயன்படுத்தி சிலர் குர்ஆனுக்கும் இஸ்லாமிய இறையியல் கோட்பாட்டுக்கும் மாற்று விளக்கம் கொடுக்கிறார்களே, அந்த அறிவியல் மட்டும் மீண்டும் முப்பது நாற்பது ஆண்டுகளில் இதே போலத் தலைகீழாக மாறாது என்பது என்ன நிச்சயம் அறிவியலின் சந்தடி நிறைந்த வரலாற்றுப் போக்கை கருத்தில் கொண்டால், அவ்வாறு நிகழ்வதற்கே வாய்ப்புகள் அதிகம்.\nஇறுதியாக, பலரும் பிழையாக நம்பிவருவதற்கு முரணாக, அறிவியல் என்பது உண்மையின் பரிபூரணப் பிரதிநிதியொன்றும் இல்லை. குறைந்தபட்சம், இன்றளவில் இல்லை. என்றைக்கும் அவ்வாறு ஆகிவிட முடியாது. அல்லாஹ்வுடைய வாக்கின் பரிபூரணத்தன்மையை கணக்கில் கொண்டு பார்த்தால், அறிவியல் போன்று இயல்பிலேயே பூரணத் தன்மையற்ற, பலவீனமான, மாறிக்கொண்டே இருக்கிற மனித உருவாக்கம் எதனுடனும் குர்ஆனுக்குள்ள பொருத்தப்பாடு குறித்து பொத்தாம் பொதுவான கூற்றுகளை மொழிவது முறையற்ற செயலாகும்.\nஇவ்வாறு சொல்வதால், அறிவியலில் கண்டறியப்படும் பல்வேறு கருத்துகளின் ஒளியில் குர்ஆனைக் குறித்து சிந்திக்கவோ அதன் வசனங்கள் பற்றி ஆராயவோ கூடாது எனப் பொருளாகுமா நிச்சயம் இல்லை. தாராளமாக அதைச் செய்யலாம். அவ்வாறான ஆராய்ச்சியில் ஈடுபடும்போது சிலர் தமது ஈமான் (இறைநம்பிக்கை) வலுப்படுவதாக உணர்கிறார்கள், நாம் அதை சிறுமைப்படுத்தக் கூடாது.\nஎனினும் இங்கு நம் கவனத்திற்குரியது என்னவெனில், அந்த தனிப்பட்ட அனுபவமானது ஓர் குர்ஆன் விளக்கவுரையாக மாறி, அதை அவர் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதும்; இன்னும் கேடாக, “குர்ஆனும் அறிவியலும்” என்பது குறித்த ஓர் மெய்யியல் கோட்பாடாக அது உருவெடுப்பதும்தான். இது பிரச்சினைக்குரியது.\nஏனெனில், குர்ஆனைக் குறித்து சிந்தித்து அதைப் பொது அரங்கில் விளக்கவுரையாக முன்வைக்க முனையும்போது அது குர்ஆன் விரிவுரைக்கென்றே (தஃப்சீர்) சரிவர வகுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளின் அடியொற்றியதாகவும், இறைவாக்குடன் பேணப்பட வேண்டிய ஒழுங்கை (அதபு) பின்பற்றியதாகவும் அமைந்திருக்க வேண்டியது அவசியம். இது தொடர்பில் நம் இறைத்தூதரின் (ஸல்) கருத்தாழமிக்க வார்த்தைகளை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்:\nஅல்லாஹ்வின் வேதத்தைக் குறித்து எவரொருவர் தனது சொந்த அபிப்பிராயத்தின் படி கருத்துரைக்கிறாரோ, அவரது அக்கருத்து சரியாக இருந்தாலும் கூட, அவர் தவறிழைத்தவராகிறார்.\nDaniel Haqiqatjou இஸ்லாமும் அறிவியலும் டேனியல் ஹகீகத்ஜூ\nஹிஜாப் சட்டம் எந்த விதத்தில் ஒடுக்குமுறையானது\n“மரணத்திற்குப் பிறகான வாழ்வு என்பது மதம் உருவாக்கிய கட்டுக்கதை\nஒரு முஸ்லிம் ஐயுறவுவாதியின் ஒப்புதல் வாக்குமூலம் – டேனியல் ஹகீகத்ஜூ\nஷவ்வால் 07, 1437 (2016-07-12) 1440-01-13 (2018-09-23) டேனியல் ஹகீகத்ஜூ, உவைஸ் அஹமது அறிவியல்வாதம், இப்ராஹீம் நபி, ஐயுறவுவாதம், டேனியல் ஹகீகத்ஜூ, தாராளவாதம், நாத்திகம்\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nபாட்லா ஹவுஸ் படுகொலைகளை நினைவில் ஏந்துவோம்\n‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (3)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nமுஹர்ரம் 17, 1440 (2018-09-27) 1440-01-17 (2018-09-27) மெய்ப்பொருள் liberalism, scientism, skepticism, அறிவியல்வாதம், ஐயவாதம், டேனியல் ஹகீகத்ஜூ, தாராளவாதம், மனிதமையவாதம், முஸ்லிம் ஐயவாதி\nஇயல்பிலேயே இஸ்லாம் அனைத்தையும் தழுவியது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசு, முழு மனிதகுலம் என அனைத்தைக் குறித்தும் அதற்கேயுரிய ஓர் தனித்த கண்ணோட்டம் இருக்கிறது. தனக்குரிய நியாயமான இடத்தை...\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-13 (2018-09-23) ஷாஹுல் ஹமீது உமரி இஸ்லாமிய உலகப் பார்வை, தேசியவாதம்\nஇஸ்லாம் உலகம் யாவையும் ஒரே தேசமாகப் பார்க்கிறது. மனிதர்கள் அனைவரும் அதன் குடிமக்கள். அது மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட தேசிய, இன வரையறைகளின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை....\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-14 (2018-09-24) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் சுதந்திரச் சிந்தனை, செக்குலரிசம், நாத்திகம், மதச்சார்பின்மை\nLGBT ஆதரவு நிலைப்பாட்டின் அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்குதல்\nமுஹர்ரம் 07, 1440 (2018-09-17) 1440-01-09 (2018-09-19) உவைஸ் அஹமது Consent, No-Harm Principle, Same-Sex Attraction, Same-Sex Encounters, Section 377, Sexual Orientation, அடையாளம், இன்செஸ்ட், ஒப்புதல், ஒருபால் ஈர்ப்பு, ஓரினச் சேர்க்கை, தன்பாலின ஈர்ப்பு, தன்பாலினச் சேர்க்கை, பாலினம், பாலியல் சாய்வு, பீடியோஃபிலியா, லிபரல் ஒழுக்கவியல்\nதமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்\nமுஹர்ரம் 05, 1440 (2018-09-15) 1440-02-01 (2018-10-10) உவைஸ் அஹமது Torsten Tschacher, அஹமதிய்யா, ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி, உ.வே. சாமிநாத ஐயர், காதியானி பிரிவு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டார்ஸ்டன் சாச்சர், தக்கலை பீர்முஹம்மது, தாருல் இஸ்லாம், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, பா. தாவூத் ஷா, வோகிங் இஸ்லாமிக் மிஷன்\nமீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன், முரளிதரன் காசி விஸ்வநாதன் இஸ்லாம், தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/90991-peacock-songs-in-tamil-cinema.html", "date_download": "2018-10-17T01:20:20Z", "digest": "sha1:WI2QKKSN4SPUO2W7YHHYIHKCTGADN5PJ", "length": 18709, "nlines": 410, "source_domain": "cinema.vikatan.com", "title": "வாலி, வைரமுத்து முதல் பா.விஜய் வரை பாடிய மயில் புராணம்..! #MustKnowMakkale | Peacock songs in tamil cinema", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:29 (01/06/2017)\nவாலி, வைரமுத்து முதல் பா.விஜய் வரை பாடிய மயில் புராணம்..\nமயில் எப்படி கர்ப்பம் தரிக்கிறது, அவை ஏன் இந்தியாவின் தேசியப் பறவையாக இருக்கிறது என்பன குறித்து ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 'மயில்கள் ஒருபோதும் தன் இணையுடன் உறவு கொள்வதில்லை. ஆண் மயிலின் கண்ணீரைப் பருகியே பெண் மயிலானது கர்ப்பம் தரிக்கிறது' என குந்தாங்கூறாக அவர் போட்டுத்தாக்க நெட்டிசன்கள் வெச்சு செய்யத் தொடங்கியுள்ளனர்.\nமயிலினை வர்ணித்து தமிழ் சினிமாவில் காலங்காலமாகப் பாடல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இப்போதைய இந்த `peacock' தகராறுக்கு இடையே வாலி, வைரமுத்து முதல் பா.விஜய் வரை எழுதிய மனதை வருடும் சில பாடல்களைக் கேட்கலாமே...\nமயிலிறகே மயிலிறகே... வருடுகிறாய் என்னை... (அன்பே ஆருயிரே)\nமயில் போல பொண்ணு ஒண்ணு... (பாரதி)\nமயில்தோகை அழைத்தால் மழை மேகம் நெருங்கும்... (ரகசிய போலீஸ்)\nதோகை இளமயில்... (பயணங்கள் முடிவதில்லை)\nமயிலு மயிலு மயிலம்மா... (வி.ஐ.பி)\nமயிலே மயிலே... (கடல் மீன்கள்)\nஏ... மைலாப்பூரு மயிலே... (ஏய்)\nமலையோரம் மயிலே... (சாமி போட்ட முடிச்சு)\nமயிலே... மயிலே... (கடவுள் அமைத்த மேடை)\nமயிலே மயிலே... இறகு போடு... (ஆழ்வார்)\nஉங்களது நினைவிலிருக்கும் 'மயில்' பாடல்களையும் கமென்ட்டில் பதிவு செய்யலாமே..\nகீர்த்தி சுரேஷ், ஹன்ஷிகா, சாய் பல்லவி... இவங்களோட முதல் படம் என்னன்னு தெரியுமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nJournalist | Freelance Writer | அடர்வனத்தின் பசுமையை வேர்வரை அப்பிக்கொள்ளப் பிரயத்தனப்படுகிற சிறுசெடி நான்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nசபரிமலை விஷயத்தில் அவசரம் காட்டுவது ஏன் - பந்தள மன்னர் வர்மராஜா கேள்வி\nகூடங்குளம��� பகுதியில் விமான நிலையம் - அதிகாரிகளுடன் ஆய்வுசெய்த பொன்.ராதாகிருஷ்ணன்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டி\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\n\"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2018-10-17T01:46:23Z", "digest": "sha1:H5NJBNQM34N5VEYGGJPWNZZKLL2FAZI6", "length": 9307, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "இலஞ்சக் குற்றச்சாட்டு: முகாமையாளருக்கு 40 ஆண்டுகள் சிறை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன்னைப் படுகொலைச் செய்ய சதிசெய்வதாக இந்தியப்புலனாய்வு அமைப்பு மீது ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டு\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nசிட்னியில் விலங்குக் காட்சிச் சாலையின் கற்றல் நிறுவனத்தை திறந்துவைத்த இளவரசர் ஹரி, மேகன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nஇலஞ்சக் குற்றச்சாட்டு: முகாமையாளருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇலஞ்சக் குற்றச்சாட்டு: முகாமையாளருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் முன்னாள் முகாமையாளர் ஒருவருக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்���ப்பட்டுள்ளது.\nகுறித்த தண்டனை 05 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் வகையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளார்.\nவீதிப் போக்குவரத்து உரிமம் வழங்குவதற்காக தனியார் பேரூந்து உரிமையாளர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட 08 குற்றங்களில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட நிலையிலேயே குறித்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், பிரதிவாதிக்கு 40,000 ரூபாய் அபராதம் மற்றும் அவர் இலஞ்சமாக பெற்றுக் கொண்ட 10,000 ரூபாவையும் பெற்றுக் கொள்ள நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமேலும் பேரூந்தின் உரிமையாளருக்கு 05 இலட்சம் ரூபாய் நட்ட ஈடும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசுமந்திரனைக் கொலை செய்ய முயற்சி: சந்தேகநபர்கள் ஐவர் மீது குற்றப்பத்திரம் தாக்கல்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனைக் கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட\n2008 ஆம் ஆண்டு பயணிகள் பேருந்தில் தாக்குதல்: நால்வருக்கு சிறை\nகண்டி, பொல்கொல்ல பிரதேசத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு பயணிகள் பேருந்து ஒன்றின் மீது நடத்தப்பட்ட குண்டு\nரோஹித அபேகுணவர்தனவுக்கு வௌிநாடு செல்ல அனுமதி\nகூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு வௌிநாடு செல்ல கொழும்பு மேல் நீ\nபொலிஸ் அதிகாரத்தை விட மக்கள் அதிகாரம் பலமானது – மஹிந்த அணி\nபொலிஸ் அதிகாரத்தை விட மக்கள் அதிகாரம் பலமானது என கூட்டு எதிர்கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று\nதமிழக மீனவர்கள் அபராதத்துடன் விடுதலை: ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு\nயாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களை அபராதத்துடன் விடுதலை செய்யப்பட்டுள்ளன\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் உட்பட 6 பேருக்கு விளக்கமறியல்\nஉணவு உற்பத்தி, பாதுகாப்பு, தரம் தொடர்பில் அரச கொள்கையின் கீழ் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nபணவீக்கத்தின் விளைவு – சீனாவின் நுகர்வோர் விலையில் வளர்ச்சி\nநீர்செல்லும் பாதையில் கோளாறு – Eglinton அவென்யூ பாதை மூடல்\nபத்து ஆண்டுகளாக இங்கிலாந்தின் ஊதிய வளர்ச்சி அதிகரிப்பு\nகொலம்பியாவில் சல்மன் மீன்பிடிப்பு: பூர்வீக குடிகளின் வாழ்க்கைக்கு புதிய அச்சுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t131878p15-topic", "date_download": "2018-10-17T00:38:58Z", "digest": "sha1:TNH3WTYXUEXAQWTCOXIBPM7NR6D3WRSY", "length": 44631, "nlines": 323, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மலேசிய செய்திகள் - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிம��� பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n» இதுவும் கடந்து போகும்\n» திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:\n» அரபு மொழியில் காணப்பட்ட அற்புதமான மகாவாக்கியங்கள்.\n» பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம்\n» மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\n» கண்டது, கேட்டது (பேல்பூரி- தினமணி கதிர்)\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\n» பணம் வந்தா கூடவே கஷ்டமும் வருமாம்...\n» இங்கிலாந்தில் முதல்முறை’ - இந்திய வம்சாவளி பத்திரிகையாளருக்கு வழிகாட்டியாகும் குதிரை\n» வலைதள விபரீத விளையாட்டு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமீண்டும் புகைமூட்டம் பரவும் வாய்ப்பு\nகோலாலம்பூர் – இந்தோனிசியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ அணைக்கப்படவில்லை என்றால், அதன் அண்டை நாடுகளில் மீண்டும் புகைமூட்டம் (Haze) பரவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n“தற்போது, தென்கிழக்கு நோக்கி காற்று வீசுகின்றது. ஒருவேளை புகைமூட்டம் ஏற்பட்டால், அது காற்றின் மூலம் அண்டை நாடுகளுக்கு வர வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு, தட்பவெட்ப நிலை மற்றும் புவி இயற்பியல் முகமை தெரிவித்துள்ளது.\nஅம்முகமை நேற்று திங்கட்கிழமை செயற்கைக் கோளின் அடிப்படையில் வெளியிட்ட தகவலின் படி, ரியாவில் ரோகான் ஹிலிர் பகுதியில் சுமார் 54 இடங்களில் காட்டுத் தீ எரிவது கண்டறியப்பட்டுள்ளது.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nபேஸ்புக் தகவல் திருட்டு: மலேசியர்களுக்கு கோரிக்கை\nபேஸ்புக் நிறுவனத்தின் 50 மில்லியன் கணக்காளர்களின் தனிப்பட்ட தகவல்களை களவாடும் செயல் நடந்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருப்பதை அடுத்து, பேஸ்புக் கணக்கு வைத்திருக்கும் மலேசியர்கள் தங்களின் கணக்குகளில் ஊடுருவல் நிகழ்ந்திருக்கிறதா என்பதை பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.\nஉங்களின் பேஸ்புக் கணக்குகள் முறைகேடாக ஊடுருவப்பட்டுள்ளதா ‘லோக்கின்’ கட்டமைப்பு சரியாக இருக்கிறதா ‘லோக்கின்’ கட்டமைப்பு சரியாக இருக்கிறதா என்கிற பாதுகாப்பு அம்சங்களை சோதித்துக் கொள்ளும்படி மலேசியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், மலேசிய பேஸ்புக் பயனாளிகள் அது குறித்து எம்சிஎம்சி எனப்படும் தொலைத் தொடர்பு, பல்லூடக ஆணையத்திடம் 016 220 6262 என்ற எண்களிலோ அல்லது aduan@pdpd.gov.my. என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு புகார் செய்யலாம்.\nசுமார் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளிகள் உலக அளவில் இந்த தகவல் களவாடலில் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ள போதிலும் மலேசியர்களில் எவ்வளவு பேர் இதில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைக் கண்டறிய பேஸ்புக் நிறுவனத்துடன் பல்லூடக ஆணையம் தொடர்பு கொண்டிருப்பதாக ஆணையத்தின் அறிக்கை கூறியது.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nமலேசியாவில் மரண தண்டனை அகற்றப்படலாம்\nகோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம் மரண தண்டனையை முற்றிலும் அகற்ற முடிவெடுத்துள்ளது. அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் அதுகுறித்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன.\nஅடுத்த நாடாளுமன்ற கூட்டம் திங்கட்கிழமை தொடங்குகிறது.\nமசோதாவைத் தாக்கல் செய்வதற்கான ஆவணங்கள் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.\nகொலை, போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களுக்கு மலேசியாவில் தற்போது மரண தண்டனை விதிக்கப்படுகிறது.\nமே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வென்ற பக்கட்டான் ஹரப்பான் அரசாங்கம் மரண தண்டனையை மறுஆய்வு செய்யவிருப்பதாகக் கூறியிருந்தது.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nமலாயன் புலிகள் அழியும் அபாயம்\nகிளந்தான்: மலாயன் புலிகள் பரவலாக காடுகளில் வேட்டையாடப்பட்டு வருகின்றன. அண்டை நாடுகளில் மலாயன் புலிகளுக்கான தேவை அதிகமாக உள்ளது.\nவெளிநாட்டு வேட்டையாளர்கள் மலாயன் புலிகளை சில மாதங்களுக்கு முன்னர் வேட்டையாடத் தொடங்கியதாகவும் ஒவ்வொரு புலியையும் 6,600 வெள்ளிக்கு விற்றதாக���ும் குவா மூஸாங் கிராமவாசிகள் கூறினர்.\nமலாயன் புலிகளைத் தவிர அரிய வகை எறும்புதின்னி, பாம்பு ஆகிய விலங்குகளை வெளிநாட்டினர் வேட்டையாடி வருவதாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.\nஅரிய வகை விலங்குகள் மருத்துவ குணங்களுக்காகவும் வேட்டையாடப்படுகின்றன.\nஏற்கனவே எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் மலாயன் புலிகள், அதனால் அழியும் அபாயம் உள்ளதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nமலேசியா சீனாவின் கோரிக்கையை ஏற்காமல் உய்கோர் கைதிகளை விடுவித்தது\nமலேசியா கடந்த ஆண்டு தடுத்து வைத்த தாய்லாந்திலிருந்து தப்பியோடி வந்த உய்கோர் முஸ்லிம்கள் 11 பேரை விடுவித்து துருக்கிக்கு அனுப்பி வைத்ததாக அவர்களின் வழக்குரைஞர் நேற்றுத் தெரிவித்தார். அவர்களை பெய்ஜிங் அனுப்பி வைக்குமாறு சீனா கேட்டுக்கொண்டதை மலேசியா பொருட்படுத்தவில்லை.\nஇதனால் சீனாவுடனான உறவுகள் நலிவடையலாம். சீன -மலேசிய உறவுகள் டாக்டர் மகாதிர் முகம்மட் சீன நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த யுஎஸ்$20 பில்லியனுக்குமேல் மதிப்புள்ள குத்தகைகளை இரத்துச் செய்ததிலிருந்து அவ்வளவு நன்றாக இல்லை.\nமலேசியா உய்கோர் தடுப்புக் கைதிகள்மீதான குற்றச்சாட்டுகளைக் கைவிட்டதை அடுத்து அவர்கள் செவ்வாய்க்கிழமை கோலாலும்பூரிலிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை துருக்கி சென்றடைந்தனர் என அவர்களின் வழக்குரைஞர் ஃபாஹ்மி மொய்ன் கூறினார்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nமலேசியாவில் நடைபெற உள்ள எம்.பி. தேர்தலில் முன்னாள் துணை பிரதமருக்கு கமல்ஹாசன் ஆதரவு\nமலேசியாவின் போர்ட்டிக் சன் நாடாளுமன்ற எம்.பி.யாக இருந்த டேன்யல் பாலகோபால் அப்துல்லா தமது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இத்தொகுதியில் முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராஹிம், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். போர்ட்டிக்சன் தொகுதியில் மொத்தம் 75,000 வாக்காளர்கள் உள்ளனர்.\nஇவர்களில் தமிழர்கள் உட்பட 21.4 சதவீதம் பேர் இந்தியர்கள். இதனால் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தமிழ் ���ினிமா பாடல்கள் முக்கியத்துவம் பெற்றன. தமிழகத்தில் புதிதாக மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள கமல்ஹாசன், அன்வர் இப்ராஹிமுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.\nவீடியோ மூலமாக அன்வாருக்கு கமல்ஹாசன் ஆதரவை கோரியிருக்கிறார். அந்த வீடியோவில், அன்வர் இப்ராஹிமிக்கு அநியாயமான சிறைவாசத்தில் இருந்து விடுதலை கிடைத்திருப்பது, அவருக்கு சேர வேண்டிய புகழ் மீண்டும் அவரை வந்தடைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.\nஎளிய மக்களுக்காக குரல் கொடுக்கும் தலைவர்களின் எழுச்சி எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகவே இருக்கிறது. அப்படிப் பார்க்கையில் அன்வரின் இந்த மறு எழுச்சி பெரிய நம்பிக்கையை எனக்கு அளிக்கிறது.\nவருகின்ற சனிக்கிழமை போர்ட்டிக்சனில் நடைபெறும் தேர்தலில் ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தை மலேசியா எழுத இருக்கிறது. அந்த அத்தியாயத்தில் சகோதரர் அன்வர் பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மலேசிய அரசியல் சரித்திரத்தில் புதிய அத்தியாயங்கள் எழுதப்படும் என நான் நம்புகிறேன். மலேசிய இந்திய உறவும் வரலாற்றுச் சிறப்புமிக்க மலேசிய தமிழக உறவும் கண்டிப்பாய் வலுவடையும் என நான் நம்புகிறேன்.\nமலேசிய மக்களின் இந்த புதிய பயணத்துக்கு எனது வாழ்த்துகள். எங்கள் கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் வாழ்த்துகள்” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் இந்த வீடியோ மலேசிய இந்தியர்களிடையே வைரலாக பரவி வருகிறது.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nபல செய்தி குறிப்பு பகிர்ந்தமைக்கு நன்றி தல\nமலேசியாவிலும் ஆதார்: இந்தியாவை பின்பற்ற முடிவு\nஅரசின் அனைத்து திட்டங்களுக்கும், சலுகைகளுக்கும் ஆதார் கட்டாயம் என வலியுறுத்தப்பட்டதை எதிர்த்து இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டன. தவிர பான் எண், வங்கிக் கணக்கு, மொபைல் எண் போன்றவற்றுக்கும் இணைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. இவற்றை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது.\nஇந்த வழக்கில் இறுதி தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம், அரசியல் சட்டப்படி ஆதார் சரியானது தான் என்று தீர்ப்பளித்தது. அதேசம���ம் அதன் பயன்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனினும் ஆதார் தொடர்பாக பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் மக்களிடம் நிலவி வருகின்றன. ஆனால் ஆதார் பயன்பாட்டால் போலியான நபர்கள் ஒழிக்கப்பட்டு மானியங்கள் சரியான முறையில் பயன்படுத்தப்படுவதாக மத்திய அரசு வாதிட்டு வருகிறது.\nஇந்தநிலையில் மலேசிய அரசும் தங்கள் நாட்டில் ஆதாரை பயன்படுத்த ஆலோசித்து வருகிறது. அந்நாட்டில் ஏற்கெனவே தேசிய அடையாள அட்டை குடிமக்களுக்கு உள்ளது. மைகாட் என்ற பெயரிலான இந்த அட்டையில் ஆதார் போன்று கைரேகை மற்றும் விழித்திரை எடுக்கப்பட்டு தகவல்கள் சேகரிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.\nமலேசிய குழுவினர் அண்மையில் இந்தியா தரப்பில் ஆதார் தொடர்பான தகவல்களை கேட்டு பெற்று ஆலோசனை நடத்தியுள்ளனர்.\nஇதுகுறித்து மலேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை\nஅமைச்சர், குலசேகரன் தனது ட்விட்டர் பக்கத்தில்\n‘‘மலேசியாவிலும் ஆதார் போன்ற அட்டையை வழங்க\nஇதன் மூலம் மானியங்கள் உரிய நபர்களை சென்றடைவதை\nஉறுதி செய்ய முடியும். மலேசிய அமைச்சரவை இதற்கு ஒப்புதல்\n@ayyasamy ram wrote: மலேசியாவிலும் ஆதார்: இந்தியாவை பின்பற்ற முடிவு\nஅரசின் அனைத்து திட்டங்களுக்கும், சலுகைகளுக்கும் ஆதார் கட்டாயம் என வலியுறுத்தப்பட்டதை எதிர்த்து இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டன. தவிர பான் எண், வங்கிக் கணக்கு, மொபைல் எண் போன்றவற்றுக்கும் இணைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. இவற்றை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது.\nஇந்த வழக்கில் இறுதி தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம், அரசியல் சட்டப்படி ஆதார் சரியானது தான் என்று தீர்ப்பளித்தது. அதேசமயம் அதன் பயன்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனினும் ஆதார் தொடர்பாக பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் மக்களிடம் நிலவி வருகின்றன. ஆனால் ஆதார் பயன்பாட்டால் போலியான நபர்கள் ஒழிக்கப்பட்டு மானியங்கள் சரியான முறையில் பயன்படுத்தப்படுவதாக மத்திய அரசு வாதிட்டு வருகிறது.\nஇந்தநிலையில் மலேசிய அரசும் தங்கள் நாட்டில் ஆதாரை பயன்படுத்த ஆலோசித்து வருகிறது. அந்நாட்டில் ஏற்கெனவே தேசிய அடையாள அட்டை குடிமக்களுக்கு உள்ளது. மைகாட் என்��� பெயரிலான இந்த அட்டையில் ஆதார் போன்று கைரேகை மற்றும் விழித்திரை எடுக்கப்பட்டு தகவல்கள் சேகரிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.\nமலேசிய குழுவினர் அண்மையில் இந்தியா தரப்பில் ஆதார் தொடர்பான தகவல்களை கேட்டு பெற்று ஆலோசனை நடத்தியுள்ளனர்.\nஇதுகுறித்து மலேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை\nஅமைச்சர், குலசேகரன் தனது ட்விட்டர் பக்கத்தில்\n‘‘மலேசியாவிலும் ஆதார் போன்ற அட்டையை வழங்க\nஇதன் மூலம் மானியங்கள் உரிய நபர்களை சென்றடைவதை\nஉறுதி செய்ய முடியும். மலேசிய அமைச்சரவை இதற்கு ஒப்புதல்\nமேற்கோள் செய்த பதிவு: 1281802\nமலேசியாவில் ஆதார் அட்டையை விட மிக நவீன முறையிலான அடையாள அட்டை அனைவருக்கும் உள்ளது.\nஒரு மலேசியரின் வாழ்க்கை, நடவடிக்கைகள் அனைத்தையும் அந்த அட்டையை ஸ்கேன் செய்தால் வெளிவந்துவிடும். அந்த அட்டை இல்லாமல் வீட்டை விட்டு ஒருவர் சென்று போலீசாரிடம் சிக்கினால் அவருக்கு சிறைத்தண்டனை உண்டு.\\\nஎனவே இது ஒரு பொய்யான செய்தி.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nஆதர் விடாது துரத்தும் கருப்பு\nகே .ஒய். சி. ... .... அடையாள அட்டை அவசியம்தான் ஓர் மனிதனுக்கு நல்லதே.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://hellotamilcinema.com/2018/01/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2018-10-17T00:51:53Z", "digest": "sha1:AEHE6FL72R33Z37EWNNNQWO65QNAGQFS", "length": 3992, "nlines": 67, "source_domain": "hellotamilcinema.com", "title": "’ஆண்டாளை வசைபாடவில்லை’ வைரம் உருக்க வீடியோ | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / ’ஆண்டாளை வசைபாடவில்லை’ வைரம் உருக்க வீடியோ\n’ஆண்டாளை வசைபாடவில்லை’ வைரம் உருக்க வீடியோ\n’’இரண்டாம் உலகம்’ கதையை படமாக்கமுடியாது என்று பயமுறுத்தினார்கள்’’ செப்புகிறார் செல்வராகவடு\nஅஜீத்துக்கு வந்த போலி ஹார்ட் அட்டாக்\n’அட்ராசிட்டி தாங்கலை’-’புகழ்’ ஜெய்யை இகழும் இயக்குநர்\n’தமிழன் இனி நிம்மதியா வாழ வழியே இல்லையா\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தைய��ம் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://oosi.blogspot.com/2006/10/aishwarya-rai.html", "date_download": "2018-10-17T00:33:06Z", "digest": "sha1:QHSMVKEFRIPF5M2R2AWBNDPDWONMPITW", "length": 3231, "nlines": 38, "source_domain": "oosi.blogspot.com", "title": "ஊசி aka pin: Aishwarya Rai : விதியின் கைகளில் என் திருமணம் About Tamil, Tamil Nadu, News, Current Affairs, South India, Tamil Recipes, Tamil Movies etc", "raw_content": "\nஇங்கே தமிழ், தமிழ்நாடு, அரசியல், சினிமா மற்றும் பல அலசப்படும்.\nAishwarya Rai : விதியின் கைகளில் என் திருமணம்\nவிதிப்படி என் திருமணம் நடக்கட்டும் என்று விட்டுவிட்டேன் என்று முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் கூறினார்.\nஎனக்குத் திருமணம் என்பது கண்டிப்பாக நடக்கும். ஆனால், அது எப்போது என்பது கடவுளுக்குத்தான் தெரியும். அபிஷேக் நல்ல நண்பர். அவருடன் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன் என்றார் அவர். அவரது முக பாவனையில் இருந்து அவரது மனநிலையை அறியமுடியவில்லை.\nதில்லியில் செவ்வாய்க்கிழமை நடந்த புதிய கைக்கடிகாரம் அறிமுக விழாவின் இடைவெளியின்போது நிருபர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.\nInternet ல் பணம் சம்பாதிக்க Google Adsense தவிர பி...\nஅதிமுக ஒரு வைரம் - ஜெயலலிதா\nஅண்ண்னுக்காக Singapore லிருந்து வந்து வாக்களித்த த...\nTamil Film Director பாராதிராஜா மகன் மனோஜ் காதல் தி...\nRajini Kanth பேச்சு : துண்டை அடகு வைக்கலாம்; ஆனால்...\nKumudam செயலை கண்டித்து Vivek கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2774&sid=a9c79cf8d3c6b3927d463bc38dce0a47", "date_download": "2018-10-17T02:04:12Z", "digest": "sha1:T7DWVLOKG6QAQZM3H3M2AQJA6MJVZDWM", "length": 29993, "nlines": 349, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகாஷ்மீரில் 9 கி.மீ. நீளமுள்ள, ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று\nகாஷ்மீரின் இரு தலைநகரங்களான ஸ்ரீநகரையும்,\nஜம்முவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில்\nசெனானி–நஷ்ரி இடையே 9.2 கி.மீ. தூரத்துக்கு\nசுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2011–ம்\nஇமயமலை அடிவாரத்தில் 1200 மீட்டர் உயரத்தில்\nரூ.3,720 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை\nஆசியாவிலேயே மிக நீளமானது ஆகும்.\nசுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து\nஅதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்காக உதம்பூர்\nமாவட்டத்தில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் ந\nரேந்திர மோடி கலந்து கொண்டு, இந்த சுரங்கப்பாதையை\nதிறந்து வை��்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.\nபின்னர் அவர் சிறப்பு வாகனம் மூலம் அந்த சுரங்கப்பா\nதையில் சிறிது தூரம் சென்று வந்தார்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puttalamonline.com/2017-12-02/puttalam-other-news/129040/", "date_download": "2018-10-17T01:27:49Z", "digest": "sha1:5AXNJUN2UOJR4SMVIAFERN5XODJ6KCFY", "length": 7678, "nlines": 64, "source_domain": "puttalamonline.com", "title": "சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியில் அத்துமீறிக் குழப்பம் விளைவித்த 05 சந்தேக நபர்கள் கைது! - Puttalam Online", "raw_content": "\nசம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியில் அத்துமீறிக் குழப்பம் விளைவித்த 05 சந்தேக நபர்கள் கைது\n( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )\nசம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியில் அதிபர், பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் அனுமதியின்றி, அத்துமீறிக் குழப்பம் விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 05 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 03 மோட்டார் சைக்கிள்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇன்று (30) சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வொன்றின் போது தொழில் நுட்பக் கல்லூரி மாணவக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு, அதிபர், நிருவாக சபையினர், பொலிசார் போன்றோரின் உதவியினால் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்பட்டது. பின்னர��� இது விடயமாக வெளியிலுள்ள சிலர் அதிபர், பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் அனுமதியின்றி, தொழில் நுட்பக் கல்லூரியிற்குள் அத்துமீறிப் பிரவேசித்து மாணவர்களுக்கிடையில் பெரும் குழப்பத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக அதிபர் பொலிசாரைத் தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளார்.\nசம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எம்.இபுனு ஹஸார் அவர்களின் விசேட பணிப்பின் பேரில் பொலிஸ் பரிசோதகர்களான எம்.எஸ்.அப்துல் மஜீட், ஜானக்க ஆகியோர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் உடன் ஸ்தலத்திற்கு விரைந்து சென்று, அங்கு குழப்பம் விளைவித்ததாகக் கருதப்படும் 05 சந்தேக நபர்களைக் கைது செய்ததுடன், அவர்கள் பாவித்த 03 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளனர்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nShare the post \"சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியில் அத்துமீறிக் குழப்பம் விளைவித்த 05 சந்தேக நபர்கள் கைது\nஉடப்பு சின்னக்கொலனி பாதை காபட் பாதையாக நிர்மாணம்\nதெஹிவளையில் இலவச கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு\nஇளைஞர் வலுவூட்டல் வதிவிட செயலமர்வை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nகொத்தாந்தீவு உதைபந்தாட்ட நிகழ்வில் அமைச்சர் றிசாத்\nதொடர் சத்தியாகிரகத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளை பங்கேற்பு\nஉரிமை போராட்டத்தை வலுசேர்க்க கலை நிகழ்ச்சிகள்\nஒற்றப்பனை கத்தோலிக்க வித்தியாலயத்தின் சதுர்மிளா புலமைப்பரிசிலில் சித்தி\nநல்லாந்தழுவ ஆரம்ப பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள்\nசர்வ சமய கலந்துரையாடல் மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டது\nபுத்தளம் ஸாஹிரா கல்லூரியில் கடின பந்து கிரிக்கட் பயிற்சி\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T00:30:14Z", "digest": "sha1:YF2YBBT5GH6QHRDCIIV3VVVYWN3DLD5P", "length": 5946, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "விவரிக்கும் |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nதாயே யசோதா யேசுதாஸ் பாடும் பாடல் இந்த அருமையான பாடல் ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் இயற்றியது , குழந்தை கிருஷ்ணன் செய்யும் குறும்புகளை விவரிக்கும் பாடல் ......[Read More…]\nFebruary,26,11, — — இயற்றியது, ஊத்துக்காடு, குறும்பு, குழந்தை கிருஷ்ணன், செய்யும், தாயே யசோதா, தாயே யசோதா குழந்தை கிருஷ்ணன், பாடல், பாடும் பாடல், யேசுதாஸ், விவரிக்கும், வேங்கட சுப்பையர்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nஉலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் த� ...\nவந்தே மாதரம் பாடல் தமிழ்\nபாரத நாட்டை பாரியில் உயர்த்திட ஒன்று � ...\nதொடர்ந்து ஊழல் செய்யும் அரசு பணியாளர்� ...\nகனி காணும் நேரம் (Malayalam )\nஅலை பாயுதே கண்ணா ; யேசுதாஸ்\nஆடாது அசங்காது வா கண்ணா; கே ஜே யேசுதாஸ்\nஸ்ரீ கிருஷ்ணா சரணம் மமாஹ்\nவிஷ்ணு சகஸ்ரநாமம் பகுதி 3\nஇதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் ...\nஉணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. ...\nஎள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2016/11/blog-post_166.html", "date_download": "2018-10-17T01:37:06Z", "digest": "sha1:XYMCML6OYESLCJNYMFUH4AVJWYQ4UG2T", "length": 6641, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "பெரியகல்லாறில் வீடு உடைக்கப்பட்டு கொள்ளை - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » பெரியகல்லாறில் வீடு உடைக்கப்பட்டு கொள்ளை\nபெரியகல்லாறில��� வீடு உடைக்கப்பட்டு கொள்ளை\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் விடு ஒன்று உடைக்கப்பட்டு பெருமளவான தங்க நகைகளும் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.\nகல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள வீடு ஒன்றே இவ்வாறு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nவீட்டின் பின்பகுதி உடைக்கப்பட்டு உள் நுழைந்து இந்த கொள்ளை நடாத்தப்பட்டுள்ளதாகவும் இதன்போது 12 பவுன் தங்க நகைகளும் 72000ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளரினால் முறையிடப்பட்டுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.\nவீட்டில் கணவன் மனைவி வசித்துவந்த நிலையில் இருவரும் ஆசிரியர் எனவும் வீட்டை பூட்டிவிட்டு பாடசாலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய நிலையிலேயே வீடு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇது தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.puthinappalakai.net/2017/11/14/news/27264", "date_download": "2018-10-17T02:08:25Z", "digest": "sha1:NFL32V52TIHJHXKQ2EPQYKTIXCEMEX2G", "length": 10026, "nlines": 108, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்காவைக் கடனாளி ஆக்குவதில் சீனாவே தொடர்ந்து முன்னணியில் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவைக் கடனாளி ஆக்குவதில் சீனாவே தொடர்ந்து முன்னணியில்\nNov 14, 2017 | 2:13 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nசிறிலங்காவுக்கு அதிக வெளிநாட்டுக் கடன்களை வழங்குவதில் இந்த ஆண்டிலும் சீனாவே முன்னிலையில் இருப்பதாக சிறிலங்கா நிதியமைச்சின் அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.\n2017ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களுக்கான நிதியமைச்சின் நிதி முகாமைத்துவ அறிக்கை இதனை உறுதிப்படுத்தியுள்ளது.\nஇதற்கமைய, சிறிலங்காவுக்கான வெளிநாட்டு கடனுதவிகளில் 35 வீதத்தை சீனாவே வழங்கியுள்ளது. அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களுக்காக, 901.6 மில்லியன் டொலரை இந்தக் காலப்பகுதியில் சீனா வழங்கியுள்ளது.\nஇதில் சீனாவின் எக்சிம் வங்கி ஊடாக, 257.1 மில்லியன் டொலரும், சீனாவின் அபிவிருத்தி வங்கி ஊடாக 62.2 மில்லியன் டொலரும் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசீனாவை அடுத்து, ஆசிய அபிவிருத்தி வங்கி 22 வீதமான வெளிநாட்டு கடனுதவிகளையும், உலக வங்கிய 16 வீதமான கடனுதவிகளையும் சிறிலங்காவுக்கு வழங்கியுள்ளது.\nஇந்தக் காலப்பகுதியில் வீதிகள் மற்றும் பாலங்களை அமைப்பதற்கே அதிகளவில்- அதாவது, 43 வீதமான நிதி வழங்கப்பட்டுள்ளது.\nஅதையடுத்து, 10 வீதமான நிதி, சக்தி மற்றும் மின்சக்தி திட்டங்களுக்கும், 9 வீதமான நிதி நீர் விநியோக மற்றும் வடிகாலமைப்பு திட்டங்களுக்கும், 7 வீதமான நிதி சுகாதார மற்றும் சமூக நலன் திட்டங்களுக்கும், வழங்கப்பட்டுள்ளன.\nTagged with: ஆசிய அபிவிருத்தி வங்கி, சீனா\nஒரு கருத்து “சிறிலங்காவைக் கடனாளி ஆக்குவதில் சீனாவே தொடர்ந்து முன்னணியில்”\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் காலமானார்\nசெய்திகள் சீனக்குடா எண்ணெய் தாங்கிகள் இந்தியாவுக்கு – தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு\nசெய்திகள் அணை மற்றும் பாதை திட்டத்தில் கடன் பிரச்சினை – ஒப்புக் கொள்கிறது சீனா\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர்\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் ‘றோ’ வின் படுகொலைச் சதி மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் என்னைக் கொல்ல றோ சதித்திட்டம் – சிறிலங்கா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு 0 Comments\nகட்டுரைகள் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செ���்திநாதன் 0 Comments\nசெய்திகள் அரசியல் கைதிகள் விவகாரத்தில் நாளை தீர்வு வழங்குவார் மைத்திரி- சம்பந்தன் நம்பிக்கை 0 Comments\nசெய்திகள் இந்த வார பிற்பகுதியில் மோடி – ரணில் முக்கிய பேச்சு 0 Comments\nVELUPPILLAI THANGAVELU on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nElias Jeyarajah on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/40318-kerala-actress-abduction-case-dileep-s-demand-for-copy-of-molestation-video-rejected.html", "date_download": "2018-10-17T00:26:43Z", "digest": "sha1:4LN2BQWB2OFQFF6SKGLIVAZLYJCO4D5H", "length": 12387, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: நடிகர் திலீப்பின் மனு தள்ளுபடி | Kerala actress abduction case: Dileep's demand for copy of molestation video rejected", "raw_content": "\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nகேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: நடிகர் திலீப்பின் மனு தள்ளுபடி\nகேரள நடிகை பாலியல் வன்கொடுமை வீடியோ காட்சிகளை தனக்கு வழங்க கோரிய நடிகர் திலீப்பி���் மனுவை தள்ளுபடி செய்து அங்கமாலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபிரபல கேரள நடிகை கடந்த ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நடிகை அளித்த புகாரில் காரில் தான் கடத்தப்பட்டதாகும். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அதை வீடியோ எடுத்ததாகவும் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த கேரள காவல்துறையினர், நடிகை அளித்த புகாரின் பேரில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவர் கடந்த ஜூலை 10ம் தேதி கொச்சி ஆலுவா கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். 85 நாட்கள் சிறைவாசத்திற்குப்பின் கடந்த அக்டோபர் 3ம் தேதி திலீப்பிற்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்.\nஇந்நிலையில் இந்த வழக்கில் கடந்த நவம்பர் 11ம் தேதி கேரள போலீஸார் கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்ற அறிக்கை தாக்கல் செய்தனர். முதல் தகவல் அறிக்கையில் 14வது குற்றவாளியாக இருந்த நடிகர் திலீப் குற்ற அறிக்கையில் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். குற்ற அறிக்கையோடு நடிகை ஓடும் காரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வீடியோ காட்சிகளும் வழக்கின் முக்கிய ஆவணங்களாக நீதிமன்றத்தில் போலீஸாரால் சமர்ப்பிக்கப்பட்டன.\nஇந்நிலையில், போலீஸாரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நடிகை பாலியல் வன்கொடுமை வீடியோ காட்சிகளில் குழறுபடிகள் நடந்துள்ளதாகவும், இதை நிரூபிக்க தனக்கு அந்த வீடியோ காட்சிகளை தனக்கு வழங்குமாறும் நடிகர் திலீப் கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, ”நடிகர் திலிப்பிற்கு வீடியோ காட்சிகளை வழங்கினால் அது வெளியில் பரவுவதற்கும், சம்பந்தப்பட்ட நடிகையை மிரட்டுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது,” எனவும் அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அரசு தரப்பு வாதத்தை ஏற்ற கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றம், நடிகை பாலியல் வன்கொடுமை வீடியோ காட்சிகளை வழங்க முடியாது எனவும், அத வழங்க கோரிய நடிகர் திலீப்பின் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது.\nஉண்ணாவிரதம் அறிவித்தார் சடகோப ராமானுஜ ஜீயர்\nரஃபேல் விமான ஒப்பந்ததில் முறைகேடா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nராஜினாமா கடிதம் கொடுத்தார் திலீப்: நடிகைகள் பார்வதி, ரம்யாவுக்கு கடும் எதிர்ப்பு\nசபரிமலை செல்ல 41 நாள் விரதம் தொடங்கிய டீச்சருக்கு கொலை மிரட்டல்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பேரணி\nநடிகர் மோகன்லாலை குற்றம் சொல்வதா\nமுன்னாள் பேராயர் ஃபிராங்கோவிற்கு நிபந்தனை ஜாமீன்\nஆன்லைனில் மீன்விற்க, கல்லூரி மாணவி ஹனன் முடிவு\nமுல்லைப்பெரியார் அணையில் ஐவர் குழு இன்று ஆய்வு\nகேரளாவில் மீண்டும் கனமழை : நிரம்பும் முல்லைப்பெரியாறு\nசுயநினைவுக்கு திரும்பினார் பாலபாஸ்கர் மனைவி\nRelated Tags : Kerala , Bhavana , Dileep , கேரள நடிகை , பாலியல் வன்கொடுமை வழக்கு , நடிகர் திலீப்\nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nவாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉண்ணாவிரதம் அறிவித்தார் சடகோப ராமானுஜ ஜீயர்\nரஃபேல் விமான ஒப்பந்ததில் முறைகேடா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilantelevision.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-3-40199.html", "date_download": "2018-10-17T01:19:45Z", "digest": "sha1:XWHE76MTDO5CUEP6JGWIAZ23CFIVOB4P", "length": 7650, "nlines": 60, "source_domain": "www.tamilantelevision.com", "title": "திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு!! | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News", "raw_content": "\nHome » தமிழ்நாடு » திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு\nதிருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு\nதிருச்சியில் இருந்து துபாய் நோக்கி சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விமானநிலைய டவரில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறபட்டு சென்றது. இந்த விமானத்தில் விமான சிப்பந்திகள் உள்பட 130 பயணிகள் பயணி���்தனர். திருச்சி விமான நிலைய ஓடுதள பாதையில் இருந்து விமானம் மேலெழும்பிய போது அங்கிருந்த வான் போக்குவரத்து கட்டுப்பாட்டிற்கான டவர் மற்றும் சுற்றுச்சுவரில் மோதி விபத்தை ஏற்படுத்தி சேதங்களுடன் பறந்து சென்றது. இந்நிலையில் பெரும் சப்தம் கேட்டு அங்கு ஓடி வந்த பாதுகாப்பு படை வீரர்கள், சம்பவம் குறித்து விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இதுகுறித்து விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது. அதற்குள்ளாக துபாய் நோக்கி கடல்பரப்பில் பறந்து கொண்டிருந்த அந்த விமானம் அவசர காலமாக மும்பைக்கு திருப்பப்பட்டு; சத்திரபதி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனை அடுத்து விமானத்தில் பயணம் செய்த 130 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதற்கிடையில் திருச்சியில் விபத்து ஏற்பட்ட பகுதியை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராசன் பார்வையிட்டு பயணிகள் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.\nபெட்ரோல், டீசல் விலை குறைய பிரதமர் மோடி யோசனை\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் காலமானார்\nபிரதமரின் மனதில் தொழிலதிபர்களுக்கு மட்டுமே இடம் ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nநாளை சபரிமலையில் நடை திறப்பு தேவஸ்தான போர்டு இன்று முக்கிய ஆலோசனை\nஅவதூறு வழக்கு தொடர்ந்தார் வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர்\nபெட்ரோல், டீசல் விலை குறைய பிரதமர் மோடி யோசனை\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் காலமானார்\nபிரதமரின் மனதில் தொழிலதிபர்களுக்கு மட்டுமே இடம் ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nநாளை சபரிமலையில் நடை திறப்பு தேவஸ்தான போர்டு இன்று முக்கிய ஆலோசனை\nஅவதூறு வழக்கு தொடர்ந்தார் வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர்\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு\nமுழு கொள்ளளவை எட்டுகிறது வைகை அணை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஸ்டெர்ட்லைட் ஆலை விவகாரத்தில் மூவர் குழு நவம்பர் 30-ஆம் தேதி அறிக்கை தாக்கல்\nதிருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு\nபிரதமர் நரேந்திர மோடி ஒரு ஊழல்வாதி ராகுல்காந்தி குற்றச்சாட்டு\n‘பேட்ட’ படத்தின் சண்டை காட்சி வெளியானது\nமீண்டும் புதிய தோற்றத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி\nசர்கார் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு\nபெரிய���ரின் புத்தகங்களும் அவருடைய கருத்துக்களும் எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்தின-நடிகர் கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vamsibooks.com/sample-page/", "date_download": "2018-10-17T02:15:06Z", "digest": "sha1:S5FYXM3UTCF6BSQT7H7KHCJD6XE2RG6R", "length": 24288, "nlines": 540, "source_domain": "www.vamsibooks.com", "title": "Sample Page – Vamsibooks", "raw_content": "\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\nCategories: கூடுகளில் தொங்கும் அங்காடி\tLeave a comment\nபஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக்கூடியதல்ல\nஎன் தேசத்தை மீளப் பெறுகிறேன்\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை\nசிறுவர் சினிமா பாகம் 2\nசிறுவர் சினிமா பாகம் 1\nஅன்று அதிசயமாய் மஞ்சள் வெயில் காய்ந்தது\nசில பொய்களும் சில உண்மைகளும்\nசரியும் மரத்திடீருந்து வெளியேறும் குருவிகள்\nஅத்திப்பழங்கள் இப்போதும் சிவப்பாய்த்தான் இருக்கின்றன\nதமிழில் அச்சுப் பண்பாடு : சீர்திருத்தக் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும்\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\nஜெயந்தன் நாடகங்கள் முழுத் தொகுப்பு\nபஷீரின் அறையின் அத்தனை எளிதில் திறக்க்ககூடியதல்ல\nபச்சை இருளனின் சகா பொந்தன்மாடன்\nநூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது\nஅல்ஃபோன்ஸம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும்\nஎஸ். லட்சுமணப் பெருமாள் கதைகள்\nகாற்றடிக்கிற திசையில் இல்லை ஊர்\nகாக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை\nபஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக்கூடியதல்ல\nஅத்திப்பழங்கள் இப்போதும் சிவப்பாய்த்தான் இருக்கின்றன\nதமிழில் அச்சுப் பண்பாடு : சீர்திருத்தக் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும்\nபஷீரின் அறையின் அத்தனை எளிதில் திறக்க்ககூடியதல்ல\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை\nஅன்று அதிசயமாய் மஞ்சள் வெயில் காய்ந்தது\nசில பொய்களும் சில உண்மைகளும்\nசரியும் மரத்திடீருந்து வெளியேறும் குருவிகள்\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை\nசிறுவர் சினிமா பாகம் 2\nசிறுவர் சினிமா பாகம் 1\nபச்சை இருளனின் சகா பொந்தன்மாடன்\nநூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது\nஎஸ். லட்சுமணப் பெருமாள் கதைகள்\nகாற்றடிக்கிற திசையில் இல்லை ஊர்\nஜெயந்தன் நாடகங்கள் முழுத் தொகுப்பு\nகாக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்\nஎன் தேசத்தை மீளப் பெறுகிறேன்\n��ிலம் பூத்து மலர்ந்த நாள்\nஅல்ஃபோன்ஸம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும்\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\nபச்சை இருளனின் சகா பொந்தன்மாடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-10-17T01:17:52Z", "digest": "sha1:4IMBDMIIDWHECYLXFN4UUYPQRXWW2PJB", "length": 8140, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கூட்டு எதிரணி | Virakesari.lk", "raw_content": "\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nயாழில் பெண் கடத்தல் ; கைதான ஆட்டோ சாரதி கூறும் காரணம் இதுதான்\nஅடுத்த ஒன்பது மணித்தியாலங்களுக்குள் இடியுடன் கூடிய மழை\nசீன பிரஜை சடலமாக மீட்பு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\n\"அரசாங்கம் இராஜினாமா செய்ய வேண்டும்\"\nகூட்டு எதிர்க்கட்சி கடந்த 5 ஆம் திகதி கொழும்பில் நடத்திய மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு அரசாங்க தரப்...\nஇந்த வருடத்தில் கடன் மற்றும் 3 திரிலியன் ரூபா செலுத்த வேண்டும் - அரசாங்கம்\nபொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாமல் தட்டுத்தாடுமாறிய முன்னைய ஆட்சியினர் தற்போது அதிகாரத்தை கைப்பற்ற முனைகின்றனர்.\nஅரசாங்கம் இப்போது ஒவ்வொரு கதையை கூற ஆரம்பித்துள்ளது : மஹிந்த\nகூட்டு எதிரணியின் மக்கள் சக்திக்காக கொழும்பில் ஒன்று திரண்ட பாரிய மக்கள் கூட்டம் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் இப்போது ஒ...\n\"மதுபோதையில் இடம்பெற்ற களியாட்டமே எதிர்ப்புப் பேரணி\"\nஅரசாங்கத்துக்கு எதிராகக் கூட்டு எதிரணியினர் முன்னெடுத்திருந்த ஆர்ப்பாட்டம் ஜனநாயக மரபினைப் புலப்படுத்தவில்லை. மாறாக மதுப...\nபாராளுமன்ற உறுப்பினர்களின் வருகை குறைவாக காணப்பட்டமையால் சபாநாயகர் கரு ஜயசூரிய சபை நடவடிக்கைகளை நாளை வரை ஒத்திவைத்துள்ளா...\n12 மணிக்கு பின்னரே அறிவிப்போம் : கூட்டு எதிரணி\nஅரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் இன்று நடத்த உள்ள மக்கள் எழுச்சி பேரணி எவ்விடத்தில் ஆரம்பமாகும் என்பதை இன்று நண்பகல் 12...\n“என்டபிரைஸஸ் ஸ்ரீலங்கா” வின் மோசடிகளை ஆதாரத்துடன் நிரூபிப்போம் - பியல் நிஷாந்த\nஅரசாங்கம் ஆரம்பித்துள்ள “என்டபிரைஸஸ் ஸ்ரீலங்கா” திட்டத்தில் இடம்பெறுகின்ற பாரிய மோசடிகளை இன்னும் சில தினங்களில் ஆதரங்கள...\n\"கூட்டு எதிரணியின் பேரணியில் சில ஐ.தே.க.வினரும் இணைவர்\"\nகூட்டு எதிரணியினர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஏற்பாடு செய்துள்ள மக்கள் எழுச்சிப் பேரணியில் கூட்டு எதிர்க் கட்சியினர் ம...\n\"மாகாண சபை தேர்தல் ஜனவரியில் இடம் பெறுவது சாத்தியமற்றது\"\nமாகாண சபை தேர்தலை பிற்போடும் நோக்கத்தில் பொது எதிரணியினர் எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்று அ...\nகூட்டு எதிரணியின் 10 பேர் அரசாங்கத்துடன் \nபட்ஜெட்டின் போது அரசாங்கத்தை கலைக்க மஹிந்த ராஜபக்ஷ கனவு கண்டுக்கொண்டிருக்கும் இந்த தருவாயில் கூட்டு எதிரணியினர் பத்து...\nடில்லி, பீஜிங் போன்று இலங்கை மாறிவிடக்கூடாது - ஜனாதிபதி\nஇடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஏன் முயற்சி செய்கிறார்கள் அசாத் சாலி கூறும் காரணம்\nமைத்திரி - ரணிலின் பயணம் \"2020 ஆம் ஆண்டின் பின்னும் தொடரும்\"\nகொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு நாளைமறுதினம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mandaitivu-ch.com/2013/12/28/14283/", "date_download": "2018-10-17T00:26:25Z", "digest": "sha1:76KCD6S5VGG6SOWYNTKVODT37KLNZD5E", "length": 6851, "nlines": 89, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் திரு குருசாமி கனகசபாபதி அவர்கள் !!! | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« நவ் ஜன »\nமரண அறிவித்தல் திரு குருசாமி கனகசபாபதி அவர்கள் \n(ஓய்வு பெற்ற உதவி விவசாயப் பணிப்பாளர் -ADA)\nபிறப்பு : 1 சனவரி 1940 — இறப்பு : 28 டிசெம்பர் 2013\nயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வதிவிடமாகவும் கொண்ட குருசாமி கனகசபாபதி அவர்கள் 28-12-2013 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற குருசாமி அன்னலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ராமநாதன் விசாலாக்ஷி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,\nஇராஜேஸ்வரி(ராசம்) அவர்களின் பாசமிகு கணவரும்,\nமங்கையர்க்கரசி(சுதா-கனடா), கலையரசி(கௌரி-இலங்கை), கௌரீசன்(ஜெகன்-இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகண்ணகை(கனடா), சரோஜாதேவி(இலங்கை), காலஞ்சென்ற நிர்மலா, அருணாசலம்(இலங்கை), திலகவதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nபரிமளகாந்தன், செபரத்தினம், மலர்தேவி, சிறிகாந்தன், கனகநாதன், யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஉலகராஜா(பன்னீர்-கனடா), சிறிபாதன்(இலங்கை), சோதிமாலா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nஆரணி, பவதாரணி, ஹரணி, ஹரிஹரன், மாதேசன், ஜெகதேசன், கயதேசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரிகை 29-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று 197, பொற்பதி வீதி, கோண்டாவில் கிழக்கு, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மண்டைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n« ஈமெயில் இல் கிடைத்த வாழ்த்து மண்டைதீவு இணையத்துக்கு யாழ்ப்பணத்தில் இருந்து மண்டைதீவு துண்டிக்கப்படுமா யாழ்ப்பணத்தில் இருந்து மண்டைதீவு துண்டிக்கப்படுமா \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/politics/01/190366?ref=home-section", "date_download": "2018-10-17T00:53:01Z", "digest": "sha1:XZHADXC57OHNCSL722GFTZ44RTPEIAMW", "length": 9376, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "உயர்தரப் பரீட்சை நிலையங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கு ஏற்படும் அசௌகரியம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉயர்தரப் பரீட்சை நிலையங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கு ஏற்படும் அசௌகரியம்\nதற்போது நடைபெற்றுவரும் உயர்தரப் பரீட்சையில் பரீட்சை நிலையங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.\nகுறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் இன்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி���ிக்கையில்,\nநாட்டின் பல பகுதிகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் முஸ்லிம் மாணவிகளின் பர்தாவை அகற்றும்படி பரீட்சை மேற்பாளர்களால் உத்தரவிடப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.\nபரீட்சை எழுத வரும் மாணவிகளை பரீட்சைக்கு சில நிமிடங்களுக்கு முன் இவ்வாறு நடத்தியதன் காரணமாக அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனால் அவர்களினால் பரீட்சை வினாத்தாளில் கவனம் செலுத்த முடியாது போயுள்ளது. இது அந்த மாணவிகளின் பெறுபேறுகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.\nஇவ்வாறு மாணவிகளின் பர்தாவை அகற்ற சட்டத்தில் இடமில்லை, அவர்களுக்கு சந்தேகம் ஏதும் இருந்தால் பெண் ஆசிரியர் ஒருவர் மூலம் சோதனை செய்யலாம். ஆனாலும் இவ்வாறான சோதனைகளை செய்வதற்கான முன் ஏற்பாடுகளை மேற்பார்வையாளர்கள் செய்திருக்க வேண்டும்.\nஎனவே இது தொடர்பாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தை தெளிவுபடுத்தியுள்ளேன். மேலும் இந்த விடயம் தொடர்பாக ஆராயும்படி பரீட்சை ஆணையாளர் நாயகத்துக்கு எழுத்து மூல கோரிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதோடு இவ்வாறான சந்தர்பங்களில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாகாண கல்வி பணிப்பாளர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஎந்த பரீட்சை மேற்பாளராவது சட்டத்துக்கு முரணான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் அரசியல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/trichy-police-commissioner-order-to-proceed-helmet-action-against-byk-riders/", "date_download": "2018-10-17T01:31:11Z", "digest": "sha1:RSKLKMBGRMTBYFHKFAQNMCXWNSUR3I5W", "length": 14082, "nlines": 200, "source_domain": "patrikai.com", "title": "ஹெல்மெட் நடவடிக்கை தொடர வேண்டும்…..திருச்சி போலீஸ் கமிஷனர் உத்தரவு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சிறப்பு செய்திகள்»ஹெல்மெட் நடவடிக்கை தொடர வேண்டும்…..திருச்சி போலீஸ் கமிஷனர் உத்தரவு\nஹெல்மெட் நடவடிக்கை தொடர வேண்டும்…..திருச்சி போலீஸ் கமிஷனர் உத்தரவு\nஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டிகள் சென்றால் அபராதம் விதிப்பதை தவிர்க்கக் கூடாது என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெல் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்தில் உஷா என்ற கர்ப்பிணி மரணம் அடைந்தார். இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nசம்மந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பத்தை தொடர்ந்து அந்த பகுதியில் ஆயிரகணக்கான மக்கள் கூடி போலீசாரை கண்டித்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருச்சி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து திருச்சி மாநகர், மாவட்டத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவதை கடந்த இரு தினங்களாக தவிர்த்து வந்தனர். குறிப்பாக ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர்.\nஇதை தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டிகள் சென்றால் அபராதம் விதிப்பதை தவிர்க்கக் கூடாது என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டிகள் சென்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராதம் விதிப்பதை நிறுத்த கூடாது என்று அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.\nபுதுச்சேரியில் மே-1 முதல் கட்டாய ஹெல்மட்\nகமிஷனர் ஜார்ஜ் அதிரடி மாற்றம்”\nMore from Category : சிறப்பு செய்திகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nசுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா: ப்ரண்ட்லைன் இதழ் கவனிக்க\nநக்கீரன் கோபால் வழக்கில் என்.ராம்: சரிதானா:: நீதிபதி கே.சந்துரு (ஓய்வு) கருத்து\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nவிஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை\nஎச்.ராஜா பேச்சு குறித்து இயக்குநர் விசு என்ன நினைக்கிறார்\nவைரமுத்து குறித்து டிவிட்டரில் தமிழிசை பதிவு\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\n“இந்தியா ஒருமுறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்” – பாகிஸ்தான்\nசமூக வலைதளமான ‘கூகுள் பிளஸ்’ விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.ideabeam.com/mobile/samsung-galaxy-j6-price.html", "date_download": "2018-10-17T01:03:19Z", "digest": "sha1:YSN44R5PDAVIMFG5PTJIO76MG3MDRJX7", "length": 16481, "nlines": 204, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் சாம்சங் கேலக்ஸி J6 சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி J6 இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 15 அக்டோபர் 2018\nவிலை வரம்பு : ரூ. 26,200 இருந்து ரூ. 33,100 வரை 10 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி J6க்கு சிறந்த விலையான ரூ. 26,200 The Next Levelயில் கிடைக்கும். இது Senadheera(ரூ. 33,100) விலையைவிட 21% குறைவாக உள்ளது.\nடுவல் சிம் LTE 4G 3 ஜிபி RAM 32 ஜிபி\nசாம்சங் கேலக்ஸி J6 64ஜிபி\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி J6 இன் விலை ஒப்பீடு\nDealz Woot சாம்சங் கேலக்ஸி J6 (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி J6 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nMyApple.lk சாம்சங் கேலக்ஸி J6 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nNew Present Solution சாம்சங் கேலக்ஸி J6 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nGreenware சாம்சங் கேலக்ஸி J6 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSelfie Mobile சாம்சங் கேலக்ஸி J6 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot சாம்சங் கேலக்ஸி J6 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி J6 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDoctor Mobile சாம்சங் கேலக்ஸி J6 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி J6 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஐடீல்ஸ் லங்கா சாம்சங் கேலக்ஸி J6 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள��� தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nThe Next Level சாம்சங் கேலக்ஸி J6 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nThe Next Level சாம்சங் கேலக்ஸி J6 (Blue) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி J6 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி J6 (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி J6 (Blue) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி J6 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி J6 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSenadheera சாம்சங் கேலக்ஸி J6 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nசாம்சங் கேலக்ஸி J6 இன் சமீபத்திய விலை 15 அக்டோபர் 2018 இல் பெறப்பட்டது\nசாம்சங் கேலக்ஸி J6 இன் சிறந்த விலை The Next Level இல் ரூ. 26,200 , இது Senadheera இல் (ரூ. 33,100) சாம்சங் கேலக்ஸி J6 செலவுக்கு 21% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nசாம்சங் கேலக்ஸி J6 விலைகள் வழக்கமாக மாறுபடும். சாம்சங் கேலக்ஸி J6 இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nசாம்சங் கேலக்ஸி J6 விவரக்குறிப்பு\nபயன்படுத்திய சாம்சங் கேலக்ஸி J6 விலை\nசாம்சங் கேலக்ஸி J6பற்றிய கருத்துகள்\nசாம்சங் கேலக்ஸி J6 விலை கூட்டு\nசாம்சங் கேலக்ஸி J5 Prime 32 ஜிபி\nரூ. 26,300 இற்கு 5 கடைகளில்\nரூ. 26,290 இற்கு 6 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி J7 (2016) டுவோஸ்\nசாம்சங் கேலக்ஸி J7 (2016)\n17 அக்டோபர் 2018 அன்று இலங்கையில் சாம்சங் கேலக்ஸி J6 விலை ரூ. 26,200 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nரூ. 187,990 இற்கு 8 க���ைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 42,400 இற்கு 9 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 134,900 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-17T01:36:38Z", "digest": "sha1:FXP64MJ5A7OKT65YFO7XVNOOLKZRTW4Y", "length": 13814, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:முதற்பக்க வார்ப்புருக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒவ்வொரு வாரமும் வியாழன் அன்று முதற்பக்கத்தில் ஒரு துறை சார் வார்ப்புரு காட்சிப்படுத்தப்படும். இதன் மூலம், தமிழ் விக்கிப்பீடியாவில் இடம்பெற்றுள்ள பல்வேறு துறைகள் குறித்த ஒட்டு மொத்த அறிமுகத்தை நல்க இயலும்.\n1 முதற்பக்க வார்ப்புருக்கான தகுதிகள்\n2 அடுத்து காட்சிபடுத்த இருப்பவை\n4 மேம்பாடு தேவைப்படும் பயனர் பரிந்துரைகள்\nவார்ப்புருவில் சிகப்பு இணைப்புகள் கூடாது\nஒவ்வொரு கட்டுரையும் ஓரளவாவது அடிப்படைத் தகவலைத் தர வேண்டும். முற்றிலும் குறுங்கட்டுரைகளாக உள்ள வார்ப்புருக்களைத் தவிர்க்கலாம்.\nநிறைய கட்டுரைகளை உள்ளடக்கிய வார்ப்புருவாக இருப்பது நல்லது. (குறைந்தது 10)\nமுகப்பில் காட்சிப்படுத்த ஒதுக்கியிருக்கும் இடம் அகலப்பரப்பானதாக இருப்பதால் பரிந்துரைக்கப்படும் வார்ப்புருக்கள் அகலப்பரப்பானதாகவோ (landscape orientation) அல்லது அவ்வாறு மாற்றப்பட இயன்றதொன்ராகவோ இருக்க வேண்டும்.\nவார்ப்புருவில் உள்ள தகுந்த கட்டுரைகளில் வார்ப்புரு இணைக்கப்படிருக்க வேண்டும்.\nவார்ப்புருவில் புற இணையதளங்களுக்கான இணைப்புகள் இருத்தலாகாது.\nகாட்சிபடுத்தியவைகளின் பேச்சுபக்கத்தில் {{முதற்பக்க வார்ப்புரு|{{subst:CURRENTMONTHNAME}} {{subst:CURRENTDAY2}}, {{subst:CURRENTYEAR}}}} இட மறவாதீர்\nகீழுள்ளவை அடுத்து வரும் வாரங்களில் காட்சிப்படுத்த தேர்வு செய்யப்படுள்ளவை. இவைக்குறித்த கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.\nபரிந்துரை செய்பவரின் பெயரினை வார்ப்புருவுக்கு அருகில் இடவும். வார்ப்புருவில் சிக்கலோ அல்லது மேம்படுத்த வேண்டியிருப்பின் உங்களை தொடர்பு கொள்ள ஏதுவாயிருக்கும்.\n{{கிறித்தவம்}}--பவுல்-Paul (பேச்சு) 03:09, 24 அக்டோபர் 2013 (UTC)\nமேம்பாடு தேவைப்படும் பயனர் பரிந்துரைகள்[தொகு]\n{{சிவத் தாண்டவங்கள்}} - ஒரே கட்டுரைகள் இவ்வார்ப்புருவில் பல முறை இடம்பெற்றுள்ளன. வார்ப்புருவை வேறுவகையில் மாற்றியமைக்க வேண்டும்.\n{{இலங்கையில் தேர்தல்கள்}} - சிகப்பு இணைப்புகள் உள்ளது\n{{திருவண்ணாமலை நகர விரிவாக்கப் பகுதிகள்}} - பெரும்பான்மையாக குறுங்கட்டுரைகள் மட்டுமே உள்ளன. மேலும், எல்லா கட்டுரைகளிலும் முதலில் இவ்வார்ப்புரு இணைக்கப்படவேண்டும்.\n{{2012 கோடைக்கால ஒலிம்பிக்சில் விளையாட்டுக்கள்}} - சூலை 26, 2012\n{{சாகித்திய அகாதமி விருது}} - ஆகத்து 5, 2012\n{{ஆசிய நாடுகள்}} - ஆகத்து 13, 2012\n{{தமிழ்நாடு}} - ஆகத்து 26, 2012\n{{தமிழர் ஆடற்கலை வடிவங்கள்}} - செப்டம்பர் 2, 2012\n{{2012 நோபல் பரிசு வென்றவர்கள்}} - அக்டோபர் 11, 2012\n{{பொன்னியின் செல்வன்}} - அக்டோபர் 29, 2012\n{{அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்கள் 2001–2025}} - நவம்பர் 21, 2012\n{{இந்திய விடுதலை இயக்கம்}} - சனவரி 24, 2013\n{{பாரத ரத்னா}} பெப்ரவரி 21, 2013\n{{இந்திய மாநிலங்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகள்}} - மார்ச் 8, 2013\n{{இந்தியாவில் அணுசக்தி}} - ஏப்ரல் 4, 2013\n{{சென்னை சுற்றுப் பகுதிகள்}} - மே 19, 2013\n{{இலங்கையின் சுற்றுலாத் தலங்கள்}} - ஏப்ரல் 13, 2013\n{{இலங்கை மாவட்ட தலைநகரங்கள்}} - மே 6, 2013\n{{தமிழகத் தேர்தல்கள்}} - சூலை 12, 2013\n{{அதிக மக்கள்தொகை கொண்ட முதல் ஐம்பது நகரங்கள்}} - செப்டம்பர் 22, 2012\n{{சிட்ரிக் அமில சுழற்சி}} - செப்டம்பர் 03, 2013\n{{திராவிட அரசியல்}} - அக்டோபர் 24, 2013\n{{இந்து விழாக்கள்}} - அக்டோபர் 31, 2013\n{{திருக்குறள்}} - நவம்பர் 7, 2013\n{{2013 நோபல் பரிசு வென்றவர்கள்}} - நவம்பர் 14, 2013\n{{அணி இலக்கணம்}} - நவம்பர் 20, 2013\n{{இந்தியத் தேர்தல்கள்}} - நவம்பர் 28, 2013\n{{இயேசுவின் உவமைகள்}} - திசம்பர் 05, 2013\n{{தமிழ் எழுத்துக்கள்}} - திசம்பர் 12, 2013\n{{திருத்தூதர்கள்}} - திசம்பர் 19, 2013\n{{தனிம வரிசை அட்டவணை}} - திசம்பர் 26, 2013\n{{தமிழ்நாடு அரசு}} - சனவரி 02, 2014\n{{நாயன்மார்கள்}} - சனவரி 09, 2014\n{{சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது}} - சனவரி 16, 2014\n{{பழைய நகர் (எருசலேம்)}} - சனவரி 24, 2014\n{{சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள்}} - சனவரி 30, 2014\n{{பழைய ஏற்பாடு நூல்கள்}} - பெப்ரவரி 06, 2014\n{{சங்ககால மலர்கள்}} - பெப்ரவரி 13, 2014\n{{கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்று நிகழ்ச்சிக் கால வரிசை}} - பெப்ரவரி 20, 2014\n{{அதிக மக்கள்தொகை கொண்ட தமிழக நகரங்கள்}} - பெப்ரவரி 27, 2014\n{{புவியின் அமைவிடம்}} - மார்ச் 06, 2014\n{{புதிய ஏற்பாடு நூல்கள்}} - மார்ச் 13, 2014\n{{அறிவியலில் தமிழர்கள்}} - மார்ச் 20, 2014\n{{மேற்கு சமயப்பிளவு}} - மார்ச் 27, 2014\n{{இந்தியாவில் உள்ள கிறித்தவப் பெருங்கோவில்கள்}} - ஏப்ரல் 03, 2014\n{{இந்திய விடுதலை இயக்கம்}} - ஆகத்து 16, 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2015, 05:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Series/3700-sittukuruviyin-vaanam-18.html", "date_download": "2018-10-17T01:33:33Z", "digest": "sha1:AZZGEALO3NABUQ24VPCPAOOS2JWVG76Z", "length": 4245, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "சிட்டுக்குருவியின் வானம் – 18 நந்திமலை அதிசயம்! | sittukuruviyin vaanam 18", "raw_content": "\nசிட்டுக்குருவியின் வானம் – 18 நந்திமலை அதிசயம்\nநந்தி மலை (கர்நாடக மாநிலம்)\nசிட்டுக்குருவியின் வானம் - 22 : ரயில் பயணம்\nசிட்டுக்குருவியின் வானம் 21 : நாரிஹள்ள ஏரிக்கரையின் மேலே..\nசிட்டுக்குருவியின் வானம் – 20 : இனிய குரல்\nசிட்டுக்கு��ுவியின் வானம் 19 : தாய்மையின் அழகு\nசிட்டுக்குருவியின் வானம் 17- ஒருகோடி குரல்கள்\nசிட்டுக்குருவியின் வானம் – 16 கன்னத்தில் முத்தமிட்டால்..\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nசிட்டுக்குருவியின் வானம் – 18 நந்திமலை அதிசயம்\nகாலமெல்லாம் கண்ணதாசன் - 18 வீடு வரை உறவு... வீதி வரை மனைவி\n29.6.18 இந்தநாள் உங்களுக்கு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2018/06/jo.html", "date_download": "2018-10-17T00:37:04Z", "digest": "sha1:J6ZN246TFF5HSDYAKUJOKAJ733SUF6KD", "length": 6039, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "ஜனாதிபதியின் பேச்சை நிராகரிக்கிறோம்: JO - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஜனாதிபதியின் பேச்சை நிராகரிக்கிறோம்: JO\nஜனாதிபதியின் பேச்சை நிராகரிக்கிறோம்: JO\nதேர்தலில் தோல்வியுற்றதும் ஜனாதிபதி செயலகத்தில் இருந்த குண்டு துளைக்காத வாகனங்கள் உட்பட நவீன வாகனங்களை மஹிந்த ராஜபக்ச எடுத்துச்செல்ல ஆசைப்பட்டதால் தான் விட்டுக்கொடுத்து விட்டதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளமையை முற்றாக நிராகரிப்பதாக தெரிவிக்கிறது கூட்டு எதிர்க்கட்சி.\nஅத்துடன் புதிய ஜனாதிபதியொருவர் பதவியேற்கும் வரையில் அப்பதவியில் நீடிக்கும் அதிகாரம் இருந்த போதிலும் அதிகாலை 2 மணிக்கே ஜனாதிபதி மாளிகையை விட்டு மஹிந்த வெளியேறி விட்டதாகவும் அத்தருணத்தில் வானூர்தியை உபயோகிக்க பதவிப்பிரமாணம் செய்யாத (அவ்வேளையில்) யாரிடமும் அனுமதி கோரியிருக்க வேண்டிய அவசியமில்லையெனவும் கூட்டு எதிர்க்கட்சி சார்பாக டலஸ் அழகப்பெரும விளக்கமளித்துள்ளார்.\nஇதேவேளை, எஞ்சியிருந்த இரு வாகனங்களை ரணில் விக்கிரமசிங்க கொண்டு சென்று விட்டதாகவும் ஈற்றில் தான் பழைய வாகனங்களையே உபயோகித்ததாகவும் மைத்ரி அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2022572&Print=1", "date_download": "2018-10-17T01:41:49Z", "digest": "sha1:GHSCFAE75KFUKPYZ6F5ZZYZNO23ZKWFU", "length": 7530, "nlines": 89, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "எடியூரப்பா பதவியேற்க தடை: உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நள்ளிரவில் காங்.மனு| Dinamalar\n'ரபேல் விலையை சொல்லு; ரூ.5 கோடி பரிசை வெல்லு'\nபெட்ரோல் விலையில் அரசு தலையிடாது: தர்மேந்திர பிரதான்\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nஆம் ஆத்மி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nபஞ்சாப் 'மாஜி' முதல்வர் பாதலை கொல்ல சதி\nஇந்தியா - யுஏஇ., ராணுவ உறவை பலப்படுத்த முடிவு 1\nசோமாலியாவில் 60 பயங்கரவாதிகள் பலி\nஅடுத்த, 30 நாட்களில் 16 கோடி பயணியர்\nபிரிட்டன் ராணிக்கு கோஹினூர் வைரம் சென்றதெப்படி\n'விசா' குறைப்பை எதிர்த்து வழக்கு 1\nஎடியூரப்பா பதவியேற்க தடை: உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நள்ளிரவில் காங்.மனு\nபுதுடில்லி: கர்நாடகாவில் பா..ஜ.வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங். மனு செய்துள்ளது.\nகர்நாடகாவில் தனிபெரும் கட்சியாக பா.ஜ. உள்ளதால் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். இன்று(மே 17) எடியூரப்பா முதல்வராக பதவியேற்கிறார். இதற்கு காங். கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் கவர்னர் முடிவுக்கு எதிராக நள்ளிரவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டிற்கே சென்று முறையிட முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக காங்., சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி சார்பில் உச்சநீதிமன்ற பதிவாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. .\nஅதில் இன்று நீதிமன்றம் துவங்கும் முன்பே முதல்வராக எடியூரப்பா பதவியேற்க உள்ளார். காங்., மதசார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு பெருமபான்மை இருந்தும் கவர்னர் அழைக்கவில்லை. முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு நடந்துவிட்ட பின்னர் வழக்கு தொடர்ந்தால் சட்டசிக்கல்கள் உள்ளன. எனவே இந்த முறையீட்டு மனுவை இரவே அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எடியூரப்பா பதவியேற்புக்கு தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் தலைமை நீதிபதியிடம் நேரம் கேட்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதே போன்று மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் வழக்கறிஞர் உச்சநீதிமன்ற பதிவாளிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.\nRelated Tags எடியூரப்பாவுக்கு தடடை: ...\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmurasuaustralia.com/2018/05/blog-post_27.html", "date_download": "2018-10-17T00:28:07Z", "digest": "sha1:S7RS3LK74CKECLT3HGY7LSSIDZFBS2DL", "length": 49179, "nlines": 610, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: தமிழ்த்தேசியம் பேசும் தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஈழத்தமிழ்த்தேசிய இலக்கியத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைத்த மல்லிகை ஜீவாவை உரியமுறையில் கௌரவிக்க தமிழ்ச்சமூகம் முன்வரல் வேண்டும் - முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/10/2018 - 21/10/ 2018 தமிழ் 09 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதமிழ்த்தேசியம் பேசும் தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஈழத்தமிழ்த்தேசிய இலக்கியத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைத்த மல்லிகை ஜீவாவை உரியமுறையில் கௌரவிக்க தமிழ்ச்சமூகம் முன்வரல் வேண்டும் - முருகபூபதி\nமல்லிகை ஜீவா என பின்னாளில் அறியப்பட்டிருந்த டொமினிக்ஜீவா, 1966 இல் முதலாவது மல்லிகை இதழை வெளியிட்டார்.\n\"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி\nஎன்னும் பாரதியின் கவிதை வரிகளையே தாரக மந்���ிரமாக ஏற்று நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் வெளியான மல்லிகை மாத இதழ், தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் கஸ்தூரியார் வீதியில் அமைந்திருந்த ஜோசப் சலூன் என்ற சிகையலங்கார நிலையத்திலிருந்து வெளியாகி பின்னர், மானிப்பாய் வீதிக்கும் கே.கே.எஸ். வீதிக்கும் இடையில் ( ராஜா தியேட்டருக்கு பின்புறமாகச்சென்ற) சிறிய ஒழுங்கையிலிருந்த சிறு கட்டிடத்தில் அமைந்த மல்லிகைக்கான பிரத்தியேக அலுவலகத்திலிருந்து வெளியானது.\nமல்லிகை முதலாவது இதழ் 1966 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வெளியானபோது அதன் விலை 30 சதம்தான் என்பதை அறியும்போது ஆச்சரியம்தான்.\nஈழத்து இலக்கிய வளர்ச்சியில் ஒரு காலகட்டத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த மல்லிகையும் எமது மக்களைப்போன்று வடக்கில் உருவான அசாதாரண சூழ்நிலைகளையடுத்து கொழும்பில் ஶ்ரீ கதிரேசன் வீதிக்கு இடம்பெயர்ந்து, இறுதியில் அங்கிருந்தே சில வருடங்களுக்கு முன்னர் தனது ஆயுளையும் நிறைவுசெய்துகொண்டது.\nஒரு சிகையலங்காரத்தொழிலாளியாக வாழ்ந்து, பொதுவுடைமைக்கருத்துக்களினால் ஈர்க்கப்பட்டு, அரசியல்வாதியாகிவிடாமல், இலக்கியவாதியாக தன்னை வளர்த்துக்கொண்டவர் ஜீவா.\nசிறுகதை எழுதிக்கொண்டிருந்தவர் எவ்வாறு ஒரு இலக்கிய இதழை துணிந்து நடத்த முன்வந்தார் என்ற கதையை தனது சுயசரிதையிலும் விபரித்திருக்கிறார். இந்தச்சரிதை ஆங்கிலத்திலும் வெளியாகியிருக்கிறது.\nமுழுநேர எழுத்தாளராக ஈழத்து இலக்கிய உலகில் அறிமுகமான ஜீவா, இதழாசிரியராகவே தனது வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர். போர் நெருக்கடி மிக்க, மின்சாரம் தடைப்பட்டிருந்த காலப்பகுதியிலும் அச்சுத்தாளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவிய சூழலிலும் யாழ்ப்பாணத்திலிருந்து மல்லிகை வெளியானது. அப்பியாசக்கொப்பித்தாளிலும் மல்லிகை அச்சாகியதை மறந்துவிடமுடியாது.\nஇலங்கை கலாசார அமைச்சின் சாகித்திய மண்டலம் உருவானவேளையில் தமிழில் சிறுகதை இலக்கியத்திற்கான விருதை முதல் முதலில் பெற்றவரும் டொமினிக் ஜீவா என்பதும் முக்கியமான தகவல். அவர் குறிப்பிட்ட விருதைப்பெற்றுக்கொண்டு யாழ். ரயில் நிலையத்தில் வந்திறங்கியபொழுது, அக்காலப்பகுதியில் யாழ். மேயராக இருந்த துரைராஜாவின் தலைமையில் யாழ்நகர மக்களின் சார்பில் மகத்தான வரவேற்பும் அளிக்கப்பட்டது.\nஅவ்வாறு யாழ். மக்களின் அபிமானத்திற்கு ஆளாகியிருந்த டொமினிக் ஜீவா, போர் நெருக்கடியாலும் விமர்சிக்கப்படவேண்டிய சில அரசியல் அழுத்தங்களினாலும் கொழும்புக்கு இடம்பெயர்ந்து மல்லிகையை வெளியிட்டார்.\nமல்லிகை பற்றி இலங்கை பாராளுமன்றத்திலும் விதந்து பேசப்பட்டிருக்கும் தகவலை பாராளுமன்ற குறிப்பேட்டில் ( ஹன்சார்ட்) பார்க்க முடிகிறது.\nஇலங்கை அரசமட்டத்தில் சாகித்திய விருது மற்றும் தேசத்தின் கண், சாகித்திய ரத்னா முதலான விருதுகளையும் பெற்றிருக்கும் மல்லிகை ஜீவா, கனடா இலக்கியத்தோட்டத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றவர். முழுநேர எழுத்தாளராக, இதழாசிரியராக வாழ்ந்து, தற்பொழுது கொழும்பின் புறநகரில் ஓய்விலிருந்தவாறு, தமது எஞ்சிய காலத்தில், முந்திய காலம் பற்றி நனவிடை தோய்ந்துகொண்டிருக்கிறார். மல்லிகை ஜீவா அவர்களை பாரதியின் புதிய ஆத்திசூடியின் வெளிச்சத்திலும் அடையாளம் காணமுடியும்.\nஏறு போல் நட - ஓய்தலொழி - குன்றென நிமிர்ந்து நில் - சிதையா நெஞ்சுகொள் - சுமையினுக்கு இளைத்திடேல் - தூற்றுதல் ஒழி - தோல்வியிற் கலங்கேல் - ரௌத்திரம் பழகு - வெடிப்புறப்பேசு - முதலான பாரதியின் குணாதிசயங்கள் ஜீவாவிடமும் நீடித்திருந்தது என்பது பரகசியம்.\nஇலக்கிய இதழை யாழ். மண்ணில் மலரவைக்கவேண்டும் என்ற எண்ணக்கரு அவரது மனதில் விதைக்கப்பட்டவேளையில் என்ன பெயர் சூட்டலாம்... என்று தனது இலக்கிய நண்பர்களுடன் கலந்துரையாடியிருக்கிறார்.\nஇதயம் - கமலம் - மலர் - செந்தாரகை - கலைஞன் முதலான பெயர்கள் ஆலோசிக்கப்பட்டு, இறுதியில் ஜீவாவே மல்லிகை என்ற பெயரை தேர்வுசெய்துள்ளார். மல்லிகை வெண்மையானது. வாசம் நிரம்பியது. ஏழை முதல் செல்வந்தன் வரையில் நல்ல நிகழ்வுகளுக்கும் துயர நிகழ்வுகளுக்கும் பயன்படுத்தப்படுவது, அதனால் எளிமையானது முதலான அபிப்பிராயங்களே அவர் மனதில் எழுந்திருக்கின்றன.\nமல்லிகை வெளிவரத்தொடங்குவதற்கு முன்பே ஜீவாவும் வெண்ணிற ஆடைகளையே அணியத்தொடங்கிவிட்டார். அவரை வெள்ளை நேஷனல் வெள்ளை வேட்டியுடன்தான் எங்கும் காணலாம். அவர் சார்ந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடுகள், கூட்டங்களில் மாத்திரம் தோளிலே சிறிய சிவப்பு துண்டை அணிந்திருப்பார்.\nஇலங்கையிலும் தமிழகத்திலும் பல சிற்றிதழ்கள் சிலரது ஆர்வத்தின் நிமித்தம் கூட்டு முயற்சியாகத்தான் வெளிவந்துள்ளன. இடையில் அவை குழுமோதல்களினால் அற்பாயுளிலும் மறைந்தன. அத்தகைய இதழ்களுக்கென நீண்ட பெயர்ப்பட்டியல் உண்டு.\nபொதுவுடைமையில் நம்பிக்கை வைத்திருந்த மல்லிகை ஜீவா, தமது மல்லிகை விடயத்தில், கூட்டுச்சேர்தல் - கூட்டுறவு அடிப்படை - குழுவாக செயற்படல் முதலான வழிமுறைகளை பின்பற்றவில்லை.\nசுமார் 47 வருடகாலமாக வெளிவந்த மல்லிகை கடந்த சில வருடங்களாக வெளியாகவில்லை. அதற்கு பலரும் பல காரணங்களைச்சொல்கின்றனர்.\nமுன்னர் யாழ். ரயில் நிலையத்திற்கு அருகில் தமது மனைவி மக்களுடன் வாழ்ந்த ஜீவா தற்பொழுது கொழும்பில் மட்டக்குளிய - காக்கை தீவில் மகன் திலீபன் குடும்பத்துடன் வசிக்கிறார். முன்னர் அவரைச்சுற்றி மல்லிகை இதழ்களும் மல்லிகை வெளியீடுகளும் நூல் மதிப்புரைக்கு வந்த எழுத்தாளர்களின் நூல்களும்தான் இருக்கும். ஆனால், இப்பொழுது அவரைச்சுற்றி பேரக்குழந்தைகள்தான் இருக்கிறார்கள்.\nசாதாரண குடும்பத்தில் பிறந்து தனக்குத்தெரிந்த தொழிலையே செய்து வாழ்ந்தவரை - தோழர் கார்த்திகேசன் மாஸ்டர் இடதுசாரி அரசியலுக்குள் அழைத்து வந்தார். ராஜகோபாலன் என்ற இலக்கிய ஆர்வலர் இலக்கியத்தின்பால் திருப்பினார்.\nகணித வாத்தியாரின் கணக்கை திருத்தியதனால் \"உனக்கெதற்குப்படிப்பு....போய் சிரையேன்டா...\" - என்று அவமானப்படுத்தியதும் பள்ளிப்படிப்புக்கு முழுக்குப்போட்டார். மல்லிகை நடத்தியபொழுது இடதுசாரிச் சிந்தனையாளர்களினதும் முற்போக்கு இலக்கியவாதிகளினதும் சகவாசத்தினால் தன்னையும் சர்வதேசியவாதியாக்கிக்கொள்ள முயன்று பிற மொழி இலக்கியங்களுக்கும் மல்லிகையில் களம் வழங்கினார்.\nபல வருடங்கள் மல்லிகை வெளியானது. எத்தனையோ அரசியல், சமூக, பொருளாதர நெருக்கடிகளுக்கு மத்தியில் தொடர்ந்தும் இலங்கையெங்கும் அலைந்து திரிந்து மல்லிகையை விநியோகித்து ஈழத்து தமிழ்த்தேசிய இலக்கியத்தை வளர்த்தார். வளம்படுத்தினார்.\n\"பிறர் ஈன நிலைகண்டு துள்ளுவர்...\" என்ற பாரதியின் மந்திரத்தை மல்லிகையில் உச்சாடனம் செய்த ஜீவா இன்று எப்படி இருக்கிறார்....\nஇலக்கிய உலகில் கனவுகளை விதைத்தவர், இன்று ஒரு புதிய கனவுலகில் வாழ்கிறார்.\n47 ஆண்டுகளை நெருங்கிய மல்லிகை 50 ஆண்டுகளை நிறைவு செய்துவிடவேண்டும் என்றுதான் மல்லிகையை நேசித்த பலரும் எழுதினார்கள். பேசினார்கள். தமது முகநூல்களில் பதிவுசெய்தார்கள்.\n.நூற்றுக்கணக்கான தமிழ், முஸ்லிம், சிங்கள படைப்பாளிகள் - கல்விமான்கள் , அறிஞர்களின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் கட்டுரைகளையும் அவர்தம் படங்களையும் பதிவுசெய்த மல்லிகை இன்று நூலகம் இணையத்தில் மாத்திரமே பதிவாகியிருக்கிறது. பலரதும் வீடுகளில் பல்கலைக்கழகங்களில் நூலகங்களில் முன்னைய பிரதிகள் , ஆண்டு மலர்கள் இருக்கின்றன.\nஜீவா இலங்கையர்களை மட்டும் மல்லிகையில் கனம் பண்ணவில்லை. இந்திய சோவியத் உட்பட பல சர்வதேச படைப்பாளிகளுக்கும் உரிய மரியாதையை வழங்கினார்.\nஒரு சமயம் The Island பத்திரிகை வெளியிடும் நிறுவனம் வெளியிட்ட திவயின சிங்கள ஏடு ஜீவாவை பேட்டி கண்டு எழுத விரும்பி நாள் குறித்தது. அவருக்கு சிங்களம் தெரியாது. என்னை உடன் அழைத்துச்சென்றார். அந்த நேர்காணல் சந்திப்பை கொழும்பு கலாபவனத்தில் (Art Gallery ) ஒழுங்கு செய்து தந்தவர் கலாசார திணைக்களத்தில் செயலாளராக பணியாற்றிய தமிழ் அபிமானி கே.ஜி.அமரதாஸ.\nஅவ்வேளையில் குட்டிமணி தங்கத்துரை முதலானோர் சிறையில் இருந்தனர். அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித்தலைவராக பிரபலமாகியிருந்தார்.\nசிங்கள வாசகர்களுக்கு தமிழ் இலக்கியம் போதியளவு அறிமுகம் இல்லாதிருந்த காலம். ஆனால், மார்ட்டின் விக்கிரமசிங்கா, டி.பி. இளங்கரத்னா, குணதாச அமரசேகர, கருணாசேன ஜயலத், ஜீ. பி.சேனாநாயக்கா, குணசேன வித்தான, ஆரியரத்தின வித்தான, கே.ஜயத்திலக்க, மடவள எஸ். ரத்நாயக்கா போன்ற இலக்கியவாதிகள் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமாகியிருந்தனர்.\nஜீவா, அந்த நேர்காணலில் மேலே குறிப்பிட்ட சிங்கள எழுத்தாளர்களின் பெயர்களைச்சொல்லி, இவர்களையெல்லாம் எமது தமிழ் இலக்கிய வாசகர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் , சிங்கள வாசகர்களுக்கு தெரிந்த பெயர்கள் அமிர்தலிங்கமும் குட்டிமணியும்தான். எனச்சொன்னதும், அந்த சிங்கள நிருபர் அசந்துவிட்டார். பின்னர் தன்னை சுதாகரித்துக்கொண்டு, இந்தக்கருத்தையே இந்த நேர்காணலுக்கு தலைப்பாக எழுதுவேன் என்றார்.\nஅந்த நிருபர் சொன்னவாறே அந்தத்தலைப்பு ஜீவாவின் தர்மாவேசக்குரலாக அந்தச்சிங்கள ஏட்டில் ஒலித்தது.\n2001 இல் நாடாளுமன்றத்தில் அஸ்வர் எம்.பி., மல்லிகை பற்றி உரையாற்றியபொழுது ஜீவாவையும் அவரது தேசிய உடையையும் வித���்து போற்றியிருந்தார். இந்தத்தகவல் அரசின் நாடாளுமன்றப் பதிவேட்டில் (Hansard - - 04-02-2001) இடம்பெற்றுள்ளது.\nஇலங்கையில் முதல் தடவையாக 2011 ஜனவரியில் நடந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கான கனவை விதைத்தவரும் அவர்தான்\nபிரதேச மொழி வழக்குகள் ஆய்வுகளில் பேசுபொருளாவதற்கு தூண்டுகோலாக இருந்தவர். ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் இலக்கியச்சந்திப்பிற்காக அழைக்கப்பட்டு பரிஸிலும் லண்டனிலும் பாரட்டப்பட்டவர். சோவியத்தின் அழைப்பில் சென்று திரும்பியவர். தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலை, இலக்கிய பெருமன்றம் , எட்டயபுரம் பாரதி மன்றம், கிறிஸ்தவ இலக்கியச்சங்கம், (C.L.S) முதலானவற்றின் அழைப்பில் சென்றவர்.\nமணிவிழா, பவள விழா முதலானவற்றை கடந்து வந்திருக்கும் மல்லிகை ஜீவாவுக்கு இந்த ஆண்டு ஜூன் மாதம் 91 வயது பிறக்கிறது. கொழும்பின் புறநகரத்தில் மட்டக்குளியில் , காக்கைதீவில் தனது மகன் திலீபன் குடும்பத்தினருடன் இளைப்பாறுகிறார்.\nஈழத்தமிழ்த்தேசிய இலக்கியத்தின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு, ஓய்வு ஒழிச்சலின்றி இலங்கையின் வீதியெங்கும் அலைந்து திரிந்து தமிழ் இலக்கிய இயக்கம் நடத்தியிருக்கும் மல்லிகை ஜீவா தற்போது உடல் நலக்குறைவோடு வீட்டில் ஓய்வுஎடுக்கின்றார்.\nதமிழ்த்தேசியம் பேசிக்கொண்டிருக்கும் எங்கள் தமிழ்த்தலைவர்கள் அவரைச்சென்று பார்க்கமாட்டார்களா என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்தப்பதிவு\nஅண்மையில் கொழும்பில் மறைந்திருக்கும், இலங்கை சிங்களப்படங்களை சர்வதேசமும் விழியுயர்த்திப் பார்க்கவைத்த திரைப்பட மேதை லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் மறைவதற்கு முன்னரே தேசிய மட்டத்திலும் அரசமட்டத்திலும் சிங்களத் தலைவர்கள், பிரதமர், ஜனாதிபதிகளினால் உரிய முறையில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.\nலெஸ்டர் இலங்கை சிங்கள மக்களின் ஆத்மாவையும் அவர்களின் பண்பாடு கலாசார விழுமியங்களையும் தான் படித்த சிங்கள படைப்பிலக்கியங்களிலிருந்து தமது திரைப்படங்கள் ஊடாக வெளிக்கொணர்ந்தவர்.\nஅந்தவகையில் அவர் வாழும்போதும் கௌரவிக்கப்பட்டு, மறைந்த பின்னரும் அவருக்குரிய அரச மரியாதையும் வழங்கப்பட்டு, துக்க தினமும் அனுட்டிக்கப்பட்டது.\nஇந்தப்பின்னணிகளுடன் ஈழத்தமிழ்தேசிய இலக்கியத்திற்காக தனது வாழ்வையே அர்ப்பணித்திருக்கும் டொமினி��் ஜீவா என்ற மல்லிகை ஜீவா அவர்களுக்கு இலங்கையில் தமிழ்த்தேசியம் பேசும் தலைவர்கள் என்ன செய்தார்கள் என்பதே இங்கு முன்வைக்கப்படும் கேள்வியாகும்.\nசமூகத்திற்காகவும் அச்சமூகத்தின் கலை, இலக்கிய, பண்பாட்டுக்கோலங்களின் ஆத்மாவை வெளிக்கொணர்வதற்காகவும் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக பாடுபட்டுள்ள ஒருவருக்கு, எமது தமிழ் அரசியல் அரங்கில் கோலோச்சும் தமிழ்த்தலைவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்\nஇந்த இடித்துரைப்பு, அவர்களை சினங்கொள்ளவைப்பதற்காக அல்ல, சிந்திக்கவைப்பதற்காகவே\nதமிழ் சமூகத்திற்காக வாழ்ந்தவர்கள் மறைந்தபின்னர், ஊடகங்களில் ஏட்டிக்குப்போட்டியாக அனுதாப அஞ்சலி உரை வெளியிட்டு, தமது இருப்பை காண்பிப்பதற்கு முன்னர், அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்கள் கண்முன்னாலேயே உரிய கௌரவத்தை வழங்குவதற்கு எமது தமிழ்த்தேசியத்தலைவர்கள் முன்வரல் வேண்டும்.\nஎங்கள் மல்லிகை ஜீவாவை கொண்டாடுவோம்.\n - ( எம் . ஜெயராமச...\n2018 தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – மெல்பேர்ண் / சி...\nவேறு யாருமில்லை லெனின் மொறயஸ் - பகுதி 1 ச சுந்தர...\nநடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம் 02 அரசமரத்தி...\nதமிழ்த்தேசியம் பேசும் தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...\nசம்பந்தர் குருபூசை - சைவ மன்றம் சிட்னி - 31/05/201...\nதிருஞான சம்பந்தர் குரு பூஜா - 03/06/2018\nதமிழ் சினிமா - பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைவிமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-tamil-movies-15-04-1841592.htm", "date_download": "2018-10-17T01:49:36Z", "digest": "sha1:Q3C6UFAMIRAICGGSL4L67UJAHZWMLBWF", "length": 7613, "nlines": 148, "source_domain": "www.tamilstar.com", "title": "தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.! - Tamil Movies - தேசிய விருது | Tamilstar.com |", "raw_content": "\nதேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.\nமத்திய அரசின் 65-ம் வருடத்திற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் சினிமாவில் சிறந்த படமாக டு லெட் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nதற்போது தேசிய விருதுக்காக போட்டி போட்ட தமிழ் படங்களின் லிஸ்ட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nஅந்த லிஸ்ட்டில் எந்தெந்த படங்கள் இடம் பெற்றுள்ளன என்பதை இப்போது பார்க்கலாம் வாங்க.\n7. என் மகன் மகிழ்வன்\n20. ஒரு கிடாயின் கருணை மனு\n21. ஒரு பக்க கதை\n30. வேலையில்லா பட்டதாரி 2\n▪ வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா\n▪ இந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\n▪ தமிழ்படம் 2.0 படத்தின் பெயர் மாற்றம்\n▪ ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்\n▪ ஒரு வழியாக முடிவுக்கு வந்த தமிழ் சினிமா ஸ்ட்ரைக், ஆனால் - முழு விவரம் உள்ளே.\n▪ சமீபத்தில் அவரை வைத்து படம் எடுத்தவர் நடுத்தெருவில் இருக்கிறார் முன்னணி ஹீரோவை தாக்கி பேசிய தயாரிப்பாளர்\n▪ தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது- முழு விவரம் இதோ\n▪ ஆங்கிலம் பேசி பழகிக்கொள்ளுங்கள் - ரஜினி; ஆங்கிலம் வேண்டாம் வீட்டில் தமிழ்பேசி பழகிக் கொள்ளுங்கள்- தமிழிசை\n▪ கடைசியாக தமிழ் படத்தை வாழ்த்திய ஸ்ரீ தேவி - வைரலாகும் புகைப்படம்.\n▪ புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவ மக்களுக்கு உதவிய தளபதி விஜய் ரசிகர்கள் \n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.visarnews.com/2018/03/blog-post_25.html", "date_download": "2018-10-17T01:28:17Z", "digest": "sha1:V4RUVSXLA2GANDBCS3JFTAAYAESLXXVH", "length": 46119, "nlines": 315, "source_domain": "www.visarnews.com", "title": "இளைஞர் அணிகளை உருவாக்கும் தருணம் வந்துள்ளது; தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் விக்னேஸ்வரன் உரை! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » இளைஞர் அணிகளை உருவாக்கும் தருணம் வந்துள்ளது; தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் விக்னேஸ்வரன் உரை\nஇளைஞர் அணிகளை உருவாக்கும் தருணம் வந்துள்ளது; தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் விக்னேஸ்வரன் உரை\n“தற்போது எமது இளைஞர் அணிகளை உருவாக்க தக்க தருணம் வந்துள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் இளைஞர் அணிகளை ஒன்று சேர்க்கவும் அவர்களுக்கு எமது தமிழ் மக்கள் பேரவையூடாக போதிய அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வேண்டியுள்ளது. அதன் பொருட்டு எம்மிடையே போதிய கரிசனை எடுக்கப்பட வேண்டும்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டம் நேற்று வியாழக்கிழமை யாழ். நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு இணைத் தலைவர் உரையினை ஆற்றும்போதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவரது உரையின் முழுவடிவம் வருமாறு,\nஎல்லோருக்கும் எனது இனிய காலை வந்தனங்கள்\nதமிழ் மக்கள் பேரவை தனது வேகத்தைக் கூட்டிப் பயணிக்க வேண்டிய தருணம் தற்போது உருவாகியுள்ளது. சென்ற முறை நாம் கூடிய போது தேர்தல்கள் விரைவில் நடைபெற இருப்பதாகக் கூறினோம். ஆனால் தேர்தலில் தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கம் என்ற ரீதியில் பக்கச் சார்பற்று விளங்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் எம்முடன் இருக்கும் கட்சிகள் தேர்தலில் கலந்து கொண்டதை தமிழ் மக்கள் பேரவை எதிர்க்கவில்லை. தேர்தல் முடிவுகளின் படி எமது இயக்கம் வெளியிட்டு வந்த கருத்துக்கள், கொள்கைகளை மக்கள் போதிய அளவு ஏற்றுக் கொண்டதாக தெரியவந்துள்ளது. இது எமது கொள்கைகளுக்கு வெற்றி என்றே கூற வேண்டும். அதாவது எம்முடன் சேர்ந்திருந்த சேர்ந்திருக்கும் கட்சிகளின் வெற்றிகள் ஒருபுறமிருக்க இயக்கமான எமக்கும் கடந்த தேர்தல் சில உண்மைகளைப் புலப்படுத்தியுள்ளது.\nஏனெனில், தமிழ்த் தலைமைத்துவம் தாம் கூறுவதையே மக்கள் என்றும் போல் ஏற்க வேண்டும் என்று தேர்தலின் போது கூறிவந்தது. எம்மைத் தீவிரப் போக்குடையவர்கள் என்று போட்டுடைத்தது. ஆனால் கணிசமான அளவு மக்கள் அவர்கள் கருத்துக்களை நிராகரித்தார்கள். இதன் பொருட்டு தமிழ்த் தலைமைகளின் தற்போதைய கருத்துக்கள் முற்றிலும் மாறிவருவதை நாம் காண்கின்றோம். எம்மைத் தீவிர போக்குடையவர்கள் என்று குறை கண்டுபிடித்தவர்கள் இப்பொழுது தாமும் அதே கொள்கைகளை, கருத்துக்களை வெளிக்கொணர்ந்து கொண்டிருக்கின்றனர். வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டும் என்கின்றார்கள், சுயாட்சி வேண்டும் என்கின்றார்கள், தேசியம் பேசுகின்றார்கள், சமஸ்டி வேண்டும் என்கின்றார்கள். வீம்பில் பேசிய சிலர் தொடர்ந்து நாம் கூறிவந்த கருத்துக்களை இப்பொழுது விடாப்பிடியாகப் பற்றிக் கொண்டிருக்கின்றார்கள் போல் தெரிகின்றது.\nஆனால் தமிழ் மக்கள் பேரவை கட்சித் தலைமைத்துவங்களின், தமிழ்த் தலைமைத்துவங்களின் எழுச்சி வீழ்ச்சிகளுடன் சம்பந்தப்பட்ட ஒரு இயக்கம் அல்ல. அதற்கு கட்சி ஒழுங்கமைப்பு இல்லை, ஆனால் நிர்வாக ஒழுங்கமைப்பு உண்டு. கட்சி எதிர்பார்ப்புக்கள் இல்லை, ஆனால் தமிழ் மக்கள் அனைவரதும் எதிர்பார்ப்புக்களும் எமது எதிர்பார்ப்புக்களே. கட்சிகளின் ஆதரவாளர்கள் கட்சியையே முதன்மைப் படுத்துகின்றார்கள். பேரவையின் ஆதரவாளர்கள் பல கட்சிகளையும் சேர்ந்தவர்கள். ஆனால் கொள்கை ரீதியில் ஒன்றுபட்டவர்கள். அவ்வாறான கொள்கை ரீதியான ஒற்றுமையே இப்பொழுது முரண்டு பிடித்த எமது தமிழ்த் தலைமைகளையும் எம் மொழியைப் பேசவைத்துள்ளன. ஆனால் அதற்கான காரணங்கள் பல இருக்கலாம். அரசியல் ஆய்வாளர்கள் அவற்றைக் கண்டுபிடிப்பார்கள் என்று நம்புகின்றேன். தலைமைகள் யதார்த்தத்தை நோக்கிப் பயணிப்பது வரவேற்கத்தக்கதே. தமிழ் மக்கள் பேரவை எம் மக்களை ஒன்று சேர்ப்பது, புரிந்துணர்வுடனான அவர்களின் குரல்களை ஒலிக்கச் செய்வது, தமிழ் மக்களின் குற்றம் குறைகளை எடுத்துக்காட்டி எம்மை நாமே முன்னேற்றிச் செல்வது, அரசியல் ரீதியாக எமது உரித்துக்களைப் பெறப் போராடுவது, உலகத் தமிழ் மக்களிடையே ஒற்றுமையை உண்டாக்குதல் போன்ற பல குறிக்கோள்களை முன்வைத்து மிக அமைதியாக முன்னேறி வருகின்றது.\nஅந்த வகையில் எமது இளைஞர்களை ஒன்று சேர்க்கும் ஒரு பாரிய பொறுப்பு எம்மேல் சுமத்தப்பட்டுள்ளது. படித்த, பட்டம் பெற்ற, பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறப் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகளும், படிப்பை இடைநிறுத்தி வேலைகளுக்காக அலைந்து திரியும் இளைஞர் யுவதிகளும், விவசாயம், மீன்பிடி போன்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் இளைஞர் யுவதிகளும் இன்னும் பல இள நெஞ்சங்களும் “உங்கள் தமிழ் மக்கள் பேரவைக்கு எப்பேர்ப்பட்ட ஆதரவை நாம் வழங்கலாம்” என்று கேட்டு வருகின்றார்கள். சில மாதங்களுக்கு முன்னர் என்னை வடக்கு மாகாண சபையில் இருந்து வெளியேற்ற நடவடிக்கைகள் எடுத்த போது வந்து என்னைச் சந்தித்து தமது ஆதரவை நல்கிய பெரும்பான்மையான இளைஞர் குழாம்கள் எம்மோடு இணைந்து பயணிக்க நாட்டம் கொண்டுள்ளனர். அவர்களை ஒன்றிணைக்க எனக்கு அவகாசம் கிடைக்கவில்லை. எனினும் தொடர்ந்து அவர்கள் தமது கருத்துக்களை எனக்கு வெளிப்படுத்தி வருகின்றார்கள்.\nதற்போது எமது இளைஞர் அணிகளை உருவாக்க தக்க தருணம் வந்துள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் இளைஞர் அணிகளை ஒன்று சேர்க்கவும் அவர்களுக்கு எமது தமிழ் மக்கள் பேரவையூடாக போதிய அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வேண்டியுள்ளது. அதன் பொருட்டு எம்மிடையே போதிய கரிசனை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.\nபெண்கள் மத்தியிலும் இளைஞர் யுவதிகள் மத்தியிலும் நல்லெண்ணத்தைப் பெற்றுள்ள கௌரவ மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் இங்கு வந்துள்ளார். பெண்கள், இளைஞர், யுவதிகள் சார்பான அவரின் உதவி எமக்கு எப்பொழுதும் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. கல்லூரி அதிபராகக் கடமையாற்றிய இளைஞர் யுவதிகள் மத்தியில் நல்லெண்ணத்தைப் பெற்றுள்ள திரு.அருந்தவபாலன் அவர்களும் இன்று இங்கு வந்துள்ளார்கள். அவர்கள் போன்றவர்களும் எமக்கு போதிய உதவிகளை நல்கலாம் என்று எதிர்பார்க்கின்றோம்.\nபசுமை இயக்கத்தில் ஊறியிருக்கும் முன்னைய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவர்களும் இங்கிருக்கின்றார். வடக்கு கிழக்கு மாகாணங்கள் பல மரங்களையும் விருட்சங்களையும் யுத்தத்தின் போது இழந்து விட்டன. உடனே இழந்த மரங்களுக்குப் பதிலாக புதிய மரங்கள் நாட்டி ஒரு பசுமைப்புரட்சியை ஏற்படுத்த வேண்டியுள்ளது. அவரின் பசுமை இயக்கம் எம்முடன் சேர்ந்து இந்தக் கைங்கரியத்தில் ஈடுபட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். ஒழுங்குபடுத்துவதில் அவரின் திறனை நான் அவதானித்துள்ளேன். இளைஞர் யுவதிகள் மத்தியிலும் அவருக்கு நல்லெண்ணம் உண்டு. அவரும் எமக்கு உதவியாய் இருப்பார் என்று நம்புகின்றோம்.\nஇன்றைய சூழலில் எமது மக்களிடையே புதியதொரு கலாசாரத்தை உண்டுபண்ண வேண்டிய ஒரு கடப்பாடு எம்மைச் சார்ந்துள்ளது. கட்சிகளுக்கு அடிமைப்படாது தமிழ் மக்கள் முன்னேற்றத்தையே குறிக்கோளாகக் கொண்டு சேவையில் ஈடுபட வேண்டியுள்ளது. இளைஞர் யுவதிகளுக்கு ஆற்றல் அளிக்கும் செயற்றிட்டங்களை உருவாக்க வேண்டும். உதாரணத்திற்கு பல துறைகளில் தகைமையும் திறனும் அடைய புலமைப் பரிசில்கள் பல நாடுகளால் வழங்கப்படுகின்றன. அவற்றை எம் மக்கள் பாவிக்க முன்வரலாம். அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை எமது பேரவை எடுக்கலாம். உதாரணத்திற்கு இந்தியா தனது புலமைப்பரிசில்களை எமது இளைஞர் யுவதிகள் போதியவாறு பாவிப்பதில்லை என்று அங்கலாய்க்கின்றது. இது பரிசீலிக்கப்பட வேண்டும்.\nசில அரசியல்க் கட்சிகள் நாங்கள் இந்தியாவுடன் கிட்டிய உறவைப் பேணுவதை விரும்புகின்றார்கள் இல்லை. தமிழ் மக்களுக்கு போரின் கடைசி நாட்களில் நடந்தவற்றிற்கு இந்தியாவும் பொறுப்பு என்ற முறையில் அவ்வாறான ஒரு எண்ணம் அவர்களுக்கு இருக்கலாம். ஆனால் அன்றைய நிலை வேறு. இன்றைய நிலை வேறு. இந்தியாவின் அனுசரணை இல்லாமல் வடக்கு கிழக்குத் தமிழ் மக்கள் தமது நியாயமான குறிக்கோள்களை அடைய முடியாது என்ற எண்ணம் கொண்டவர்களும் எம்முள் இருக்கின்றார்கள். ஆகவே எம்மிடையே இது பற்றிய கருத்து வேறுபாடுகளை முடிந்தளவு நீக்குவது அவசியமாகின்றது. எல்லா விடயங்களிலும் எம்மிடையே கருத்தொருமிப்பு ஏற்பட முடியாது. ஆனால் ஒருவர் ஒருவர்க்கான கருத்துக்களைப் புரிந்து கொண்டு முன்னேறலாம்.\nஎமது தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சியாக மாறுமா என்ற கேள்வி மேலும் மேலும் எம்மிடம் கேட்கப்படுகிறது. ஒரு மக்கள் இயக்கம் கட்சிக் கட்டுக்கோப்புக்களில் சிலவற்றைப் பின்பற்றலாம். ஆனால் கட்சியாக மாறிவிடக் கூடாது. அதனால்த்தான் நாங்கள் சென்ற தேர்தலின் போது எமது கொள்கைகளை, நோக்குகளைக் கட்சிகள் வெளிக்காட்டுவதை வரவேற்றோம். ஆனால் நாங்கள் அவர்களுடன் சேர முன்வரவில்லை. மக்கள் இயக்கத்தைக் கட்சிகள் ஆதரிக்கலாம். கட்சிகளை மக்கள் இயக்கம் ஆதரித்தால் அது மக்கள் இயக்கமாக இருக்க இலாயக்கற்றதா��ிவிடும். ஒவ்வொரு கட்சிக்கும் ஏதோ ஒரு அடையாளம் உண்டு. வரலாறு உண்டு. மக்களிடையே மக்கள் இயக்கத்திற்கு இருக்கும் அடையாளம் வேறு. நாம் கட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். மக்களுடன் நேரடியாகத் தொடர்பை ஏற்படுத்த விரும்புபவர்கள். மக்களின் சேவையொன்றே எமது இயக்கத்தின் குறிக்கோள். எந்த நன்மைகளையும் எமது இயக்கம் எவரிடமும் எதிர்பார்க்காது. ஆனால் எம்மைத் திறம்பட நடாத்த எம் மக்கள் தரும் கொடைகளே எம்மை வழிநடத்துவன.\nஇந்த அடிப்படையில் நாங்கள் மத்திய குழுவாக இங்கு இன்று கூடியிருக்கும் அதே வேளையில் எமது குறிக்கோள்களை நெறிப்படுத்தும் போது கட்சி அரசியல் சார்பற்ற ஒரு சிலரை செயற்குழுவாக நியமித்து அவர்கள் ஊடாக தீர்மானங்களை எடுத்தால் நல்லது என்று அபிப்பிராயப்படுகின்றோம். மத்திய குழு இன்றிருப்பது போல் தொடர்ந்து இருக்கும். இன்று வந்திருக்கும் மூவரையும் உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் மத்திய குழுவினுள் உள்ளடக்கலாம். எமது மத்திய குழு முன்போல காலத்திற்கு காலம் கூடும்.\nஆனால் எங்களுள் இருந்து ஒரு சிலரை செயற்குழுவுக்கு நியமிக்க உத்தேசித்துள்ளோம். இந்தக் குறைந்த தொகையினர் வேண்டும்போது மாதாமாதம் கூடலாம். மத்திய குழு அங்கத்தவர்கள் வேண்டும்போது தமது அறிவுரைகளை எமக்கு வழங்கலாம். ஆனால் இறுதித் தீர்மானங்கள் இந்த செயற்குழுவையே சாரும். நிர்வாகத் திறன் கருதியும், குறைந்தோர் கூடிய கெதியில் கூட முடியும், தீர்மானங்களை எடுக்க முடியும் என்ற காரணத்தாலும், தீர்மானங்களைக் கட்சி அரசியல் சார்ந்து எடுக்காமல் இயக்கத்தின் குறிக்கோள்களை மையமாக வைத்து எடுக்கவும் இந்த வழிமுறை பலனளிக்கும் என்று எண்ணுகின்றோம்.\nகட்சி அரசியல் வேறு, அரசியலில் நாட்டம் வேறு. முடிந்த வரையில் அரசியலில் நாட்டமும் கட்சி அரசியலில் வெகுவாக ஈடுபடாதிருப்பவர்களையே செயற்குழுவில் நியமிக்கக் கருதியுள்ளோம். எமது தேர்வு பின்வருவோரை உள்ளடக்கியுள்ளது. எங்களுள் 11 பேரை அடையாளங் கண்டுள்ளோம். தேர்தல்களுடனும் கட்சி அரசியலுடனும் வெகுவாக இணைந்த எமது சகோதர சகோதரிகளை நாம் செயற்குழுவிற்குள் சேர்க்கவில்லை.\n1. வைத்திய கலாநிதி இலக்ஸ்மன் அவர்கள்\n2. வைத்திய கலாநிதி சிவன்சுதன் அவர்கள்\n3. பேராசிரியர் சிற்றம்பலம் அவர்கள்\n4. பேராசிரியர் சிவநாதன் அவர்கள்\n5. ஜனாதிபதி சட்டத்தரணி புவிதரன் அவர்கள்\n6. கல்லூரி அதிபரும் ஊடகவியளாளருமான திரு.விஜயசுந்தரம் அவர்கள்\n7. வணக்கத்திற்குரிய ஜெயபாலன் குரூஸ் அவர்கள்\n10. வைத்திய கலாநிதி கருணாகரன் அவர்கள்\nஇவர்களுடன் நானும் சேர்ந்துகொள்வேன். எல்லாமாகப் பதினொரு பேர். எங்கள் ஏற்பாட்டை எமது மத்திய குழு ஏற்றால் செயற்குழுவை இன்றே நியமித்து வேலைகளைத் தொடங்கலாம்.\nஎமது முதல் வேலையாக 18ஆந் திகதி காலை 10.00 மணிக்கு திருகோணமலையில் பொதுமக்களுக்கு அரசியல் ஞானம் புகட்டும் கூட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்தவுள்ளோம். ஏற்கனவே பேச்சாளர்களை அடையாளப்படுத்தியுள்ளோம். திரு.யோதிலிங்கம் அவர்கள் இணைப்பாட்சி பற்றியும், சிரேஸ்ட விரவுரையாளர் K.T. கணேசலிங்கம் அவர்கள் வட கிழக்கு இணைப்பு பற்றியும், சிரேஸ்ட சட்டத்தரணி K.S.இரத்னவேல் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை பற்றிய பிரேரணை பற்றியும் பேச இருக்கின்றார்கள். எமது மக்களை ஒன்றிணைத்து அந்தக் கூட்டத்திற்கு கொண்டுவர நீங்கள் ஒவ்வொருவரும் உதவ வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் கூட்டத்திற்கு வருவீர்கள் என்றும் எதிர்பார்க்கின்றோம்.\nதமிழ் மக்கள் பேரவை தொடர்ந்து எம் மக்களின் விமோசனத்தில் கரிசனை காட்ட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் ஒவ்வொருவரும் தாங்கள் மக்கள் சேவையில் எவ்வாறு இறங்க முடியும் என்று எமக்குத் தெரியப்படுத்தினால் நல்லது. உதாரணமாக எமது வைத்தியர்கள் ஒரு ½ நாள் இலவச வைத்திய முகாம் ஒன்றை நடாத்த நடவடிக்கைகள் எடுக்கலாம். நாங்கள் வெறுமனே அரசியல் பேசுவதால் மக்களுக்கு நன்மை ஏற்படாது. அரசியல் ஞானமும் பொருளாதார நன்மைகளையும் அவர்கள் பெற வேண்டும். இதற்காக நாங்கள் ஒவ்வொருவரும் பாடுபடுவோமாக என்று கூறி எனது இணைத்தலைவருரையை இத்துடன் முடித்துக் கொள்கின்றேன்.\nஇணைத்தலைவர்- தமிழ் மக்கள் பேரவை\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nவியாழக்கிழமை கொலம்பிய ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் புதிய அமைதி ஒப்பந்தம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nசாய் பல்லவியின் சம்பளக் கணக்கு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதி...\nஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடம...\n‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nகிழக்கு ஐரோப்பாவில் ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிகு பனிப...\nஸ்ட்ரைக் நேர ஓய்வு.... புது படத்தில் கமிட் ஆகும் ச...\nஸ்ட்ரைக் எப்போ முடியும்... முடிவு எடுக்கக் காத்திர...\nதன் காதல் கடிதத்தை வெளியிட்ட டாப்ஸி\nசென்னை தமிழ் பேச ஈஸி... லோக்கலாக பேசும் ஐஸ்வர்யா ர...\nடீ கடை மாஸ்டர் டூ ராமசாமி வரை.. யார் இந்த சசிகலா ...\nபிரியாவாரியர் கண்சிமிட்டல் படம் மூலம் சாலை பாதுகாப...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்\nபாகிஸ்தானில் முதல்முறையாக செய்தி தொகுப்பாளரான திரு...\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி உயிரிழந்தார்\nகிளாஸ் ரூமில் அஜித்... இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள...\nமூன்று முடிச்சி போட்ட முனீஸ்காந்த்\nஅழுத டி.ராஜேந்தர்... நெகிழ்ந்த சிம்பு... மீம்ஸ் கி...\nடாக்டர் வேண்டாம், மலர் டீச்சர் போதும்\nஸ்டூடெண்ட்ஸுக்கு உதவும் கத்ரீனா கைப்\nஆஸ்பத்திரி 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண...\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொன்ற பெண்..\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்...\nஇரகசிய வாக்கெடுப்பி்ல் யாழ். மாநகர மேயராக இம்மானுவ...\nஇனவாத - மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்...\nசாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்\nரஷ்யாவில் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி பல சிறுவர்...\n60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவும் 4 தூதர்கள...\nசெந்தில் - ராஜலட்சுமி எனும் கிராமிய முகங்கள்\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்...\nஅடுத்த வாரம் தென்கொரியாவுடன் வடகொரியா உயர் மட்ட பே...\nடெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில்...\nதந்தை சொன்ன மந்திரத்தை கடைபிடிக்கும் ஸ்ருதிஹாசன்\nபாலா படத்தில் கெளதமி மகளா\nகமலை ஏன் தலைவராக ஏற்றேன்... நடி���ை ஸ்ரீபிரியா நேர்க...\nபெண் கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தா விளக்கம்..\nநடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு..\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல...\nவிஜய் சேதுபதியை டென்ஷன் பண்ணிய விஜய் அப்பா\nதமிழக பி.ஜே.பி தலைவர் ஆகிறார் நடிகை கவுதமி\nகண்ணா... கவலை மிகு கண்ணா\nஅரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் ...\nஇராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்காக சு...\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இ...\nசினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுப...\nபா.ஜ.க. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டி நா...\nகூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாட...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத...\n12 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிகின்றனர் ஜூன...\nஅவசர கால நிலைமை நீக்கம்\nரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் புட்டின் வெற்றி:சீன...\nசிரியாவில் தூக்கமில்லாது மனித நேயத்துடன் பணியாற்று...\nசிம்பாப்வேயில் சுதந்திரமாக நடைபெறவுள்ள அதிபர் தேர்...\nபிரிட்டனின் முக்கிய 23 அரச அதிகாரிகளை வெளியேற்றுகி...\nகடும் நெருக்கடிக்கு மத்தியில் சிரிய உள்நாட்டுப் போ...\nசிரிய வன்முறையைத் தடுத்து நிறுத்துவதில் ஐ.நா தவறி ...\nமோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்க...\nதமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா....\nகாவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்காவிட்ட...\nஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொ...\nகூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக...\nஜேர்மனி பிரதமராக ஏஞ்சலா மேர்கெல் மற்றும் நேபால் அத...\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் தி...\nஇலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்க...\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்பட...\nஜாமின் பெற்ற சில மணி நேரத்தில் கலிதாவுக்கு எதிராக ...\nதிருமணமான புதுப் பெண்ணால் சிறுமி பலி..\n23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் - தெரேச...\nகட்டி உருளும் சினிமா சங்கங்கள்\nகண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை\nசமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்ப...\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய...\nஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடு...\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தார்\n4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கையின் கௌரவரத்...\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்...\nஇனவாதத்தை எதிர்க்க வலுவற்றோர் என்னை விமர்சிக்கின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&news_title=1809%20%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%C2%A0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%20%C2%A012%20%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF&news_id=1462", "date_download": "2018-10-17T01:37:38Z", "digest": "sha1:ICULQTRRBTUYTIOFW3KK7OZATIUPBRI6", "length": 25935, "nlines": 127, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nஅரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு இரண்டு சதவீதத்திலிருந்து மூன்று சதவீதமாக உயர்வு\nசென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.86.10, டீசல் விலை லிட்டருக்கு ரூ.80.04 என நிர்ணயம்\nதாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு தாம்பரம் - நெல்லை இடையே சுவிதா சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது\nஉலகின் முன்னனி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன்(65) புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்\nஉயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை குறைக்க சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்\nஅயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் சசிதரூர் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து : காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆர்.பி.என். சிங்\nமுத்தலாக்கிற்கு இந்தியாவில் இடமில்லை என்பதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்\nஅர்ஜென்டினாவில், அடுத்த மாதம் நடக்கவுள்ள 'ஜி - 20' மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜிங்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச உள்ளதாக தகவல்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சீனாவும் தலையிட்டது என்று ஜனாதிபதி டிரம்ப் திடீரென குற்றம் சாட்டியுள்ளார்\nஇந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் மிரட்டி விரட்டியடிப்பு\nஇளையோர் ஒலிம்பிக் போட்டியின் ஆக்கி இறுதி ஆட்டத்தில் இந்திய அணிகள் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்தை பெற்றன\nதிருப்பதி பிரம்மோற்சவம் தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி பத்ரி நாராயணன் அலங்காரத்தில் காட்சியளித்தார்\nகரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது\nகாரைக்காலில் நவராத்திரி தினத்தின் 7ஆம் நாளை முன்னிட்டு பல கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்றன\nதிண்டுக்கல் - கடைசிவார புரட்டாசி சனியை முன்னிட்டு பெருமாள் பெருமாள் அருள்பாலித்தார்\nகோவையில் நடைபெற்ற நவராத்திரி விழா - சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை தாண்டியா மற்றும் தர்பா நடனம் ஆடி மகிழ்ந்தனர்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் உற்சவர் மலையப்ப சுவாமி - நான்கு மாடவீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்\nநவராத்ரியை முன்னிட்டு கொலு கண்காட்சி - ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்\nவிளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு 3% ஆக உயர்வு\nவர்தா புயலில் காணாமல் போனவர்கள் குறித்து 15 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்\nஉயர் கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்\nபெரம்பலூர் காருகுடி ஏரிக்கரையில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மூன்று கற்சிலைகள் கண்டுபிடிப்பு\nஎன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு தவறு என நிருப்பிக்க ஆதாரம் உள்ளது – சுசி கணேசன்\nபுதுவையில் நிதி நிறுவன ஊழியரை அரிவாளால் தாக்கி 7 லட்சம் ரூபாய் பறிப்பு\nஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு இடைக்காலத் தடை : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு - போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசபரிமலை கோவில் தீர்ப்பு தொடர்பாக கேரள அரசு மறு சீராய்வு மனு எதனையும் தாக்கல் செய்யாது - முதலமைச்சர் பினராயி விஜயன்\nஜம்மு – காஷ்மீர் மாநில உள்ளாட்சி தேர்தலின் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் படுகாயம்\nசபரிமலை கோவிலில் பெண்களை அனுமதித்த விவகாரம் கேரள அரசு பேச்சுவார்த்தை\nரபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என டாசல்ட் நிறுவனம்\nவிமானம் போல ரயில்களில் கருப்புப் பெட்���ியை பொருத்த ரயில்வே அமைச்சகம் முடிவு\nஜெர்மன் - மருந்து கடை ஒன்றில் பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து வைத்த மர்ம நபர்\nஏமன் நாட்டின் பிரதமர் அஹமத் ஒபைட் பின் டக்ர்-ஐ அதிரடியாக நீக்கி புதிய பிரதமரை நியமித்துள்ளார் அதிபர் மன்சூர் ஹாதி\nசவுதி அரேபியா பத்திரிக்கையாளர் காணாமல் போன வழக்கு - சவுதி தூதரகத்தில் நடந்த விசாரணையில் அவர் கொல்லப்பட்டதாக தகவல்\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்\nஇஸ்ரேல் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீன நாட்டை சேர்ந்த 24 பேர் பரிதாப பலி\nஅதிபர் தேர்தலில் சீனாவின் தலையீடு இருந்ததாக அதிபர் டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு\nமாலத்தீவு -அதிபர் தேர்தலில் தேர்தல் முடிவினை எதிர்த்து தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று துவங்கியது\nபூந்தமல்லியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வெட்ரன்ஸ் கால்பந்துப் போட்டி - 0க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு\nராமநாதபுரத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற தடகளப் போட்டி\nஅர்ஜென்டினா - இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியவுக்கு வெள்ளி பதக்கம்\nஉலக சாதனையில் கிரிக்கெட் ஜாம்பவான் ஆஸ்திரேலியாவை சாம் செய்த இந்தியா\nயுவராஜ் மற்றும் கிறிஸ் கெயில் உலக சாதனையை சமன் செய்த இருபது வயது இளம் வீரர்\nமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி சதுரங்கப் போட்டி\nதிண்டுக்கல் மாவட்டகளுக்கான கராத்தே சாம்பியன்சிப் போட்டி\nசீனா மாணவர்கள் தானியங்கி மிதிவண்டியை அறிமுகம் செய்து சாதனை\nதாராபுரம் தலைமை அஞ்சகலத்தில் வாடிக்கையாளர்களின் பணப் பட்டுவாடாவை எளிமைப்படுத்தும் வகையில் கையடக்க மின்னணுக் கருவி\nசந்திரயான்-2 திட்டம் - ராக்கெட் உந்துதலுக்கு பயன்படுத்தப்படும் கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி\nசர்வதேச இணையதள முடக்கம் - இந்தியாவில் எந்த இணையதள முடக்கமும் ஏற்படாது\nரயில் சேவையை தெரிந்து கொள்வதற்கான புதிய ரயில் பார்ட்னர் என்ற செயலி தொடக்கம்\nவிண்கல் கதவுக்கு முட்டுக்கொடுக்கும் கல்லாக மாறியது எப்படி\nஅணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி-2 ஏவுகணை இரவு நேர சோதனை வெற்றி\nவிளக்கை தேய்த்தால் பூதமாகவரும் ஹாலிவுட் நடிகர்\nசர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\nவிஷால் நடிக்கும் \"சண்டகோழி 2\" படத்தின் ட்ரைலர் வெளி வந்தது\nரசிகர்கள் வரவேற்க காத்து கொண்டிருக்கும் வடசென்னை படத்தின் மேகிங் வீடியோ ரிலிசானது\nபழம் பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த நாள்…\nதக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' ட்ரெய்லர் வெளியாகியுள்ளது\nஎன்னுடைய நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது - நடிகர் அமீர்கான் நெகிழ்ச்சி\nகடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்த பங்குச் சந்தை\nவங்கி கடன்களை தாராளமயமாக்கியதன் மூலம் விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது - பிரதமர் மோடி\n2018ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நிதி ஆணையம் தெரிவித்துள்ளது\nசவுதி – முதல் பெண் வங்கித் தலைவர்\nகோடீஸ்வரர்கள் பட்டியல் – அம்பானி முதலிடம்\nசரிவுடன் தொடங்கிய பங்கு சந்தை - இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 43 காசுகள் சரிவடைந்து 73 ரூபாய் 77 காசுகளாக உள்ளது\nசர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nவர்தா புயலில் காணாமல் போனவர்கள் குறித்து 15 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்\n1964ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் நாள் - சீனா முதல் அணு குண்டு சோதனை செய்தது\n1934ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் நாள் - சீனாவில் லாங் மார்ச் தொடங்கியது\n1799ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி - வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்\n1949ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி\n1932ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி\n1542ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nதமிழ்ச்சுவை -உணர உணரும் உணர்வுடை யாரைப் புணரில் புணருமாம் இன்பம்\n1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி\nஅமெரிக்கர்கள் மனதில் இன்றும் நீங்கா இடம்பெற்றுள்ள அப்ரகாம் லிங்கன் பிறந்தார். அமெரிக்காவின் 16வது அதிபராக இருந்த அப்ரகாம் லிங்கன் 1809ஆம் ஆண்டு கென்டகி (Kentucky)-யில் பிறந்தார். ஏழ்மையான நிலையில் வளர்ந்த லிங்கன் ஒரே ஒ ரு வருடம் மட்டுமே பள்ளிக்கு சென்றார். சிறுவயது ம��தலே புத்தகங்களை படிப்பதிலும், எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருந்த லின்கன் தானாகவே பாடம் கற்க ஆரம்பித்தார். சட்டம் படித்து 1836 ஆம் ஆண்டு வழக்கறிஞரானார். அரசியல் துறையில் பயணிக்க ஆரம்பித்த லிங்கன் 1832 ஆம்ஆண்டுஇல்லினாய்ஸ்மாகாண தேர்தலில் போட்டியிட்டுத்தோற்றார்.1843ல்மீண்டும் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.அடிமைத்தனத்தை எதிர்த்துதொடர்ந்து குரல் கொடுத்துவந்தலிங்கன்1846ஆம் ஆண்டுஅமெரிக்காவின் கீழ் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதன்பின் புதிதாக தொடங்கப்பட்ட குடியரசு கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.. 1860 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்ட லிங்கன், அடிமைத்தனத்திற்குஎதிராக இருந்தாலும், அடிமைத்தனம் நடைமுறையில் உள்ள மாகாணங்களில் அதனை ஒழிப்பது தனது நோக்கம் இல்லை என்பதை தெரிவித்தார்.1860ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி, அமெரிக்காவின் 16வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதிபரானபின்னர்நாட்டில்அடிமைத்தனம் பரவாமல் இருக்க முயற்சிகள் மேற்கொண்டார்.அமெரிக்காவில் உள்நாட்டு போர் தொடங்கியது. 1864ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக லின்கன் அதிபரானார்.உள்நாட்டு போர் முடியும் தருவாயில் 1865 ஆம் ஆண்டு, அடிமை தனத்துக்கு ஆதரவாக இருந்த ஜான் வில்கெஸ் பூத் (John Wilkes Booth) என்ற நாடக நடிகரால் துப்பாகியால் சுடப்பட்டு லிங்கன் உயிரிழந்தார்.\nஇது தொடர்பான செய்திகள் :\nவர்தா புயலில் காணாமல் போனவர்கள் குறித்து 15 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்\n1964ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் நாள் - சீனா முதல் அணு குண்டு சோதனை செய்தது\n1934ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் நாள் - சீனாவில் லாங் மார்ச் தொடங்கியது\n1799ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி - வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்\nவிளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு 3% ஆக உயர்வு\nஉயர் கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்\nபெரம்பலூர் காருகுடி ஏரிக்கரையில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மூன்று கற்சிலைகள் கண்டுபிடிப்பு\nஎன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு தவறு என நிருப்பிக்க ஆதாரம் உள்ளது – சுசி கணேசன்\nபுதுவையில் நிதி நிறுவன ஊழியரை அரிவாளால் தாக்கி 7 லட்சம் ரூபாய் பறிப்பு\nஆன்லைன் பட்டாசு விற்பனைக்க�� இடைக்காலத் தடை : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nபூந்தமல்லியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வெட்ரன்ஸ் கால்பந்துப் போட்டி - 0க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு\nராமநாதபுரத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற தடகளப் போட்டி\nஜெர்மன் - மருந்து கடை ஒன்றில் பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து வைத்த மர்ம நபர்\nஏமன் நாட்டின் பிரதமர் அஹமத் ஒபைட் பின் டக்ர்-ஐ அதிரடியாக நீக்கி புதிய பிரதமரை நியமித்துள்ளார் அதிபர் மன்சூர் ஹாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/61186-vishals-team-in-trouble-now.html", "date_download": "2018-10-17T01:19:31Z", "digest": "sha1:3IQSJ5JE4K6ICWMUJAIKDA5BEREHK7F3", "length": 21414, "nlines": 397, "source_domain": "cinema.vikatan.com", "title": "பஞ்சர் ஆனதா பாண்டவர் அணி? | Vishal's Team in trouble now", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:11 (24/03/2016)\nபஞ்சர் ஆனதா பாண்டவர் அணி\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி வெற்றி பெற்றது. சமீபத்தில் சென்னையில் பொதுக்குழு நடந்த போது பாண்டவர் அணியில் உள்ளவர்களிடையே பனிப்போர் ஏற்பட்டது. இதனால் அந்த அணியின் துணைத் தலைவராக இருக்கும் பொன்வண்ணன் விரைவில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாண்டவர் அணி உடைய வாய்ப்பு அதிகம் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.\nபொதுக்குழுவில் என்ன பிரச்னை நடந்தது என்று விசாரித்தோம். \"பொதுக்குழுவை சிறப்பாக நடத்தி முடிக்கும் ஏற்பாடுகளில் துணைத்தலைவர் பொன்வண்ணன் முழுமுயற்சியில் ஈடுபட்டார். பொதுக்குழுவில் தொழிலதிபர் ஒருவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது சிலருக்குப் பிடிக்கவில்லை. இதற்கு அவர்கள் பொன்வண்ணனிடம் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.\nஇதனால் பொன்வண்ணன், தன் பதவியை ராஜினாமா செய்வதாக தலைவர் நாசரிடம் கடிதம் கொடுத்தார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதோடு பொன்வண்ணனை சமாதானப்படுத்தியுள்ளனர். இருப்பினும் பனிப்போர் தீவிரமடைந்துள்ளதால் விரைவில் பாண்டவர் அணி உடைய வாய்ப்புள்ளது\" என்றனர்.\nரித்தீஷின் நண்பரும் அதிமுக நடிகருமான விஜய்கார்த்திக், \"பாண்டவர் அணியை வெற்றி பெற ரித்தீஷின் பங்கு அதிகம். பெருந்தன்மையாக அவர், தனக்கு எந்தப் பதவியும் வேண்டாம் என்று சொன்னார். பொதுக்குழுவி���் மேடையில் அமர ரித்தீஷுக்கு குழுவினர் அழைப்பு விடுக்கவில்லை மரியாதைக் குறைவான இந்த நடவடிக்கை குறித்து பொன்வண்ணனிடம் சிலர் கேள்வி கேட்டதே பிளவுக்கு முக்கியக் காரணம். அதிமுகவை சேர்ந்த எங்களை புறக்கணிப்பதாக நாங்கள் கருதுகிறோம். வரும் ஏப்ரல் 22-ம் தேதி டப்பிங் ஆர்டிஸ்ட் சங்க தேர்தல் நடக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு ராதாரவியும், துணைத் தலைவர் பதவிக்கு நானும் போட்டியிட இருக்கிறோம். ராதாரவிக்கு ஆதரவாக நாங்கள் செயல்படுவோம்\" என்றார்.\nஇதை தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் நாசரிடம் கேட்டதற்கு, \"அப்படியா...யார் விலகியதாக செய்தி வந்தது' என்றவரிடம், விஷயத்தை சொன்னதும்,’’அப்படியெல்லாம் எதுவும் இல்லை..இது யாரோ கிளப்பிய வதந்தி தான்.’’ என்றார்.\nபிறகு, பொன்வண்ணனிடம் பேசினோம். \"நான் ஹைதராபாத்ல ஸ்டார் கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கான வேலையில இருக்குறேன்.இந்த நேரத்துல நாங்க எல்லாரும் வேலையைத் தான் பாத்துட்டு இருக்கோம். யார் இப்படி கிளப்பிவிட்டாங்கனு நீங்கதான் கண்டுபிடிக்கணும்’’ என்று பதில் அளித்தார்.\nஇது குறித்து துணைத்தலைவர் கருணாஸிடம் பேசினோம்.\"தனியா நாலு பேருக்கு சொல்றது வேற ..பத்திரிக்கைக்கு பேட்டி கொடுக்குறது வேற. ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்குற பொறுப்பு தலைவருக்கு மட்டும் தான் உள்ளது. நீங்க அவர்கிட்டயே கேட்கலாம். ஒரு நடிகனா என்கிட்ட பேட்டி கேட்டால் நான் பேசுறேன்’’ என்று முடித்துக் கொண்டார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nசபரிமலை விஷயத்தில் அவசரம் காட்டுவது ஏன் - பந்தள மன்னர் வர்மராஜா கேள்வி\nகூ��ங்குளம் பகுதியில் விமான நிலையம் - அதிகாரிகளுடன் ஆய்வுசெய்த பொன்.ராதாகிருஷ்ணன்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டி\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\n\"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/gossips/kollywood-feels-sorry-this-director-045941.html", "date_download": "2018-10-17T01:18:17Z", "digest": "sha1:73CM2O4ABGFAMJ7VSA2IDB55E2EEDBHZ", "length": 10161, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இவர் எப்போ ஓடப் போறாரோ: வாரிசு நடிகரின் பட இயக்குனரை பார்த்து பரிதாபப்படும் கோலிவுட் | Kollywood feels sorry for this director - Tamil Filmibeat", "raw_content": "\n» இவர் எப்போ ஓடப் போறாரோ: வாரிசு நடிகரின் பட இயக்குனரை பார்த்து பரிதாபப்படும் கோலிவுட்\nஇவர் எப்போ ஓடப் போறாரோ: வாரிசு நடிகரின் பட இயக்குனரை பார்த்து பரிதாபப்படும் கோலிவுட்\nசென்னை: வாரிசு நடிகரின் புதுப்படத்தை இயக்க உள்ளவரை பார்த்து பிற இயக்குனர்கள் பரிதாபப்படுகிறார்களாம்.\nநடிகராக இருந்து அரசியல் தலைவரானவரின் மகன் ஹீரோவானார். முதல் படம் ஊத்திக் கொண்ட நிலையில் அவர் அடுத்த படத்தில் நடிக்கத் துவங்கியுள்ளார்.\nபடத்தின் பூஜை சிறப்பாக நடந்தது. படத்தை ஒளிப்பதிவாளராக இருந்தவர் இயக்குகிறார். வாரிசு நடிகரின் முதல் படத்தை இயக்கியவர் ஹீரோவின் குடும்பத்தாரின் ரவுசு தாங்காமல் சொல்லிக் கொள்ளாமல் ஓட்டம் பிடித்தார்.\nஅதன் பிறகு வேறு ஒருவரை பிடித்து இயக்க வைத்தனர். இந்நிலையில் இந்த படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் அந்த ஒளிப்பதிவாளரை பார்த்து பிற இயக்குனர்கள் பரிதாபப்படுகிறார்களாம்.\nஇவரு எப்ப ஓடிப் போகப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பில் உள்ளது கோடம்பாக்கம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகல்யாண் மாஸ்டர் மீதான பாலியல் புகார் பொய்யாம்: உண்மை இது தானாம்\nஅட்ஜஸ்ட்மென்ட், அபார்ஷன் பற்றிய சுசிலீக்ஸ் வீடியோ: உண்மையை சொன்ன சின்மயி\nஆபாச ஜோக்கடிப்பார், பெண்களிடம் மோசமாக நடப்பார்: இயக்குனர் பற்றி நடிகை பரபரப்பு தகவல்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/6254-new-union-at-college.html", "date_download": "2018-10-17T01:32:01Z", "digest": "sha1:MCYWVT4TW47AUCSIYMIFFYUGLPB7MV2A", "length": 13329, "nlines": 103, "source_domain": "www.kamadenu.in", "title": "அறிவுசார் தலைமுறையை உருவாக்க அச்சாரம்: கல்லூரியில் வாசகர் வட்டம் | new union at college", "raw_content": "\nஅறிவுசார் தலைமுறையை உருவாக்க அச்சாரம்: கல்லூரியில் வாசகர் வட்டம்\nதமிழகத்தில் மாவட்ட தலைமை நூலகங்கள், நகர்ப்புற பொது நூல கங்கள், ஊர்ப்புற நூலகங்களில் வாசகர் வட்டம் அமைப்ப�� செயல்பட்டு வருகிறது. நூலக மேம்பாட்டுக்காக இந்த அமைப்பினர் தங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.\nஆனால், கல்லூரியிலேயே வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி, அதை மாணவ, மாணவியரே பொறுப்பேற்று நடத்தும் புதுமை, பாளையங்கோட்டையில் உள்ள சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் மாதந்தோறும் அரங்கேறுகிறது.\nதமிழகத்தில் பல கல்லூரிகளில் பிரமிக்கத்தக்க அளவுக்கு நூலக கட்டிடங்களும், புத்தகங்களும் இருக்கலாம். ஆனால், இதுபோன்ற மாணவர் வாசகர் வட்டம் அமைப்பு இருப்பதில்லை. சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மாணவர் வாசகர் வட்டம் அப்படியென்னதான் செய்கிறது\nஇக் கல்லூரி தமிழ்த்துறையும், மாணவர் பேரவையும் இணைந்து ஒவ்வொரு மாதமும் சிறந்த நூல்களை மாணவர்கள் வாசிக்க வும், நூல் திறனாய்வுகளை மேற்கொள்ளவும், இணைய நூல்களை வாசிக்கவும், அவற்றை திறனாய்வு செய்யவும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டன.\nஇதற்காக கடந்த 2016-ம் ஆண்டில் உருவானது தான் மாணவர் வாசகர் வட்டம். கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் ச.மகாதேவனை ஒருங்கிணைப்பாளராக கொண்டு சக தமிழ் பேராசிரியர்கள் உதவியுடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, கல்லூரி மாணவர் பேரவை, தமிழ்த்துறையின் சீதக்காதி தமிழ்ப் பேரவையுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமை நூல் வாசிப்பு மற்றும் நூல்கள் திறனாய்வு நிகழ்வை கல்லூரி உரையரங்கில் நடத்துகின்றன.\nநூல் வாசிப்பில் ஆர்வமுள்ள தமிழ்த்துறை மாணவ, மாணவியர் மட்டுமின்றி பிற துறை மாணவ, மாணவியரும் மாதந்தோறும் வாசகர் வட்ட கூட்டத்துக்கு தவறா மல் வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 10 முதல் 15 நூல்களை வாசிப்பிற்காகவும், விமர்சனத்துக்காகவும், நாளி தழ்களில் இடம்பெறும் நூல் அறிமுகப்பகுதியில் இருந்து மாண வர்களே தேர்வு செய்கின்றனர்.\nஅந்த நூல்களை மாண வர்களுக்கு பெற்றுத் தருவதில் பேராசிரியர்கள் உதவி செய்கி றார்கள். நூல்களை எவ்வாறு திறனாய்வு செய்வது என்று மாண வர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து ஒருங்கிணைப்பா ளர் மகாதேவன் கூறும்போது, “2 மணி நேரத்துக்கு குறையாமல் நடைபெறும் இந்த நூல் திறனாய்வு நிகழ்வில் மாணவர்களே வாசகர்களாக, நூல் ஆர்வலர்களாக பங்கேற்கிறார்கள். சமகால தமிழ் சூழலில் எழுதப்படும் சிறந்த நூல்களை மாணவர்களுக்கு மாணவர்களை கொண்டே அறிமுகப்படுத்துவது மாணவர் வாசகர் வட்டத்தின் முதல் நோக்கம். அவ்வப்போது வெளியாகும் சிறந்த நூல்களை மாணவர்கள் ஆர்வத்துடன் வாங்கி , உரையாடலை நடத்துகிறார்கள். கல்லூரியில் மற்ற மாணவர்களுக்கு அவற்றை அறிமுகப்படுத்தவும் செய்கிறார்கள்” என்றார்.\nகல்லூரி முதல்வர் மு.முகமது சாதிக் கூறும்போது, “சென்னை புத்தகத் திருவிழா நடக்கும்போது கல்லூரி நூலகரை அனுப்பி மிகச்சிறந்த நூல்களை வாங்கு வதை வழக்கமாக கொண்டி ருக்கிறோம். கல்லூரி சார்பில் நவீன வசதிகளுடன் பெரிய நூலகம் கட்டப்பட்டு வருகிறது. வாசிப்பும் ஓர் ஆழ்நிலைக் கல்வியே என்பதை மாணவர்களுக்கு உணர்த்தி அவர்களுக்குள் ஒளிந்துகொண்டி ருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வரும் நோக்கத்தில் மாணவர் வாசகர் வட்டம் செயல்படுகிறது. தரமான நூல்களை வாசிக்கும் மாணவர்கள் தரமான நூல்களை நாளடைவில் படைக்கத் தொடங்குவர்.\nதமிழக கல்லூரிகள் அனைத்திலும் மாணவர் வாசகர் வட்டங்கள் உருவாக்கப்பட்டு சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தப்பட்டால் நூல்களை விரும்பும் அறிவுசார்ந்த புதிய தலைமுறை உருவாகும்” என்று தெரிவித்தார். தமிழகத்தில் பல கல்லூரிகளில் பிரமிக்கத்தக்க அளவுக்கு நூலக கட்டிடங்களும், புத்தகங்களும் இருக்கலாம். ஆனால், இதுபோன்ற மாணவர் வாசகர் வட்டம் அமைப்பு இருப்பதில்லை.\nஒவ்வொருவரும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்: திருவாரூர், திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெறுவது திமுகவுக்கு மிகவும் முக்கியம் - கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கே.என்.நேரு அறிவுரை\nஇளம் வயதில் அரசியலுக்கு வரவேண்டும்: இளைஞர்களுக்கு கமல்ஹாசன் அழைப்பு\nஆர்.பி.உதயகுமார் காமெடி பண்றார்; தம்பிதுரை பிஜேபில கூட நிற்பார் - டிடிவி தினகரன் தாக்கு\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nஅறிவுசார் தலைமுறையை உருவாக்க அச்சாரம்: கல்லூரியில் வாசகர் வட்டம்\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.79 கோடியில் பொலிவுபெறும் நெல்லை பழைய பேருந்து நிலையம்: விரைவில் பணிகள் தொடங்குகின்றன\nதனியார் வெங்காய மண்டியில் 2 மாதங்களாக கூலி முரண��பாடு: ஊதியம் பெறாமல் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_11.html", "date_download": "2018-10-17T00:47:02Z", "digest": "sha1:YXZSVWQ5QLGYYJCSFMH4KN2AI54H4VFP", "length": 5670, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "பலஸ்தீனர்களுக்கு சர்வதேச பாதுகாப்பு: வீட்டோ செய்யத் தயாராகும் அமெரிக்கா! - sonakar.com", "raw_content": "\nHome NEWS பலஸ்தீனர்களுக்கு சர்வதேச பாதுகாப்பு: வீட்டோ செய்யத் தயாராகும் அமெரிக்கா\nபலஸ்தீனர்களுக்கு சர்வதேச பாதுகாப்பு: வீட்டோ செய்யத் தயாராகும் அமெரிக்கா\nகாஸா உட்பட அனைத்து ஆக்கிரமிப்பு பகுதிகளிலும் வாழும் பலஸ்தீன மக்களுக்கு சர்வதேச பாதுகாப்பைக் கோரி குவைத்தினால் ஐ.நா பாதுகாப்பு சபையில் முன் வைக்கப்படவுள்ள பிரேரணையை அமெரிக்கா வீட்டோ செய்யும் என அந்நாடு தெரிவித்துள்ளது.\nகுறித்த பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கின்ற அமெரிக்கா, குவைத் இஸ்ரேலியர்களை மாத்திரமே குற்றங் காண்பதாகவும் தெரிவித்துள்ளதுடன் பலஸ்தீனர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலான மாற்று பிரேரணையொன்றையும் முன் வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇஸ்ரேலுக்கு எதிரான அனைத்து பிரேரணைகளையும் அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தின் மூலம் செல்லாக்காசாக மாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gowthampathippagam.in/infomedia/nxcad.html", "date_download": "2018-10-17T00:36:51Z", "digest": "sha1:AGFGC6MYB5OHPTJ3PQF2XEZVV64HGI5V", "length": 10252, "nlines": 114, "source_domain": "www.gowthampathippagam.in", "title": "Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - Info Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள் - NX CAD - என்.எக்ஸ். கேட்", "raw_content": "அகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nரூ.300க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும். அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) மேலும் விவரங்களுக்கு\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nஆன்மிகம் | இசை | இதழியல் | கட்டுரை | கணினி / இணையம் | கவிதை | குழந்தைகள் | குறுநாவல் | சமையல் | சிறுகதை | சினிமா | சுயமுன்னேற்றம் | சுற்றுலா | சுற்றுப்புறவியல் | தத்துவம் | தமிழ் இலக்கியம் | புதினம் | பொது அறிவு | மருத்துவம் | மின்னூல் குறுந்தகடு\nகோ.சந்திரசேகரன் | கி.தனவேல் இ.ஆ.ப. | தேனி மு.சுப்பிரமணி\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nநேரம் : 10 மணி\nஅஞ்சல் செலவு : இலவசம் (இந்தியா முழுமைக்கும்)\nபணம் செலுத்தி குறுந்தகடு (DVD) வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்\n(உங்கள் முழு முகவரியை, தொலைபேசி எண்ணுடன் அளிக்கவும். ஒன்றுக்கும் மேற்பட்ட டிவிடிக்களை வாங்கும் போது அனைத்து டிவிடிக்களின் பெயரையும் ஆங்கிலத்தில் பதிவிடவும்.)\nInfo Media DVDs Index - இன்ஃபோ மீடியா டிவிடி அட்டவணை\nInfo Media DVDs Index - இன்ஃபோ மீடியா டிவிடி அட்டவணை\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மை��்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\n© 2018 கௌதம்பதிப்பகம்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-17T00:38:58Z", "digest": "sha1:2CGS5LPRTTDM2IT3R4OFV2QROTQ5XKIY", "length": 2808, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "நாட்டு மாடுகள் | பசுமைகுடில்", "raw_content": "\nஇந்தியாவில் இத்தனை நாட்டு மாடுகள் உள்ளன. இனிமேலாவது விஷயம் தெரிந்து ஏமாறாமல் நாட்டு மாடு களை வளர்த்து நோயின்றி வாழ்வோம் இந்தியாவில் இத்தனை நாட்டு மாடுகள் உள்ளன.[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-10-17T01:14:48Z", "digest": "sha1:EYLUSUMKL332ZFHVRG6FTB3VAL6IHHKS", "length": 8198, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தமிழ் மொழி | Virakesari.lk", "raw_content": "\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nயாழில் பெண் கடத்தல் ; கைதான ஆட்டோ சாரதி கூறும் காரணம் இதுதான்\nஅடுத்த ஒன்பது மணித்தியாலங்களுக்குள் இடியுடன் கூடிய மழை\nசீன பிரஜை சடலமாக மீட்பு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nஅகில இலங்கை ரீதியில் இரு மாணவர்கள் முதலிடத்தில் ; தமிழ் மொழியிலும் இரு யாழ். மாணவர்கள் முதலிடத்தில்\nவெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இரு மாணவர்கள் 199 புள்ளிகளைப்பெற்று முதலிடத்திலுள்ளதுடன் 198 புள்ளிகளைப்...\nஅமெரிக்காவில் வளர்ந்து வரும் தமிழ்\nஅமெரிக்காவில் அதிகம் பேசப்படும் இந்திய மொழிகளில் தமிழ் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.\nமுக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சு\nதேசிய பாடசாலைகளில் தமிழ் மற்றும் சிங்கள மொழி ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு, பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்...\nதமிழர் அறிவியலை போற்றி சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா கொண்டாட்டம்\nசிங்கப்பூரில் அமைந்திருக்கும் வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் அங்குள்ள தமிழ் அமைப்புகள் பல ஒன்றிணைந்து தமிழ் மொழி விழாவினை...\nவளிமண்டலவியல் திணைக்களத்தில் தமிழ் அதிகாரிகள் இல்லை\nவளிமண்டலவியல் திணைக்களத்தில் தமிழ் மொழி தெரிந்த அதிகாரிகளின் பற்றாக்குறை காரணத்தினால் தங்களால் வானிலை முன்...\nதமிழ் மொழி படுகொலை செய்யப்படுகிறதா.\nபதுளை மாகாண வைத்தியசாலை பல் சிகிச்சைப் பிரிவில் பல் நோயாளிகளின் வழி காட்டலுக்காக மும் மொழிகளிலும் தொங்க விடப்பட்டுள்ள பல...\nநாட்டின் பிரதான சட்டங்கள் தமிழ் மொழிக்கு மாற்றம் : சட்டக் கோவை பிரதமரிடம் கையளிப்பு\nநாட்டின் பிரதான சட்டதிட்டங்களை முதன் முறையாக தமிழில் மாற்றியமைத்து தமிழ் வடிவ சட்டக்கோவைகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவி...\nபுதிய அ��சியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (05)\nதமிழ் மொழியில் ஒற்றை ஆட்சி எனக் கூறப்படுகின்றது. அதன் பிரகாரம் அதிகாரங்கள் அனைத்தும் ஒரு இடத்திலே குவிக்கப்பட்...\nதந்தையை தொடர்ந்து தனயன்: வெளியானது காணொளி\nமக்களின் மனங்களை கவருவதற்காக அரசியல்வாதிகள் பலரும் பல யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.\nநாடளாவிய ரீதியில் தமிழ் மொழி மூலம் விசாரணை, முறைப்பாடு : நடவடிக்கை எடுப்பேன் என்கிறார் பூஜித\nஇலங்கையின் சகல பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழியில் விசாரணைசெய்வதற்கும் முறைப்பாட்டினை பதிவுசெய்வதற்குமான நடவடிக்கைகள் முன...\nடில்லி, பீஜிங் போன்று இலங்கை மாறிவிடக்கூடாது - ஜனாதிபதி\nஇடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஏன் முயற்சி செய்கிறார்கள் அசாத் சாலி கூறும் காரணம்\nமைத்திரி - ரணிலின் பயணம் \"2020 ஆம் ஆண்டின் பின்னும் தொடரும்\"\nகொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு நாளைமறுதினம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mandaitivu-ch.com/2012/04/16/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8/", "date_download": "2018-10-17T00:27:21Z", "digest": "sha1:L52EYN2L5GX3NRFRS4SEK53M4WWGCTX7", "length": 6049, "nlines": 72, "source_domain": "mandaitivu-ch.com", "title": "இலங்கை ஜனாதிபதியால் சிறந்த அதிபருக்கான விருது பெற்ற-மண்டைதீவைச் சேர்ந்த அதிபர் செ.சேதுராஜா அவர்கள்-விபரங்கள் படங்கள் இணைப்பு! | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மார்ச் மே »\nஇலங்கை ஜனாதிபதியால் சிறந்த அதிபருக்கான விருது பெற்ற-மண்டைதீவைச் சேர்ந்த அதிபர் செ.சேதுராஜா அவர்கள்-விபரங்கள் படங்கள் இணைப்பு\nமண்டைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு செ.சேதுராஜா அவர்கள்-இலங்கை ஜனாதிபதியினால் சிறந்த அதிபருக்கும்-சிறந்த பாடசாலைக்கும் உரிய விருதுகளைப் பெற்றிருப்பதாக அறிய முடிகின்றது.\nநெல்லியடி மத்திய மாகா வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றும்-மண்டைதீவைச் சேர்ந்த திரு செ.சேதுராஜா அவர்கள்-பாடசாலை வளர்ச்சியில் பாரியபங்காற்றியதுடன்-அவர் ஆற்றிய கல்விச் சேவையைப் பாராட்டியுமே இந்த விருதுகள் வழங்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிபர் திரு செ.சேதுராஜா அவர்கள்-அல்லைப்பிட்டியில் வசித்து அமரத்துவம் அடைந்த செ.புண்ணியமூர்த்தி அவர்களின் உடன் பிறந்த சகோதரர் ஆவார்.\nநெல்லியடி மத்திய மகா வித��தியாலயத்தின் தொண்ணூறாவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடந்த ஆண், பெண் வீரர்கள் பங்குகொண்ட மரதனோட்ட போட்டிகள் கடந்த 2011.06.26, ஞாயிறுக்கிழமை நடந்தது, கல்லூரியின் அதிபர் திரு செ. சேதுராஜா அவர்கள் போட்டிகளை ஆரம்பித்து வைப்பதனை படத்தில் காணலாம்.\n« நெஞ்சுவலி ( மாரடைப்பு ) நேரத்தில் உங்கள் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை. மண்டைதீவு வெப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நேற்று 16.04.2012\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-10-17T01:24:43Z", "digest": "sha1:NWQ7Y6DOGBYHHM3EOHIVL5QGDZGXZWZW", "length": 4020, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இந்தி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இந்தி யின் அர்த்தம்\nஇந்தியாவின் வட மாநிலங்களில் பேசப்படுவதும் இந்திய அரசியல் சட்டத்தின்படி ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட்டிருப்பதும் இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததுமான மொழி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.xtamilnews.com/tag/whatsapp/", "date_download": "2018-10-17T00:43:22Z", "digest": "sha1:7WJNFRB3ZVBIOD4BDQDBKAKILKYLN22F", "length": 5009, "nlines": 69, "source_domain": "www.xtamilnews.com", "title": "whatsapp Archives - XTamilNews", "raw_content": "\nஜியோ போனில் இனி வாட்ஸ் அப், பேஸ்புக் மற்…\nவாட்ஸ் அப்பில் உங்களை பிளாக் செய்தவர்களை…\nஇந்த வாட்ஸ் அப்பில் …\nதொழில் பயன்பாட்டிற்கு வருகிறது புதிய வாட…\nவாட்ஸ்ஆப்பில் புதிய வசதி; ஆண்ட்ராய்டு பய…\nநிர்வாண செல்ஃபி எடுத��து பிரச்சனையில் சிக…\nபெண்கள் பலான படங்கள் பார்ப்பார்களா\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nஜியோ போனில் இனி வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் சேவை - JioPhone\nஅறிமுகம் ஆனது ஜியோ ஜிகாபைபர் மற்றும் ஜிகாடிவி சேவையை - #jiogigafiber #JiogigaTV\nபிக்பாஸ் வைஷ்ணவி காதலருடன் 'ஹாட் கிளிக்'\nமேலாடையை மெல்லியதாக போட்டால் எத்தனை ஆண்கள் பார்பார்கள் \nவந்தா சொருகிட வேண்டியது தான் : சன்னி லியோன் \nOLD நடிகைகள் காட்டிய HOT நீச்சல் உடை புகைப்படங்கள்\nபோதை மருந்து கொடுத்து காதலியை ஏமாற்றிய கொடூரன்\nமுதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nஉலகை ஆட்டி படைக்கும் கிகி சேலஞ்ச் தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது- வீடியோ\nஅந்த நடிகரால் என் வாழ்க்கை வீணானது\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-10-17T01:32:19Z", "digest": "sha1:4XHQLICBKSPMMSQ5QJOQVWERDEPT636L", "length": 12456, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "ஆயுதம் வைத்திருப்பதை நிரூபிக்குமாறு அஸ்மீனுக்கு அனந்தி சவால்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன்னைப் படுகொலைச் செய்ய சதிசெய்வதாக இந்தியப்புலனாய்வு அமைப்பு மீது ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டு\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nசிட்னியில் விலங்குக் காட்சிச் சாலையின் கற்றல் நிறுவனத்தை திறந்துவைத்த இளவரசர் ஹரி, மேகன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nஆயுதம் வைத்திருப்பதை நிரூபிக்குமாறு அஸ்மீனுக்கு அனந்தி சவால்\nஆயுதம் வைத்திருப்பதை நிரூபிக்குமாறு அஸ்மீனுக்கு அனந்தி சவால்\nதான் ஆயூதம் ஒன்றை வைத்திருப்பதாக கூறி வடமாகாண சபை உறுப்பினர் ஆயூப் அஸ்மீன் சபையை பிழையாக வழி நடத்தி இருப்பதாக வட.மாகான அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.\nயாழில் இன்று இடம்பெற்�� ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”வட. மாகாணத்தில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.\nவடக்கில் உள்ள ஒவ்வொரு பெண்களும் தமது பாதுகாப்பிற்காக துப்பாக்கியை வழங்குமாறும், அதனை பயன்படுத்துவதற்கு அனுமதியை தருமாறு கோரும் அளவிற்குத்தான் பெண்களின் பாதுகாப்பு நிலை உள்ளது.\nகுறிப்பாக வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மீன் போன்றவர்கள் இங்கிருக்கின்ற நிலையில் துப்பாக்கி பெண்களிடம் இருக்க வேண்டும் என்ற நிலையும் தற்போது தோன்றியுள்ளது.\nநான் ஆயுதத்தை அறியதவள் இல்லை. துப்பாக்கி என்னிடம் உள்ளது என்றால் அதை நிரூபிக்க வேண்டும். என்னிடம் எந்த ஆயுதமும் இல்லை.\nஎன்னுடைய கைகளும், வார்த்தைகளும்தான் என்னுடைய ஆயுதமாக உள்ளன. விசேடமாக அனுமதி பெற்று ஆயுதம் இருக்குமாக இருந்தால் வெளிப்படையாக செல்வதில் பயமில்லை.\nநான், முதலமைச்சர், சிவாஜிலிங்கம், கஜதீபன் போன்றவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு 2 போனஸ் ஆசனங்கள் கிடைத்தன.\nஅந்த போனஸ் ஆசனத்தில் மாகாண சபை உறுப்பினராக வந்த அஸ்மின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசுவாசத்திற்காக எங்களுக்கு எதிராக ஆதாரம் இல்லாத அவதூறுகளையும், வாந்திகளையும் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கின்றார்.\nஎன்னுடைய சிறப்புரிமையை அஸ்மின் மீறியது மட்டுமல்லாமல், என்னை ஆயுததாரியாக சித்தரித்திருப்பது தொடர்பில் அவருக்கு எதிரான வழக்கு ஒன்றினை பதிவு செய்யவுள்ளேன்.\nநாளை என்னுடைய சட்டத்தரணிகள் கொழும்பில் இருந்து வருகைதரவுள்ளனர். அவர்களுடன் சட்ட ஆலோசனை பெற்ற பின்னர் அஸ்மினுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளேன்” எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயாழிலுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் இன்று மாலை விசேட கலந்துரையாடல்\nயாழில் பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல\nமகளிர் அமைச்சுக்கு நிதி ஒதுக்கீடில்லை: பாதுகாப்புக்கு இத்தனை மில்லியனா\nவடக்கு மாகண மகளிர் அமைச்சுக்கு இன்றுவரை ஒரு சதமும் அரசாங்கம் ஒதுக்கவில்லை என்று வட.மாகாண சிறுவர் மற்\nஉணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலை மிகவும் மோசமாகவுள்ளது – அனந்தி சசிதரன்\nஉணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலை மிகவும் மோசமாகவுள்ளது என வட மாகாண மகளிர் வ\nயாழிலுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்\nயாழில் பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல\nகுற்றச் செயல்களை குறைப்பதற்கான முழுமையான அதிகாரம் பாதுகாப்பு தரப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது – அரசாங்கம்\nநாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்களை குறைப்பதற்கான முழுமையான அதிகாரம் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்க\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் உட்பட 6 பேருக்கு விளக்கமறியல்\nஉணவு உற்பத்தி, பாதுகாப்பு, தரம் தொடர்பில் அரச கொள்கையின் கீழ் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nபணவீக்கத்தின் விளைவு – சீனாவின் நுகர்வோர் விலையில் வளர்ச்சி\nநீர்செல்லும் பாதையில் கோளாறு – Eglinton அவென்யூ பாதை மூடல்\nபத்து ஆண்டுகளாக இங்கிலாந்தின் ஊதிய வளர்ச்சி அதிகரிப்பு\nகொலம்பியாவில் சல்மன் மீன்பிடிப்பு: பூர்வீக குடிகளின் வாழ்க்கைக்கு புதிய அச்சுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.dinamalar.com/tamil-tv-serials/66614/Chinna-thirai-Television-News/Swathishta-busy-in-Cinema.htm", "date_download": "2018-10-17T01:41:56Z", "digest": "sha1:3ROOWIQATQOQIQOZSANLYBO2TVSFG5BG", "length": 9199, "nlines": 125, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சினிமாவில் பிசியாகும் சுவதிஷ்டா - Swathishta busy in Cinema", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர் | அப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன் | ராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார் | தமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை | என் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல் | முன்பே புகார் தந்தால் நடவடிக்கை: விஷால் | மீண்டும் போலீஸ் கதையில் விஷ்ணு விஷால் | தமன்னாவை வாழ்த்தி அனுப்பி வைத்த ஏ.எல்.விஜய் | கீர்த்தி சுரேஷை மிரட்டிய வரலட்சுமி | பாகுபலி-2விற்கு அடுத்த இடத்தை பிடித்த சர்கார்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபொறியாளருக்கு படித்து விட்டு தொகுப்பாளினி ஆனவர் சுவதிஷ்டா. சென்னை பொண்ணு. பல சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிவர் திடீரென்று சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். தன்னை பேட்டி எடுத்தவரை அப்படியே சினிமாவுக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டார் மிஷ்கின்.\nசவரக்கத்தி படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருக்கிறார். அடுத்து ஜீவாவுடன் கீ படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இதற்கிடையில் மதம் என்ற படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்தார். இந்த படங்களின் வருகைக்கு பிறகு சினிமாவில் பிசியாக நடிக்க முடிவு செய்திருக்கிறார்.\nஇதற்கிடையில் ஆபாயில் என்ற வெப் சீரியலில் நடித்து அதிலும் பாப்புலராகி விட்டார். இனி தொகுப்பாளினி வேலைக்கு குட்பை சொல்லிவிட்டு சினிமாவிலும், வெப் சீரியல்களிலும் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் சுவதிஷ்டா.\nவிஜய் டி.வியில் புதிய தொடர் ... சின்னத்திரைக்கு வந்த சனா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள்வி\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nவிளம்பரமே இல்லாமல் ஆண்டுக்கு 100 படங்கள்\nசின்னத்திரை தொடரில் சுதா ரகுநாதன்\nவிஷாலைத் தொடர்ந்து வரலட்சுமியும் சின்னத்திரைக்கு வந்தார்\nகபடி வர்ணணையாளர் ஆனார் பாவனா\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஷாலினி இடத்தை பிடிக்க விரும்பும் ஸ்வாதிஷ்டா\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடி��ைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t148624-topic", "date_download": "2018-10-17T00:37:38Z", "digest": "sha1:MQBU3UA74JUYDB4MIUJYPXJZF72BRR4L", "length": 62915, "nlines": 376, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வைரமுத்து மீது பாலியல் புகார்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n» இதுவும் கடந்து போகும்\n» திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:\n» அரபு மொழியில் காணப்பட்ட அற்புதமான மகாவாக்கியங்கள்.\n» பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம்\n» மைக்ரோ சாப்ட் து���ை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\n» கண்டது, கேட்டது (பேல்பூரி- தினமணி கதிர்)\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\n» பணம் வந்தா கூடவே கஷ்டமும் வருமாம்...\n» இங்கிலாந்தில் முதல்முறை’ - இந்திய வம்சாவளி பத்திரிகையாளருக்கு வழிகாட்டியாகும் குதிரை\n» வலைதள விபரீத விளையாட்டு\nவைரமுத்து மீது பாலியல் புகார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nவைரமுத்து மீது பாலியல் புகார்\nசுவிட்சர்லாந்தில் அறையில் காத்திருந்த வைரமுத்து - சின்மயி அதிர்ச்சி தகவல்\nகவிஞர் வைரமுத்து மீது ஏற்கனவே இரு பெண் பத்திரிக்கையாளர்கள் பாலியல் புகார் கூறியிருந்த நிலையில், பிரபல பின்னணிப் பாடகி சின்மயி கூறியுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n18 வயது இருக்கும் போது பயிற்சிக்காக வைரமுத்துவின் வீட்டிற்கு சென்ற போது அவர் கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் மற்றும் மற்றொரு பெண்ணும் ஏற்கனவே கூறியிருந்த புகார் சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், ஏற்கனவே, சினிமா விமர்சகர் பிரசாந்த் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதற்கான ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பாடகி சின்மயி, வைரமுத்து பற்றிய சில தகவல்கள் வெளியிட்டுள்ளார்.\nஒரு முறை சுவிட்ஸர்லாந்துக்கு பாடல் நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். நிகழ்ச்சி முடிந்து எனது அறையில் நானும், எனது தாயும் மட்டுமே இருந்தோம். அப்போது, நிகழ்ச்சி அமைப்பாளர் என்னிடம் வந்து வைரமுத்து அவரின் அறையில் எனக்காக காத்திருப்பதாக கூறினார். இது கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன் என ஒரு பதிவிலும், வைரமுத்து பற்றி அவரின் அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு தெரியும். வைரமுத்து சார் நீங்கள் என்ன செய்தீர்கள் என உங்களுக்கு தெரியும். சினிமாவில் எனக்கு வாய்ப்பு போனாலும் பரவாயில்லை” என ஒரு டிவிட்டிலும் அவர் பதிவிட்டுள்ளார்.\nஆனால், இதில் சில பதிவுகளை அவர் நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகவிஞர் வைரமுத்த�� மீது நாளுக்கு நாள் பாலியல் புகார்கள் அதிகரித்து வருவது திரையுலகில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: வைரமுத்து மீது பாலியல் புகார்\nபடுக்கைக்கு அழைத்த வைரமுத்துவின் காலில் விழுந்த சின்மயி - விளக்கம்\nதமிழ் சினிமாவின் பிரபல பாடகி சின்மயி தான் சினிமா துறையில் அனுபவித்த பாலியல் தொல்லை குறித்து பகிரங்கமாக தெரிவித்தார். அது சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nபாடகி சின்மயி கடந்த சில நாட்களாக ட்விட்டரில் கவிஞர் வைரமுத்துவின் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வருகிறார். இதைப்பற்றி சின்மயி இன்று பல வருடங்களுக்கு முன்பு தன்னை படுக்கைக்கு அழைத்த சம்பவம் பற்றி விளக்கியுள்ளார்.\nஇது நடந்து 13 வருடத்திற்கு மேல் இருக்கும் என கூறியுள்ள சின்மயி , அதற்கு பிறகு நடந்த திருமணத்தின் போது ஏன் வைரமுத்துவின் காலில் விழுந்தீர்கள் என சிலர் வீடியோ வெளியிட்டு கேள்வி எழுப்பியுள்ளனர்.\nதற்போது அதற்கு பதில் அளித்துள்ள சின்மயி, \"அப்போது இதுபற்றி என் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்த விஷயம் பற்றி எதுவும் தெரியாது. வைரமுத்துவின் மகன்கள் இருவரும் எங்களுக்கு நெருக்கமானவர்கள் என்பதால் அவர்களை அழைத்தோம். வைரமுத்துவின் மகன்களை அழைக்கும் போது அவரை எப்படி அழைக்காமல் விட முடியும்\" என சின்மயி சாமர்த்தியமான பதில்களை கூறியுள்ளார்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: வைரமுத்து மீது பாலியல் புகார்\nமனைவியிடம் கூற வேண்டாம் என்றார் - வைரமுத்து மீது மற்றொரு பெண்ணும் பாலியல் புகார்\nகவிஞர் வைரமுத்து மீது பெண் கவிஞர் மற்றும் பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் பாலியல் புகார் கூறியிருந்த நிலையில், மற்றொரு பெண்ணும் அவர் மீது பாலியல் புகாரை கூறியுள்ளார்.\nபெண் பத்திரிக்கையாளர், கவிஞர், பாடலாசிரியர் என பல முகம் கொண்ட சந்தியா மேனன் என்பவர் தனது முகநூலில் ஒரு பதிவை இட்டிருந்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:\nஎனக்கு அப்போது வயது 18. பாடல் வரிகளை எழுதுவது தொடர்பாக அவரிடம் பயிற்சி எடுக்க சென்றிருந்தேன். அதுபற்றி விவரிப்பதாக கூறி என் அருகே வந்த அவர் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன். அதன்பின் பயிற்சி பெறும் குழுக்களில் ஒருவராக நான் இருந்தேன். அவருக்கு அரசியல் பின்னணி இருப்பதால் அவரை பற்றி பேச அனைவரும் தயங்குகின்றனர். அதை பயன்படுத்தி தன்னை பற்றிய விவரங்கள் வெளியே வராமல் அவர் பார்த்துக்கொள்கிறார். எனக்கும் அது நடந்தது. இது உண்மை” என அவர் தெரிவித்துள்ளார்.\nஅதேபோல், வைரமுத்து பற்றி தான் பேச தொடங்கியதால், தன்னைப் போல் பாதிக்கப்பட்ட வேறுஒரு பெண்ணும் சில உண்மைகளை கூறியிருக்கிறார் எனக்கூறி அப்பெண்ணின் டிவிட்டை வெளியிட்டுள்ளார். ஆனால், அதில் அவரின் பெயர் மறைக்கப்பட்டுள்ளது. அதில் அப்பெண் கூறியிருப்பதாவது:\nஉங்களைப் போலவே நானும் பாதிக்கப்பட்டேன். வைரமுத்து ஒரு விலங்கு. எனக்கு 18 அல்லது 19 வயது இருக்கும் போது என் எழுத்தை பார்த்து விட்டு என்னை அவரின் அலுவலகத்திற்கு அழைத்தார். அவர் மூத்த எழுத்தாளர் என்பதால், அவரை என் தாத்தா எனக் கருதியே சென்றேன். ஆனால், அவரின் அறைக்குள் நான் நுழைந்ததும் கதவை சாத்திய அவர் பின்னால் இருந்து என்னை தொட்டார். உடனே அவரிடமிருந்து நழுவி நான் ஓடி விட்டேன்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: வைரமுத்து மீது பாலியல் புகார்\nவைரமுத்து மீதான பாலியல் புகார் ; எதிர்பாராத அதிர்ச்சி : கஸ்தூரி டிவிட்\nகவிஞர் வைரமுத்து மீது சின்மயி தெரிவித்துள்ள புகார் குறித்து நடிகை கஸ்தூரி தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.\nகவிஞர் வைரமுத்து மீது ஏற்கனவே இரு பெண் பத்திரிக்கையாளர்கள் பாலியல் புகார் கூறியிருந்த நிலையில், பிரபல பின்னணிப் பாடகி சின்மயி கூறியுள்ள பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், இதுபற்றி நடிகர் கஸ்தூரி தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:\nவைரமுத்து அவர்களை நோக்கி சின்மயி எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுக்களை பற்றி என் கருத்தை பலரும் கேட்கிறார்கள். வைரமுத்து அவர்களுடன் நான் பேச கிடைத்த சந்தர்ப்பங்கள் அனைத்திலும் தமிழையும் பெண்ணியத்தையும் மட்டுமே பகிர்ந்துகொண்டார். தவிர, அவரைப்பற்றி பலர் கூற கேள்விப்பட்டுள்ளேன். ஒரு எதிர்மறையான கருத்தும் இதுவரை என் காத��க்கு எட்டியதில்லை. அண்ணாந்து பார்த்த ஒருவர் மீது சரமாரியாக புறப்பட்டு வரும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் எனக்கு எதிர்பாராத அதிர்ச்சியே. ஒப்புக்கொள்கிறேன்.\nசின்மயியும் எனக்கு நல்ல தோழியே ஆவார். நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் ஒருங்கே அமைந்த துணிவுள்ள பெண். அவர் முன்னெடுத்துவைக்கும் குற்றச்சாட்டுக்கள் மிகவும் வன்மையானவை. அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்ந்தபிறகே சின்மயி பேச தொடங்கியிருப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.\nஇந்த சிக்கலான விஷயத்தில் சின்மயி எழுப்பிய குற்றச்சாட்டுக்களுக்கு திரு வைரமுத்து அவர்கள் பதில் சொல்லும்வரை வெறும் பார்வையாளரான நமக்கு அவசரப்பட்டு எந்த தீர்ப்பும் சொல்லும் தகுதியோ உரிமையோ இல்லை என்று கருதுகிறேன்” என கூறியுள்ளார்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: வைரமுத்து மீது பாலியல் புகார்\nதொடர்ச்சியாக அவமானம் - பாலியல் புகாருக்கு வைரமுத்து பதில்\nதன் மீதான பாலியல் புகார்கள் குறித்து கவிஞர் வைரமுத்து பதிலடி கொடுத்துள்ளார்.\nகவிஞர் வைரமுத்து மீது ஏற்கனவே இரு பெண் பத்திரிக்கையாளர்கள் பாலியல் புகார் கூறியிருந்த நிலையில், பிரபல பின்னணிப் பாடகி சின்மயி கூறியுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n18 வயது இருக்கும் போது பயிற்சிக்காக வைரமுத்துவின் வீட்டிற்கு சென்ற போது அவர் கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் மற்றும் மற்றொரு பெண்ணும் ஏற்கனவே கூறியிருந்த புகார் சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஒரு முறை சுவிட்ஸர்லாந்துக்கு பாடல் நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். நிகழ்ச்சி முடிந்து எனது அறையில் நானும், எனது தாயும் மட்டுமே இருந்தோம். அப்போது, நிகழ்ச்சி அமைப்பாளர் என்னிடம் வந்து வைரமுத்து அவரின் அறையில் எனக்காக காத்திருப்பதாக கூறினார். இது கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன் என ஒரு பதிவிலும், வைரமுத்து பற்றி அவரின் அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு தெரியும். வைரமுத்து சார் நீங்கள் என்ன செய்தீர்கள் என உங்களுக்கு தெரியும். சினிமாவில் எனக்கு வாய்ப்பு போனாலும் பரவாயில்லை” என ஒரு டிவிட்டிலும் அவர் பதிவிட்டுள்ளார்.\nஇந்நிலையில், இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள வைரமுத்து “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்”என பதிவிட்டுள்ளார்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: வைரமுத்து மீது பாலியல் புகார்\nவைரமுத்து ஒரு பொய்யர் – விடாத சின்மயி\nதமிழ் சினிமாவின் பிரபல பாடகி சின்மயி தான் சினிமா துறையில் அனுபவித்த பாலியல் தொல்லை குறித்து பகிரங்கமாக தெரிவித்தார். அது சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nஇதனால் உத்வேகமடந்த பெண்கள் சிலர் தாங்கள் அனுபவித்த பாலியல் அத்துமீறலகளை அவருக்கு தெரியப்படுத்தி வந்தனர். அவற்றையும் அவர் தனது டிவிட்டரில் பகிர்ந்து வருகிறார். இதையடுத்து பெண் பத்திரிக்கையாளர், கவிஞர், பாடலாசிரியர் என பல முகம் கொண்ட சந்தியா மேனன் என்பவர் தனது கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறிய செய்தியை தனது டிவிட்டரில் சின்மயி பகிர்ந்திருந்தார்.\nஇதனால் தமிழ் சினிமாவில் பெரும் சலசல்ப்பு உண்டானது. இது குறித்து இரண்டு நாட்களாக எந்த பதிலும் கூறாமல் மௌனம் காத்து வந்த வைரமுத்து இன்று தனது டிவிட்டரில் தன் மீதான பாலியல் புகார் குறித்து மறுப்பு தெரிவித்திருந்தார். அதில் “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்’ என கூறியிருந்தார்.\nஇந்த டிவிட்டை வைரமுத்து பகிர்ந்த சில நிமிடங்களிலேயே அந்த டிவிட்டை மறுபகிர்வு செய்து அதில் பொய்யர் என குறிப்பிட்டுள்ளார் பாடகி சின்மயி. இதனால் இந்த பாலியல் விவகாரம் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: வைரமுத்து மீது பாலியல் புகார்\nபொழுதுபோக்கு மற்றும��� ஊடகத் துறையில் பணியாற்றும்\nபெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி இருப்பதை\nகடந்த சில நாட்களாக இந்திய அளவில் மீ-டூ இயக்கம்\nசமூகவலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி\nஹாலிவுட்டில் தொடங்கிய இந்த புயல் இப்போது தமிழ்\nRe: வைரமுத்து மீது பாலியல் புகார்\nபொழுதுபோக்கு மற்றும் ஊடகத் துறையில் பணியாற்றும்\nபெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி இருப்பதை\nகடந்த சில நாட்களாக இந்திய அளவில் மீ-டூ இயக்கம்\nசமூகவலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி\nஹாலிவுட்டில் தொடங்கிய இந்த புயல் இப்போது தமிழ்\nமேற்கோள் செய்த பதிவு: 1281283\nஇதில் பல பொய் புகார்களும் உருவாகக் கூடும்.\nRe: வைரமுத்து மீது பாலியல் புகார்\nவைரமுத்து - சின்மயி பாலியல் புகார்: ஆண்டாள் விவகாரமா\nபிரபல பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து 13 ஆண்டுகளுக்கு முன்னர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைத்தலத்தில் பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.\nஇதனை தொடர்ந்து பெண் பத்திரிக்கையாளர் ஒருவரும் வைரமுத்துவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவிட்டார். இந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. இதன் பிறகு வைரமுத்து, உண்மையற்ற விஷ்யங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. காலம் இதற்கு பதில் சொல்லும் என குறிப்பிட்டார்.\nஇருப்பினும் இதை விடாத சின்மயி வைரமுத்துவை பொய்யர் என விமர்சித்தார். அதன் பின்னர் சின்மயி-யின் தாயார் சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் போது வைரமுத்து எனது மகளுக்கு பாலியல் அழுத்தம் கொடுத்தார் என கூறினார். ஆனால், இதனை அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மறுத்துள்ளார்.\nஇந்த பிரச்சனை இவ்வாறு இருக்க சின்மயி-யின் செயல்கள் சுச்சிலீக்ஸை நினைவுபடுத்துகிறது. இந்த பிரச்சனையில் யார் உண்மையை பேசுகின்றனர் என்பது மறைக்கப்பட்ட பதிலாக உள்ளது. ஆனால், இந்த விவகாரத்தை வேறு இரு கோணத்திலும் பார்க்க தோன்றுகிறது.\nஆம், ஒரு வேலை அன்றைய காலத்தில் திமுக என்ற பலம் பொருந்திய ஆதரவில் வைரமுத்து இவ்வாறு செய்திருக்க கூடுமோஅல்லது ஆண்டாள் விவகாரத்தில் இந்துத்துவா தலைகளின் கோபம் இப்படி சின்மயியை ஏவி தீர்க்கப்படுகிறதோ\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: வைரமுத்து மீது பாலிய��் புகார்\nசின்மயி-வைரமுத்து விவகாரம்: நடிகர்களின் மெளனம் ஏன்\nகடந்த சில நாட்களாக பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் திடுக்கிடும் பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார். சின்மயிக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரையுலகினர்களின் ஆதரவு கிடைத்து வந்தாலும் இன்னும் இதுகுறித்து பெரிய நடிகர்கள் கருத்து எதுவும் சொல்லவில்லை\nஇந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் சின்மயி விஷயத்தில் பெரிய நடிகர்கள் மெளனமாக இருப்பதை கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்பட வேண்டியது. நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டியது. அரசியல்வாதிகள் அனைவரையும் விமர்சனம் செய்யும் திரைத்துறையினர் நடிகர்கள் தங்கள் துறையில் நடந்துள்ள தவறுகளை கண்டு கொள்ளாதது ஏன்\nஅரசியல்வாதிகள் தவறு செய்தால் உடனே கண்டித்து அறிக்கை விடும் கமல்ஹாசன் உள்பட பல திரையுலகினர், வைரமுத்து மீது ஒரு பெண், அதிலும் பிரபலமான பாடகி குற்றஞ்சாட்டியபோதிலும் அமைதியாக இருப்பது கண்டனத்துக்குரியது என நடிகர்களை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: வைரமுத்து மீது பாலியல் புகார்\nசின்மயியை கலாய்த்த சுபவீரபாண்டியன்: வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nபாடகி சின்மயி தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்தும் தனக்கு வேண்டியவர்களுக்கு நேர்ந்த பாலியல் வன்முறைகள் குறித்தும் ஒருசில மணி நேரங்களுக்கு ஒருமுறை தனது டுவிட்டரில் பதிவு செய்து வருவதால் டுவிட்டர் இணையதளமே பெரும் பரபரப்பில் உள்ளது. குறிப்பாக கவியரசர் வைரமுத்து மீது அவர் சுமத்திய குற்றச்சாட்டு கோலிவுட் திரையுலகையே அதிரவைத்துள்ளது.\nஇந்த நிலையில் வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் ஒருசிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாலியல் தொல்லை நடந்து 14 வருடங்கள் கழித்து கூறுவதன் காரணம் என்ன சின்மயி வெறும் விளம்பரத்திற்காக இவ்வாறு குற்றஞ்சாட்டுவதாகவும் ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்\nஇந்த நிலையில் இதுகுறித்து சுப.வீரபாண்டியன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு ஜோக்கை பதிவு செய்து சின்மயியை மறைமுக���ாக கலாய்த்துள்ளார். அந்த ஜோக் இதுதான்\n\"இன்ஸ்பெக்டர், ஒரு பாலியல் புகார் குடுக்க வந்திருக்கேன்\"\n\"தப்பு நடந்து 14 வருஷம் ஆயிடுச்சா\nசுப.வீரபாண்டியன் பதிவு செய்த இந்த ஜோக்குக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதே குற்றச்சாட்டு பாஜக பிரமுகர் யார் மீதாவது இருந்திருந்தால் சுப.வீரபாண்டியனின் அணுகுமுறையே வேறு விதமாக இருக்கும் என்றும், அதே புகார் உங்க வீட்ல இருக்கும் ஒரு பொண்ணா இருந்தா இதே போல்தான் நக்கல் அடிப்பிங்களா. தப்பு எப்ப நடந்தாலும் தப்புதான்...ஆனா உங்க திராவிட கணக்கு' என்றும் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நெட்டிசன்களின் கடும் கண்டனங்களை அடுத்து சுப,வீரபாண்டியன் தனது சர்ச்சைக்குரிய டுவீட்டை டெலிட் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: வைரமுத்து மீது பாலியல் புகார்\n#MeToo: டிரம்ப் டூ வைரமுத்து - டிரெண்டாகும் ஹேஸ்டேக் பின்னணி என்ன\nகவிஞர் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தாலும் ஒரு சில ஊடகங்கள் இந்த விஷயத்தை கண்டுகொள்ளவே இல்லை. பாலியல் குற்றச்சாட்டுகள் தற்போது #MeToo என்கிற ஹேஷ்டேக் மூலம் பகிரப்படுகிறது.\nஇந்த ஹேஷ்டேக் உருவாவதற்கு முன்பு இது ஒரு இயக்கமாக இருந்தது. ஆஃப்ரோ - அமெரிக்க இனத்தை சேர்ந்த ஒருவர் இந்த இயக்கத்தை 2006 ஆம் ஆண்டு துவங்கினார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர இந்த இயக்கம் உருவாக்கப்பட்டது.\nஆனால், இது கடந்த 2017 ஆம் ஆண்டு ஹேஸ்டேக்காக உருவெடுத்து பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று சுற்றிய இந்த ஹேஷ்டேக் தற்போது தமிழகத்தை ஆட்டம் காண வைத்துள்ளது.\nஇந்த ஹேஷ்டேக்கில், ஹார்வி வெய்ன்ஸ்டேய்ன், பல ஹாலிவுட் பிரபலங்கள், டிரம்ப், நானா படேகர் இப்போது வைரமுத்து என பலரின் பெயர் இதில் அடிப்பட்டுள்ளது. ஆஸ்கர் விழா, கோல்டன் குளோப் விழாவில் கூட இந்த ஹேஸ்டேக் பற்றி பேசப்பட்டது.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: வைரமுத்து மீது பாலியல் புகார்\n'மீ டூ' டேக்கிற்கு எதிராக தோன்றிய 'ஹிம் டூ' ஹேஷ்டேக்\n��ிரபல ஹாலிவுட் நடிகை அலீஸா மிலானோ என்பவர் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து டுவிட்டரில் தெரிவித்துவிட்டு தன்னை போல் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் இந்த ஹேஷ்டேக்கை ஆதரியுங்கள் என்று கூறி 'மீ டூ' என்ற ஹேஷ்டேக்கை தொடங்கினார். இந்த ஹேஷ்டேக் உலகம் முழுவதும் பிரபலமாகியது. தற்போது சின்மயி உள்பட பலர் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்திதான் பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் ஆண்கள் மீது எப்போதும் பொய்யான குற்றச்சாட்டுக்களை ஒருசில பெண்கள் சுமத்தி வருவதாக கூறிய அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண் 'மீ டூ' ஹேஷ்டேக்கிற்கு எதிராக 'ஹிம் டூ' என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதனை ஆதரிக்கும்படி கேட்டுக்கொண்டார். இந்த ஹேஷ்டேக்கிற்கும் நல்ல ஆதரவு கிடைத்து வந்தது.\nஇந்த நிலையில் இந்த ஹேஷ்டேக்கை ஆரம்பித்த பெண்ணின் மகனே 'தான் இந்த ஹேஷ்டேக்கை தான் ஆதரிக்கவில்லை என்றும், சில சமயம் நமக்கு நெருக்கமானவர்களால் நமக்கு சில தர்மசங்கடங்கள் தோன்றும் என்றும், அதனையும் கடந்து செல்வதுதான் வாழ்க்கை என்றும் கூறியுள்ளார்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: வைரமுத்து மீது பாலியல் புகார்\nஎன்னிடம் தவறாக நடக்கவில்லை என்று வைரமுத்து மறுப்பு தெரிவிப்பாரேயானால், என்னால் அவரது ஆபாச நடவடிக்கை குறித்து நிறைய ஆதாரங்களை வெளியிடமுடியும்’ என்கிறார் சிந்துஜா.\nஆண்டவா என்னடா இது நம்ம வைரத்துக்கு வந்த சோதனை\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: வைரமுத்து மீது பாலியல் புகார்\nவைரமுத்து அவர்கள் மீது அடுக்கடுக்கான\nபுகாருக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா\nஇத்தனை பாலியல் புகார்களும் ஒரே நேரத்தில் சூறாவளியாக சுழன்று அடிக்க\nபின்னணியில் யாரோ இயங்கு சக்தியாக இருக்க கூடும்.\nRe: வைரமுத்து மீது பாலியல் புகார்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/15141/", "date_download": "2018-10-17T01:47:18Z", "digest": "sha1:SRSSLRPDCO7VYO7YOE4SEW4EBMZPX5KU", "length": 10859, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "வவுனியாவில் மேற்கொள்ளப்ப��்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருவரின் உடல் நிலை மோசமடைந்துள்ளது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருவரின் உடல் நிலை மோசமடைந்துள்ளது\nகாணாமல் போனோரின் உறவினர்களினால் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருவரின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉண்ணாவிரதம் இடம்பெறும் இடத்திற்கு சென்ற வைத்தியர் அடங்கிய விசேட குழு உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல் நிலை குறித்து ஆராய்ந்ததுடன் மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொண்டனர்.\nஇதன்போது, வயோதிப தாய்மார் இருவரின் உடலில் சீனியின் அளவு மிகக்குறைவடைந்துள்ளதாகவும் இருவரும் மயக்கமுறும் நிலையில் காணப்பட்தனைத் தொடர்ந்து இருவரையும் வைத்தியசாலைக்கு கொண்டு வந்து அனுமதிக்குமாறும் வைத்தியர்கள் குழு அறிவுறுத்தியுள்ளது.\nஇந்த போராட்டத்திற்கு இளைஞர்கள் சிலர் ஆதரவு வழங்கி வரும் நிலையில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்கு பற்றியிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஇருவரின் உடல் நிலை உண்ணாவிரதப் போராட்டம் மோசமடைந்துள்ளது வவுனியா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கர வண்டியில், தாம் கடத்திய யுவதி, மனநலம் பாதிக்கப்பட்ட தன் மனைவி என்கிறார் இளைஞர்…\nநாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை எந்தவொரு நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை – அரசாங்கம்\nவிடுதலைப்புலிகளின் மௌனிப்பிற்கு பின் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – அனந்தி சசிதரன்\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்… October 16, 2018\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:- October 16, 2018\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://oosi.blogspot.com/2006/09/pondichery-to-puducherry-1.html", "date_download": "2018-10-17T01:01:56Z", "digest": "sha1:YYHX3IB6LZEZ45CGKJ6AORBYXTRBLSH4", "length": 2431, "nlines": 31, "source_domain": "oosi.blogspot.com", "title": "ஊசி aka pin: Pondichery to Puducherry - அக்டோபர் 1 முதல் About Tamil, Tamil Nadu, News, Current Affairs, South India, Tamil Recipes, Tamil Movies etc", "raw_content": "\nஇங்கே தமிழ், தமிழ்நாடு, அரசியல், சினிமா மற்றும் பல அலசப்படும்.\nவரும் ஞாயிற்றுக் கிழமையில் இருந்து (அக்டோபர் 1) பாண்டிச்சேரி என்ற பெயர் மாற்றப்பட்டு புதுச்சேரி என்று வழங்கப்படும்.\n\"பாண்டிச்சேரி (பெயர் மாற்றம்) சட்டம் 2006' அந்த தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்று உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருமாவளவன் எங்கிருந்தாலும் வாழ்க: J அறிக்கை\nMadurai Election : 'முரசு' சின்னம் பெற்றது தே.மு.த...\nதிருமாவின் திருவிளையாடல் - Photo பதிவு.\nதுணை நகரம் அமையும் : முதல்வர் அறிவிப்பு \nTamil Daily மாலைமலர் துவங்கும் FM Radio \nChennai IT நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thisworld4u.com/story.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-youtube", "date_download": "2018-10-17T01:36:38Z", "digest": "sha1:5MXY6ZJS4OI7ZDF6VOZRYWSK7D4GFIVG", "length": 2614, "nlines": 60, "source_domain": "thisworld4u.com", "title": " அடேய் விளம்பரத்தையும் விட்டுவைக்கலயா ஆன வேற லெவல்ல இருக்கு பசங்க பசங்க தான் - YouTube | Thisworld4u Entertainment", "raw_content": "\nஅடேய் விளம்பரத்தையும் விட்டுவைக்கலயா ஆன வேற லெவல்ல இருக்கு பசங்க பசங்க தான் - YouTube\n#tiktoktamil #comedy #tiktok அடேய் விளம்பரத்தையும் விட்டுவைக்கலயா ஆன வேற லெவல்ல இருக்கு பசங்க பசங்க தான் Follow us in social network Facebook : https://www.f...\n59\tசீரியல் நடிகை நிலானி காதலனுடன் நெருக்கமா...\n41\tநடிகர் இளையதளபதி விஜய் போலவே இருப்பவரின்...\n27\tவீட்டில் சமையல் வேலை செய்த சிறுமியை பெண்...\n40\tஇது பசங்க சொல்லவேண்டிய வசனம் ஆச்சே இந்த ...\n24\tகுன்றத்தூரில் தாயால் கொலை செய்யப்பட்ட 2 ...\n49\tஎப்படி தான் இந்த பிஞ்சு குழந்தைங்கள கொல்...\n50\tசென்னை மெரினாவில் கிடைக்கும் புது விதமான...\n36\tசூப்பர் எல்லா பள்ளிக்கூடத்திலயும் இந்த ...\n50\tஅடேய் இதெல்லாம் ஓவர் டா-கதவை திறங்க பிக்...\n27\tதமிழிசை சவுந்தர்ராஜனுடன் விமானத்தில் தகர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.easttimes.net/2018/04/blog-post_47.html", "date_download": "2018-10-17T00:36:53Z", "digest": "sha1:XHXBL43OV4KI4BQWODL4RJPFKLVUAXVP", "length": 6266, "nlines": 54, "source_domain": "www.easttimes.net", "title": "நானென்றால் அரசை விட்டும் விலகியிருப்பேன் ; அர்ஜுன ரணதுங்க", "raw_content": "\nHomeHotNewsநானென்றால் அரசை விட்டும் விலகியிருப்பேன் ; அர்ஜுன ரணதுங்க\nநானென்றால் அரசை விட்டும் விலகியிருப்பேன் ; அர்ஜுன ரணதுங்க\nபிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நான் ஆதரவாக வாக்களித்திருந்தால் உடனே அரசாங்கத்தில் இருந்து விலகியிருப்பேன் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.\nகுருநாகல வெலகெதர விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற விளையாட்டுபோட்டி நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், ´ கூட்டு எதிர்கட்சியினருக்கே நம்பிக்கையில்லா பிரேரணை தேவைப்பட்டது. அது தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு நான் ஆதரவு கொடுத்திருந்தால் எனக்கு அமைச்சரவையில் இருப்பதற்கான எந்தவித தகுதியும் இல்லை. நான் பிரேரணைக்கு ஆதரவாக இருந்து நான் ஆதரவாக வாக்களித்திருந்தால், நான் கண்டிப்பாக அமைச்சரவையில் இருந்து விலகியிருந்திருப்பேன். ஜனாதிபதியோ பிரதமரோ தெரிவிக்கும் வரை நான் அமைச்சரவையில் இருந்திருக்கமாட்டேன்.\nஇது தான் எனது கொள்கையாகும். பதவியைப் பார்த்து செயற்படுவது எனது கொள்கையில்லை. நான் பதவிக்காக கொள்கையை கைவிடுபவன் அல்ல. ஆனால் இதுபற்றி ஜனாதிபதியும் பிரதமரும் முடிவெடுப்பார்கள். நாங்களும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஏதாவது தவறு இடம்பெறுமானால் நாங்கள் அது பற்றி கட்டாயம் கேட்போம்.´ என அமைச்சர் தெரிவித்தார்.\nஇது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஉண்மையில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இலங்கை சுதந்திர கட்சியில் பலர் மாட்டிக்கொண்டனர். சிலர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சார்பாக வாக்களித்து ஜனாதிபதியை தர்மசங்கடமான நிலைக்கு தள்ளிவிட்டனர்.\nஆனால் தற்போது இந்த நம்பிக்கையில்லா பிரேரணை மூலமாக எமது அரசாங்கம் பலமடைந்துள்ளது. ஆகவே ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றினைந்து நாட்டின் எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.\nகடந்த மூன்று ஆண்டுகளில் திருடர்கள் பிடிபடவில்லை. இப்போதாவது இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பது மிகமுக்கியமாகும். அது தொடர்பாக அரசியல் வாதி என்ற வகையில் சட்டத்தை கையில் எடுப்பது சரியில்லை. சட்டப்படி நீதிமன்றத்தினூடாக நடவடிக்கையெடுப்பதே முறையான வழியாகும் என´ அமைச்சர் தெரிவித்தார்.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4/", "date_download": "2018-10-17T00:58:41Z", "digest": "sha1:PGJXKC3XJJI6ML7ZVZ2KDPWG5UIVGYSF", "length": 4921, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "அமைச்சரவை பத்திரம் அனுமதிக்காக ஒத்திவைப்பு! | EPDPNEWS.COM", "raw_content": "\nஅமை��்சரவை பத்திரம் அனுமதிக்காக ஒத்திவைப்பு\nசிகரட்டுக்களை சில்லறையாக விற்பனை செய்வது தொடர்பில் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் அனுமதிக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nநேற்று இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது, நிதி அமைச்சர் மங்கள சமரவீர எதிர்ப்பு வெளியிட்டதை அடுத்து, இந்த அமைச்சரவை பத்திரம் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபுகைப்பொருள் நுகர்வை தடுக்கும் வகையில் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்ட சட்டங்களால் புகைப்பொருட்களின் விற்பனை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதனால் வரிமூலமான வருவாய் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகிழக்கு மண்ணிலும் முழுமூச்சுடன் எமது பணிகளை முன்னெடுத்து வருகின்றோம் - ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர்...\nசிம் அட்டை விநியோகம் தொடர்பில் புதிய கட்டுப்பாடு\nயாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட புவியியல் மாற்றம் - ஆபத்தின் அறிகுறியா\nதேர்தல் விதி மீறல்களை காணொலி மூலமும் இனி முறையிடலாம்\nகுளிர்பானங்களின் தரத்தை பரிசோதிப்பதற்கான நடவடிக்கை - நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/45272-karnataka-election-results-siddaramaiah-trails-behind-gt-deve-gowda-by-over-16-000-votes.html", "date_download": "2018-10-17T01:30:34Z", "digest": "sha1:CHYBTM4VI5YURLBON4SP7J3JY7PQ6YYE", "length": 12283, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சித்தராமையாவை முந்தும் ஜிடி தேவகவுடா : ஒருகாலத்தில் இருவரும் நண்பர்கள்! | Karnataka Election Results : Siddaramaiah trails behind GT Deve Gowda by over 16,000 votes", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தே���சம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nசித்தராமையாவை முந்தும் ஜிடி தேவகவுடா : ஒருகாலத்தில் இருவரும் நண்பர்கள்\nகர்நாடக சட்டப்பேரவையின் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இதில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஒரு நேரம் காங்கிரஸ் முன்னிலையில் சென்றால், அடுத்த நொடி பாஜக முந்துகிறது. இவ்வாறு இரண்டும் மாறி, மாறி முன்னிலை வகித்து வந்தன. தற்போது பாஜக முன்னிலையில் உள்ளது. இதற்கிடையே மதச்சார்பற்ற ஜனதா தளம் என்ற கட்சி 40க்கும் மேற்பட்ட தொகுதிகளில்முன்னிலை வகிக்கிறது. இந்தக் கணக்குப்படி பார்த்தால், காங்கிரஸ் அல்லது பாஜக யார் அதிக இடங்களை பிடித்தாலும், மாஜதவின் ஆதரவு என்பது முக்கியவத்துவம் வகிக்கும்.\nஇந்த நிலையில் கர்நாடக தேர்தலில் பெரும் செல்வாக்குடன் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர் சித்தராமையாவை சாமுண்டேஸ்வரி தொகுதியில் பின்னுக்கு தள்ளியுள்ளார் ஜிடி தேவகவுடா. தற்போது இருவரும் தேர்தல் களத்தில் நேருக்குநேர் நின்று போட்டி போட்டாலும், ஒரு காலத்தில் இருவருமே நண்பர்களாக இருந்தவர்கள். சாதாரன விவசாயக் குடும்பத்தில் பிறந்த தேவகவுடாவுக்கு, அரசியல் ஈடுபாடுகள் மூலம் சித்தராமையாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நட்பாக மாற, இருவரும் அரசியலில் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். ஜிடி தேவகவுடா அப்போது காங்கிரஸில் இருந்தார்.\nபின்னர் இருவரும் சில காரணங்களால் பிரிய, தேவகவுடா ஜனதா தளத்தில் இணைந்தார். இதையடுத்து தேவகவுடாவை அரசியலில் வீழ்த்த சித்தராமையாவும், அவரை அரசியலில் வீழ்த்த தேவகவுடாவும் பல அரசியல் திட்டங்களை தீட்டி வந்தனர். அதன் விளைவாக 2004ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சித்தராமையா போட்ட அரசியல் திட்டத்தில், தேவகவுடா தோல்வியை தழுவினார். இதன் எதிரொலியாக 2007ஆம் ஆண்டு கவுடா பாஜகவில் இணைந்தார். பின்னர் அங்கும் சில நிகழ்வுகள் ஏற்பட, இறுதியாக 2013ஆம் ஆண்டில் மஜதவில் இணைந்தார். இந்நிலையில் தற்போது நடைபெறும் கர்நாடக தேர்தலில் சித்தராமையாவும், ஜி.டி. தேவகவுடாவும் சாமுண்டேஸ்வரி தொகுதியில் நேருக்கு நேர் களம் கண்டுள்ளனர்.நீண்ட இருப்பினும் வருட நட்பு, நீண்ட வருட பகை என இருவருக்கும் இடையே பல பந்தங்கள் இருக்கின்றன. இதனால் அங்கு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே சித்தராமையாவை விட தேவகவுடா 16 ஆயிரம் வாக்குகளுக்கும் மேல் முன்னிலையில் உள்ளார்.\nகர்நாடகா தேர்தல்: கிங் மேக்கராக மாறுமா மதசார்பற்ற ஜனதா தளம் \n109 தொகுதிகளில் பாஜக முன்னிலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'நானெல்லாம் ஒரு நாளைக்கே 40 சிகரெட்டுகளைப் பிடிப்பேன்' முன்னாள் முதல்வர்\nகருணாநிதி நினைவேந்தல் கூட்டம்: தேசியத் தலைவர்கள் இன்று வருகை\nசென்னை வருகிறார் குடியரசுத் தலைவர் : பாதுகாப்பு வளையத்தில் தலைநகர்\nகருணாநிதியை சந்திக்க நாளை மறுநாள் குடியரசுத் தலைவர் வருகை\nடெல்லி கொலையில் போலீசை ஏமாற்றும் ராணுவ மேஜர்\nமோடியின் பிட்னஸ் சவாலுக்கு ஏற்றவர் தேவ கௌடா - களத்தில் குதித்த தொண்டர்கள்\nகர்நாடகாவில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் - அமித்ஷா\nகாவி நிறமாகவில்லை கர்நாடகம் : பிரகாஷ் ராஜ்\nஅப்போ தேவகவுடா.... இப்போ குமாரசாமி.....\nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nவாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகர்நாடகா தேர்தல்: கிங் மேக்கராக மாறுமா மதசார்பற்ற ஜனதா தளம் \n109 தொகுதிகளில் பாஜக முன்னிலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-reportedly-working-on-4-inch-galaxy-s9-mini-015798.html", "date_download": "2018-10-17T00:34:17Z", "digest": "sha1:G3EGRCCY53MMDHFC6NDOTEEN3TUETWKM", "length": 14157, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung reportedly working on a 4-inch Galaxy S9 Mini - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐபோன் அளவில் கேலக்ஸி எஸ்9 & எஸ்9+ உடன் வெளியாகும் கேலக்ஸி எஸ்9 மினி.\nஐபோன் அளவில் கேலக்ஸி எஸ்9 & எஸ்9+ உடன் வெளியாகும் கேலக்ஸி எஸ்9 மினி.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஅடுத்த தலைமுறை சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+ ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வெளியாகும் எதிர்பார்க்கப்படும் நிலைப்பாட்டில், சாம்சங் நிறுவனம் அதன் ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய சர்ப்ரைஸ் ஒன்றை தயார்ஒ செய்யறகு வரும் விடயம் வெளியாகியுள்ளது.\nஅதாவது, சாம்சங் நிறுவனம் 4 இன்ச் அளவிலான டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன் ஒன்றையும் சேர்த்தே சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+ ஸ்மார்ட்போன்களை வெளியிடவுள்ளது. கூறப்படும் 4 இன்ச் கருவியானது கேலக்ஸி எஸ்9 மினி ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என்பது எதிர்பார்ப்புகளை எகிற வைக்கிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n5 அங்குல திரையை விட அளவில் சிறியதாக இருக்கலாம்.\nகேலக்ஸி எஸ்9 மினி ஸ்மார்ட்போனின் வன்பொருள் அம்சங்கள் பற்றிய எந்த விவரங்களையும் தற்போது கணிக்கமுடியாத அளவிற்கு இருப்பினும், தொலைபேசி வட்டமான அல்லது வளைந்த விளிம்புகளுடன் 5 அங்குல திரையை விட அளவில் சிறியதாக இருக்கலாம் என்பது உறுதி.\nசாம்சங் கேலக்ஸி எஸ்9 மினி ஸ்மார்ட்போனில் எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்பிளே இடம்பெறாவிட்டாலும் கூட ஒரு அசாதாரணமான 18.5: 9 என்ற திரை விகிதத்தை நிச்சயமாக எதிர்பா���்க்கலாம். இந்த மினி ஸ்மார்ட்போன் தவிர்த்து, அடுத்த ஆண்டு வெளியாகும் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள்கே தற்போதைய கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8+ கருவிகளின் இன்பினிட்டி டிஸ்பிளே மற்றும் திரை அளவை) தக்கவைத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த காரணத்தினால் தான் சாம்சங் நிறுவனம், சிறிய அளவிலான மொபைல்களை விரும்பும் மக்களுக்காக ஒரு மினி பதிப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கூறப்படும் மினி கேலக்ஸி எஸ்9 ஆனது ஐபோன்களின் அளவில் வெளியாகும் மறுகையில், 2018-ஆம் ஆண்டில் வெளியாகும் ஐபோன்கள், சாம்சங் கருவிகளை போன்ற 6 இன்ச் அளவில் வெளியாகலாம் என்ற தகவல் நேற்று வெளியானது. இதுவொரு வேடிக்கையான போட்டியாக காணப்படுகிறது.\nதிரை அளவுகளில் ஒற்றுப்போனாலும், கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+ ஆனது அதன் முந்தைய கருவிகளுடன் வன்பொருள் துறையடன் ஒற்றுப்போக அதிக வாய்ப்பில்லை. ஆக, நிச்சயமாக மினி பதிப்பு ஒன்று வெளியாகுமென கூற முடியாது. கடந்த காலங்களில் கூட சாம்சங் அதன் பிரதான தொலைபேசிகளின் மினி பதிப்பு அறிமுகப்படுத்தலாம் என்ற வதந்திகள் உள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.\nகேலக்ஸி எஸ்8 மினி பதிப்பு.\nஇதேபோன்றதொரு மினி பதிப்பு கேலக்ஸி எஸ்8 உடன் இணைந்து வெளியாகும் என்று வதந்திகள் வெளியாகின. அவ்வளவு ஏன். முன்பு கேவெளியான கேலக்ஸி எஸ்7 உடன் இணைந்தும் ஒரு மினி பதிப்பு வெளியாகுமென வதந்திகள் தெரிவித்தன. ஆக இந்த குறிப்பிட்ட தகவலை, உப்பின் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ் ஆப்,யூடியூப்,பேஸ்புக் அப்களில் இன்டர்நெட் எடுக்காது.இந்திய இணையப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nஅக்டோபர் 13: ரூ.20,999 விலையில் ஆஃப்லைனில் விற்பனைக்கு போகோ எப்1.\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் \"செக்ஸ் ரோபோட்\"கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.stage3.in/tag/siva", "date_download": "2018-10-17T01:19:26Z", "digest": "sha1:5VCQDMDSHH3UWASIKTOETPJQSLOSYQTE", "length": 2222, "nlines": 45, "source_domain": "tamil.stage3.in", "title": "siva", "raw_content": "\nநடிகர் அஜித்தின் விசுவாசம் படத்தின் அடுத்த அப்டேட்\nஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் அல்லு அர்ஜுனை இயக்க உள்ள சிறுத்தை சிவா\nவிசுவாசம் படத்தின் சிறப்பு பூஜை\nவிவேகம் படத்தினை தொடர்ந்து விசுவாசம் செய்த சாதனை\nதல 58 படத்தின் தலைப்பு என்னன்னு தெரியுமா \nகலகலப்பு 2 படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு\nசிவா இயக்கும் 'தல 58' - ரசிகர்களின் எதிர்பார்ப்பு\nதல 58 படத்தின் இசையமைப்பாளர் இவர் தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/12054628/Terror-in-Kancheepuram-Put-ammillai-on-the-head-Kill.vpf", "date_download": "2018-10-17T01:47:10Z", "digest": "sha1:FBFHZXYAEGSX2XNVVPCCVMUZHGPQZHLF", "length": 12426, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Terror in Kancheepuram Put ammillai on the head Kill the husband || காஞ்சீபுரத்தில் பயங்கரம் தலையில் அம்மிக்கல்லை போட்டு கணவர் கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகாஞ்சீபுரத்தில் பயங்கரம் தலையில் அம்மிக்கல்லை போட்டு கணவர் கொலை + \"||\" + Terror in Kancheepuram Put ammillai on the head Kill the husband\nகாஞ்சீபுரத்தில் பயங்கரம் தலையில் அம்மிக்கல்லை போட்டு கணவர் கொலை\nகுடித்து விட்டு தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரத்தில் கணவரின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் காஞ்சீபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகாஞ்சீபுரம் ஓரிக்கை ராஜன் நகரில் வசித்து வந்தவர் திருமுருகன்(வயது 40). இவர் காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சங்கரி(35). இவர், ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு கோவிந்தவாசன்(17) என்ற மகனும், ராஜேஸ்வரி(15) என்ற மகளும் உள்ளனர்.\nகோவிந்தவாசன் கல்லூரியிலும், ராஜேஸ்வரி 10-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். திருமுருகனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் இரவில் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து, குடிபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.\nநேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் திருமுருகன், குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் கோவிந்தவாசன், ராஜேஸ்வரி இருவரும் வீட்டில் படுத்து தூங்கி விட்டனர்.\nஆனால் நள்ளிரவை தாண்டியும் கணவன்-மனைவி இடையே தகராறு நீடித்தது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. அப்போது போதையில் இருந்த திருமுருகன், வீட்டில் இருந்த அம்மிக்கல்ல��� தூக்கி மனைவி மீது போட முயன்றார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த சங்கரி, கணவரை பிடித்து கீழே தள்ளி விட்டார். இதில் அவர் அம்மிக்கல்லுடன் நிலைதடுமாறி விழுந்தார். ஏற்கனவே குடித்து விட்டு தகராறில் ஈடுபடுவதால் கணவர் மீது ஆத்திரத்தில் இருந்த சங்கரி, கீழே கிடந்த அம்மிக்கல்லை எடுத்து, கணவர் தலையில் போட்டதாக தெரிகிறது. இதில் தலையில் படுகாயம் அடைந்த திருமுருகன், அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.\nஇதுபற்றி தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கொலையான திருமுருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருடைய மனைவி சங்கரியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் காஞ்சீபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n3. மணலியில் மர்ம காய்ச்சலால் பள்ளி மாணவன் சாவு\n4. அ.தி.மு.க. பிரமுகர் லாட்ஜ்-திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சோதனை காலையில் இருந்து இரவு வரையில் நடந்தது\n5. ஆவடி அருகே பயங்கரம்: வடமாநில வாலிபர் கல்லால் தாக்கி படுகொலை நண்பர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_64.html", "date_download": "2018-10-17T00:37:00Z", "digest": "sha1:BLSLXHIF6JE27D2QJWDNP6TY6JQOKMX7", "length": 5139, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "வவுனியா: கடத்தப்பட்ட கைக்குழந்தை மீட்பு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS வவுனியா: கடத்தப்பட்ட கைக்குழந்தை மீட்பு\nவவுனியா: கடத்தப்பட்ட கைக்குழந்தை மீட்பு\nவவுனியாவில் வைத்து வீடொன்றிலிருந்து கடத்தப்பட்ட எட்டு மாத கைக்குழந்தை முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nலண்டனில் வாழும் தனது கணவரின் ஏற்பாட்டிலேயே இந்த கடத்தல் இடம்பெற்றிருக்கும் என குழந்தையின் தாய் சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையில் பொலிசார் தேடலில் ஈடுபட்டிருந்தனர்.\nஇந்நிலையில், தற்போது தமக்குக் கிடைத்த தகவல்களின் பின்னணியில் குழந்தையை மீட்டுள்ளதுடன் கடத்தல்காரர்களையும் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.itsmygame.org/642199652/crazy-motorcycle_online-game.html", "date_download": "2018-10-17T01:44:52Z", "digest": "sha1:LMWOI7YMACJLTWLOTYIUDIZIR5AYKWQO", "length": 11146, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பைத்தியம் மோட்டார் சைக்கிள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு பைத்தியம் மோட்டார் சைக்கிள்\nவிளையாட்டு விளையாட பைத்தியம் மோட்டார் சைக்கிள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பைத்தியம் மோட்டார் சைக்கிள்\nபிளாட் தடங்கள் ஒரு மோட்டார் சைக்கிள் மீது அற்புதமான இனம். அது போன்ற இயந்திரம் எரிக்க முடியாது சில வேகம் ஒட்டிக்கொள்ளும் அவசியம். . விளையாட்டு விளையாட பைத்தியம் மோட்டார் சைக்கிள் ஆன்லைன்.\nவிளையாட்டு பைத்தியம் மோட்டார் சைக்கிள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பைத்தியம் மோட்டார் சைக்கிள் சேர்க்கப்பட்டது: 10.11.2010\nவிளையாட்டு அளவு: 0.45 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.44 அவுட் 5 (9 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பைத்தியம் மோட்டார் சைக்கிள் போன்ற விளையாட்டுகள்\nஒரு வண்டியில் குளிர்கால இனம்\nபென் 10 அல்டிமேட் ஹார்லி\nடோரா சவாரி மோட்டார் சைக்கிள்\nகிரேசி சாண்டா கிளாஸ் ரேஸ்\nபாப் SquarePants எக்ஸ் ட்ரீம் பைக் கடற்பாசி\nதீயணைப்பு வீரர்கள் டிரக் விளையாட்டு\nஜெர்ரியின் பென்ஸ் இறப்பு மாதிரி\nவிளையாட்டு பைத்தியம் மோட்டார் சைக்கிள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பைத்தியம் மோட்டார் சைக்கிள் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பைத்தியம் மோட்டார் சைக்கிள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட��டு பைத்தியம் மோட்டார் சைக்கிள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பைத்தியம் மோட்டார் சைக்கிள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒரு வண்டியில் குளிர்கால இனம்\nபென் 10 அல்டிமேட் ஹார்லி\nடோரா சவாரி மோட்டார் சைக்கிள்\nகிரேசி சாண்டா கிளாஸ் ரேஸ்\nபாப் SquarePants எக்ஸ் ட்ரீம் பைக் கடற்பாசி\nதீயணைப்பு வீரர்கள் டிரக் விளையாட்டு\nஜெர்ரியின் பென்ஸ் இறப்பு மாதிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t327-topic", "date_download": "2018-10-17T01:35:28Z", "digest": "sha1:GEPDAVNGRYFPKPXAV7RD5OU2FBU3HYMD", "length": 6374, "nlines": 48, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "பூட்டிய காருக்குள் குழந்தை இருந்தால் மூளை பாதிக்கும்!!", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nபூட்டிய காருக்குள் குழந்தை இருந்தால் மூளை பாதிக்கும்\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nபூட்டிய காருக்குள் குழந்தை இருந்தால் மூளை பாதிக்கும்\nநீண்ட தூரம் ஓடிய பிறகு நிறுத்திய காருக்குள் குழந்தைகள் சிறிது நேரம் இருந்தாலும் மூளை பாதிக்கப்படலாம் என்று ஆஸ்திரேலிய ஆய்வு எச்சரித்துள்ளது.\nஇதுகுறித்து லா ட்ராப் பல்கலைக்கழக ஆய்வு குழு பேராசிரியர் பீட்டர் ஓ மெரா கூறியதாவது: வெளியே 29 டிகிரி வெப்பம் நிலவும் நாளில் காருக்குள் ஏர் கண்டிஷன் மூலம் 20 டிகிரி வெப்ப நிலையாக குறைந்தால், அடுத்த 10 நிமிடங்களில் வெப்பம் இரு மடங்காக உயரும்.\nகார் நின்ற அடுத்த 10வது நிமிடம் 3 மடங்காக அதிகரிக்கும். இந்த திடீர் வெப்ப நிலை அதிகரிப்பால் குழந்தைகளின் மூளை பாதிக்கப்படலாம்.\nநீண்ட தூரம் ஓடிய பிறகு நிறுத்தப்பட்ட காருக்குள் குழந்தை, செல்ல பிராணிகள் அதிக நேரம் இருக்க நேர்ந்தால் உயிரிழக்கும் அபாயம் உண்டு. கடந்த ஓராண்டில் மட்டும் காருக்குள் வெப்பத்தில் சிக்கிய 1,500 குழந்தைகள் ஆஸ்��ிரேலியாவில் மீட்கப்பட்டனர்.\nவெப்பமான காருக்குள் சிக்கும் குழந்தைகளுக்கு உடனடியாக உடலில் நீர் வற்றி போய் மூளை பாதிக்கப்படும். பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு விரைவாக சோர்வு ஏற்பட்டு உடல்நிலை சீர்கெடும்.\nநீண்ட நேரம் காருக்குள் வெப்பத்தில் இருக்கும் குழந்தைகள் சுயநினைவிழந்து பிறகு மீள முடியாத கோமா நிலைக்கு செல்லும் ஆபத்தும் இருக்கிறது.\nஇதை தவிர்க்க சூடேறிய காருக்குள் இருந்து வண்டி நின்றதும் குழந்தைகளை உடனடியாக வெளியே கொண்டு வர வேண்டியது அவசியம். நீண்ட தூரம் ஓடிய பிறகு நிறுத்தப்படும் கார் கதவுகளை பூட்டி குழந்தைகள் ஏறி அமராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு பீட்டர் ஓ மெரா தெரிவித்தார்.\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.newtech.news/tamil/category/news/", "date_download": "2018-10-17T00:36:01Z", "digest": "sha1:MSF2O6R7XDHSEU5OBXUOHXBNAFX2F2DB", "length": 9898, "nlines": 69, "source_domain": "www.newtech.news", "title": "செய்திகள் – New Technology News Reviews in Tamil and English", "raw_content": "\nஆரம்ப நிலை நிறுவனங்களுக்கான ஊக்கியாக ICTA இனால் DISRUPT ASIA 2017 அறிமுகம்\nஇலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் அமைப்பினால்(ICTA), Disrupt Asia 2017 கண்காட்சி மற்றும் மாநாடு அறிமுகம் செய்யப்படவுள்ளமை ஜுலை 12ம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அறிவிக்கும் […]\nதகவல் தொழில்நுட்ப சிறிய நடுத்தர மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களின் கண்காட்சி\nவடக்கு மாகாண தகவல் தொழில்நுட்ப சம்மேளனத்தின்(NCIT) ஏற்பாட்டில் ICTA யின் வடக்கு மாகாணத்தின் சிறிய நடுத்தர வணிக நிறுவனங்களை இலத்திரனியல் மயப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் வர்த்தகத்தொழிற்துறை மன்றத்தின் (CCIY) அனுசரணையுடன் மேற்படி கண்காட்சி […]\n16 ஆவது தமிழிணைய மாநாட்டுக்கான ஆய்வுக்கட்டுரைகள் கோரப்பட்டுள்ளன\nஉலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) 16வது தமிழிணைய மாநாடு 2017, கனடொவில் தொரொண்டோ (Toronto) மாநகரில், தொரொண்டடொ பல்கலக்கழக சுகொர்படரொ (Scarborough) வளாகத்தில் ஆகத்து மாதம் 25-27 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது […]\nஇலங்கைத்தமிழ் பயனர்களு்கான விசைப்பலகை செல்லினத்தில் அறிமுகப்படுத்தப்படும் – முத்து நெடுமாறன்\nவடக்கு தகவல் தொழில்நுட்ப சம்மேளனத்தின் ஏற்பாட்டில் த���ழில்நுட்ப உரையாடல் (Tech Talk) ஒன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் முத்து நெடுமாறன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த அறிவிப்பினை கொழும்பிலும் உத்தமம் […]\nபுதிய தொழில்நுட்ப தொழில் முனைவுகளுக்கான Spiralation நிகழ்ச்சித்திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது\nஇலங்கை தகவல் தொழில்நுட்ப முகவராண்மை(ICTA) நிறுவனத்தினால் புதிய தொழில்நுட்ப தொழில் முனைவுகளுக்கான பங்கு முதலீடு (Seed Fund) பெற்றுக்கொடுப்பதற்கான வருடாந்த Spiralation நிகழ்ச்சித்திட்டத்திற்குரிய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. Spiralation என்றால் என்ன Spiralation முயற்சி ஆனது புதிய […]\nபிரபலமாகி வருகின்ற மெய்நிகர் அலுவலகங்கள் (Virtual Offices)\nஇன்று வணிக நடவடிக்கைகளுக்கும் அலுவலக நடவடிக்கைகளுக்குமான இடம் வாடகைக்கு பெற்றுக்கொள்வது செலவு மிகுந்ததாக இருக்கின்றது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் நமது சகல செயற்பாடுகளையும் “ஒன்லைன்” (Online) மூலமாகவே செயற்படுத்த பல வசதிகள் […]\nசிறீலங்கா ரெலிகொம் இணைய சேவைகள் மற்றும் SLT- SLT உள்ளக அழைப்புக்கள் 01.01.2017 இலவசம்\nசிறீலங்கா ரெலிகொம் இணைய சேவைகள் மற்றும் ரெலிகொம் தொலைபேசி இணைப்புக்களுக்கான SLT- SLT உள்ளக அழைப்புக்கள் புது வருசப்பரிசாக 01.01.2017 அன்று மட்டு்ம் இலவசம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அன்றைய தினத்திற்குரிய சேவைக்கடடணம் கட்டணப்பட்டியலில் சேராது […]\nகையடக்க சாதனங்களில் இணையப்பாவனையானது 51.3 வீதமாக அதிகரித்துள்ளது.\nவரலாற்றில் முதற்தடவையாக உலகளாவிய ரீதியில் கையடக்க சாதனங்களில் இணையப்பாவனையானது கணினி மூலமான இணையப்பாவைனையினை விட அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இணையக்கண்காணிப்பு நிறுவனமான StatCounter வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 51.3 வீதம் கையடக்க சாதனங்களிலும் […]\nவிண்வெளி நிலையத்திலிருந்து நேரடி ஒளிபரப்பு போலியானது\nISS சர்வதேச விண்வெளி நிலையம் விண்ணில் இயங்கி வருகிறது. பூமியில் இருந்து செல்லும் விஞ்ஞானிகள், அங்கு தங்கி ஆய்வு செய்துவிட்டு திரும்பி வருகின்றனர். தொடர்ச்சியாக இது போல் விஞ்ஞானிகள் சென்று வருகின்றனர். தற்போது இந்த […]\nபுதிய வரவான PayHere இணையவழி பணம்செலுத்தும் சேவை செயலிழப்பு\nஇலங்கையில் மின்வணிக நடவடிக்கையில் புதிய வரவ���ன PayHere இணையவழி பணம்செலுத்தும் சேவை கடந்த 2 வாரங்களாக செயலிழந்துள்ளது. இலங்கையில் Paypal இற்கு மாற்றீடாக கொண்டாடப்பட்ட இந்த இணைய வழி பணப்பரிமாற்ற சேவை கடந்த 3 மாதகாலமாக […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/85853-news-editors-say-about-rk-nagar.html", "date_download": "2018-10-17T01:17:20Z", "digest": "sha1:H64KIQIFH4CT5YYVD3PBT7OBAR5Z5P3F", "length": 38377, "nlines": 417, "source_domain": "cinema.vikatan.com", "title": "திருமங்கலம் பார்முலாவை முறியடிக்கும் ஆர்.கே.நகர் பார்முலா! - இடைத்தேர்தல் குறித்து செய்தி சேனல் ஆசிரியர்கள் | News Editors say about RK Nagar?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:35 (09/04/2017)\nதிருமங்கலம் பார்முலாவை முறியடிக்கும் ஆர்.கே.நகர் பார்முலா - இடைத்தேர்தல் குறித்து செய்தி சேனல் ஆசிரியர்கள்\nதமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே ரியாலிட்டி ஷோ, சினிமா, பொழுதுபோக்கு என்றிருந்த டிவி நேயர்கள் எல்லாரையும் தங்கள் பக்கம் திருப்பியிருக்கின்றன செய்தி சேனல்கள். அதற்கு ஒரே காரணம், தமிழ்நாடு அந்த அளவுக்கு பரபரப்பாக இருந்ததும், ஊடகவியலாளர்களின் உழைப்பும். தங்கள் கட்சிக்கென்றே ஆரம்பிக்கப்பட்ட சேனல்களைத் தாண்டி, பல சேனல்கள் கட்சி சார்பற்று செய்திகளை வழங்கி, மக்களுக்கு உண்மை நிலவரங்களைக் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலரைப் பிடித்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்துப் பேசினேன்.\nகுணசேகரன், முதன்மை செய்தி ஆசிரியர், நியூஸ் 18 தொலைக்காட்சி\nஆர்.கே.நகர்: மூன்று கட்சிகளின் கௌரவ பிரச்னை\nஆர்.கே. நகர் இடைத் தேர்தல் அறிக்கையே, ஒரு பொதுத்தேர்தல் அறிவிப்பை போன்று இருக்கிறது. டி.டி.வி.தினகரன் அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் வாக்குறுதிகளை அள்ளித் தெளிக்கிறார்கள். அதிகப்படியான வாக்குறுதிகள் தரவேண்டிய நிலைமையில், ஆர்.கே. நகர் தொகுதி இருக்கிறது என்றால், கடந்த ஐந்து வருடத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, என்ன செய்தார் என்ற கேள்வியையே, அந்த அறிக்கைகள் நினைவுப் படுத்துகின்றன. முக்கியமாக இத்தனை வாக்குறுதிகளையும் பார்க்கும்போது, ஜெயலலிதா தொகுதியிலேயே, இவ்ளோ பிரச்னையா என்று கேட்கத் தோன்றுகிறது. இடைத் தேர்தல் என்றால், 'திருமங்கலம் ஃபார்முலாதான்' அனைவருக்கும் ஞாபகம் வரும்.\nஆனால், தற்போது அதை முறியடித்து 'ஆர். கே.நகர் ஃபார்முலா' என்று சொல்லும் அளவுக்கு; கோடிகளில் பணம் வாரி இறைக்கப்படுகிறது. ஒரு பொதுத் தேர்தலுக்கு செலவு செய்வதுபோல், இந்த ஒரு தொகுதியின் இடைத்தேர்தலுக்கு செலவு செய்யப்படுவது ஒரு சரித்திரமாக இருக்கும். இந்த இடைத்தேர்தல் எல்லாருக்கும் ஒரு கௌரவ பிரச்னையாக எழுந்து நிற்கிறது. அ.தி.மு.க யாருக்கு என்கிற விஷயம்.. டி.டி.வி.தினகரன் அணிக்கும், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கும் மிகப் பெரும் பிரச்னையாக முன் நிற்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசை மக்கள் ஏற்கிறார்களா, பிரிந்துச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் தலைமையை மக்கள் ஏற்கிறார்களா என்ற கேள்விக்கு விடை காணும் தேர்தலாக இது பார்க்கப்படுகிறது.\nடி.டி.வி.தினகரனின் வெற்றியை பொறுத்துதான், சசிகலா குடும்பத்தினரின் ஒட்டுமொத்த அரசியல் எதிர்காலமும் இனி தீர்மானிக்கப்படும். அதைவிட முக்கியம் மு.க.ஸ்டாலின், திமுகவின் செயல் தலைவர் பொறுப்பேற்று நடைபெறும் முதல் தேர்தல் இது. இரட்டை இலை முடக்கப்பட்டு, அதிமுக இரண்டாக பிளவுப்பட்டு, ஜெயலலிதா இல்லாத அதிமுக உடனான போட்டியில் வெற்றிப்பெற்றாக வேண்டிய நிர்பந்தத்தில் ஸ்டாலின் இருக்கிறார். திமுக தோற்றால், பிரதான எதிர்க்கட்சியான திமுகவினர் வலிமை குறித்து பலமான கேள்விகள் எழும்\nஇந்த இடைத்தேர்தல், பொதுதேர்தலைவிட சுவாரஸ்யமானதாக இருக்கிறது. தீபா, எந்த நம்பிக்கையில் தேர்தலில் போட்டியிடுகிறார் என்றே தெரியவில்லை. 'தான் ஒட்டு கேட்டுப் போவதையே', மக்கள் சேவையாக.. அவர் பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது. இரட்டை இலைச் சின்னம் இல்லாமல் தேர்தல் நடப்பதும், இதை இந்தியாவோட மிகப்பெரிய பிரச்னைப் போன்று டி.டி.வி.தினகரன் அணியினர், பிரமாண்டப்படுத்தி பேசுவதும், ஜெயலலிதாவின் மாதிரி சவப்பெட்டியை எடுத்துக்கொண்டு ஒட்டுக்கேட்பதும் என அதிமுகவின் உட்கட்சி தேர்தல் போலவே ஆகிவிட்டது. தேர்தல் செலவு உச்சத்தை தொட்டிருப்பதும், ஓட்டு கேட்கும் விதம் அதள பாதாளத்திற்கு சென்றிருப்பதும் நாட்டுக்கு நல்லதல்ல. எப்போதும் அமைதியாக இருக்கும் தேர்தல் ஆணையம், இந்த முறை நாங்களும் இருக்கிறோம் என்று பல அதிரடியான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த செயல்பாடுகள், சிலருக்கு பல சந்தேகங்களை எழுப்புகிறது. இத்தனை ஆண்டுகள் இருப்பது தெரியாமல் அமைதியாக இருந்துவிட்டு, இந்த முறை மட்டும் ஏன் இவ்வளவு கெடுபிடிகள் என்ற கேள்வி பல வண்ணங்களில் எழுகின்றன. நியாமான தேர்தல் நடக்க.. நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிறேன். ஆனால், பொதுத்தேர்தலில் கட்டாத அதீத அக்கறையை, தேர்தல் ஆணையம் இப்போது காட்டுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.\nகார்த்திகைச் செல்வன், நிர்வாக ஆசிரியர், புதிய தலைமுறை தொலைக்காட்சி\nநான் ஒரு அரசியல் பார்வையாளன்\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை என்றாலும், தொகுதி மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்னைகளை தீர்க்கப் போகும் தீர்க்கதரிசி யார் என்ற மில்லியன் டாலர் கேள்விகள் எழத்தான் செய்கிறது. பல்வேறு எதிர்மறையான செயல்களுக்கு நடுவில், தேர்தல் சீர்திருத்தம் வேண்டும் என்று எல்லோருமே சொல்லிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், இந்தியாவிலேயே அதிகமாக தேர்தல் செலவு செய்கிற மாநிலமாக தமிழ்நாடுதான் இருக்கிறது. இந்த இடைத்தேர்தலிலும், கோடிக் கணக்கில் பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. பணம் கொடுத்தால், ஓட்டு கிடைக்கும் என்பதும், தேர்தல் விதிமுறைகளை தேர்தலுக்கு தேர்தல் மீறுவது சரியான அணுகுமுறையாக தெரியவில்லை. இந்த மாதிரியான அணுகுமுறை, ஒருகட்டத்தில் வேறு மாதிரியான விளைவுகளை நிச்சயம் ஏற்படுத்தும்.\n'கை நீட்டிப் பணம் வாங்கிட்டோம். இப்ப என்ன பண்றதுனு தெரியல' என்று சொல்லக்கூடிய வாக்காளர்கள் அதிகமாகிக்கொண்டு வருகிறார்கள். அதேபோல், நாள் ஒன்றுக்கு 200, 300 ரூபாய் சம்பாதிப்பவர்களிடம் ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், எப்படி வாங்கிகொள்ளாமல் இருப்பார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. இதில், பணம் வாங்கும் பொதுமக்களை குறை சொல்வதா பணம் தரும் அரசியல் கட்சிகளைக் குறைசொல்வதா பணம் தரும் அரசியல் கட்சிகளைக் குறைசொல்வதா மேடைகளிலும், தொலைக்காட்சிகளிலும் அரசியல் தலைவர்களின் பேச்சுக்கள் வேறு மாதிரியாக இருக்கிறது. ஆனால், களத்தில் அதற்கு எதிர்மாறாக இருக்கிறது. இந்தச் சூழலில், நேர்மையான அரசியல் எப்படி மலரும் என்று கேள்வி பலமாக எதிரொலிக்கிறது. ஆனால், இந்தச் சூழல் ஒரு கட்டத்தில் வெடித்து, ஒரு புது மாதிரியான சூழல் பிறக்கும். அப்போது, நிச்சயம் நேர்மையான அரசியல் மலர்ந்தே தீரும். ��ான் ஒரு அரசியல் பார்வையாளன் என்பதால், அந்த நாளுக்காக நானும், கூட்டத்தில் ஒருவனாய் காத்திருக்கிறேன்\nக.அரவிந்த் குமார், செய்தி ஆசிரியர், காவேரி நியூஸ் தொலைக்காட்சி\nநிழலுக்கும் - நிஜத்துக்குமான போர் இது\nஜெயலலிதாவின் மரணம் எப்படி நடந்தது என்பதுதான், இந்தத் தேர்தலின் மையக்கரு. அந்தக் கேள்விக்கான விடையாகத்தான் தேர்தல் முடிவுகள் இருக்கும். பணப்பட்டுவாடா குறித்து எல்லாக் கட்சிகளும் குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால், இந்த முறை பணநாயகம் என்பது இரண்டாம் பட்சம்தான். அ,தி.மு.க தொண்டர்களைத் தாண்டி கட்சி பேதமில்லாமல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை பொறுத்தவரை வேஷதாரிகளைப் போன்றுதான் அரசியல்வாதிகளையும், அரசியல் கட்சிகளையும் பொதுமக்கள் பார்க்கின்றனர். வெறும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மட்டும் அல்ல இது. ஒட்டுமொத்த தமிழகமும் இந்த தேர்தலின் வாக்குறுதிகளை, பிரசாரங்களை, வெற்றி - தோல்வியை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றது. எந்தெந்த அரசியல் கட்சிகளை பொதுமக்கள் எந்தெந்த இடத்தில் வைத்துள்ளனர்; என்பதற்கு ஒரு தராசாகவும் இந்த இடைத்தேர்தல் முடிவுகள் இருக்க வாய்ப்பு உண்டு.\nஅரசியல் சாணக்கியர் என்று சொல்லப்படும் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றி களத்தில் இல்லாமல் இருக்கும்போது நடக்கும் தேர்தல்; எம்.ஜி.ஆர்.ருக்குப் பிறகு அசைக்க முடியாத ஆளுமையாக எழுந்த ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு நடக்கும் முதலாவது தேர்தல் என்பதெல்லாம் இத்தேர்தலுக்கு கூடுதல் முக்கியத்துவம் தருகிறது. தொகுதிப் பிரச்னைகளைப் பேசாமல், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஊசலாட்டமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nநாளும் நடைபெறும் பிரசாரங்கள் பொதுமக்களை வெறுப்பின் பக்கமே தள்ளிக் கொண்டிருக்கிறது. சவப்பெட்டி போன்ற பிரசாரத்தைப் பார்த்து மக்கள் வெறுப்படைந்துள்ளனர். இனி வரும் அரசியல்கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ள வேண்டியது வெளிப்படைத்தன்மையே. எந்த ஒன்றை மறைத்தாலும், அதற்கு உரிய விலை கொடுக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதையே ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் சொல்லப்போகின்றன.\nநெல்சன் சேவியர், இணை ஆசிரியர், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி\nகட்சிகளின் மதிப்பு குறைந்து வருகிறது..\n\"உண்மையில், அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர்கள் மீது மதிப்பேதும் இருப்பதில்லை. 'உங்கள் வாக்கை வாங்கும் கலை எங்களுக்குத் தெரியும்' என்றுதான் பிரதான கட்சிகள் உறுதியாக நினைக்கிறார்கள். பணம் கொடுத்து வாக்குகளை 'வாங்குவது' எளிதானது என்று அழுத்தமாக நம்புகிறார்கள். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. எவ்வளவு துல்லியமாகப் பணப்பட்டுவாடா செய்தாலும், வெற்றிக்குப் பணமும் ஒரு காரணமாக இருக்குமே தவிர, அதுமட்டுமே வெற்றியைத் தீர்மானிப்பதில்லை. இங்கே இன்னொரு கோணமும் இருக்கிறது. வாக்குக்குப் பணம் வாங்கிய பிறகு, அது தவறு என்று நன்றாக உணர்ந்திருந்தும்கூட, வாங்கிய பணத்துக்குச் சரியாக வாக்களிக்க வேண்டும் என மக்களிடம் இருக்கும் குறைந்தபட்ச நேர்மைகூட உண்மையில் அரசியல் கட்சிகளுக்கு இல்லை என்பது நெஞ்சைச் சுடும் நிஜமாக இருக்கிறது.\nஆர்.கே. நகர் தெருக்களில் மக்கள் காலை நேரத்தில் வீடுகளைத் திறந்தால் வாசலில் முதலமைச்சர் நிற்கிறார். மதியத்தில் முன்னாள் முதலமைச்சர் வாக்கு கேட்கிறார். மாலையில் எதிர்க்கட்சித் தலைவர் கையெடுத்துக் கும்பிடுகிறார். தமிழகத்தின் அதிகார பீடங்கள் செய்யும் இத்தகைய முறைவாசல் காட்சிகள்தான் ஜனநாயகத்தில் வாக்காளர்களின் மதிப்பை அவர்களுக்கே சொல்லிக்கொடுக்கின்றன.\nஉண்மையில், பணம் உள்ளிட்ட எல்லாவற்றையும் தாண்டி, வாக்காளரின் உண்மையான மதிப்பை வாக்காளர்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். கட்சிகள் கவனம் செலுத்தவேண்டிய தருணம் இது. வாக்கிற்கு வழங்கப்படும் பணத்தின் மதிப்பு அதிகமாகிக் கொண்டே போகிறதென்றால் கட்சிகளின் மதிப்பு குறைந்து கொண்டே இருக்கிறதென்று அர்த்தம்.\n- ரா.அருள் வளன் அரசு,\nசெய்தி ஆசிரியர்கள்ஆர்.கே.நகர்ஊடகம்News EditorsRK Nagar\n27.5 டூ 85 கிலோ... வி.ஜே. ரம்யாவின் ‘வெய்ட் லிஃப்டிங்’ ரகசியம் என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசமூக மாற்றத்தை தேடி ஊடகத்துறைக்கு வந்தவர். கடந்த ஆறு ஆண்டுகளாக ஊடகத்துறையில் இயங்கி வருகிறார். எல்லாவிதமான செய்திகளையும் அழகாக எழுதக்கூடியவர்.\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nசபரிமலை விஷயத்தில் அவசரம் காட்டுவது ஏன் - பந்தள மன்னர் வர்மராஜா கேள்வி\nகூடங்குளம் பகுதியில் விமான நிலையம் - அதிகாரிகளுடன் ஆய்வுசெய்த பொன்.ராதாகிருஷ்ணன்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டி\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\n\"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E5%87%BA", "date_download": "2018-10-17T02:01:33Z", "digest": "sha1:JSMMSFAEMHQDOXXG7NWSYBTHS7MUWZBE", "length": 4648, "nlines": 103, "source_domain": "ta.wiktionary.org", "title": "出 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - to go out) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்ப��டுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/twitter-comments-on-demonetisation-301089.html", "date_download": "2018-10-17T01:41:28Z", "digest": "sha1:OQJNNDG2I5X5JXQUU6WWPLDAQL2Q7XEO", "length": 12709, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருப்பு என கூறி எங்களிடம் இருந்து பறிக்கப்பட்டாய்... #Demonetisation | Twitter comments on demonetisation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கருப்பு என கூறி எங்களிடம் இருந்து பறிக்கப்பட்டாய்... #Demonetisation\nகருப்பு என கூறி எங்களிடம் இருந்து பறிக்கப்பட்டாய்... #Demonetisation\nமோடி அரசு மீதான உங்கள் பார்வை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nசென்னை : உயர்ரக நோட்டுகளை ஒழிப்பதாக கூறி பொதுமக்களை மத்திய அரசு இன்னலுக்கு ஆளாகியதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nகடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டன. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.\nதங்களிடம் உள்ள பணத்தை மாற்றுவதற்காக வங்கி வாசல்களில் நின்றிருந்தோர் உயிரிழக்க நேரிட்டது. இந்த சம்பவங்கள் நிகழ்ந்து ஓராண்டு ஆன பின்பும் இன்னும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்கிறது.\nஇதுகுறித்து டுவிட்டரில் நெட்டிசன்கள் அனுப்பிய கருத்துகளை பார்ப்போம்.\nகருப்பு என கூறி எங்கள் கைகளில் இருந்து பிடுங்கப்பட்டாய், இன்றோ பல வண்ணங்களில் உனக்கு போட்டியாளர்கள்.\nகருப்புபணம் தேடி தேடி கலர் கலர் பணம் கலக்கலாய் கண் முன்னே. ஆயினும் கருப்புபணம் எண்ணானதோ.\nகருப்புபணம் தேடி தேடி கலர் கலர் பணம் கலக்கலாய் கண் முன்னே. ஆயினும் கருப்புபணம் எண்ணாவானதோ.\nசாமி எனக்கு ஒரு உண்மை தெரிந்சாகனும் சாமி, நீங்க சொன்ன அந்த #கருப்புபணம் இப்ப யாரு வச்சுருக யாரு வச்சுருகா\nசாமி எனக்கு ஒரு உண்மை தெரிந்சாகனும் சாமி, நீங்க சொன்ன அந்த #கருப்புபணம் இப்ப யாரு வச்சிருக்க\nஉலகத்துலயே கருப்பை வெள்ளையா மாத்தா அரசே அறிவிச்ச ஒரே திட்டம் #DeMoDisaster தான். #BjpMoneyLaunderingDay\nஉலகத்துலயே கருப்பை வெள்ளையா மாத்தா அரசே அறிவிச்ச ஒரே திட்டம் #DeMoDisaster தான்.\nஅம்மாவை கடிந்த பின்பு அஞ்சலகத்தில் செலவுக்கு காசு அனுப்பிய அவலம் நடந்தேறிய நாட்கள் #DeMoDisaster\nஅம்மாவை கடிந்த பின்பு அஞ்சலகத்தில் செலவுக்கு காசு அனுப்பிய அவலம் நடந்தேறிய நாட்கள் #DeMoDisaster\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\ntwitter demonetisation டுவிட்டர் பணமதிப்பிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcomputer.wordpress.com/2006/10/31/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-17T01:22:36Z", "digest": "sha1:CP6AXBVOLTXKTTL7OTFY2JUAS5EXQFKG", "length": 12681, "nlines": 95, "source_domain": "tamilcomputer.wordpress.com", "title": "பெர்பார்மென்சிங் – பிளாக்கர் விசிட்டர் என்னிக்கை அறிய . | சில விஷயங்கள் - கணிப்பொறியியலில் .", "raw_content": "சில விஷயங்கள் – கணிப்பொறியியலில் .\nசில விஷயங்கள் – கணிப்பொறியியலில் .\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபெர்பார்மென்சிங் – பிளாக்கர் விசிட்டர் என்னிக்கை அறிய .\nஒக்ரோபர் 31, 2006 — இணையக் கடலோடி\nவேர்டு பிரஸ் தளத்தில் பிளாக் வைத்திருப்பவர்களுக்கு அவர்களே விசிட்டர்கள் என்னிக்கை அறிய டேஷ்போர்டில் வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள் . நாம் இப்போது பார்க்கப்போவது பிளாக்கர்.காம் யூசர்களுக்காக .\nபயர்பாக்ஸ் பிரவுசர் பயனாளர்கள் , பயர்பாக்ஸ் வெப்சைட்டில் பல வகையான புரோக்ராம்களை பெற்று பிரவுசருடன் இனைத்துக்கொள்ள முடியும் . இந்த சின்ன புரோக்ராம்களை அங்கே எக்ஸ்டென்ஷன் என்று அழைக்கிறார்கள் .\nஉண்மையில் புரோக்ராம் போடத்தெரிந்த யார் வேண்டுமென்றாலும் தங்களுக்கே தங்களுக்கென்று ஒரு எக்ஸ்டென்ஷனை உருவாக்கிக்கொள்ள முடியும் .\nஇங்கே கிளிக்கினால் பயர்பாக்ஸ்எக்ஸ்டென்ஷன் டவுன்லோட் சைட்டிற்க்கு செல்ல முடியும் .\nஇப்படியாக நான் அதில் உலாத்திக்கொண்டிருந்த போது பார்த்ததுதான் பெர்பார்மென்சிங் .\nபெர்பார்மென்சிங் என்பது ஒரு பிரவுசருடன் ஒன்றினைக்கப்பட்ட பிளாக் போஸ்டிங் எடிட��டர் . அதாவது , நீங்கள் உங்கள் பிளாக்கில் போஸ்ட் செய்ய வேண்டிய கன்டென்ட்டுகளை பிளாக்கர் . காம் வெப்சைட்டில் ஆன்லைனில்தான் டைப் செய்ய வேண்டும்என்பதில்லை . இந்த டூல் நீங்கள் டைப் செய்ய நோட்பேட் போன்ற ஒருஎடிட்டரை கொடுத்துவிடும் . அதில் டைப் செய்து , பிளாக்கர் வெப்சைட்டிர்க்கு செல்லாமலே நம்முடைய கன்டென்டை போஸ்ட் செய்ய முடியும் .\nஅதாவது ஒவ்வொரு முறையும் சைட் அட்ரஸ் அடித்து -> சைன் இன் செய்து => கிரியேட் நியூ போஸ்ட் -> டைப் -> பப்ளிஷ்என்று செய்ய தேவையில்லை . மாறாக இதில் டைப் செய்து பப்ளிஷ் கொடுத்தால் நம் பிளாகில் பப்ளிஷ் ஆகிவிடும் . அதற்கு கொஞ்சம் இதை கான்பிகர் செய்து வைத்தால் போதுமானது .\nபெர்பார்மென்சிங் பெற இங்கே கிளிக்கவும்\nஇந்தஎக்ஸ்டென்ஷன் பயர்பாக்ஸ் பிரவுசருக்குள் கீழ் ரைட் ( வலதா / இடதா ) மூலையில் ஒரு நோட்பேட் ஐகான் ஒன்றை உருவாக்கும் . அந்த ஐகானை கிளிக் செய்தால் ஒரு சின்ன நோட்பேட் போன்றஎடிட்டர் பிரவுசருக்குள் திறக்கும் . அதில் ரைட் சைடில் பிளாக்ஸ்என்ற பெட்டிக்கு கீழே இருக்கும் “ஆட்” பட்டனை கிளிக் செய்தால் , நமது பிளாக்கின் முகவரியை கேட்கும் . அதன் வழிமுறைகளை பின் தொடர்ந்தால் நமது பிளாக் பெர்பார்மென்சிங்கிற்காக கான்பிகர் ஆகிவிடும் .\nஇதில் பிளாக்கர்.காம் பயனர் ஸ்பெஷல் என்பது மெட்ரிக்ஸ்என்ற வசதி . பெர்பார்மென்ஷிங் வெப்சைட்டில் நீங்கள் இதற்க்கு தனியாக ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும் . அதில் கூறியுள்ள நிரல் கோடிங்கை உங்கள் லே அவுட் கோடிங்குடன் இனைத்தால் , மெட்ரிக்ஸ் உங்கள் தளத்துடன் இனைந்து விடும் . இது பின்னனியில் இயங்கி உங்கள் பிளாகிற்கு வருகை தரும் ஆசாமிகளின் தேசம் , கணினிச் சூழல் , தேதி போன்றவற்றை கவனித்து பதிவு செய்ய ஆரம்பித்துவிடும் . பின்னர் நீங்கள் மெட்ரிக்ஸில் ரெஜிஸ்டர் செய்த ஐடியில் சைன் இன் செய்து இந்த தகவல்களை பார்க்கமுடியும் .\nவிஸிட்டர்கள் எதை கிளிக் செய்ததன் வழியாக வந்தார்கள் என்ற ரெபரர் தகவல்களை கூட பார்க்க முடியும் .\nஆனால் வேர்டு பிரஸ் பிளாகில் இதை கான்பிகர் செய்ய முயன்ற போது தோல்விதான் கிட்டியது . அதனால்என்ன , நமக்கு இவர்கள் அந்த வசதியை டீபால்டாகவே கொடுத்திருக்கிறார்களே .\nகணிப்பொறி, தமிழ், தமிழ்ப்பதிவுகள், பயர்பாக்ஸ், பிளாக், Firefox Extensions, performancing, tamil, windows இல் பதிவிடப்ப��்டது . 2 Comments »\n2 பதில்கள் to “பெர்பார்மென்சிங் – பிளாக்கர் விசிட்டர் என்னிக்கை அறிய .”\n12:35 முப இல் நவம்பர் 13, 2006\nநல்ல முயற்சி. தமிழ் கணினி தமிழில் .\nபேர்போர்மன்சிங்க் இக்கை விட கூக்லே அனளிய்டிக்ஸ் சரியா கௌம் அழகிோம் உள்ளது ணீங்க அதை பறிடும் ஒரு ப்ளோக் போடளாமாய்\n11:02 முப இல் செப்ரெம்பர் 26, 2007\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« மரித்த நீலத்திரை – இரண்டாம் பாகம் [ நிறைவு ]\nரேம் பிரச்சனைகள் : »\nநெட்டில் நேரம் கொல்வதற்கான தளங்கள்\nஆஃப் லைன் வலைபதிவு எடிட்டர்கள்\nµ ☼ சிறப்பு எழுத்துவடிவங்கள் – ஆல்ட் கோட்’கள் (Alt Code’s ) ™ ©\nபொது இனையதள முகவரிக்குறிப்புகள் [ சோஷியல் புக்மார்கிங்]\nபெர்பார்மென்சிங் – பிளாக்கர் விசிட்டர் என்னிக்கை அறிய .\nமரித்த நீலத்திரை – இரண்டாம் பாகம் [ நிறைவு ]\nமரித்த நீலத்திரை – எக்ஸ்பி – சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவிண்டோஸ் எக்ஸ்புளோரருக்கு மாற்று மென்பொருட்கள்\nமைக்ரோசாப்ட் ரெக்கவரி கன்சோல் – விண்டோஸ் எக்ஸ்பி . நிறுவுதல்\nமீபோ – சாட் கிளையன்ட்\nலைவ் சிடி -நிகழ்வுநிலை குறுவட்டு\nமுதற் பதிவு – அறிமுகம்\n27,773 பேர் விசிட் அட்சுருக்காங்கோ\nஇதுவரை டைப்பியது மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2010 (1) திசெம்பர் 2008 (1) மார்ச் 2008 (1) ஒக்ரோபர் 2007 (1) ஜனவரி 2007 (1) ஒக்ரோபர் 2006 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/110592", "date_download": "2018-10-17T01:46:36Z", "digest": "sha1:PIDSW5CFIBTYL2YQRN35MLPU5QX4ENY4", "length": 30862, "nlines": 92, "source_domain": "www.jeyamohan.in", "title": "பின்தொடரும் நிழலின் குரல், காந்தி", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 30\nபின்தொடரும் நிழலின் குரல், காந்தி\nபெருமதிப்பிற்குரிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு,\nவணக்கம். தங்களின் நலம் அறிய விழைகிறேன். சென்ற வருடத்தில் இருந்து உங்கள் தளத்தின் மற்றும் புத்தகங்களின் தீவிர வாசகனாக உள்ளேன். நான் உங்களுக்கு சில கடிதங்கள் எழுதி இருக்கிறேன். கடைசியாக எழுதிய கடிதம் தளத்திற்கு ஒவ்வாத, irelevant ஆன கடிதம் என்று நினைக்கிறேன். நீங்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருந்ததை போல் அக வயமான ஒரு விஷயத்தை பற்றி நான் விளக்கம் கேட்டு இருக்கிறேன் என பின்னர் நான் கொண்டேன். தவறுக்கு வருந்துகிறேன். உங்கள் தளத்தை கண்டடைந்ததில் இருந்து தொடர்ந்து உங்கள் தளத்தை வாசிப்பதுடன் உங்கள் புத்தகங்கள் பலவற்றையும் வாங்கி படித்து கொண்டு இருக்கிறேன். விஷ்ணுபுரம் முதல் வாசிப்பிற்கு பின் உங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறேன். காடு மற்றும் கன்னியாகுமாரி படித்த பின் எனது வலைப்பூவில் அதன் அனுபவங்கள் பற்றி சிறிய பத்திகள் எழுதி இருக்கிறேன். நீங்கள் எங்கள் ஊர் வருவது சற்று முன்னே தெரிந்து இருந்தால் (கும்பகோணம்) தங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கும். நிச்சயம் நான் உங்கள் ஊருக்கு வந்து தங்களை சந்திக்க வேண்டும் என இருக்கிறேன்.\nஎனக்கு எதுவும் எழுதும் பழக்கம் இல்லாது இருப்பினும், நீங்கள் முந்தைய ஒரு கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது போல கொஞ்சம் எழுத தொடங்கி, நான் வாசிக்கின்ற புத்தகங்கள் பற்றி எழுதி கொண்டும் இருக்கிறேன். என்னை தவிர வேறு யாரும் படிக்கவில்லை என்றாலும் எழுதுவது என்பது உண்மையில் பல நேரம் உற்சாகம் தருகிறது.\n“பின் தொடரும் நிழலின் குரல்” பல வருடங்களுக்கு பின் இரண்டாவது முறையாக இப்பொழுது வாசித்தேன். இரண்டே தினங்களில் படித்து முடித்து விட்டேன். இரண்டாவது தடவை என்பதாலோ அல்லது உங்கள் நடை நன்கு பழகியதாலோ கொஞ்சம் விரைவாக முடித்தேன் என நினைக்கிறேன்.. முதல் முறை படித்தது 15-ஆண்டுகளுக்கு முன. அருணாசலம், புகாரின் மற்றும் அருணாசலம் மனைவி பற்றிய விஷயங்கள் தவிர ஏனைய விஷயங்கள் பெரிதாய் நினைவில் இல்லாததால் புதிதாய் படிப்பது போல் தான் இருந்தது.\nதொழிற்சங்க பணியில் இருப்பதால் மீண்டும் கவனமுடன் இந்த முறை வாசித்தேன். கதையில் கதாபாத்திரங்கள் ஊடாக பல கோணங்களில் இருந்து நீங்கள் கம்யூனிசம் மற்றும் ரஷிய புரட்சி, தொழிற்சங்க நடைமுறைகள் அதன் அரசியல்கள் பற்றி விவாதித்து இருந்தாலும், நீங்கள் அதில் எங்கு இருக்கிறீர்கள் என விளங்கி கொள்ள முடிந்தது என எண்ணுகிறேன். முன்பு படிக்கையில் உங்கள் நிலைப்பாடுகள் பற்றி எல்லாம் யோசிக்க வில்லை. தொழிற்சங்க செயல்பாடுகள் எவ்வளவு சிக்கல் உடையது என்பதை மட்டும் தான் விளங்கி கொண்டேன். ரஷ்ய கம்யூனிஸ்ட் அரச பரிசோதனையின் எதிர்மறைகளை (படுகொலைகள் ) பற்றிய ஒரு கட்டுரை அப்போதே ஒரு செய்தித்தாளில் (the hindu magazine) படித்து விட்ட படியால் அது பெரிதாக அதிர்ச்சி கொடுக்க வில்லை. உங்கள் தளத்துடன் இப்போது தொடர்ந்து பயணிப்பதால், பின் த��டரும் நிழலின் குரலையே தளத்திற்கு முன்னோடி என நான் கூறுவேன். அதில் காணும் விவாதங்களை தளத்தின் மூலம் ஆக தொடர்ந்து கொண்டு இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். உங்கள் வாசகர்களின் அதிர்ஷ்டம் (நான் உட்பட) பல்வேறு கோணங்களில் நீங்கள் செய்த/செய்யும் விவாதங்களை வாசிக்கும் வாய்ப்பு தொடர் பயணமாக உள்ளது .\nகம்யூனிசம் பற்றிய உங்கள் கருத்துக்கள் பல விதமாக குறிப்பிட்டு இருந்தாலும், ஒட்டு மொத்தமாக அதன் அழிவு தன்மையை நீங்கள் மீள மீள வலியுறுத்துகிறீர்கள் என எனக்கு தோன்றுகிறது. உங்கள் மேல் உள்ள இடது சாரி தோழர்களின் காழ்ப்பு அதனால் தான் என புரிகிறது. எந்த ஒரு தத்துவமும் பைபிள் போன்று ஒரு புத்தகத்தை/பார்வையை இறுக்கி கொள்வதால் நெகிழும் தன்மையை இழந்து போகும் என்பதும் அதன் காரணமாக வரும் அழிவுப் பாதையும் பற்றிய உங்கள் பார்வை சரி என்றே கருதுகிறேன். நீங்கள் உங்களை ஒரு வலது சாரி என சொல்லி கொண்டாலும் கம்யூனிசம் பற்றிய உங்கள் பார்வைகள் சரியான வரலாற்றுப் புரிதலோடும் நடு நிலையோடும் இருப்பதாகவே நான் அவதானிக்கிறேன். உங்கள் கருத்துக்கள் தவிர வேறு சில நூல்களையும் படித்து விட்டே இதை கூறுகிறேன். எந்த காலத்திற்கும் முழுமையாக பொருந்த கூடிய ஒரு தத்துவம் இருக்க முடியாது என்பதே பொதுவான அறிவியல் உண்மையாக இருக்க முடியும். மனித குல வரலாறும் இப்படி தான் பயணிக்கும் என வரையறுக்க முடியும் என தோன்ற வில்லை உலக பொருளாதாரத்தில் நடக்கின்ற விஷயங்களை எல்லாம் கார்ல் மார்க்ஸ் முன்பே கணித்து சொல்லி விட்டார் என சொல்லி விளக்கம் கொடுப்பது என்பது நாஸ்ட்ரடாமஸ் தனமாகவே இருக்கிறது என கருதுகிறேன்.\nகதை ஒரு முழுமையான வடிவமைப்பை (a complete novel)கொண்டு இருப்பதால் கதை மாந்தர்களோடு தொடர் பயணம் செய்த உணர்வை கொடுத்தது. நான் இது வரை படித்த சம கால புதினங்களில் முழுமையான தத்துவ விவாத வடிவம் கொண்டது இது தான். (விஷ்ணுபுரம் தவிர்த்து) தத்துவங்களோடு கதையும் செல்வதால் கதை ஓட்டம் புதிய புதிய பரிமாணம் எடுத்து செல்கிறது. அதன் காரணமாக வாசிப்பு அனுபவம் முற்றிலும் புதுமையாக இருந்தது.\nதங்களின் இந்திய மரபு பற்றிய நூல்களும் காந்தி பற்றிய கட்டுரைகளும் தான் நான் உங்களோடு நெருக்கமாக உணர்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது என்றே சொல்வேன். தளத்தில் காந்தி பற்றி�� உங்கள் கட்டுரைகள் அனைத்தையும் வாசித்து விட்டாலும் எனது மகன்களை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக இன்றைய காந்தி நூலை வாங்கி வீட்டில் வைத்து இருக்கிறேன். காலேஜ் செல்லும் எனது மகன் படித்து கொண்டு இருக்கிறான். அநேகமாக அவன் படிக்கும் முதல் சீரியஸ் ஆன புக் என நினைக்கிறேன். படித்து விட்டு அவன் புரிதல்களை உங்களுக்கு எழுதுவதாக இருக்கிறேன்.\nஇன்றைய தினம் மிகக் கடுமையாக விமர்சிக்கப் படும் காந்தி அவர்களின் பரிசோதனை பற்றிய உங்களின் விளக்கங்கள் அதை பற்றிய தெளிவை உருவாக்குகிறது. நீங்களும் காந்தியோடு நெருக்கமாக உணர்வதாக இருந்தாலும் மிக கறார் தன்மையுடனும் நடு நிலையோடும் உங்கள் விளக்கங்கள் இருக்கிறது. அந்த புத்தகத்தில் மிக முக்கியமான பகுதியாக நான் நினைப்பது காந்தி மற்றும் அம்பேத்கார் பற்றிய கருத்துக்கள். இன்றைய தலித் அரசியலில் மீள மீள விவாதிக்க படும் பூனா ஒப்பந்தம் பற்றி விரிவாக கூறி உள்ளீர்கள். முதல் முறையாக காந்தியின் பார்வையில்,ஏன் தலித் தனி வாக்கு உரிமையை அன்று எதிர்த்தார் என்பது சொல்ல பட்டு இருந்ததாக நினைக்கிறேன். சமீபத்தில் ஆங்கில ஹிந்துவில் ஒரு கட்டுரையில் அமெரிக்கா வாழ் இந்திய துணை கண்டத்தை சேர்ந்த ப்ரொபசர் ஒருவர், பூனா ஒப்பந்தத்தால் தான் முஸ்லிம்களுக்கு காந்தி மீதும் காங்கிரஸ் மீதும் நம்பிக்கை குறைந்து போய் பாகிஸ்தான் அமைவதற்கு காரணமாகி விட்டது என குற்றம் சாட்டி இருந்தார். மிக துல்லியமாக வரலாற்றை சொல்வதை போல் எழுதப் பட்டு இருந்த அந்த கட்டுரையை, இன்றைய காந்திக்கு முன் நான் படித்து இருந்தால் சற்றே குழம்ப நேர்ந்திருக்கும். இரட்டை வாக்குரிமையை தலித்துகளும் பெற்று இருந்தால், அன்றைய தினம் 48 சத பெரிய வோட் வங்கியாக அவர்கள் மாறி இருப்பார்கள். அவர்கள் இருவரும் இணைந்து ஒன்று பட்ட இந்தியாவை ஆண்டு கொண்டு இருந்திருப்பார்கள் என்ற முறையில் அவர் கருத்துகளை கூறி இருந்தார்.\nஅம்பேத்கார் பற்றிய உங்கள் கருத்துக்கள், இன்றைய தினம் அவர் ஒரு icon ஆக முன் வைக்கப் படும் சூழலில், கொஞ்சம் தைரியமாக அவரின் எல்லா பரிணாமங்களையும் அரசியல் நிலைப்பாடுகளையும் விளக்கி இருக்கிறீர்கள். காந்தியோடு அவர் எங்கெல்லாம் முரண் படுகிறார், அதற்கு என்னென்ன காரணங்கள் இருக்க முடியும், காந்தி எப்படி அம்பேத��காரால் ஒரு கட்டத்தில் வார்த்து எடுக்க பட்டார் அம்பேத்கார் எங்கே காந்தியோடு ஒன்று பட்டு இருக்கிறார் என்பதான விளக்கங்கள் நன்கு விளக்கப் பட்டு இருந்தது. அரசியல் காரணங்களால் எல்லா தரப்பும் அம்பேத்கார் மீது உரிமை கொண்டாட முற்படும் போது, காந்தியத்தின் எதிரியாக அம்பேத்கார் இருக்க முடியாது என்பதை உங்கள் கட்டுரைகள் நிலை நாட்டி உள்ளதாக நான் கருதுகிறேன். பூனா ஒப்பந்தம் பற்றிய கட்டுரை பத்திகளை எனது நண்பர்களோடு நான் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன்.\nஇன்றைய காந்தி வாசித்த பின் அம்பேத்கர் பற்றிய உங்கள் விவரணையில் இருந்து நான் புரிந்து கொண்டது, அருண் ஷோரி போன்றவர்கள் கூறுவது போல அவரை ஒரு தலித் தலைவர்/அறிவு ஜீவியாக மட்டும் நிறுவ முயற்சிக்கிறீர்களோ என்று தோன்றியது.இதை குற்ற சாட்டாக சொல்ல வில்லை. உங்கள் intention அப்படி இருக்க வாய்ப்பு இல்லை என நான் முழுமையாக நம்பினாலும் புத்தகம் வாசித்தவுடன் எனக்கு அப்படி தோன்றியதால் சொல்கிறேன்.\nஉங்களின் தொடர்ந்த திரைப்பட வெற்றிகள் மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. மேலும் பல வெற்றிகள் தங்களை வந்து அடைய உங்களின் ஒரு வாசகனாக விரும்புகிறேன்…\nநான் எழுதுவன அந்த நாவல்களத்திற்குள் எழுதியெழுதிக் கண்டடைந்தவை. நிறுவப்பட்ட கோட்பாடுகள் மீதான நம்பிக்கை என்பது எந்த அழிவையும் நியாயப்படுத்தும் ஆணவத்தையும் அறியாமையையுமே அளிக்கும் என்பது அன்று என் சொந்த அனுபவங்கள் வழியாகவும், ருஷ்யப்பேரரசின் வீழ்ச்சியின் வழியாகவும் கண்டடைந்தேன். அவற்றை எழுதி கண்டடைந்து தெளிவுபடுத்திக்கொண்டேன். அதிலிருந்தே மேலும் முன்னகர்ந்தேன்.\nபொதுவாக பின்தொடரும் நிழலின் குரல் போன்ற நாவல்களை அவற்றுடன் ஒர் உரையாடலைத் தொடர்ந்து நிகழ்த்தும் வாசகர்களே முழுமையாக உள்வாங்கமுடியும். நீங்கள் முதலில் வாசித்தபோது கதையாகக் கடந்துசென்றிருப்பீர்கள் என நினைக்கிறேன். அடுத்தமுறை விவாதிக்கத் தொடங்கியிருப்பீர்கள்.\nகாந்தி குறித்த கட்டுரைகளுக்கும் நோக்கம் காந்தியை நிறுவுவது அல்ல, கண்டடைவது மட்டுமே. எவ்வகையிலும் காந்தியை நிறுவ வேண்டிய அவசியம் எனக்கில்லை. ஆகவேதான் அந்தச் சுதந்திரம். அது அம்பேத்கர் விஷயத்திலும். இன்று இந்தியச்சூழலில் உருவாக்கப்பட்டுள்ள எந்த கருத்துக்கெடுபிடியும் எனக்கு ஒரு ப��ருட்டு அல்ல. எதை எண்ணவும் நான் தயங்கப்போவதுமில்லை. அம்பேத்கர் மீதான மதிப்பு என்பது அவருடைய மேதமையினால் உருவானதே ஒழிய சூழல் உருவாக்கும் அழுத்தத்தாலோ அரசியல்கொள்கைகளினாலோ சூடிக்கொண்டது அல்ல. ஆகவே அவர்மேல் விமர்சனங்களை முன்வைக்கவும் தயங்கமாட்டேன்.நீங்கள் சொல்வது உண்மை, அம்பேத்கரை ஒரு தலித் அரசியல்வாதியாகக் குறுக்கும் சூழலே இன்றுள்ளது. அவருடைய ஜனநாயக நம்பிக்கைகள் சார்ந்து மேலே யோசிக்கவும் மையப்படுத்தல்மேல் அவருக்கிருந்த நம்பிக்கை சார்ந்த விமர்சனங்களை முன்வைக்கவும் இப்போது சூழலில் வாய்ப்பே இல்லை . சிந்தனையாளர்கள் சிறு சூழலிலேனும் இந்த அரசியல்சரிநிலைகளைக் கடந்துசென்றாகவேண்டும்\nஇவ்வாறு நான் நான் என எண்ணுவது ஒவ்வொரு தருணத்திலும் விரிந்து செல்லும் என் எண்ணங்களை ஓர் ஆளுமையாகத் தொகுத்துக்கொள்ளும்பொருட்டே. அவ்வப்போது இப்படி வரும் ஆழ்ந்த வாசகர்கடிதங்கள் அதற்கான வாய்ப்பை அளிக்கின்றன.\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 91\nதினமலர் - 6:ஏன் கத்துகிறார்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 71\nஆதிச்சநல்லூர், ராஜராஜசோழன் இரு கடிதங்கள்\nகூடங்குளம், உதயகுமார், ரிபப்ளிக் தொலைக்காட்சி\nஅலைவரிசை ஊழல், அருந்ததி ராய் -ஒருகடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக���கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_767.html", "date_download": "2018-10-17T00:32:11Z", "digest": "sha1:2IZI7AFNMY6QRIPPIVL23RGLNACGVW6Z", "length": 5575, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "மைத்திரி பிணையில் விடுதலை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மைத்திரி பிணையில் விடுதலை\nஇன்று மாலை கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் செயலாளர் மைத்திரி குணரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nஇரண்டு கைத்துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் கடுகண்ணாவ பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.\nபின்னர் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட மைத்திரி குணரத்ன, கைத்துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரத்தை காண்பித்ததையடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/137856-story-about-pammal-sambandha-mudaliar-on-his-death-anniversary.html", "date_download": "2018-10-17T01:16:53Z", "digest": "sha1:DNAONZBZT5TPV4QPGMZZQ5HG7PJVOFR2", "length": 25708, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "நீதிபதி... நவீன நாடகங்களின் முன்னோடி...!? பம்மல் சம்பந்த முதலியார் யார்? | Story about Pammal Sambandha Mudaliar on his death anniversary", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:06 (24/09/2018)\nநீதிபதி... நவீன நாடகங்களின் முன்னோடி... பம்மல் சம்பந்த முதலியார் யார்\nபல்வேறு மொழிகளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்களைத் தொகுத்து தமிழ் நாடகமாக அரங்கேற்றி, உரையாடல் மூலம் சமூகக் கலாசார உணர்வுகளைப் பரப்பினார்.\nமுத்தமிழில் உரைநடைத் தமிழாக விளங்குவது நாடகத் தமிழ். நடிகர், நடிகைகள், ஒளி அமைப்பு, ஒப்பனை, ஆடை அலங்காரம், அரங்க அமைப்பு என நாடகக் கலையின் மீது அதீத ஆர்வம்கொண்ட அனைவரும் தன் திறமையை வெளிப்படுத்தி பார்வையாளர்களைக் கவர்ந்தனர். சமூக, வரலாற்று, புராண, குடும்ப நாடகங்கள் எனப் பல்வேறு வகையான நாடகங்களின் அன்றைய வீச்சு, நாட்டின் அரசியல் அமைப்பையே மாற்றி அமைக்கக்கூடிய சக்தி வாய்ந்ததாக இருந்தது. அப்படிப்பட்ட தமிழ் நாடகங்களின் தந்தை எனப் போற்றும் பம்மல் சம்பந்த முதலியாரைப் பற்றி இன்று தெரிந்துகொள்வதில், தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் பெருமைகொள்ளலாம்.\n1873-ல் பம்மலில் பிறந்த சம்பந்த முதலியார், சென்னையையே தனக்கான வாழ்க்கைக் களமாக அமைத்துக்கொண்டார். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தொடங்கிய அவரின் கல்வி, நவீன ஆங்கில அறிவுடன் சிறந்து விளங்கியது. கல்விக்கு நடுவே சமூக மேம்பாடு குறித்தும் அவர் இளமையிலேயே ஆழ சிந்திக்கவும் தொடங்கினார். அதன் வெளிப்பாடாகவே ஏதேனும் ஒரு வகையில் மக்கள் மத்தியில் விழிப்புஉணர்வு, கருத்துப்பரிமாற்றம், தகவல் பகிர்தல் போன்ற சமூகநலச் செயல்களைச் செய்ய எண்ணினார்.\nமாநிலக் கல்லூரியில் பி.ஏ படித்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பாடப்பிரிவு, சட்டக் கல்லூரியில் சட்டம் என, தன்னை சகல துறைகளிலும் தேர்ந்த அறிஞனாக வடிவமைத்துக்கொண்டார். வழக்குகளைத் திறம்பட வாதாடி, குறைந்த செலவிலும் காலத்திலும் முடித்து, தன்னை நாடி வந்தோருக்கு நாளும் நலம் பல செய்தார். கடமையை கண்ணியத்தோடு ஆற்றிய இவரை, காலம் நீதிபதியாக்கி அழகு பார்த்தது. சிறந்த வழக்குரைஞராக எல்லோராலும் பாராட்டுப் பெறும் வகையில் உயர்ந்தார் சம்பந்த முதலியார். ஒவ்வொரு வழக்கிலும் தான் வழங்கும் நீதி, அறத்தைப் பாதுகாக்கும் வகையில் பார்த்துக்கொண்டார்.\nபல்வேறு மொழிகளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்களைத் தொகுத்து தமிழ் நாடகமாக அரங்கேற்றி, உரையாடல் மூலம் சமூகக் கலாசார உணர்வுகளைப் பரப்பினார். கால நேரம் நிர்ணயிக்காமல் நடந்துகொண்டிருந்த நாடகத்தை, 3 மணி நேரம் என ஒரு கால அளவுக்குள் கொண்டுவந்து புதுமையைப் படைத்தார். கதை, நடிப்பு, இயக்கம், நவீன கருத்துகள்கொண்ட வசன உச்சரிப்பு, சீர்த்திருத்தமான காட்சியமைப்பு, நடிப்பு, ஆக்கமான சிந்தனை, தன்னைத்தானே ஊக்கப்படுத்திக்கொள்ளும் உழைப்பு இவற்றால் அபாரமான படைப்புகள் நாளும் வெளிவந்தன. கால நிகழ்வுகளை கவனத்தில்கொண்ட தேடல், கலை மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு ஏற்ற செயல்படும் பாங்கு, மேல்நாட்டு அமைப்பு முறையிலான நாடகமாக்கம் எனச் செயல்பட்டு, அசைவற்றுப்போயிருந்த நாடகத்துக்கு உயிர் கொடுத்ததால்தான் இவரை `தமிழ் நாடகத் தந்தை' என வரலாறு வாரி அணைத்துக்கொள்கிறது. இதனால் தமிழ் நாடகத்தில் தலைப்பு தொடங்கி தொழில்நுட்பம் வரையிலான அனைத்துத் துறையிலும் புதுமையைப் புகுத்தி, அப்போதைய சமூக மாற்றத்துக்கு ஏற்ப ஆக்கக்கூறுகளைச் செய்ய முயன்றார் பம்மல் சம்பந்த முதலியார்.\nநல்ல சிந்தனைகளுக்கும் தெளிவான செயல்களுக்கும் மக்கள் மத்தியில் எழுந்த வரவேற்பின் காரணமாக, உடன் இருந்த வி.கிருஷ்ணமாச்சார்லு மாதிரியான நண்பர்களின் உதவியுடன் 1891-ம் ஆண்டு சென்னையில் `சுகுண விலாச சபை' என்ற நாடகக் குழுவைத் தொடங்கினார். அவர் எழுதிய நாடகங்களில் `புஷ்பவல்லி', `அமலாதித்யன்', `மனோகரா' போன்றவை முக்கியமானவை. இவரது குழுவில் ஆண்களே பெண் வேடமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்க் கலை உலகில் நாடகத் துறையின் மூலம் ஆழ்ந்த தொண்டாற்றினார். இவரின் சாதனைகளை கெளரவப்படுத்தும்விதத்தில் 1959-ம் ஆண்டு `பத்ம பூஷண்' விருதை அளித்துப் பாராட்டியது இந்திய அரசு.\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nகலைத்தாயின் இளைய மகனாக காலம் கடத்திய இவர், 1964-ல் கலை உலகப் பணியையும் பயணத்தையும் முடித்துக்கொண்டார். இருப்பினும், கலையின் வழியே மக்கள் மனங்களில் இன்றும் மறையாதிருக்கும் அவரைப் போற்றி, அவரின் உன்னதப் படைப்புகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதே, அவரின் நினைவுதினமான இன்று நாம் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலி.\nஐஸ்வர்யாவைவிட யாஷிகாவை நாமதான் ரொம்ப மிஸ் பண்ணுவோம்... ஏன்னா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nசபரிமலை விஷயத்தில் அவசரம் காட்டுவது ஏன் - பந்தள மன்னர் வர்மராஜா கேள்வி\nகூடங்குளம் பகுதியில் விமான நிலையம் - அதிகாரிகளுடன் ஆய்வுசெய்த பொன்.ராதாகிருஷ்ணன்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டி\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\n\"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக��கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139608-vaiko-urges-edappadi-palanisamy-to-resign-the-cm-post.html", "date_download": "2018-10-17T00:34:12Z", "digest": "sha1:LLIPTOGTNB6TDYSIFZPQ4LVPM3GJWKSV", "length": 21291, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "`உரிமை இல்லை; பதவி விலகுங்க!'- முதல்வர் பழனிசாமிக்கு எதிராகப் பாயும் வைகோ | vaiko urges edappadi palanisamy to resign the cm post", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:00 (13/10/2018)\n`உரிமை இல்லை; பதவி விலகுங்க'- முதல்வர் பழனிசாமிக்கு எதிராகப் பாயும் வைகோ\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத் துறை ஊழல் குற்றச்சாட்டை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தமிழக நெடுஞ்சாலைத் துறையில் நடந்த ஒப்பந்தப் பணிகள் ஒதுக்கீட்டு ஊழல் குறித்து தி.மு.க தொடர்ந்த வழக்கில் விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலைத் துறையும், லஞ்ச ஒழிப்புத் துறையும் முதல்வருக்கு நற்சான்று அளித்ததை ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த ஜூலை மாதம், தமிழக நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்கள் நாகராஜன், செய்யாதுரை ஆகியோர்கள் தொடர்புடைய எஸ்.பி.கே. ஸ்பின்னர்ஸ் பிரைவேட் லிமிடெட், எஸ்.பி.கே. ஹோட்டல்ஸ், எஸ்.பி.கே அண்ட் கோ எக்ஸ்பிரஸ்வே பிரைவேட் லிமிடெட், ஸ்ரீபாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றில் வருமான வரித் துறையினர் சோதனைகள் நடத்தினர். இந்தச் சோதனைகளில், ரூ.180 கோடி பணமும், 105 கிலோவுக்கும் அதிகமான தங்கமும் பிடிபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. எஸ்.பி.கே குழும நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர் நாகராஜன், எடப்பாடி பழனிசாமியின் உறவினர் பி.சுப்பிரமணியம் நடத்திவரும் வெங்கடாஜலபதி அண்ட் கோ நிறுவனத்திலும் பங்குதாரராக உள்ளார்.\nதமிழக நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் திருநெல்வேலி - செங்கோட்டை - கொல்லம் நான்கு வழிச் சாலை விரிவ���க்கப் பணி, மதுரை வட்டச்சாலைப் பணி, வண்டலூர் - வாலாஜா நான்கு வழிச் சாலையை 6 வழிச் சாலையாக மாற்றும் பணி உள்ளிட்ட ஒப்பந்தப் பணிகள் அனைத்தும் இந்த நிறுவனங்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. மேலும் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களின் கீழ் வரும் நெடுஞ்சாலைத் துறை சாலைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகளின் ஒப்பந்தங்களும் முதல்வரின் உறவினர் பி.சுப்பிரமணியம் தொடர்புடைய நிறுவனங்களுக்கே அளிக்கப்பட்டுள்ளன.\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\n`சென்னையை மிரட்டும் குடிநீர் பிரச்னை’ - வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை\n\" - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை திட்டவட்டம்\n3120 கோடி ரூபாய் மதிப்புடைய டெண்டர்கள், முதல்வரின் உறவினர் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதில் விதிமுறைகள் மீறப்பட்டு, முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த ஊழல் முறைகேட்டை அம்பலப்படுத்திய தி.மு.க தான், உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு, துறைதோறும் தொட்டதெல்லாம் ஊழல், ஊழல், ஊழல் என்று ஊழல் சேற்றில் மூழ்கிக் கிடக்கிறது. உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலைத் துறை ஊழல்குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதால், எடப்பாடி பழனிசாமி முதல்வர் பொறுப்பில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை. எனவே, அவர் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும். ஊழல் அரசுக்கு முட்டுக்கொடுக்க நினைப்பவர்களைத் தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்\" என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.\n”தமிழர்கள் இணைந்தால் எந்த நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றலாம்” - கயானா பிரதமர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\n`சென்னையை மிரட்டும் குடிநீர் பிரச்னை’ - வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை\n\" - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nநேற்று தி.மு.க-வில் நடந்தது... இன்று அ.ம.மு.க-வில்\n‘பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு சென்டிமென்ட் தான் காரணம்’ - தர்மேந்திர பிரதான்\n`அ.தி.மு.க அரசு யார் கட்டுப்பாட்டிலும் இல்லை' - அமைச்சர் கடம்பூர் ராஜு\n'கண்ணீர்வடிக்கும் கலெக்டர் அலுவலகப் பெண் ஊழிய���்' - தாசில்தார் மீது பாலியல் புகார்\n‘மரணித்த சிறுவனின் ஆத்மா என்னை அழைக்கிறது’ - இளைஞரின் தற்கொலை கடிதத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்கக் கோரி ஆளுநருக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம்\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/world/139163-man-puts-girlfriend-for-sale-on-ebay.html", "date_download": "2018-10-17T00:33:34Z", "digest": "sha1:43TTGEA4J5CO36LJZ4RJYVALR4XRFZAS", "length": 20788, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "`கேர்ள் ஃப்ரண்ட் விற்பனைக்கு..!’ - இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர் | Man puts girlfriend for sale on Ebay", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:12 (08/10/2018)\n’ - இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nஇன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களுக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் பயன்படுத்துவது இணைய வணிக முறையைத்தான். மொபைல் போன் தொடங்கி மளிகைப் பொருள்கள் வரையில் அனைத்தும் ஆன்லைன் சந்தையில் கிடைக்கின்றன. `மனிதர்களைத் தவிர ஆன்லைனில் எல்லாவற்றையும் விற்க/வாங்க முடியும் போல’ என்று நம் வீட்டுப் பெரியவர்கள் சிலாகிப்பதைப் பார்க்க முடியும். ஆனால், வெளிநாட்டு இளைஞர் ஒருவரோ, தன் காதலியை ஆன்லைனில் விற்க முற்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்.\nஇங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் டேல் லீக்ஸ். இவர் தன் காதலி கெல்லியுடன் ஏற்பட்ட சின்னச் சண்டையில், காதலியைப் பழிவாங்கும் நோக்கில் ஒரு விபரீதமான செயலைச் செய்திருக்கிறார். கடந்த செப்டம்பர் 29ம் தேதி, தன் காதலியின் புகைப்படத்தை இபே ( E-bay) இணைய வணிக நிறுவனத்தின் தளத்தில் பதிவிட்டு, `Girlfriend for sale’ என்று விளம்பரம் கொடுத்துள்ளார். கெல்லியின் புகைப்படத்துக்கு கீழ் அவரை மோசமாக விவரித்து டிஸ்கிரிப்ஷனும் கொடுத்துள்ளார்.\nடே���் கெல்லியின் புகைப்படத்தை பதிந்த சில மணிநேரத்தில் இ-பே தளம் ‘இங்கு மனித உறுப்புகளை விற்பனை செய்யத் தடை செய்யப்பட்டுள்ளது’ என்று எச்சரிக்கை தகவல் கொடுத்து, கெல்லியின் புகைப்படத்தை தளத்தில் இருந்து நீக்கிவிட்டது. ஆனால், அதற்குள் `கெல்லி விற்பனைக்கு’ என்னும் விளம்பரத்தை ஆயிரக்கணக்கானோர் பார்த்துவிட்டனர். நூற்றுக்கணக்கானோர் ஏலத்துக்கான மதிப்பையும் பதிவு செய்தனர். விளம்பரம் நீக்கப்படுவதற்கு முன் ஏலத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.67 லட்சம் ஆக இருந்தது. விளம்பரத்துக்குக் கீழே டேல்லை விமர்சித்தும் திட்டித் தீர்த்தும் கமென்ட் செய்திருந்தனர். `உன் காதலியை நான் வாங்கி கொள்கிறேன்’ என்று பலர் பதிவிட்டிருந்தனர்.\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\n`சென்னையை மிரட்டும் குடிநீர் பிரச்னை’ - வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை\n\" - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nகெல்லியின் புகைப்படத்தை இ-பே தளத்தில் பதிந்ததை மறந்துவிட்டு அன்றாட வேலைகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டார் டேல். அன்றே கெல்லியுடன் அவர் சமாதானமும் ஆகிவிட்டார். அதே கையோடு கெல்லியுடன் டின்னருக்குச் சென்ற டேல்லுக்கு, இ-பே விளம்பரம் குறித்து நினைவுவர, பதறிப்போய் மொபைலை எடுத்துப் பார்த்தார். அவரின் விளம்பரம் நீக்கப்பட்டிருந்தது. கூடவே ஆயிரக்கணக்கான மெசெஜ்களும் வந்திருந்தன. அதிர்ச்சியில் உறைந்த டேல், இந்த விஷயத்தை கெல்லியிடம் கூறினார். முதலில் விஷயத்தை விழுந்து விழுந்து சிரித்த கெல்லி, ` இனி இப்படிச் செய்யக் கூடாது' எனக் கடிந்துகொண்டார். இதை கெல்லி ஜாலியாக எடுத்துக்கொண்டாலும். `இது மிகப்பெரிய தவறு’ என்று டேல்லை திட்டித் தீர்த்துவிட்டனர் நெட்டிசன்ஸ்.\n`4 மணி நேரமா நனஞ்சி பஸ் ஓட்டுறேன்; அதிகாரிகள் கண்டுக்கல'- அவலத்தைச் சொன்ன அரசு டிரைவர் சஸ்பெண்டு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\n`சென்னையை மிரட்டும் குடிநீர் பிரச்னை’ - வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை\n\" - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nநேற்று தி.மு.க-வில் நடந்தது... இன்று அ.ம.மு.க-வில்\n‘பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு சென்டிமென்ட் ���ான் காரணம்’ - தர்மேந்திர பிரதான்\n`அ.தி.மு.க அரசு யார் கட்டுப்பாட்டிலும் இல்லை' - அமைச்சர் கடம்பூர் ராஜு\n'கண்ணீர்வடிக்கும் கலெக்டர் அலுவலகப் பெண் ஊழியர்' - தாசில்தார் மீது பாலியல் புகார்\n‘மரணித்த சிறுவனின் ஆத்மா என்னை அழைக்கிறது’ - இளைஞரின் தற்கொலை கடிதத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்கக் கோரி ஆளுநருக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம்\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.xtamilnews.com/tag/prostitution/", "date_download": "2018-10-17T01:30:48Z", "digest": "sha1:QOXMEP4EUCGEUL4Q7CQCPKBGOY3PDL5M", "length": 4641, "nlines": 64, "source_domain": "www.xtamilnews.com", "title": "prostitution Archives - XTamilNews", "raw_content": "\nவாணி ராணி சீரியல் நடிகை பாலியல் தொழில் வ…\nபட வாய்ப்புகள் ஏதும் இல்லை.\nசென்னையில் கணவன் மனைவி போல வீடு வாடகைக்க…\nவிபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் தமிழ் நடிகை …\nபிரபல தமிழ் நடிகை வி…\nபெண்கள் பலான படங்கள் பார்ப்பார்களா\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nபிக்பாஸ் வைஷ்ணவி காதலருடன் 'ஹாட் கிளிக்'\nரசிகர்களின் கிண்டலுக்கு உள்ளான நடிகை ரெஜினாவின் உடை.\nலட்சுமி குறும்பட நடிகையின் ஹட் புகைப்படம்\n20 ஆண்டுகளாக விற்பனை குறையாத வயாகரா...\nகவர்ச்சியின் எல்லைக்கு சென்ற அஜீத் பட நடிகையின் ஹாட் புகைப்படம்\nஜியோ போனில் இனி வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் சேவை - JioPhone\nஅறிமுகம் ஆனது ஜியோ ஜிகாபைபர் மற்றும் ஜிகாடிவி சேவையை - #jiogigafiber #JiogigaTV\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nஉலகை ஆட்டி படைக்கும் கிகி சேலஞ்ச் தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது- வீடியோ\nஅந்த நடிகரால் என் வாழ்க்கை வீணானது\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nகர்நா���க அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://charuonline.com/blog/?p=60", "date_download": "2018-10-17T01:22:17Z", "digest": "sha1:EDVI7JESEKB44RSUJKJCKPLBLS2O7GBG", "length": 5310, "nlines": 45, "source_domain": "charuonline.com", "title": "சிலே | Charuonline", "raw_content": "\nமார்ச் 10 இலிருந்து 17 வரை Valparaiso நகரில் இருப்பேன். பாப்லோ நெரூதாவின் ஊர். ஸந்த்தியாகோவும் பயணத் திட்டத்தில் உண்டு. யாரேனும் நண்பர்கள் சிலேயில் இருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளவும். அல்லது, உங்கள் நண்பர்கள் இருந்தாலும் அறிமுகப்படுத்தலாம். மலேஷிய நண்பர் முஸ்தஃபாவுடன் தான் செல்வதால் நல்ல வசதியான ஓட்டலில்தான் தங்குவேன். இருந்தாலும் சிலேவில் இருப்பவர்கள் தெரிந்தால் வால்பராய்ஸோவிலிருந்து ஃபால்க்லேண்ட் தீவுக்கு எப்படிச் செல்லலாம் என்பது போன்ற ஓரிரு விபரங்களைக் கேட்டுக் கொள்ளலாம்.\nஇன்னொரு விஷயம். கோணல் பக்கங்களை நான் விகடன் தளத்தில் எழுதிக் கொண்டிருந்த போது பெரூவுக்கும் சிலேவுக்குமான பார்டரில் இருக்கும் tacna என்ற ஊரில் வசிக்கும் கிருஷ்ணராஜ் என்ற நண்பர் தொடர்பில் இருந்தார். அதற்குப் பிறகு ஏழெட்டு ஆண்டுகளாக தொடர்பில் இல்லை. சொல்லப் போனால் அப்போது என்னோடு தொடர்பில் இருந்த சுமார் 200 பேர் இப்போது சுத்தமாக தொடர்பில் இல்லை. அவர்கள் சாருஆன்லைனைப் படிக்கிறார்களா என்று கூடத் தெரியவில்லை. ஒருமுறை என்னுடைய ஹாட்மெயில் ஐடியை ஒரு சிங்கப்பூர் ஆசாமி ஹாக் செய்ததிலிருந்து அவர்களுடைய தொடர்பு விட்டுப் போயிற்று. அவர்களின் மெயில் ஐடி கூட என்னிடம் இல்லை. கிருஷ்ணராஜ் இதைப் படித்தால் தொடர்பு கொள்ளவும்.\nஅராத்து : அத்தனைக்கும் ஆசைப்படு\nசினிமா ரசனை – ஒரு பயிற்சிப் பட்டறை\nதிசை அறியும் பறவைகள் மற்றும் நாடோடியின் நாட்குறிப்புகள்\nசினிமா ரசனை – பயிற்சிப் பட்டறை\nராஸ லீலா – ஒரு மதிப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://charuonline.com/blog/?paged=2&m=201707", "date_download": "2018-10-17T00:47:39Z", "digest": "sha1:LYFPRUO2GUCW5PVHVTHZIQN5QV24JDFE", "length": 9073, "nlines": 85, "source_domain": "charuonline.com", "title": "July | 2017 | Charuonline | Page 2", "raw_content": "\nபிக் பாஸ் – என்னுடைய லிஸ்ட்\nமுகநூலில் படித்த ஒரு பெண்ணின் டயரி. எழுதியவர் லுலு தேவ ஜம்லா குளிக்காத கழுதைகள்* நேத்திக்கு ஆப்பீஸ் லிஃப்ட்டுக்குள்ள ஏறினா, கருமம் ஒரே நாத்தம்… அப்டியே குடலை புரட்டிகிட்டு வந்திச்சு… ஏன்னா லிப்டுக்குள்ள ஒரு குளிக்காத கும்பல் நின்னுகிட்டிருந்திச்சி… லிஃப்ட்டை விட்டு வெளிய வந்ததுக்கப்புறம் தான் மூச்சே விட்டேன் அப்பதான் எனக்கு இத பத்தி எழுதினா என்னன்னு தோணிச்சி… இங்க பழங்குடியின மக்கள் பலரும் வீடுகள்ள குடியிருக்காம ஊரு ஊரா அலைஞ்சிகிட்டே இருப்பாங்க… நம்ம ஊர் நாடோடிகள் … Read more\nநேற்று பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். விமானத்திலும் விமானத்துக்காகக் காத்துக் கொண்டிருந்த போதும் பிக் பாஸ் போடவில்லை. இப்படி பார்க்க முடியாமல் போகும் எபிசோடுகளை மறுநாள் யூட்யூபில் பார்க்கும் வசதியும் இல்லை. இன்று காலைதான் கேள்விப்பட்டேன், ஓவியா மழையில் நடனம் ஆடினார் என்று. கவிஞர் சினேகனையும் ஆட அழைத்ததாகவும் அவர் ஏற்கனவே நான் குளித்து விட்டேனே என்று மறுத்ததாகவும் அறிந்தேன். அடப் பாவி, மழையையும் மங்கையையும் மறுக்கத் துணியும் இவரெல்லாம் ஒரு கவிஞரா அல்லது, மனைவிக்கு பயமா\nஒரு எழுத்தாளனின் சபதம்: தமிழ்ப் பிரபா\nமுகநூலில் 5.6.17 அன்று தமிழ்ப் பிரபா எழுதியது: ஓரிரு வருடங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் அறிமுகமான நண்பரொருவர் போனமாதம் அலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு, தன்னுடைய திருமணச் செய்தியைச் சொல்லி, கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார். அவர் சொன்ன தேதியையும், இடத்தையும் சுயவிசாரணை செய்து “வர ட்ரை பண்றங்க’ என்றதும் உரிமையாக மறுத்தவர், கண்டிப்பாக நான் வர வேண்டுமென்றார். திருமண மேடையிலேயே உப நிகழ்ச்சியாக தன் நண்பர்களுடன் சேர்ந்து துவங்கப்போகும் NGO’வின் ஆரம்ப விழா, விவசாயிகளுக்கான துயர்நிவாரணம் அளித்தல், … Read more\nசாருவும் நானும்: லைலா எக்ஸ்\nஸ்ரீராம் தொகுத்துக்கொண்டிருக்கும், என்னைப் பற்றிய நண்பர்களின் கருத்துத் தொகுப்பு நூலுக்கு லைலா எக்ஸ் எழுதியுள்ள கட்டுரை இது. பல சமயங்களில் நான் எழுதியிருக்கிறேன். “எனக்கு உங்கள் கட்டுரைகள் மிகவும் பிடிக்கும். ஆனால், புனைகதைகள்….” என்று சொல்லி அசிங்கமாக சிரிக்கும் பல நண்பர்களை நான் பார்த்திருக்கிறேன். எந்த ஒரு ஐரோப்பிய எழுத்தாளனும் தன் வாழ்நாளில் பெரும்பகுதியை இப்படி கட்டுரைகள் எழுதி வீணடித்துக் கொண்டிருக்க மாட்டான். உம்பர்த்தோ எக்கோ போன்றவர்களை நான் எழுத்தாளனாக கருதுவதில்லை. அவர்கள் பல்கலைக் கழக அறிஞர்கள். … Read more\nஒளியின் பெருஞ்சலனம்: Yol (பகுதி 1)\nசாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைய\nசினிமா ரசனை – ஒரு பயிற்சிப் பட்டறை\nதிசை அறியும் பறவைகள் மற்றும் நாடோடியின் நாட்குறிப்புகள்\nசினிமா ரசனை – பயிற்சிப் பட்டறை\nராஸ லீலா – ஒரு மதிப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://fun.newsethiri.com/?p=14661", "date_download": "2018-10-17T00:34:39Z", "digest": "sha1:N5QO5O6H56CIRW5IDVACLTGMCI3MOLNK", "length": 20384, "nlines": 164, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » கிசு » காதல் காட்சிகளில் நடிப்பதற்கு வெட்க படும் இந்த நடிகை\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இண��யங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nகாதல் காட்சிகளில் நடிப்பதற்கு வெட்க படும் இந்த நடிகை\nகாதல் காட்சிகளில் நடிப்பதற்கு வெட்க படும் இந்த நடிகை\nசினிமாவில் முத்த காட்சிகளில் நடிப்பதையும் காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிப்பதையும் ஒரு காலத்தில் பரபரப்பாக பேசினார்கள். அந்த காட்சிகளில் நடிப்பதற்கு நடிகைகள் தயங்கிய காலமும் இருந்தது. ஆனால் இப்போது அவை சகஜமாகி விட்டன. முத்த காட்சிகளும் காதல் காட்சிகளும் படங்களில் சர்வசாதாரணமாக இடம் பெறுவதை பார்க்க முடிகிறது. நடிகைகளும் இந்த காட்சிகளில் நடிப்பதற்கு ஆட்சேபிப்பது இல்லை.\nகாதல் மற்றும் முத்த காட்சிகளை ரசிகர்கள் திரையங்குகளில் சாதாரணமாக பார்த்து விட்டு போய் விடுகிறார்கள். ஆனால் அந்த காட்சிகளில் நடிப்பதற்கு நடிகைகள் படும் கஷ்டங்கள் ஏராளம். படப்பிடிப்பு நடக்கும் இடத்தை சுற்றிலும் லைட்மேன் முதற்கொண்டு தொழில் நுட்ப கலைஞர்கள் பலர் நின்று கொண்டிருப்பார்கள். டைரக்டரும் கேமராமேனும் கதாநாயகன், கதாநாயகி எப்படி நடிக்கிறார்கள் என்பதை உற்று நோக்கி கொண்டு இருப்பார்கள்.\nஅந்த கூட்டத்தினர் மத்தியில் குட்டைப்பாவாடை அணிந்து கவர்ச்சியாக வந்து கதாநாயகனை கட்டிப்பிடிக்க வேண்டும். அவருடன் முத்தமிட வேண்டும். இந்த காட்சிகளில் நடிப்பதற்கு எனக்கு வெட்கமாக இருக்கும். சில நேரம் படப்பிடிப்பை காண ரசிகர்கள் கூட்டமும் திரண்டு விடும். ஆயிரம் பேர் மத்தியில் அந்த காட்சிகளில் நடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஒவ்வொரு முறையும் இதுபோன்ற காட்சிகளில் நடிப்பதற்கு நான் மிகவும் கஷ்டப்படுகிறேன்.\nசினிமாவில் நான் அறிமுகமாகி 10 வருடங்கள் தாண்டி விட்டன. அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்து விட்டேன். தற்போது அஜித்குமார் ஜோடியாக ‘விவேகம்’ படத்திலும் ராணா ஜோடியாக ‘நீனே ராஜா நானே மந்திரி’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்துக் கொண்டு இருக்கிறேன். விஜய்யுடனும் நடிக்கிறேன். இனிமேல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க முடிவு செய்து உள்ளேன்.”\nஇவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nகணவரிடம் இருந்து நடிகைகளை பிரிக்கும் கொலை வெறி நடிகர்\nதொட்டு பார்க்க துடித்த நடிகருக்கு எனக்கு குத்துச்சண்டை தெரியும் என மிரட்டிய நடிகை\nஅந்த நடிகர்களை துரத்தும் இந்த பெரிய நடிகை\nகணவரை உளவு பார்க்கும் பிரபல நடிகை- கடுப்பில் கணவன்\nகொலவெறி நடிகரின் கட்டுப்பாட்டில் முன்னாள் அண்ணி\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை...\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்...\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை...\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nமுதலாளியால் அதிக சம்பளம் கேட்கும் நடிகை\nஉடல் எடை குறைத்து அடுத்த ஆட்டத்திற்கு ரெடியான நடிகை\nநடிகைக்கு வீடு வாங்கிக் கொடுத்த நடிகர்\nரசிகருக்கு பளார் விட்ட முன்னணி நடிகை\nநாங்கலாம் அப்பவே அப்படி…. அதை ஒப்புக்கொண்ட நடிகை...\nஇந்த நடிகை மீது வயிற்றெரிச்சலில் மற்ற நடிகைகள்...\nஅந்த நடிகர்களை துரத்தும் இந்த பெரிய நடிகை\nபணப் பிரச்சனையால் வீட்டை விற்கும் நிலைக்கு வந்த பிரபல நடிகர்...\n« தினமும் 10 தயாரிப்பாளர்கள்: திணறும் முன்னணி நடிகை\nஅமெரிக்கா விமான தாங்கி கப்பலின் நிழலை துரத்தும் சீனா ,ரஷ்யா- மூழ்கடிக்க முயற்சியா ..\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-17T00:30:25Z", "digest": "sha1:LPZRBFMPYDU3RF3SSBYQDNK7VAFLZR7S", "length": 6146, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "தலைவர்கலின் |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nடைம்ஸ் இதழ் அவப்பெயர் பெற்ற தலைவர்களில் ராஜாவுக்கு இரண்டாமிடம்\nஅமெரிக்காவின், \"டைம்ஸ்-இதழ் வெளியிட்டிருக்கும் , அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி அதனால் அவப்பெயர் பெற்ற தலைவர்கலின் பட்டியலில், முன்னாள் மத்திய-அமைச்சர் ராஜாவுக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது . டைம்ஸ் இதழின் இந்தபட்டியலில்,முதல் இடத்தில் இருப்பவர் டேனியல் எல்ஸ்பெர்க். ......[Read More…]\nMay,20,11, — — அதிகாரத்தை, இதழ், இரண்டாம் இடம���, டைம்ஸ், தலைவர்கலின், மத்திய அமைச்சர், ராஜாவுக்கு\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nஹர்திக்படேலுக்கும், மத்திய அரசுக்கும் ...\nஇரண்டுகப்பல்கள் மோதி விபத்துக்குள்ளா� ...\nமத்திய அமைச்சர்களின் செயல் பாடுகளை பி� ...\nடெசோ மாநாட்டில் ஈழம் எனும் சொல்லையே ப ...\nதயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியில� ...\nமத்திய அமைச்சர் பதவியிலிருந்து ப.சிதம� ...\nமு.க.அழகிரியின் தயா திருமண மண்டபத்தின் ...\nஎருக்கன் செடியின் மருத்துவக் குணம்\nஇலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nகாய்ச்சலின் போது உணவு முறைகள்\nகலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arurmuna.com/2015/08/2013_72.html", "date_download": "2018-10-17T01:11:28Z", "digest": "sha1:QBUH32YRFBD5MPTUQPLWB7IIRTTASQJL", "length": 23107, "nlines": 145, "source_domain": "www.arurmuna.com", "title": "ஆரூர் மூனா : வாயில சனி - பழசு மார்ச் 2013", "raw_content": "\nவாயில சனி - பழசு மார்ச் 2013\nமூன்று நாட்களாக திருவாரூர் வாசம் செய்து இன்று தான் சென்னை திரும்பினேன். நான்கு நாட்களாக பதிவு எழுதாததால் இன்று எழுதலாம் என்று உட்கார்ந்தால் மனதில் எதுவுமே ஒடமாட்டேங்குது. எப்படிடா பதிவு தேத்துறது என்று மதியத்திலிருந்து யோசித்து உட்கார்ந்திருந்தேன்.\nஇதுக்கு மேலயும் உக்கார்ந்திருந்தா வேஸ்ட்டுனு தோணிச்சி. அதான் ஆரம்பிச்சிட்டேன். ஆனால் எப்படியும் சுவாரஸ்யமாக முடிப்பேன்னு மட்டும் நம்புறேன்.\nசுற்றுலா பயணிக்கும் பிரயாணிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. எதையும் திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணத்திற்கு தேவையான எல்லாப் பொருட்களோடு கிளம்புகிறவன் சுற்றுலா பயணி. எதையும் திட்டமிடாமல் அந்த நேரத்திற்கு உள்ள வாக��த்தில் ஏறி கிளம்புகிறவன் பிரயாணி.\nஇந்த சனிக்கிழமை கூட திருவாரூருக்கு கிளம்ப வேண்டியிருந்தது. திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ்ஸில் ஏறி மாயவரத்தில் இறங்கி அங்கிருந்து பேருந்தில் ஊருக்கு செல்லலாம் என முடிவு செய்தேன். 4 மணி ரயிலுக்கு 3 மணிக்கு சென்றால் போதும் என முடிவு செய்து எழும்பூர் சென்றால் வண்டி ஏற்கனவே பிளாட்பாரத்தில் நின்றது. முன்பதிவில்லாத பெட்டி நிரம்பி வழிந்தது.\nஏறி நின்று விட்டேன். 6 மணிநேரம் தானே நின்றே சென்று விடலாம் என்று முடிவு செய்து ஓரு அழகான பெண் பார்வையில் படுமாறு நின்று கொண்டேன். மாயவரம் செல்லும் வரை பொழுது போக வேண்டுமே.\nநேரம் ஆக ஆக கூட்டம் அம்ம ஆரம்பித்தது. வண்டி புறப்படும் போது ஒத்தைக்காலில் தான் நின்றிருந்தேன். எல்லாம் வேலை முடிந்து தாம்பரம், செங்கல்பட்டில் இறங்கும் கூட்டம். இதில் சில பசங்க குடித்து விட்டு வந்து கானா பாட்டு பாடி வந்தனர்.\nசெங்கல்பட்டு வரை பிதுக்கிய கூட்டம் ஓரளவு குறைந்தது. செங்கல்பட்டில் ஒரு செளராஷ்ட்ரா குடும்பம் ஏறியது. உள்ளே நுழைந்தவுடன் அந்த குடும்பத்து தலைவர் எல்லாரையும் இடித்து தள்ளி விட்டு சத்தம் போட்டுக் கொண்டே நுழைந்தார். பர்த்தில் படுத்திருந்தவர்களை எழுப்பி தன் மகன்களை ஒரு பர்த்திலும் ஏற்றி விட்டு தான் ஒரு பர்த்திலும் ஏறிக் கொண்டார்.\nஎனக்கோ நின்று நின்று கால் கடுக்க ஆரம்பித்தது. விழுப்புரம் வந்ததும் ஒரு டீயை அடித்து விட்டு கால் வலியோடு நின்றேன். மாயவரத்தில் இறங்கி பேருந்து பிடிப்பதெல்லாம் சாத்தியமில்லாதது என தெரிந்தது. எனவே வீட்டுக்கு போனடித்து காரை மாயவரத்திற்கு அனுப்ப சொன்னேன்.\nஅப்பொழுது ஒரு சிங்கிள் சீட்டில் அமர்ந்திருந்த ஒரு பாட்டி என்னைப் பார்த்து \"தம்பி, நீ ரொம்ப நேரமா நின்னுகிட்டு வர்ற. நான் கடலூரில் இறங்கிவிடுவேன். என் சீட்டில் அமர்ந்து கொள்\" என்றது.\nஎனக்குள் ஒரு நம்பிக்கை பிறந்தது. பாட்டியை எப்படியும் கவர் செய்து சீட்டை பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து \"பாட்டி நீங்கள் கடலூரில் எங்கு செல்ல வேண்டும் கடலூர் ஓடியா அல்லது என்டியா\" என்று கேட்டேன்.\nஎப்படியும் நான் விவரம் தெரிந்தவன் என்று பாட்டிக்கு புரிய வைத்து சீட்டை பெற வேண்டி விளக்க ஆரம்பித்தேன். \"கடலூர் ஓடி என்பது ஓல்டு டவுன் துறைமுகம் அருகில் வரும். என்டி என்றால் நியுடவுன் ஸ்டேசன் பெயர் திருப்பாதிரிப்புலியூரில் நிற்கும்\" என்று அடித்து விட்டேன். பாட்டி \"தம்பி நான் கடலூர் ஓடிக்கு செல்ல வேண்டும்\" என்றது. \"நான் சரியான ஸ்டேசன் பார்த்து இறக்கி விடுகிறேன்\" என்று சொன்னேன்.\nவிழுப்புரத்திற்கு அடுத்ததாக திருப்பாதிரிபுலியூரில் தான் நிற்கும் என்று தெரிந்ததால் \"அடுத்த ஸ்டேசன் தான் பாட்டி கடலூர் ஓடி\" என்றேன். பாட்டி பெருந்தன்மையுடன் \"ஒரு ஸ்டேசன் தானே நான் நின்று கொள்கிறேன், நீ ரொம்ப நேரமாக நிற்கிறாய் உட்கார்\" என்று இருக்கையை விட்டு எழுந்தது.\nநான் இருக்கையில் அமர்ந்து குனிந்து பார்த்தால் ஸ்டேசன் பெயர் நெல்லிக்குப்பம் என்று போட்டிருந்தது. முதல் பல்பு எனக்கு. பாட்டியிடம் \"சாரி பாட்டி தவறுதலாக சொல்லி விட்டேன். இன்னும் ஒரு ஸ்டேசன் போக வேண்டும், அதுவரை உட்கார்ந்து கொள்ளுங்கள்\" என்றதும் சிரித்து கொண்டிருந்த பாட்டி லைட்டாக முறைத்துக் கொண்டு \"பரவாயில்லை நீ உட்காரு\" என்றது.\nஅப்பாடா தப்பித்தேன் என்று உட்கார்ந்தேன். திருப்பாதிரிபுலியூர் வந்ததும் ரயிலில் இருந்து பலர் இறங்கினர். அப்போது கூட நான் பாட்டியிடம் \"அடுத்த ஸ்டேசனில் நீங்க இறங்க வேண்டும்\" என்றேன். மறுபடியும் பாட்டி சிரித்தது.\nதிருப்பாதிரிபுலியூரில் இருந்து வண்டி கிளம்பியதும் கதவருகே கூட்டத்துடன் நின்றிருந்த பாட்டி திரும்பி வந்து \"வண்டி கடலூர் ஓடியில் நிற்காதாம்ல\" என்றது. எனக்கு வயித்தை கலக்க ஆரம்பித்தது. நான் போனில் திருவாரூர் ஸ்டேசனில் தொடர்பு கொண்டு கேட்டால் ஆமாம் வண்டி இப்போதெல்லாம் கடலூர் ஓடியில் நிற்பதில்லை என்று தகவல் வந்தது.\nமாட்னேண்டா என்று நினைத்து \"பாட்டி சிதம்பரத்தில் தான் அடுத்தது வண்டி நிற்கும், அங்கிருந்து பேருந்து பிடித்து கடலூர் ஓடி செல்லலாம்\" என்று சொன்னதும் என்னை கெட்ட வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்தது.\nமறுபடியும் இருக்கையை விட்டு எழுந்து நின்று கொண்டேன். இருக்கையில் அமர்ந்த பாட்டி என்னைப் பார்த்து திட்டிக் கொண்டே வந்தது. ரயிலில் இருந்த பெண்கள் எல்லாம் என்னைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தனர். அவமானமாகிப் போய் அங்கிருந்து நகர்ந்து கக்கூஸின் அருகில் நின்றவாறே மாயவரம் வரை பயணித்தேன். எனக்கு அன்னைக்கு பார்த்து வாயில சனி போல, ஒரு வேளை ஒன்பதுல குரு பார்த்த எபெக்ட்டா இருக்குமோ.\nLabels: பழைய சாதம், பொக்கிஷம்\nசமையல் ரெசிபிகள் வீடியோ பார்க்க\nவாரம் ஒரு நாள் கொண்டாடப்பட்ட சுதந்திர தினம்\nதனிஒருவன் - சினிமா விமர்சனம்\nமாமா பொண்ணுங்க எல்லாம் தேவதைகளே - பழசு ஏப்ரல் 201...\nஉள்ளூர் அரசியல்வாதிகள் - பழசு ஏப்ரல் 2013\nதொழிற்சங்க தேர்தல் அன்று நடந்த கலாட்டாக்கள் - பழச...\nயாருடா மகேஷ் - பழசு ஏப்ரல் 2013\nகதறக் கதற பாதி வரை பார்த்த தமிழ் - பழசு ஏப்ரல் 201...\nஎன்.டி.ஆரின் பாட்ஷா - பழசு ஏப்ரல் 2013\nஉதயம் - பழசு ஏப்ரல் 2013\nதொழிற்சங்க அங்கீகார தேர்தலின் களேபரங்கள் - பழசு 2...\nகம்ப்யூட்டர் கோர்ஸ் படித்த போது - பழசு ஏப்ரல் 20...\nஜிஐ ஜோ (GI JOE) 2 - பழசு ஏப்ரல் 2013\nதிருவாரூரில் பிறந்த கர்நாடக சங்கீதம் - பழசு ஏப்ரல்...\nசென்னையில் வழி கண்டுபிடிப்பது சிரமமே - பழசு ஏப்ரல்...\nஇன்பச்சுற்றுலாவும் பேருந்து பயணமும் - பழசு ஏப்ரல் ...\nதிருவாரூரும் ஹோம்சிக்கும் - பழசு ஏப்ரல் 2013\nசேட்டை - பழசு ஏப்ரல் 2013\nகேடியும் கில்லாடியும் - பழசு ஏப்ரல் 2013\nஒரு ரகசிய காதல் திருமணம் - பழசு மார்ச் 2013\nபஞ்சேந்திரியா - பதிவெழுதாத பதிவர்களும் எண்டே கேரளம...\nஸ்ரீமந்துடு - மகேஷ் பாபு - தெலுகு\nசண்டி வீரன் - சினிமா விமர்சனம்\nவாயில சனி - பழசு மார்ச் 2013\nபரதேசி - பழசு 2013\nபிரபல பின்னூட்டப் புலி பதிவராவது எப்படி - பழசு மார...\nஒல்லியாகலாம் - பழசு மார்ச் 2013\nமாணவர்களின் உண்ணாவிரதத்தால் வலுப்பெறும் போராட்டம்...\nஒன்பதுல குரு - பழசு மார்ச் 2013\nதொல்லைக்காட்சி - பழசு மார்ச் 2013\nசீதம்மா வகிட்லோ செருமல்லி செட்டு - பழசு மார்ச் 201...\nவாஞ்சூர் 2 - பழசு பிப்ரவரி 2013\nபிரபல இலக்கிய ஒளிவட்ட பதிவராவது எப்படி - பழசு பிப்...\nகுறைந்து வரும் காந்தியிசம் - பழசு பிப்ரவரி 2013\nபஞ்சேந்திரியா - பழசு பிப்ரவரி 2013\nபஞ்சேந்திரியா - பழசு பிப்ரவரி 2013\nஎல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் - பழசு பிப்ரவரி 2013\nவெக்கப்படாத வாலிபர் சங்கம் - பழசு பிப்ரவரி 2013\nஆதிபகவன் - பழசு பிப்ரவரி 2013\nகாதலர் தினம் - பழசு பிப்ரவரி 2013\nகூட்டுக் குடும்பங்கள் - பழசு பிப்ரவரி 2013\nதிருவாரூர் பயணம் - பழசு பிப்ரவரி 2013\nபுதிய பதிவர் பிரபலமாக - பழசு பிப்ரவரி 2013\nகையேந்திபவன்கள் - பழசு பிப்ரவரி 2013\nவாஞ்சூர் - பழசு பிப்ரவரி 2013\nகடல் - பழசு பிப்ரவரி 2013\nமுதிர்கண்ணன்கள் - பழசு 2013\nடபுள் ஹீரோ சப்ஜெக்ட் - பழசு ஜனவரி 2013\nஐ சப்போர்ட�� கமலஹாசன் - பழசு ஜனவரி 2013\nபெரியமேடு பிரியாணியில் தில்லுமுல்லு - பழசு ஜனவரி 2...\nமீன் குழம்பும் கைப் பக்குவமும்\nமலையாளத்தில் ஒரு சொலவடை உண்டு. சரியான வார்த்தை மறந்து விட்டது. ஆனால் அதன் அர்த்தம் எல்லா மந்திரிகளும், மக்களும் அரசவையில் கூட்டமாக நிற்கு...\nஸ்கெட்ச் - சினிமா விமர்சனம்\nசினிமா விமர்சனம் டைப்பும் போது கையெல்லாம் வாழ்த்துது, கண்ணெல்லாம் குதூகலிக்குது. எப்படி இருந்த ப்ளாக் இது. எத்தனை விமர்சனங்கள், எத்தனை ட்ர...\nவேதாளம் - சினிமா விமர்சனம்\nஎல்லா விஷயத்திலும் திருவாரூர் மட்டும் விதிவிலக்கு. ரஜினிக்கு எல்லா ஊர்களிலும் தலைமை ரசிகர் மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற மன்றங்கள் தான் மாவட...\nபாகுபலி 2 - சினிமா விமர்சனம்\nகண்டேன் சீதையை மொமண்ட் - படம் நல்லாயிருக்கு, நல்ல கதை, நெகிழ வைக்கும் திரைக்கதை என்பதை எல்லாம் தாண்டி கண்டிப்பா ஒரு நல்ல தரமான தியேட்டர்ல ...\nஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்\nபாக்யராஜ் சின்ன வீடு படத்தில் பெண்ணுக்குரிய லட்சணம் அத்தினி, பத்தினி, சித்தினி, தரங்கினி என்று வகைப்படுத்துவார். (எப்பவோ பார்த்த படம், வார...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nஆர்யா 2065ல் ஒரு டைம் டிராவல் மெஷினை கண்டுபிடிக்கிறார். அதனை பரிசோதிக்க 2015க்கு ஒரு நாய்க்குட்டியுடன் அந்த மெஷினை அனுப்புகிறார். வேலையி...\nமாஸ் என்கிற மாசு - சினிமா விமர்சனம்\nஅபூர்வ சகோதரர்கள் அபூர்வ சகோதரர்கள் அப்படின்னு ஒரு படம் 80களின் இறுதியில் வந்துச்சி. அதை தெரியாத தமிழன்களே இருக்க முடியாது. அந்த படத்தின் ...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nகொஞ்ச நாட்களாக பதிவுகள் எதுவும் எழுத முடியவில்லை. ஒரு பதிவு எழுத குறைந்த பட்சம் ஒரு மணிநேர உழைப்பு தேவைப்படுகிறது. அவ்வளவு நேரமெல்லாம் ...\nவை ராஜா வை - சினிமா விமர்சனம்\nரஜினியும் கமலும் சேர்ந்து ஏதோ ஒரு ஒப்பந்தம் போட்டு இருப்பாங்க போல. காலையில் 07.30க்கு உத்தம வில்லன் முதல்காட்சி என்று விளம்பரம் செய்து மக்...\nடிமான்ட்டி காலனி - சினிமா விமர்சனம்\nபேய்ப்படங்களில் காமெடியை நுழைத்து புது ட்ரெண்டு உருவாக்கி வெற்றிகரமாக பேய்க்காமெடி படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் சீரியஸ் பேய்ப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2078105&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+dinamalar%2FFront_page_news+%28Dinamalar.com+%7C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29", "date_download": "2018-10-17T01:26:22Z", "digest": "sha1:GFFC6BHIX4F5XGGBA6CNGNGLGZF5MWY3", "length": 19326, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "கர்நாடக அணைகளில் இருந்து 1.40 லட்சம் கனஅடிநீர் திறப்பு| Dinamalar", "raw_content": "\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nஆம் ஆத்மி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nபஞ்சாப் 'மாஜி' முதல்வர் பாதலை கொல்ல சதி\nஇந்தியா - யுஏஇ., ராணுவ உறவை பலப்படுத்த முடிவு\nசோமாலியாவில் 60 பயங்கரவாதிகள் பலி\nஅடுத்த, 30 நாட்களில் 16 கோடி பயணியர்\nபிரிட்டன் ராணிக்கு கோஹினூர் வைரம் சென்றதெப்படி\n'விசா' குறைப்பை எதிர்த்து வழக்கு\nபியுஷ் கோயலுக்கு அமெரிக்க பல்கலை விருது 5\nகர்நாடக அணைகளில் இருந்து 1.40 லட்சம் கனஅடிநீர் திறப்பு\nகடற்கரையில், 'கண்ணாமூச்சி ரே ரே...' : கணவனுக்கு, ... 35\nபாக் .,அமைச்சரவையில் சித்து : பா.ஜ., ஆலோசனை 36\nமசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர ... 209\nதர்மபுரி : கர்நாடகாவில் பருவமழை தீவிரமடைந்து வருவதால் அங்குள்ள அணைகள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. இதனால் காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்திற்கு 1.40 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.\nகபினி அணையில் இருந்து 80,000 கனஅடியும், கேஆர்எஸ் அணையில் இருந்து 60,000 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 9000 கனஅடியில் இருந்து 60,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து மீண்டும் அதிகரித்திருப்பதன் காரணமாக ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் 33வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் மீண்டும் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சம் கனஅடி வரை அதிகரிக்கும் என்பதால் 6 மாவட்டங்களுக்கு மத்திய அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேட்டூர் வந்த காவிரி நீர் :\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட உபரிநீர் மேட்டூர் அணையை வந்தடைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 60 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.\nRelated Tags கர்��ாடக அணைகள் மேட்டூர் அணை நீர்திறப்பு வெள்ளம். கனமழை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n36 அணைகளை கலைஞர் கட்டியதாக தொலைக்காட்சியில் கூறுபவர்கள் அதை பட்டியிலடவேண்டும் மேலும் இத்தனை அணைகள் கட்டியிருந்தும் ஏன் இவ்வளவு நதிநீர் கடலில் சென்று கலப்பதற்கான காரணத்தயும் கூற முடியுமா .. இன்றைய அரசியல்வாதிகள் 99 % வாய்ச்சொல் வீரர்கள் மட்டுமே...\nமழை நல்லது... இந்த வருஷம் தமிழ்நாட்டுக்கு நிரய நல்லது நடக்குது... எங்கந்த கோவணம் கட்டின audi கார்காரனை காணும்...\nஆந்திராவில் சந்திரபாபு நாய்டு ஆறுகளை கால்வாய் மூலம் இணைத்து எல்லா பகுதிகளுக்கும் நீர் கிடைக்குப்பின் படி செய்துள்ளார். இதனால் விவசாயம் செழிக்கிறது. அதே போல் இன்றும் ஆறுகளை இணைத்தால் கடலில் கலக்கும் நீரை குறைத்து விடலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.etr.news/category/news/world/page/406/", "date_download": "2018-10-17T01:01:10Z", "digest": "sha1:I7THXLYOWPJUUN5R2CQDOLWV5RRIM6Z2", "length": 12587, "nlines": 118, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nபிரித்தானிய அரசாங்கம் ரஷ்யாவை இழிவுபடுத்த முயற்சி\n‘தேர்தலில் வென்றால் எனது தலைமையிலேயே அரசாங்கம்’: சூ சி\nஉலகச் செய்திகள் November 5, 2015\nமியன்மார் தேர்தலில் தனது கட்சி வெற்றிபெற்றால், அரசாங்கத்துக்கு தானே தலைமை தாங்கப் போவதாக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சாங் சூ சி உறுதியளித்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளில் வெளிப்படையான போட்டியாக நடக்கும் முதலாவது...\nநடுரோட்டில் தரை இறங்கிய விமானம்: வால்மார்ட்டின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட 4 பேர் காயம்\nஉலகச் செய்திகள் November 5, 2015\nஅமெரிக்காவில் நடுரோட்டில் தரை இறங்கிய விமானம் லாரி மீது மோதியதில் வால்மார்ட்டின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவிலுள்ள வர்த்தக நிறுவனமான வால்மார்ட்டின் முன்னாள் தலைவர் கில்டிமோர். இவர் அமெரிக்காவில் ஆர்கான்சஸ்சில் இருந்து...\nஇந்தோனேசியாவில் எரிமலை சீற்றம் பாலி விமான நிலையம் மூடல்; 700 விமானங்கள் ரத்து\nஉலகச் செய்திகள் November 4, 2015\nஇந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய எரிமலை, ரிஞ்ஜனி எரிமலை. இது அந்த நாட்டின் லாம்பாக் தீவில் உள்ளது. இந்த எரிமலையில் கடந்த வாரம் சீற்றம் ஏற்பட்டது. இதன்காரணமாக எரிமலை உச்சியில் இருந்து பெருமளவு சாம்பல்...\nசீனா – தாய்வான் தலைவர்கள் சிங்கப்பூரில் வரலாற்று சந்திப்பு\nஉலகச் செய்திகள் November 4, 2015\nஇரு எதிரி நாடுகளான சீனா மற்றும் தாய்வான் தலைவர்கள் முதல் முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். சீன ஜனாதிபதி 'p ஜpன்பிங் மற்றும் தாய்வான் ஜனாதிபதி மா யிங்-ஜpயோவ் வரும் சனிக்கிழமை சிங்கப்பூரில்...\nதெற்கு சூடானில் விமானம் வீழ்ந்ததில் 40 பேர் பலி\nஉலகச் செய்திகள் November 4, 2015\nரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட சரக்கு விமானம் ஒன்று தெற்கு சுடானின் தலைநகர் ஜுபாவில் விமானநிலையத்தில் இருந்து கிளம்பிய உடனேயே வீழ்ந்து நொறுங்கியுள்ளது. 40க்கும் அதிகமானோர் இதில் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. கொல்லப்பட்டவர்களில் பலர் தரையில் இருந்தவர்கள்...\nமாலைதீவில் அவசரகால நிலை பிரகடனம் (இரண்டாம் இணைப்பு)\nஉலகச் செய்திகள் November 4, 2015\nமாலைதீவு அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. (இரண்டாம் இணைப்பு) இன்று (04) நண்பகல் முதல் 30 நாட்களுக்கு, இந்த அவசரகால நிலை அமுலில்...\nகாஷ்மீர் பிரச்னையில் தலையிடுங்கள்: ஐ.நா., சபையில் பாக்., மன்றாடல்\nஉலகச் செய்திகள் November 3, 2015\nகாஷ்மீர் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும்' என பாகிஸ்தான் மீண்டும் மன்றாடியுள்ளது. ஐ.நா.,வுக்கான பாகிஸ்தான் பிரதிநிதி 'காஷ்மீரில் கருத்து ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு மக்களின் கருத்தை அறிய வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் ஒருங்கிணைந்த...\nமுன்னாள் சவுதி மன்னரின் ‘இரகசிய மனைவிக்கு’ 23 மில்லியன் இழப்பீடு\nஉலகச் செய்திகள் November 3, 2015\nசவுதி அரேபியாவின் காலஞ்சென்ற மன்னர் ஃபாஹ்த் அவர்களை இரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார் எனக் கூறும் பெண்ணுக்கு பெரிய அளவுக்கு இழப்பீடு வழங்க லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கான பல மில்லியன் டாலர்கள் இழப்பீட்டை...\nஜெர்மனிய கால்பந்து சம்மேளனத்தில் நிதி மோசடி தொடர்பில் சோதனை\nஉலகச் செய்திகள் November 3, 2015\nஜெர்மனிய கால்பந்து சம்மேளனத்தின் தலைமையகத்தில் காவல்துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனைகளை நடத்த��யுள்ளனர். கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை ஜெர்மனிக்கு வழங்கப்பட்டதில் வரி ஏய்ப்பு நடைபெற்றிருக்கும் எனும் சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்தச் சோதனை...\n‘வருடத்துக்கு 70,000 நாடற்ற குழந்தைகள்’\nஉலகச் செய்திகள் November 3, 2015\nஒவ்வொரு பத்து நிமிடத்துக்கு ஒரு குழந்தை நாடற்றவராக இந்த உலகத்தில் பிறப்பதாகவும், அந்த பிரச்சினையை சிரியாவின் மோதல்கள் அதிகமாக்குவதாகவும் ஐநா எச்சரித்துள்ளது. நாடற்ற குழந்தைகள் குறித்து ஐநா எச்சரிக்கை இந்த நாடற்ற குழந்தைகள் மருத்துவ பராமரிப்பு,...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2011/10/blog-post_3847.html", "date_download": "2018-10-17T01:05:02Z", "digest": "sha1:FATNUAEZPLJC5R7ADXUILEO376HFUH3C", "length": 33747, "nlines": 191, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: யார் இந்த ஜெகன்? பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது?", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nபிரபாகரனின் நிலக்கீழ் மாளிகைக் கட்டுமானப் பணிகளுக்காக அமர்த்தப்பட்ட தொழிலாளர்களான சிறைக்கைதிகளுக்கும், போராளிகளுக்கும் என்ன நடந்தது\nஉடலங்கள் எவ்வாறு அழிக்கப்பட்டன என்பவை யாவும் தெரிந்த ஒரே ஒரு நபர்ரும் இவை அனைத்துக்கும் உடந்தையாகவிருந்த குற்றவாளியுமே ஜெகன் எனப்படுகின்ற அருணாச்சலம் ஜெகதீஸ்வரன்.\nஇலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக, யுத்த குற்றங்களை முன்வைத்து மெல்போர்ன் நீதிமன்றத்தில் அவுஸ்திரேலிய தமி���் பிரஜையொருவர் வழக்கு தாக்கல் செய்த சம்பவத்தை சில அவுஸ்திரேலிய பத்திரிகைகளும், ஏ.பி.சி. தொலைக்காட்சியும் மேற்கோள்காட்டி, செய்திகளை வெளியிட்டுள்ளன.\nஇங்கு அவுஸ்திரேலிய தமிழ் பிரஜையாக அருணாசலம் ஜெகதீஸ்வரன் காணப்படுகின்றார். முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை, தான் கண்டதாக இவர், தனது வழக்கில் குறிப்பிட்டுள்ளார். இறுதிக்கட்ட போர் காலத்தில் வன்னியில் மனிதாபிமான பணிகளை மேற்கொள்ளும் தொண்டராக அருணாசலம் ஜெகதீஸ்வரன் கடமையாற்றினார் என்றும் தனது வழக்கு தாக்கல் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஆனால் இவர் பற்றிய பின்னணி, இவர் ஒரு பயங்கர வாதி என்பதை சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கின்றது. ஜெகன் என்று சுருக்கமாக அழைக்கப்படும் அருணாசலம் ஜெகதீஸ்வரன், அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஒரு முக்கிய எல்ரிரிஈ உறுப்பினராக செயற்பாட்டு பின்நாட்களில் வன்னி வந்து பிரபாகரனுடனின் பயங்கரவாத செயல்களுடன் தன்னை நேரடியாக இணைத்துக்கொண்டவர்.\nஅவுஸ்திரேலியாவின் தமிழ் ஒருங்கமைப்பு குழுவின் சிட்னி கிளைக்கான முன்னாள் தலைவராகவும் இவர் இருந்துள்ளார். ரி.சி.சி. என்று சுருக்கமாக அழைக்கப்படும் தமிழ் ஒருங்கமைப்பு குழுவானது, எல்ரிரிஈ இயக்கத்தின் முன்னணி ஆதரவு நிருவகமாக இருந்து வந்துள்ளது.\nஇந்த குழுவினூடாக அவுஸ்திரேலியாவில் நிதி திரட்டி, பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஒத்தாசை வழங்கிய இந்த குழுவின் சில முக்கிய அங்கத்தவர்கள் முன்னர் கைது செய்யப்பட்டு, அவுஸ்திரேலிய நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டும் உள்ளனர்.\nதமிழ் ஒருங்கிணைப்பு குழுவின் நிதியை முகாமைத்துவப்படுத்தும் ரஜீவன் எனும் கணக்காளர் தீய நோக்கத்துடன் பயங்கரவாத நிறுவனத்தின் அங்கத்தவராக செயற்பட்டமை, எல்ரிரிஈ பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவு மற்றும் வளங்களை வழங்கியமை மற்றும் அந்த இயக்கத்திற்காக சொத்துகளை சேகரித்துக்கொடுத்தமை போன்ற காரணங்களுக்காக அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தால், குற்றம் சாட்டப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்தார். பின்னர், இவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, தண்டனையும் வழங்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nமேலும் லண்டன் நகரில் பிரித்தானிய எல்���ிரிஈ வலயமைப்பில் முக்கிய நபராக செயற்பட்டு, எல்ரிரிஈ யினருக்கு பல உதவிகளை வழங்கிய காரணத்திற்காக, இரண்டு வருட சிறைதண்டனை விதிக்கப்பட்ட அருணாசலம் கிறிஷாந்த குமார் (சாந்தன்) என்பவர், ஜெகனின் இளைய சகோதரராவார்.\nஅரசாங்கத்திற்கும், எல்ரிரிஈ யிற்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமானதும், எல்ரிரிஈ யினர் சர்வதேச ரீதியாக செயற்பட்டு வந்த முக்கிய எல்ரிரிஈ உறுப்பினர்களை வன்னிக்கு அழைத்தனர். வன்னிக்கு அழைக்கப்பட்ட எல்ரிரிஈ செயற்பாட்டாளர்களில் ஒருவரே, இந்த ஜெகன் ஆவார்.\nஇலங்கை ராணுவம் கிளிநொச்சி நோக்கி நகர்வுகளை மேற்கொண்ட போது, வன்னி பிரதேசத்தில் தங்கியிருந்த தொண்டுநிறுவனங்களை வெளியேறுமாறு இலங்கை அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க சகல தொண்டு நிறுவனங்களும் வெளியேறின, ஆனால் ஜெகன் புலிகளின் தலைமையுடன் இணைந்திருந்து புலித்தலைமைக்கு தேவையான உதவிகளை செய்ததாக படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்றுவெளியேறியுள்ள முன்னாள் புலிகள் தெரிவிக்கின்றனர்.\nஅத்துடன் வன்னியிலிருந்து மக்கள் புலிகளை நிராகரித்து வெளியேறியபோது அம்மக்களை புலிகள் சுட்டுக்கொன்றனர், அவ்வாறன சந்தர்பங்களில் முன்னணியில் நின்று வெளியேறும் மக்களுக்கு தீங்குகளை இவர் செய்ததாகவும் வன்னித்தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபிரபாகரன் எனும் உலக பயங்கரவாதிக்கு மிக நெருக்கமாக இருந்த ஜெகன் எனப்படுகின்ற அருணாச்சலம் ஜெகதீஸ்வரன், இறுதி நாட்களில் பிரபாகரனின் மிக நம்பிக்கைக்கு உரியவராக இருந்ததாகவும், பிரபாகரனின் பெற்றோரை பராமரிக்கும் பொறுப்பு இவரிடமே வழங்கப்பட்டிருந்தாகவும், பிரபாகரனின் பெற்றோரை பத்திரமாக அழைத்துவந்து இராணுவத்தினரிடம் இவரே ஒப்படைத்தாகவும் தெரியவருகின்றது. வன்னியில் ஆயிரக்கணக்கான புலிகள் இருந்தும் பிரபாகரன் தனது பெற்றோரை இவரிடம் ஒப்படைத்திருக்கின்றார் என்றால் ஜெகனுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையேயான நெருக்கத்தை எடைபோட வேறு எந்த மானியும் தேவைப்படாது.\nமேலும் வன்னியில் புலிகளின் இராணுவத்தளங்களுக்கான கட்டவேலைகள் உட்பட பிரபாகரனுக்காக கட்டப்பட்ட பாதுகாப்பு பங்கர்கள், நிலக்கீழ் மாளிகை மற்றும் நீச்சல் தாடாகங்கள் என்பன ஜெகனாலேயே வடிவமைக்கப்பட்டதாகவும், வன்னியில் இவரது உதவியாளராக செயற்��ட்ட ஒருவர் தெரிவிக்கின்றார்.\nஇதில் மிக முக்கியமான விடயம் யாதெனில் பிரபாகரனுக்காக கட்டப்பட்ட பாதுகாப்பு பங்கர்கள், நிலக்கீழ் பாதுகாப்பு மாளிகை மற்றும் நீச்சல் தடாகம் என்பவற்றை கட்டுவதற்கு சிறைக்கைதிகளும் சில போராளிகளும் பயன்படுத்தப்பட்டனர். பின்னர் இத்தொழிலாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் இப்படுபாதக கொலையின் பின்னணியில் ஜெகனே உள்ளதாகவும் மேற்படி வேலைகள் முடிந்தபின்னர் தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்படவேண்டும் என்ற முன்மொழிவை பிரபாகரனுக்கு ஜெகனே முன்வைத்திருந்தாகவும் மேற்படி அவரது உதவியாளர் தெரிவிக்கின்றார்.\nஇவ்வாறு ஆயிரக்கணக்கான கொலைகளுக்கு நேரடிப்பொறுப்பாளியாக குற்றஞ்சுமத்தப்படக்கூடிய ஜெகன் இடைத்தங்கல் முகாமிலிருந்து எவ்வாறு வெளியேறினார் என்பது மிகவிரைவில் வெளிப்படுத்தப்படும்.\nஅவை வெளிப்படுத்தப்படும்போது அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் எவ்வாறு பயங்கரவாதிகளையும் கொலைக்குற்றவாளிகளையும் பாதுகாக்கின்றது என்ற விடயங்கள் அம்பலமாகும்.\nஇலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்து அரசுக்கு எதிராக செயற்படும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமொன்றுடன் இணைந்து செயற்பட்டமை, பல கொலைகளுக்கு உடந்தையாக இருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக இவர் மீது வழக்கு தொடரப்படவேண்டும்.\nஜெகனின் பின்னணியை முழுமையாக அறிந்து கொள்ளாமலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான அடிப்படையற்ற சில குற்றச்சாட்டுகளுக்கு, அவுஸ்திரேலிய ஊடகம் முன்னுரிமை வழங்கி வருகிறது.\nவன்னியில் புலிகளின் அவலங்களை காட்டி புலம்பெயர் நாடுகளில் வசூலிக்கப்பட்ட பணத்தின் பெரும்பகுதி ஜெகனின் குடும்ப அங்கத்தவர்கள் கைகளில் உள்ளது. புலிகளால் சிதைக்கப்பட்ட வன்னியில் உள்ள குடிமனைகள் அரச கட்டிடங்கள், சமய ஸ்தலங்கள் எனபவற்றை புனர்நிர்மாணம் செய்வதற்கு இவர்களிடமுள்ள பணமும் சொத்தும் பறிமுதல் செய்யப்படவேண்டும். இதற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றில் இவருக்கு எதிராக வழக்குகள் தொரப்படுவேண்டும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nஅரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ\nஅனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர்....\nவன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nபுதுக்குடியிருப்பில் சிறுவன் மீது சூடு அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மீது வளர்ப்பு தாயால் சூடுவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சிறுவன் தொடர்ச்சியாக சித...\nதுமிந்தவிற்கான மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்று.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் பாரத லக்ஷ்மன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது மக்கள் மத்தியில் சுட்டுக்கொலை செய்யப்பட்...\nநாமல் ராஜபக்ச குழுவினரை வெற்றிலை கொடுத்து வரவேற்ற புலம்பெயர் தமிழர்.\nகடந்தவாரம் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தலைமையல் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச , உதய கம்பன்பில, சனத் நிசா...\nபெண்களை கப்பமாக கோரும் பிரதேச செயலரை இடமாற்றக்கோரி முசலி மக்கள் வீதியில்\nமுசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத...\nநாலக்க மற்றும் நாமலின் குரல்களை ஊர்ஜிதம் செய்தது அரச பகுப்பாய்வுத் திணைக்களம்.\nவெளியானது மேலும் ஆவணங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச்...\nஇராணுவத்��ை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சிந்திக்க முடியும். பியசேன\nகடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/44963-chennai-girl-recovered-in-trichy.html", "date_download": "2018-10-17T01:58:57Z", "digest": "sha1:GBHNDQPZAG6UUMA26KVDNFGWOHYHYVZJ", "length": 12786, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘அப்பா என்று அழைத்த சிறுமி’யை சீரழித்த கொடூரன் - திட்டமிட்டு பிடித்த காவல்துறை | Chennai Girl recovered in Trichy", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\n‘அப்பா என்று அழைத்த சிறுமி’யை சீரழித்த கொடூரன் - திட்டமிட்டு பிடித்த காவல்துறை\nசென்னையில் இருந்து 17 வயது சிறுமியை ஏமாற்றி கடத்திச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nசென்னை ஓட்டேரியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள மூதாட்டி வீட்டில் பணியாற்றி வந்தார். உடல்நலம் குன்றிய மூதாட்டியை கவனித்துக் கொள்வது தான் சிறுமியின் வேலையாக இருந்துள்ளது. அப்போது மூதாட்டியின் வீட்டிற்கு அடிக்கடி மீரான் (52) என்பவர் வந்து சென்றுள்ளார். இவர் 3 பெண்களை திருமணம் செய்துள்ளார். அவருக்கு பிள்ளைகளும் உள்ளனர். 52 வயதுடைய அவரை, அந்தச் சிறுமி, அப்பா என்றே அன்புடன் அழைத்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் திடீரென ஒரு���ாள் சிறுமியின் வீட்டிற்குச் சென்ற மீரான், உடல்நிலை சரியில்லாத தனது மனைவியை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும், அவரை உடனிருந்து கவனித்துக் கொள்ள வருமாறும் சிறுமியை அழைத்துள்ளார். ஏற்கெனவே அறிமுகமான நபர் என்பதால், அவர் சொன்னதை நம்பிய சிறுமி, மிரானுடன் காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார். சிறுமியை தாம்பரத்திற்கு அழைத்துச் சென்ற மீரான், அங்கிருந்து திருச்சி செல்லும் பேருந்தில் அமர வைத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த சிறுமி, ‘அப்பா என்னை எங்கு அழைத்துச் செல்கிறீர்கள்’ என கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅப்போது, சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்துக்கொள்ள விரும்புவதாகவும் மீரான் கூறியுள்ளார். அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்து கத்த முயற்சித்துள்ளார். ஆனால் பேருந்தில் கூச்சலிட்டால் கழுத்தை அறுத்து கொன்றுவிடுவதாக மிரட்டிய மீரான், சிறுமியை திருச்சி மலைக்கோட்டைக்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு வீடு ஒன்றில் அடைத்து வைத்து பாலியல் கொடுமைகள் செய்து வந்துள்ளார். மீரான் வெளியே சென்ற நேரத்தில் அங்கிருந்த செல்ஃபோன் மூலம் தான் கடத்திவரப்பட்டதை பெற்றோரிடம் சிறுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையிடம் பெற்றோர் புகார் அளிக்க, சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தலைமைச் செயலக காலணி காவல் நிலையத்தில் இருந்து திருச்சி மாவட்ட காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.\nபின்னர் சிறுமி பேசிய செல்போன் நம்பரில் அவரை தொடர்பு கொண்ட திருச்சி காவல்துறையினர், சிறுமியிடம் ‘திருடன், திருடன்’ என கூச்சலிடுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதேபோன்று சிறுமியும் கூச்சலிட அப்பகுதி மக்கள் திரண்டு, மீரானை சுற்றி வளைத்து சிறைபிடித்தனர். இதையடுத்து அங்குச் சென்ற காவல்துறையினர், சிறுமியை மீட்டு, மீரானை கைது செய்தனர். மேலும் மீரான் மீது போக்ஸோ மற்றும் கடத்தல் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநீட் தமிழ் வினாத்தாளில் 49 இடங்களில் பிழைகள் \nகோழி வாங்க பேரம் பேசிய இளைஞர்கள் - அரிவாளால் வெட்டிய பெண்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n: தொடங்கியது அடுத்த பிரச்னை\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nவாங்கியது முதல் பிர���்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர்\nமுகவரி கேட்பது போல் முதியவரிடம் செல்போன் பறிப்பு : சிசிடிவி காட்சிகள்\nஆன்லைனில் பட்டாசு விற்க தடை : உயர்நீதிமன்றம்\nகருணாநிதி, ஜெயலலிதாவை தாக்குகிறதா தனுஷின் வடசென்னை..\nமனைவியின் காதலனால் தாக்கப்பட்டவர் மரணம்\n ஆதாரத்தை காட்டு”-வைரமுத்து புகாருக்கு பாரதிராஜா காட்டம்\n#MeToo புகார்களை கூற மகளிர் ஆணையம் தனி இ-மெயில்\nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nவாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீட் தமிழ் வினாத்தாளில் 49 இடங்களில் பிழைகள் \nகோழி வாங்க பேரம் பேசிய இளைஞர்கள் - அரிவாளால் வெட்டிய பெண்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.ideabeam.com/mobile/store/daraz-lk", "date_download": "2018-10-17T00:46:42Z", "digest": "sha1:3IGRX5CKQNYH6SNI7UON5VUC52YP6PZF", "length": 6294, "nlines": 111, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் daraz.lk மொபைல் போன் விலைப்பட்டியல் 2018 17 அக்டோபர்", "raw_content": "\nஇலங்கையில் daraz.lk மொபைல் போன் விலை\nஇலங்கையில் daraz.lk மொபைல் போன் விலை 2018\nஇலங்கையில் daraz.lk மொபைல் போன் விலை\nசியோமி Mi நோட் 3 128ஜிபி\nசாம்சங் கேலக்ஸி A6+ 2018\nசியோமி Redmi நோட் 5A 64ஜிபி\nசாம்சங் கேலக்ஸி J2 Pro 2018\nசாம்சங் கேலக்ஸி J7 Prime 2\nசியோமி Redmi நோட் 5 64ஜிபி\nசியோமி Redmi நோட் 5\nஹுவாவி Y9 (2018) 32ஜிபி\nசாம்சங் கேலக்ஸி A8+ (2018) 64ஜிபி\nமேலே அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாயில் (LKR) உள்ளது.\nவிலைகள் கடைகளில் மாறுபடும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விலையில் உங்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்.\nரூ. 187,990 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 42,400 இற்கு 9 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 134,900 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் ப���ன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-17T01:17:38Z", "digest": "sha1:FCI7AWWDS6SDADGZA5PVXR7DUSU2T6DD", "length": 8867, "nlines": 237, "source_domain": "ta.wikipedia.org", "title": "எட்மன்டன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிக்கோளுரை: தொழில்துறை, நியாயம், முன்னேற்றம்\nஎட்மன்டன் (Edmonton) கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தின் தலைநகரமும் இரண்டாம் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி இந்த மாநகரில் 1,076,103 மக்கள் வசிக்கின்றனர். வடக்கு சஸ்காச்சுவான் ஆறு எட்மன்டன் வழியாக பாய்கிறது.\nதலைநகரம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\n↑ 1.0 1.1 பிழை காட்டு: செல்லாத [ குறிச்சொல்; statcan2006 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ 2.0 2.1 பிழை காட்டு: செல்லாத ][ குறிச்சொல்; statcan2006metro என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nகனடிய மாகாணங்கள் மற்றும் ஆட்சி நிலப்பகுதிகள���ன் தலைநகரங்கள்\nமேற்கோள் வழு-ref குறிச்சொல்லுக்கு உரையில்லாதவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2017, 05:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/ndian-team-need-fresh-heads-says-sourav-ganguly-006535.html", "date_download": "2018-10-17T00:30:29Z", "digest": "sha1:ICFJTY2276GJGENJX25WOC2RR7ZRVMSQ", "length": 10384, "nlines": 131, "source_domain": "tamil.mykhel.com", "title": "இந்திய அணிக்கு இளம் ரத்தம் பாய்ச்ச வேண்டிய நேரமிது: சவுரவ் கங்குலி யோசனை - Tamil myKhel Tamil", "raw_content": "\n» இந்திய அணிக்கு இளம் ரத்தம் பாய்ச்ச வேண்டிய நேரமிது: சவுரவ் கங்குலி யோசனை\nஇந்திய அணிக்கு இளம் ரத்தம் பாய்ச்ச வேண்டிய நேரமிது: சவுரவ் கங்குலி யோசனை\nலண்டன்: கவுதம் கம்பீரையும், வருண் ஆரோனையும் இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரான சவுரவ் கங்குலி தெரிவித்தார்.\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவருகிறது இந்திய கிரிக்கெட் அணி. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில் அடுத்தடுத்த டெஸ்டுகளில் முறையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து வெற்றி கண்டது. வரும் 7ம்தேதி தொடங்க உள்ள, நான்காவது டெஸ்டுக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் ஷர்மா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் காயம் காரணமாக இடம்பெறப்போவதில்லை.\nஇதுகுறித்து சவுரவ் கங்குலி கூறுகையில் \"நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள மான்செஸ்டர் மைதானம்தான், இங்கிலாந்து நாட்டிலுள்ள ஆடுகளங்களிலேயே வேகப்பந்து வீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்க கூடிய ஆடுகளமாகும். எனவே இந்தியாவின் அதிவேக பந்து வீச்சாளரான வருண் ஆரோனுக்கு இப்போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று கருதுகிறேன்.\nடெஸ்ட் தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ள இந்த நேரத்தில், இந்தியாவுக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட வேண்டியுள்ளது. எனவே ஓப்பனிங் பேட்ஸ்மேன் கவுதம் கம்பீரையும் அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கம்பீர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நான் உறுதியளிக்கவில்லை. அதே நேரம் எந்த பக்கமும் ஆட்டம் மாறலாம் என்றிருக்கும் இப்போதையை சூழ்நிலையில், புதிய முயற்சிகள் அவசியம்.\nஅதிகப்படியான போட்டி��ளில் விளையாடியதுதான், முகமது ஷமியால் விக்கெட் வீழ்த்த முடியாததற்கு காரணம் என்று நான் கூறமாட்டேன். இந்த வயதில் விளையாடாமல் வேறு எந்த வயதில் அவர் விளையாட முடியும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்\". இவ்வாறு சவுரவ் கங்குலி தெரிவித்தார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://petroleummin.gov.lk/web/index.php/ta/about-us-1-ta/ministry-staff-ta", "date_download": "2018-10-17T01:52:17Z", "digest": "sha1:IRQATK5USQCBXQX4Y53U6IVFVDYMBVGR", "length": 15845, "nlines": 171, "source_domain": "petroleummin.gov.lk", "title": "MPRD - அமைச்சின் உத்தியோகத்தர்கள்", "raw_content": "\nகொளரவ பிரதி அமைச்சரின் உத்தியோகத்தர்கள்\nஏற்றுமதி, கலப்பு, உற்பத்தி, விநியோகித்தல் மற்றும் லூபிரிகன்ட் விற்பனை\nமுகப்பு எங்களை பற்றி அமைச்சின் உத்தியோகத்தர்கள்\nவெளியிடப்பட்டது: 23 பிப்ரவரி 2018\nபெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சு (அமைச்சின் உத்தியோகத்தர்கள்)\nஇல.80, ஸ்ரீ எர்னெஸ்ட் டீ சில்வா மாவத்தை, கொழும்பு 07.\nமின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிரு. ஏ. எச். எஸ். விஜயசிங்க\nமின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிருமதி. டப்லியூ. ஜீ. குமாரகமகே\nமின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமின்னஞ்சல்:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதொலைநகல்: 011-2577062 மின்னஞ்சல்:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nEmail: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nகௌரவ அமைச்சர் அர்ஜுன ரணதுங்க\nஇலங்கை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு\nகௌரவ பிரதியமைச்சர் அனோமா கமகே\nஇலங்கை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு\nஇலங்கை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு\n> தகவல் அறியும் உரிமை\n> தகவல் அறியும் உரிமைச் சட்டம்\n> தகவல் வழங்கும் அலுவலர்களின் விபரங்கள்\nஇறக்குமதி, ஏற்றுமதி, கலப்பு, உற்பத்தி,\nவிநியோகித்தல் மற்றும் லூபிரிகன்ட் விற்பனை\nஇலங்கைப் பெற்றோலிய சேமிப்பு முனையம்l\nஇலங்கைப் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகம்\nபெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 155.00\nபெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 169.00\nஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 123.00\nஇலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 141.00\nமண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00\nஇலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00\nமூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nஎரிபாருள் தாங்கிய கப்பல் 'நெவஸ்கா லேடீ'\nCPC - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்\nCPSTL - சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டர்மினல்ஸ் லிமிடெட்\nபெற்றோலிய வள அபிவிருத்திச் செயலகத்துடன்\nபொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை அமைச்சு\nNo.80, சார் எர்னெஸ்ட் தே சில்வா மாவத, கொலோம்போ 07, ஸ்ரீ லங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puttalamonline.com/2017-12-01/puttalam-regional-news/129013/", "date_download": "2018-10-17T00:36:48Z", "digest": "sha1:36EUU3ZQGC43B4A5IY5FVWNUJXULVJ4G", "length": 5879, "nlines": 62, "source_domain": "puttalamonline.com", "title": "இலவச மூக்குக் கண்ணாடி விநியோக நிகழ்வு சனிக்கிழமை இடம்பெறும் - Puttalam Online", "raw_content": "\nஇலவச மூக்குக் கண்ணாடி விநியோக நிகழ்வு சனிக்கிழமை இடம்பெறும்\nஇலவசமாக கண்களை பரிசோதித்து இலவசமாக மூக்குக்கண்ணாடிகளை விநியோகிக்கின்ற நிகழ்வொன்று சனிக்கிழமை (02) காலை புத்தளம் மணல்குண்று முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் நகர இளைஞர் அமைப்பாளர் எம்.ஏ.எம்.அஸ்கின், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மணல்குண்று கிளையினர் மற்றும் மணல்குண்று அபிவிருத்தி குழுவினரின் வேண்டுகோளின் பேரில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், சமூக சேவை அமைச்சுடன் இணைந்து இந்நிகழ்வுதனை ஏற்பாடு செய்துள்ளார்.\nகடையாக்குளம், நூர் நகர், தம்பபண்ணி மற்றும் மணல்குண்று பிரதேசங்களில் வதியும் ��ொது மக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் நகர இளைஞர் அமைப்பாளர் எம்.ஏ.எம்.அஸ்கின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nShare the post \"இலவச மூக்குக் கண்ணாடி விநியோக நிகழ்வு சனிக்கிழமை இடம்பெறும்\"\nஉடப்பு சின்னக்கொலனி பாதை காபட் பாதையாக நிர்மாணம்\nதெஹிவளையில் இலவச கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு\nஇளைஞர் வலுவூட்டல் வதிவிட செயலமர்வை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nகொத்தாந்தீவு உதைபந்தாட்ட நிகழ்வில் அமைச்சர் றிசாத்\nதொடர் சத்தியாகிரகத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளை பங்கேற்பு\nஉரிமை போராட்டத்தை வலுசேர்க்க கலை நிகழ்ச்சிகள்\nஒற்றப்பனை கத்தோலிக்க வித்தியாலயத்தின் சதுர்மிளா புலமைப்பரிசிலில் சித்தி\nநல்லாந்தழுவ ஆரம்ப பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள்\nசர்வ சமய கலந்துரையாடல் மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டது\nபுத்தளம் ஸாஹிரா கல்லூரியில் கடின பந்து கிரிக்கட் பயிற்சி\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vanathee.blogspot.com/2013/10/blog-post_13.html", "date_download": "2018-10-17T02:03:41Z", "digest": "sha1:4FN4VZPJJBEFCEBIWMSKYVOOFHPPCXHZ", "length": 9095, "nlines": 72, "source_domain": "vanathee.blogspot.com", "title": "அசத்தல்: உலக கோப்பை கால்பந்து :பெல்ஜியம், ஜெர்மனி தகுதி", "raw_content": "\nஉலக கோப்பை கால்பந்து :பெல்ஜியம், ஜெர்மனி தகுதி\nஅடுத்த ஆண்டு பிரேசிலில் நடக்கவுள்ள உலக கோப்பை கால்பந்து தொடருக்கு, பெல்ஜியம், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, கொலம்பியா உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றன. பிரேசிலில், 20வது \"பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர், அடுத்த ஆண்டு ஜூன் 12ம் தேதி முதல் ஜூலை 13ம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்க உள்ள இத்தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள், ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா, உட்பட 6 பிரிவுகளாக நடக்கின்றன. ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதிச் சுற்றில், ஸ்பெயின், ஜெர்மனி உட்பட 53 அணிகள் 9 பிரிவுகளாக பங்கேற்கி��்றன. இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகளுடன், சிறந்த இரண்டாவது இடத்தை பிடிக்கும் நான்கு அணிகளை சேர்த்து 13 அணிகள் பிரதான சுற்றுக்கு தகுதி பெறும். \"ஏ' பிரிவில் நடந்த லீக் போட்டியில் பெல்ஜியம், குரோஷியா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பெல்ஜியம் சார்பில் ரோமிலு லுகாகு இரண்டு கோல் அடித்தார். இதுவரை விளையாடிய 9 போட்டியில் 8 வெற்றி, ஒரு \"டிரா' உட்பட 25 புள்ளிகளுடன் \"ஏ' பிரிவில் இருந்து பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றது. கடைசியாக பெல்ஜியம் அணி, 2002ல் நடந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்றது. மற்ற ஐரோப்பிய பிரிவுகளில் நடந்த போட்டிகளின் முடிவில், ஜெர்மனி (சி), நெதர்லாந்து (டி), சுவிட்சர்லாந்து (இ) அணிகள் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றன. கொலம்பியா தகுதி: தெற்கு அமெரிக்கா பிரிவில், கொலம்பியா, சிலி அணிகள் மோதிய போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் \"டிரா' ஆனது. இதன்மூலம் கொலம்பிய அணி, 1998ம் ஆண்டுக்கு பின் முதன்முறையாக உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. மற்றொரு போட்டியில் அர்ஜென்டினா, பெரு அணிகள் மோதின. அபாரமாக ஆடிய அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அர்ஜென்டினா அணி ஏற்கனவே உலக கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்றது. இதுவரை பிரேசில், ஜப்பான், ஆஸ்திரேலியா, ஈரான், தென் கொரியா, நெதர்லாந்து, இத்தாலி, காஸ்டா ரிகா, அமெரிக்கா, அர்ஜென்டினா, ஜெர்மனி, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, கொலம்பியா உள்ளிட்ட 14 அணிகள் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.\nசெக்ஸ் ஆசை குறைந்தால் விரக்தி அதிகரிக்கும்\nசெக்ஸ் ஆசை குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்தி அதிகம் இருக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. சர்வதேச பெண்களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில...\nசெக்ஸ் உறவால் எடை கூடுமா\nசெக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு உடம்பில் கொழுப்பு சத்து சேரும், மார்பகங்கள், இடுப்புகள் பெருத்து விடும் என்று கூறப்படு...\n; இளைஞர்களின் செல்போனில் ஒலிக்கும் புதிய ஆடியோ\nதிரிஷாவின் குளியல் அறை காட்சி தொடங்கி நித்யானந்தாவின் சல்லாபம் வரை வெளியான வீடியோ காட்சிகளால் தமிழகமே பரபரத்து ஓய்ந்து இருக்கும் நிலையில் க...\nஉடல் பருமனால் உறவில் இடைஞ்சல்-வருந்தும் பெண்கள்\nமூன்றில�� ஒரு பெண், உடல் பருமனால் உறவில் பல சிக்கல்கள் வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் உறவில் அதிருப்தி எதுவும் இதனால் ஏற்படுவதில்லை என்றும்...\nஆணுறுப்பு இல்லாமல் பிறந்தது 100 பெண்களுடன் பாலியல் உறவு வைத்து சாதனை\nபிறவியிலேயே ஆணுறுப்பு இல்லாமல் பிறந்த ஒருவர், செயற்கை ஆணுறுப்பை அறுவை சிகிச்சை மூலம் பெற்று, இதுவரை நூறு பெண்களிடம் உடலுறவு கொண்டு சாதனை ...\nஉலகக் கோப்பை கால்பந்து: போஸ்னியா, ஸ்பெயின் தகுதி\nஉலககோப்பை கால்பந்து: ஸ்பெயின் தகுதி\nஉலக கோப்பை கால்பந்து :பெல்ஜியம், ஜெர்மனி தகுதி\nஉலக கோப்பை கால்பந்து: பெல்ஜியம் தகுதி\nதோனி, சச்சினை முந்தும் கோஹ்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gowsy.com/2014/01/3.html", "date_download": "2018-10-17T00:41:55Z", "digest": "sha1:RZPQKVIXGXCZQHXUNYWXIKOAOKB4ZGTI", "length": 25192, "nlines": 307, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: முடிவைச் சொல்லிவிடு (பாகம் 3)", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 26 ஜனவரி, 2014\nமுடிவைச் சொல்லிவிடு (பாகம் 3)\nமருத்துவமனைப் படுக்கையில் லிசி, அருகே நின்றாள் சிந்து, அந்தரத்தில் பறந்தாள். மனதுக்குள் ஒரு அழகு நடனம் அரங்கேறிக் கொண்டிருந்தது. இதழோரம் புன்னகை பூரித்துநின்றது. வண்ணவிளக்குகள் வகைவகையாய் மூளைக்குள் மின்னிக் கொண்டிருந்தன. கற்பனைக்கு எத்தனை சக்தி. தாய்ப்பாசம் என்பது பிள்ளையைச் சுமந்து பெற்றாள் மாத்திரமே என்று யார் சொன்னது இதைப் பெற்றவர்கள் மட்டுமே பிரசுரிக்கலாம். குழந்தை பிறக்காமலே தாய்ப்பாசம் தலைநிமிர்த்தும் என்று விளம்பரப்படுதியது சிந்துவின் மனம்.\nவிடைபெற்ற மதனும் சிந்துவும் வீடு வந்தனர். நாட்களின் நகர்விலே காலியாய் இருந்த மேல்வீடு தற்போது லிசியின் வதிவிடமானது. சிரிக்கின்ற குழந்தையின் சித்திரங்கள் நிறைந்த வீட்டிலே அலங்காரங்கள் அமர்க்களம், இலகுவாகவாழும் வசதிகள் செலவு பாராமல் செய்யப்பட்டிருந்தன. வீடுவந்து சேர்ந்த லிசியின் வாழ்க்கையில் வசந்தம் குடிகொண்டது. நட்பின் பிடிப்பிலும் அன்புப் பராமரிப்பிலும் மகாராணியாய் வலம் வந்தாள். சுற்றுலாக்களில் மூவரும் இணைந்தே எடுக்கும் புகைப்படங்கள் இவர்கள் அன்பிற்கு அத்தாட்சியானது. லிசியின் வயிற்றைத் தடவித் தன் குழந்தையை அணைக்கும் இன்பத்தை கண்ணீர்மல்க அநுபவிப்பாள் சிந்து.\nஅரசாங்கம் அளிக்கும் அன்பளிப்புகள் மட்டுமல்ல, மதனின் பணப்பையும் லிசியின் செலவுக்குத் திறந்தே இருந்தது. சிந்து தனக்காக எதுவும் கொள்வனவு செய்வதை மறந்தாள். தன் வாரிசுக்கே தன் ஆசைகளை இடம்மாற்றினாள். ஏழு மாதங்கள் இடைவெளி தெரியாமல் பறந்தன. இடைவெளியில் தங்கை மகளின் பூப்புனிதநீராட்டுவிழாவிற்குச் செல்லவேண்டிய அவசியம் சிந்துவிற்கு ஏற்பட்டது. மதனும் சிந்துவும் மூன்றுநாள் இடைவெளியில் இலண்டன் பயணமாயினர்.\n''லிசி என் உயிரை இங்கே விட்டுப் போவது போன்ற ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகின்றது. எனது மகனை கவனமாகப் பார்த்துக்கொள். வெளியில் செல்லாதே. விபரீதம் எதுவும் ஏற்படாது வீட்டிலே இரு. 3 நாட்களில் நாங்கள் வந்துவிடுவோம். பிளீஸ் லிசி. எங்கள் குழந்தையை எந்தப்பிழையும் இல்லாமல் எங்களிடம் ஒப்படைத்துவிடு. அதற்குப் பிறகு உன்னை நாங்கள் கட்டுப்படுத்தப் போவதில்லை''\nமண்டியிட்டாள் சிந்து. மனங்குழைந்தான் மதன்.\n''என்ன சிந்து எனக்குத் தெரியாதா எங்கள் ஒப்பந்தமும் அதுதானே. ஏதற்கும் பயப்படாமல் போய் வாருங்கள். நான் இந்த மூன்று நாட்களில் வெளியிலேயே போகப் போவதில்லை. ஓகே...''\nதன் மகனைப் பிரிந்து செல்லும் வேதனை இருவரையும் வாட்டவே லண்டன் பயணமானார்கள். ஆனால், பாசஇழை பற்றி இழுக்கவே விரைவாய் திரும்பி வந்த இருவரும் பயணப்பைகளைப் போட்டுவிட்டு லிசி வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினர். நிசப்தம். வாசல் கதவு திறக்கவில்லை. அவளுக்காய்க் கொண்டுவந்த அன்பளிப்புப் பொருள் தரை நோக்கித் தளம் இறங்கியது. மீண்டும், மீண்டும் அழுத்தினர் நிசப்தம்...நிசப்தம். சிந்து ஓடிச்சென்று தம்மிடமுள்ள திறப்பை எடுத்துவந்து மின்னலெனக் கதவைத் திறந்தாள். வீட்டினுள் எங்குமே லிசியில்லை. இந்த இரவில் எங்கே சென்றிருப்பாள். பொறுத்திருந்து பார்ப்போம் என்ற போது சாப்பாட்டறை மேசையில் ஒரு கடிதம் பளீச்சிட்டது.\nஈர நெஞ்சங்களுக்கு இதயமில்லா லிசி எழுதிக்கொள்வது,\nஎன்னால் முடியவில்லை. எங்கள் மூவரின் தொடர்பில் எனக்குள் வளரும் உயிருக்கு என்னை மட்டுமே உரிமையாளியாக்க விரும்புகின்றேன். என் கருவறை வாடகை வீடு அல்ல. உயிருக்குள் உறைந்துவிட்ட உறைவிடம். என் உணர்வுகளின் நடமாடுகின்றது. இ��ு என்றோ உருவாகிவிட்டது. எப்படி எடுது;துரைப்பது என்று அறியாது தத்தளித்தேன். அவனை விட்டுப் பிரியும் சோகம் எனக்கு வேண்டாம். அவனோடு வாழவேண்டும், அவனோடு விளையாட வேண்டும், அவனோடு பேசவேண்டும், அவனுக்காக என்னை இழக்கவேண்டும். அவன் எனக்கு மட்டுமே, எனக்கு மட்டுமே.....\nஇதயங்கள் சுக்குநூறாகுவது என்பதன் அர்த்தம் இன்றுதான் மதன் தம்பதியினருக்குப் புரிந்தது. அவள் விடுதலையானாள். இவர்கள் மனம் கல்லறையுள் அடக்கமானது. கையில் இருந்த கடதாசியை விட்டெறிந்தான் மதன்.\n''இதுக்குத்தான் சொன்னேன். வேண்டாம். வேண்டாமென்று.... உன் ஆட்டம் இப்போது எப்படிப் போனது தெரிகிறதா கண்ணுக்குள் வெண்ணெய் விட்டோமே. இன்று கண்ணையே தோண்டி எடுத்துவிட்டாள். இப்படி ஒரு நிலமை எமக்குத் தேவையா கண்ணுக்குள் வெண்ணெய் விட்டோமே. இன்று கண்ணையே தோண்டி எடுத்துவிட்டாள். இப்படி ஒரு நிலமை எமக்குத் தேவையா\nஇடிவிழுந்து அமர்ந்த சிந்துவுக்கு மதனின் வார்த்தைகள் எங்கே நுழையப்போகின்றது\nநேரம் ஜனவரி 26, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகதை 3 பகுதியும் வாசித்தேன்.\nசுயநல உலகில் இது புதிது அல்லவென்று உணர முடிகிறது.\n''..தொடரும்....... எதிர்காலம். காத்திருங்கள்..'' இது புரியவில்லை.\nபூடகமாகக் கதை பற்றிய வரியா அன்றி அங்கம் இன்னும் தொடருமாவென்று.\nமுயற்சிக்கு வாழ்த்துடன் பணி தொடரவும் வாழ்த்து.\n26 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 1:40\n26 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 1:44\n26 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 1:58\n26 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 1:59\nஇன்னும் கதை இருக்கிறது. உலகம் பலவித உண்மைகள் காட்டும்\n26 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 2:12\n26 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 2:12\n26 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 2:13\nஆம் நிச்சயம் இப்படியாகவும் சாத்தியமே\nஅடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...\n26 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 2:22\n26 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 2:34\n தங்கள் பாகம் 3 மிகவும் நல்ல பாகமாக இருக்கின்றது. அருஐமயான எடுத்துக்காட்டு. எப்படித்தான் இருந்தாலும் அவள் செய்வதில் ஒரு நியாயம் இருக்கின்றது. அதுதான் தமிழில் \"தனக்கு தனக்கு என்றால் சுழகு படக்கு படக்கு\" என்று கூறுமாம். சிவகுமார் நடித்த ஒரு அவன் அவள் அது என்ற படம், அதில் குழந்தைக்காக ஒருத்தியை அமர்த்திஅவள் கர்ப்பமாகி விடுவாள். கர்ப்பமானவளுக்கு தன் வயிற்றில் வளரும் குழந்தையின் த��ப்பனைப்பார்க்கத் துடியாய்த் துடிக்கிறாள். ஆனால் அந்த வாடகைத் தாய்க்கு உண்மையான பெண்சாதி தனது கணவனைக்காட்டமுன்வரவில்லை. உணர்வுகளும் முடிவுகளும் ஒருவராலும் தடுத்து நிறுத்த முடியாதவை. பாகம் 4 ஐ எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள். அன்புடன் கங்கைமகன்.\n28 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 9:33\nமிக்க நன்றி. சிறப்பான பின்னூட்டம் அளித்தீர்கள். நிச்சயமாக உடலுள் இருந்தே உருவாகும் உன்னதமான ஒரு உணர்வு. அதை யாராலும் தடை போட்டு நிறுத்த முடியாது. உங்கள் பெயரைத் தெரிவித்திருந்தால் மனம் மகிழ்ந்திருப்பேன்\n29 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 8:53\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nமுடிவைச் சொல்லிவிடு (பாகம் 3)\nமுடிவைச் சொல்லிவிடு (பாகம் இரண்டு)\nமுடிவைச் சொல்லிவிடு (பாகம் 1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-10-17T00:38:21Z", "digest": "sha1:4TLCGQN5FLY4FUTZYH6AVBXGOZOSAWKT", "length": 2810, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "குருதிநெல்லி | பசுமைகுடில்", "raw_content": "\nஇருமல் :- இருமல் ஏற்படும் போது சரியாக அரைத்தேக்கரண்டி தேனை உட்கொண்டால் நிவாரணம் பெறலாம். பெரும்பாலான நேரங்களில் இது நல்ல தீர்வளிக்க கூடியது. குமட்டல் :- சிறு[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.saalaram.com/15824/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-10-17T00:46:47Z", "digest": "sha1:I3ATYJJDX6L6EQOIMMPHMLHPQJASWAK4", "length": 12591, "nlines": 156, "source_domain": "www.saalaram.com", "title": "கூந்தல் உதிருவதற்கான காரணங்கள்?", "raw_content": "\nஅழகைத் தரும் கூந்தல் உதிருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் கூந்தல் உதிருவதற்கு சுற்றுச்சூழலும், மனஅழுத்தமும் பெரும்பாலும் காரணமாகின்றன. அவ்வாறு கூந்தல் உதிர்ந்து மெலிதாவதைத் தடுக்க, முதலில் அவரவர்கள் கூந்தல் உதிருவதற்கான காரணத்தை அறிய வேண்டும். இத்தகைய கூந்தல் மேலும் சில வழக்கத்திற்கு மாறான செயல்களாலும் கூந்தல் உதிருகிறது. அத்தகைய செயல்கள் என்னென்னவென்று அறிந்து, அதனை செய்யாமல் தடுத்தால் கூந்தலானது\nஉதிராமல் ஆரோக்கியமாக வளரும். அந்த செயல்கள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…\n1. சூடான நீரில் முடியை அலசுதல்…\nசுடு நீரில் குளிப்பதை விட, குளிர்ந்த நீரில் குளிப்பதே மிகவும் சிறந்தது என்று பலர் சொல்கின்றனர். ஆனால் சிலர் இதற்கு எதிர்மாறாக சொல்கின்றனர். எதுவானாலும் உண்மையில் சுடு தண்ணீரில் குளித்தால் கூந்தலானது பாதிக்கப்படும். ஏனெனில் சுடு தண்ணீர் கூந்தலை பலவீனமடையச் செய்து கூந்தல் உதிர்தலை ஏற்படுத்துகிறது.\nஹெல்மெட் ஆனது பயணத்தின் போது மிகவும் அவசியமானதே. ஆனால் இதை அணிவதால் கூந்தலானது உதிரும். ஏனெனில் ஹெல்மெட்-ஐ நீண்ட நேரம் அணிவதால் அதிக வியர்வையின் காரணமாக கூந்தலின் வேர்கள் வலுவிழந்த��� அதிகமாக உதிர ஆரம்பிக்கும்.\nசீவுவதற்கு ஒரு சில முறைகள் இருக்கிறது. அப்படி சீவாமல் அவசர அவசரமாக சீவினால் கூட கூந்தல் உதிரும். தலை சீவும் போது அழுத்தி சீவ வேண்டும் தான். அதற்காக கூந்தலின் முனையில் சிக்கு இருக்கும் போது அந்த சிக்கை எடுக்காமல் சீவினால் கூந்தலானது கொத்தாகத் தான் வரும். ஆகவே சீவும் முன் கூந்தலின் முனையில் இருக்கும் சிக்கை எடுத்துவிட்டு பின் சீவ வேண்டும். இதனால் கூந்தல் உதிர்வதை தடுக்கலாம்.\n4. ஈரமான கூந்தலை சீவுதல்…\nகூந்தலானது ஈரமாக இருக்கும் போது வலுவற்ற நிலையில் இருக்கும். ஆனால் நிறைய பேர் கூந்தலை ஈரமாக இருக்கும் போதே சீவுகின்றனர். அவ்வாறு சீவினால் கூந்தல் நன்றாக இருக்கும் என்றும் நம்புகின்றனர். ஆனால் இதுவே கூந்தல் உதிருவதற்கான பெரும் காரணம் ஆகும். ஆகவே இதனை தவிர்த்தால் நல்லது.\n5. கூந்தலை இறுக்கமாக கட்டுதல்…\nஇன்றைய காலத்தில் 'போனி டைல்' போடுவது ஃபேஷனாகிவிட்டது. ஆனால் அதையே ரொம்ப இறுக்கமாக போடுவதால் கூந்தல் உதிர ஆரம்பிக்கும். இருப்பினும் இதுவே பெரும் காரணம் என்று பலருக்கும் தெரியாது. இவ்வாறு கூந்தலை கட்டுவதால், கூந்தலானது பாதியிலேயே கட் ஆகிவிடுகிறது. ஆகவே மெல்லிய முடியை கொண்டவர்கள், இறுக்கமாக கட்டுவதை தவிர்த்தால் நல்லது.\nஇன்றைய இளைஞர்களுக்கு கூந்தல் உதிருவதே பெரும் தொல்லையாக இருக்கிறது. ஆகவே இத்தகைய தொல்லை தவிர்க்க வேண்டுமென்றால், மேற்கூரிய வழக்கத்திற்கு மாறான செயல்களை தவிர்த்தால், கூந்தலானது உதிராமல் இருக்கும்.\nநீங்கள் பொடுகுத்தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமா\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க வேணுமா\nமுகத்தில் ஆவி பிடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகருவளையத்தை போக்க சில வழிகள்\nநீங்கள் இளமையாக இருக்க விரும்புகிறீர்களா\nகூந்தலில் வெடிப்பை போக்க வேண்டுமா\nஉடல் எடையை குறைக்க பச்சை பயிறு சாப்பிடுங்க\n koonthal uthiruvatharkaana உதிருவதற்கான காரணங்கள்\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nபட்டு போன்ற மேனி வேண்டு��ா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-10-17T01:18:06Z", "digest": "sha1:FH3U7SJKI6YBCMR5NBIZQ3WKS43UEEFU", "length": 7698, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: யானை | Virakesari.lk", "raw_content": "\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nயாழில் பெண் கடத்தல் ; கைதான ஆட்டோ சாரதி கூறும் காரணம் இதுதான்\nஅடுத்த ஒன்பது மணித்தியாலங்களுக்குள் இடியுடன் கூடிய மழை\nசீன பிரஜை சடலமாக மீட்பு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nயானை தாக்கி ஒருவர் பலி\nமட்டக்களப்பு, கோப்பாவெளி பகுதியில் யானை தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசம்மாந்துறை பிரதேசத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்\nசம்மாந்துறை பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றன...\nகுற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் அலி ரொஷன் எனப்படும் நிராஜ் ரொஷன் கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு பிரி...\nகாட்டு யானையால் கொல்லப்பட்டோர் 375 ; கொல்லப்பட்ட யானைகள் 1200 - கட்டுப்படுத்த மின்சாரவேலி \nகடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை காட்டுயானைகள் தாக்கி 375 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கிராமவாசிகளால் 1200 யானைகள் கொல்லப்பட்ட...\nயானை தாக்கி குடும்பஸ்தர் பலி\nமட்டக்களப்பு, ஆயித்தியமலைப் பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கிலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆயித்தியமலைப் பொலிஸா...\nயானை தாக்கியதில் ஒருவர் காயம் : செட்டிக்குளத்தில் சம்பவம்\nவ��ுனியா செட்டிக்குளம் - சண்முகபுரத்தில் இன்று அதிகாலை காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த நபரொருவர் வவுனியா மாவட்ட பொத...\nஅர்ஜுனவிடம் ஆசிபெற்ற அமைச்சர் அர்ஜுன ரணதுங்க\nஅமைச்சர் அர்ஜுன ரணதுங்க கதிர்காமத்தில் அர்ஜுன எனும் யானையை பார்வையிட்டு ஆசி பெற்றார்.\nயானை தாக்கி இருவர் காயம்\nஅம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பட்டிமேடு பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கிலக்காகி இருவர் படுகாயம...\nமதம் கொண்ட யானை; 31 பேருக்கு காயம்\nகாவத்தை பகுதியில் இடம்பெற்ற ஊர்வலமொன்றின் போது யானை ஒன்றுக்கு மதம் பிடித்து தாக்கியதனால் ஊர்வலத்தில் கலந்துகொண்ட 31 ப...\nயானை வேலியை துரிதமாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு\nதற்போது இருக்கின்ற யானை வேலிகளுக்கு மேலதிகமாக நாட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட வேண்டியுள்ள 2500 கிலோ மீற்றர் யானை வேலிகள...\nடில்லி, பீஜிங் போன்று இலங்கை மாறிவிடக்கூடாது - ஜனாதிபதி\nஇடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஏன் முயற்சி செய்கிறார்கள் அசாத் சாலி கூறும் காரணம்\nமைத்திரி - ரணிலின் பயணம் \"2020 ஆம் ஆண்டின் பின்னும் தொடரும்\"\nகொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு நாளைமறுதினம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/censor-board-prohibits-the-marina-puratchi-film/", "date_download": "2018-10-17T01:52:23Z", "digest": "sha1:57KTLAQZV5XFF2JLMWNIPQ5XVUPTZAAI", "length": 16182, "nlines": 205, "source_domain": "patrikai.com", "title": "மெரினா புரட்சி திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை துறை தடை | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»மெரினா புரட்சி திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை துறை தடை\nமெரினா புரட்சி திரைப்படத்திற்கு மத்தி��� தணிக்கை துறை தடை\n“மெரினா புரட்சி” திரைப்படத்துக்கு திரைப்பட தணிக்கைத் துறை தடைவிதித்துள்ளது.\nஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது மெரினா புரட்சி திரைப்படம். நாட்சியாள் பிலிம்ஸ் சார்பில் எம்.எஸ்.ராஜ், தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் இது.\nஇத்திரைப்படம் குறித்து, “மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தின் பின்னணியை பேசும் வகையில் புலனாய்வு பார்வையில் இப்படம் உருவாகியிருக்கிறுது. இப்படம் வெளியானதும், ஜல்லிக்கட்டுக்கு தடைக்கு காரணமாக இருந்த சில தமிழர்களின் முகமூடி கிழியும்.\n2017 ஜனவரி 8ம் தேதி சென்னை மெரினாவில் 18 பேர் கூடி இந்த போராட்டத்தை தொடங்கினர். அந்த 18 பேர் தான் இந்த போராட்டம் உருவாகக் காரணம். அவர்கள் அனைவரும் இந்த படத்தில் வருகின்றனர்.\nநாட்டு மாடுகளை அழிப்பது மட்டுமே பீட்டாவின் நோக்கம் அல்ல. அவர்களின் அசைன்மெண்ட் மிகப்பெரியது. இந்த படம் எடுப்பதற்கு முன்னர் எட்டு மாதங்கள் தீவிரமாக ஆய்வு செய்தேன் அதில் நிறைய உண்மைகள் தெரியவந்தன.\nதமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு தடைவர காரணமாக இருந்ததே மூன்று தமிழர்கள் தான். அதில் ஒரு நடிகையும் அடங்குவார்.\nஇப்படி நிறைய உண்மைகளை இந்த படத்தில் சொல்லியிருக்கிறேன். இதனால் என்ன பிரச்சினை வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளேன்.ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தங்களை முன்னிலைப்படுத்தி கொண்டவர்கள், போராட்டத்தின் இறுதி நாட்களில் எப்படி மாறினார்கள், கடைசி நாளில் வன்முறை எப்படி வெடித்தது, போராட்டத்தை ஆட்சியாளர்கள் எப்படி கையாண்டார்கள் என்பதை எல்லாம் தைரியமாக சொல்லியிருக்கிறேன்”, என்று ஏற்கெனவே படத்தின் இயக்குநர் எம்.எஸ்.ராஜ் தெரிவித்திருந்தார்.\nஆகவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து.\nஇந்த நிலையில் படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து, தணிக்கைச் சான்று பெற அனுப்பப்பட்டது. ஆனால், இத்திரைப்படத்துக்கு தணிக்கை சான்று அளிக்க மறுத்து மத்திய தணிக்கை துறை தடை விதித்திருக்கிறது.\nஇயக்குநர் எம்.எஸ்.ராஜ் இது குறித்து, “மெரினா புரட்சி படத்தை மறு சீராய்வு குழுவுக்கு அனுப்புவோம் நிச்சயம் அங்கு எங்களுக்கு நீதி கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.\nமீண்டும் ம��ரினா புரட்சி: ஆர்ப்பாட்டத்தில் மத்தியஅரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை\nஅண்ணா, எம்ஜிஆர், ஜெ., சமாதிகளை இடமாற்ற வழக்கு\nபோராட்டக்காரர்களை முதல்வர் நேரில் சந்தித்து விளக்க வேண்டும்\nடி வி எஸ் சோமு பக்கம்\nசுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா: ப்ரண்ட்லைன் இதழ் கவனிக்க\nநக்கீரன் கோபால் வழக்கில் என்.ராம்: சரிதானா:: நீதிபதி கே.சந்துரு (ஓய்வு) கருத்து\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nவிஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை\nஎச்.ராஜா பேச்சு குறித்து இயக்குநர் விசு என்ன நினைக்கிறார்\nவைரமுத்து குறித்து டிவிட்டரில் தமிழிசை பதிவு\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\n“இந்தியா ஒருமுறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்” – பாகிஸ்தான்\nசமூக வலைதளமான ‘கூகுள் பிளஸ்’ விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/sony-h81xx-come-with-4k-display-android-oreo-more-in-tamil-015965.html", "date_download": "2018-10-17T01:30:27Z", "digest": "sha1:A5EW4VCDMTXADHPMA5GDY6RVYQDC233H", "length": 10312, "nlines": 153, "source_domain": "tamil.gizbot.com", "title": "Sony H81XX to come with 4K display Android Oreo and more - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆண்ட்ராய்டு ஓரியோ & 4கே டிஸ்பிளேவுடன் வெளிவரும் சோனி எச்81எக்ஸ்எக்ஸ்.\nஆண்ட்ராய்டு ஓரியோ & 4கே டிஸ்பிளேவுடன் வெளிவரும் சோனி எச்81எக்ஸ்எக்ஸ்.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகடந்த வாரம் புதிய சோனி எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன் அறிமுகமான நிலையில் தற்சமயம் புதிய ஸமார்ட்போன் மாடல் ஒன்றின் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது சோனி நிறுவனம். அதன்படி சோனி விரைவில் அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதற்சமயம் சோனி அறிவித்துள்ள புதிய ஸ்மார்ட்போனின் மாடல் எண் பொறுத்தவரை எச்81எக்ஸ்எக்ஸ்-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.\nசோனி எச்81எக்ஸ்எக்ஸ் ஸ்மார்ட்போனில் அசத்தலான 4கே டிஸ்பிளே மற்றும் (2160-3840)பிக்சல் தீர்மானம் இடம்பெற்றுள்ளது எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பம் இவற்றில் இடம்பெற்றுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.\nஇந்த சோனி எச்81எக்ஸ்எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் உடன் வெளிவரும் என எதர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் 5.0 இடம்பெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசோனி எக்ஸ்இசெட் பிரீமியம் மற்றும் எக்ஸ்இசெட்1 வெற்றியை தொடர்ந்து, இந்த எச்81எக்ஸ்எக்ஸ்-ஸ்மார்ட்போன் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.\nஆன்லைனில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் புதிய சோனி ஸ்மார்ட்போன் மாடல் 2018-ம் ஆண்டு துவகத்தில் அறிமுகப்படுத்தப்படும்.\nஆம்ஸ்ட்ராங் உடன் நிலவுக்கு பயணிக்கலாம் வாங்க\nஅக்டோபர் 13: ரூ.20,999 விலையில் ஆஃப்லைனில் விற்பனைக்கு போகோ எப்1.\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் \"செக்ஸ் ரோபோட்\"கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Series/6803-24-cable-sankar-series.html", "date_download": "2018-10-17T01:31:55Z", "digest": "sha1:RPNFAAYJCI7MAGTDCHSADW7GG3LJ7D5Z", "length": 24003, "nlines": 126, "source_domain": "www.kamadenu.in", "title": "24-சலனங்களின் எண் -26 | 24 cable sankar series", "raw_content": "\n”பப்ளிக்குல நாம க்ளோஸா காட்டிக்க வேண்டாம் நித்து” என்றவனை சற்று நேரம் உற்று பார்த்துவிட்டு, எதுவும் பேசாமல் அவனிடமிருந்து விலகி, தன் உடைகளைத் தேடி எடுத்து அணியலானாள். அவளிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லாதது அவளின் மனதை காயப்படுத்திவிட்டோம் என்று ராமுக்கு உணர்த்தியது. ஏதும் பேசாமல் அவனுடய உடைகளை அணிந்து கொண்டவன், கிளம்ப எத்தனித்தான். அவனின் கையைப் பிடித்து நிறுத்திய நித்யா, இன்னொரு கையில் ஒரு கோப்பையில் காப்பியை நீட்டினாள்.\nராம் அவளை ஏறிட்டுப் பார்த்தபடி அவளிடமிருந்து காப்பியை வாங்கி ஒரு சிப் குடித்தான். “நான் நம்ம நல்லதுக்காகத்தான் சொல்லுறேன் நித்து” என்றான் தயங்கியபடி.\n”எதுவும் சொல்ல வேணாம். இனி நாம் எக்ஸ்பிரஸ் பண்ணலை. ஓகே. காப்பி சாப்டு கிளம்பு” என்றவளை இழுத்து அணைத்தான். அவனிடமிருந்து விலக லேசாய் திமிறினாள். இன்னும் இருக்க அணைத்தான். அமைதியாய் இருந்தாள். அவளிடமிருந்த எதிர்ப்பு விலகியதை உணர்ந்து அவளை தன் கைகளிலிருந்து விடுத்து “இப்ப நான் எது சொன்னாலும் கோபமாத்தான் இருக்கும். நீ அமைதியானவுடனே சொல்றேன்” என்று கிளம்பினான்.\n“நீ கமிட்டாயிட்டேனு தெரிஞ்சா உன் ரசிகைகள் எல்லாம் மனசொடிஞ்சி போயிருவாங்க இல்லை” என்று கிண்டலடித்துவிட்டு, சிரித்தபடி “நீ கிளம்பு” என்று அவன் முதுகை பிடித்து வாசலை நோக்கித் தள்ளினாள். அவன் திரும்பிப்பார்க்க, “போடா நோ ஹார்ட் பீலீங்ஸ்” என்று சிரிக்க அவன் கிளம்பி போனான். அவன் போன திசையை கண்களில் நீருடன் பார்த்துக் கொண்டிருந்தாள் நித்யா.\nரவிக்கு தூக்கமே வரவில்லை. அநாயசமாய் லட்ச ரூபாய் ஒரு நாள் செலவு என்பது அவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. அதற்கு காரணம் அவனுக்கு இருந்த கடன். மணி நினைத்தால் தன் பிரச்சனையை பத்துநாள் ஷூட்டிங் செலவில் முடித்துவிடலாம். ஆனால் செய்ய மாட்டேன் என்கிற முடிவில் இருப்பவனிடம் கேட்டால் கிடைக்காது என்று தெரிந்தாலும் மீண்டும் கேட்டால் கிடைக்குமோ என்கிற நப்பாசையும் மனதின் ஓரத்தில் இருக்கத்தான் செய்தது. சரக்கை எடுத்து ராவாக அடித்தபடி தன் நண்பர்களுக்கு போன் அடித்தான். பல பேர் அவனின் ராத்திரி சரக்கு புலம்பல்களுக்கு பழக்கமானவர்களாய் போனதால் எடுக்கவில்லை. சில பேர் திரும்பக் கூப்பிடுவதாய் கட் செய்தார்கள். எப்படி பேசினாலும் எடுக்கக்கூடிய நண்பனுக்கு கடைசியாய் போன் அடித்தான்.\n“இன்னைக்கு ஷூட்டிங் செல���ு மட்டும் எவ்வளவு தெரியுமா\nஎதிர்முனை பதில் சொல்லாமல் அமைதியாய் இருக்க, “ஒரு லட்சம் “ என்று பெருமூச்சு விட்டான் ரவி.\n“இத்தனை செலவு பண்றானே உன் கஷ்டத்தை சொல்லி கேட்க வேண்டியதுதானே\n“உன்னால எத்தனை பிஸினெஸ் முடிச்சிருக்கான் இதைக் கூட செய்ய மாட்டானாமா\n“ம்ம்.. உனக்கு தெரியுது. அவனுக்கு தெரியலையே” என்ற லேசாய் குழறலோடு அழ ஆர்மபித்தான் ரவி.\nஅவன் அழ ஆரம்பித்ததும் எதிர் முனை ஆட்டோமேட்டிக்கா ஆப் செய்துவிட.. கட் செய்யப்பட்ட போனை முகத்துக்கு முன்னே வைத்தபடி “உனக்கு நான் எத்தனை வியாபாரம் முடிச்சிக் கொடுத்திருக்கேன். நீ எனக்கு மாட்டேனு சொல்லலாமா மணி” என்று திரும்பத் திரும்பக் கேட்டபடி மட்டையானான்.\nஸ்ரீதரின் பட வேலைகள் படு சுறுசுறுப்பாய் நடை பெற ஆரம்பித்தது. இசையமைப்பாளராய் ரெண்டு மூன்று பேரிடம் பேசினான். நண்பர்களாய் இருந்தும் ஏனோ உடனே படம் பண்ண முடிகிற சூழ்நிலையில் இல்லை என்று கை விரித்தார்கள். குறிப்பாய் சமீபத்திய ஹிட் இசையமைப்பாளரான குகேஷை கேட்ட போது, “இல்ல ப்ரோ.. மூணு படம் ஒர்க் போயிட்டிருக்கு. உனக்கே தெரியும் நான் ஒரு படமெடுத்தா அதுல எவ்வளவு டெடிக்கேட்டா ஒர்க் பண்ணுவேன்னு. ராஜா சார் படம் கூட ஒண்ணு வந்திருக்கு. அவர் கம்போஸிங் எப்ப கூப்பிடுவாருனு தெரியலை. நீ வேற உடனே ஆரம்பிக்கப் போறேன்னு சொல்றே.. என்னால லேட் ஆக வேணாமில்லை” என்றான். ஸ்ரீதருக்கு புரிந்தது ராஜாவின் சின்னத்தனம்.\nமனசுக்கு கஷ்டமாய் இருந்தாலும் சிரித்தபடி வெளியே வந்தான். தெரிந்த நண்பர்களீடம் எல்லாம் இசையமைப்பாளர் இருந்தால் சொல்லும் படி கேட்க அடுத்த ரெண்டொரு நாளில் ஏகப்பட்ட இசையமைப்பாளர்கள் டெமோ சிடீயுடன் வந்தார்கள். சில பேர் தங்களுடய ஸ்டூடியோவுக்கு அழைத்து நல்ல ஒலியமைப்பில் தங்களது பாடல்களை போட்டுக் காட்டினார்கள். சில பாடல்கள் அம்மாதிரியான ஸ்டூடியோ அமைப்பில் கேட்ட போது நன்றாக இருப்பதாய் பட்டாலும் மனதில் நிற்க வில்லை. யாரிடமும் சிட்சுவேஷன் சொன்னால் பாடல் போட தயாராக இல்லை. இருப்பதை போட்டுக் காட்டி கமிட் ஆக மட்டுமே ஓகே சொல்லிக் கொண்டிருந்த வேலையில், வந்தவன். நரசிம்மன். கதையில் வரும் நான்கு சிட்டுவேஷன்களை சொல்லி இதற்கான ட்யூனை போட்டுட்டு வாங்க என்றதும் ஏதும் பேசாமல் பாடல்களின் காசென்ப்டை எழுதி வாங்கிக் கொண்டு போனவன் அடுத்த நாளே இமெயில் நான்கைந்து ட்யூன்களை அனுப்பினான். நன்றாகவே இருந்தது. அழைத்து அட்வான்ஸ் வாங்கிக் கொடுத்தான். முதல் பாடல் தயாராக, சுரேந்திரனுக்கும் பாடல் மிகவும் பிடித்துப் போக, ப்ரேமியை அழைத்து பக்கத்தில் உட்கார வைத்து அவளின் தோள் மீது கை வைத்தபடி பாடலை திரும்பத் திரும்ப் கேட்கிற சாக்கில் அவள் மீது சாய்ந்து கொண்டேயிருந்தார்.\nஷுட் தேதி பிக்ஸ் ஆக வர்ற அக்டோபர் 18 பூஜைப் போட்டுப்பம் என்று தேதி குறித்து செயல் பட ஆரம்பித்தார்கள். ஆர்டிஸ்டுகளுக்கான ட்ரஸ் மற்றும் படத்தில் வரும் பேக்ரவுண்ட் பொருட்களீன் நிறங்களைக் கூட மிக பொறுமையாய் தெரிந்தெடுத்தான் வின்செண்ட். அவனிடம் பேசும் போது லேசான பெண் தன்மையை உணர ஆரம்பித்தான் ஸ்ரீதர்.\nஅடுத்தடுத்த நாட்களில் லொக்கேஷன் பார்க்க ஆர்மபித்தான். ஒரு சேஸிங் சீனுக்காக மொட்டை மாடியை தேடிக் கொண்டிருக்க, “எதுக்கு மாஸ்டரைகூட்டிட்டு வந்து காட்டிருங்க” என்ற காசியை பார்த்தான் ஸ்ரீதர். அவன் சொல்வதில் நியாயம் இருப்பதாய் ஸ்டண்ட், மாஸ்டரை போனில் அழைத்தான்.”மாஸ்டர் சேஸிங் சீனுக்கு லெக்கோஷன் பார்க்கணும். வேளச்சேரியில சென்னை சில்க்ஸ் பக்கத்துல இருக்கோம். வர்றீங்களா\nஅடுத்த அரை மணி நேரத்தில் மாஸ்டர் ஆஜராக., மொட்டை மாடிக்கு போக லிப்டை அழுத்தினான் ஸ்ரீதர். “நீங்க லிப்டுல போங்க. நான் நடந்து வர்றேன் “ என்றார் மாஸ்டர். படியேறுவதுதான் அவரது இரும்பு உடம்புக்கு காரணமாய் இருக்கும் என்று தோன்றியது அடுத்தடுத்து வேறுவேறு லோக்கேஷன்களைப் பார்த்துவிட, ஒவ்வொரு மொட்டை மாடிக்கும் அது எத்தனை மாடியாக இருந்தாலும் படியேறியே வந்தார். ஒரு கட்டத்தில் ஓய்ந்தார். “நாளைக்கு பார்த்துக்கலாமா சார்” என்று மூச்சிரைத்தார்.\n“அட வாங்க மாஸ்டர். லிப்ட்ல போலாம் ‘ என்று ஸ்ரீதர் அழைக்க.. ஒரு கணம் பார்வையை தழைத்துக் கொண்ட மாஸ்டர் “இல்ல வேணாம் சார். எனக்கு க்ளோஸ்ட் இடத்துல போபியா இருக்கு. என்னால ப்ளைட், பாத்ரும்னு லிப்ட் மாதிரி எடத்துல உட்கார மாட்டேன். அப்படியே மூச்சு முட்டி செத்துருவேன் போல மயக்கமா வரும். என்னால அந்த போபியாவ விட்டு வெளிய வர முடியலை. இதுனால எத்தனையோ அதர் லேங்குவேஜ் படங்களை மிஸ் பண்ணியிருக்கேன். நூறு அடி உயரத்திலேர்ந்து குதிக்க சொல்லுங்க சட்டுனு குதிச்���ுருவேன். மாஸ்டருக்கு லிப்டு பயம்னு வெளிய சொன்னா சிரிப்பாங்க” என்றார் தயக்கமாய். ”கொஞ்சம் முயற்சி செய்தால் சரியாகும் மாஸ்டர் ஆனா அத நீங்க நம்பணும். அப்பத்தான் சரியாகும்” என்ற ஸ்ரீதர் அதன் பிறகு, அவரை கம்பெல் செய்யவேயில்லை.\nலொக்கேஷன் எல்லாம் பிக்ஸாகி, முதல் நாள் ஷூட்டிங். ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கான அத்தனை முஸ்தீப்புகளும் நடந்து கொண்டிருக்க, ஸ்ரீதர் கொஞ்சம் பதட்டமாய் இருந்தான். லொக்கேஷனில் தம்மடிக்க வசதியில்லாததால் மாடிக்கு போய் அடித்துவிட்டு வந்தான். சுரேந்தர் வழக்கம் போல தன் அல்லக்கைகளின் துதிப் பாடலோடு சிரித்துக் கொண்டே, வந்திருந்த ரிச் கேர்ள்ஸ்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.\n“மொத ஷாட் நீயும், ப்ரேமியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்க போறீங்க. ஜஸ்ட் ஒரு லுக், அட அழகா இருக்காளேங்குற ஃபீல் மட்டும் தான்” என்று காட்சியை ராம், ப்ரேமி இருவரையும் வைத்து விளக்கிக் கொண்டிருந்தான் ஸ்ரீதர்.\nவின்செண்ட் தன் அஸிஸ்டெண்டுகளை சத்தம் போட்டு வேலை வாங்கிக் கொண்டிருந்தான். ரொம்பவே முனைந்து அவன் வைத்திருந்த முதல் ஷாட் ப்ரேமில் மிக அழகாய் தெரிந்தது. ஒன்றுக்கு மூன்று முறை எல்லாவற்றையும் செக் செய்துவிட்டு “ஓகே ஸ்ரீதர் நான் ரெடி” என்றான் வின்செண்ட்.\nமுதல் ஷாட் வைக்கப் போகும் போது உள்ளே வந்த சேது தினசரி பேப்பரில் வந்த ஒரு விளம்பரத்தை காட்டி, ராமுக்கு வாழ்த்து சொல்ல, அனைவரும் பாராட்டி ராமின் கைகுலுக்கினார்கள். அதில் ராமராஜின் பட விளம்பர்த்தில் ராமும் நித்யாவும் நெருக்கமாய் இருந்தார்கள். ராம் யாரையும் நேரடியாய் கண் நோக்கி பார்க்கமல தாழ்த்தபடியே பார்த்துக் கொண்டிருக்க,, ஸ்ரீதரும் விளம்பரத்தைப் பார்த்தான்.\n“வின்செண்ட் பர்ஸ்ட் ஷாட் ப்ரேமிக்கு மட்டும். ப்ரேமிங் மாத்திருங்க. ராம் நீ கொஞ்சம் வெயிட் பண்ணு” என்று மானிட்டரிலிருந்து கண் எடுக்காமல் சொன்னான் ஸ்ரீதர்.\n'24' சலனங்களின் எண்: பகுதி 27 - ஹீரோவை மாத்து\nபப்பிம்மா... இன்னும் வாழ்ந்துகொண்டே இருப்பார்\n'இரும்புத்திரை' மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\n'24' சலனங்களின் எண்: பகுதி 24 - ரெட்டைச் சவாரி\n'24' சலனங்களின் எண்: பகுதி 23 - ஸ்டில் ஷூட் @செட்ஃபயர்.\n'24' சலனங்களின் எண்: பகுதி 22 - குழப்பம்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா கா��்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nகடின உழைப்புக்குக் கிடைத்த பரிசு: ஆசிய கோப்பை வெற்றி குறித்து ரோஹித் சர்மா\nஒவ்வொரு முறையும் தடுமாற்றம்: வங்கதேச கேப்டன் வருத்தம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://anthimaalai.blogspot.com/2015/12/blog-post_0.html", "date_download": "2018-10-17T02:11:45Z", "digest": "sha1:E7FSIVZCHF6TC7L5X75DXHPGPNETM4BG", "length": 6044, "nlines": 156, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்", "raw_content": "\nவியாழன், டிசம்பர் 31, 2015\nஎங்கள் அன்பு வாசகப் பெருமக்கள் அனைவர்க்கும் எங்கள் உளங்கனிந்த புத்தாண்டு 2016 வாழ்த்துக்கள். இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்வில் எல்லா இன்பங்களையும் நிறைவாக அள்ளித் தர வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்\nஇனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nகிறிஸ்து பிறப்பு நல் வாழ்த்துக்கள்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2018/96266/", "date_download": "2018-10-17T01:40:22Z", "digest": "sha1:KSXKHKZBTLTXONMWCJRGXKOW4HZS7J2O", "length": 17017, "nlines": 159, "source_domain": "globaltamilnews.net", "title": "மன்னார் நகரத்திற்கு அமைச்சர் றிஸாட் செய்த அபிவிருத்தி என்ன? நகர சபை அமர்வில் சலசலப்பு : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் நகரத்திற்கு அமைச்சர் றிஸாட் செய்த அபிவிருத்தி என்ன நகர சபை அமர்வில் சலசலப்பு :\nதான் என்ன நிகழ்விற்கு வந்துள்ளேன் என்பதைக் கூட அறிந்து கொள்ளாமல் மன்னார் நகர சபையின் முன்னால் தலைவரைப் பற்றியும், தற்போதைய தலைவராகிய என்னைப்பற்றியுமே கதைத்தாரே தவிர மன்னாரிற்கு அமைச்சர் றிஸாட் என்னத்தை செய்துள்ளார் என மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் கேள்வி எழுப்பிய நிலையில் சபையில��� வாதி பிரதி வாதங்களும் சல சலப்பும் ஏற்பட்டது.\nமன்னார் நகர சபையின் 7 ஆவது அமர்வு இன்று புதன் கிழமை(19) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் நகர சபையின் சபா மண்டபத்தில் இடம் பெற்ற போதே இவ்வாறு வினவியுள்ளார்\nமன்னாரில் அண்மையில் இடம் பெற்ற ஹஜ் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் றிஸாட் பதியுதீன் மன்னார் நகர சபை மற்றும் நகர சபையின் தலைவர் தொடர்பாக உரையாற்றியுள்ளார்.\n-தான் என்ன நிகழ்விற்கு வந்துள்ளேன் என்பதைக் கூட அறிந்து கொள்ளாமல் மன்னார் நகர சபையின் முன்னால் தலைவரைப் பற்றியும், தற்போதைய தலைவராகிய என்னைப்பற்றியுமே கதைத்தாரே தவிர மன்னாரிற்கு தான் பல அபிவிருத்தி திட்டங்களை கொண்டு வந்த போதும் அதற்கு முன்னால் நகர சபையின் தலைவர் தடை விதித்திருந்ததாகவும், தற்போதைய நகர சபையின் தலைவரும் அதைத்தான் செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.\nமேலும் தான் அந்த அமைச்சரிடம் ஒரு விடையத்தை கேட்க விரும்புகின்றேன் எனக் கேட்ட அவர் ஏற்கனவே இருந்த நகர சபை தலைவரின் முற்பட்ட காலத்தில் அமைச்சர் இருந்திருக்கின்றார். அந்த அமைச்சர் மன்னார் நகரப்பகுதியிலே தன்னால் செய்து முடித்த வேலைத்திட்டங்கள் என்ன அதன் பிற்பாடு நகர சபை ஆட்சி அமைத்த காலத்தின் அவர் செய்த வேலைத்திட்டம் என்ன அதன் பிற்பாடு நகர சபை ஆட்சி அமைத்த காலத்தின் அவர் செய்த வேலைத்திட்டம் என்ன கடந்த நகர சபையின் ஆட்சிக்காலம் முடிவடைந்த பின்னர் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்ட நகர சபைக்கு அவர் அந்த காலத்தில் செய்த வேலைத்திட்டங்கள் தான் என்ன\n-நாங்கள் தற்போது என்ன அபிவிருத்தி திட்டங்களுக்கு தடையாக இருக்கின்றோம் என்னும் விடயங்களை அமைச்சர் தெளிவாக தெரிவிக்க வேண்டும் எனவும் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார். நாங்கள் நல்ல செயல்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றோம். எதிர்காலத்திலே இன்னும் நல்ல விடையங்களை செய்ய இருக்கின்றோம்.\n-அந்த விடையங்களை தடுத்து நிறுத்துவதற்காக அமைச்சர் குறித்த விடையங்களில் ஈடுபடுகின்றார் என சந்தேப்படுகின்றோம். அண்மையில் மன்னார் நகர சபை பகுதியில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்த போது பல்வேறு இடைஞ்சல்கள் எமக்கு வந்தது. அதற்கு பின்னனியில் கூட இவர���தான் உள்ளாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.\n-இதன் போது பிரேரணையை முன் வைத்து உரையாடிய மன்னார் நகர சபை உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன்,,,,\n-அமைச்சர் றிஸாட் பதியுதீன் மன்னார் மாவட்டத்திற்கும்,மன்னார் நகர பகுதிக்கும் பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்ற போதும்,அமைச்சர் எதனையும் செய்யவில்லை என கூறும் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.\nமன்னார் மாவட்டத்தில் தமிழ்,முஸ்ஸீம் மக்களுக்கு பல்வேறு சேவைகளை ஆற்றியுள்ளார் எனத் தெரிவ்த்த நிலையில் நகர சபையின் தலைவருக்கும்,குறித்த உறுப்பினருக்கும் இடையில் நீண்ட நேரம் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.\nஇந்தநிலையில் நகர சபை உறுப்பினர் மைக்கல் கொலின் எழுந்து சபையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாத்திரம் பதில் சொல்வது நல்லது. தனிப்பட்ட பிரச்சினைகளை இதில் கதைக்க வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்தார்.\nஅதனைத் தொடர்ந்து பல்வேறு அபிவிருத்தி பணிகள் தொடர்பில் சபையில் ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagstamil அபிவிருத்தி அமைச்சர் றிஸாட் சலசலப்பு நகர சபை அமர்வில் மன்னார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கர வண்டியில், தாம் கடத்திய யுவதி, மனநலம் பாதிக்கப்பட்ட தன் மனைவி என்கிறார் இளைஞர்…\nவிடுவித்த காணியை மீண்டும் பிடிக்க முயற்சி – CSDயினருக்கும் மக்களுக்குமிடையே முரண்பாடு…\nகிளிநொச்சியில் உடைக்கப்பட்ட செங்கல் சுவர்களை தொல்லியல் குழு ஆய்வு :\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்… October 16, 2018\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:- October 16, 2018\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pattivaithiyam.net/2015/10/chettinad-spicy-chicken-cooking-tips-in-tamil/", "date_download": "2018-10-17T00:45:11Z", "digest": "sha1:K7DNUOQHL7NFLN67CHZFPUO35VU5INTL", "length": 9058, "nlines": 179, "source_domain": "pattivaithiyam.net", "title": "செட்டிநாடு சுவையான ஸ்பைஸி சிக்கன்|chettinad spicy chicken in tamil |", "raw_content": "\nசெட்டிநாடு சுவையான ஸ்பைஸி சிக்கன்|chettinad spicy chicken in tamil\nசிக்கன் – 1 கிலோ\nவெங்காயம் – 2 பெரியது\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள்ஸ்பூன்\nதக்காளி – 2 பெரியது\nமிளகாய் தூள் – 2 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்\nதனியாதூள் – 2 டேபிள்ஸ்பூன்\nஎண்ணை – 100 மி.லி\nபட்டை – இரண்டு அங்குலம் இரண்டு\nமிளகு – 1 டீஸ்பூன்\nமிளகு – 1 டீஸ்பூன் (பொடித்தது)\nபட்டர் – 1 டேபிள்ஸ்பூன்\n* சிக்கனை கழுவி சின்ன சின்ன துண்டுகளாக போட்டு தண்ணீரை வடித்து வைக்க வேண்டும்.\n* ஒரு பெரிய வாயகன்ற சட்டியை காய வைத்து பட்டை, ஏலக்காய், மிளகு, கருவேப்பிலை போட்டு வெடிக்க விட்டு வெங்காயத்தை ப��ட்டு வதக்கவேண்டும்.\n* பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நல்லா வதக்கி கலர் மாறியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாதூள், போட்டு வதக்கி சிக்கனை போட்டு அதிக தீயில் கிளறவேண்டும்.\n* பிறகு தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு உப்பும் சேர்த்து நல்லா கிளறி தீயை சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் தக்காளியை வதங்க விட வேண்டும்.\n* பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மீண்டும் வேக விட வேண்டும்.\n* கடைசியில் பட்டர், பொடித்த மிளகு, கருவேப்பிலை, எலுமிச்சை சாறு ஊற்றி கொத்து மல்லி தழை தூவி இறக்க வேண்டும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2776&sid=d83516b0e3386ac906537d3cdc42b7fc", "date_download": "2018-10-17T01:56:31Z", "digest": "sha1:ZO5YTIHOGHBM34MPNHWLC7HUDTJPYP74", "length": 30959, "nlines": 354, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்ச��த்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது\nபிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்\nதமிழக கவர்னர் அவருக்கு வாழ்த்துக்களை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தனது\n80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nஇதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள\nவாழ்த்துச்செய்தியில், துணை ஜனாதிபதிக்கு பிறந்த நாள்\nஅவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ நான்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்ச���ரி மேற்கு வங்காள\nமாநிலம் கொல்கத்தாவில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇதேபோல தமிழக கவர்னர் வித்யாசகர் ராவும் ஹமீது\nஅன்சாரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வித்யாசாகர் ராவ்\nவெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் “ தயவுசெய்து எனது\nஇதயப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களது\nவெளிநாட்டு உறவுகளை வலிமைப்படுத்த உதவுகின்றன.\nநீங்கள் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்”\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்க���ை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டி��ம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2778&sid=0b50a5c0228347c8ac2d8365d832f8fa", "date_download": "2018-10-17T02:04:36Z", "digest": "sha1:VZ7J6YQOKTU7TAEXQYGXXQBGQ3Z7JF7C", "length": 33126, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் ���ெய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு ந��ள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவ��ிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.termwiki.com/TA/text_%E2%82%86", "date_download": "2018-10-17T01:33:05Z", "digest": "sha1:J5YO6HEQ47CLQ72UWCOURUBMALCCIKAM", "length": 11452, "nlines": 229, "source_domain": "ta.termwiki.com", "title": "உரை – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nமிக உத்தேசத் இந்த கால பயன்படுத்தப்படுகிறது எதையும் எந்த முடியும் 'படிக்க' ஒதுக்கீடு ஆணையிடப்பட்டுச்; குறிக்கும் சில theorists செய்ய 'உலகம்' சமூக உரை உள்ளது. (வடிவத்தில் மற்றும்/சொற்களை, உருவங்களை, ஒலிகளும் அல்லது இடதுசாரிகளுக்கு இது) குறிகள் முறையை இயலாது என்றாலும், கால தோன்றும் செய்ய உரிமை மீறல் texts (அது தெரிகிறது graphocentric மற்றும் logocentric), பெரும்பாலான semioticians எழுதப்பட்ட 'உரை' உள்ளது.\nஎதிர்மறை வழியில் சொல் எந்த உபயோக. இது மேலும் பயன்படுத்த சொற்களை எங்கு மூல நேர்மறை அல்லது சமனம் meaning செய்துள்ளது மாற்றப்பட்டு. ...\nஒரு தயாரித்தல் இணைந்த interacting signifiers (சில நேரங்களில் அழைக்கப்படும் ஒரு 'சங்கிலி') மேலாண்மையைக் முழு forms எந்த ஒரு syntagm உள்ளது. மொழி, ஒரு வரியில் உதாரணமாக, இது சொற்களை ...\nSyntagmatic பகுப்பாய்வு ஒரு தொழில்நுட்பம் structuralist எந்த 'மேற்பரப்பு கட்டமைப்பை' ஒரு உரை மற்றும் அதன் பகுதிகளில் இடையே உறவுகள் பாதையுடன் கோருகிறார். விதிகளை அல்லது மரபுகளை ...\nஎன்ன சில சமயங்களில் எனப்படும் 'Moscow Tartu பள்ளி, semiotics' உருவானது உள்ள அந்த 1960s மூலம் Yuri Lotman (1922-1993), யார் Tartu பல்கலைக்கழகம், ஈஸ்டோனியா நடித்துள்ளார். Lotman ...\nWhilst பல semiotic குறியீடுகள் கருதப்படும் மூலம் சில semioticians 'textual' குறியீடுகள் ('உலகம்' metaphor 'உரை' மூலம் வாசித்தல்), இது முடியும் பொறுத்திருந்து குறியீடுகள் சமூக ...\nSynchronic பகுப்பாய்வு போல் இருந்தால் at நேரத்தில் ஒரு சாளரங்களில் frozen ஆகியோர் (போன்ற குறியீடு) இந்தியாவைப் studies. Structuralist semiotics synchronic விட diachronic பகுப்பாய்வ ...\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nமேட்ரிட்டில் Polytechnic பல்கலைக்கழகம் (UPM) உருவானது 1970 ஆம் ஆண்டு மாட்ரிட்டில் (ஸ்பெயின்) மற்றும் பொறியியல் மற்றும் கட்டமைப்பு வேறு தொழில் நுட்ப ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.senthamarai.net/inner.php?nid=2453", "date_download": "2018-10-17T01:25:32Z", "digest": "sha1:KH7X4OODFQXRXDKDTYFVBRVXCVCQC3WJ", "length": 7491, "nlines": 49, "source_domain": "www.senthamarai.net", "title": "Senthamarai", "raw_content": "\nராஜீவ் கொலை வழக்கில் தண்டனையை உறுதி செய்த நீதிபதி சோனியாவுக்கு கடிதம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனையை உறுதி செய்த நீதிபதி தாமஸ், சோனியாவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனையை உறுதி செய்த நீதிபதி தாமஸ், சோனியாவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் தண்டிக்கப்��ட்டவர்களின் விடுதலைக்கு கருணை காட்ட வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனையும், மேலும் 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.\nஇந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி தாமஸ் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, 1999-ம் ஆண்டு, மே மாதம் 11-ந் தேதி உறுதி செய்தது.\nஇந்த தீர்ப்பில் நளினிக்கு நீதிபதி தாமஸ் மட்டும் ஆயுள் தண்டனை விதித்தார். ஆனால் பிற இரு நீதிபதிகளும் அதற்கு எதிராக தீர்ப்பு அளித்தனர். இருப்பினும், 2000-ம் ஆண்டில் நளினியின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.\nஇந்த நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்திக்கு நீதிபதி தாமஸ் (இப்போது ஓய்வு பெற்று விட்டார்.) ஒரு கடிதம் எழுதி உள்ளார்.\nஅந்தக் கடிதத்தில் கூறி இருப்பதாவது:-\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நபர்கள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை சிறையில் கழித்து விட்டனர். எனவே அவர்களின் தண்டனையை குறைப்பதற்கு (விடுதலை செய்வதற்கு) நீங்களும், ராகுல் காந்தியும் (முடியுமானால் பிரியங்காவும் கூட) உங்கள் விருப்பத்தை தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினால், அதை அனேகமாக மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும்.\nநீங்கள் மட்டுமே காட்டுகிற மனித நேயமாக இந்த உதவி அமையும் என்று தோன்றுகிறது. இவர்களுக்கு தண்டனை விதித்த நீதிபதி என்ற வகையில், இந்தக் கடிதத்தை உங்களுக்கு நான் எழுதவேண்டும் என்று உணர்கிறேன். எனவே நீங்கள், இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு கருணை காட்ட வேண்டும்.\nஇந்த கைதிகளுக்கு கருணை காட்டுவதின் மூலம்தான் சர்வ வல்லமை படைத்த கடவுளும் மகிழ்ச்சி அடைவார். உங்களுக்கு இந்த வேண்டுகோளை நான் விடுப்பதின்மூலம் நான் தவறு செய்திருந்தால், என்னை மன்னித்து விடுங்கள்.\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\nகடிதத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தி கொலை வழக்கில் குற்றச்சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சேயை, 14 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்த நிலையில் விடுதலை செய்வதற்கு 1964-ம் ஆண்டில் அப்போதைய மத்திய அரசு முடிவு எடுத்ததையும் நீதிபதி தாமஸ் சுட்டிக்காட்டி உள்ளார்.\nஅரசின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக தேவையற்ற பணியிடங்களை கண்டறிய குழு\nதமிழ் மொழியில் அறிக்கை இல்லாததால் பிணைமுறி விவாதம் ஒத்திவைப்பு\nஇளம் வயதில் முதல் இடத்தை பிடித்து ஆப்கானிஸ்தான் வீரர் வரலாற்று சாதனை\nகுவைத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியுள்ளவர்கள் வெளியேற கால அவகாசம் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-17T01:16:00Z", "digest": "sha1:B7LR2IZMCT3LJ4HT7PLM762EVZIKSECN", "length": 7838, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அனர்த்தம் | Virakesari.lk", "raw_content": "\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nயாழில் பெண் கடத்தல் ; கைதான ஆட்டோ சாரதி கூறும் காரணம் இதுதான்\nஅடுத்த ஒன்பது மணித்தியாலங்களுக்குள் இடியுடன் கூடிய மழை\nசீன பிரஜை சடலமாக மீட்பு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nவரட்சியால் பாதிக்கப்பட்ட நெற்செய்கையாளர் 991 பேருக்கு நிவாரண உதவிகள்\nவவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக வரட்சியால் பாதிக்கப்பட்ட நெற்பயிற்செய்கையாளருக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை...\nபுலம்பெயர்வாழ் இலங்கையர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nஅத்தனகல ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ள காரணத்தினால் கம்பஹா பகுதியிலுள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்து...\nமண்சரிவினால் 8 குடும்பங்கள் இடம்பெயர்வு\nமஸ்கெலியா பிரிவில் உள்ள சாமிமலை லொவகுர்டன் தோட்டத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு வீடுகள் சேதமாகியுள்ளது.\nஅனர்த்தத்தில் பலியானவர்கள் தொடர்பில் தவறான எண்ணிக்கையை வெளியிட வேண்டாம்\nநாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோர் தொடர்பில் சில ஊடகங்கள் தவறான தகவல்களை வழங்கிவருவதாக அனர்த்த முக...\nசீரற்ற காலநிலையால் 13 பேர் பலி; 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஅடை மழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை நாடளாவிய ரீதியில் 14 மாவட்டங்களுள் 18542 குடும்பங்களைச் சேர்ந்த 84943 பேர் பாதிக்...\nசீரற்ற காலநிலையால் ஐவர் பலி\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தள்ளது.\nகடல் கொந்தளிப்பு : வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை\nபாலபிட்டிவிலிருந்து மாத்தறை வரை பொத்துவில் வழியாக கடல் பிரதேசங்கள் தற்போது மிகவும் மோசமாக இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ...\nவிமானத்தின் இயந்திரத்தில் தீ : ஒருவர் பலி, 7 பேர் காயம்\nபறந்துகொண்டிருந்த விமானமொன்றின் இயந்திரப்பகுதியில் திடீரென தீ பிடித்ததில் அதில் பயணம் செய்த நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன்...\nமின் தூக்கி விபத்தில் ஒருவர் பலி, மூவர் காயம்\nமின் தூக்கியொன்றில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அன...\nடில்லி, பீஜிங் போன்று இலங்கை மாறிவிடக்கூடாது - ஜனாதிபதி\nஇடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஏன் முயற்சி செய்கிறார்கள் அசாத் சாலி கூறும் காரணம்\nமைத்திரி - ரணிலின் பயணம் \"2020 ஆம் ஆண்டின் பின்னும் தொடரும்\"\nகொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு நாளைமறுதினம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/pia-flying-high-after-ko-movie-aid0136.html", "date_download": "2018-10-17T00:38:30Z", "digest": "sha1:ZBFIGPUZ4AX7V3NLASW5HAHYBFBM7ZFK", "length": 12835, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நிறைய பாய்பிரண்ட்ஸ் இருந்தா தப்பா? - பியா | Pia flying high after Ko | நிறைய பாய்பிரண்ட்ஸ் இருந்தா தப்பா? - பியா - Tamil Filmibeat", "raw_content": "\n» நிறைய பாய்பிரண்ட்ஸ் இருந்தா தப்பா\nநிறைய பாய்பிரண்ட்ஸ் இருந்தா தப்பா\nகோ படம் வந்த பிறகு படத்தின் நாயகி கார்த்திகாவைவிட பாதியில் இறந்து போகும் பியாதான் பலரையும் கவர்ந்துவிட்டார்.\nநிறைய தடைகளைக் கடந்து சினிமா வெற்றியை ருசித்தவர்களில் ஒருவர் பியா. ஆரம்பத்தில் ரிசப்ஷனிஸ், இந்திய சீரியல்களுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட், விளண்பர மாடல் என போராடியவருக்கு, பொய் சொல்லப் போறோம் படத்தில் வாய்ப்புக் கொடுத்தவர்கள் இயக்குநர் விஜய்யும் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ப்ரியதர்ஷனும். பின்னர் கோவா மூலம் அவரது கேரியர் சற்று நிமிர்ந்தது.\nசொந்த மாநிலம் உபி என்றாலும், தட்டுத் தடுமாறி தமிழ் பேச முயற்சிக்கும் அவரிடம் கோ பட அனுபவம் பற்றி அவரிடம் பேசினோம். அவர் கூறுகையில், \"இந்த வேடத்தில் முதலி நான் இல்லை. பின்னர்தான் ஒப்புக் கொண்டேன். பாதியில் என் கேரக்டர் முடிந்துவிட்டாலும் படம் விட்டு வந்த பிறகும் பேச வைத்துள்ள இயக்குநர் கே வி ஆனந்துக்கு நன்றி.\nகோ என் கேரியரில் பெரிய ஹிட் படம். இப்போது முன்பை விட இன்னும் அழகாகவும் ப்ரெண்ட்லியாகவும் தெரிகிறது சென்னையும் தமிழ்நாடும்.\nகுறைவான எண்ணிக்கை என்றும் இந்த மாதிரி நிறைவான கேரக்டர்கள் செய்ய ஆசை. மணிரத்னம் போன்ற இயக்குநர்கள் படத்தில் நடிக்க மிக விருப்பம்.\nதனிப்பட்ட வாழ்க்கை என்று பார்த்தாலும், இந்தப் படத்தில் வருவது போல கலகல கேரக்டர்தான் நான். நிறைய ப்ரெண்ட்ஸ். பெரும்பாலும் ஆண் நண்பர்கள். ஆனால் அதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. நிறைய பாய் பிரண்ட்ஸ் இருப்பது தவறு என்றால், எல்லோரும் தனியாகத்தான் அலைய வேண்டும்.\nகாதல், கல்யாணம் என்றெல்லாம் இப்போதைக்கு எந்த பிளானும் இல்லை. வெங்கட் பிரபுவுடன் நெருக்கமாக இருப்பதாகக் கூறுவதில் உண்மையில்லை. வழக்கமான பதிலைத்தான் நானும் சொல்லப் போகிறேன். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.\nஇப்போதைக்கு திகட்டத் திகட்ட வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். மற்றதெல்லாம் அப்புறம்...,\" என்றார்.\nகல்யாணத்துக்கப்புறம் வாழ்க்கையை அனுபவிக்க முடியாது என்பதில் ரொம்பத்தான் தெளிவா இருக்கார்\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n’பேட்ட’ படத்தில் ஹா���்டல் வார்டனாக நடிக்கிறாரா ரஜினி\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nநைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: நடிகையை மிரட்டிய இயக்குனர்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/13020016/Fake-ATM-card-fraud--Chandranji-released-a-videoThe.vpf", "date_download": "2018-10-17T01:46:03Z", "digest": "sha1:C34OKEB24ZUDN7VYGESO2RXZHU7AANZD", "length": 15157, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fake ATM card fraud Chandranji released a video The police shocked || போலி ஏ.டி.எம். கார்டு மோசடி: சந்துருஜி வெளியிட்ட வீடியோவால் போலீசார் அதிர்ச்சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபோலி ஏ.டி.எம். கார்டு மோசடி: சந்துருஜி வெளியிட்ட வீடியோவால் போலீசார் அதிர்ச்சி + \"||\" + Fake ATM card fraud Chandranji released a video The police shocked\nபோலி ஏ.டி.எம். கார்டு மோசடி: சந்துருஜி வெளியிட்ட வீடியோவால் போலீசார் அதிர்ச்சி\nபோலி ஏ.டி.எம். கார்டு மோசடி தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வரும் சந்துருஜி வெளியிட்ட வீடியோவால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nபுதுவையில் போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து கோடிக்கணக்கில் பணமோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த வழக்கில் என்ஜினீயர் பாலாஜி, டாக்டர் விவேக் ஆனந்த் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியாக முத்தியால்பேட்டை சோலைநகரை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சந்துருஜி சேர்க்கப்பட்டுள்ளார். அவரது தம்பி மணிசந்தர் என்பவரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். அவர் போலி ஏ.டி.எம். கார்டு மோசடி தொடர்பாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாகவும் ��ோலீசார் தெரிவித்திருந்தனர்.\nஇந்தநிலையில் மும்பையில் சந்துருஜி தங்கி இருப்பதாகவும், அவரை போலீசார் சுற்றி வளைத்ததாகவும் நேற்று முன்தினம் தகவல்கள் பரவின. ஆனால் இந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்தநிலையில் சந்துருஜி பேசும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த காட்சியை சந்துருஜி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஅதில், போலி ஏ.டி.எம். கார்டு மோசடியில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். சந்துருஜியை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் அவரது வீடியோ காட்சிகள் வெளியான சம்பவம் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.\n50 நாட்களுக்கு மேலாக போலீசாருக்கு போக்குகாட்டி வரும் சந்துருஜியை கைது செய்யாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் போலீசாருக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் நடவடிக்கை தொடர்பாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.\nஇந்த வழக்கினை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளதாக தெரிகிறது. அதில் ஒரு தரப்பினர் தவறான தகவல்களை பரப்பி வருவதாக உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தவறான தகவல்களை பரப்பும் போலீசார் யார் என்பது குறித்து ரகசியமாக விசாரணை நடந்து வருகிறது.\n1. கடன் தருவதாக கூறி உருளைகிழங்கு மண்டி வியாபாரியிடம் ரூ.15 லட்சம் மோசடி பெண் உள்பட 7 பேர் கைது\nகடன் தருவதாக கூறி உருளைகிழங்கு மண்டி வியாபாரியிடம் ரூ.15½ லட்சத்தை மோசடி செய்த பெண் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.\n2. கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2½ கோடி மோசடி; உரிமையாளரை, பாதிக்கப்பட்டவர்கள் மடக்கி பிடித்தனர்\nகோவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2½ கோடி மோசடி செய்த அந்த நிறுவன உரிமையாளரை பாதிக்கப்பட்டவர்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.\n3. வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.11¾ லட்சம் மோசடி நகை மதிப்பீட்டாளருக்கு வலைவீச்சு\nநாகையில் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.11¾ லட்சம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n4. ரூ.1 கோடி மோசடி : மராத்தி டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளர் கைது\nரூ.1 கோடி மோசடியில் ஈடுபட்டதாக டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளர் ராகுல் இஸ்வார் ��பூரை போலீசார் கைது செய்தனர்.\n5. ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும்போது நூதன மோசடி; பெங்களூரை சேர்ந்தவர் சிக்கினார்\nஏ.டி.எம். மையங்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும்போது நூதன மோசடியில் ஈடுபட்ட பெங்களூரை சேர்ந்த வாலிபர் போலீசில் சிக்கியுள்ளார்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n3. மணலியில் மர்ம காய்ச்சலால் பள்ளி மாணவன் சாவு\n4. அ.தி.மு.க. பிரமுகர் லாட்ஜ்-திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சோதனை காலையில் இருந்து இரவு வரையில் நடந்தது\n5. ஆவடி அருகே பயங்கரம்: வடமாநில வாலிபர் கல்லால் தாக்கி படுகொலை நண்பர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pattivaithiyam.net/2016/07/chicken-cutlet-seivathu-eppadi/", "date_download": "2018-10-17T01:22:06Z", "digest": "sha1:S3BWIJHKDBLFBUXQHC3MYLOXKNWYXMBS", "length": 9868, "nlines": 154, "source_domain": "pattivaithiyam.net", "title": "கேரளா ஸ்டைல் சிக்கன் கட்லெட்|chicken cutlet in tamil|chicken cutlet seimurai,chicken cutlet cooking tips in tamil,chicken cutlet samayal kurippu,chicken cutlet seivathu eppadi |", "raw_content": "\n உங்களுக்காக ஒரு ருசியான கேரளா ஸ்டைல் சிக்கன் கட்லெட் ரெசிபியை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. இந்த ரெசிபியானது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். குறிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சரி, இப்போது அந்த கேரளா ஸ்டைல் சிக்கன் கட்லெட் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா\nதேவையான பொருட்கள்: சிக்கன் கீமா – 1/2 கிலோ வேக வைத்த உருளைக்கிழங்கு – 2 (மசித்தது) மிளகுத் தூள் – 1 டீஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 ( பொடியாக நறுக்கியது) இஞ்சி – 1/2 இன்ச் (துருவியது) முட்டை – 1 (நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்) பிரட் தூள் – 1 கப் கறிவேப்பிலை – சிறிது (நறுக்கியது) உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 1 கப் செய்முறை: முதலில் சிக்கன் கீமாவை நன்கு சுத்தமாக கழுவி நீரில் வடித்துவிட்டு, ஒரு பௌலில் போட்டு, அத்துடன் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து, கையால் மீண்டும் ஒருமுறை மசிக்க வேண்டும். பின்னர் அதில் இஞ்சி, பச்சை மிளகாய், கரம் மசாலா, மிளகுத் தூள், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து நன்கு, மசாலாப் பொருட்கள் ஒன்று சேர பிசைய வேண்டும். பின்பு அதனை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கட்லெட் போன்று தட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள கட்லெட்டை முட்டையில் நனைத்து, பின் பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கேரளா ஸ்டைல் சிக்கன் கட்லெட் ரெடி\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அ��ிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://varnamfm.com/2017/12/06/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1/", "date_download": "2018-10-17T01:03:02Z", "digest": "sha1:PG7KHMNHQHYS6GXPJNG2PXQW3OQ66TEQ", "length": 3454, "nlines": 31, "source_domain": "varnamfm.com", "title": "இறந்த குழந்தை உயிர் பெற்ற அதிசயம் « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nஇறந்த குழந்தை உயிர் பெற்ற அதிசயம்\nஉயிருள்ள குழந்தையை இறந்து விட்டதாகக் கூறிய இரண்டு வைத்தியர்களை வேலை நீக்கம் செய்யுமாறு வைத்தியசாலையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இச் சம்பவமானது டெல்லியில் மேக்ஸ் எனும் வைத்தியசாலையிலேயே நிகழ்ந்துள்ளதுஇங்கு கடந்த 30 ஆம் திகதி ஒரு பெண் பிரசவத்திற்காக அனுமதிக்க்கப்பட்டுள்ளார்.\nஅப் பெண்ணிற்கு இரட்டை குழந்தைகள் பிறக்க போகின்றது என கூறப்பட்ட நிலையில் ஒரு குழந்தை மட்டும் இறந்து பிறந்துள்ளது.பிறந்த மற்ற குழந்தைக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டுள்ளது.செயற்கை சுவாசம் வழங்கப்பட்ட நிலையில் அந்த குழந்தையும் இறந்து விட்டதாகக் கூறி ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஇந் நிலையில் பெற்றோர்கள் அக்குழந்தைக்கும் இறுதி சடங்கு செய்ய ஏற்பாடு செய்த வேளையில் உடல் அசைவதை பெற்றோர் கண்டுள்ளனர்.மேலும் உயிருள்ள குழந்தையை இறந்து விட்டதென தவறாக கூறிய அவ் வைத்தியசாலையின் நிர்வாகம் மீது அப் பெற்றோர்கள் காவல் துறையினரிடம் புகார் செய்துள்ளனர்.\nஇளையோர் ஒலிம்பிக் போட்டிகள் வரலாற்றில் இலங்கை அணி வென்றுள்ள 1வது பதக்கம் \nபாலியல் புகார் காரணமாக பிரபலத்தின் திரைப்படத்திலிருந்து விலகினார் ஐஸ்வர்யா ராய் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/28/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2657086.html", "date_download": "2018-10-17T01:25:56Z", "digest": "sha1:ENS4QXJRM75YSAWWNERULQP3ERTII2IQ", "length": 8713, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "பத்திரப் பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு- Dinamani", "raw_content": "\nபத்திரப் பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nBy DIN | Published on : 28th February 2017 01:34 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஅங்கீகாரமில்லா வீட்டுமனைகளை பத்திரப் பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் மறுத்து விட்டது.\nமுறையற்ற முறையில் விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு, ’லே-அவுட்' போட்டு அங்கீகாரமில்லாமல் விற்பனை செய்யும்போது அந்த நிலத்தையோ அல்லது அதில் உள்ள கட்டடத்தையோ பத்திரப் பதிவுத் துறையினர் எந்தவித காரணம் கொண்டும் பதிவு செய்யக் கூடாது என 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-இல் தடை விதித்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் அய்யாதுரை, ’அங்கீகாரம், அங்கீகாரமில்லா, விளை, தரிசு நிலம் ஆகிய 4 வகைகளாக நிலங்களைப் பிரிக்க அரசு திட்டமிட்டுள்ளது' என்றார். இதைத் தொடர்ந்து ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், ’தடை உத்தரவால் நடுத்தரப் பிரிவினர் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால், இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும் வரை, தடையை நீக்க வேண்டும்' என்றனர்.\nஇதை ஏற்க மறுத்த நீதிபதிகள், நிலங்களை வகைப்படுத்தி நிலையான, ஒருங்கிணைந்தத் திட்டத்தை தமிழக அரசு தாக்கல் செய்ய 4 வாரம் கூடுதல் கால அவகாசம் அளிக்கப்படுகிறது என்றும் அதுவரையில் ஏற்கெனவே உள்ள தடை நீடிக்கும் என்றும் கூறினர்.\nஇதையடுத்து, வழக்கு விசாரணையை மார்ச் 20-க்கு நீதிபதிகள் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2016/06/blog-post_18.html", "date_download": "2018-10-17T01:04:52Z", "digest": "sha1:SXYPNTJEF7XS6S7P2Y2LKKSQ5MOPHS7I", "length": 34451, "nlines": 179, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சாத்தான்களின் சட்டத்தரணிகள்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு, பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத்தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழம் போன்ற வலதுசாரிப் பிற்போக்கு தமிழ்த்தேசியவாதிகள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா போன்ற உலக மகா அயோக்கியர்களினால் தமிழ் மக்களின் பிரச்சனைகளிற்கு தீர்வு கிடைக்கும். பாதிக்கப்பட்ட எம் மக்களிற்கு இந்த மலைவிழுங்கி மகாதேவன்கள் நீதி பெற்றுத் தருவார்கள் என்று இன்றைக்கு வரைக்கும் கூசாமல் பொய் சொல்கிறார்கள். இவர்கள் எல்லோரும் தான் இலங்கை அரசுடன் சேர்ந்து எம்மக்களை கொன்றார்கள் என்ற உண்மையை, ஆயிரக்கணக்கான எம்மக்களின் மரணங்களை தூசியை தட்டி விட்டு போவது போல போய் தம் பிழைப்புவாதங்களை தொடரலாம் என்று நாக்கை தொங்க போட்டுக் கொண்டு பதவிகளிற்காகவும், பணத்திற்காகவும் பொய் சொல்கிறார்கள்.\nஅண்மையில் பிரித்தானிய ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் (B.B.C) செய்தி அறிக்கையில் பிரித்தானிய அரசின் வெளிநாட்டு புலனாய்வு பிரிவான (MI6. Military Intelligence, Section 6) அமெரிக்க கொலைகாரர்களான (C.I.A) உடன் சேர்ந்து இரு லிபிய குடும்பங்களை தாய்லாந்தில் இருந்து லிபியாவிற்கு 2004 இல் கடத்திய செய்தி வெளியானது. அப்துல் கக்கிம் பெல்கஜ் (Abdel Hakim Belhaj), அந்த நேரத்தில் ஆறு மாதக் கர்ப்பணியாக இருந்த அவரது மனைவி பாத்திமா பூட்சார் (Fatima Boudchar) மற்றும் சாமி அல் சாடி (Sami al-Saadi) அவரது குடும்பம் என அந்த நேரம் லிபியாவில் அதிகாரத்தில் இருந்த மும்மார் கடாபியின் எதிர்ப்பாளர்களை பாங்கொக்கில் வைத்து கடத்தி லிபியாவிற்கு அனுப்பி வைத்தார்கள்.\n2004 இல் மும்மார் கடாபி அமெரிக்காவினாலும், மேற்கு நாடுகளினாலும் சர்வாதிகாரியாகவும், உலகப் பயங்கரவாதிகளின் தலைவனாகவும் காண்பிக்கப்பட்டவர். 21.12.1988 அன்று ஜேர்மனியில் இருந்து பிரித்தானியா ஊடாக அமெரிக்கா செல்லவிருந்த பான் அமெரிக்கா 103 விமானம் குண்டு வைக்கப்பட்டு ஸ்கொட்லாந்தின் லொக்கர்பி நகரத்திற்கு அருகாமையில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த 243 பயணிகள், 16 விமானசேவையாளர்களுடன் விழுந்த இடத்தில் இருந்த 11 லொக்கர்பி நகரத்தைச் சேர்ந்தவர்களும் உயிரிழந்தனர். இக் குண்டுவெடிப்பிற்காக அமெரிக்காவினாலும், பிரித்தானியாவினாலும் அழுத்தம் கொடுக்கப்பட்டு லிபியா மேல் ஐக்கிய நாடுகள் சபையினால் பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டது.\nஇவ்வாறு லிபியாவை பயங்கரவாத நாடாக, தமது பரம எதிரியாக தமது நாட்டு மக்களிற்கும், உலகத்திற்கும் படம் காட்டிக் கொண்டிருந்த அதே நேரத்தில் தான் கடாபியிற்கு எதிராக இயங்கி கொண்டிருந்த இவர்கள் இருவரையும் கடத்தி அனுப்பி வைத்து கடாபியுடன் ஒப்பந்தம் போட்டார்கள். இதன் பிறகு தான் 2004 இல் ஜோர்ஜ் புஸ்சின் வளர்ப்புப் பிராணியான பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயர் கடாபியை லிபியாவில் வைத்து சந்தித்தார். பொருளாதார ஒப்பந்தங்கள் போடப்பட்டன. மேற்கு நாடுகளின் டீல்களிற்கு கடாபி ஒத்துக் கொண்டதால் வில்லனாக இருந்த கடாபியை \"இவன் ரொம்ப நல்லவன்டா\" என்று புஸ்சும், பிளேயரும் பாராட்டினார்கள்.\nபின்பு \"அரபு வசந்தம்\" என்று அழைக்கப்பட்ட அரபு நாடுகளின் அரசுகளிற்கு எதிரான போராட்டங்களின் போது 2011 மாசி மாதத்தில் லிபியாவிலும் போராட்டங்கள் எழுந்தன. ஐக்கிய நாடுகள் சபை \"மக்களைப் பாதுகாப்பதற்காக தேவையான எல்லா நடவடிக்கைகளையும் \" எடுக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டது. (B.B.C, 16.12.2013, Arab Uprising country by country - Libya). கடாபியுடன் ஒப்பங்கள் போட்ட அமெரிக்காவும், பிரித்தானியாவும் அங்கம் வகிக்கும் நேட்டோ (NATO) அமைப்பின் விமானங்கள் அதே கடாபியின் அரசபடைகளிற்கு எதிராக குண்டுகள் போட்டன. மறுபடியும் வில்லனாக்கப்பட்ட கடாபி மேற்கு நாடுகளின் ஆதரவு சக்திகளினால் கொல்லப்பட்டார்.\nகடாபியின் வீழ்ச்சிக்குப் பின்பு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பெல்கச்சும், அல் சாடியும் பிரித்தானிய அரசிற்கும், பெயர் குறிப்பிடப்���ட்ட புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்களிற்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்தார்கள். லிபிய அரச ஆவணங்கள் பல அவர்களினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. \"மார்க்\" என்பவர் கையெழுத்திட்டு கடாபியின் புலனாய்வு பிரிவின் தலைவராக இருந்த மூசாவிற்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றில் \"கடாபியையும், ரொனி பிளேயரையும் சந்திக்க உதவியதற்கு நன்றி தெரிவித்திருந்தார். மேலும் அதில் பெல்கச் லிபியாவிற்கு போய்ச் சேர்ந்ததை குறிப்பிட்டு \"அது எங்களால் உங்களிற்கும், லிபியாவிற்கும் செய்ய முடிந்த சிறிய உதவி\" என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nபிரித்தானியாவின் அரச வழக்கு தொடரும் சேவை (Crown prosecution Service) பிரித்தானியாவின் உளவு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இவ்வாறான கடத்தல்களைச் செய்யும் தனிப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பதை ஒத்துக் கொண்டாலும் இந்த வழக்கில் எதுவிதமான ஆதாரங்களும் இல்லையென்றும் மேலும் அவர்கள் குறிப்பிட்ட பிரித்தானிய உளவுப்பிரிவைச் சேர்ந்த அதிகாரி தமது நடவடிக்கைகளிற்கு அரச ஒப்புதல் பெற்றிருந்தாலும் அது முறையான வழிகளில் கொடுக்கப்பட்டிருக்கவில்லை என்ற விஞ்ஞான விளக்கத்தையும் கொடுத்து வழக்கு தொடர எந்த விதமான காரணங்களும் இல்லை என்று முடிவு செய்தது. பிறகு என்ன கடத்துபவன் கோர்ட்டில் உத்தரவு வாங்கியா கடத்துவான். \"வருமானத்திற்கு மேல் சொத்து சேர்ப்பதில் என்ன தவறு இருக்கிறது\" என்ற இந்திய நீதிபதிகளின் பொருளாதாரப் புலமையை மிஞ்சி விட்டார்கள்.\nபிரித்தானிய அரச வழக்கு தொடரும் சேவையின் முடிவை எதிர்த்து அவர்கள் இருவரும் குடியியல் உரிமை (civil claims) வழக்கு தொடர்ந்த போது ஆதாரங்கள் இல்லை என்று சொன்ன அதே வழக்கிற்கு அல் - சாடியிற்கு நீதிமன்றத்திற்கு வெளியில் தீர்வு காண்பதற்கு பிரித்தானிய அரச வழக்கு தொடரும் சேவை முடிவு செய்தது. அப்துல் கக்கிம் பெல்கச்சின் வழக்கு தொடர்கிறது. (\"Tortured\" rendition couple angry over failure to charge MI6, B.B.C, 09.06.2016).\nஇது தான் அமெரிக்காவினதும், மேற்கு நாடுகளின் அரசியல். அவர்களிற்கு தங்களது கொள்ளைகள் தடையில்லாது நடக்க வேண்டும். தங்களிற்கு பணியாத நாடுகளை பயங்கரவாத நாடுகள் என்பார்கள். ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி ஆட்சியை கவிழ்க்கப் பார்ப்பார்கள்; அல்லது தாங்களே நேரில் போய் ஆக்கிரமிப்பார்கள். தங்களது ��டிமைகள் அதிகாரத்தில் இருக்கும் நாட்டில் அவர்களிற்கு எதிராக மக்கள் போராடினால் அப்போராட்டங்களை தமது அடிமைகளுடன் சேர்ந்து முறியடிக்கப் பார்ப்பார்கள். அப்போராட்டங்களை ஒடுக்க முடியாவிட்டால் தமது அடிமைகளை பலி கொடுத்து விட்டு தாம் போராடும் சக்திகளுடன் சேர்ந்து கொண்டு ஜனநாயக காவலர் வேசம் போடுவார்கள். மேற்கு நாடுகளின் அடிமையான எகிப்தின் கொஸ்னி முபாரக்கின் வீழ்ச்சியின் போது இந்த நாடகத்தைத் தான் போட்டார்கள்.\nஇந்த சர்வதேச பயங்கரவாதிகளை நம்பச் சொல்லி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாடு கடந்த தமிழீழம் போன்ற \"வக்கீல் வண்டு முருகன்கள்\" தமிழ் மக்களிடம் வக்காலத்து வாங்குகிறார்கள். தமிழ் மக்கள் தமது பிரச்சனைகளிற்காக ஒன்று திரண்டு போராடக் கூடாது என்பதற்காகத் தான் ஐக்கிய நாடுகள் சபையிற்கு போய் குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கி வருவோம், மக்கள் எங்களிற்கு வாக்கு போட்டால் போதும் என்று கதை விடுகிறார்கள்.\n\"லிபியாவில் மக்களைப் பாதுகாப்பதற்காக தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்\" என்று தீர்மானம் போட்டு நேட்டோவை படையிறக்கிய ஐக்கிய நாடுகள் சபை எம்மக்கள் மரணித்த போது ஏன் வாய் மூடி இருந்தது தாய் இறந்தது தெரியாமல் அவளின் மார்பில் பால் குடித்த எம் குழந்தைகளின் அவலம் ஏன் அவர்களிற்கு கேட்கவில்லை தாய் இறந்தது தெரியாமல் அவளின் மார்பில் பால் குடித்த எம் குழந்தைகளின் அவலம் ஏன் அவர்களிற்கு கேட்கவில்லை சாத்தான்களின் சட்டத்தரணிகள் ஏன் இதற்கெல்லாம் மறுமொழி சொல்வதில்லை\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nஅரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ\nஅனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர்....\nவன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nபுதுக்குடியிருப்பில் சிறுவன் மீது சூடு அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மீது வளர்ப்பு தாயால் சூடுவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சிறுவன் தொடர்ச்சியாக சித...\nதுமிந்தவிற்கான மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்று.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் பாரத லக்ஷ்மன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது மக்கள் மத்தியில் சுட்டுக்கொலை செய்யப்பட்...\nநாமல் ராஜபக்ச குழுவினரை வெற்றிலை கொடுத்து வரவேற்ற புலம்பெயர் தமிழர்.\nகடந்தவாரம் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தலைமையல் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச , உதய கம்பன்பில, சனத் நிசா...\nபெண்களை கப்பமாக கோரும் பிரதேச செயலரை இடமாற்றக்கோரி முசலி மக்கள் வீதியில்\nமுசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத...\nநாலக்க மற்றும் நாமலின் குரல்களை ஊர்ஜிதம் செய்தது அரச பகுப்பாய்வுத் திணைக்களம்.\nவெளியானது மேலும் ஆவணங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச்...\nஇராணுவத்தை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சிந்திக்க முடியும். பியசேன\nகடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.meipporul.in/what-is-sufism/", "date_download": "2018-10-17T00:56:26Z", "digest": "sha1:BVFFXSQZMUT45ULUWSMORGRKLSKI476I", "length": 25473, "nlines": 125, "source_domain": "www.meipporul.in", "title": "சூஃபியிசம் என்றால் என்ன? – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > நூல் அறிமுகம் > சூஃபியிசம் என்றால் என்ன\nதுல் ஹஜ் 12, 1437 (2016-09-14) 1438-02-06 (2016-11-06) உவைஸ் அஹமது சூஃபியிசம், மார்டின் லிங்ஸ், மெல்லினம்\nஆசிரியர்: மார்டின் லிங்ஸ் (அபூ பக்ர் சிராஜுத்தீன்)\nதொடர்புக்கு: 31-பி/3, பள்ளிவாசல் தெரு, கோரிப்பாளையம், மதுரை – 625 002+91 , 9003280518 (சென்னை), +91 9003280536 (மதுரை)\nமார்டின் லிங்ஸ் என்ற பெயர் ‘முஹம்மது: மூலாதாரங்களின் அடிப்படையில் அவரின் வாழ்வு’ என்றொரு அற்புதமான நூலின் வழியாக தமிழ் இஸ்லாமிய இலக்கிய வாசகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருக்கிறது. அவரின் தெய்விக மணம் கமழும் பேனாவிலிருந்து கசிந்த மற்றுமொரு கருத்தாழமிகு ஆக்கத்தையே மெல்லினம் இங்கு உங்கள் முன் சமர்ப்பிக்கிறது.\n‘சூஃபியிசம் பற்றிய மிக ஆதாரபூர்வ உரை’ என்பதான உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றுள்ள இந்நூல் பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட உலக மொழிகள் பலவற்றுக்கும் மொழிபெயர்க்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது தமிழில் உங்களுக்காக.\nஇஸ்லாமிய வரலாற்றுப் பரிணாமத்தில் குறிப்பிட்ட சமய-சமூக-அரசியல் காரணிகளின் சூழமைவிலேயே சூஃபியிசம் தோன்றி வளர்ச்சி கண்டது. இஸ்லாத்தின் மூலாதாரக் கோட்பாடுகளில் அது தனது வேர்களை பரப்பியிருக்கிறது. இஸ்லாமிய கிலாஃபத் மன்னராட்சியாக உருத்திரிந்து சீரழிந்தபோது, இஸ்லாத்தின் மையமான கோட்பாடுகளை தற்காக்கும் நோக்கில் வெடித்துக் கிளம்பிய இஸ்லாமியப் போராட்டங்கள் கருவிலேயே சிதைக்கப்பட்டபோது, இஸ்லாத்தை அதன் அடிப்படையான மட்டத்தில் உயிர்ப்புடன் வைத்திருந்ததில் சூஃபியிசத்தின் பங்களிப்பை இஸ்லாமிய வரலாறு அறிந்த எவரும் மறுக்க முடியாது.\nஆனால், இன்று அதனை இஸ்லாத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத ஒரு நூதன கோட்பாடாக-நடைமுறையாக நிறுவுவதற்கு முயலும் தட்டையான வறட்டுவாதங்கள் பலரது செவிகளையும் மனங்களையும் நிறைத்திருக்கின்றன. இந்நிலையில், ‘சூஃபியிசம் என்��ால் என்ன’ என்பதை சமீபகால சூஃபி ஆளுமைகளில் மிக முக்கியமான ஒருவரின் வார்த்தைகளில் இருந்து அறிந்துகொள்ள முனைவது முற்றிலும் நியாயமான ஒன்றாகப் படுகிறது. அதை இந்த நூல் சாத்தியமாக்குகிறது.\n இதைப் பற்றிப் பேசும் பிற எழுத்தாளர்கள் போலன்றி, மார்டின் லிங்ஸ் இம்மூன்று கேள்விகளுக்கும் சமநீதியுடன் பதிலளிக்கிறார். எனவே, ‘சூஃபியிசம் என்றால் என்ன’ என்ற முதன்மைக் கேள்விக்கு அவரால் மிக வளமாக பதிலளிக்க முடிந்திருக்கிறது. ஒவ்வொரு பதிலும் ஒவ்வொரு கோணத்திலிருந்து வருகின்றன என்றபோதும், அவை அனைத்தும் விவகாரத்தின் வேர் நோக்கியே செல்கின்றன.\n’ எனும் இந்நூல், சூஃபியிசம் குறித்த தெளிந்த, நம்பகமானவொரு அறிமுக நூலுக்கான தேவையை பூர்த்தி செய்வது மட்டுமின்றி, தனது சம்பூரணத் தன்மை மற்றும் சான்று வலிமையிலும் தனித்துவம் மிக்கதாக விளங்குகிறது. இந்நூலை வாசித்துப் புரிந்துகொள்வதற்கு சிறப்பு அறிவுப் பின்னணி எதுவும் அவசியமில்லைதான்; எனினும், ஆன்மீக விஷயங்களில் ஓர் ஆழிய நாட்டமும் தேட்டமும் இருப்பது இங்கு முன்நிபந்தனைகளாகின்றன.\nசூஃபியிசத்திற்கே உரிய குறியீட்டு மொழி உதாரணங்களை நூல் நெடுகப் பார்க்கலாம். எனவே, வாசகர் தனது அறிவு மற்றும் கற்பனையின் முழுக் கவனத்தையும் தற்காலிகமாக அதனிடம் ஒப்படைத்துவிடும்படி நூல் கேட்கிறது. வாசிப்பின் முடிவில் நிச்சயம் அது உங்களை உங்களிடம் திரும்பக் கொடுத்துவிடும்-ஆன்மிகப் புத்துணர்வு பெற்ற ஒரு ‘புதிய மனிதராக’.\nமார்டின் லிங்ஸ் தனது பேசுபொருளை மிகப் பரிபூரணமாகவும் உள்ளார்ந்தும் அறிந்திருக்கிறார். தனது எழுபதாண்டு ஆன்மிக வாழ்வின் கனிச்சாற்றின் ஒரு பகுதியையே இந்நூலின் ஊடாக வாசகருக்கு பருகக் கொடுக்கிறார். பேசப்புகும் கருப்பொருளின் இதயத்திற்கே நேரடியாகச் செல்வது தான் அவரது எழுத்தாக்கங்கள் அனைத்தினதும் தனிப்பண்பாக எப்போதும் திகழ்கிறது. இந்நூலும் அதற்கு விதிவிலக்கில்லை.\n என்பது பற்றிய தனது மிகக் கவனமான இவ்விளக்கவுரையில் நவீன எழுத்தாளர்களிடம் மிக அரிதாகவே காணப்படும் ஆழ்ந்த புரிதலை மார்டின் லிங்ஸ் வெளிப்படுத்துகிறார். அதேயளவு முக்கியத்துவத்துடன், எது சூஃபியிசம் அல்ல என்பது பற்றியும் விளக்குகிறார். மேலும், முக்கியத்துவமற்றவை என்பதாக வழமையாக அலட்சியப்படுத்தப்படும் சூஃபியிசத்தின் அம்சங்கள் பலவற்றை குறித்தும் சமரசமற்றதொரு வகையில் வலியுறுத்துகிறார்.\nசூஃபியிசத்தின் அசல்தன்மை மற்றும் உலகப் பொதுமை தொடர்பான துவக்க அத்தியாயங்கள் மிக அடிப்படையான விடயங்களை தெளிவுபடுத்துவதன் மூலம், நூலின் இதயப் பகுதிக்குள் நுழைவதற்கு உங்களை ஆயத்தமாக்குகின்றன. இதை தொடர்ந்து இறைவேதம், இறைத்தூதர் மற்றும் இதயம் பற்றி அதிமுக்கிய மூன்று அத்தியாயங்கள் வருகின்றன. அடுத்து, சூஃபியிசத்தின் சித்தாந்தத்தையும் வழிமுறையையும் கையாளும் இரண்டு அத்தியாயங்கள்.\nமுத்தாய்ப்பாக, சூஃபியிசத்தின் பிரத்யேக தன்மை அடுத்த அத்தியாயத்தில் அழுத்தமாக உரைக்கப்படுகிறது. இறுதி அத்தியாயம், முன்சென்ற அனைத்து கோட்பாட்டு விளக்கங்களையும் வரலாற்று யதார்த்தமாக்கிய முக்கிய சூஃபிகள் சிலரை அறிமுகப்படுத்துவதன் மூலம், வாசகரின் மனத்தில் சூஃபியிசம் குறித்த ஒரு முழுநிறைவான சித்திரத்தைச் செதுக்குகிறது.\nஇந்நூலை வாசிக்கையில் இறைவன், இறைவேதம், இறைத்தூதர், சக படைப்பினங்கள் ஆகியோருடன் சூஃபிகளுக்கிருக்கும் உறவு என்ன என்பது பற்றி தெளிவு பிறக்கிறது. இந்த புரிதலின்மையின் காரணமாகவே, பெரும்பாலும் அவர்களின் குறியீட்டு மொழியை புரிந்துகொள்வதில் தடுமாற்றம் ஏற்படுகின்றது; அதன் விளைவாக அவர்கள் மீது ‘இணைவைப்பு’ முத்திரையும் குத்தப்படுகிறது. இவ்வித தப்பெண்ணங்களில் இருந்து விடுபடுவதை இந்நூல் துரிதப்படுத்துகிறது.\nநூலை ஆழ்ந்து வாசிக்கையில் அதில் தெறிக்கும் சத்தியத்தின் வீரியம் வாசகரின் இதயத்திற்குள் மின்சாரத்தை பாய்ச்சுகிறது. மூலஊற்றான இறைவனின் பால் தாமும் வாரியிழுத்துச் செல்லப்பட வேண்டுமே என்றவோர் பெரும் ஏக்கம் வாசகரை ஆட்கொள்கிறது. ஆசிரியரின் ஊடுருவித் துளைக்கும் மொழி வசீகரத்திலிருந்து தப்புவதென்பதும் வாசகருக்கு இயலாதவொரு காரியமாகவே இருக்கப்போகிறது.\nசாரமாகக் கூறுவதாயின், நமது ஆன்மிக வறுமையை போக்கவல்ல புதையல் இது எனலாம். இரத்தின சுருக்கமாகவும், மனதை பிரகாசமான ஒளியால் நிரப்புவதாகவும் அமைந்துள்ள இந்நூலை வாசிக்கையில் தஸவ்வுஃப் பற்றி அறிமுகமேதுமற்ற ஒருவருக்கும் கூட அதன் முன்சுவையை ருசிக்கும் அனுபவம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.\nசூஃபியிசம் மார்டின் லிங்ஸ் மெல்லினம���\nபேரின்ப ரசவாதம் – “தன்னை அறிதல்”\nசமீபகால வரலாற்றின் மூன்று முஜாஹிதுகள்\nதுல் ஹஜ் 06, 1437 (2016-09-08) 1438-02-06 (2016-11-06) உவைஸ் அஹமது இமாம் ஷாமில், உமர் முக்தார், ஏகாதிபத்திய எதிர்ப்பு, காலனித்துவம், சூஃபியிசம், சையது அஹ்மது ஷஹீது, ஜிஹாது, மரியம் ஜமீலா, மெல்லினம்\nசஈத் நூர்ஸியும் ரிஸாலா-யே நூரும்\nதுல் ஹஜ் 06, 1437 (2016-09-08) 1438-02-04 (2016-11-04) உவைஸ் அஹமது சஈத் நூர்ஸி, துருக்கி, மதச்சார்பின்மைவாதம், முஸ்தஃபா கமால் (அதாதுர்க்), மெல்லினம், ரிஸாலா-யே நூர்\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nபாட்லா ஹவுஸ் படுகொலைகளை நினைவில் ஏந்துவோம்\n‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (3)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nமுஹர்ரம் 17, 1440 (2018-09-27) 1440-01-17 (2018-09-27) மெய்ப்பொருள் liberalism, scientism, skepticism, அறிவியல்வாதம், ஐயவாதம், டேனியல் ஹகீகத்ஜூ, தாராளவாதம், மனிதமையவாதம், முஸ்லிம் ஐயவாதி\nஇயல்பிலேயே இஸ்லாம் அனைத்தையும் தழுவியது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசு, முழு மனிதகுலம் என அனைத்தைக் குறித்தும் அதற்கேயுரிய ஓர் தனித்த கண்ணோட்டம் இருக்கிறது. தனக்குரிய நியாயமான இடத்தை...\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-13 (2018-09-23) ஷாஹுல் ஹமீது உமரி இஸ்லாமிய உலகப் பார்வை, தேசியவாதம்\nஇஸ்லாம் உலகம் யாவையும் ஒரே தேசமாகப் பார்க்கிறது. மனிதர்கள் அனைவரும் அதன் குடிமக்கள். அது மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட தேசிய, இன வரையறைகளின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை....\nஉண்மை��ான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-14 (2018-09-24) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் சுதந்திரச் சிந்தனை, செக்குலரிசம், நாத்திகம், மதச்சார்பின்மை\nLGBT ஆதரவு நிலைப்பாட்டின் அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்குதல்\nமுஹர்ரம் 07, 1440 (2018-09-17) 1440-01-09 (2018-09-19) உவைஸ் அஹமது Consent, No-Harm Principle, Same-Sex Attraction, Same-Sex Encounters, Section 377, Sexual Orientation, அடையாளம், இன்செஸ்ட், ஒப்புதல், ஒருபால் ஈர்ப்பு, ஓரினச் சேர்க்கை, தன்பாலின ஈர்ப்பு, தன்பாலினச் சேர்க்கை, பாலினம், பாலியல் சாய்வு, பீடியோஃபிலியா, லிபரல் ஒழுக்கவியல்\nதமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்\nமுஹர்ரம் 05, 1440 (2018-09-15) 1440-02-01 (2018-10-10) உவைஸ் அஹமது Torsten Tschacher, அஹமதிய்யா, ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி, உ.வே. சாமிநாத ஐயர், காதியானி பிரிவு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டார்ஸ்டன் சாச்சர், தக்கலை பீர்முஹம்மது, தாருல் இஸ்லாம், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, பா. தாவூத் ஷா, வோகிங் இஸ்லாமிக் மிஷன்\nமீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன், முரளிதரன் காசி விஸ்வநாதன் இஸ்லாம், தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.parliament.lk/ta/committee-news/view/1597?category=33", "date_download": "2018-10-17T00:33:06Z", "digest": "sha1:CYM4GXMSNTMU6CI45XAQCYEBG5HGQP7L", "length": 19345, "nlines": 216, "source_domain": "www.parliament.lk", "title": "இலங்கை பாராளுமன்றம் - குழு செய்திகள் - இலங்கையின் தேசிய மற்றும் சமய சகவாழ்வுக்கான பாராளுமன்றவிசேட குழுவின் இரண்டாவது பிராந்திய மகாநாடு", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் ��ுழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் குழு செய்திகள் இலங்கையின் தேசிய மற்றும் சமய சகவாழ்வுக்கான பாராளுமன்றவிசேட குழுவின் இரண்டாவது பிராந்திய மகாநாடு\nஇலங்கையின் தேசிய மற்றும் சமய சகவாழ்வுக்கான பாராளுமன்றவிசேட குழுவின் இரண்டாவது பிராந்திய மகாநாடு\nஇலங்கையின் தேசிய மற்றும் சமய சகவாழ்வுக்கான பாராளுமன்றவிசேட குழுவின் இரண்டாவது பிராந்திய மகாநாடு கௌரவ சபாநாயகரின் தலைமையில் அதிசங்கைக்குரிய மகாநாயக்க தேரர்கள், துணை மகாநாயக்க தேரர்கள்மற்றும் அனைத்துச் சமயங்களையும் சேர்ந்த அதி வணக்கத்திற்குரிய மதகுருமார்கள், பாராளுமன்றத்தின் அனைத்துக் கட்சிகளையும் பிதிநிதித்துவம் செய்கின்ற அரசியல் பிரமுகர்கள், அரசாங்கத்தின் உயர்மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஆதிவாசி மக்களுக்கான தலைவர்களின் பங்கேற்புடன் 2018 அக்டோபர் மாதம் 01 ஆந் திகதி, திங்கட்கிழமை மு.ப. 9.30 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணி வரை அம்பாறை மொன்டி ஹோட்டலில் நடாத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\n“தேசிய மற்றும் சமய சகவாழ்வின் ஊடாக இலங்கையின் நிலைபேறான தன்மையை நோக்கி” எனும் தொனிப்பொருளின் கீழ் நடத்தப்படவுள்ள இம்மகாநாட்டில் இலங்கையின் தேசிய மற்றும் சமய சகவாழ்வு சார்ந்த பிராந்திய மட்டத்தில் மிகவும் முக்கியமான பல தலைப்புகள் பற்றி இத்தினத்தில் கலந்துரையாடப்பட உள்ளன.\nஇலங்கையின் தேசிய மற்றும் சமய சகவாழ்வுக்கான பாராளுமன்றக் குழுவானது பாராளுமன்றத்தின் விசேட குழுவாக தாபிக்கப்பட்டதன் பின்னர் நடத்தப்படுகின்ற முதலாவது பிராந்திய மகாநாடாக இம்மகாநாடு அமைவது இம்மகாநாட்டின் சிறப்பாகும்.\nகிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற மாகாண மற்றும் பிரதேச அரசியல் பிரமுகர்கள், அரச உயரதிகாரிகள் மற்றும் பாராளுமன்றத்தின் பதவியணி தலைமை அதிகாரியும் பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமும் உள்ளிட்ட பல பிரமுகர்கள் இந்த மகாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.\nமகாநாட்டில் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்களின் பொழிப்பி���ை சமர்ப்பிக்கும் நோக்கத்துடன் மகாநாட்டின் இறுதியில் ஊடக ஒன்றுகூடலையும் நடாத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/39387-chennai-super-kings-pick-l-balaji-bowling-coach.html", "date_download": "2018-10-17T01:40:37Z", "digest": "sha1:A5LXE5GAXWZ4Z7E4JQZPKTZGOMIKVL6Q", "length": 10285, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் கோச் ஆனார் எல்.பாலாஜி! | Chennai Super Kings pick L. Balaji bowling coach", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் கோச் ஆனார் எல்.பாலாஜி\nசென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் எல்.பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.\nசூதாட்ட புகார் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்காமல் இருந்த சிஎஸ்கே அணி, இந்தாண்டு விளையாடுகிறது. அணியின் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் நீடிக்கின்றனர். அஸ்வின் உள்ளிட்ட வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளதாக தோனி தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் பிளம்மிங் அப்படியே தொடர்கிறார். இந்நிலையில் பந்துவீச்சு பயிற்சியாளராக எல்.பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.\nசிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த எல். பாலாஜி, பஞ்சாப் அணிக்கு சென்றார். பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்து விளையாடினார். பின்னர் அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக கடந்த வருடம் வரை பணியாற்றினார். இந்நிலையில் இப்போது சிஎஸ்கே அணிக்கே திரும்பி இருக்கிறார்.\nஇதுபற்றி எல்.பாலாஜி கூறும்போது, ’சிஎஸ்கே அணிக்கு மீண்டும் திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அணியுடன் எனக்கு அற்புதமான நினைவுகள் இருக்கின்றன. பயிற்சியாளர் பணியை துவங்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி சிறப்பாக விளையாடி வந்திருக்கிறது. அணியில், தமிழ்நாட்டில் உள்ள திறமையான வீரர்களை சேர்க்க முடிவு செய்துள்ளோம். திறமையானவர்களுக்கு கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும்’ என்றார்.\nஅண்டை மாநிலங்களைவிட பேருந்து கட்டணம் குறைவுதான்: ஓ.பன்னீர்செல்வம்\nஒரே ஓவரில் 37 ரன்கள்: டுமினி சாதனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nஇந்தியா வெற்றிப் பெற 72 ரன் இலக்கு \n6 விக்கெட் சாய்த்தார் உமேஷ்: 311 ரன்னுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்\nவெளிநாடுகளில் மனைவியுடன் தங்கும் விவகாரம்: விராத் கோரிக்கையை ஏற்றது, பிசிசிஐ\nநாளைய போட்டிக்கு இன்றே அணியை அறிவித்தது இந்தியா \nஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான இந்திய ஏ அணி வீராங்கனைகள் அறிவிப்பு\nவிஜய் ஹசாரே போட்டியில் ரோகித் சர்மா\nமேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட 3 கிரிக்கெட் வீரர்கள் சஸ்பெண்ட்\nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nவாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅண்டை மாநிலங்களைவிட பேருந்து கட்டணம் குறைவுதான்: ஓ.பன்னீர்செல்வம்\nஒரே ஓவரில் 37 ரன்கள்: டுமினி சாதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.senthamarai.net/inner.php?nid=2454", "date_download": "2018-10-17T00:49:54Z", "digest": "sha1:45THQLIJKVPQ5RZ5M4Q7WZ627ERGPBKL", "length": 4183, "nlines": 42, "source_domain": "www.senthamarai.net", "title": "Senthamarai", "raw_content": "\nவிளையாட்டு பரிசு மூலம் ரூ. 720 கோடி சம்பாதித்து முதல் இடத்தை பிடித்தார் பெடரர்\nடென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் பரிசுத்தொகை மூலம் 720 கோடி ரூபாய் சம்பாதித்து டைகர் உட்ஸ்-ஐ பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார் ரோஜர் பெடரர்.\nசுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் பெடரர் டென்னிஸ் விளையாட்டில் ஜாம்பவானாக திகழ்ந்து வருகிறார். டென்னிஸின் உயரிய தொடரான கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை 19 முறை கைப்பற்றிய ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.\n2016-ம் ஆண்டு காயத்தால் அவதிப்பட்ட ரோஜர் பெடரர், இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் விம்பிள்டன் பட்டத்தை வென்று அசத்தினார். தற்போது வரை 95 பட்டங்கள் வென்றுள்ள பெடரர், பரிசுத் தொகை மூலம் பலகோடி ரூபாய் சம்பாதித்துள்ளனார்.\nஉலகில் உள்ள பிரபலங்களின் வருமானம், அவர்களின் சொத்து மதிப்புகளை வெளியிடும் போர்ப்ஸ் பத்திரிகை விளையாட்டில் கிடைக்கும் பரிசுத் தொகை மூலம் அதிகம் சம்பாதித்தவர்கள் பட்டியலை வெளியிட்டது.\nஇதுவரை உலகின் பணக்கார விளையாட்டாக கருதப்படும் கோல்ப் விளையாட்டின் மன்னனாக கருதப்பட்ட அமெரிக்காவின் டைகர் வுட்ஸ் முதல் இடத்தில் இருந்தார். தற்போது டைகர் வுட்ஸை பின்னுக்குத் தள்ளி ரோஜர் பெடரர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.\nஅரசின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக தேவையற்ற பணியிடங்களை கண்டறிய குழு\nதமிழ் மொழியில் அறிக்கை இல்லாததால் பிணைமுறி விவாதம் ஒத்திவைப்பு\nஇளம் வயதில் முதல் இடத்தை பிடித்து ஆப்கானிஸ்தான் வீரர் வரலாற்று சாதனை\nகுவைத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியுள்ளவர்கள் வெளியேற கால அவகாசம் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaseithi.com/2018/05/blog-post_213.html", "date_download": "2018-10-17T00:42:35Z", "digest": "sha1:LF5YNHENDBMJUFNJRODWV6D22ORQSENH", "length": 7160, "nlines": 67, "source_domain": "www.thinaseithi.com", "title": "தாயிடம் ஆசீர்வாதம் பெற்ற ஸ்டாலின் - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nதாயிடம் ஆசீர்வாதம் பெற்ற ஸ்டாலின்\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nசர்வதேச அன்னையர் தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் தாய் தயாளு அம்மாளை நேரில் சந்தித்து ஆசிபெற்றார்.\nஇது குறித்து அவர் தனது பேஸ்புக்கில், கருவிலேயே உணர்வூட்டி, உயிரூட்டி, பின் பாலூட்டி, தாலாட்டி, சீராட்டி, பாராட்டி, உறவையும் உலகையும் உவப்புடன் காட்டிய, உயர்ந்த கோயிலாம் அன்புத்தாயிடம் கோபாலபுரம் இல்லத்தில், அன்னையர் தினத்தில் பாசம் மிகுந்த வாழ்த்துகளைப் பெற்றுப் பெரிதும் மகிழ்ந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nசட்ட பூர்வமாக்கப்படும் கஞ்சா- வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை\n��னடாவில் அடுத்த வாரம் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்படுவதால், கஞ்சாவை பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தும் சாரதிகளை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://zformulatraining.blogspot.com/2016/03/zformula-50000-5-trade_18.html", "date_download": "2018-10-17T00:59:03Z", "digest": "sha1:R4NCSYDXZJGPXXSMS3MKEG7L3CQGJJKF", "length": 16615, "nlines": 109, "source_domain": "zformulatraining.blogspot.com", "title": "Zformula Share Trading Training", "raw_content": "\nஇன்றைய சூழ்நிலையில் 50000 முதல் 5 இலட்சம் வரை வைத்து TRADE செய்து வரும் நாம்...எத்தனை TECHNICAL CHART களின் படி TRADE செய்து பார்க்கிறோம்..எத்தனை INDICATOR களை முயற்சி செய்து பார்க்கிறோம்..\nஆனால் இங்கே அத்தனையும் தோற்று போகின்றன.\nஇல்லையெனில் 30-40% மட்டுமே வெற்றி தருகின்றன ..சந்தையில் TRADE செய்யும் யாரிடம் கேட்டாலும் இவ்வளவு இழந்தேன்..அவ்வளவு இழந்தேன் என்று தான் கூறுகின்றனர்..அப்படியானால் இங்கே நாம் இழந்த பணத்தை சம்பாதிப்பது யார்நம்மிடம் இருந்து பணத்தை கொண்டு போவது யார் \nஇந்த கேள்விகளுக்கான விடையை நன்கு யோசித்து பாருங்கள்..\n# விடை இது தான்\n5 இலட்சம் வைத்து TRADE செய்யும் நாம் இவ்வளவு TECHNICAL களை முயற்சி செய்து TRADE செய்யும் போது,5 கோடி வைத்து TRADE செய்பவர்கள் நம்மை விட எவ்வளவு TECHNICAL தெரிந்து இருப்பார்கள் 500 கோடி வைத்து TRADE செய்பவர்கள் நம் எல்லோரையும் விட எவ்வளவு விஷயங்களை தெரிந்து தெரிந்து கொண்டு TRADE செய்வார்கள் \nஆமாம் உண்மை இது தான் ...\nபெரும் பணக்காரர்களால் நம்மை விட இந்த சந்தையின் போக்கு,திசை முன்னரே கணிக்கப்படுகிறது,(அல்லது தீர்மானிக்க படுகிறது..)\nநாளை சந்தை இறங்கும் என்றால்..இன்றே அவர்கள் தங்கள் முதலீட்டை வெளியே எடுத்து கொள்கின்றனர்..\nநாளை சந்தை ஏறும் என்றால் இன்றே பெரும் பணம் சந்தையில் முதலீடு செய்ய படுகின்றது..\nஇந்த சந்தையில் நாம் இழக்கும் பணத்தை கொண்டு செல்பவர்கள் மிக பெரிய பணக்காரர்கள் தான்..\nஇவ்வாறு 500 கோடி வைத்து,TRADE செய்து இலாபம் செய்பவர்கள் என்ன செய்கிறார் என்பது நமக்கு தெரிந்தால்...நாமும் அதையே செய்து இலாபம் பார்க்��லாமே..அவர்கள் TRADE செய்யும் முறைகள் நமக்கு தெரிந்தால் எப்படி இருக்கும் அவர்களை பின்பற்றுவது எப்படிஅவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தெரிந்து கொள்வது எப்படி\nஇந்த கேள்விக்கான விடை தான் \"ZFORMULA \"\nபெரும் பணக்காரர்களால் நகர்த்த படும் சந்தையின் திசையை அறிந்து கொண்டு அவர்களின் வழியில் TRADE செய்யும் முறைக்கு பெயர் தான் ZFORMULA .இங்கே INDICATOR கள் தேவை இல்லை .CANDLES தவிர வேறு TECHNICAL தேவை இல்லை..\nசாதாரண நபர்களும் சந்தையின் திசையினை தெரிந்து கொள்ள உதவும்...\nமிக அருமையான எளிமையான சின்ன சின்ன விசயங்களை இன்னும் தெளிவாக விரிவாக அறிந்து கொண்டால் போதுமானது..\nநீண்ட நாள் ஆய்விற்கு பின் எங்களால் உருவாக்க பட்டது தான் இந்த 'Z' FORMULA ..\nZFORMULA வின் சிறப்புகள் ..\n> \"ZFORMULA\" விதிகளின் படி எந்த பங்கு வாங்கபடுகிறது,எந்த பங்கு விற்கபடுகிறது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.\n> எந்த OPTION வாங்க படுகிறது..எந்த OPTION விற்க படுகிறது..என்பதை தெரிந்து கொள்ள முடியும்..\n> எந்த OPTION இந்த EXPIRY க்கு ZERO ஆகும் என்பதை 10-15 நாட்களுக்கு முன்னரே கணக்கிட முடியும்.\n>EXPIRY அன்று எந்த OPTION ZERO ஆகும்,எந்த OPTION இரண்டு மடங்கு, மூன்று மடங்கு மேலே போகும் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்..\n>OPTION TRADE செய்பவர்கள் இந்த ZFORMULA வின் படி TRADE செய்தால் இழப்பு வராது..\n>தினமும் காலை 10-10.30 மணிக்குள் இன்று NIFTY ,BANKNIFTY எந்த திசையில் TRADE ஆகும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.\n> சந்தை தாம் போய் கொண்டு இருக்கும் திசையில் இருந்து மாற போகிறது ..TREND CHANGE ஆக போகிறது என்பதை மிக எளிதாக தெரிந்து கொள்ளலாம்..\n>இந்த TREND CHANGE என்பது INTRADAY மற்றும் POSITIONAL இரண்டிலும் நடைபெறுவதை முன்னரே உணரமுடியும் ..\n> வரகூடிய நாட்களில் சந்தை எந்த திசையில் போக போகிறது என்பதை கண்டறியலாம்..\n>சந்தை மற்றும் STOCK கள் இந்த EXPIRY க்கு இந்த LEVEL தாண்டி கீழே வராது..இந்த LEVEL தாண்டி மேலே செல்லாது என்று கண்டறிந்து கொள்ளலாம்..\n>மறுநாள் காலை OPEN GAPUP ஆகுமா GAPDOWN ஆகுமா என்பதை முந்தைய நாள் 3.25 மணிக்கு தெரிந்து கொள்ளலாம்..\n> இந்த FORMULA வின் படி TRADE செய்ய ஆரம்பித்தால் முதலில் உங்கள்\nஇழப்பு முழுவதுமாக தடுத்து நிறுத்தப்படும்.\n>இழப்பை தடுக்க தெரிந்தால் அதன் பின் இலாபம் எடுப்பது ஒரு பெரிய வேலை இல்லை..\n> மிக முக்கியமாக இந்த ZFORMULA வின் வெற்றியின் சதவீதம் 90% ஆகும்\n> NSE சந்தையில் FUTURE AND OPTION சந்தைக்கு 90% EQUITY சந்தைக்கு 80% உறுதியாக வெற்றியை தரும்..\n> மிக எளிதாக எல்லோரும் கற்று கொள்ளலாம்..\n>இதை கற்று கொள்ள மிக பெரிய ஆங்கில அறிவோ\nZFORMULA வின் குறைகள் :\n< MCX சந்தைக்கு பயன் தராது..\n< NSE சந்தையில் FUTURE AND OPTION சந்தைக்கு 10% EQUITY சந்தைக்கு 20% தோல்வி அடைய வாய்ப்புள்ளது...\n< கற்று கொண்ட மறு தினமே இலாபம் பார்க்க முடியாது..கண்டிப்பாக ஒரு மாதம் - HOMEWORK செய்ய வேண்டும்.முதலில் இழப்பை தடுக்க கற்று கொள்ள வேண்டும்..பின் இலாபம் பெற முயற்சிக்க வேண்டும்..\nபயிற்சியில் கற்று கொள்ளபோகும் பாடங்கள்.\nமார்க்கெட் ஒரே பக்கமாக +100 முதல் +140 வரை அல்லது ,-100 முதல் -140 வரை செல்வதை கண்டறியும் வழி\nமார்க்கெட் எந்த பக்கமும் இல்லாமல் +25 மற்றும் -25 POINTகளில் TRADE ஆகும் நாட்களை கண்டறியும் வழி\nமார்க்கெட் ஒரே பக்கமாக இறங்கி கொண்டோ , இல்லை ஏறி கொண்டோ இருக்கும் போது அது திரும்ப பழைய நிலைக்கு U TURN எடுத்து வருமா வராதா என்பதை கண்டறியும் வழி ...(+80 இருந்து -20க்கு\nஅல்லது -80 இல் இருந்து +20--+80 க்கு )\nசந்தை சில சமயம் எண்களை அடிப்படையாக கொண்டு தனது திசையை மாற்றும் அந்த எண்கள் அருகில் வந்தால் TRADE செய்வது எப்படி \nOPTION இல் சில எண்களில் சில OPTION விலை வரும் போது நாம்வாங்கினால் குறைந்தது 10% முதல் 40% வரை இலாபம் எடுக்க முடியும் அந்த எண்கள் எவை\nமூன்று மாதத்திற்கு ஒரு முறை வரும் நிறுவனங்களின் காலாண்டுகளின் போது அந்த STOCK களில் ,முக்கியமான நிகழ்வுகளில் போது (RBI ANNOUNCEMENT,INFLATION ,IIP DATA போன்ற நிகழ்வுகளில் போது TRADE செய்வது எப்படி \nஉலக சந்தைகளில் நாம் கவனிக்க வேண்டிய சந்தைகள் எவை \nஅது எப்படி நமது சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும்\nமிக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய CANDLE கள்..இதன்படி தான் சந்தை ஏற்ற இறக்கங்கள் முடிவாகும்.\nசந்தை சில சமயம் நேரத்தை அடிப்படையாக கொண்டு தனது திசையை\nமாற்றும் அந்த நேரங்களில் TRADE செய்வது எப்படி \n85 சதவிதம் உறுதியாக இலாபம் தரும் Option Writing TRADING முறை...\nNIFTY மறுநாள் GAP UP ஆகுமா GAP DOWN ஆகுமா என்று தெரிந்து\nEXPIRY அன்று TRADE செய்வது எப்படி எந்த OPTION கள் அன்று ஜீரோ ஆகும் எந்த OPTION 2-4 மடங்கு இலாபம் தரும் என்பதை கணக்கிடும் முறை..\n> ஒவ்வொரு மாதமும் EXPIRY முடிந்த பின் வரும் 5 TRADING நாட்களில் மட்டும் ஏதேனும் ஒரு நாளில் பயிற்சி அளிக்கப்படும்.\n> பயிற்சி எங்கள் அலுவலகத்தில் நடைபெறும்.\n> ஒரு பயிற்சி வகுப்பிற்கு அதிகபட்சம் 3 நபர்களுக்கு மட்டுமே அனுமதி..\n> 3 நபர்கள் அருகருகே உள்ள மாவட்டத்தில் இருந்தோ , ஒரே மாவட்டத்தில் இருந்தோ தொடர்பு கொண்டால் உங்கள் மாவட்டதிலேயே வந்து பயிற்சி தரப்படும்.\n>ஒரு நாள் பயிற்சி மட்டும் அல்ல அதன் பின் பயிற்சி முடிந்த பின் ஒரு மாதத்திற்கு ONLINE CHAT இல் வந்தோ ,தொலைபேசியிலோ தொடர்பு கொண்டோ சந்தேகங்களுக்கு தெளிவு பெற்று கொள்ளலாம்..\n> பயிற்சி கட்டணம் : ஒருநாள் நேரடி பயிற்சி மற்றும் ஒரு மாத ONLINE SUPPORT இரண்டிற்கும் சேர்த்து ஒரு நபருக்கு 15000 ரூபாய்.\nபயிற்சி வகுப்புகளுக்கு தொடர்பு கொள்ள :\nநேத்தா கார்த்திக் 28 May 2016 at 10:42\nநன்றி, மிகவும் அவசியமான தகவல்\nZformula இன்றைய சூழ்நிலையில் 50000 முதல் 5 இலட்சம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jesusinvites.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F/", "date_download": "2018-10-17T01:25:25Z", "digest": "sha1:DZJH3TWSJQFPQHZQQ7PPE2QNYO4YIPJG", "length": 3250, "nlines": 78, "source_domain": "jesusinvites.com", "title": "திருக்குர்ஆனில் ஆபாசமா? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\n – விவாத தொகுப்பு பாகம் 1)\nநாள்: 21.01.2012 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்(TNTJ)\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 41\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nநபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC'க்கு சான்றுகளுடன் கூடிய பதிலடி\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/india/aadhar-not-compulsory-to-buy-sim-card-says-central-government/", "date_download": "2018-10-17T02:10:05Z", "digest": "sha1:IW6MXHDHAF66R46JDLUVR5DSTI54VN7D", "length": 13708, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சிம் கார்டு வாங்க இனி ஆதார் தேவையில்லை : மத்திய அரசு அறிவிப்பு. Aadhar not compulsory to buy Sim Card - says Central Government", "raw_content": "\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nசிம் கார்டு வாங்க இனி ஆதார் தேவையில்லை : மத்திய அரசு அறிவிப்பு\nசிம் கார்டு வாங்க இனி ஆதார் தேவையில்லை : மத்திய அரசு அறிவிப்பு\nபொதுமக்கள் இனி சிம் கார்டு பெற ஆதார் கட்டாயமில்லை என மத்திய அரசு இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத்தொடர்��ு நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளது.\nபிரதமர் மோடி ஆட்சியமைத்த பின்னர் இந்திய மக்கள் அனைவருக்கும் தங்களின் அடையாளங்கள் கொண்ட ஆதார் அட்டைக் கட்டாயமாக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியா முழுவதும் மையங்கள் அமைத்து குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஆதார் அட்டைகள் பதிவு நடத்தி வழங்கப்பட்டது.\nபின்வரும் நாட்களில் ஆதார் அட்டை அனைத்து விஷயங்களிலும் கட்டாயமாக்கப்பட்டது. மக்கள் அனைவரையும் தங்களின், வங்கி கணக்கு மற்றும் தொலைப்பேசி எண்களில் ஆதார் அட்டையில் உள்ள எண் இணைக்குமாறு வலியுறுத்தியது. இதன் மூலம் நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் குறைக்கப்படும் என்று மத்திய அரசு கூறி வந்தது. அப்படி ஆதார் எண் இணைக்கப்படாமல் இருந்தால் அவர்களின் தொலைப்பேசி அழைப்புகள் முதலில் துண்டிக்கப்படும் பின்னர் தடை செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தது.\nசிம் கார்டு நம்பர்களுடன் ஆதார் எண் இணைப்பதை மக்கள் பலரும் கடுமையாக எதிர்த்து வந்தனர். மத்திய அரசு ஒரு தனி மனிதனின் சுதந்திரத்தில் குறுக்கிடுவதாக கண்டனம் தெரிவித்தனர். மேலும், இந்தக் கட்டாயத்தின் மூலம் மத்திய அரசு தனி மனிதனின் நடவடிக்கையைக் கண்காணிப்பது தவறானது என்றும் தெரிவித்தனர்.\nஎனவே இந்த கட்டாயத் திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் பதிவானது. இந்த வழக்கு விசாரணையின்போது, ஆதார் வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை சிம்கார்டுகள் வாங்க ஆதார் அட்டை கட்டாயமில்லை, அதுவரை மக்களிடம் ஆதார் பற்றி கேட்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியது.\nஇந்நிலையில், கடந்த ஏப்ரல் 27ம் தேதி ஆதார் கார்டு இல்லாத மக்களுக்கு சிம் கார்டுகள் வழங்க நிறுவனங்கள் மறுப்பதாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரை அடுத்து, இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்திற்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுறுத்தலில், ஆதார் வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை, பொதுமக்களிடம் சிம் கார்டுகள் விற்கும்போது ஆதார் விவரங்களைக் கேட்க கூடாது என்று கூறியுள்ளது.\nசிம் கார்டுகள் வாங்கும் வாடிக்கையாளர்களிடம் ஆதாருக்கு பதிலாக, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற பிறகு சான்றுகளை அடையாளத்திற்காக பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவி��்துள்ளது.\nசபரிமலை விவகாரம் : வாகனங்களை வழிமறித்து சோதனை செய்யும் போராட்டக்காரர்கள்\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nபாகிஸ்தான் பிடித்திருந்தால் பாகிஸ்தானின் அமைச்சராகிவிடுங்கள் சித்து – பாஜக அறிவுரை\nபாலியல் புகார் எதிரொலி: மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nவிஸ்வரூபம் எடுக்கும் மீ டூ விவகாரம்: அமிதாப் பச்சன், பிசிசிஐ சிஇஓ என நீளும் அதிர்ச்சி பட்டியல்\nசபரிமலை விவகாரம் : கோவிலுக்குள் நுழையும் பெண்களை வெட்ட வேண்டும் என்று கூறிய நடிகர் மீது வழக்கு பதிவு\nஅஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய அதிமுகவின் மற்றொரு பெரும் புள்ளி\nஏ.எல்.விஜய்யின் படங்களும் காப்பி சர்ச்சைகளும்\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nஏர் இந்தியா விமானத்தை கதவை அடைக்க சென்ற விமானப் பணிப்பெண்\n குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி\nஅவ்வளவு வேகமாக மோதியும், லாரி ஒரு இன்ச் கூட அசையவில்லை. ஆனால், கார் சுக்கு நூறாகிப் போனது\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nலோன் வேண்டுமா ரூமூக்கு வா.. கும்மு கும்னு கும்பிய பெண்\nதமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம் – சங்க தலைவர் அறிவிப்பு\nமகளுக்கு பயிற்சி கொடுத்த தோனி.. அப்படியே செய்து அசத்திய ஜிவா\nஅதீத அன்பால் வரம்பு மீறும் ரசிகர்கள்: கேள்விக்குறியாகும் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு\nசென்னை பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீடு ரிசல்ட்: தேர்வு முடிவை தெரிந்து கொள்வது எப்படி\nமி டூ விவகாரம் : செய்தியாளர்கள் கேட்ட கேள்வி… கோவமாக எழுந்து சென்ற பாரதிராஜா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nலோன் வேண்டுமா ரூமூக்கு வா.. கும்மு கும்னு கும்பிய பெண்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/ops-eps-is-acting-according-to-delhi-mk-stalin/", "date_download": "2018-10-17T02:12:57Z", "digest": "sha1:WGZV4WWLNPLLPROMWXMS3LBDQXMFR2EX", "length": 14215, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டெல்லி டைரக்ஷனுக்கு ஏற்ப ஓபிஎஸ்-இபிஎஸ் நடிக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின் - OPS - EPS is acting according to Delhi: MK Stalin", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nடெல்லி டைரக்ஷனுக்கு ஏற்ப ஓபிஎஸ்-இபிஎஸ் நடிக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின்\nடெல்லி டைரக்ஷனுக்கு ஏற்ப ஓபிஎஸ்-இபிஎஸ் நடிக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின்\nடெல்லியில் இருந்து கதை, திரைக்கதை, இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nடெல்லியில் இருந்து கதை, திரைக்கதை, இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், கடந்த 12-ம் தேதி லண்டன் புறப்பட்டுச் சென்றார். தனிப்பட்ட பயணமாக லண்டன் சென்ற அவர், இன்று அதிகாலை சென்னை திரும்பினார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்ட உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒப்புதல் அளித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்படவிருக்கும் விசாரணை கமிஷன் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க சிபிஐ விசாரணை கோரிய பன்னீர்செல்வம், தமிழக அளவிலான விசாரணையை ஏற்றுக் கொண்டுள்���ார். ஒருவேளை விசாரணை கமிஷன் வேண்டாம், கமிஷன் மட்டும் போதும் என பன்னீர்செல்வம் ஏற்றுக் கொண்டு விட்டாரா எனத் தெரியவில்லை என்றார்.\nஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது சட்டப்படி தவறு. தமிழக அரசு இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.\nஅணிகள் இணைப்பு குறித்து கருத்து தெரிவித்த ஸ்டாலின், டெல்லியில் இருந்து கதை, திரைக்கதை, இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என விமர்சித்தார்.\nஅதிமுக-வின் அணிகள் இணைப்பு இறுதி கட்டத்தை எட்டி, நாளைக்குள் இணைந்து விடும் என கூறப்படும் நிலையில், ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nபகலில் புதிய பொறுப்பு, இரவில் பதவி பறிப்பு: டி.கே.எஸ்.இளங்கோவன் பந்தாடப்பட்ட பின்னணி\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\n’ நெகிழும் திமுக நிர்வாகி\nசிபிஐ விசாரணையில் சிக்கிய முதல்வரை டிஸ்மிஸ் செய்க: ஆளுனருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின்: கருணாநிதி பாணியில் முதல் முறையாக தொண்டர்கள் சந்திப்பு\nபிரதமர்-முதல்வர் சந்திப்புக்கு பிறகு அரசுக்கு ஆதரவாக மாறினாரா ஆளுனர்\nகாதல் காவியம் ‘96’-க்கு திருச்சி சிவா விமர்சனம்: கலாய்க்கும் திமுக பேச்சாளர்கள்\nதுணைவேந்தர் நியமன ஊழல்: ஆளுனரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன்- மு.க.ஸ்டாலின்\nதேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிகளின் ஊதுகுழலாக செயல்படுகிறது : மு.க. ஸ்டாலின் கண்டனம்\nமெரினாவில் வைக்கப்பட்டிருந்த அமித்ஷாவின் ராட்சத பேனர் அகற்றம்\n‘ஜன கன மன’ பாடும் பாகிஸ்தான் மாணவர்கள்: நெகிழும் இந்தியர்கள்\nமகா புஷ்கரம் விழா : நெல்லை தாமிரபரணி ஆற்றில் கோலாகலமாக தொடங்கியது\nநெல்லை மாவட்டம் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கரம் விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கர விழா நடத்தப்படுவ��ு வழக்கம். இந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததையடுத்து விருச்சிக ராசியின் தாமிரபரணி ஆற்றில் புஷ்கர விழா நடத்தப்படுகிறது. […]\nபுஷ்கர விழா 2018 : தைப்பூச படித்துறை மற்றும் குறுக்குத்துறை படித்துறைகளில் நீராட பக்தர்களுக்கு தடை\nவாகனங்கள் நிறுத்துவதற்கு இடப்பற்றாக்குறை, சிறிய படித்துறை என சிறிய காரணங்களைக் காட்டி தடை விதிக்கக் கூடாது என மனு தாக்கல்\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nலோன் வேண்டுமா ரூமூக்கு வா.. கும்மு கும்னு கும்பிய பெண்\nதமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம் – சங்க தலைவர் அறிவிப்பு\nமகளுக்கு பயிற்சி கொடுத்த தோனி.. அப்படியே செய்து அசத்திய ஜிவா\nஅதீத அன்பால் வரம்பு மீறும் ரசிகர்கள்: கேள்விக்குறியாகும் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு\nசென்னை பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீடு ரிசல்ட்: தேர்வு முடிவை தெரிந்து கொள்வது எப்படி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://fun.newsethiri.com/?p=9128", "date_download": "2018-10-17T01:44:20Z", "digest": "sha1:EC64IBDHN76NG4MYCXVYBIW375QYJTG3", "length": 23144, "nlines": 166, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » கிழக்கில் அடிக்கடி ஏற்படும் வௌ்ள அனர்த்தங்களை கட்டுப்படுத்த மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டி��் வரவு செலவுத்திட்டத்தில் முன்னுரிமை\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nகிழக்கில் அடிக்கடி ஏற்படும் வௌ்ள அனர்த்தங்களை கட்டுப்படுத்த மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தில் முன்னுரிமை\nகிழக்கில் அடிக்கடி ஏற்படும் வௌ்ள அனர்த்தங்களை கட்டுப்படுத்த மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தில் முன்னுரிமை………….\nகிழக்கு மாகாணத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் வருடந்தோறும் ஏற்படும் வௌ்ள நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கு முன்னுரிமையளிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.\nகிழக்கில் மழைக்காலங்களில் அடிக்கடி பல இடங்கள் வெள்ள நீரில் மூழ்குவதன் ஊடாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர் இதனைக் கருத்திற் கொண்டு முறையான வடிகாண் கட்டமைப்புக்களை நிர்மாணிப்பதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் தீர்மானித்துள்ளார்,\nகிழக்கின் முக்கிய அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார்,\nகிழக்கில் வௌ்ளநீர் வடிந்தோடும் வகையில் முறையான வடிகான் கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கான திட்டமொன்றை தமக்கு விரைவில் சமர்ப்பிக்குமாறு முதலமைச்சரின் செயலாளர் யூ எல் ஏ அஸீஸ் மற்றும் உரிய அதிகாரிகளுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்,\nஇந்தத் திட்டத்தின் ஊடாக அடிக்கடி மழைக்காலங்களில் வௌ்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு முன்னுரிமையளித்து அவற்றை விரைவில் நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nதற்போது கிழக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் பற்றாக்குறை காணப்படுவதால் இந்தத் திட்டத்திற்கான நிதியினை மத்திய அரசாங்கத்தினூடாக பெறுவதற்கான முயற்சிகளையும் முன்னெடுக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்,\nஇதற்குரிய திட்டம் உரிய அதிகாரிகளால் கையளிக்கப்படுமிடத்து அது தொடர்பில் கால தாமதமின்றி விரைவில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணித்துள்ளதுடன் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுடனும் இது தொடர்பில் கலந்துரையாடி வௌ்ள அனர்த்த நிலைமைகளில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nகொழும்பில் மாடியில் இருந்து குதித்த கார் – தப்பிய குடும்பம் – படங்கள உள்ளே\nஇலங்கை கிரிக்கட் அணியிடம் அடி வாங்கி சுருண்ட இந்திய அணி\nவவுனியாவில் புலிகள் பயன் படுத்திய வெடிகுண்டுகள் மீட்பு\nகிளிநொச்சியில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு – குற்றவாளி தப்பி ஓட்டம் .\nலைக்கா நிறுவனம் கட்டிய வீடுகளை வழங்க இலங்கை வரும் ரஜனிகாந்த்\nமுன்னாள் போராளி மர்ம மான முறையில் பலி -அதிர்ச்சியில் உறவுகள்\nஇராணுவத்தின் கை குலுக்கி முள்ளி வாய்க்கால் நினைவு நாளை கொண்டாடிய கூத்தமைப்பு – விரட்டிய மக்கள் கொந்தளிப்பு பேச்சு வீடியோ\nசந்திரனில் வேற்று கிரகவாசிகளின் இராணுவ யுத்த டாங்கி கண்டுபிடிப்பு – நாசா வெளியிட்ட பர பரப்பு படங்கள்\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« புதிய அரசியல் அமைப்பு உருவாக்கல் சம்மந்தமான கலந்துரையாடல்\nயானை மிதித்து ஒருவர் பலி »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவ��� ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://oosi.blogspot.com/2006/09/top-10-heriones-top-10-directors-of.html", "date_download": "2018-10-17T01:31:14Z", "digest": "sha1:25C7SSJOSXKGPL7GOE6CMRTPU5FQDO2U", "length": 2920, "nlines": 66, "source_domain": "oosi.blogspot.com", "title": "ஊச��� aka pin: Top 10 Heriones & Top 10 Directors of Tamil Movie Industry!!! About Tamil, Tamil Nadu, News, Current Affairs, South India, Tamil Recipes, Tamil Movies etc", "raw_content": "\nஇங்கே தமிழ், தமிழ்நாடு, அரசியல், சினிமா மற்றும் பல அலசப்படும்.\nகோலிவுட்டில் வெற்றி வாகை சூடி உலா வரும் Top 10 Heriones மற்றும் Top 10 Directors இதோ ...\nஇந்த விவரங்களை நான் கண்டது தென்னவன் பதிவில். அவர் Behindwoods தளத்தில் இருந்து சேகரித்து இருந்தார்.\nTamil Daily மாலைமலர் துவங்கும் FM Radio \nChennai IT நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nகட்சியில் இருந்து கார்த்திக் நீக்கம் \nTamil Actress Mumtaz மீது கவர்ச்சி காட்டியதாக வழக்...\nமுரசு சின்னம் காலி : Vijaykanth பாய்ச்சல்\nPondicherry JIPMER ஊழியர்கள் 9 பேர் கைது \nசட்டசபை ஒரு சத்தசபை - கூறுகிறார் SV Shekar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t325-gatt", "date_download": "2018-10-17T01:06:57Z", "digest": "sha1:F6MR4YGCVG57NBUTE5AZHZWXR3LIWY2W", "length": 16956, "nlines": 55, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "ஓ காட் (GATT)!", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nஇந்திய வர்த்தகர்களை சீன வர்த்தகர்கள் சிலர் முறையின்றி பிணைக் கைதிகளாகச் சிறைப்பிடித்த விவகாரமும் இதில் இந்திய வர்த்தர்களுக்குச் சாதகமாக நீதிமன்றத் தீர்ப்பை பெற்றுத்தந்த இந்தியத் தூதரக அதிகாரி பாலச்சந்திரன் என்பவரை சீன வர்த்தகர்கள் கடுமையாகத் தாக்கியுள்ள விவகாரமும் சீனா மீதான நம்பிக்கையைத் தகர்ப்பதாக உள்ளன.\nஷாங்காய் அருகில் உள்ள இவு என்னும் இடத்தில் உள்ள வர்த்தக மையத்தில்தான் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த இரு வர்த்தகர்களையும் பிணைக் கைதிகளாக வைத்திருக்க முடியாது என்று நீதிமன்றம் கூறினாலும்கூட, இந்த இருவரும் பாதுகாப்பான இடத்துக்கு வர முடியாத நிலை இருக்கின்றது என்று சொன்னால், இதில் சீன அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.\nசீன வர்த்தகர்கள் தாக்கும் சூழ்நிலை தொடர்ந்து நீடிப்பதால் இருவரையும் ஒரு ஓட்டலில் ��ாதுகாப்பாகத் தங்க வைத்திருக்கிறோம் என்று சீன அரசு சொல்வது நம்பத் தகுந்ததாக இல்லை. இந்த இருவரையும் போலீஸ் பாதுகாப்புடன் ஷாங்காய் நகருக்கோ அல்லது இந்தியத் தூதரகத்துக்கோ கொண்டு வந்து சேர்க்காமல், பிரச்னை இருக்கும் அதே இடத்தில் ஓட்டலில் தங்க வைத்திருப்பதைப் பற்றி சொல்வதானால், சீன வர்த்தகர்கள் செய்த அதே செயலை, சீன போலீஸ் நாகரிகமாகச் செய்கின்றது, அவ்வளவுதான்.\nஇந்தச் சம்பவத்தை இந்திய அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது. தில்லியில் உள்ள சீனத் தூதரக அதிகாரி ஜாங் யூவை அழைத்து இந்தியாவின் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரும் இது ஒரு வர்த்தக ரீதியான தகராறு; உண்மையில் என்ன நடந்தது என்பதை விசாரித்து, இதில் எங்களால் முடிந்த நடவடிக்கையை எடுப்போம் என்று கூறியுள்ளார். எதையும் உறுதிப்பட அவர் கூறவில்லை. கூறவும் முடியாது.\nஇவு வர்த்தக மையத்தில் இந்தியர்கள் பல கோடி டாலர் மதிப்பில் வணிகம் செய்கின்றனர். இங்கு 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பொருள்களைக் கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றன. இந்தக் கொள்முதலுக்கு பணம் நிலுவைத் தொடர்பாக, ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய இந்த இரு இந்தியர்களும் பிணைக் கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்டனர்.\nஇந்த நிறுவனத்தை நடத்திவந்த நபர் யார் என்பதே தெரியாத நிலைமை இருப்பதும், இந்த நிறுவனத்தின் மற்ற வங்கிக் கணக்குகளை முடக்க முடியாத சூழல் இருப்பதும் இவர்கள் நடத்திய வர்த்தகம் முறையானது அல்ல என்பதைத்தான் காட்டுகிறது. முறையற்ற வர்த்தக நடைமுறைகள்தான் இவர்களைப் பிணைக் கைதிகளாகப் பிடிக்கக் காரணம் என்றால், இதில் இந்திய அரசு தலையிடாமல் ஒதுங்கியிருப்பதைத் தவிர, வேறு வழியில்லை.\nஅப்பாவி இந்தியர்களுக்காக எந்த இழப்பையும் ஏற்று, காப்பாற்றும் நடவடிக்கை எடுப்பதற்கும், வெளிநாட்டில் முறைகேடாக வர்த்தகம் செய்தவர்களுக்கு ஆதரவாக நிற்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. இந்திய அரசும் இதில் உண்மை நிலை என்ன என்பதை விசாரித்து, பிறகுதான் நிலைப்பாட்டை மேற்கொள்ள முடியும்.\nஇருப்பினும், சீனப் பொருள்கள் கணக்கில்லாமல், கணக்கில் வராமல், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்தியாவுக்குள் பல வழிகளில் வந்து குவிந்துகொண்டே இருக்கின்றன. பல ஊர்களிலும் சீனப் பொருள்கள் கண்காட்சியை ஏ��ோ சாலையோரக் கடைபோல குவித்து வைத்து விற்கும் நிலையைப் பார்க்கின்றோம். இந்தியச் சந்தையைவிட மிகக் குறைவான விலையில் கிடைக்கும் இந்தப் பொருள்கள் முறையாக, சுங்கம் செலுத்தி கொண்டுவரப்பட்டவை அல்ல. இதை நிச்சயமாகச் சொல்லிவிடலாம்.\nசட்டவிரோத வணிகம் இவ்வாறாக இருக்க, சட்டப்படியான வணிகத்திலும் நாம் சீனாவிடமிருந்து அதிகப்படியாகவே இறக்குமதி செய்கின்றோம். 2005-06 நிதியாண்டில் ஏற்றுமதி 676 கோடி அமெரிக்க டாலர்கள் என்றால்,அதே ஆண்டில் சீனாவில் இருந்து இறக்குமதி 1,087 கோடி அமெரிக்க டாலர்கள். இது ஆண்டுக்காண்டு அதிகரிக்கச் செய்துள்ளதே தவிர, குறையவில்லை.\n2009-10 நிதியாண்டில் சீனாவுக்கு இந்தியாவின் ஏற்றுமதி அளவு 1,161 கோடி அமெரிக்க டாலர்கள். ஆனால், இறக்குமதி செய்யப்பட்ட அளவு 3,083 கோடி அமெரிக்க டாலர்கள்.\nஇறக்குமதி கூடிக்கொண்டே போகிறது. அந்த அளவுக்கு இந்தியா என்ன உற்பத்தியில் பின்தங்கி இருக்கிறதா இந்தியாவில் தயாரிக்க முடியாத பொருள்கள் சீனாவில் அப்படி என்ன இருக்கிறது இந்தியாவில் தயாரிக்க முடியாத பொருள்கள் சீனாவில் அப்படி என்ன இருக்கிறது அவர்கள் உழைப்பூதியத்தைக் குறைத்து, பொருளின் விலையை மிக மலிவாக மாற்றுகிறார்கள் என்பதைத் தவிர, இந்தியப் பொருள்கள் தரத்தில் குறைந்தவையோ அல்லது கிடைக்க முடியாதவையோ அல்ல. இத்தகைய விலை மலிவான பொருள்களை பிற நாடுகளுக்குக் கொண்டு செல்லும் வர்த்தகர்கள் சில நேரங்களில் தற்போது நேரிட்டுள்ள சிக்கலைப் போன்ற விவகாரங்களில் சிக்கிக் கொள்கிறார்கள்.\nசீன நாட்டினால் இன்னொரு பெரும் பிரச்னை இந்தியாவுக்கு இருக்கிறது. இந்தியத் தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (ஃபிக்கி) தெரிவித்துள்ள கருத்துப்படி, இந்தியாவில் முன்னிலையில் உள்ள வர்த்தக நிறுவன இலச்சினைகளின் பெயரில் சீன வர்த்தக நிறுவனங்கள் போலியான பொருள்கள் தயாரித்து இந்தியாவில் விற்கிறது அல்லது சீனாவிலிருந்து கடத்தி வரப்படுகிறது. மத்திய சுங்கத் தீர்வைத் துறை உயர் அதிகாரி எஸ்.கே. கோயல் அளித்த பேட்டியில் சீனாவின் பிரச்னை பெரும் பிரச்னையாகி வருகிறது என்று கூறியுள்ளார். இவ்வாறான, போலி தயாரிப்பு, கடத்தல், முறையற்ற வர்த்தகம் ஆகியவற்றால் இந்தியாவுக்கு ஏற்படும் இழப்பு ஆண்டுக்கு ரூ.22,500 கோடி என்றும் உத்தேசமாகக் கணக்கிட்டிருக்கிறார்��ள்.\nஉலகமயம் என்கிற பெயரில் இந்திய நிறுவனங்கள் உலகின் எல்லா நாடுகளிலும் சென்று தொழில் நிறுவனங்களை நடத்த \"காட்' உதவும் என்று கூறி அதை இந்தியாவின்மீது திணித்ததால் கிடைத்த பலன்தான் என்ன விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய இந்திய முதலாளிகளும் நிறுவனங்களும் உலக அரங்கில் செயல்படுகின்றன. உலகப் பணக்காரர்கள் வரிசையில் இடம்பெறும் பேறு பெற்றுவிட்டனர். ஆனால், உலகமெங்கும் உள்ள நூற்றுக்கணக்கான பெரு நிறுவனங்கள் இந்தியச் சந்தையைப் பயன்படுத்திக் கொழிக்கின்றன. மொத்தத்தில் இது இன்னொருவிதமான அறிவுபூர்வச் சுரண்டல்\nசீனப் பொருள்கள் என்றில்லை, உலக நாடுகள் எதிலிருந்தும் எதையும் இறக்குமதி செய்வதை நாம் தடுக்க முடியாத வகையில் \"காட்' ஒப்பந்தம் நமது கைகளைக் கட்டிப் போட்டு விட்டிருக்கிறது. ஆனால், போலித் தயாரிப்புகளையும், கடத்தல்களையும்கூடவா நம்மால் தடுக்க முடியாது\nஇரு இந்திய வர்த்தகர்களை மீட்பது ஒருபக்கம் இருக்கட்டும். முதலில் இந்திய வர்த்தகத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு உள்ளது.\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2017/04/blog-post_52.html", "date_download": "2018-10-17T00:36:32Z", "digest": "sha1:KKI3SY7UKF4DHUIFX24QLFUD2P4HS4KQ", "length": 8503, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "இருதயபுரம் – இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி பயனாளிகளின் சித்திரை புதுவருட கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » இருதயபுரம் – இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி பயனாளிகளின் சித்திரை புதுவருட கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள்\nஇருதயபுரம் – இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி பயனாளிகளின் சித்திரை புதுவருட கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள்\nதமிழ் – சிங்கள சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு சமுர்த்தி வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியினால் சம்பிரதாய பூர்வமாக மட்டக்களப்பு வலயத்திற்குட்பட்ட அனைத்து வங்கிகளில் ஒரே நாளில் கிராமிய விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.\nஇதனுடன் இணைந்ததாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள அனைத்து வாழ்வின் எழ���ச்சி சமுதாய அடிப்படை வங்கிகளில் 2017ஆம் ஆண்டு தமிழ் சிங்கள சித்திரை புதுவருட நிகழ்வை முன்னிட்டு கிராமிய பாரம்பரிய கலாசார விளையாட்டு நிகழ்வுகள் இன்று பிற்பகல் நடைபெற்றது .\nஇதன் கீழ் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக வலய வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கிகளான இருதயபுரம் – இருதயபுரம் கிழக்கு ஆகிய வங்கி முகாமையாளர்களின் தலைமையில் நடத்தப்பட்ட சித்திரை புதுவருட பாரம்பரிய கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றது .\nஇடம்பெற்ற சித்திரை புதுவருட கலாச்சார விளையாட்டு நிகழ்வில் பாரம்பரிய கலாசார வினோத விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் விளையாட்டு போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசில்களும் வழங்கப்பட்டன .\nஇந்நிகழ்வில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக திவிநெகும முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி . என் . கிரிதராஜா , , வங்கி முகாமையாளர்களான திருமதி .குமுதினி இருதயதாசன் , செல்வி .பாலசுந்தரம் சாமினி, மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர்கள் , வலய வங்கி உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ,சமுர்த்தி பயனாளிகள் மற்றும் சிறுவர்கள் என பலர் கலந்து சித்திரை புதுவருட விளையாட்டு நிகழ்வை சிறப்பித்தனர் .\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/40010-allowances-under-medical-and-transport-and-gave-standard-deduction-for-same-amount.html", "date_download": "2018-10-17T01:12:11Z", "digest": "sha1:XU7LKUONKUXWUERAXVNV6OFHY4WLB4Z7", "length": 9208, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாதச் சம்பளதாரர்களுக்கு ஆண்டுக்கு வெறும் 5,800 சலுகை | Allowances under medical and transport and gave standard deduction for same amount", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nமாதச் சம்பளதாரர்களுக்கு ஆண்டுக்கு வெறும் 5,800 சலுகை\nபோக்குவரத்துப் படி மற்றும் மருத்துவச் செலவுக்கான நிலையான கழிவாக 40 ஆயிரம் ரூபாயை மத்திய பட்ஜெட்டில் அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.\nமாதச் சம்பளதாரர்களுக்கு நிலையான கழிவை அனுமதிக்கும் நடைமுறை 2006-07 ஆம் ஆண்டில் கைவிடப்பட்டது. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த நிதியாண்டில் அதை மீண்டும் அனுமதிப்பதாக அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். அதன்படி, சம்பளத்தில் போக்குவரத்துப் படி மற்றும் மருத்துவச் செலவாக மொத்தம் 40 ஆயிரம் ரூபாய், நிலையான கழிவாக அனுமதிக்கப்படும். எனினும், மாதச் சம்பளக்காரர்களுக்கு இது மிகவும் சொற்பமான சலுகையாகவே கருதப்படுகிறது. ஏனெனில், மருத்துவ செலவுக்காக ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாயும், போக்குவரத்துப் படியாக மாதம் 1,600 ரூபாய் என்ற கணக்கில் 19,200 ரூபாயும் சேர்த்து மாதம் 34,200 ஏற்கனவே கழித்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இப்போதைய 40 ஆயிரத்துடன் ஒப்பிட்டால், வெறும் 5,800 ரூபாய் மட்டுமே கூடுதல் பயன் கிடைக்கும். எனினும், இந்தச் சலுகையால் அரசின் வரி வருவாயில் 8,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.\nஒரே ஆண்டில் 600 விமானநிலையங்களை கட்ட முடியுமா\nபட்ஜெட்டை இந்தியில் தாக்கல் செய்வதா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\nரூல்ஸ் ராமானுஜம் ஆன பேஸ்புக்..\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த பணிப்பெண் படுகாயம்\nஆட்ட நாயகன், தொடர் நாயகன் : உமேஷ், பிருத்வி மகிழ்ச்சி\nசோளம் விற்பவரிடம் இருந்தும் இசை வரும் \n10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி \nஇந்தியா வெற்றிப் பெற 72 ரன் இலக்கு \n“அட கை தட்டுங்கப்பா” - ரசிகர்களிடம் கேட்ட விராத்\n இந்தியா 308 ரன் குவிப்பு\nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nவாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒரே ஆண்டில் 600 விமானநிலையங்களை கட்ட முடியுமா\nபட்ஜெட்டை இந்தியில் தாக்கல் செய்வதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsurangam.in/arts/theatres/index.html", "date_download": "2018-10-17T01:14:56Z", "digest": "sha1:VVMIXGSXBY277LNJ4DWEEFRJ425QYSUC", "length": 13593, "nlines": 200, "source_domain": "www.tamilsurangam.in", "title": "Tamilnadu Cinema Theatres - தமிழகத் திரையரங்குகள்", "raw_content": "\nபுதன், அக்டோபர் 17, 2018\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள் தமிழ் இசையமைப்பாளர்கள் தமிழ்க் கவிஞர்கள்\t இசைக் கருவிகள்\nதமிழ்த் திரைப்படங்கள்| திரைக்கதை மற்றும் வசனம்| தமிழகத் திரையரங்குகள்| திரைப்படச் செய்திகள்| திரையிசைப் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » கலையுலகம் » தமிழகத் திரையரங்குகள்\nதமிழகத் திரையரங்குகள் (Cinema Theatres)\nதமிழகம் முழுவதும் தற்போதைய சூழ்நிலையில் இந்த அட்டவணையில் உள்ள பல திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன.\nகாஞ்சிபுரம் (Kancheepuram), திருவள்ளூர் (Thiruvallur)\nதிருநெல்வேலி (Tirunelveli), தூத்துக்குடி (Thoothukkudi)\nதஞ்சாவூர் (Thanjavur), நாகப்பட்டினம் (Nagapattinam),\nகோயம்புத்தூர் (Coimbatore), திருப்பூர் (Tiruppur)\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nTamilnadu Cinema Theatres - தமிழகத் திரையரங்குகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள் தமிழ் இசையமைப்பாளர்கள் தமிழ்க் கவிஞர்கள் இசைக் கருவிகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lakshmanaperumal.com/2012/12/22/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T01:24:19Z", "digest": "sha1:X4GO2AWVOHHTKDEGOB73ZMVDOUZBMX2D", "length": 21557, "nlines": 163, "source_domain": "lakshmanaperumal.com", "title": "கும்கி – திரை விமர்சனம் | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nகும்கி – திரை விமர்சனம்\nPosted by Lakshmana Perumal in\tபிப்ரவரி and tagged with கும்கி, திரை விமர்சனம், பிரபு சாலமன், யானை, லக்ஷ்மி மேனன், விக்ரம் பிரபு\t திசெம்பர் 22, 2012\nபடம் முழுக்க தியாகத்தையும் மரியாதையையும் ஆத்தோ ஆத்துன்னு ஆத்தியிருக்கிறார்கள். இனி கதைக்குச் செல்வோம்.\nபழங்குடி இன மக்கள் வாழ்கிற ��ிலப் பகுதியில் பெரும் பணமுதலைகளால் கட்டிடங்கள் காடுகளில் எழுப்பப்படுவதால் யானைகள் ஊருக்குள் வந்து விடுகின்றன. அதில் கொம்பன் என்ற மதம் பிடித்த யானை பழங்குடி மக்களின் நிலப் பகுதிக்குள் நுழைந்து சிலரைக் கொன்று விடுகிறது. அதையடுத்து கிராமத் தலைவர் மற்றும் பொது மக்களிணைந்து கொம்பனை அடக்க கும்கி யானையை ஏற்பாடு செய்கிறார்கள். கும்கியின் பயிற்சியாளர் குடும்ப சூழ்நிலைக் காரணமாக வர இயலாமல் போக, விக்ரம் பிரபு, தம்பிராமையா மற்றும் உதவியாளர் அஸ்வின் ஆகிய மூவரும் அந்த கிராமத்தில் நுழைகிறார்கள்.\nகும்கிக்கு மாற்றாக இரு நாட்களுக்கு மட்டுமென மாணிக்கத்துடன்(யானை) வந்த விக்ரம் பிரபு, கிராமத் தலைவரின் மகள் மீது காதல் கொள்ள கிராமத்தை விட்டு வெளியேற மனமில்லாமல், கொம்பனை அடக்க தன் யானைக்குத் தேவையான பயிற்சிகளை அளிக்கிறான். தன் காதலை அடைய அவன் கொடுத்த விலை என்ன இப்போதெல்லாம் உங்கள் நெஞ்சம் கனக்கச் செய்ய யாரையாவது இறக்கச் செய்ய வேண்டும். அங்கு தான் இயக்குனர் நிற்பார் என்ற வகையில் இப்படத்தில் தனது எஜமானுக்காக மாணிக்கமும், தம்பி ராமையா மற்றும் உதவியாளன் அஸ்வினும் உயிர் துறக்கிறார்கள். அவனின் காதல் நிறைவேற அத்தனை பேரும் உயிர் நீத்தார்கள். அப்படியானால் ஏன் ஹீரோவும் ஹீரோயினும் சேரவில்லை\nபழங்குடி இன மக்கள் தங்களை கொம்பனிடம் இருந்து காப்பாற்ற வந்த தெய்வமாக, விக்ரம் பிரபு அன்ட் கோவை நினைக்கிறார்கள். தெய்வத்திற்கும் மூதாதையருக்கும் கொடுக்கிற அத்தனை மரியாதையையும் கொடுக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான அத்தனை உபசரிப்புகளும் நேரம் தவறாமல் கிடைக்க வழி செய்கிறார்கள். நம்பிக்கைத் துரோகம் செய்பவர்களை அழிக்க சிறிதும் தயங்கவில்லை. ஒரு நிலை வரையிலும் காதல் பித்தில் அதைக் கண்டுகொள்ளாத ஹீரோ லக்ஷ்மிமேனன் ஜோடி யாருக்கும் தெரியாமல் அமர்ந்திருப்பதை வன அதிகாரிகள் பார்த்து விட்டு கிராமத்தில் ஊதி விடுகிறார்கள்.\nஅதன் பிறகு எப்படி ஹீரோ இவர்களை எதிர்த்து ஹீரோயினைக் கைபிடிப்பான் என்று எண்ணுகிற வேளையில், ஹீரோயினின் தந்தையான பழங்குடி இனத் தலைவர் ஹீரோவிடம், தம்பி அவங்க சொன்னதை விட்டுத் தள்ளுங்க…. உங்க மேலயும் என் பொண்ணு மேலயும் எனக்குப் பயங்கர நம்பிக்கை இருக்கு. நீங்க எங்களோட எல்லைச் சாமி என்கி��ார். அதைக் காப்பாற்ற ஹீரோ ஹீரோயினிடம் உங்க அப்பா எனக்கு உன்னைத் தரமாட்டேன்னு சொன்னா, அத்தனை போரையும் எதிர்த்து நின்னுருப்பேன். ஆனா உங்க அப்பா அறுவடை நெல்லை எனக்குத் தந்துட்டு என்னை சாமியாய்ப் பார்க்கிறேன் என்கிறார் என்று ஹீரோவே தங்கள் காதலுக்கு ஒரு கட்டத்தில் முற்றுப் புள்ளி வைக்கிறார்.\nஆனால் இன்னொரு சந்தர்ப்பத்தில் எங்க வீட்டுப் பெண்களை கடந்த இருநூறு வருடங்களாக எங்க இனத்துக்குள்ளேயே தான் திருமணம் செய்து வைப்போம். எங்கள் குல வழக்குப் படி வெளியாட்களுக்கு மணமுடித்து வைப்பதில்லை என்கிறார்.\nஅதை நிறைவேற்ற பிரபு சாலமன் நினைத்தாரோ என்னவோ, ஹீரோவும் ஹீரோயினும் சேராமலேயே கதையை முடிக்கிறார். கலப்புத் திருமணத்தை ஆதரிப்பவர்களுக்கு கதையின் இந்த முடிவு எரிச்சல் அடையச் செய்யலாம்.\nஅனைத்து கதாபாத்திரங்களும் மிக அருமையாக கதைக்கு ஏற்ப நடிக்க வைக்கப்பட்டிருப்பது மிக அருமை. படத்தின் மிகப் பெரிய பலம் ஒளிப்பதிவு. ஒளியைப் பதிவு செய்த விதம் மிகவும் அற்புதம்.அதில் குறிப்பாக நாயகியின் கண்களில் உள்ள பயம் தெளிவாக காட்டபட்டுள்ளது. நாயகியின் காஸ்ட்யூம் அவரின் அழகுக்கு அழகு சேர்த்திருக்கிறது.\nஇடங்கள் (location) தேர்ந்தெடுத்திருப்பது மிகவும் அழகு. அதைவிட முக்கியம், அதை மிகவும் தெள்ளத்தெளிவாக காட்டிய பெருமை காமிராவை பயன்படுத்திய விதத்தையே சேரும்.\nநாயகன், நாயகியை ரசிக்கும் விதத்தையும்,காதலித்த விசயத்தையும், மிகவும் அருமையாக, நிதானமாக காட்டப்பட்டிருக்கிறது.\nவெறும் வாரிசு என்று தன்னை அடையாள படுத்த விரும்பாமல் விக்ரம் பிரபு இப்படத்திற்காக நிறைய வருத்தி இருப்பது தெளிவாகத் தெரிகிறது. நாயகனின் வீரம், கோபம், தைரியம் என கேரக்டர் நடவடிக்கையை வைத்து சொல்லிருந்தாலும் அது கதைக்கு தாய்மாமன் (ராமய்யா) கிட்ட காட்ட மட்டும் தான் பயன்பட்டிருக்கிறது. யானைக்குப் பிறகே ஹீரோ என்பதால் இருக்கக்கூடும். அதன் அளவை நிருபிக்க யாரிடமும் வெளிபடுத்த முடியாத அளவுக்கு கதையை மிகவும் தந்திரமாக நகர்த்திய விதம் அருமை. அது பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகப் படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.\nதம்பி ராமையா மைனாவைப் போலவே தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மருமகனே ஒரு கட்டத்தில் ஊரை விட்டுப் போய் விடலாம் என்கிற காட்சியில் ” மாப்பிள… இப்ப என்ன அந்தப் பொண்ணு மாட்டேன்னா சொன்னுச்சு … என சொல்கிற காட்சியிலும், கொம்பன் இறங்கிட்டான் , கும்கி விரட்டப் போகுதுன்னேன்னு ஹீரோயின் சொல்ல , கோயில் யானை எப்படிம்மா கொம்பனை விரட்டும், அவனும் யானையும் திரும்பாதும்மா என்று சொல்லி விட்டு, அப்புறம் ஏன் இங்க இன்னும் இருக்கோம்னு கேட்கியா …. கிறுக்குப் பய உன்னைக் காதலிக்காம்மா…. அதான் இங்கேயே இருக்கான்னு சொல்கிற காட்சிகளில் நின்று விடுகிறார்.\nகாதலை வழக்கமாக பிரிப்பதற்கு கத்தி, சண்டை, மோதல், மிரட்டல் போன்றவைகளை பயன்படுத்திய தமிழ் சினிமாக்களில், நம்பிக்கை என்ற ஒரே அற வழி ஆயுதமாக பயன்படுத்தி இருப்பது வித்தியாசத்தை காட்டுகிறது.\nஅனைத்துப் பாத்திரங்களும் கதையை உணர்ந்து நடித்திருக்கிறது. குறிப்பாக கிராமத் தலைவரும் ஜூனியர் பாலையாவும் தங்கள் பங்கை சிறப்பாகவே செய்கிறார்கள்.\nராம நாராயணனைப் போல மிருகங்களை வைத்து காட்சிக்குக் காட்சி தில்லாலங்காடி வேலைகளை செய்யாமல் இருந்தமைக்காக பிரபு சாலமோனுக்கு ஒரு ஷொட்டு \nமொத்தத்தில் கும்கி – யானையின் உயிர்த் தியாகம். ஹீரோவின் காதல் தியாகம்.\nகுறிப்பு: இதன் திரை விமர்சனத்தை நண்பர் தாமோதரன் எழுதி அனுப்பியுள்ளார். அவருக்கு எனது நன்றிகள். வாழ்த்துக்களும் கூட.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« நவ் ஜன »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமர��ஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← கவரி மான் – சிறுகதை :\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் – பகுதி 1: →\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/othercountries/03/136775?ref=media-feed", "date_download": "2018-10-17T01:23:43Z", "digest": "sha1:AWJLA4WF4TOL5GBI67BYVEVWYTVKOL6D", "length": 7438, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "ஈரான் நிலநடுக்கம்: தர்பந்திகான் அணையை தாக்கிய பரபரப்பான நிமிடங்கள்! வீடியோ இதோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஈரான் நிலநடுக்கம்: தர்பந்திகான் அணையை தாக்கிய பரபரப்பான நிமிடங்கள்\nஈரான் மற்றும் ஈராக் எல்லைபகுதியில் கடந்த் 12 ஆம் திகதி 7.3 ரிக்டர் அளவில் தாக்கிய பயங்கர நிலநடுக்கத்தால் இதுவரை 430 பேர் உயிரிழந்துள்ளனர், 7,600 பேர் காயமடைந்துள்ளனர்.\nபெரும்பாலான நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.\nஇந்நிலையில் ஈரான் - ஈராக் நிலநடுக்கம் தர்பந்திகான் அணையை தாக்கிய பரபரப்பு நிமிடங்கள் தற்போது வெளியாகியுள்ளது.\nஈரான் - ஈராக் எல்லைப்பகுதியில் நிகழ்ந்த நிலநடுக்கம் தர்பந்திகான் அணையை தாக்கியபோது அந்த பரபரப்பு நிமிடங்களை அணையின் கட்டுப்பாட்டு அறையிலிருந்த சிசிடிவி கமெராக்கள் பதிவு செய்தன.\nபெரிய பாறை ஒன்று சாலையில் நொறுங்குவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.\nநிலநடுக்கத்தால் அணை உடைந்துவிடும் என்று முதலில் அதிகாரிகள் அஞ்சினர். ஆனால், 7.3 என்ற அளவிலான நிலநடுக்கத்தை பெரிய விரிசல்களின்றி அணை தாக்குபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர் என்று ஏ எஃப் பி தெரிவித்துள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/81127", "date_download": "2018-10-17T01:42:51Z", "digest": "sha1:REDLSPKTNNYNHQFWCNWQNSY77TJLY2DA", "length": 74490, "nlines": 156, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 74", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 74\nபகுதி ஆறு : மாநகர் – 6\nமாடிப்படிகளில் ஓசை கேட்க செவிலி திரும்பிப் பார்த்து “யாதவ அரசி வருகிறார்கள்” என்றாள். அர்ஜுனன் பொய்வியப்புடன் “என்ன, அவளே இறங்கி வருகிறாள்” என்றான். செவிலி கண்களால் நகைத்துவிட்டு முன்னால் சென்று “வணங்குகிறேன் இளவரசி” என்றாள். சுபத்திரை வெண்பட்டாடை அணிந்து இளநீல பட்டை மேலாடையாக போட்டிருந்தாள். குறைவான அணிகளும் சற்றே கலைந்த குழலுமாக இருந்தாள். “மேலே வருவீர்கள் என்று எண்ணினேன்… காத்திருந்தபின் நானே வந்தேன்” என்றாள். “வரத்தான் எண்ணினேன். மைந்தருடன் பேசத்தொடங்கிவிட்டேன்” என்றான் அர்ஜுனன். சுபகை தலைவணங்கி விலகிச் சென்றாள். செவிலியும் அவளைத் தொடர்ந்து சென்றாள்.\nசுபத்திரை அருகே வந்து அர்ஜுனன் எதிரிலிருந்த பீடத்தில் அமர்ந்து இரு கைகளையும் சேர்த்தபடி “என்ன சொல்கிறார் மாவீரர்” என்றாள். அர்ஜுனன் திரும்பி சுஜயனை பார்த்தபடி “மாவீரராகிக் கொண்டிருக்கிறார். உண்மையான வீரம் என்ன என்று அறிந்துவிட்டார்” என்றான். “ஆம், இவர் பேசுவதைப் பார்க்கவே வியப்பாக இருக்கிறது. அப்படி என்ன செய்தீர்கள் என்று அந்த தடித்த செவிலியிடம் கேட்டேன். அவள் பேரென்ன” என்றாள். அர்ஜுனன் திரும்பி சுஜயனை பார்த்தபடி “மாவீரராகிக் கொண்டிருக்கிறார். உண்மையான வீரம் என்ன என்று அறிந்துவிட்டார்” என்றான். “ஆம், இவர் பேசுவதைப் பார்க்கவே வியப்பாக இருக்கிறது. அப்படி என்ன செய்தீர்கள் என்று அந்த தடித்த செவிலியிடம் கேட்டேன். அவள் பேரென்ன” என்றவுடன் அர்ஜுனன் “சுபகை” என்றான்.\n” என்று சற்றே மாறிய விழிகளுடன் சுபத்திரை கேட்டாள். “அறிவேன்” என்றான். சுபத்திரை ஓரிரு கணங்களுக்குப்பின் அவ்வெண்ணத்தை அப்படியே தள்ளி பிறிதொரு புறத்திற்கு மாற்றி “அவள்தான் இவரை மாற்றியவள். அப்படி என்ன சொல்லிக் கொடுத்தாய் என்றேன். ஒரே ஒரு நூலை பலமுறை சொல்லியிருக்கிறாள்” என்றாள். “ஒருநூலை அல்ல, இரண்டு நூல்களை” என்றான் அர்ஜுனன். “முதல்நூல் என்னுடைய பயணங்களை பற்றியது. இரண்டாவது நூல்தான் உங்கள் குடியின் நேமிநாதரைப்பற்றியது.”\nசுபத்திரை “ஆம், நான் குறிப்பிட்டது அந்த இரண்டாவது நூலை மட்டும்தான். முதல் நூலை இவர் வெறும் கதைகளாகத்தான் கேட்டிருக்கிறார். கற்றிருக்கவில்லை” என்றாள். அர்ஜுனன் அவள் விழிகளைப் பார்த்து உடனே திரும்பிக்கொண்டு அபிமன்யுவின் கன்னங்களை தடவி “வலுவான சிறிய பற்கள்… மீன்பற்களைப்போல கூரியவை” என்றான். “இன்னும் உங்களை கடிக்கவில்லையா” என்றாள் சுபத்திரை. “இல்லை. கடிக்கவில்லை. மறந்துவிட்டான் போலிருக்கிறது” என்று குனிந்த அர்ஜுனன் “கடிக்கவில்லையா” என்றாள் சுபத்திரை. “இல்லை. கடிக்கவில்லை. மறந்துவிட்டான் போலிருக்கிறது” என்று குனிந்த அர்ஜுனன் “கடிக்கவில்லையா இந்தா கடி” என்று விரலை நீட்டினான். “கடிக்க மாட்டேன்” என்றான் அபிமன்யு. “ஏன் இந்தா கடி” என்று விரலை நீட்டினான். “கடிக்க மாட்டேன்” என்றான் அபிமன்யு. “ஏன்” அவன் தலைக்கு மேல் கைதூக்கி சுட்டு விரலை ஆட்டி “நாளைக்கு கடிப்பேன்” என்றான்.\nசுபத்திரை சிரித்து “எதிர்காலத் திட்டங்களுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான்” என்றாள். சுருதகீர்த்தி “நானும் அவனும் வெள்ளைக்குதிரையில் போய் கலிங்கத்து இளவரசியை சிறை பிடித்து அவளை கடிப்போம்” என்றான். சுபத்திரை சிரித்து பீடத்தில் நிமிர்ந்தமர்ந்து “சில நாட்களாகவே கலிங்கத்து இளவரசியின் கதை ஓடிக்கொண்டிருக்கிறது” என்றாள். “என்ன கதை அது” என்றான். “தெரியவில்லை. அங்க நாட்டு அரசரின் கதை அது. சூர்யபிரதாபம் என்ற பெயரில் புலவர் ஒருவரால் எழுதப்பட்டிருக்கிறது. செவிலி ஒருத்தி சொன்னாள்.”\nஅர்ஜுனன் “ஓ” என்றான். “அதன் கதைத்தலைவர் கர்ணன். அதைக் கேட்ட பிறகுதான் கலிங்கத்து இளவரசி என்ற பேச்சு ஆரம்பித்திருக்கலாம். அதில் ஓர் பகுதியில் அவர் துரியோதனருக்காக வெண்புரவியில் சென்று கலிங்க இளவரசிகளை சிறைப்பிடித்து வருகிறார்” என்றாள் சுபத்திரை. “இளைய இளவரசி சுப்ரியையை அவர் மணந்துகொள்கிறார்.”\nஅர்ஜுனன் இயல்பாக “ஓஹோ” என்றான். சுபத்திரை அவன் கண்களையே நோக்கியபடி “அங்குள்ள செவிலியருக்கு அந்தக் கதை பிடித்திருக்கிறது போலும்” என்றாள். “எங்கே” என்றான் அர்ஜுனன். “தெரியவில்லை” என்றான் அர்ஜுனன். “தெரியவில்லை பாஞ்சால அரசியின் மாளிகையிலாக இருக்கலாம்.” அர்ஜுனன் அவள் விழிகளைத் தவிர்த்துத் திரும்பி சுருதகீர்த்தியிடம் “அந்தக் கதையை உங்களிடம் சொன்னவர் யார் பாஞ்சால அரசியின் மாளிகையிலாக இருக்கலாம்.” அர்ஜுனன் அவள் விழிகளைத் தவிர்த்துத் திரும்பி சுருதகீர்த்தியிடம் “அந்தக் கதையை உங்களிடம் சொன்னவர் யார்\n“அந்தக் கதை… அது ஏட்டிலே…” என்றான் சுருதகீர்த்தி. கைவிரித்து “பேரரசியின் அரண்மனையில் உள்ள முதுசெவிலி என்னிடம் சொன்னாள். அங்கநாட்டரசர் கர்ணன் வெண்புரவி மேல் போகும் கதை” என்றான். சுபத்திரை “அத்தையா அந்தக் கதைகளை கேட்டுக்கொண்டிருக்கிறார் வியப்புதான்” என்றாள். அர்ஜுனன் “அன்னை அக்கதைகளை விரும்புவார்” என்றான். “ஏன் வியப்புதான்” என்றாள். அர்ஜுனன் “அன்னை அக்கதைகளை விரும்புவார்” என்றான். “ஏன்” என்று சுபத்திரை கேட்டாள். “அதை அவர்தான் சொல்ல முடியும்” என்றான்.\nசுபத்திரை “பேரரசியை நான் வெறுமே சடங்குகளில் மட்டுமே பார்க்கிறேன்” என்றாள். அர்ஜுனன் “உன் தமையனிடமிருந்து செய்தி ஏதேனும் உண்டா” என்றான். “இங்கு இன்னும் சில மாதங்களில் நகர்ப்பணி முடிந்துவிடும். அதன் பிறகொரு பெரிய நகரணி விழா நடக்கவிருப்பதாக சொன்னார்கள். அப்படியென்றால் அவர் இங்கு வந்து சில மாதங்கள் தங்குவார் என்றுதான் பொருள்” என்றாள். அர்ஜுனன் புன்னகையுடன் “அவரை சொன்னதும் உன் முகம் மலர்கிறது” என்றான்.\n ஒவ்வொரு நாளும் காலையில் அவர் முகத்தை எண்ணிக்கொண்டுதான் விழிக்கிறேன். அவர் முகத்தை நெஞ்சில் நிறுத்தியபின்புதான் துயில்கிறேன் இங்கிருந்தாலும் இல்லையென்றாலும் அவர் எப்போதும் என்னுடன்தான் இருக்கிறார்.” அவன் “ஆம், நானும்தான்” என்றான். “நம் இருவரிடையே பொதுவாக இருப்பது இந்த ஒன்றுதான்.” அவள் அவனை நோக்கி “ஆம். இது ஒன்றேனும் பொதுவாக உள்ளதே என்று எண்ணிக் கொண்டேன்” என்றாள்.\nஅர்ஜுனன் “நேமிநாதர் விண்ணேகிய கருநிலவு நாளை ரைவத மலையில் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள்” என்றான். சுபத்திரை வியப்புடன் “எப்போது” என்றாள். அர்ஜுனன் “இன்னும் எட்டு மாதங்கள் உள்ளன. நாம் ச���ல்வோம்” என்றான். அவள் “என் தமையன் உறுதியாக அங்கே வருவார். நாம் செல்வோம்” என்றாள். அவள் விழிகள் சரிந்தன. நீள்மூச்சுடன் “அவரது தோற்றம் என் விழிகளில் இன்னும் உள்ளது. அவர் இருந்த குகையையும் நின்று விண்ணேகிய பாறைகளையும் பார்த்தால் மீண்டும் அவரை பார்ப்பது போல” என்றாள்.\nஅர்ஜுனனின் கண்கள் வலிகொண்டவை போல் சற்று மாறின. சுபத்திரை “ரைவதமலைக்குச் செல்லும்போது நீங்கள் என்னுடன் அந்த சிவயோகியின் தோற்றத்தில் வரவேண்டும்” என்றாள். அர்ஜுனன் புன்னகைத்து “ஏன்” என்றான். “அது என் விழைவு. இந்திரப்பிரஸ்தத்திற்குள் அன்று நுழைந்தபோதே நான் சிவயோகியை இழந்துவிட்டேன். என் நினைவுகளில் மட்டும்தான் அவர் இருக்கிறார். ரைவத மலையில் நான் அவர் கைபற்றி படிகளில் ஏறவேண்டும்” என்றாள்.\nஅர்ஜுனன் அபிமன்யுவை தொட்டு “உன் இடையில் இவன் இருப்பான்” என்றான். “இருக்கட்டும். இவன் அந்த சிவயோகியின் மைந்தன்” என்றாள் சுபத்திரை. “எந்த வலையிலும் சிக்காது அறுத்துக் கடந்து செல்லும் பெருவேழம் போன்று எந்தச் சூழ்கையில் இருந்தும் வெளியேறும் முழுமை கொண்ட வீரன் இவன். அந்தக் கனவைத்தான் நான் ஈன்றிருக்கிறேன்.” அர்ஜுனன் அபிமன்யுவை நோக்கி விழி கனிந்து “அவ்வாறு நிகழட்டும்” என்றான்.\nஅபிமன்யு “நான் உள்ளே நுழைவேன். வாளால் வெட்டி உள்ளே நுழைவேன்” என்றான். “எதற்குள் நுழைவாய்” என்று அர்ஜுனன் கேட்டான். “பூவுக்குள்” என்று அர்ஜுனன் கேட்டான். “பூவுக்குள் பெரிய பூ” என்றான். “ஆயிரம் இதழ் கொண்ட பூ. அந்தப் பூவுக்குள் நான் நுழைவேன்.” அர்ஜுனன் செவிலியை நோக்க அவள் “மூடிய தாமரை ஒன்றுக்குள் இருந்து வண்டு வெளியேறி வந்ததைக் கண்டு அஞ்சி அலறினார். எப்படி அது உள்ளே சென்றது என்றார். அந்தியில் அது மூடும்போது வண்டு உள்ளே சிக்கிக்கொள்ளும் என்றேன். அன்றிலிருந்து தாமரை என்றாலே அஞ்சுகிறார்” என்றாள்.\n” என்றான் அர்ஜுனன் குனிந்து. “இல்லை” என்று அபிமன்யு சொன்னான். “நான் தாமரைமலரை வாளால் வெட்டுவேன். பெரிய வாளால் வெட்டுவேன்.” சுருதகீர்த்தி “நாங்கள் இருவரும் வெள்ளைக்குதிரையில் போய் பெரிய தாமரை மலர்களை வெட்டுவோம். அந்தக் குளத்தில் முதலைகள் இருக்கும். நூறு முதலைகள்… ஏழு முதலைகள். அவற்றின் வாய்க்குள் பெரிய பற்கள். குறுவாள் போன்ற பற்கள்” என்றான். “நான் பார்த்தேன���” என்றான். “நான் பார்த்தேன் நானும் பார்த்தேன்” என்று அபிமன்யு சொன்னான். சுஜயன் சிரித்து “இவர்கள் கனவு காண்கிறார்கள்” என்றான்.\nசுபத்திரை “இவருக்கு காண்டீபத்தை காட்டுவதற்காகவே அந்தச் செவிலி அழைத்து வந்திருக்கிறாள்” என்றாள். அபிமன்யு “காண்டீபம்… காண்டீபம்” என்றான். சுருதகீர்த்தியும் “காண்டீபம் காண்டீபம்” என குதித்தான். அர்ஜுனன் சுஜயனிடம் “நீ பார்க்க விழைந்தாயா” என்றான். “அந்நூலை படித்தால் காண்டீபத்தைப் பார்த்து தொழுதுதான் அமையவேண்டும் என்று செவிலி சொன்னார்” என்றான். “பார்ப்போம்… நானே அதைப்பார்த்து நெடுநாட்களாகின்றன” என்றான் அர்ஜுனன்.\nசால்வையை எடுத்தபடி எழுந்து “நான் இவர்களுக்கு காண்டீபக்கோயிலை காட்டி வருகிறேன்” என்றான். சுபத்திரை இயல்பாக எழுந்து ஆடையை சரிசெய்தபடி “அவளை பார்த்தீர்களா” என்றாள். அர்ஜுனன் அந்த வினாவை எதிர்கொள்ள முடியாமல் ஒரு கணம் குழம்பி பின்பு “ஆம், பார்த்தேன்” என்றான். “என்ன சொன்னாள்” என்றாள். அர்ஜுனன் அந்த வினாவை எதிர்கொள்ள முடியாமல் ஒரு கணம் குழம்பி பின்பு “ஆம், பார்த்தேன்” என்றான். “என்ன சொன்னாள்” என்றாள். பொருட்படுத்தாத பாவனை அதில் தெரிந்தது. அவன் புன்னகைத்தபடி “என்னிடம் அவள் எதைப் பேசினாலும் இறுதியில் அது இளைய யாதவரிடம்தான் வந்து சேரும்” என்றான்.\nஅவள் “ஆம்” என்றாள். “இந்நகரில் பெருங்குடியேற்ற விழா நடைபெறும்போது இளைய யாதவரை நானே சென்று அழைத்து வர வேண்டும் என்றாள். நான் ஆம் என்றேன்” என்றான் அர்ஜுனன். “ஏன், முறைப்படி அழைத்தால் அவர் வரமாட்டாரா” என்றாள் சுபத்திரை. “இல்லை, இந்நகரின் வேள்வித் தலைவராக அவர் அமர்ந்திருக்க வேண்டும் என்றாள்.” சுபத்திரை “வேள்வியா” என்றாள் சுபத்திரை. “இல்லை, இந்நகரின் வேள்வித் தலைவராக அவர் அமர்ந்திருக்க வேண்டும் என்றாள்.” சுபத்திரை “வேள்வியா” என்றாள். “ராஜசூய வேள்வி ஒன்று நிகழ்த்த வேண்டும் என்றாள்” என்றான்.\n“அவருக்கு நாடும் நகரமும் உள்ளதே இங்கு ஏன் வேள்வியில் அமரவேண்டும் இங்கு ஏன் வேள்வியில் அமரவேண்டும்” என்றாள் சுபத்திரை. “அதை நீ அவளிடம்தான் கேட்க வேண்டும்” என்றான் அர்ஜுனன். “யாதவர் வேள்விக்காவலாக அமர்வதை ஷத்ரியர் ஏற்பார்களா” என்றாள் சுபத்திரை. “அதை நீ அவளிடம்தான் கேட்க வேண்டும்” என்றான் அர்ஜுனன். “��ாதவர் வேள்விக்காவலாக அமர்வதை ஷத்ரியர் ஏற்பார்களா” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் “அவர் பாரதவர்ஷத்தின் நிகரற்ற நகரின் அரசர்” என்றான். சுபத்திரை “ஏதோ திட்டம்… என்ன திட்டம் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஏதோ திட்டம் இருக்கிறது அதில்” என்றாள். “அதை நீயே எண்ணி அறிந்துகொள். இவ்வரண்மனையில் உன் பணி அவளை எண்ணுவது மட்டும்தானே” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் “அவர் பாரதவர்ஷத்தின் நிகரற்ற நகரின் அரசர்” என்றான். சுபத்திரை “ஏதோ திட்டம்… என்ன திட்டம் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஏதோ திட்டம் இருக்கிறது அதில்” என்றாள். “அதை நீயே எண்ணி அறிந்துகொள். இவ்வரண்மனையில் உன் பணி அவளை எண்ணுவது மட்டும்தானே” என்றபின் திரும்பி சிறுவர்களிடம் “காண்டீபத்தை பார்ப்போம், வருக” என்றபின் திரும்பி சிறுவர்களிடம் “காண்டீபத்தை பார்ப்போம், வருக\n” என்று அபிமன்யு பளிங்கில் ஆணி உரசும் ஒலியில் கூவியபடி வாசலை நோக்கி ஓடி அதே விரைவில் திரும்பி கால்தடுக்கி விழுந்து இரு கைகளையும் ஊன்றி எழுந்து ஓடிவந்தான். விழுந்ததும் தன் ஓட்டத்தின் ஒருபகுதியே என்பதுபோல கைகளை தூக்கி “இவ்வளவு பெரிய வில்” என்றான். “அதை நான் நான் நான்…” என்றபின் செவிலியை பார்த்து “சிரிக்கிறாள்” என்றான். ஓடிப்போய் அவளை தன் கைகளால் தள்ளினான். அவள் உரக்க நகைக்க திரும்பி அர்ஜுனனை அணுகினான்.\nஅர்ஜுனன் அவனை தோள்களைப் பிடித்துச் சுழற்றித் தூக்கி தன் தோளில் அமர்த்திக் கொண்டான். சுருதகீர்த்தி சுஜயன் இருவரும் அவன் இரு கைகளை பற்றிக் கொண்டனர். அபிமன்யு அவன் தலைமயிரைப் பற்றியபடி கால்களை அவன் மார்பில் உதைத்து “விரைவு புரவியே, விரைவாக” என்றான். திரும்பி சுபத்திரையிடம் “உச்சி உணவுக்கு இங்கு வந்துவிடுவேன்” என்றபடி அர்ஜுனன் வெளியே சென்றான். சுபத்திரை சிரித்தபடி நோக்கிநின்றாள்\nஇடைநாழியில் நின்றிருந்த சுபகையை நோக்கி அர்ஜுனன் புன்னகைத்தான். அவள் மெல்லியகுரலில் “எங்கு செல்கிறீர்கள்” என்றாள். “இவனுக்கு காண்டீபத்தை காட்டத்தான் வந்தாயா” என்றாள். “இவனுக்கு காண்டீபத்தை காட்டத்தான் வந்தாயா” என்றான். அவள் முகம் சிவந்து “நானும் பார்க்கத்தான்” என்றாள். “வா” என்று சிரித்தபடி அவன் முன்னால் செல்ல அவள் மூச்சுவாங்கியபடி பின்னால் வந்தாள்.\nவெளிமுற்றத்தை அடைந்து ���ங்கு நின்றிருந்த காவலனிடம் “படைக்கலக்கோயிலுக்கு” என்றான். “ஆணை” என அவன் தலைவணங்கினான். அங்கு நின்றிருந்த மூன்று குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் அவன் குழந்தைகளை ஏற்றியபின் ஏறிக்கொண்டான். சுபகை தயங்கி நின்றாள். “ஏறிக்கொள்” என்றான்.\nஅவள் திகைத்து பாகனை நோக்கியபின் திரும்பி நோக்கினாள். “உம்” என்றான். அவள் மெல்ல “அரசத்தேர்” என்றாள். “ஏறு” என அர்ஜுனன் கைநீட்டினான். அவள் முகம் சிவந்தது. கண்களைத் தழைத்து இதழ்களை இறுக்கியபடி அசையாமல் நின்றாள். கழுத்தின் தசைகள் அசைந்தன. “உம்” என்றான் அர்ஜுனன். அவள் தன் தடித்த கையை நீட்டினாள். அவன் அவள் சிறிய மணிக்கட்டைப்பற்றி தூக்கி மேலே ஏற்றி தனக்குப் பின்னால் அமரச்செய்தான்.\nசுஜயன் சிரித்தபடி “செவிலியன்னையின் முகத்தைப் பாருங்கள், அழுவதுபோல் இருக்கிறது” என்றான். அர்ஜுனன் திரும்பி நோக்க அவள் கைகளில் முகத்தை பொத்திக்கொண்டாள். சுஜயன் “என்னிடம் காண்டீபம் பற்றி நிறைய சொன்னார்கள்” என்றான். “அப்போதெல்லாம் முகம் வேறு யாரிடமோ பேசுவதுபோல் இருக்கும்.”\nதேர் பெருஞ்சாலைமேல் எழுந்து சகட ஓசையுடன் மாளிகைகளை கடந்து சென்றது. “காண்டீபம் காண்டீபம்” என்று சிறுவர்கள் கையசைத்து கூச்சலிட்டனர். அர்ஜுனன் திரும்பி சுபகையிடம் “மாலினியன்னையை பார்க்க நான் வருவேன்” என்றான். “நானும் அங்கிருப்பேன்” என்றாள் சுபகை. “நான் உன்னை அங்குதான் பார்க்கவும் விழைகிறேன்” என்றான். “இங்கே வந்ததுமே நான் பாஞ்சால அரசியைத்தான் பார்த்தேன்” என்றாள். அர்ஜுனன் புன்னகையுடன் “நினைத்தேன்” என்றான்.\nதன் பதற்றத்தை வெல்ல சிரித்துக்கொண்டு “நீங்கள் இப்படி மைந்தர் சூழ வருவதை பார்க்கும்போது உங்களுக்குள் உங்கள் தமையன் பீமன் வாழ்கிறார் என்று தோன்றுகிறது” என்றாள். “நானும் அவரும் ஒன்றுதான்” என்றான் அர்ஜுனன். “அதை அவரது பெண்களிடம் அல்லவா கேட்க வேண்டும்” என்றாள் சுபகை. அர்ஜுனன் நகைத்தான்.\nஅரண்மனை மாளிகைகளுக்கு தென்கிழக்கே அக்னிமூலையில் இருந்தது காண்டீபத்தின் ஆலயம். அதன் முற்றத்தில் அவர்களின் தேர்சென்று நிற்பதற்கு முன்னரே அவர்கள் வரும் செய்தியை அறிவித்திருந்தனர். அர்ஜுனன் இறங்கி மைந்தரை ஒவ்வொருவராகத் தூக்கி இறக்கினான். அபிமன்யு “தூக்குங்கள்… தூக்குங்கள்” என கை நீட்டி கால்களை உதைத்தான். அவனைத்தூக்கி தோளில் வைத்தபடி சுபகையிடம் “வருக” என்றான் அர்ஜுனன். அவள் இறங்கி அண்ணாந்து நோக்கி “இத்தனை பெரிய ஆலயமா” என்றான் அர்ஜுனன். அவள் இறங்கி அண்ணாந்து நோக்கி “இத்தனை பெரிய ஆலயமா” என்றாள். அர்ஜுனன் “இங்கு அனைத்துமே பெரியவைதான்” என்றான்.\nசுருதகீர்த்தி “மாமரம்” என்றான். “எங்கே” என்றான் சுஜயன். அபிமன்யு “நான் பார்த்தேன்” என்றான். அவர்கள் மூவருமே ஆலயத்தை மறந்து மாமரத்தை நோக்கி திரும்பினர். “மாங்காயே இல்லை” என்றான் சுருதகீர்த்தி. அபிமன்யு உடனே விழிதிருப்பி ஆலயக்கொடியை நோக்கி “குரங்குக்கொடி” என்றான். அர்ஜுனன் “அவர் அனுமன்… காற்றின் மைந்தர். ரகுகுலராமனின் தோழர்” என்றான். “அனுமன்” என்று சொல்லி அபிமன்யு ஏதோ சொல்ல வந்து இதழ்களை மட்டும் அசைத்தான்.\nஉதட்டை பிதுக்கியபடி “மாங்காயே இல்லை” என்றான் சுஜயன். “இப்போது பருவம் அல்ல… வாருங்கள்” என்று சுபகை அவர்களின் தலையை தொட்டாள். “ஒரு மாங்காய்” என்று அபிமன்யு சொன்னான். “மாங்காயா” என்று அபிமன்யு சொன்னான். “மாங்காயா எங்கே” என்றான் சுருதகீர்த்தி. “அதோ…” என அவன் சுட்டிக்காட்ட அர்ஜுனன் பார்த்துவிட்டான். சுபகை “தந்தையின் விழிகள்” என்றாள்.\nஅதற்குள் சுருதகீர்த்தியும் பார்த்தான். “ஆமாம், ஒரே ஒரு மாங்காய்” என்றான். சுஜயன் “எங்கே” என்றான். இலைகளுக்கு அடியில் ஒரே ஒரு சிறிய மாங்காய் நின்றது. “அது தெய்வங்களுக்குரியது” என்றாள் சுபகை. “இல்லை, அதை பார்க்கும் கண்கள் கொண்டவர்களுக்குரியது” என்றான் அர்ஜுனன். “நான் பார்த்தேன்” என்றான் அபிமன்யு.\nஅவர்களுக்காக காத்துநின்றிருந்த ஆலயப்பூசகரும் காவலர்களும் தலைவணங்கியபடி அணுகினர். சிவந்த பட்டை இடையில் கட்டி நெற்றியில் செந்நிறக் குருதிக்குறி அணிந்த பூசகர் அர்ஜுனனிடம் “காண்டீபம் தங்களுக்காக காத்திருக்கிறது இளையவரே” என்றார். அர்ஜுனன் “இவர்கள் அதைப் பார்க்கவேண்டும் என்றனர் சிருதரே” என்றான். “ஆம், கௌரவ சுபாகுவின் மைந்தர் வந்திருப்பதாக சொன்னார்கள்” என்ற பூசகர்.\nதிரும்பி இளையவர்களிடம் “வருக இளவரசர்களே. குருகுலத்தின் நிகரற்ற பெரும்படைக்கலம் அமைந்துள்ள இடம் இது. அதன் காட்சி உங்களை வெற்றிகொள்பவர்களாக ஆக்கட்டும். அதன் பேரருள் உங்கள் தோள்களில் ஆற்றலாகவும் உள்ளங்களில் அச்சமின்மையாகவும் சித்தத்தில் அறமாகவும் வாழ்க” என்றார். அபிமன்யு “நான் நான்” என முன்னால் ஓடினான்.\nஅவனை சுருதகீர்த்தியும் சுஜயனும் தொடர்ந்துசென்றனர். வட்டவடிவமான கோயிலின் வட்டப்படிக்கட்டில் அவர்கள் முழங்காலில் கையூன்றி ஏறிச்சென்றனர். அபிமன்யுவை ஒரு காவலன் தூக்கி மேலே விட்டான். உள்ளே காற்று சுழன்றுகொண்டிருந்தது. சுருதகீர்த்தி பூசகரின் அருகே சென்று “அந்த வில்லை நான் தூக்கமுடியுமா” என்றான். “முடியாது” என்றார் அவர். “நான் வளர்ந்தால்” என்றான். “முடியாது” என்றார் அவர். “நான் வளர்ந்தால்” என்றான். “வளர்ந்தபின் உரிய தவங்களைச் செய்தால் தூக்கலாம்” என்றார் பூசகர். “ஏனென்றால் இது வெறுமொரு வில் அல்ல. இது ஒரு தெய்வம். மண்ணில் வில்வடிவில் எழுந்தருளியிருக்கிறது.” சுருதகீர்த்தி “ஏன்” என்றான். “வளர்ந்தபின் உரிய தவங்களைச் செய்தால் தூக்கலாம்” என்றார் பூசகர். “ஏனென்றால் இது வெறுமொரு வில் அல்ல. இது ஒரு தெய்வம். மண்ணில் வில்வடிவில் எழுந்தருளியிருக்கிறது.” சுருதகீர்த்தி “ஏன்” என்றான். “தெய்வங்கள் ஏன் மண்ணுக்கு வருகின்றன என்று நாம் எப்படி அறிவோம்” என்றான். “தெய்வங்கள் ஏன் மண்ணுக்கு வருகின்றன என்று நாம் எப்படி அறிவோம்” என்று பூசகர் சொன்னார்.\n“பிரம்மன் தன் புருவங்களின் வடிவில் அமைத்தது இந்த வில். ஆயிரம் யுகம் இது அவர் முகத்திலேயே ஒரு படைக்கலமாக இருந்தது. பின்னர் பிரஜாபதி இதைப் பெற்று ஆயிரம் யுகங்கள் வைத்திருந்தார். அப்போது ஒளிமிக்க வெண்முகில் கீற்றாக இது இருந்தது. அவர் இதை இந்திரனுக்கு அளித்தார். ஏழுவண்ண வானவில்லென அவர் கையில் இது ஆயிரம் யுகங்கள் இருந்தது. இந்திரனிடமிருந்து சந்திரன் இதைப் பெற்று தன்னைச்சூழும் வெண்ணிற ஒளிவளையமென சூடியிருந்தார். பின்னர் வருணன் இதை அடைந்தார். திசை தொட்டு திசை வரை எழும் பேரலை வடிவில் அவரிடமிருந்தது இது.”\n“இந்த நிலம் காண்டவவனமாக இருந்ததை அறிந்திருப்பீர்கள். இதை ஆண்டிருந்த நாகர்களை வெல்வது அக்னிதேவரின் வஞ்சினம். அக்னிதேவரின் கோரிக்கையின்படி அந்த மாநாகங்களை வென்று இதை கைப்பற்றியவர் இளைய பாண்டவர். நாகங்களின் கோரிக்கையின்படி இந்திரன் மழைமுகிலைக் கொண்டுவந்து இக்காட்டை மூடினார். மழைத்தாரைகள் காட்டுக்குமேல் நீர்க்காடு என நின்றிருந்தன. இந்திரனை வெல்ல இளைய பாண்டவருக்கு ஒர��� பெரும்படைக்கலம் தேவையாயிற்று.”\nகுழந்தைகள் தலைதூக்கி அர்ஜுனனையே நோக்கின. அவன் புன்னகையுடன் நடந்தான். முலைகள் மேல் கைவைத்து உணர்வெழுச்சியால் உதடுகளை இறுக்கியபடி சுபகை வந்தாள். “அக்னிதேவர் வருணனிடம் கோரியதற்கேற்ப அவர் காண்டீபத்தை இந்திரன் மைந்தருக்கு அளித்தார். தொடுவானில் ஒரு துண்டை வெட்டி எடுத்தது போன்ற பேருருவம் கொண்ட வில் இது. நினைத்த தொலைவுக்கு அம்புகளை ஏவக்கூடியது” என்றபடி உள்ளே அழைத்துச்சென்றார் பூசகர்.\n“மண்ணில் ஊழை நடத்துவதற்காக பெரும் படைக்கலங்கள் பிறக்கின்றன. வீரர் கையில் அமைந்து மானுடரை ஆட்டிவைத்து மீள்கின்றன. ராகவராமன் கையில் அமைந்த சிவதனுசுக்குப் பின் இதுவே மிகப்பெரிய வில் என்கின்றனர் நிமித்திகர்.”\nசுதையாலான பதினெட்டு பெருந்தூண்கள் கருங்கல்பாளங்களாலான தரையில் ஊன்றி மேலே மரத்தாலான குவைமாடத்தைத்தாங்கி நின்ற அந்த ஆலயத்தின் உள்ளே கருவறை நான்கு தூண்களுக்குமேல் குவைக்கூரையுடன் தனியாக நின்றது. உள்ளே வான்வெளி நீலநிற ஓவியமாக தீட்டப்பட்டிருந்தது. சூரியனும் சந்திரனும் ஆதித்யர்களும் ஒளிமுடி சூடி நின்றிருக்க ஐராவதமும் உச்சைசிரவஸும் பறந்துகொண்டிருந்தன. எட்டுதிசைகளிலும் திசையானைகள் துதிக்கை கொண்டு வானை தூக்கியிருக்க திசைக்காவல்தேவர்கள் படைக்கலங்களுடன் தங்கள் ஊர்திகள் மேல் அமர்ந்திருந்தனர்.\nநான்கு பக்கமும் திறந்த வாயில்கள் கொண்ட கருவறையை சுற்றியிருந்த தாழ்வாரத்தினூடாக சுற்றிவர முடிந்தது. உள்ளே செம்பட்டு விரிக்கப்பட்ட பீடத்தின்மேல் சந்தனமரத்தாலான மேடையில் காண்டீபம் பொன்னூல் அணிசெய்யப்பட்ட செம்பட்டால் மூடிவைக்கப்பட்டிருந்தது. அதைச் சூழ்ந்திருந்த நான்கு அணித் தூண்களில் பிரஜாபதியும் இந்திரனும் சந்திரனும் வருணனும் அருளல் கையுடன் நின்றிருக்க மேலே பிரம்மன் குனிந்து அருள்நகைப்புடன் அதை வாழ்த்தினார். காலையில் அதற்கு போடப்பட்ட மலர்மாலைகள் ஒளியுடனிருந்தன. பூசைப்பொருட்கள் அதன்முன் பலிபீடத்தில் படைக்கப்பட்டிருந்தன.\nபூசகர் உள்ளே நுழைந்து மும்முறை வணங்கியபின் “நமோவாகம்” என்று கூவியபடி அந்த செம்பட்டுத்திரையை மெல்ல விலக்கினார். வளைவுகளாகச் சுருங்கி அது இழுபட்டு விலக கடலலை விலகி எழும் கரைப்பாறை போல காண்டீபம் வெளிவந்தது. பொன் உருகி வழ��ந்த ஓடை போல தோன்றியது. இருபதடி நீளம் கொண்டிருந்தது. அதன் நாண் அவிழ்த்து சுருட்டப்பட்டு ஓரமாக வைக்கப்பட்டிருந்தது. பொன்முனைகொண்ட மூன்று அம்புகள் அதன் நடுவே படைக்கப்பட்டிருந்தன.\n“துருக்கொள்ளா இரும்பாலானது. பொன்னுறை இடப்பட்டுள்ளது” என்றார் பூசகர். குழந்தைகள் கருவறை தரைநிலையை கைகளால் பற்றி நுனிக்கால்களில் நின்று அதை நோக்கின. பூசகர் அதன் பொற்செதுக்குகளை சுட்டிக்காட்டி “வலது முனையில் சங்குசக்கரம். இடதுமுனையில் மாகாளையும் சூலமும். நடுவே பிரம்மனுக்குரிய வஜ்ராயுதம். இது பரசுராமனின் மழு. அனுமனின் கதை இது. துர்க்கையின் வாளும் வேலும் பாசமும் அங்குசமும் இதோ உள்ளன. குபேரனின் உழலைத்தடி இது. அனைத்து தெய்வங்களின் படைக்கலங்களும் இதில் பொறிக்கப்பட்டுள்ளன” என்றார்.\nகுழந்தைகள் மூச்சிழுத்த நிலையில் சொல்லிழந்திருந்தன. “ஒவ்வொரு கருநிலவுநாளிலும் இதற்கு குருதிபலி அளித்தாகவேண்டும். இந்நகரில் வாழும் அனைத்து படைக்கலத்தெய்வங்களும் ஒவ்வொருநாளும் கருக்கிருட்டில் வந்து இதை வணங்கிச்செல்வதாக சொல்கிறார்கள். எனவே விடிந்து ஒளியெழுவதுவரை இங்கே எவரும் இருப்பதில்லை. இரவில் இதற்கு விளக்கு வைக்கும் வழக்கமும் இல்லை” என்றார் பூசகர்.\nசுருதகீர்த்தி திரும்பி அர்ஜுனனை நோக்கி பின்பு திரும்பி வில்லையும் நோக்கி நீள்மூச்சுவிட்டான். “நோக்க விழைகிறாயா” என்றான் அர்ஜுனன். “ஆம்” என்றான். அர்ஜுனன் அவனைத் தூக்கி அதை நன்றாகக் காட்டினான். “இதை எப்படி வென்றீர்கள் தந்தையே” என்றான் அர்ஜுனன். “ஆம்” என்றான். அர்ஜுனன் அவனைத் தூக்கி அதை நன்றாகக் காட்டினான். “இதை எப்படி வென்றீர்கள் தந்தையே” என்றான். அர்ஜுனன் “அன்று என் உள்ளத்தில் உலகையே வெல்லும் விழைவு இருந்தது. விண்ணையும் மண்ணையும் தொடும் ஆணவமும் இருந்தது” என்றான். “மானுடன் தெய்வமாவதை தெய்வங்கள் விரும்புகின்றன.”\nகைகளை தூக்கி கால்களை உதைத்து “எனக்கு எனக்கு” என்றான் அபிமன்யு. “நான் அதை தூக்குவேன்” என்றான். பூசகர் “அதை பிறர் தொடமுடியாது என்று நெறி உள்ளது இளையவரே” என்றார். அர்ஜுனன் கருவறைக்குள் சென்று அந்த வில்லை நோக்கி ஒருகணம் நின்றான். பின்பு “ஆழிவேந்தே” என மெல்ல சொன்னபடி குனிந்து அதைத் தொட்டு சென்னி சூடி வணங்கினான். அதன் வலது ஓரத்தைப்பற்றி இயல்பாக தூக்கினான். அது எடைகுறைவானது என்று அப்போதுதான் தெரிந்தது.\nஎம்பி தலைநீட்டி “அவ்வளவுதான் எடையா” என்றான் சுஜயன். “இல்லை, முறைப்படி தூக்காவிட்டால் அசைக்கக்கூட முடியாத அளவுக்கு எடைகொள்ளும் வல்லமை இதற்குண்டு” என்ற அர்ஜுனன் அதை சற்றே வளைத்து அதன் தண்டை ஒன்றன் உள் ஒன்றாக செருகினான். அவன் கையில் அது மாயமெனச் சுருங்கி மிகச்சிறிய வில்லாக ஆகியது. “சுருங்குகிறது” என்றான் சுருதகீர்த்தி.\nவலக்கையில் முழங்கையளவே ஆன சிறிய காண்டீபத்துடன் அர்ஜுனன் வெளியே வந்தான். இடக்கையில் சிறிய அம்பு இருந்தது. “இத்தனை சிறியதா” என்றான் சுஜயன். “இலக்குக்கு ஏற்ப அது உருக்கொள்கிறது” என்றான் அர்ஜுனன். திரும்பி சுருதகீர்த்தியிடம் “வருக” என்றான் சுஜயன். “இலக்குக்கு ஏற்ப அது உருக்கொள்கிறது” என்றான் அர்ஜுனன். திரும்பி சுருதகீர்த்தியிடம் “வருக” என்றபடி வெளியே சென்றான். முற்றத்தில் அவன் இறங்கியபோது அவர்கள் “நானும் நானும்” என்றபடி தொடர்ந்து ஓடிவந்தனர். அபிமன்யு “நான் வில்லை… நான் வில்லை… எனக்கு வில்” என்று சொற்களை உதிர்த்தபடியே அடிவளைவு உருவாகாத தளிர்க்கால்களை தூக்கித் தூக்கி பதித்து வைத்து அவர்களுக்குப் பின்னால் ஓடினான்.\nஅர்ஜுனன் வில்லை வளைத்து நாணேற்றினான். அது விளையாட்டுப்பாவை போலிருந்தது. அவன் அதைத்தூக்கி குறிநோக்கி எய்தான். பொன் முனையுள்ள அம்பு மீன்கொத்திபோல எழுந்து சென்று இலைகளை ஊடுருவி இரு கிளைகளை தவிர்த்து வளைந்து தழைப்புக்குள் நின்றிருந்த மாங்காயைக் கவ்வி வானில் சென்று வளைந்து கீழிறங்கியது. சுருதகீர்த்தியும் சுஜயனும் அதை நோக்கி ஓடினர். சுஜயன் அதை எடுத்தான். “புதிய மாங்காய்…” என முகர்ந்தான். அபிமன்யு “எனக்கு எனக்கு” என்று கூவியபடி அவர்களைத் தொடர்ந்து ஓடினான்.\nசுஜயன் மாங்காயை கடிக்கப்போனபோது அபிமன்யு நின்று காலை உதைத்து “கடிக்காதே” என்றான். சுஜயன் “ஏன்” என்றான். அபிமன்யு “எனக்கு…” என்று கைநீட்டினான். சுஜயன் திகைத்து அர்ஜுனனை நோக்கினான். சுருதகீர்த்தி “அவனுக்கு பாதிபோதும்” என்றான். அபிமன்யு முகம் சிவந்து கண்கள் இடுங்க சுஜயனிடம் “நான் உன்னை கொல்வேன். அம்புவிட்டு தலையை அறுப்பேன்” என்றான். சுஜயன் மாங்காயை தாழ்த்தினான். சுருதகீர்த்தி அர்ஜுனனை நோக்க “அவனுக்குப் பாதி” என்றான் அர்ஜுனன���.\n“எனக்கு முழுமாங்காய்… இல்லையேல் நான் உன்னை கொல்வேன்” என்றான் அபிமன்யு. “அவரிடமே கொடுத்துவிடுங்கள்” என்றாள் சுபகை. சிரித்தபடி “அதற்காக வில்லேந்தவும் சித்தமாகிறார்” என்ற சுஜயன் அதை அபிமன்யுவிடம் கொடுத்தான். அவன் அதை வாங்கி தன் மார்புடன் அணைத்துக்கொண்டு புருவங்களைச் சுருக்கி அவர்களை நோக்கினான். “எத்தனை கூரிய கண்கள்” என்றாள் சுபகை. “கண்களின் ஒளியே அம்புகளுக்கும் செல்கிறது என்பார்கள்.”\nஅர்ஜுனன் அபிமன்யுவையும் சுஜயனையும் சிலகணங்கள் நோக்கிவிட்டு பெருமூச்சுடன் திரும்பி ஆலயத்திற்குள் சென்றான். காண்டீபத்தை கருவறையில் முன்பிருந்த வடிவில் வைத்து தொட்டு வணங்கிவிட்டு புறம் காட்டாமல் காலெடுத்து படியிறங்கினான்.\nமுற்றத்திற்குத் திரும்பி அவன் வந்தபோது மைந்தர் சிரித்துக்கூவியபடி அந்த மாங்காயை பந்துபோல வீசி எறிந்து ஓடிச்சென்று எடுத்து விளையாடிக்கொண்டிருந்தனர். சுருதகீர்த்தி மாங்காயை எடுத்ததும் அபிமன்யு “எனக்கு எனக்கு” என கூவினான். அதை அவன் வீச சுஜயன் பிடித்துக்கொண்டான். அபிமன்யு சிரித்தபடி அதைத் துரத்திச்சென்றான்.\n“செல்வோம்” என்றான் அர்ஜுனன். “வாருங்கள் இளவரசர்களே…” என்றாள் சுபகை. சுஜயன் ஓடிவந்து தேரில் ஏறி “நான் முதலில்” என்றான். சுருதகீர்த்தி மூச்சிரைக்க படிகளில் கைகளால் தொற்றி ஏறி “நான் இரண்டாவது” என்றான். அபிமன்யு வந்து சுபகையின் ஆடையைப்பற்றி “என்னை தூக்கு” என்றான். அவள் அவனைத் தூக்கி மேலே நிறுத்த “நான் முதலில்… நான் முதலில்” என்று அவன் கை தூக்கி கூவினான்.\n” என்றான் அர்ஜுனன். சுபகையின் கண்கள் சற்று மாறுபட்டன. “நீங்கள் என்னை மறந்திருப்பீர்கள் என்று நினைத்தேன்” என்றாள். “மறந்திருப்பீர்கள் என்று எண்ணியே உங்கள் முன் நின்றேன்.” அர்ஜுனன் “நினைத்திருப்பேன் என்றால் வந்திருக்க மாட்டாயா” என்றான். “மாட்டேன்” என்றாள். “ஏன்” என்றான். “மாட்டேன்” என்றாள். “ஏன்” என்றான் அர்ஜுனன். “நீங்கள் அறிந்த சுபகை அல்ல நான்.” அவன் “மாறிவிட்டாயா” என்றான் அர்ஜுனன். “நீங்கள் அறிந்த சுபகை அல்ல நான்.” அவன் “மாறிவிட்டாயா\n” என்று அவள் சொன்னாள். அவள் விழிகள் அறியாமல் சரிந்து அவளுடைய பருத்து தொய்ந்த முலைகளை நோக்கின. அர்ஜுனன் அவளைப்பார்த்தபடி “அப்படியானால் அன்று வெறும் உடலையா எனக்காக கொண்டு வந்தாய்” என்றான். அவள் திடுக்கிட்டு அவனை நோக்கி “என்ன சொல்கிறீர்கள்” என்றான். அவள் திடுக்கிட்டு அவனை நோக்கி “என்ன சொல்கிறீர்கள்” என்றாள். “நீ அளித்தது இன்றும் உன் விழிகளில் அப்படியேதான் உள்ளது” என்றான். அவள் கீழுதட்டை இழுத்து பற்களால் கடித்தாள்.\n“உன்னை நினைவு கூர்ந்த அனைத்துத் தருணங்களிலும் நான் பழுத்து இறப்பை நோக்கிச் செல்லும் முதியவனாக இருந்தேன். அவற்றில் நீ இன்னும் உடல் தளர்ந்து தோல் சுருங்கி கூந்தல் நரைத்த முதியவளாக இருந்தாய். இதே விழிகளுடன்” என்றான். அவள் கண்கள் நீர் நிறைந்தன. இரு கைகளாலும் மார்பை பற்றியபடி “அய்யோ” என்றாள். “அது வெறும் கனவல்ல. முதுமை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் காண்டீபத்தை தூக்கி வீசிவிட்டு முதியவனாக நான் சென்று அமரும் இடம் எங்கோ இருக்கிறது” என்றான்.\nஅவள் அழுகையில் உடைந்த குரலில் “அங்கு எனக்கு ஒரு இடம் இருந்தால் என் வாழ்வு முழுமைபெறும்” என்றாள். “அங்கு இவர்கள் எவருக்கும் இடம் இல்லை. உனக்கு மட்டும்தான் இடம் உள்ளது” என்றான் அர்ஜுனன். தன்னை மறைப்பவன்போல அவன் சாலையை நோக்கி முகம்திருப்ப ஒளியலைகளாக ஓரக்கட்டடங்கள் அவன் முகம்மீது கடந்துசென்றன.\nசுபகை நீண்ட பெருமூச்சுவிட்டு “போதும். இத்தனை நாள் எனக்குள் ஓடிய வினாவுக்கான விடை இது. ஏதோ நோயின் வெளிப்பாடாக வெளிப்படும் வெறும் ஊன்கட்டிதானா நான் என்று எண்ணியிருந்தேன். என் உடலுக்கும் உயிருக்கும் உள்ளத்திற்கும் அதில் நிறைந்துள்ள அனைத்திற்கும் ஓர் இலக்குண்டு என்று இப்போது தெரிகிறது. நான் காத்திருக்கிறேன். திரும்ப மாலினி அன்னையின் தவக்குடிலுக்கே செல்கிறேன். அங்கு நானும் தவமிருக்கிறேன்” என்றாள்.\nஅர்ஜுனன் “ஆம், எங்கெங்கோ சென்றாலும் திரும்பி அங்கு வந்து கொண்டே இருக்கிறேன். நீ அங்கு இருப்பதுதான் உகந்தது. திரும்பி வர ஓர் இடம் இருக்கிறது என்ற எண்ணம் நன்று. மீளும்போது இல்லத்தில் அன்னை காத்திருக்கிறாள் என்று எண்ணி உலகெங்கும் அலைந்து திரியும் மைந்தனின் விடுதலையை அப்போது அடைவேன்” என்றான். அவள் கன்னங்களில் கண்ணீர் வழிய புன்னகைத்தாள். அவன் அவள் தோள்களில் கைவைத்து “செல்வோம்” என்றான்.\n“போவோம், போவோம்” என்று அவள் ஆடையைப் பற்றி இழுத்தான் சுஜயன். “அன்னை மலர்ந்திருக்கிறார். இனிமேலும் உங்களிடம் ப���சினார் என்றால் அழுவார்.” சுபகை கண்ணீரை இரு கைகளாலும் துடைத்து புன்னகைத்தபடி “ஆம்” என்று சொல்லி தேரிலேறிக்கொண்டாள். அர்ஜுனன் தேர்த்தட்டில் அமர்ந்து “செல்வோம்’’ என்று சொன்னான்.\n” என்று கூச்சலிட்டனர். அதுவே விளையாட்டாக ஆக “விரைக விரைக” என்று கூவியபடி துள்ளிக்குதித்து கையாட்டினர். அர்ஜுனன் புன்னகையுடன் சாலையை நோக்கிக்கொண்டிருந்தான். மறுபக்கச்சாலையை அவள் கண்ணீருடன் நோக்கிக்கொண்டிருந்தாள்.\nவெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 73\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 28\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 31\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 30\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 18\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 9\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-9\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-8\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-4\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 72\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 69\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 68\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 67\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 66\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 65\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 64\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 58\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 57\nTags: அபிமன்யு, அர்ஜுனன், காண்டீபம், சுஜயன், சுபகை, சுபத்திரை, சுருதகீர்த்தி\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ - 4\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 78\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 43\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சி���ுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/india/139407-metoo-trend-shouldnt-stop-with-social-media-alone.html", "date_download": "2018-10-17T00:58:54Z", "digest": "sha1:WYKTZUDTD4SK5MJW7IC36VJJITPGWE3A", "length": 25065, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "’#MeToo இயக்கம் சமூக வலைதளங்களோடு நின்றுவிடக் கூடாது!’ - தேசிய மகளிர் ஆணையம் | MeToo trend shouldn't stop with social media alone", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:52 (11/10/2018)\n’#MeToo இயக்கம் சமூக வலைதளங்களோடு நின்றுவிடக் கூடாது’ - தேசிய மகளிர் ஆணையம்\nவலிகளுக்கான மதிப்பு அவ்வளவுதானா... இதன்மீது ஏதும் நடவடிக்கைகள் எடுக்கப்படாதா என்கிற இயல்பான கேள்விகள் மனதுக்குள் எழுகின்றன.\nசமூக வலைதளங்களில் #MeToo டிரெண்ட் ஆவது இதோடு மூன்றாவது முறை. தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும் வன்கொடுமை குறித்தும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நிறையபேர் பதிவுசெய்து வருகிறார்கள். செய்தி ஊடகம், ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் எனப் பல துறைகளைச் சார்ந்த முக்கியப் பிரமுகர்கள்மீது இந்தக் குற்றச்சாட்டின் கறைகள் படிந்துள்ளன. டெல்லி நிர்பயா சம்பவத்தின்போது கறுப்புச்சட்டை அணிந்து போராடிய சிலர், 'தமிழக ஆளுநர் ஒரு ��த்திரிகையாளரின் கன்னத்தைத் தட்டினார்' என்கிற செய்தி வெளியானபோது, அவருக்கு எதிராக ட்விட்டரில் கவிதை மொழியில் ட்வீட் செய்த முக்கியப் பிரமுகர்கள், மத்திய மந்திரி சபையில் இருப்பவர்கள் எனப் பலர் இத்தகைய பாலியல் குற்றச்சாட்டுகளில் தற்போது அடக்கம். இங்கே இருக்கும் 99 சதவிகிதப் பெண்களுக்கு நிச்சயம் ஒரு #MeToo கதை இருந்திருக்கும். இத்தனை நாள் மௌனமாக இருந்தவர்களும், 'இனிமேலும் மௌனம் காக்க முடியாது' என்று #MeToo பற்றி வெளிப்படையாகப் பேசி இருக்கிறார்கள். அவர்களது உடைத்துப் பேசும் தைரியம் குறித்துப் பாராட்டப்படுகிறார்கள். வரவேற்கத்தக்கதே அடக்கிவைத்த வலிகள் என்றாவது ஒருநாள் வெடித்துச் சிதறும்தானே அடக்கிவைத்த வலிகள் என்றாவது ஒருநாள் வெடித்துச் சிதறும்தானே சிதறும் அத்தனை வலிகளையும் உணரமுடிகிறது. ஆனால், இத்தகைய சமூக வலைத்தளப் பதிவுகளின் தாக்கம் அதிகபட்சம் என்னவாக இருக்கும் சிதறும் அத்தனை வலிகளையும் உணரமுடிகிறது. ஆனால், இத்தகைய சமூக வலைத்தளப் பதிவுகளின் தாக்கம் அதிகபட்சம் என்னவாக இருக்கும் அடுத்த சர்ச்சை ஒன்று முகநூல் மற்றும் ட்விட்டரை ஆக்கிரமிக்கும்வரை மட்டுமே இதுகுறித்தான விவாதம் நிலைத்திருக்கும். சமூக வலைத்தளங்களில் பெரும்பாலான பிரச்னைகளின் உயிர்ப்பு, அடுத்த பெரும்பிரச்னை ஊடகங்களை ஆக்கிரமிக்கும்வரை மட்டுமே. இப்படிப் பகிரப்படும் அத்தனை வலிகளையும் அதுபோலவே கடந்துபோக வேண்டுமா... அந்த வலிகளுக்கான மதிப்பு அவ்வளவுதானா... இதன்மீது ஏதும் நடவடிக்கைகள் எடுக்கப்படாதா என்கிற இயல்பான கேள்விகள் மனதுக்குள் எழுகின்றன. உண்மையிலேயே இதுபோன்ற தங்களது வலிகளை இணையத்தில் பதிவுசெய்வதால் அவர்களுக்குச் சட்டப்படி ஏதேனும் உதவி கிடைக்குமா\n\"கிடைக்காது... ஒருவேளை, அவர்கள் இந்தக் குற்றங்கள் குறித்து நேரடியாகக் காவல் நிலையங்களில் சென்று பதிவுசெய்தால் மட்டுமே அவர்களுக்கான பதில் கிடைக்கும்\" என்கிறார், காவல் துறை கூடுதல் ஆணையாளர் கணேசமூர்த்தி.\nவழக்கறிஞர் சுதா ராமலிங்கம் பேசுகையில், “#MeToo இயக்கம் வரவேற்கப்படவேண்டியதே. குறிப்பாகப் பெண்களுக்கு, தங்களுடைய வலிகளைக் கொட்டித் தீர்ப்பதற்காக ஏதோ ஓர் இடம் கிடைத்திருக்கிறது. இதுநாள்வரை மௌனமாக இருந்தவர்கள் இப்போது பேசத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால���, இதுபோன்ற பிரச்னைகள் குறித்து ஆதாரப் பூர்வமாகப் போலீஸில் புகார் அளித்தால் மட்டுமே அதன்மீது நடவடிக்கை எடுக்கமுடியும்” என்று கூறியிருக்கிறார்.\nதேசியப் பெண்கள் ஆணையம் மட்டும் இந்த இயக்கம் குறித்து தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்துப் பேசிய ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா, \"இந்த இயக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றங்களுக்கு எதிராக அமைதியாகவே இருந்துவரும் நீண்டகால நாகரிகம் தற்போது உடைத்தெறியப்பட்டிருக்கிறது. இந்தப் பெண்களுக்கு அத்தனை வகையிலும் உதவ, தேசியப் பெண்கள் ஆணையம் தயாராக இருக்கிறது. ஏற்கெனவே இதுகுறித்துப் பதிவு செய்திருந்த சந்தியா மேனன் உள்ளிட்ட ஊடகவியலாளர்களை நாங்கள் தொடர்புகொண்டிருக்கிறோம். மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக எங்கள் அலுவலகத்தின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். இந்த இயக்கம் சமூக வலைத்தளங்களோடு நின்றுவிடக்கூடாது” என்று தெரிவித்திருக்கிறார்.\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\n`சென்னையை மிரட்டும் குடிநீர் பிரச்னை’ - வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை\n\" - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை திட்டவட்டம்\n’’அவர்களின் மன்னிப்பு இப்போது அர்த்தமற்றது\" #metoo குறித்து பத்திரிகையாளர் சந்தியா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\n`சென்னையை மிரட்டும் குடிநீர் பிரச்னை’ - வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை\n\" - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nநேற்று தி.மு.க-வில் நடந்தது... இன்று அ.ம.மு.க-வில்\n‘பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு சென்டிமென்ட் தான் காரணம்’ - தர்மேந்திர பிரதான்\n`அ.தி.மு.க அரசு யார் கட்டுப்பாட்டிலும் இல்லை' - அமைச்சர் கடம்பூர் ராஜு\n'கண்ணீர்வடிக்கும் கலெக்டர் அலுவலகப் பெண் ஊழியர்' - தாசில்தார் மீது பாலியல் புகார்\n‘மரணித்த சிறுவனின் ஆத்மா என்னை அழைக்கிறது’ - இளைஞரின் தற்கொலை கடிதத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி\nபேரறி��ாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்கக் கோரி ஆளுநருக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம்\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\n\"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்\n\" - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை திட்டவட்டம்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\nஜெயலலிதா கல்லறையில் எழுதும் வாசகத்தைச் சொன்ன ஆ.ராசா\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2018-10-17T01:35:41Z", "digest": "sha1:P2YH6OCBQ3NU63FBLYODTOJ6ABXKK65A", "length": 12196, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "காத்தான்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன்னைப் படுகொலைச் செய்ய சதிசெய்வதாக இந்தியப்புலனாய்வு அமைப்பு மீது ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டு\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nசிட்னியில் விலங்குக் காட்சிச் சாலையின் கற்றல் நிறுவனத்தை திறந்துவைத்த இளவரசர் ஹரி, மேகன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nகாத்தான்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு\nகாத்தான்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு\nமட்டக்களப்பு, காத்தான்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக���குமாறு பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக காத்தான்குடி நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு மாற்றி விசாரணைகளை நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்றை நேற்று (திங்கட்கிழமை) அனுப்பி வைத்துள்ளதாக இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.அருண்காந்த் தெரிவித்தார்.\nகுறித்த கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தைப் பார்க்கும்போது இந்த நாட்டில் சந்தேகத்திற்கிடமான மதவாதக் குழுக்கள் மறைமுகமாக இயங்கக்கூடும் எனும் சந்தேகத்தை அதிகரித்துள்ளது.\nகடந்த காலங்களில் இந்து சம்மேளனம் தொடர்ச்சியாக பொலிஸ் திணைக்களத்திற்கு இவ்விடயம் தொடர்பாக விழிப்போடு இருக்குமாறு கோரிவந்துள்ளது.\nஎனினும் உரிய அதிகாரிகள் இதுதொடர்பாக எவ்வித அக்கறையும் செலுத்தாத காரணத்தினால் தற்போது மதவாத ஆயுதக்குழுக்கள் பகிரங்கமாக வாகனத்தில் வந்து சுட்டுக் கொன்றுவிட்டுச் சென்றுள்ளனர்.\nஇச்சம்பவங்கள் மீண்டும் இலங்கையையும் இலங்கை மக்களையும் ஒரு இருண்ட யுகத்திற்கு இழுத்துச்சென்று விடுமோ என்ற அச்ச உணர்வு தற்போது ஒவ்வொரு குடிமகனின் மனதிலும் ஏற்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்த பின் அவ்வாயுதங்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றியும் புலனாய்வு செய்யுமாறும் இந்து சம்மேளனம் அரசாங்கத்தை தொடர்ந்தும் வற்புறுத்தி வருகின்றது.\nஎனினும் இது தொடர்பாக எந்தவிதமான நகர்வுகளையும் அரசாங்கம் எடுக்காததன் விளைவு இன்று பாரதூரமான திசையை நோக்கி கிழக்கு மாகாணம் நகர்வதாகத் தோன்றுகின்றது.\nஎனவே இவ் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு மாற்றி விசாரணைகளை நடத்துமாறு பொலிஸ்மா அதிபரிடம் இந்து சம்மேளனம் வேண்டுகோள் விடுக்கின்றது” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅர்ஜூன் அலோசியஸ், கசுன் பாலிசேனவின் பிணை மீளாய்வு மனுவினை நிராகரித்தது நீதிமன்றம்\nஅர்ஜுன் அலோஷியஸ் மற்றும் கசுன் பாலிசேன ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மீளாய்வு மனு மேன்முறையீட்ட\nபொலிஸ்மா அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: ஒன்றிணைந்த எதிரணி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய திட்டமிட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பொலிஸ்ம\n- நாமல் குமார குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்\nபொலிஸ்மா அதிபர் ஸ்கொட்லாந்திற்கு விஜயம்\nபொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அடுத்த வாரமளவில் ஸ்கொட்லாந்திற்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 3\nபொலிஸ்மா அதிபரின் செயற்பாடுகள் அவரது பதவிக்கு பொறுத்தமற்றவை: அநுர\nபொலிஸ்மா அதிபரின் செயற்பாடுகள் அவர் வகிக்கும் பதவிக்கு பொருத்தமற்றவகையில் அமைந்துள்ளதாக மக்கள் விடுத\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் உட்பட 6 பேருக்கு விளக்கமறியல்\nஉணவு உற்பத்தி, பாதுகாப்பு, தரம் தொடர்பில் அரச கொள்கையின் கீழ் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nபணவீக்கத்தின் விளைவு – சீனாவின் நுகர்வோர் விலையில் வளர்ச்சி\nநீர்செல்லும் பாதையில் கோளாறு – Eglinton அவென்யூ பாதை மூடல்\nபத்து ஆண்டுகளாக இங்கிலாந்தின் ஊதிய வளர்ச்சி அதிகரிப்பு\nகொலம்பியாவில் சல்மன் மீன்பிடிப்பு: பூர்வீக குடிகளின் வாழ்க்கைக்கு புதிய அச்சுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://charuonline.com/blog/?p=65", "date_download": "2018-10-17T00:43:10Z", "digest": "sha1:PZY3HD6LDGG3PZE73H32NZYV2EVU5VWH", "length": 4316, "nlines": 45, "source_domain": "charuonline.com", "title": "அராத்து : அத்தனைக்கும் ஆசைப்படு! | Charuonline", "raw_content": "\nஅராத்து : அத்தனைக்கும் ஆசைப்படு\nநீங்கள் ஏன் ட்விட்டரில் நுழைந்து ட்வீட்டுகளைப் போடக் கூடாது என்று என்னிடம் அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பார் அராத்து. எனக்கு அந்த ஆசை இல்லை என்பேன். ஏனென்றால், என் நாவலில் வரப் போகும் வாக்கியங்களை எடுத்து நான் ட்விட்டருக்க�� தானமாக அளிக்கக் கூடாது. இந்த நிலையில் அராத்து ட்விட்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய ட்வீட்டுகளையெல்லாம் ஏன் புத்தகமாகத் தொகுத்துப் போடக் கூடாது என்று அவரிடம் நான் அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பேன். அதன்படி இப்போது அராத்துவின் ட்வீட்டுகள் புத்தகமாக வர இருக்கிறது. கிழக்கு பதிப்பகம் மூலம். அந்த ட்வீட்டுகளையெல்லாம் ஒருசேரப் படித்துப் பார்த்தேன். ரகளை, அமர்க்களம், அட்டகாசம். உதாரணத்துக்கு ஒரு ட்வீட்.\nலேடீஸ் ஹாஸ்டலுக்குள் நுழைந்தேன். சத்குரு சொன்னது சரிதான்.\nசினிமா ரசனை – ஒரு பயிற்சிப் பட்டறை\nதிசை அறியும் பறவைகள் மற்றும் நாடோடியின் நாட்குறிப்புகள்\nசினிமா ரசனை – பயிற்சிப் பட்டறை\nராஸ லீலா – ஒரு மதிப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://oosi.blogspot.com/2006/10/list-of-tamil-films-acted-by-actress.html", "date_download": "2018-10-17T00:32:45Z", "digest": "sha1:3NM73LSPNI6O57TRZEFPPEBVDYVIAWZ7", "length": 2291, "nlines": 64, "source_domain": "oosi.blogspot.com", "title": "ஊசி aka pin: List of Tamil Films acted by Actress Srividya About Tamil, Tamil Nadu, News, Current Affairs, South India, Tamil Recipes, Tamil Movies etc", "raw_content": "\nஇங்கே தமிழ், தமிழ்நாடு, அரசியல், சினிமா மற்றும் பல அலசப்படும்.\nபிழை இருந்தால் Comments மூலம் தெரியபடுத்துங்கள்.\nAishwarya Rai : விதியின் கைகளில் என் திருமணம்\nInternet ல் பணம் சம்பாதிக்க Google Adsense தவிர பி...\nஅதிமுக ஒரு வைரம் - ஜெயலலிதா\nஅண்ண்னுக்காக Singapore லிருந்து வந்து வாக்களித்த த...\nTamil Film Director பாராதிராஜா மகன் மனோஜ் காதல் தி...\nRajini Kanth பேச்சு : துண்டை அடகு வைக்கலாம்; ஆனால்...\nKumudam செயலை கண்டித்து Vivek கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2778&sid=16ed7df2f30ce0d9da80ceadc03e9d12", "date_download": "2018-10-17T02:08:21Z", "digest": "sha1:XPOVEVP4GVJBX5ISUTRTCDDYGNDCZ2LQ", "length": 33126, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல ���ிறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அர���்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tholanweb.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-10-17T01:35:11Z", "digest": "sha1:OFPG2HNPSKNN56FESQ6BLUTBHIOKA5I3", "length": 15605, "nlines": 138, "source_domain": "tholanweb.blogspot.com", "title": "தோழன்-tholan: இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே ஜிமெயிலை முழுமையாக பயன்படுத்த", "raw_content": "\nதாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.\nநமது தளத்திற்கான மென்பொருள் இலவச தரவிறக்கம் செய்ய.\nநீங்கள் இங்கே »» Home » internet tools » இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே ஜிமெயிலை முழுமையாக பயன்படுத்த\nஇன்டர்நெட் இணைப்பு இல்லாமலே ஜிமெயிலை முழுமையாக பயன்படுத்த\nகூகுளின் ஜிமெயிலை அனைவரும் உபயோகிக்கிறோம் நாளுக்கு நாள் புது புது வசதிகளை அறிமுக படுத்துவதால் அனைவரும் ஜிமெயிலை பயன்படுத்துகிறோம். அதில் ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு ஏதேனும் முக்கியமான ஈமெயில் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மெயில் அனுப்ப வேண்டும் சரியாக அந்த நேரம் பார்த்து நம்முடைய கணினியில் இணைய இணைப்பு துண்டிக்க பட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது வெளியில் இருப்போம் லேப்டாப்பில் இணைய இணைப்பு இருக்காது அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்யவே கூகுள் ஒரு அருமையான வசதியை வெளியிட்டுள்ளது.\nஆப்லைனில் நம்முடைய ஜிமெயிலுக்கு வந்துள்ள மெயில்களை பார்க்கலாம் மற்றும் நாம் மற்றவர்களுக்கும் மெயில் அனுப்பலாம் மற்றும் ஆன்லைனில் செய்யும் அனைத்து வேலைகளையும் நாம் இன்டர்நெட் கனெக்சன் இல்லாமலே செய்யலாம்.\nஇதற்க்கு நீங்கள் கூகுள் குரோம் உலவியை பயன்படுத்த வேண்டும்.\nஅடுத்து இந்த லிங்கில் Offline Google Mail சென்று நீட்சியை உங்கள் உலவியில் இன்ஸ்டால் செய்யுங்கள்.\nஇந்த நீட்சியை உங்கள் உலவியில் இணைத்தவுடன் ஒரு புதிய டேப்(tab) உருவாகும் அல்லது நீங்களே ஒரு New tab உருவாக்குங்கள்.\nஇப்பொழுது புதிய டேபில் நீங்கள் தற்பொழுது இணைத்த Offline Google Mail ஐகானும் இருக்கும் அதில் கிளிக் செய்யுங்கள்.\nஉங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Allow Offline Mail என்பதை தேர்வு செய்யவும்.\nஇந்த விண்டோவில் கீழே பகுதியில் உங்களின் ஈமெயில் ஐடி காட்டும் அதில் எந்த ஐடிக்கு நீங்கள் ஆப்லைனில் பார்க்க வேண்டுமோ அதை தேர்வு செய்து கொண்டு Continue பட்டனை அழுத்துங்கள்.\nஅவ்வளவு தான் Continue அழுத்தியவுடன் உங்களின் ஈமெயில் திறக்கும் அந்த ஐடிக்கு வந்த அனைத்து மெயில்களும் காட��டும்.\nஇதில் உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைத்து மெயில்களும் காட்டும் அந்த மெயிலுக்கு நீங்கள் Reply போடலாம், அல்லது அந்த மெயிலை அப்படியே Forward செய்யலாம் அல்லது புதியதாக நீங்களே ஒரு மெயிலை Compose பட்டனை அழுத்தி அனுப்பலாம் மற்றும் ஏதாவது ஒரு பைலை attachment செய்து அனுப்பும் வசதியும் உள்ளது அனைத்தும் இணைய இணைப்பு இல்லாமலே.\nமற்றும் ஆன்லைனில் உள்ள Move, Label, Mute, Report Spam,Print, Mark as Read போன்ற இதர முக்கியமான வசதிகளும் நீங்கள் ஆப்லைனில் பயன்படுத்தி கொள்ளுங்கள்.\nமேலும் Menu பட்டனை அழுத்தினால் இன்னும் பல வசதிகள் உள்ளது கீழே பாருங்கள்.\nஇதன் மூலம் Chat History கூட பார்த்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.\nஇவ்வாறு ஒட்டுமொத்த வசதிகளையும் நாம் இணைய இணைப்பு இல்லாமேலே பயன்படுத்தி கொள்ளலாம்.\nமுக்கியமான குறிப்பு இந்த பதிவு நான் ஒரு இனையப்பக்கத்தில் பார்த்தேன் . அனைவரும் தெறிந்துக்கொள்வதற்காக இந்த பதிவை வெளியிட்டேன்.\nஇந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்\nஇன்டர்நெட் இணைப்பு இல்லாமலே ஜிமெயிலை முழுமையாக பயன்படுத்த\nஇந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.\nஉங்கள் தளத்தில் என் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள்.. நன்றி \nஇன்டர்நெட் இணைப்பு இல்லாமலே ஜிமெயிலை முழுமையாக பயன...\nமூன்று வெவ்வேறு புகைப்படங்களை ஒரே புகைப்படமாக்க\nஉங்கள் Mobile இல் எல்லா மொழிகளிலும் browse செய்ய வ...\nInstalling Program உருவாக்குவது எப்படி \nஇ ந்த பதிவில் நாம் பார்க்கபோவது நாம் உருவாக்கிய மென்பொருளுக்கு ( software )நாமே installing program உருவாக்குவது எப்படி என்று இந்த பதிவில்...\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்கும் முறை\nசி லபேர் முக்கியமான ஒன்றை இன்டெர்நெட்டில் browsing செய்யும் போது மிகவும் மெதுவாக page loading ஆகும் . இதைக்கண்டாலே கடுப்பாகவரும் . ...\nநா ம் அனைவரும் பெரும்பாலும் விரும்பிப் பயன்படுத்தும் Download Manager எது என்று கேட்டால் நாம் அனைவரும் சொல்வது Internet Download Man...\nசோதனை பதிப்பு மென்பொருளை இலவசமாக பயன்படுத்தும் முறை\nநா ம் இந்த பதிவில் பார்க்கபோவது நமக்கு இணையத்தில் பெரும்பாலான software கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் அவை பெரும்பாலும் சோதனைப்பதிப்புகள...\nInternet Download Managerஐ இலவசமாக பயன்படுத்தும் முறை .\nநா ம் அனைவரும் பெரும்பாலும் விரும்பிப் பயன்படுத்தும் Download Manager எது என்று கேட்டால் நாம் அனைவரும் சொல்வது Internet Download Manage...\nசாப்ட்வேர்களுக்கான இலவச சீரியல் இலக்கங்கள்\nசா ப்ட்வேர் களுக்கான இலவச சீரியல் இலக்கங்களை பெறுவதற்கான இணையத்தள முகவரிகள்.இம்முகவரிக்கு சென்று அங்குள்ள தேடல் பெட்டியில் உங்களுக்குத் தேவ...\nகணினி பார்க்கும் போது கண்களை பாதுகாக்கும் முறை\nஇ ந்த நவீன உலகத்தில் தினமும் குறைந்தது ஆறு மணி நேரமாவது டிஜிட்டல் திரைகளை பார்க்க வேண்டியுள்ளது. கம்ப்யூட்டரில் ஆரம்பித்து போன் மற்றும் த...\nதிருடு போன மொபைலைத் திரும்பப் பெரும் வழிகள்\nஇ ந்த பதிவில் பார்க்கபோவது, நமது மொபைல் போன் மொபைல் போன் திருடு போய்விட்டதா அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா\nரூபாய் 2500 மதிப்புள்ள WinX HD Video Converter Deluxe மென்பொருளை இலவசமாக்குவது எப்படி என்று பார்போம்.\nஇலவச மென்பொருட்களை விட கட்டண மென்பொருளில் அதிக வசதிகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அனைத்து மென்பொருளையும் காசு கொடுத்து வாங்க முடியாத...\nAndroid கட்டண மென்பொருளை இலவசமாக தரவிரக்குவது எப்படி\nந மது android mobile களில் நமக்கு தேவையான கட்டண மென்பொருளை Play Store ரிலிருந்து இலவசமாக download செய்யும் முறை பற்றி இந்த பதிவில் பார்போம்...\nசெய்திகளை இலவசமாக பெற - உங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.senthamarai.net/inner.php?nid=2456", "date_download": "2018-10-17T01:02:00Z", "digest": "sha1:6LJH5U7M7B3JUOD7KXVM4LFZ4VQQWYNQ", "length": 3589, "nlines": 41, "source_domain": "www.senthamarai.net", "title": "Senthamarai", "raw_content": "\nஒண்டாரியோ மாணவர்கள் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானம்\nஒண்டாரியோவில் உயர்கல்வி ஆசிரியர்களால் மேற்கொள்ளப்படும் வேலைநிறுத்தம் தொடர்பில் ஆசிரியர் சங்கம் மேற்கொள்ளும் வாக்கெடுப்பு கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ள நிலையில் மாணவர்கள் தரப்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது தொடர்பில் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த ஒக்டோபர் 15 முதல் ஒண்டார்யோவின் உயர் கல்லூரியை சேர்ந்த சுமார் 12000 பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கவுன்ஸிலர்களால் மேற்கொள்ளப்படும் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் அரை மில்லியன் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஆசிரியர் சங்கம் மற்றும் கல்லூரி முகாமைத்துவங்���ளுக்கிடையிலான பேச்சுவார்த்தை முறிவடைந்த நிலையில் ஒப்பந்தம் தொடர்பில் வாக்கெடுப்பு நடாத்துமாறும் கோரப்பட்டதையடுத்து வாக்கெடுப்பு தற்போது இடம்பெற்றுவருகிறது.\nவாக்கெடுப்பு இன்று காலை 10 மணியுடன் நிறைவடையவுள்ளது.\nஅரசின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக தேவையற்ற பணியிடங்களை கண்டறிய குழு\nதமிழ் மொழியில் அறிக்கை இல்லாததால் பிணைமுறி விவாதம் ஒத்திவைப்பு\nஇளம் வயதில் முதல் இடத்தை பிடித்து ஆப்கானிஸ்தான் வீரர் வரலாற்று சாதனை\nகுவைத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியுள்ளவர்கள் வெளியேற கால அவகாசம் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaseithi.com/2018/05/sathya-jyothi-films-to-bankroll-the-next-ajith-kumar-starrer.html", "date_download": "2018-10-17T01:25:07Z", "digest": "sha1:73GAYODJVWIG5IUW4LGT4P6CKY7CCRSO", "length": 7441, "nlines": 69, "source_domain": "www.thinaseithi.com", "title": "சிவாவை தொடர்ந்து அடுத்து யார்?? மிரட்டல் அப்டேட் - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nசிவாவை தொடர்ந்து அடுத்து யார்\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nஅஜித் தொடந்து சிவாவுடன் தான் கூட்டணி அமைத்து வருகின்றார். வேதாளம் வரைக்கும் ரசிகர்கள் பொறுத்து இருந்தாலும் தற்போது விவேகத்திற்கு பிறகு ரசிகர்களுக்கு இந்த கூட்டணி மேல் பெரிதும் நம்பிக்கை இல்லை.\nஇந்த நிலையில் அஜித் மீண்டும் சத்யஜோதி நிறுவத்திற்கு தான் நடிக்கவுள்ளார், இதை நாம் முன்பே தெரிவித்து இருந்தோம்.\nதற்போது கிடைத்த தகவலின்படி இப்படத்தை இயக்கப்போவது கௌதம் மேனன் அல்லது தீரன் வினோத் என கிசுகிசுக்கப்படுகின்றது.\nஇவர்கள் இருவருமே அஜித்திற்காக கதை அமைக்கும் வேலைகளில் இருப்பதாகவும், அஜித் யாரை வேண்டுமானாலும் ஓகே செய்யலாம் என தெரிகின்றது.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண��கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nசட்ட பூர்வமாக்கப்படும் கஞ்சா- வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை\nகனடாவில் அடுத்த வாரம் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்படுவதால், கஞ்சாவை பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தும் சாரதிகளை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaseithi.com/2018/06/blog-post_87.html", "date_download": "2018-10-17T01:14:43Z", "digest": "sha1:WQZVO25ALS3ANIMPVZPKTMO2LQBCLNVB", "length": 8108, "nlines": 70, "source_domain": "www.thinaseithi.com", "title": "ஹெலிகொப்டரில் பயணிக்கும் போதும் நான் தான் ஜனாதிபதி- மஹிந்த விளக்கம் - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nஹெலிகொப்டரில் பயணிக்கும் போதும் நான் தான் ஜனாதிபதி- மஹிந்த விளக்கம்\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nநான் ஜனாதிபதியாக இருக்கும் போதே ஹெலிகொப்டரில் பயணித்தேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தன்னுடைய அனுமதியின்றி ஹெலிகொப்டரைப் பயன்படுத்தி பயணித்துள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார்.\nஅது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மஹிந்த எம்.பி. இவ்வாறு கூறினார். நான் ஜனாதிபதியாக பதவி வகித்துக்கொண்டிருந்த போதே கொழும்பிலிருந்து ஹெலிகொப்டரில் பயணித்தேன்.\nஜனாதிபதித��� தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்னரே நான் கொழும்பிலிருந்து பயணித்தேன். புதிய ஜனாதிபதி பதவியேற்கும் வரையில் நான் தான் அப்பதவியில் இருந்தேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nதனது இல்லத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nசட்ட பூர்வமாக்கப்படும் கஞ்சா- வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை\nகனடாவில் அடுத்த வாரம் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்படுவதால், கஞ்சாவை பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தும் சாரதிகளை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.ideabeam.com/tablet/list/16-gb/", "date_download": "2018-10-17T00:53:40Z", "digest": "sha1:UGJ5ZRW3JCUHFZBUWJZRVAWUMSOTHHAL", "length": 4298, "nlines": 52, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் 16 ஜிபி டப்ளேட் பட்டியல் 2018 17 அக்டோபர்", "raw_content": "\nஇலங்கையில் சிறந்த 16 ஜிபி டப்ளேட்கள்\n16 ஜிபி டப்ளேட்கள் விலைப்பட்டியல் 2018\nஇலங்கையில் 16 ஜிபி டப்ளேட்களை பார்க்கவும். மொத்தம் 6 16 ஜிபி டப்ளேட்கள் இலங்கையில் கிடைக்கின்றன. இலங்கை சந்தைகளில் 16 ஜிபி டப்ளேட்கள் ரூ. 16,300 தொடக்கம் காணப்படுகின்றது. குறைந்த விலை மாதிரி ஹுவாவி MediaPad T2 7.0 16 ஜிபி ஆகும்.\nஇலங்கையில் 16 ஜிபி டப்ளேட் விலை\nசாம்சங் கேலக்ஸி Tab A 8.0 2017\nரூ. 36,990 இற்கு 2 கடைகளில்\nரூ. 30,300 இற்கு 6 கடைகளில்\nரூ. 16,300 இற்கு 8 கடைகளில்\nரூ. 40,500 இற்கு 7 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 16ஜிபி\nரூ. 29,500 இற்கு 4 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி Tab A 9.7 WiFi\nரூ. 39,950 இற்கு 2 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி Tab A 7.0 (2016) 4G\nரூ. 19,990 இற்கு 7 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 16ஜிபி\nரூ. 18,500 மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 8ஜிபி\nரூ. 19,950 இற்கு 2 கடைகளில் மேலும் விபரங்கள் »\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AE%AE%E0%AE%AE", "date_download": "2018-10-17T01:01:54Z", "digest": "sha1:I3H4F27JGS6KOGSPSKQVZNRMGS6GIE3Q", "length": 4067, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கூழ்மம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கூழ்மம் யின் அர்த்தம்\nஒரு கரைசலில் உள்ள இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பொருள்களில் ஒன்று மற்றொன்றோடு கலந்தும் அதே சமயம் திரவத்தில் முழுமையாகக் கரையாமலும் இருக்கும் நிலை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF_2009", "date_download": "2018-10-17T01:26:43Z", "digest": "sha1:XHMLRP4B5NT3N4YCETENO4DDQLK25RRJ", "length": 51479, "nlines": 217, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேராக் அரசியல் சாசன நெருக்கடி 2009 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பேராக் அரசியல் சாசன நெருக்கடி 2009\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2009ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மலேசியாவின், பேராக் மாநில அரசாங்கத்தைச் சட்டபூர்வமாக ஆட்சி செய்வதில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைப் பேராக் அரசியல் சாசன நெருக்கடி 2009 என்று அழைக்கிறார்கள். 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின், பேராக் மாநிலத்தை ஆட்சி செய்து வந்த மக்கள் கூட்டணியைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறிச் சென்றனர்[1] அதனால், மாநில ஆட்சி உடைந்து போனது.[2] அதன் பின்னர், சில மாதங்கள் கழித்து மாலிம் நாவார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கேஷ்விந்தர் சிங் என்பவரும் கட்சி மாறினார்.\nபேராக் மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டு, புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனும் மாநில முதலமைச்சர் முகமட் நிஜார் ஜமாலுடினின் கோரிக்கையை, பேராக் சுல்தான் நிராகரித்தார். அதற்குப் பதிலாக, கட்சி தாவல் செய்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் சேர்த்துக் கொண்டு தேசிய முன்னணி புதிய மாநில அரசாங்கத்தை அமைத்தது.[3]\nதேசிய முன்னணியின் மாநில அரசாங்க சட்ட உரிமைநிலை பற்றியும், மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்படுவதை பேராக் சுல்தான் தவிர்த்ததைப் பற்றியும், மக்கள் கூட்டணியின் அரசியல்வாதிகள் மிகக் கடுமையாக விமர்சனம் செய்தனர். நிஜார் ஜமாலுடினுக்கும் புதிய முதலமைச்சர் சாம்ரி அப்துல் காதிருக்கும் இடையே ஒரு நீதிமன்ற போரே நடைபெற்றது.[4] இறுதியில், 2010 பிப்ரவரி மாதம், சாம்ரி அப்துல் காதிர்தான் சட்டப்படியான முதலமைச்சர் என்று மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.[5]\n1.1 மக்கள் கூட்டணியில் நம்பிக்கை இல்லை\n2.1 பிரதமர் அப்துல்லா படாவியின் வேதனை\n3.1 தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள்\n3.2 தேசிய முன்னணியின் புதிய அரசாங்கம்\n4 புதிய மாநில அரசாங்கம்\n4.2 பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு பலத்த பாதுகாப்பு\n4.3 அன்வார் இப்ராஹிம் சவால்\n5.1 மரத்தின் கீழ் மூன்று தீர்மானங்கள்\n5.2 பாரிசான் நேசனல் பகிங்கரக் கண்டனம்\n5.3 கோலாலம்பூர் உயர்நீதிமன்ற தீர்ப்பு தள்ளுபடி\nஹீ இட் பூங் என்பவர் ஜெலாப்பாங் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். அத்துடன் அவர், பேராக் சட்டமன்றத்தின் துணைச் சபாநாயகரும் ஆவார். இவருடன் பேராங் சட்டமன்ற உறுப்பினர் ஜமாலுடின் முகமட் ராட்சி என்பவரும்,[6][7] சங்காட் ஜெரிங் சட்டமன்ற உறுப்பினர் முகமட் ஒஸ்மான் முகமட் ஜைலு என்பவரும், மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் கேஷ்விந்தர் சிங்[8][9] என்பவரும், மக்கள் கூட்டணியில் இருந்து, தேசிய முன்னணிக்கு ஆதரவாகத் தங்களைச் சுயேட்சை உறுப்பினர்களாகப் பிரகடனம் செய்து கொண்டனர்.[10]\nஇவர்களில் ஜமாலுடின் முகமட் ராட்சி எனும் சட்டமன்ற உறுப்பினர், சட்டசபையின் மூத்த செயற்குழு உறுப்பினரும் ஆவார். ஒரு செயற்குழு உறுப்பினர், மாநில அமைச்சரவைப் பதவியைக் கொண்டவர்.\nமலேசியப் பிரதமர் நஜீப் துன் ரசாக், பேராக் சுல்தான் ராஜா அஸ்லான் ஷாவைச், சந்திப்பதற்கு அனுமதி கேட்டார். அப்போது அவர் பேராக் மாநில தேசிய முன்னணியின் தலைவராக இருந்தார். பேராக் சுல்தானகம் பிரதமருக்கு அனுமதி வழங்கியது. பேராக் மாநிலச் சட்டசபையில் தமக்கு பெரும்பான்மை இருப்பதாகச் சுல்தானிடம் கூறினார். அது உண்மை என நிரூபிக்குமாறு சுல்தான் பிரதமரைக் கேட்டுக் கொண்டார்.\nமக்கள் கூட்டணியில் நம்பிக்கை இல்லை[தொகு]\nஅதே தினம் பிற்பகல் மூன்று மணி அளவில் 31 மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களுடன், பிரதமர் மறுபடியும் சுல்தானைச் சென்று கண்டார். அவருடன் வந்த எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு மக்கள் கூட்டணியின் மீது நம்பிக்கை இல்லை என்றும், தாங்கள் தேசிய முன்னணியை ஆதரிப்பதாகவும் தெரிவித்தனர்.[11]\nபேராக் மாநிலத்தில் இந்த அரசியல் நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர், மக்கள் கூட்டணிக்கு 32 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். தேசிய முன்னணிக்கு 27 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அரசியல் நெருக்கடி ஏற்பட்ட பின்னர், மக்கள் கூட்டணிக்கு 28 உறுப்பினர்களும் தேசிய முன்னணிக்கு 28 உறுப்பினர்களும் எனும் நிலை உருவானது. மக்கள் கூட்டணியிலிருந்து சுயேட்சையாக மாறிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் தங்க���ின் ஆதரவைத் தேசிய முன்னணிக்கு வழங்குவதாகப் பகிங்கரமாக அறிவித்தனர்.\nஇந்த அரசியல் சாசன நெருக்கடியில் காணப்படும் சர்ச்சைக்குரிய அம்சங்கள்:[12]\nகட்சியிலிருந்து கட்சி மாறுவதில் காணும் ஒழுக்க மீறல் பண்புகள்[13]\nமுதலமைச்சரைப் பதவி இறக்கம் செய்யும் சுல்தானின் அதிகார வலிமை\nதேதி குறிக்கப்படாமல் முன்கூட்டியே கையொப்பமிடப் பட்ட ராஜிநாமா கடிதங்கள்\nஇது தொடர்பாக, 2009 மே மாதம் 11ஆம் தேதி கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், பேராக் முதலமைச்சரைப் பதவிநீக்கம் செய்வதற்கு சுல்தானுக்கு அரசியலமைப்பின்படி உரிமையில்லை என்று அறிவித்தது. அடுத்த பதினொரு நாட்களில், மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம், கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என்றும் புதிய தீர்ப்பை வழங்கியது.\nபுதிதாகத் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சரும், சபாநாயகரும் அதிகாரத்தில் நீடிப்பதற்கு உரிமை உள்ளது என்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.[14] மேலும், மாநில சட்டசபையின் பெரும்பான்மையை அரசாங்கம் இழந்துவிட்டது என்பதிலும், ஒரு மாநில அரசாங்கத்தை ரத்துச் செய்யும் அதிகாரம் ஒரு சுல்தானுக்கு இல்லை என்பதிலும் காணப்படும் வேறுபாடுகளில், உயர்நீதிமன்ற நீதிபதி தவறு செய்து இருக்கலாம்[15] என்று மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.[16]\nஅந்தத் தீர்ப்பிற்குப் பின்னர், தேசிய முன்னணியின் முதலமைச்சர் சாம்ரி அப்துல் காதிர் நிரந்தரமாக முதலமைச்சர் ஆனார்.[17] மேல் முறையீடு செய்யப் போவதாக மக்கள் கூட்டணி அறிவித்தது.\nபிரதமர் அப்துல்லா படாவியின் வேதனை[தொகு]\nபேராக் மாநில அரசியல் நெருக்கடி 2009 ஜனவரி 25இல் தொடங்கிவிட்டது. தேசிய முன்னணியைச் சேர்ந்த நாசருடின் ஹாஷிம்[18] என்பவர் மக்கள் கூட்டணியுடன் இணையப் போவதாக அறிவித்தார்.[19] இவர் பேராக் மாநில போத்தா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவரைப் போன்று மேலும் பல சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்கள் கூட்டணியுடம் சேர்வார்கள் என்று மக்கள் கூட்டணியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.[20]\nஇதே தருணத்தில் பேராக் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த முகமட் நிஜார், மேலும் மூன்று தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் கூட்டணியில் இ��ைவார்கள் என்றும் அறிவித்தார். நாசருடின் ஹாஷிமின் கட்சித் தாவல், அப்போதைய பிரதமர் அப்துல்லா அகமட் படாவியை உண்மையிலேயே கோபப்படுத்தி விட்டது. நாசருடினுக்கு மேல்மட்ட பதவி எதுவும் கிடைக்கவில்லை எனும் ஆதங்கத்தில் கட்சி மாறினார் என்று சொல்லிய பிரதமர் மிகவும் வேதனைப்பட்டார்.\nஇந்தக் கட்டத்தில், அப்போதைய பேராக் மாநிலத்தின் தேசிய முன்னணித் தலைவராக இருந்த தாஜுல் ரோஸ்லி தன் பதவியை ராஜிநாமா செய்தார். அந்தப் பதவியை, மலேசிய நிதியமைச்சராக இருந்த நஜீப் ரசாக் ஏற்றுக் கொண்டார்.[21] பின்னர் இவர் மலேசியப் பிரதமரானது வேறு நிகழ்ச்சி.\n2009 ஜனவரி 30இல், பேராக் மாநில அரசாங்கத்தின் இரு செயற்குழு உறுப்பினர்கள் திடீரென தங்களின் இல்லங்களிலிருந்து காணாமல் போய்விட்டனர்.[22] இருவருமே மக்கள் நீதிக்கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஜமாலுடின் மாட் ராட்சி என்பவர் மாநில முதலமைச்சர் பதவிக்கு வேட்பாளராகப் பரிந்துரை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.[23]\nஇன்னொருவர் முகமட் ஒஸ்மான் ஜைலு. இருவரின் மீதும், ஏற்கனவே லஞ்சக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இந்தக் கட்டத்தில் மாநில சட்டசபையின் சபாநாயகராக இருந்த வி. சிவகுமார், காணாமல் போன இரு சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் காலியாகிவிட்டன.\nஅதனால், அந்தத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.[24] 2009 பிப்ரவரி 2இல், காணாமல் போன இவ்விரு சட்டமன்ற உறுப்பினர்களும் திடீரென காட்சி தந்தனர்.\nதாங்கள் மக்கள் கூட்டணியின் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், அதனால் தேசிய முன்னணிக்கு தங்களின் ஆதரவுகளை வழங்குவதாகவும் அறிவித்தனர்.[25] சபாநாயகர் வி. சிவகுமாரின் வேண்டுகோளைத் தேர்தல் ஆணையம் நிராகரித்தது.[26] அவ்விரு சட்டமன்றத் தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடத்தப்படாது என்றும் அறிவித்தது.[27][28]\nதேசிய முன்னணியின் புதிய அரசாங்கம்[தொகு]\nசபாநாயகர் வி. சிவகுமாரின் வேண்டுகோளைத் தேர்தல் ஆணையம் நிராகரித்த மறுநாள், அதாவது 2009 பிப்ரவரி 3இல், துணைச் சபாநாயகராக இருந்த ஹீ இட் பூங், தான் சுயேட்சை உறுப்பினராக மாறுவதாக அறிவித்தார். தேசிய முன்னணிக்கு தன் முழு ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தார். நிலைமை மோசமாகவே, பேராக் முதலமைச்சராக ��ருந்த முகமட் நிஜார், மாநில சுல்தானைச் சந்தித்து உடனடியாக ஓர் இடைத் தேர்தல் நடத்தப்படுவதற்கு கோரிக்கை வைத்தார்.[29]\nஅதே தினத்தில், பேராக் மாநிலத்தின் தேசிய முன்னணித் தலைவராக இருந்த நஜீப் ரசாக்கும் சுல்தானைச் சந்தித்துப் பேசினார். அவருடன் கட்சி மாறிய ஜமாலுடின் மாட் ராட்சி, முகமட் ஒஸ்மான் ஜைலு, ஹீ இட் பூங் ஆகியோரும் இருந்தனர். முதன்முதலில் கட்சி மாறுவதாகச் சொன்ன நாசருடின் ஹாஷிம், தான் மறுபடியும் தேசிய முன்னணிக்கே திரும்பி வருவதாக அறிவித்தார்.\nபேராக் மாநிலத்தில் அரசியல் நிலைத்தன்மை ஏற்பட வேண்டும் எனும் நல்ல எண்ணத்துடன் தான் மீண்டும் தேசிய முன்னணிக்கு திரும்பி வருவதாகவும் அவர் காரணம் கூறினார். ஆக, மாநிலச் சட்டமன்றத்தில் தேசிய முன்னணிக்கு பெரும்பான்மை இருப்பதால், தேசிய முன்னணி புதிய அரசாங்கத்தை அமைக்க விரும்புவதாக நஜீப் ரசாக் சுல்தானிடம் கோரிக்கை வைத்தார்.\nஇதே போல ஓர் அரசியல் நெருக்கடி 1994ஆம் ஆண்டு சபா மாநிலத்திலும் நடைபெற்றுள்ளது. அந்த ஆண்டு நடைபெற்ற மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய சபா கட்சி 25 இடங்களையும் தேசிய முன்னணி 23 இடங்களையும் பெற்றன. தேர்தல் முடிந்த சில நாட்களில், சபா ஐக்கிய கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் தேசிய முன்னணிக்கு கட்சி தாவினர். அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. அதன் பின்னர் தேசிய முன்னணியே புதிய மாநில அரசாங்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டது.[30]\nமாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்குமாறு முகமட் நிஜார் விடுத்த வேண்டுகோள் மறுக்கப்படுவதாக, பேராக் சுல்தான் ராஜா அஸ்லான் ஷா அறிவித்தார். அத்துடன் நிஜாரின் அமைச்சரவையில் உள்ள அனைவரையும் ராஜிநாமா செய்யும்படியும் கேட்டுக் கொண்டார்.[31] பேராக் மாநில அரசியலமைப்பு Article XVIII (2)(b) விதிகளின்படி அவ்வாறு கட்டளையிட தமக்கு அதிகாரம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.[32]\nஇதன் தொடர்பாக, பேராக் மாநில அரசியலமைப்பு Article 16(6) விதிகளை எடுத்துக் காட்டிய ஜ.செ.க. ஆலோசகர் லிம் கிட் சியாங், மாநில முதலமைச்சரின் ஆலோசனைகளைச் செவிமடுக்க, சுல்தான் கடப்பாடு கொண்டவர் என்று வலியுறுத்தினார்.\nமுகமட் நிஜார் ராஜிநாமா செய்ய மறுத்தார். மக்களாட்சி காரணங்களை முன்வைத்து, மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்க விடுத்த தம்முடைய கோரிக்கையை மறுபரீசலனை செய்யுமாறு சுல்தானைக் க��ட்டுக் கொண்டார். சுல்தான் மறுக்கவே, மாநிலச் சட்டமன்றக் கட்டிடத்தைக் காவலர்கள் முற்றுகையிட்டனர்.[33] முகமட் நிஜாரும் அவருடைய அமைச்சரவையும் கட்டிடத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறு கட்டாயப் படுத்தப்பட்டனர்.\nஜாம்ரி அப்துல் காதிரை புதிய அரசாங்கத்தை ஏற்படுத்தும்படி பேராக் சுல்தான் கேட்டுக் கொண்டார். அதே சமயத்தில் முகமட் நிஜாரும் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 2009 பிப்ரவரி 6ஆம் தேதி ஜாம்ரி அப்துல் காதிர், புதிய முதலமைச்சராகச் சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டார்.[34]\nபிரதமர் நஜீப் ரசாக்கிற்கு பலத்த பாதுகாப்பு[தொகு]\n2009 பிப்ரவரி 6ஆம் தேதி காலையில் முகமட் நிஜாரும், அவருடைய அமைச்சர்களும் முதலமைச்சர் அலுவலகத்திற்கு வந்த போது அவர்களுடைய அலுவலக உடைமைகள் அனைத்தும் துப்புரவு செய்யப்பட்டிருந்தன. அத்துடன், மாநிலச் செயலகத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறும் கட்டளையிடப் பட்டனர். 45 நிமிடங்கள் கழித்து முகமட் நிஜார் அங்கிருந்த காவலர்களால் வெளியேற்றப்பட்டார்.[35]\n2009 பிப்ரவரி 6ஆம் தேதி மாலை 4.08க்கு, பேராக் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஜாம்ரி அப்துல் காதிர் சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டார். சத்திய பிரமாண நிகழ்ச்சி கோலாகங்சார் அரச நகரத்தின் இஸ்கண்டாரியா அரண்மனையில் நடைபெற்றது. பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஜாம்ரி அப்துல் காதிரின் சத்திய பிரமாணத்தை எதிர்த்து, ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் அரண்மனைக்கு முன் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.[36]\nஜாம்ரி அப்துல் காதிர் முதலமைச்சராக நியமனம் செய்யப்பட்டதின் நீதி நெறிமுறைகளுக்கு, மக்கள் கூட்டணியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் சவால் விடுத்தார். ஜாம்ரி அப்துல் காதிரின் நியமனம் சட்டத்திற்குப் புறம்பானது.[37] எனவே உயர்நீதிமன்றத்தில் அந்த நியமனம் குறித்து வழக்கு தொடரப் போவதாக முகமட் நிஜார் அறிவித்தார்.[38]\nஇதற்கிடையில் 2009 பிப்ரவரி 7ஆம் தேதி, முகமட் நிஜாரும் அவருடைய அமைச்சரவை உறுப்பினர்களும் முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஒன்று கூடினர். அந்த இல்லத்திலிருந்து முகமட் நிஜார் அப்போது வெளியேறவில்லை. பேராக் மாநிலம் தொடர்பான சட்டமன்ற பிரச்னைகளைப் பற்றிப் பேசினர்.\nபுதிய அரசாங்கம் சட்டபடி செல்லாது என்று சபாநாயகர் வி. சிவகுமார் அறிவித்தார். மாநிலச் சட்டசபை வளாகத்தில், வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் ஒரு பெரிய மரம் இருந்தது. இப்போதும் இருக்கிறது. அந்த மரத்திற்கு அடியில் அவசர சட்டசபைக் கூட்டம் நடைபெறும் என்று சிவகுமார் பத்திரிகையாளர்களிடம் அறிவித்தார். சபாநாயகரின் முழு ஆடை அணிகலன்களுடன் மரத்தின் அடிவாரத்திலேயே சட்டசபைக் கூட்டத்தையும் நடத்தினார். இந்த நிகழ்ச்சி, மலேசிய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக உருவகம் பெற்று உள்ளது.[39]\nமரத்தின் அடிவாரத்தில் நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தைப் பார்ப்பதற்கு, ஆயிரக் கணக்கில் பொதுமக்கள் கூடி நின்றனர். கைதட்டல்கள் மூலமாகத் தங்களின் ஆதரவுகளைத் தெரிவித்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு இப்படி ஒரு நிலையா என்று அவர்கள் வேதனை அடைந்தனர். கலைந்து போகுமாறு பொதுமக்களைக் காவல்துறையினர் கடுமையானத் தொனியில் கேட்டுக் கொண்டனர். இருப்பினும் பொதுமக்கள் பொருட்படுத்தவில்லை.\nமரத்தின் கீழ் மூன்று தீர்மானங்கள்[தொகு]\nமரத்தின் கீழ் நடைபெற்ற அந்த அவசர சட்டமன்றக் கூட்டத்தில், 27க்கு 0 எனும் வாக்குகளின் பெரும்பான்மையில், மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.[40]\nமுதல் தீர்மானம்: முகமட் நிஜார் ஜமாலுடின் என்பவர்தான் முதலமைச்சர். அவர்தான் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதி.[41]\nஇரண்டாவது தீர்மானம்: பாரிசான் நேசனல் கூட்டணி உருவாக்கிய அமைச்சரவை சட்டத்திற்குப் புறம்பானது. நியாயப்படி செல்லாது.\nமூன்றாவது தீர்மானம்: பேராக் மாநிலத்தின் சட்டசபை கலைக்கப்பட வேண்டும். உடனடியாக இடைத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும்.[42]\nபாரிசான் நேசனல் பகிங்கரக் கண்டனம்[தொகு]\nஒரு மரத்தின் கீழ் சிவகுமார் நடத்திய சட்டசபை அவசரக் கூட்டம் கேலிக்கூத்தானது என்று அறிவித்த பாரிசான் நேசனல், அந்தக் கூட்டத்திற்கு ஒரு பகிங்கரமான கண்டனத்தையும் தெரிவித்தது. அந்தக் கூட்டத்தில் தங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்றும் பாரிசான் நேசனல் அறிவித்தது.\nபேராக் மாநிலச் சட்டசபையைக் கலைத்து விடுமாறு பேராக் மாநில சுல்தான் ராஜா அஸ்லான் ஷாவிற்கு மக்கள் கூட்டணியின் முகமட் நிஜார் ஜமாலுடின், ஒரு கடிதம் எழுதினார். ஆனால், அந்த வேண்டுகோள் கடசிவர���யில் நிறைவேற்றப்படவில்லை.\nசிவகுமார் நடத்திய அவசரக் கூட்டத்தின் பிரதான இடமாக விளங்கிய அந்த மரத்திற்கு ‘மக்களாட்சி மரம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்போது அந்த மரத்தின் கீழ் ஒரு நினைவுப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.[43]\nகோலாலம்பூர் உயர்நீதிமன்ற தீர்ப்பு தள்ளுபடி[தொகு]\n2009 மே மாதம் 11ஆம் தேதி கோலாலம்பூர் உயர்நீதிமன்றம், பேராக் அரசியல் இழுபறி குறித்து புதிய ஒரு தீர்ப்பை வழங்கியது. மாநிலச் சட்டசபையில் எந்த ஒரு நம்பிக்கையில்லா தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. ஆகவே, பாரிசான் நேசனல் மாநில ஆட்சியை எடுத்துக் கொண்டது முற்றிலும் சட்டவிரோதமானது. மக்கள் கூட்டணியின் முகமட் நிஜார் ஜமாலுடின்தான் இன்னும் பதவியில் இருக்கிறார் என்று அறிவித்தது.[44]\nமறுநாள் பாரிசான் நேசனல், மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை ஆணை கோரி விண்ணப்பம் செய்தது. அந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர் 12 மே 2010இல் கூடிய மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம், மாநில அரசாங்கத்தை பாரிசான் நேசனல் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியது.[45] தேசிய நடுவண் நீதிமன்றமும் 5க்கு 0 எனும் நீதிபதிகளின் வாக்கெடுப்பின் மூலமாக அந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டது.[46] அத்துடன், ஏற்கனவே கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் தள்ளுபடி செய்யப்பட்டது.\nபேராக் மாநிலத்தின் அரசியல் அமைப்பும், அதன் சட்டதிட்டங்களும் விரிசல் அடைகின்றன என்று, 2009ஆம் ஆண்டில் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராக இருந்த அம்பிகா சீனிவாசன் கூறினார். சட்டசபையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு எந்த ஒரு மாநிலச் செயலாளருக்கும் அதிகாரம் இல்லை. அதே போலக் காவல்துறைக்கும் அதிகாரம் கிடையாது. ஆனால், சபாநாயகருக்கு மட்டுமே சகல உரிமைகளும் உள்ளன. அவர் எந்த நேரத்திலும் சட்டசபை அவசரக் கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்க முடியும்.\n“ நம்முடைய நீதி அமைப்புகள், நீதிமன்றங்கள், காவல்துறை போன்றவை சோதிக்கப்படுகின்றன. அவை சுதந்திரமாகச் செயல்படுகின்றனவா இல்லையா என்பதை நாமே முடிவு செய்து கொள்ளலாம் ”\nஎன்று தம் கருத்தையும் கூறினார்.[47] மலேசியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான துங்கு ரசாலி ஹம்சா,\n“ பேராக் மாநில சட்டசபை கலைக்கப்பட்டு புதுத் தேர்தல் ��டத்தப்பட்டிருக்க வேண்டும். அப்படி செய்து இருந்தால், இப்பேர்ப்பட்ட ஓர் இழுபறி வந்து இருக்காது ”\nஎன்றார்.[48] மலேசிய மனித உரிமைக் கழகமும் அதே கருத்தைக் கூறியது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2014, 04:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/10-ponniyin-selvan-officially-shelved-aid0136.html", "date_download": "2018-10-17T00:37:57Z", "digest": "sha1:PWL3KTDYZQEXOEMEOO5XMGQNH43J42G7", "length": 12244, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பொன்னியின் செல்வன் ட்ராப்... அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது! | Ponniyin Selvan officially shelved! | பொன்னியின் செல்வன் அதிகாரப்பூர்வமாக ட்ராப்! - Tamil Filmibeat", "raw_content": "\n» பொன்னியின் செல்வன் ட்ராப்... அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது\nபொன்னியின் செல்வன் ட்ராப்... அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது\nமணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் துவங்கியதாக முதன்முதலில் அறிவித்தது தட்ஸ்தமிழ் இணையதளம். அதன் பிறகு அந்தப் படம் தொடர்பாக மணிரத்னம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் அறிவித்து வந்தோம். இந்தப் படத்துக்காக மைசூர் லலிதமகாலை அவர் பார்வையிட்டது வரை தொடர்ச்சியாக செய்திகளைத் தந்திருந்தோம்.\nஆனால் சில பல காரணங்களால் பொன்னியின் செல்வன் கைவிடப்படும் சூழல் எழுந்தது. அது குறித்த செய்தியையும் முதன்முதலில் நமது தட்ஸ்தமிழ்தான் வெளியிட்டது என்பது நினைவிருக்கலாம்.\nஇதோ, நாம் சொன்ன செய்தியை மணிரத்னமே உறுதிப்படுத்தியுள்ளார்.\nஆம்... பொன்னியின் செல்வன் முயற்சி கைவிடப்பட்டது என அவர் கூறியுள்ளார். இந்தப் படத்துக்காக அட்வான்ஸ் தரப்பட்டு, கால்ஷீட் பெறப்பட்ட விஜய் உள்ளிட்ட அத்தனை நடிகர் நடிகைகளுக்கும் படம் கைவிடப்பட்டது என்ற தகவலை மணிரத்னமே அனுப்பியுள்ளார்.\nபொன்னியின் செல்வன் என்ற பிரமாண்ட நாவலைப் படமாக்குவதில் உள்ள நடைமுறை சிரமங்கள், அதற்காகும் பெரும் நிதியை தர நிறுவனங்கள் முன்வராத நிலை மற்றும் இந்தப் படத்துக்கான வியாபாரம் குறித்த நிச்சயமற்ற நிலை.. போன்றவை காரணமாகவே மணிரத்னம் இந்த முடிவுக்கு வந்ததாகக் கூறுகிறார்கள். மேலும் படத்தைத் தயாரிக்கவிருந்த பிரபல சேனலுக்கும் படத்தின் நாயகன் விஜய்க்கும் ஒத்துப் போகாததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.\nபொன்னியின் செல்வன் முயற்சியை கைவிட்டாலும், அடுத்து ஒரு பெரிய நட்சத்திரத்தை வைத்து தளபதி ரேஞ்சுக்கு பக்கா ஆக்ஷன் படம் தரும் திட்டமும் உள்ளதாம் மணிரத்னத்துக்கு. இந்த முயற்சியாவது கை கூடட்டும்\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n’பேட்ட’ படத்தில் ஹாஸ்டல் வார்டனாக நடிக்கிறாரா ரஜினி\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nநைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: நடிகையை மிரட்டிய இயக்குனர்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/more-sports/indian-girl-kavita-devi-will-fight-in-mae-young-classic-wwe-event-011003.html", "date_download": "2018-10-17T00:30:19Z", "digest": "sha1:QWN65KSWZOKGGCCMSUCNY2DXPOBAIMMZ", "length": 10090, "nlines": 115, "source_domain": "tamil.mykhel.com", "title": "முரட்டு மோதலுக்கு தயாராகிறார் இந்தியாவின் கவிதா தேவி.. ! - Tamil myKhel Tamil", "raw_content": "\nபுரோ கபடி லீக் 2018\n» முரட்டு மோதலுக்கு தயாராகிறார் இந்தியாவின் கவிதா தேவி.. \nமுரட்டு ம���தலுக்கு தயாராகிறார் இந்தியாவின் கவிதா தேவி.. \nமும்பை : இந்தியாவில் தற்போது விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்துள்ள WWE வீரர் பிரான் ஸ்ட்ரோமன், அடுத்த மாதம் அமெரிக்காவில் நடைபெற உள்ள “மே யங் கிளாசிக்” என்ற பெண்களுக்கான தொழில்முறை ரெஸ்லிங் தொடரில் இந்தியப் பெண்ணான கவிதா தேவி கலந்து கொள்ள உள்ளார், என தெரிவித்தார்.\nWWE தொழில்முறை ரெஸ்லிங்கில் சேர்ந்த முதல் இந்தியப் பெண், கவிதா தேவி ஆவார். சில ஆண்டுகளாக ரெஸ்லிங் பயிற்சி பெற்று வந்த கவிதா தேவியின் திறமையை கண்ட WWE, அவருக்கு பயிற்சி அளித்து தன் நிகழ்ச்சிகளில் வாய்ப்பு அளித்து வருகிறது. ஏற்கனவே சில போட்டிகளில் பங்கேற்ற கவிதா தேவி, தற்போது அடுத்தமாதம் நடைபெற உள்ள பெண்களுக்கான “மே யங் கிளாசிக்” தொடரில் கலந்து கொண்டு சண்டையிட உள்ளார்.\nமொத்தம் 32 பெண்கள் இந்த தொடரில் பங்கு பெறுவார்கள். பல நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் இந்த போட்டியில் சண்டையிட இருக்கிறார்கள். இந்த தொடர் ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.\nதொடர்ந்து போட்டிகளில் பார்வையாளர்களை கவரும் வகையில் சண்டையிட்டால், கவிதா தேவி முக்கியமான WWE நிகழ்ச்சிகளான “மன்டே நைட் ரா” மற்றும் “ஸ்மேக்டவுன்” ஆகியவற்றில் நுழைவார். ஏற்கனவே, கவிதா தேவி சண்டையிடும் வீடியோக்கள் யூட்யூப்-இல் கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.\nஇந்தியாவில் WWE நிகழ்ச்சிகளை பிரபலமாக்கும் வகையில், அவ்வப்போது சில வீரர்கள் இங்கே வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது, “மான்ஸ்டர்” என்று அழைக்கப்படும் WWE வீரர் பிரான் ஸ்ட்ரோமன் இந்தியா வந்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், இந்த தகவலை வெளியிட்டார்.\nWWE-ஐ பொறுத்தவரை, இந்தியா அதிக பார்வையாளர்களை கொண்ட நாடு. ஆனாலும், இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாத நிலையே உள்ளது. அதை ஈடுகட்டும் வகையில், இந்தியா சார்பில் கிரேட் காளி, ஜிண்டர் மஹால் போன்ற சில இந்திய வீரர்களை தன் நிகழ்ச்சிகளில் பயன்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், இந்தியப் பெண்ணான கவிதா தேவியும் முக்கிய தொடர்களில் இனி பங்கேற்பார் என தெரிகிறது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://anthimaalai.blogspot.com/2014/12/blog-post_25.html", "date_download": "2018-10-17T01:06:04Z", "digest": "sha1:WBLCSXMU3U7WICNCJZIANPM5R4G4ILPI", "length": 4807, "nlines": 146, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்", "raw_content": "\nவியாழன், டிசம்பர் 25, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://asveth.blogspot.com/2014/07/stolen-mobile-can-be-easily-traced.html", "date_download": "2018-10-17T00:43:36Z", "digest": "sha1:BEUO2YCARVHBINBLGA5XBUIXVCKIZKME", "length": 3735, "nlines": 114, "source_domain": "asveth.blogspot.com", "title": "STOLEN MOBILE CAN BE EASILY TRACED - ASVETH", "raw_content": "\nஇந்தியாவில உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம். எப்படியும் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியவை :\n1. உங்கள் செல்போனிலிருந்துக்கு*#06# டயல் செய்யுங்க\n2. உங்க மொபைல்ல ஒரு 15 டிஜிட் நம்பர் வரும்\n3, இதுதான் உங்க போனின் IMEI No (அப்படின்னா) அதனை உடனே பத்திரமா நோட் பண்ணி வைச்சுக்குங்க..\n4. செல்போன் தொலைஞ்சு போச்சுன்னா உடனே இந்த நம்பரை cop@vsnl.netக்குமெயில் பண்னுங்க\n5. போலீஸூக்கெல்லாம் போக வேண்டாம்.\n6. உங்க மொபைல் போனை 24 மணி நேரத்தில் GPRS மற்றும் internet மூலம் கண்டுபிடிச்சுடுவாங்க.\n7. உங்க மொபைல் போன் நம்பரை மாத்தினால் கூட போன் எங்கிருந்து ஒர்க் ஆகுதுன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்\nசைனஸ் தொல்ல��க்கு வேப்ப எண்ணெய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2018-10-17T01:37:42Z", "digest": "sha1:FJHPY3FNI4SEG6ZKSO32F566FRDGV5DR", "length": 7600, "nlines": 114, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | ஆனந்தராஜ் Archives | Cinesnacks.net", "raw_content": "\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் ; விமர்சனம் »\nஒரே சம்பவத்தை வெவ்வேறு பாணியில் வெவ்வேறு நபர்களின் பார்வையில் விவரிக்கும் நான் லீனியர் பாணியிலான கதை தான் இரவுக்கு ஆயிரம் கண்கள்.. அதை சுவராஸ்யம் குறையாமல், குழப்பம் இல்லாமல் திருப்பங்கள்\nபக்கா ; விமர்சனம் »\nவிக்ரம் பிரபு முதன்முதாலக இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் என்பதால் இந்தப்படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்ப்பு நிலவியது. அந்த அளவுக்கு படம் ‘பக்கா’வாக வந்திருக்கிறதா..\nநடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்றும் திரைப்பட நடிகர்கள் கட்சித் தலைவர்களாவது நாட்டுக்கு மிகப் பெரிய பேரழிவு ஏற்படும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். நடிகர்கள் அரசியலுக்கு வர கூடாது.\nகதாநாயகன் – விமர்சனம் »\nஅநியாயங்களை கண்டால் அடுத்த தெரு ச்வழியாக சைலன்ட் ஆக எஸ்கேப் ஆகிறவர் விஷ்ணு.. அவர் காதலிக்கும் கேத்ரின் தெரசாவின் அப்பாவோ துணிச்சலான ஆண்பிள்ளைக்குத்தான் தனது மகளை திருமணம் செய்து தருவேன்\nமரகத நாணயம் – விமர்சனம் »\nதனது கடன் பிரச்சனைகளை சமாளிப்பதற்காக வைரங்களை கடத்தும் முனீஸ்காந்திடம் வேலைக்கு சேர்கிறார் ஆதி.. சின்னச்சின்ன கடத்தல்களை விட பெரிதாக ஒன்றை செய்து கோடிகளில் பணம் பார்க்க ஆசைப்படுகிறார் ஆதி. அதற்கேற்ற\nபுரூஸ் லீ – விமர்சனம் »\nபுரூஸ்லீ என்ற பட்டப் பெயர் இருந்தும் பயந்தாங்குளியாக இருக்கும் ஜி.வி.பிரகாஷுக்கு போலீஸ் என்றால் ரொம்ப பயம். அவரது காதலி கீர்த்தி கர்பந்தா.. நகரத்தின் மிகப்பெரிய ரவுடியான முனீஸ்காந்த் அமைச்சர் மன்சூர்\nதில்லுக்கு துட்டு – விமர்சனம் »\nபேய்ப்படத்தில் காமெடியை நுழைப்பதற்கு பதிலாக காமெடிப்படத்தில் பேயை நுழைத்தால் எப்படி இருக்கும்.. அதுதான் இந்த ‘தில்லுக்கு துட்டு’.\nசந்தானமும் ஷனயாவும் அஞ்சாம் கிளாஸ் படிக்கும்போதே பிரண்ட்ஸ்.. சூழ்நிலையால் சின்னவயதிலேயே சந்தானத்தை\nநானும் ரௌடி தான் – விமர்சனம் »\nதாதா பார்த்திபன் நயன்தாராவின் அப்பா, அம்மாவை கொன்���ுவிடுகிறார். அவரை பழிவாங்கவேண்டும் என்பதற்காக ரௌடி போல உதார்விடும் விஜய்சேதுபதியின் உதவியை நாடுகிறார் நயன்தாரா.. விஜய்சேதுபதி பார்த்திபனை வதம் செய்தாரா, நயன்தாராவை மணம்\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nஆண் தேவதை – விமர்சனம்\nசர்கார் புயலில் தப்பிக்க பில்லா பாண்டி போடும் புதுக்கணக்கு..\nசுடச்சுட புகார் கொடுத்து அதிரவைத்த 'ஜெமினி’ ராணி..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\nஅட்லீக்கு கமல் பாணியில் குறும்படம் போட்டுக்காட்டிய தயாரிப்பளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=274669&name=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D,COIMBATORE", "date_download": "2018-10-17T01:42:33Z", "digest": "sha1:XISPXHSAMT5M5ZXUY7LJ6FJZRWO7EHMJ", "length": 13219, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: ஸ்ரீநிவாசன்,COIMBATORE", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஸ்ரீனிவாசன் அவரது கருத்துக்கள்\nஸ்ரீனிவாசன் : கருத்துக்கள் ( 418 )\nசினிமா சின்மயிக்கு ஆதரவாக களமிறங்கிய ஸ்வர்ணமால்யா...\nஇந்தம்மா சினிமாவில் இருக்கும்போது காலமான ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மீது \"இடுப்பை கிள்ளினார்\" என்று பகீர் புகார் கொடுத்தவர். இப்போ திருமதி.சின்மயிக்கு சொம்பு தூக்குகிறார். என்ன உலகமடா இது..\nவிவாதம் மீ டூ பெண்களுக்கு போதிய பயன்தருமா\nபோதிய பயன் தருமா என்பது தெரியாது ஆனால் பிரபலம் (ட்ரெண்டிங்) ஆகலாம் எனத் தெரிகிறது. இப்போ WeTooMen ஆரம்பித்துவிட்டது. அதில் ஆண்கள் தங்களது ஏமாந்த அனுபவங்களைபற்றி எழுதலாம். இது கலிகாலம்.. 16-அக்-2018 08:58:45 IST\nகோர்ட் பாலியல் புகார் மத்திய அமைச்சர் அக்பர் அவதூறு வழக்கு போட்டார்\nஅக்பர் இந்த அளவுக்கு துணிகிறார் என்றால், குற்றம் சாட்டியப் பெண்களிடம் தவறான அப்ரோச் இருக்கும் போலுள்ளது.. கோர்ட்டுக்கு வந்து நிரூபணம் ஆனால் சரி.. கோர்ட்டுக்கு வந்து நிரூபணம் ஆனால் சரி..\nஅரசியல் 50 ஆண்டுகளுக்கு பார்லி.,யில் பா.ஜ., கொடி அமித் ஷா\nநம்ம 11 மணி ஜெயகுமார் கோட்டையில் இன்னும் 100 வருடங்களுக்கு அதிமுக கொடிதான் பறக்கும் என்றார். அமித் ஷா இப்போ சொல்வது... வேடிக்கையா இருக்கு 😂 14-அக்-2018 22:33:39 IST\nஅரசியல் பிரதமர் மோடியை எதிர்த்து நடிகர் சத்ருகன் போட்டி\nராகுலுக்கு ஸ்மிருதி இரானி, இப்போ மோ��ிக்கு சத்ருகன் சின்ஹா.. இருந்தாலும் யோகி என்னவேண்டுமானாலும் செஞ்சி மோடியை ஜெயிக்க வைப்பார்.. இருந்தாலும் யோகி என்னவேண்டுமானாலும் செஞ்சி மோடியை ஜெயிக்க வைப்பார்..\nபொது காஷ்மீர்வாசிகள் மீது ரசாயன தாக்குதலா. பாக்.குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு\nதேர்தல் வந்துட்டாப் போச்சு பாகிஸ்தான் செய்திகளும் வந்துடும்.. இன்னுமா மக்கள் இந்த செய்திகளைப் படிச்சிட்டு பாஜகவிற்கு ஓட்டு போடுகிறார்கள்.. இன்னுமா மக்கள் இந்த செய்திகளைப் படிச்சிட்டு பாஜகவிற்கு ஓட்டு போடுகிறார்கள்..\nஅரசியல் தேர்தல் நேரத்தில் தான் காங்.கிற்கு அம்பேத்கர் நினைவுக்கு வரும் அமித்ஷா\nஅமித் ஷா காங்கிரஸ் மேல் தாக்காம பின்ன ட்ரம்ப் கட்சியையா தாக்குவார்..\nபொது ரூபாய் மதிப்பில் வரலாறு காணாத வீழ்ச்சி 73 ஐ கடந்தது\nஹையா.., ரூபாய் மதிப்பு 74... புதிய சாதனை. அமெரிக்க டாலரை விட 74 மடங்கு அதிகம். ஆஹா ஓஹோ.. ரொம்ப சந்தோஷம். சூப்பரா போய்ட்டு இருக்கு..\nஅரசியல் திமுக தொடர்ந்த வழக்குகளை தோற்கடிப்போம் பன்னீர்செல்வம் திட்டவட்டம்\nஒபிஎஸ் வழக்குகளை சந்திப்பது வரவேற்கத்தக்கது.. எடப்பாடி பழனிச்சாமி வழக்குகள் என்ன ஆகும்.. எடப்பாடி பழனிச்சாமி வழக்குகள் என்ன ஆகும்..\nபொது எய்ம்ஸ்க்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் ஓபிஎஸ்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gowthampathippagam.in/infomedia/powerpoint.html", "date_download": "2018-10-17T00:42:36Z", "digest": "sha1:QVEPUJBTHM2IZNNC6XAR6CYA7WXZXFLO", "length": 11075, "nlines": 108, "source_domain": "www.gowthampathippagam.in", "title": "Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - Info Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள் - MS PowerPoint 2016 - எம்.எஸ். பவர்பாயிண்ட் 2016", "raw_content": "அகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nரூ.300க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு ந���லுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும். அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) மேலும் விவரங்களுக்கு\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nஆன்மிகம் | இசை | இதழியல் | கட்டுரை | கணினி / இணையம் | கவிதை | குழந்தைகள் | குறுநாவல் | சமையல் | சிறுகதை | சினிமா | சுயமுன்னேற்றம் | சுற்றுலா | சுற்றுப்புறவியல் | தத்துவம் | தமிழ் இலக்கியம் | புதினம் | பொது அறிவு | மருத்துவம் | மின்னூல் குறுந்தகடு\nகோ.சந்திரசேகரன் | கி.தனவேல் இ.ஆ.ப. | தேனி மு.சுப்பிரமணி\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nநேரம் : 3 மணி\nஅஞ்சல் செலவு : இலவசம் (இந்தியா முழுமைக்கும்)\nபணம் செலுத்தி குறுந்தகடு (DVD) வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்\n(உங்கள் முழு முகவரியை, தொலைபேசி எண்ணுடன் அளிக்கவும். ஒன்றுக்கும் மேற்பட்ட டிவிடிக்களை வாங்கும் போது அனைத்து டிவிடிக்களின் பெயரையும் ஆங்கிலத்தில் பதிவிடவும்.)\nInfo Media DVDs Index - இன்ஃபோ மீடியா டிவிடி அட்டவணை\nInfo Media DVDs Index - இன்ஃபோ மீடியா டிவிடி அட்டவணை\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\n© 2018 கௌதம்பதிப்பகம்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2017/05/blog-post_73.html", "date_download": "2018-10-17T01:56:03Z", "digest": "sha1:V5BW3777LQVZJBZTY5EJUEL45YTJZYU6", "length": 6713, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "ஆண் மற்றும் பெண் இருபாலாருக்குமான கபடிப் போட்டியில் கிரான் பிரதேச கிழக்கு இளைஞர் கழகம் முதலாமிடம். - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » ஆண் மற்றும் பெண் இருபாலாருக்குமான கபடிப் போட்டியில் கிரான் பிரதேச கிழக்கு இளைஞர் கழகம் முதலாமிடம்.\nஆண் மற்றும் பெண் இருபாலாருக்குமான கபடிப் போட்டியில் கிரான் பிரதேச கிழக்கு இளைஞர் கழகம் முதலாமிடம்.\n(சசி துறையூர்) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 29 வது இளைஞர் விளையாட்டு விழாவின் மட்டக்களப்பு மாவட்ட , ஆண் பெண் இருபாலாருக்குமான கபடிப் போட்டியிலும் கிரான் பிரதேச கிழக்கு இளைஞர் கழகம் வெற்றி பெற்றுள்ளது.\nகடந்த சனிக்கிழமை மாமாங்கம் ஜங்ஸ்ரார் மைதானத்தில் நடைபெற்ற ஆண்களுக்கான கபடிப் போட்டியில் இறுதிச் சுற்றில் வாழைச்சேனை கிண்ணையடி மற்றும் கிரான் பிரதே கிழக்கு இளைஞர் கழகங்கள் போட்டியிட்டன. இப்போட்டியில் அபார திறமையை வெளிப்படுத்திய கிரான் கிழக்கு இளைஞர் கழகம் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டது.\nபெண்களுக்கான போட்டியில் கிரான் கிழக்கு இளைஞர் கழகமும் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக அணியும் போட்டியிட்டன. இப்போட்டியில் கிரான் பிரதேச மகளிர் இளைஞர் கழகம் முதலாமிடத்தினையும், இரண்டாமிடத்தை மண்முனை வடக்கு பிரதேச மகளிர் இளைஞர் கழக அணியினரும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2017/08/blog-post_43.html", "date_download": "2018-10-17T00:36:27Z", "digest": "sha1:PJL6UH7DOI3SVVRPREKDWQ6V3H5AI5UF", "length": 6236, "nlines": 66, "source_domain": "www.maddunews.com", "title": "திருத்தொண்டர் திருநிலைப்படுத்தும் விசேட திருப்பலி திருச்சடங்கு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » திருத்தொண்டர் திருநிலைப்படுத்தும் விசேட திருப்பலி திருச்சடங்கு\nதிருத்தொண்டர் திருநிலைப்படுத்தும் விசேட திருப்பலி திருச்சடங்கு\nதிருத்தொண்டர் திருநிலைப்படுத்தும் விசேட திருப்பலி திருச்சடங்கு இன்று மட்டக்களப்பு தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு மறை கோட்டத்தின் புளியந்தீவு மரியாள் பேராலய பங்கை சேர்ந்த அருட்சகோதரர் ஜொன்சன் லொயிட் திருத்தொண்டராக திருநிலைப்படுத்தும் விசேட திருப்பலி திருச்சடங்கு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் மட்டக்களப்பு தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலயத்தில் இன்று நடைபெற்றது .\nஇந்த விசேட திருப்பலியில் மட்டக்களப்பு மறை மாவட்ட அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் , திருத்தொண்டராக திருநிலைப்படுத்தப்பட்ட அருட்சகோதரரின் பெற்றோர்கள் , குடும்ப உறுப்பினர்கள் , பங்கு மக்கள் என பலர் கலந்துகொண்டு இந்த விசேட திருப்பலியை சிறப்பித்தனர் .\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/67918-quick-seven-today-cinema-news-updates-01-09-2016.html", "date_download": "2018-10-17T01:17:18Z", "digest": "sha1:X3VQQHCSRR5BLWGU363DDJTQBE6OYSUH", "length": 26671, "nlines": 403, "source_domain": "cinema.vikatan.com", "title": "விஜய் ஆங்ரி... சினேகா ரீ என்ட்ரி! #quickseven #க்வின்-செவன் | Quick Seven Today Cinema News Updates 01-09-2016", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:29 (01/09/2016)\nவிஜய் ஆங்ரி... சினேகா ரீ என்ட்ரி\nஇதுவரை 'விஜய்- 60' படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்தது. அடுத்து சென்னையில் பிவிபி ஸ்டுடியோவின் பிரம்மாண்ட செட்டில் ஷூட���டிங் நடத்தப் பட்டது. அங்கே நடத்த படப்பிடிப்பில் எல்லாம் கூலாக நடித்துக் கொடுத்தார் விஜய். சமீபத்தில் பொள்ளாச்சி பகுதியில் பொதுஇடத்தில் ஷூட்டிங் நடந்தது. விஜய் படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது என்பதை அறிந்த அக்கம், பக்கத்து ஊர்காரர்கள் கார்கள் எடுத்துக் கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டை முற்றுகை இட்டனர். அந்த இடத்தைச் சுற்றிலும் இருந்த ஆயிரக்கணக்கானக்கானோர் சூழ்ந்து இருந்தனர். கேரவன் வேனில் இருந்து இறங்கி படப்பிடிப்புக்கு வந்த விஜய் மக்கள் கூடத்தைப் பார்த்து அதிர்ச்சியானார். விஜய்யைப் பார்த்த மக்கள் மத்தியில் நெருக்கடி ஏற்பட்டு திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. டைரக்டர் பரதனை அழைத்த விஜய் 'இனிமே பொதுஇடத்தில் ஷூட்டிங் நடத்தினால் நான் வரமாட்டேன்' என்று ஆவேசமாக சொல்லிவிட்டு விருட்டென வெளியேறினார்.\nவினோத் இயக்கத்தில் நட்ராஜ் நடிக்க வெளியாகி ஹிட் அடித்தப் படம் “சதுரங்க வேட்டை”. இப்படத்தை மனோபாலா தயாரித்தார். இப்படம் விமர்சகர்கள் மத்தியிலும், வசூல் ரீதியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு கிடைத்த பாராட்டுகளுக்குப் பிறகு, சதுரங்கவேட்டை 2ம் பாகத்திற்கான வேலைகளை தொடங்கினார் இயக்குநர். படத்திற்கான தயாரிப்பு தாமதமானது. இறுதியில் இரண்டாம் பாகத்தில் கார்த்தி நடிப்பது உறுதியானது. வில்லனாக நடிக்க, அரவிந்த் சாமியிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. தயாரிப்பாளர் மனோபாலா அரவிந்த் சாமியை அணுகி கதையைச் சொல்லியிருக்கிறாராம். விரைவில் அரவிந்த் சாமி, இப்படத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று சொல்லப்படுகிறது.\nசரத்குமார், ராதிகா மகள் ரேயான் திருமணத்துக்கு தன்மகள் வரலட்சுமிக்கு மட்டும் திருமண அழைப்பு அனுப்பினார், சரத்குமார். மகாபலிரத்தில் நடந்த திருமணத்துக்கு மகள் வருவார் என்று ஆவலோடு காத்திருந்த சரத் வரலட்சுமியை அழைத்து வருவதற்கான பொறுப்பை ஒரு நண்பரிடம் ஒப்படைத்து இருந்தார். சரத் அனுப்பிய நண்பர் வரலட்சுமியை பார்க்கச் சென்று இருக்கிறார். ' தேர்தல் போட்டி என்பது அன்றோடு முடிந்து விட்டது இன்னும் விரோதம் பார்ப்பது ஏன் இப்போது விஷால் நடிகர் சங்கத்தோட பொதுச்செயலாளர் பதவியில் இருக்கிறார். அவருக்கு ஏன் இன்விடேஷன் தரவில்லை. விஷாலுக்கு அழைப்பு இல்லாத திருமண��்தில் நிச்சயமாக நான் கலந்துகொள்ள மாட்டேன்' என்று அவரிடம் சொல்லுங்கள் என்று கோபமாக கடுகடுத்து அனுப்பி விட்டாராம் வரலட்சுமி.\nமோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தை 24AM ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் பகத்பாசில், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் மற்றும் தம்பிராமையா நடிக்கவிருப்பது ஏற்கெனவே உறுதியாகியிருக்கிறது. இந்நிலையில் கூடுதலாக, முக்கிய கதாப்பாத்திரத்தில் சினேகா நடிக்கவிருக்கிறார். செப்டம்பர் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்குகிறது படக்குழு.\nடிமான்டி காலணி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக இயக்கவிருக்கும் படம் “இமைக்கா நொடிகள்”. அதர்வா நடிக்கவிருக்கும் இப்படத்தில் நயன்தாரா ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தை கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, செல்வகுமர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். இந்தப் படத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதர்வாவிற்கு ஜோடியாக வேறு ஒர் நடிகையை ஒப்பந்தம் செய்யவிருக்கிறது படக்குழு.\nபாகுபலி இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த வருட இறுதிக்குள் படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிடும் நம்பிக்கையில் இருக்கிறார் இயக்குநர் ராஜமெளலி. அப்படத்திற்கான க்ளைமேக்ஸ் போர் காட்சிகளை தற்பொழுது ராஜமெளலி படமாக்கிவருகிறார். தற்பொழுது படப்பிடிப்பின் போது, மழையின் காரணமாக படப்பிடிப்பின் வேகம் நிறுத்தப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் நடிகர்கள் கிரிக்கெட் விளையாடும் காட்சிகளை வீடியோவாக இணையத்தில் வெளியிட்டு வைரலடித்தார் ராஜமெளலி. மறுபடியும் நினைவுபடுத்துகிறோம், பாகுபலி 2017 ஏபரல் 14ல் ரிலீஸ்\nமுதன்முதலாக பிரசன்னாவை ஹீரோவாக 'பைவ் ஸ்டார்' படத்தில் அறிமுகம் செய்தவர், சுசி கணேசன். இப்போது பத்து ஆண்டுகளுக்கு பிறகு 'திருட்டு பயலே' இரண்டாம் பாகத்தை இயக்கும் சுசிகணேசன் அந்த படத்தில் பிரசன்னாவை வில்லன் வேஷத்தில் நடிக்க வைக்கிறார். ஹீரோவாக நடித்த பிரசன்னாவை மிஷ்கின் தனது 'அஞ்சாதே' படத்தில் மகா கொடுமையான வில்லனாக்கினார். இப்போது அதே மிஷ்கின் 'துப்பறிவாளன்' படத்தில் விஷாலுக்கு நண்பனாக ரொம்ப நல்லவன் வேஷத்தில் நடிக்க வைக்கப் போகிறார். திருமணமாகி குழந்தை பெற்றுக் கொண்ட பிரசன்னா, சிநேகா தம்பதி அவ்வப்போது விளம்பர படத்தில் தலைகாட்டி வந்தனர். இப்போது மலையாள படத்தின் மனைவியும், தமிழ் படங்களில் கணவனும் பிஸி.\n- சத்யாபதி - பி.எஸ் -\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nசபரிமலை விஷயத்தில் அவசரம் காட்டுவது ஏன் - பந்தள மன்னர் வர்மராஜா கேள்வி\nகூடங்குளம் பகுதியில் விமான நிலையம் - அதிகாரிகளுடன் ஆய்வுசெய்த பொன்.ராதாகிருஷ்ணன்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டி\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\n\"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/pmk-join-dmk-lead-alliance-300772.html", "date_download": "2018-10-17T00:37:42Z", "digest": "sha1:SPHH3VKNHFHFHO2OJYJU5HHG4DSNSWZQ", "length": 12196, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெகிழ வைத்த கருணாநிதி -ராமதாஸ் சந்திப்பு... உருவாகுமா திமுக- பாமக கூட்டணி? | PMK to join DMK lead alliance? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நெகிழ வைத்த கருணாநிதி -ராமதாஸ் சந்திப்பு... உருவாகுமா திமுக- பாமக கூட்டணி\nநெகிழ வைத்த கருணாநிதி -ராமதாஸ் சந்திப்பு... உருவாகுமா திமுக- பாமக கூட்டணி\nமோடி அரசு மீதான உங்கள் பார்வை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகருணாநிதி -ராமதாஸ் சந்திப்பு... உருவாகுமா திமுக- பாமக கூட்டணி\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேரில் சென்று சந்தித்தைத் தொடர்ந்து இரு கட்சிகளிடையே கூட்டணி உருவாகுமா\nமுதுமையாலும் உடல்நலம் பாதிப்பாலும் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார் கருணாநிதி. ராமதாஸும் அன்புமணியும் திராவிட கட்சிகளுக்கு மாற்று பாமகதான் என முழக்கமிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் ராமதாஸ் திடீரென சந்தித்து பேசினார். இச்சந்திப்பைத் தொடர்ந்து திமுக- பாமக கூட்டணி உருவாகுமா\nதிமுக தலைமையைப் பொறுத்தவரையில் பாமகவையும் கூட்டணியில் சேர்க்கலாம் என்றே நினைக்கிறது. இதற்காகத்தான் கருணாநிதியுடனான ராமதாஸ் சந்திப்புக்கும் ஓகே சொல்லப்பட்டதாம்.\nகளநிலவரத்தை அறிந்த திமுக மூத்த தலைவர்களோ, பாமகவுக்கு செல்வாக்கு எதுவும் இல்லை; அந்த கட்சியுடன் கூட்டணி வைத்த நாமும் வெல்லவில்லை; அதிமுகவும் வெல்லவில்லை; பாமகவின் வாக்குகள் நமக்கு ஒருபோதும் விழுவதும் இல்லை; அதனால் அக்கட்சியுட��ான கூட்டணி முடிவை தவிர்த்து விடுங்கள் என மேலிடத்திடம் வலியுறுத்துகின்றனராம்.\nஆனால் பாமக தரப்பில் மூத்த தலைவர்கள் சிலர் ராமதாஸிடம், திமுக விரும்புகிற நிலையில் கூட்டணிக்குள் போய்விடலாமே என கூறியிருக்கின்றனர். இதை ராமதாஸ் முற்றாக நிராகரித்து, திமுகவை கடுமையாக விமர்சித்திருக்கிறார். நம்முடைய கொள்கையில் நாம் உறுதியாக இருப்போம்; அப்படி ஒரு கூட்டணியே வேண்டாம் என ராமதாஸ் கறாராக கூறியிருக்கிறாராம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\ntamilnadu assembly elections dmk pmk தமிழகம் சட்டசபை தேர்தல் திமுக பாமக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/81129", "date_download": "2018-10-17T01:43:28Z", "digest": "sha1:7STABHR5MRLHVXVIYAZLNOMSM6PGJJPW", "length": 9072, "nlines": 78, "source_domain": "www.jeyamohan.in", "title": "காண்டீபம் முழுமை", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 74\nஇன்றுடன் காண்டீபம் முடிவடைகிறது. நான் ஒரு நாவலை தொடங்கும்போது அதற்கு அளிக்கும் உருவம் முடியும்போது எப்போதும் மாறிவிடுகிறது. அர்ஜுனனின் நான்கு மனைவிகள், அவனுடைய புற – அகப்பயணம் இதுதான் நான் எண்ணியது. ஆனால் என் எல்லா நாவல்களும் நானே மேற்கொள்ளும் பயணங்கள்தான். நானே புதியதாக கண்டடைவனதான்.\nஅர்ஜுனனின் அகம் என தொடங்கியபோதே காமம் மிகச்சிறிய பொருளாக ஆகிவிட்டது. அவன் ஓர் யோகி. அவனுக்கே கீதை சொல்லப்பட்டது. அவன் முழுவாழ்வும் கீதையை நோக்கித்தான். மெல்லமெல்ல அவனுடைய அகம் கொள்ளும் ஆழ்ந்த வினாக்களையே நானும் எதிர்கொண்டேன்.அவற்றில் முதன்மையானது வன்முறை. அதன் விடைநோக்கி சென்றது நாவல்.\nமுழுமையடைந்தபின் வழக்கம்போல நாவலின் முதல்வரியே அந்த முடிவுக்காக எழுதப்பட்டிருப்பதன் விந்தையை உணர்ந்தேன். முழுமையான கட்டமைப்புடன் நாவல் நிறைவுற்றது.\nநிறைவும் வழக்கமான வெறுமையும் கொண்ட நாட்கள்.கொஞ்சம் பயணம், கொஞ்சம் வாசிப்பு, கொஞ்சம் சண்டை, சரியாகிவிடுவேன்.இன்னும் சிலநாட்களில் அடுத்த நாவலை தொடங்கிவிடுவேன்.\nடிசம்பர் பத்தாம்தேதி முதல் என இப்போது நினைக்கிறேன்.\nயு ஆர் அனந்தமூர்த்தியின் 'சம்ஸ்காரா'\nஅஞ்ஞானமும் ஒளிச்சுடரும் (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் - ஜெயமோகனுடைய கட்டுரைநூல் அறிமுகம் )\nபுதியவர்களின் சந்திப்பு அறிவிப்பு - உதகை\nவெண்முரசு – நூல் பதினா���ு–‘குருதிச்சாரல்’–45\nதிராவிட இயக்கம்,இந்துத்துவம்- இன்னொரு கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jesusinvites.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-17T01:23:12Z", "digest": "sha1:DZXNQUMTPYIAJTKAS4OUEOKO4LA7CLNL", "length": 4210, "nlines": 78, "source_domain": "jesusinvites.com", "title": "இயேசு சிலுவையில் மரித்தார் உடனடியாக என்ன நிலை? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஇயேசு சிலுவையில் மரித்தார் உடனடியாக என்ன நிலை\nJan 13, 2015 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nஇயேசு சிலுவையில் மரித்தார் உடனடியாக பிறகு பைபிள் குறிப்பாக இயேசு நடந்தது என்ன நிலை இல்லை. இதனால், அவர் சென்று அவர் என்ன எங்கு கேள்வி பதில் சுற்றியுள்ள விவாதம் உள்ளது.\nஇயேசு உயிர்த்தெழுதல் முன் எங்கு இருந்தார், சிலுவையில் மரித்தார் உடனடியாக அவர் அந்த மூன்று நாட்களில் எங்கு இருந்தார்\nஉங்கள் கேள்வி ஒன்றுமே புரியவில்லை. கூகுள் மொழிபெயர்ப்பு போல் உள்ளது. சரியாக எழுதிக் கேட்கவும்\nTagged with: இயேசு, சிலுவை, புரியவில்லை, மரித்தல், மொழிப்பெயர்ப்பு\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 41\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nநபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC'க்கு சான்றுகளுடன் கூடிய பதிலடி\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2016/jun/04/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2519961.html", "date_download": "2018-10-17T01:58:38Z", "digest": "sha1:4EK6JZWTNYBEJUXQFQMA3ENLMGKJ2Z2O", "length": 6777, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பெண்ணிடம் நகை பறிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nBy ஓமலூர், | Published on : 04th June 2016 03:34 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதாரமங்கலம் காவல் நிலையம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்க நகை பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nதாரமங்கலம் அருகேயுள்ள பாப்பம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (40). விவசாயி. இவரது மனைவி ஜெயந்தி (36). இவர்கள் இருவரும், ஓமலூர் அருகேயுள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தனர். நிகழ்ச்சி முடிந்தவுடன் வெள்ளிக்கிழமை தாரமங்கலம் வழியாக இரு சக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.\nதாரமங்கலம் காவல் நிலையம் அருகே வந்தபோது, பின்னால் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், ஜெயந்தி அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையைப் பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து, ஜெயந்தி அளித்த புகாரின் பேரில், தாரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் ப���ிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/16/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-2650096.html", "date_download": "2018-10-17T00:53:40Z", "digest": "sha1:SZWDVPFQNR5D3BTPVBCKDMPHFWCNKCJL", "length": 10774, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "கூவத்தூர் நட்சத்திர விடுதியில் ஐ.ஜி., எஸ்.பி. திடீர் சோதனை: எம்.எல்.ஏ.க்களிடம் தீவிர விசாரணை- Dinamani", "raw_content": "\nகூவத்தூர் நட்சத்திர விடுதியில் ஐ.ஜி., எஸ்.பி. திடீர் சோதனை: எம்.எல்.ஏ.க்களிடம் தீவிர விசாரணை\nBy DIN | Published on : 16th February 2017 12:20 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகூவத்தூர் நட்சத்திர விடுதியில் குவிக்கப்பட்டுள்ள போலீஸார்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள கூவத்தூர் நட்சத்திர விடுதியில் வடக்கு மண்டல ஐ.ஜி.,யும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் புதன்கிழமை திடீர் சோதனை செய்தனர்\nஅதிமுக கட்சியினரிடையே பிளவு ஏற்பட்ட பின்னர், அந்தக் கட்சியின் பொதுச் செயலர் வி.கே.சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், கூவாத்தூரில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் கடந்த 8 -ஆம் தேதி முதல் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக அந்த விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.\nஇந்த வழக்குத் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. முத்தரசியும், வருவாய்த் துறை அதிகாரிகளும் அங்கு தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை செய்து, அவர்கள் அளித்த வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.\nஇதற்���ிடையே அங்கிருந்து தப்பி வந்த எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் அந்த விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக டி.ஜி.பி.யிடம் புகார் அளித்தார்.\nதிடீர் சோதனை: இந்தப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வடக்கு மண்டல ஐ.ஜி. என்.கே.செந்தாமரைக்கண்ணன், காஞ்சிபுரம் எஸ்.பி.முத்தரசி ஆகியோருக்கு டி.ஜி.பி. தே.க.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.\n70 பேர் வெளியேற்றம்: இதையடுத்து செந்தாமரைக்கண்ணன், முத்தரசி ஆகியோர் போலீஸாருடன் புதன்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் அந்த விடுதிக்குள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு எம்.எல்.ஏ.க்களுடன் தங்கியிருந்த 70 நபர்களை கண்டறிந்து, அவர்களை போலீஸார் வெளியேற்றினர்.\nவிசாரணை: இதனிடையே காவல் துறை அதிகாரிகள், ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். எம்.எல்.ஏ.க்கள் அங்கு சுயவிருப்பத்துடனும், முழுமனதுடனும் தங்கியுள்ளனரா அல்லது மிரட்டி தங்க வைக்கப்பட்டுள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை செய்தனர். சுமார் 6 மணி நேரம் நீடித்த இந்த விசாரணை நிகழ்வுகள் முழுவதையும் அதிகாரிகள் விடியோ பதிவு செய்தனர்.\nஇந்த சோதனையையொட்டி, அந்த விடுதி பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது. காவல் துறையின் இந்த திடீர் நடவடிக்கையால், விடுதியில் திடீர் பதற்றம் ஏற்பட்டது.\nமேலும் சில எம்.எல்.ஏ.க்கள் அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்த வண்ணம் இருந்தனர். அப்போது அவர்கள், தாங்கள் சுயவிருப்பத்தின் பேரிலேயே விடுதியில் தங்கியிருப்பதாக கூறினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.newtech.news/tamil/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T00:56:40Z", "digest": "sha1:YVINZCPVOJB7PZVE2AGHGB773AKP42N6", "length": 8401, "nlines": 53, "source_domain": "www.newtech.news", "title": "மொபைல் அறிவோம்! – New Technology News Reviews in Tamil and English", "raw_content": "\nஎப்போதும் மொபைல் போனை நோண்டிக் கொண்டிருப்பவரா நீங்கள் அந்த மொபைல் போனை சரி வர உபயோகிக்கவும் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனில் உள்ள எண்களில் 0 மற்றும் 1 ஆகிய எண்களின் இடத்தில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. அதனால் 0 மற்றும் 1 ஆகிய எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன.\nஎனவேதான் இந்த 0, 1 ஆகிய எண்களைப் பயன்படுத்தி உலகின் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் என்று பயன்படுவதும் இதில் ஒன்று. நீங்கள் மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி உங்கள் மொபைலுக்கான அதன் தனி அடையாள எண்ணை (IMEI – International Mobile Equipment Identity) கண்டிப்பாகத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த 13 இலக்க IMEI எண்ணை எங்காவது பத்திரமாகக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.\nஉங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகத்தான் வழங்கப்படும். அது மட்டுமின்றி உங்கள் மொபைல் தொலைந்து போனால், எடுத்தவர்கள் உங்கள் சிம் கார்டை அழித்து விட்டாலும் கூட இந்த எண்ணைக் கொண்டு எளிதாக போனைத் தேடிக் கண்டுபிடித்து விடலாம்.\nஅனைத்து மொபைல் போன்களிலும் மொபைல் போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இண்டிகேட்டர் இருக்கும். இது அளவு குறைவாக இருக்கும்போது உங்கள் மொபைலின் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும்போது மிதமாக இருக்கும். மலிவான சீன தயாரிப்பு போன்களில் இன்னமும் அதிகமாக கட்டுப்பாடின்றி இருக்கும்.\nமேலும் அந்த சிக்னல் இண்டிகேட்டர் அளவு குறைவாக இருக்கையில் மொபைல் பேட்டரி மின் சக்தி அதிகம் செலவாகும். எனவே உங்களால் முடிந்த அளவு சிக்னல் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதைத் தடுக்கவும். அதனால் உங்கள் மொபைல் பேட்டரி மின்சக்தி இழப்பது தடுக்கப்படுவது மட்டுமின்றி, உங்களுக்கு கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புகளும் குறையும்.\nதிரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது மிக அழுத்தத்தைப் பயன்படுத்தினால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. முடிந்த அளவு மெதுவாக அழுத்தத்தைப் பிரயோகியுங்கள்.உங்கள் சட்டைப் பையில் போனை வைக்கும்போது, சட்டைப் பையில் உள்ள ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள், மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். மொபைல் திரைக்குக் கீறல்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு கொடுக்கலாம்.\nஇதற்கென தனி ‘ஸ்க்ரீன் கார்டு’ பேப்பர் விற்கப்படுகிறது; ‘டெம்பர்டு கிளாஸ்’ எனப்படும் கண்ணாடியும் ஒட்டிக்கொள்ளலாம். இதுதவிர மொபைல் போனுக்கு ஒரு கவர் போட்டால், கீழே விழுந்தால் உடையாமல் தடுக்கலாம்.\nஉங்கள் நெட்வர்க் பரப்பைத் தாண்டி சிக்னல் இல்லாத ஏரியாவுக்கு வந்துவிட்டீர்களா உங்கள் மொபைல் போன் இணைப்பை நிறுத்துவதுதான் நல்லது. இல்லை என்றால் மொபைல் அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தி இணைய இணைப்பைத் தேடும். அதற்கு மொபைலின் பேட்டரி சக்தி வீணாகிக்கொண்டிருக்கும்.\nஆப்கானிஸ்தானில் ஒரு உயிரை காப்பாற்றியுள்ள நோக்கியா மொபைல்\nகூகுளின் பிக்ஸல்(Pixel) திறன் பேசி(Smart Phone) உள்ளிட்ட வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthinappalakai.net/2018/09/20/news/32988", "date_download": "2018-10-17T02:10:50Z", "digest": "sha1:MTY5JI7KKE4RVPIAB3QVRVXKYAELYKNR", "length": 10096, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "நெலும் பொகுணவில் தீவிரவாதிகளின் பிடியில் ‘முக்கிய பிரமுகர்’ – மீட்பு நடவடிக்கை இன்று | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nநெலும் பொகுணவில் தீவிரவாதிகளின் பிடியில் ‘முக்கிய பிரமுகர்’ – மீட்பு நடவடிக்கை இன்று\nSep 20, 2018 by கார்வண்ணன் in செய்திகள்\nதீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள முக்கிய பிரமுகர் ஒருவரை மீட்கும், நடவடிக்கை ஒன்றில் சிறிலங்கா இராணுவம் இன்று ஈடுபடவுள்ளது.\nசிறிலங்கா இராணுவத்தின் ஏற்பாட்டில், நீர்க்காகம் தாக்குதல் IX – 2018’என்ற பாரிய கூட்டுப் பயிற்சி தற்போது இடம்பெற்று வருகிறது.\nசிறிலங்காவின் முப்படைகளையும் சேர்ந்த 3100 பேர், மற்றும் 100 வெளிநாட்டுப் படையினர் மற்றும் கண்காணிப்பாளர்கள் இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கின்றனர்.\nஎதிர்வரும் 26ஆம் நாள் குச்சவெளியில் நடத்தப்படவுள்ள தாக்குதல் ஒத்திகை ஒன்றுடன் இந்தக் கூட்டுப் பயிற்சி நிறைவடையவுள்ளது.\nஇறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இந்தக் கூட்டுப் பயிற்சியில் கொமாண்டோ தாக்குதல் மூலம், தீவிரவாதிகளைக் கைது செய்வது. பணயக் கைதிகளை மீட்பது போன்ற பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nஇதன் ஒரு கட்டமாக இன்று பிற்பகல் 2 மணியளவில், கொழு��்பு நெலும் பொகுண எனப்படும் தாமரைத் தடாகம் அரங்கில், தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் முக்கிய பிரமுகர் ஒருவரை மீட்கும் கொமாண்டோ தாக்குதல் ஒத்திகை நடத்தப்படவுள்ளது.\nசிறிலங்கா இராணுவத் தளபதியின் கண்காணிப்பில் நடத்தப்படவுள்ள இந்த கொமாண்டோ தாக்குதல் ஒத்திகையில் சிறிலங்கா விமானப்படையின் சிறப்பு விமானம், உலங்குவானூர்திகள், கொமாண்டோ படையினர் மற்றும் படைப்பிரிவுகள் பங்கேற்கவுள்ளன.\nTagged with: கொமாண்டோ தாக்குதல், நீர்க்காகம் தாக்குதல் IX, நெலும் பொகுண\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் காலமானார்\nசெய்திகள் சீனக்குடா எண்ணெய் தாங்கிகள் இந்தியாவுக்கு – தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு\nசெய்திகள் அணை மற்றும் பாதை திட்டத்தில் கடன் பிரச்சினை – ஒப்புக் கொள்கிறது சீனா\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர்\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் ‘றோ’ வின் படுகொலைச் சதி மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் என்னைக் கொல்ல றோ சதித்திட்டம் – சிறிலங்கா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு 0 Comments\nகட்டுரைகள் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன் 0 Comments\nசெய்திகள் அரசியல் கைதிகள் விவகாரத்தில் நாளை தீர்வு வழங்குவார் மைத்திரி- சம்பந்தன் நம்பிக்கை 0 Comments\nசெய்திகள் இந்த வார பிற்பகுதியில் மோடி – ரணில் முக்கிய பேச்சு 0 Comments\nVELUPPILLAI THANGAVELU on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nElias Jeyarajah on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nமனோ on வழ���நடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.senthamarai.net/inner.php?nid=2458", "date_download": "2018-10-17T01:28:11Z", "digest": "sha1:6Q7PQZMUPFL4U7ZPIET5XSDG3L6IVTZG", "length": 5877, "nlines": 45, "source_domain": "www.senthamarai.net", "title": "Senthamarai", "raw_content": "\nதமிழ் மக்கள் பேரவையின் புதிய கட்சிக்கு மாடி வீடு சின்னம் பரிந்துரை\nதமிழ் மக்கள் பேரவையினால் ஆரம்பிக்கப்படவுள்ள முண்ணனியினால் தேர்வு செய்யப்பட்ட மகரயாழ் சின்னம் தொடர்பில் அதிருப்தி அதிகரித்தமையினால் மாடிவீட்டுச் சின்னம் பரிந்துரைக்கப்படுகின்றது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக களமிறங்கத் திட்டமிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சுரேஸ் அணிகளிற்கு பேரவையின் ஆதரவோடு புதிய முண்ணனி உருவாக்கம் தொடர்பான மும்மரம் இடம்பெறும் நிலையில் குறித்த முண்ணனிக்காக ஆரம்பத்தில் மகரயாழ் தேர்வு செய்யப்பட்டது.\nகுறித்த யாழ் ஆனது யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு இருமாவட்டங்களை மட்டுமே அடையாளப்படுத்துவதனால் ஏனைய மாவட்டத்திற்கு இதில் பங்கு இல்லையா என வவுனியா தரப்பு உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇதனால் முதலில் தேர்வு செய்த சின்னம் வெளிவராமலே மறைந்துவிட்டது.\nஇதன் பிரகாரம் தற்போது உருவாக்கப்படும் முண்ணனிக்கான சின்னம் தமிழரசுக் கட்சியின் சின்னத்துடன் குழப்பத்தை ஏற்படுத்துவதன் மூலம் வாக்கை சிதறடிக்கும் முயற்சியாகவும் கருதப்படுகின்றது.\nஇவ்வாறு மற்றுமோர் கட்சியின் சின்னத்தை ஒத்த சின்னம் வழங்குவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது தேர்தல் காலத்தில் சில கட்சிகள் சேர்ந்து கூட்டு ஏற்படுத்தும் வாய்ப்பு தேர்தலில் உள்ளது.\nஆனால் சின்னத்தைப் பொறுத்தவரையில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சின்னத்தையோ அல்லது அக் கட்சிகளின் சின்னத்தில் ஆதிக்கும் செலுத்தும் வகையிலான சின்னங்களோ வழங்கப்பட மாட்டாது.\nஉதாரணமாக ஓர் கட்சிக்கு யாணை அல்லது ���ன்னுமோர் கட்சிக்கு கை வழங்கப்பட்ட நிலையில் பிறிதொரு கட்சி இரட்டை யாணை அல்லது இரட்டை கை என்றோ அல்லது ஓர் கட்சிக்கு முச்சக்கர வண்டிச் சின்னம் வழங்கப்பட்டுள்ள நிலையில் பிறிதொரு கட்சி தற்போது அறிமுகமாகும் செயார் முச்சக்கர வண்டி நீளம்கூடியது எனக்கூறி கோரமுடியாது. எனப் பதிலளித்தனர்.\nஅரசின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக தேவையற்ற பணியிடங்களை கண்டறிய குழு\nதமிழ் மொழியில் அறிக்கை இல்லாததால் பிணைமுறி விவாதம் ஒத்திவைப்பு\nஇளம் வயதில் முதல் இடத்தை பிடித்து ஆப்கானிஸ்தான் வீரர் வரலாற்று சாதனை\nகுவைத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியுள்ளவர்கள் வெளியேற கால அவகாசம் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/112438-director-mithran-says-about-irumbu-thirai-movie.html", "date_download": "2018-10-17T01:18:38Z", "digest": "sha1:EECNXYVTXNESBNRLYDHD5ZLBIIN4NNR4", "length": 29222, "nlines": 407, "source_domain": "cinema.vikatan.com", "title": "``உங்க போன் நம்பரை எங்கெல்லாம் கொடுக்கக் கூடாது தெரியுமா?!\" - 'இரும்புத்திரை' சொல்லும் கதை | Director mithran says about 'irumbu thirai' movie", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:53 (02/01/2018)\n``உங்க போன் நம்பரை எங்கெல்லாம் கொடுக்கக் கூடாது தெரியுமா\" - 'இரும்புத்திரை' சொல்லும் கதை\n``என்னுடைய கதையை நிறைய தயாரிப்பாளர்களிடம் சொன்னேன். குறைந்த பட்ஜெட்டில் இந்தப் படத்தை எடுக்கலாம் என்று சொன்னதும், `அதிக பட்ஜெட்டிலேயே இந்தப் படத்தை எடுக்கலாமே... கதை நல்லாயிருக்கே' என்று சொன்னார்கள். ஆனால், யாரும் தயாரிக்க முன்வரவில்லை’’ என்று தன் முதல் பட வாய்ப்பில் இருந்தே பேச ஆரம்பிக்கிறார் 'இரும்புத்திரை' படத்தின் இயக்குநர் மித்ரன்.\n''விடாது கருப்பு, சிதம்பரம் ரகசியம் நாடகங்கள் எடுத்த நாகா சாரிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். அப்போதெல்லாம் சினிமாவுக்குள் வரவேண்டுமென்ற ஆசை எனக்கிருந்தது இல்லை. சீரியல் ஜோன் குள்ளேதான் இருந்தேன். அந்த சமயத்தில்தான் எனக்கு ஒளிப்பதிவாளர் ஜார்ஜ், எடிட்டர் ரூபனின் நட்பு கிடைத்தது. அப்போது ஜார்ஜ், ரூபன் இருவரும் உதவி ஒளிப்பதிவாளர், எடிட்டராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nஅப்போது சின்னதாக குறும்படம் எடுக்கலாம்னு நாங்க மூன்று பேரும் முடிவு செய்தோம். நான் ஒரு கதை எழுதினேன். அதைப் படித்த ஜார்ஜ், ரூபன் இதைப் பெரிய படமாகவே எடுக்கலாம்னு சொன்னாங்க. அவங்கதான் என்னை எப்போதும் ஊக்குவிப்பார்கள். என்னை நிறைய தயாரிப்பாளர்களிடம் அழைத்துச் சென்று கதையெல்லாம் சொல்ல வைப்பார்கள்.\n2013-ம் வருஷம் என் நண்பனின் வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடந்தது. அந்தச் சம்பவத்தை வைத்துதான் `இரும்புத்திரை' படத்தின் ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணினேன். அதாவது, என் நண்பனின் போனுக்கு பேங்கில் இருந்து மெசேஜ் வந்தது. அதில் அவருடைய அக்கவுண்ட்டில் இருந்து 40,000 ரூபாய் எடுத்திருப்பதாக வந்தது. உடனே, பேங்கில் விசாரித்துப் பார்த்தால், பதில் சரியாக கிடைக்கவில்லை.\nஇந்தச் சம்பவம்தான், ஸ்க்ரிப்ட்டுக்கு காரணம். இந்தத் தப்புக்கு யார் காரணம், தப்பு எங்கே நடக்குதுனு ஆராய்ந்தேன். அதற்கான ரிசல்ட்தான் 'இரும்புத்திரை'. நடந்த ஒரு சம்பவத்தின் விளைவாக என்னுள்ளே ஸ்பார்க்கான விஷயம் இது. ஆனால், இந்த விஷயத்துக்குள்ளே போகப் போக ஏகப்பட்ட புதிய விஷயங்கள் அதுகுள்ளே இருந்தது. சாதாரணமாக நாம நினைக்கிற விஷயம் பின்னாடி, பூதாகரமாக வெடிக்கும். உதாரணத்துக்கு, நாம மாலுக்குப் போகும்போது நம்மகிட்ட, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், ''சார், உங்கள் போன் நம்பர், அட்ரெஸ், இமெயில் எழுதுங்க, உங்களுக்கு ஒரு லக்கி ட்ரா இருக்கு''னு சொல்லுவாங்க. நீங்க எழுதிக் கொடுக்கிற உங்க நம்பர்னால என்ன பிரச்னை வருதுனு உங்களுக்கு தெரியாது. அதுதான் 'இரும்புத்திரை'.\nபூட்டப்பட்ட ஒரு ரகசியத்தைதான் 'இரும்புத்திரை'னு சொல்லுவாங்க. நம்மகிட்ட இருக்கிற செல்போன், கம்ப்யூட்டர் திரைக்குப் பின்னாடி என்ன நடக்குது அப்படிங்குற விஷயம் நமக்கே தெரியாது. இது எல்லாத்துக்கும் என் படத்தில் பதில் இருக்கு'' என்றவரிடம் விஷால் இந்தப் படத்துக்குள்ளே எப்படி வந்தார் என்று கேட்டோம்.\n``விஷாலிடம் ஒரு சந்தர்ப்பத்தில் வேறொரு படத்தின் கதையைச் சொன்னேன். ஆனால், அப்போது விஷாலுக்கு அந்தக் கதை பிடிக்கவில்லை. அதன்பிறகு ஒருநாள் என் நண்பன் ரூபன் விஷாலிடம் 'இரும்புத்திரை' கதையைச் சொல்லுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தார். அப்போது ரூபனிடம், '' டேய், இல்லைடா விஷாலிடம் ஏற்கெனவே வேறொரு படத்தின் கதையைச் சொல்லி ரிஜெக்ட் ஆகிருச்சு. அதனால், என்னிடம் அவர் கதை கேட்க மாட்டார்''னு சொன்னேன். அதற்கு ரூபன், ''இல்லை, இ���்தப் படத்தின் கதை விஷாலுக்குப் பிடிக்கும். சொல்லு’’னு சொன்னார்.\nசரினு கிளம்பிப் போனேன். அப்போது விஷால் சார் என்னைப் பார்த்தவுடன், ''ஏற்கெனவே, ஒரு கதை சொன்னீங்களே அதுவா’’னு கேட்டார். இல்லை சார், இது வேற கதைனு சொன்னேன். விஷால், ''ஓகே சொல்லுங்க பார்ப்போம்''னு சொன்னார். முதல் பாதி சொன்னவுடன் விஷாலுக்குப் பிடித்துப் போய்விட்டது. இன்டர்வெல் சீன் சொல்லி முடிக்கும்போது அவர் கதைக்குள்ளே முழுவதுமாக வந்துவிட்டார். முழுக் கதையையும் சொல்லி முடித்தவுடன் விஷால், 'சூப்பர் நம்ம பண்ணுறோம்'னு சொல்லிட்டார். உடனே எனக்கு படம் ஓகே ஆகிவிட்டது.\nஇந்தக் கதையை ஒரு நாலு வருஷமாய் எல்லோரிடமும் சொல்லி சுத்திக்கிட்டே இருந்தேன். விஷாலிடம் வந்தவுடனே என் படம் ரெடியாகி விட்டது. விஷால்தான் இந்தப் படத்தைப் பெரிய படமாக ஆக்கியது. ’மியூசிக் யுவன்ஷங்கர் ராஜாவிடம் போவோம், ஹீரோயின் ரோல் சமந்தா பண்ணட்டும், அர்ஜூன் சார் நடித்தால் நன்றாக இருக்கும்னு ஒவ்வொரு விஷயத்தையும் விஷால்தான் கொண்டுவந்தார். ஜார்ஜ், ரூபன் ரெண்டு பேருமே என்னுடைய ஃப்ரெண்ட்ஸ். அதனால், கட்டாயமாக அவங்க ரெண்டு பேருமே என் படத்தில் ஆரம்பத்தில் இருந்தே இருந்தாங்க. என் கதை மேல் விஷாலிடம் பெரிய நம்பிக்கை இருந்தது.\nஇந்தக் கதையில் விஷால் ராணுவ வீரராக வருகிறார். அவர் ராணுவ வீரர்ங்கிறதால இது மிலிட்டரி படம் என்கிற எண்ணம் எல்லாம் வர வேண்டிய அவசியம் இல்லை. மிலிட்டரியில் இருக்கும் ஒரு பொதுவான மனிதனின் கதை. அந்தக் கண்ணோட்டத்தில்தான் இந்தப் படத்தைச் சொல்லியிருக்கிறேன். சமந்தா, விஷாலிடம், ’’எனக்கு காதல் காட்சி எப்படி எடுக்கிறதுனு தெரியாது. நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணனும், பண்ணுங்கனு'' சொல்லிட்டேன்.\nஅவங்க ரெண்டு பேரும் எப்படி லவ் பண்ணலாம்னு டிஸ்கஷன் பண்ணி என்கிட்ட சொல்லுவாங்க. 'ஹே, இது சூப்பர், அது சூப்பர்''னு சொல்லிட்டு விட்டுருவேன். அவங்க எனக்கு கொடுக்கிறதுல இருந்து ஒரு காதல் காட்சியை நான் படம் பிடிப்பேன். எனக்கு ரொமான்டிக் சீன்ஸ் எழுதத் தெரியும். பட், அதை அவர்களிடம் இருந்து வாங்கத் தெரியாது.\nஎன்னுடன் எப்போதும் ரைட்டிங் டீம் இருக்கும். நான், பொன் பார்த்திபன், ஆண்டனி பாக்யராஜ், சவரிமுத்து நாங்க எல்லோரும் உட்கார்ந்து பேசுவோம். அதாவது, நான் ஏற்கெனவே பண்ணி இருக்���ிற திரைக்கதையை விஷால், சமந்தாவுக்கு ஏற்ற மாதிரி எப்படி செய்யலாம்னு யோசித்து, பேசி எழுதுவோம். ஹீரோ இமேஜ், லுக், இடம் எல்லாம் நாங்கள் பேசி முடிவு செய்வோம். நான் ரெடி பண்ணி இருந்த பேஸிக் திரைக்கதையை மெருக்கேற்றுவோம். 'இரும்புத்திரை' ஜனவரி 26-ம் தேதி ரிலீஸாக இருக்கு. கண்டிப்பாக மக்களுக்கு பிடிக்கும்''னு சொல்லி முடித்தார் அறிமுக இயக்குநர் மித்ரன்.\nஇரும்புத்திரை விஷால் இயக்குநர் மித்ரன் irumbu thirai actor vishal\n\"சினேகா மேடம்... மன்னிச்சிடுங்க ப்ளீஸ்\" - 'வேலைக்காரன்' மோகன்ராஜா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nசபரிமலை விஷயத்தில் அவசரம் காட்டுவது ஏன் - பந்தள மன்னர் வர்மராஜா கேள்வி\nகூடங்குளம் பகுதியில் விமான நிலையம் - அதிகாரிகளுடன் ஆய்வுசெய்த பொன்.ராதாகிருஷ்ணன்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டி\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\n\"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லா���் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/how-to/how-can-i-make-voice-text-tamil-016572.html", "date_download": "2018-10-17T01:46:46Z", "digest": "sha1:SWCGNU46CISPV2OAERZGLDI7VUMUF5XB", "length": 10926, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "வாட்ஸ்ஆப்பில் தமிழில் பேசினாலே போதும் டைப் செய்ய தேவையில்லை | How can I make voice to text in Tamil - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்ஆப்பில் தமிழில் பேசினாலே போதும் டைப் செய்ய தேவையில்லை.\nவாட்ஸ்ஆப்பில் தமிழில் பேசினாலே போதும் டைப் செய்ய தேவையில்லை.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nவாட்ஸ்ஆப் செயலி பொறுத்தவரை தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திவருகிறது, அதன்படி இப்போது வாட்ஸ்ஆப்பில் தமிழில் பேசினாலே போதும், அதுவே டைப் செய்யும் வசதியைக் கொண்டுவந்துள்ளது. மேலும் விரைவில் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி வாட்ஸ்ஆப் செயலிக்கு வழங்கப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும் இந்த பணம் பரிமாற்றம் செய்யும் வசதியை வங்கிகளுடன் இணைந்து வாட்ஸ்ஆப் ஏற்கனவே சோதனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்சமயம் வியாபாரம் செய்யும் மக்கள் மிகவும் அதிகம் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலியை அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ் ஆப் நிறுவனம். இந்த வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலி முக்கிய அம்சம் என்னவென்றால் வியாபாரம் செய்வோர் தங்களது வாடிக்கையாளர்களிடம் தகவல் பரிமா��்றம் செய்ய ஏதுவாக வெளியிடப்பட்டுள்ளது.\nமுதலில் உங்கள் வாட்ஸ்ஆப்பில் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று language & input-எனும் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.\nஅடுத்து language & input-வழியே current keyboard-கிளிக் செய்தால் gboard-எனும் விருப்பத் தேர்வுசெய்து உள் நுழைய வேண்டும்.\nஅதன்பின்பு gboard- அமைப்பில் இருக்கும் languages-கிளிக் செய்து தமிழ் இந்தியா ஏபிசி எனும் விருப்பத்தை தேர்வுசெய்ய வேண்டும்.\nமேலும் gboard-அமைப்பில் இருக்கும் வாய்ஸ் டைப்பிங்-ஐ கிளிக் செய்து தமிழ் (இந்தியா) விருப்பத்தை தேர்ந்தேடுத்தால் மிக எளிமையாக வாட்ஸ்ஆப்பில் தமிழில் பேசினாலே போதும் டைப் செய்ய தேவையில்லை.\nபேஸ்புக் நிறுவனத்தைப் போட்டு பார்க்கும் பாலியல் குற்றச்சாட்டு - விசாரணையில் வெல்லுமா\nஅக்டோபர் 13: ரூ.20,999 விலையில் ஆஃப்லைனில் விற்பனைக்கு போகோ எப்1.\nவிரைவில்: சாம்சங் க்ரோம்புக் பிளஸ் வி2 அறிமுகம்- விலை எவ்வளவு தெரியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/fans-trolls-bcci-naming-dhoni-as-captain-indian-team-010981.html", "date_download": "2018-10-17T01:33:34Z", "digest": "sha1:O55PSCIFDIDCZBSLRJMVJDYMAWAF5VMR", "length": 11543, "nlines": 151, "source_domain": "tamil.mykhel.com", "title": "தோனிதான் இந்திய அணியின் நிரந்தர கேப்டன்..... பாசமழை பொழியும் பிசிசிஐ! - Tamil myKhel Tamil", "raw_content": "\n» தோனிதான் இந்திய அணியின் நிரந்தர கேப்டன்..... பாசமழை பொழியும் பிசிசிஐ\nதோனிதான் இந்திய அணியின் நிரந்தர கேப்டன்..... பாசமழை பொழியும் பிசிசிஐ\nதோனிதான் நிரந்தர கேப்டன்...பாசமழை பொழியும் பிசிசிஐ\nடெல்லி:பல்வேறு விமர்சனங்கள், சர்ச்சைகள் இருந்தாலும் மகேந்திர சிங் தோனிதான் இந்திய அணியின் கேப்டன் என பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூறியுள்ளது. இதை ரசித்தாலும், பிசிசிஐ இவ்வாறு சொதப்பியதை டுவிட்டரில் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.\nகிரிக்கெட்டில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுகிறார்.. தோனிக்கு வயசாயிடுத்து.... கிரேட் பினிஷனர் தோனி சொதப்புகிறார்.... இப்படி பல விமர்சனங்கள் வந்தாலும், தோனியை இன்னும் கேப்டனாகவே நினைக்கிறது பிசிசிஐ.\nபிசிசிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வீரர்கள் குறித்த தகவல்கள் பக்கத்தில் தோனியை, இந்திய அணியின் கேப்டன் என்று பிசிசிஐ கூறியுள்ளது.\n2014ல் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, 2017ல் ஒருதினப் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். பிசிசிஐ இவ்வாறு குறிப்பிட்டுள்ளதை பலரும் ரசித்தாலும், சொதப்பிய பிசிசிஐயை டுவிட்டரில் கிண்டலடித்து வருகின்றனர். அதையடுத்து, தனது இணையதளத்தில் தோனி குறித்த பக்கத்தில் கேப்டன் என்ற வாசகத்தை பிசிசிஐ நீக்கியுள்ளது.\nதோனி சொல்லித்தான் இதை செய்தோம் என்று சொல்லக் கூடாது. அல்லது அவருடைய ரசிகர்கள் இவ்வாறு செய்து விட்டார்கள் என்று சொல்லாதீர்கள் என்கிறார் இவர்.\nமற்றவர்கள் எல்லாம் தற்காலிகம்தான். கேப்டன் கூல் தோனிதான் இந்திய அணியின் நிரந்தர கேப்டன் என்கிறார் இவர்.\nதோனி ஓய்வு பெறுகிறார் என்று சிலர் புரளி கிளப்பி விடுகின்றனர். ஆனால் தோனிதான் கேப்டன் என்று பிசிசிஐ நம்புகிறது. தோனிதான் பாஸ் என்கிறார் இந்த ரசிகர்.\nபிசிசிஐ தனது இணையதளத்தை அப்டேட் செய்ய மறந்து விட்டதா அல்லது தோனி மீண்டும் கேப்டனாக வேண்டும் என்ற தனது ஆசையை கூறுகிறதா என்று கேள்வி கேட்டுள்ளார் இந்த ரசிகர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nRead more about: sports cricket india bcci ms dhoni captain விளையாட்டு கிரிக்கெட் இந்தியா பிசிசிஐ தோனி கேப்டன்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2018/96947/", "date_download": "2018-10-17T01:37:56Z", "digest": "sha1:NAESRXNVYWJ4KUIQT44F4NXXWUH433RI", "length": 10568, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "டெக்சாஸில் சிறைச்சாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட வாழைப்பழப் பெட்டிகளில் 18லட்சம் டொலர்கள் பெறுமதியான போதைப்பொருள் : – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nடெக்சாஸில் சிறைச்சாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட வாழைப்பழப் பெட்டிகளில் 18லட்சம் டொலர்கள் பெறுமதியான போதைப்பொருள் :\nடெக்சாஸில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள வாழைப்பழப் பெட்களில் இருந்து 18 லட்சம் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்ட பெட்டிகளில் வந்த வாழைப்பழங்களை சிறைக்காவலர்கள் பரிசோதனை மேற்கொண்ட போது வாழைப்பழங்களுக்கு கீழே வெள்ளை நிற பொடி போன்ற பொட்டலங்களை காணப்பட்டதனையடுத்து சுங்கவரித்துறை அதிகாரிகள் அனைத்து பெட்டிகளையும் சோதனை நடத்தினர். இதன் போது, சுமார் 45 பெட்டிகளில் இருந்து 540 கொகைன் எனும் போதைப்பொருள் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇதன் மதிப்பு சுமார் 18 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இருக்கலாம் என தெரிவித்துளடள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nTagsbanana boxes Drugs prison tamil texas சிறைச்சாலை டெக்சாஸில் நன்கொடை போதைப்பொருள் வாழைப்பழப் பெட்டிகளில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கர வண்டியில், தாம் கடத்திய யுவதி, மனநலம் பாதிக்கப்பட்ட தன் மனைவி என்கிறார் இளைஞர்…\nபெறுமதிமிக்க போதநாயகிகளின் மரணங்களை தற்கொலையாகவே கடந்து போவதா\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்… October 16, 2018\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு ம���ன் ஆர்ப்பாட்டம்:- October 16, 2018\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://hellotamilcinema.com/2014/04/irfan-khan-jurassic-world/", "date_download": "2018-10-17T00:48:54Z", "digest": "sha1:EHYBCRSRY2VE4XYGNXYHQT4LLNSSG5ON", "length": 6997, "nlines": 71, "source_domain": "hellotamilcinema.com", "title": "ஜூராசிக் பார்க் – 4ல் இர்பான் கான் ? | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / பாலிஹாலி வுட் / ஜூராசிக் பார்க் – 4ல் இர்பான் கான் \nஜூராசிக் பார்க் – 4ல் இர்பான் கான் \nஸ்லம்டாக் மில்லியனரில் தொடங்கி அமேசிங் ஸ்பைடர் மேன், லைப் ஆப் பை என்று தொடர்ச்சியாக ஹாலிவுட் படங்களில் நடித்துவிட்டார் இர்பான் கான். அமேஸிங் ஸ்பைடர் மேனில் ஸ்பைடர் மேனாக நடித்த ஆண்ட்ரூ இர்பான்கான் பழகுவதற்கு மிக இனிமையானவர், அடக்கமானவர் என்று புகழ்ந்து\nதள்ளுகிறார். அந்தப் படத்தின் இயக்குனரோ இர்பான்கானின் நடிப்புத் திறனை மிகவும் பாராட்டி இர்பான்கானை வைத்து ஒரு படம் இயக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்வாறு ஹாலிவுட்டில் பலரும் வியந்து பாராட்டும் திறமையுள்ள இர்பான்கான் தற்போது ஸ்டீபன் ஸ்பீல்பெர்க தயாரிக்க இருக்கும் ‘ஜூராசிக் வோர்ல்ட் ‘எனகிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜூராசிக் வேர்லட் ஏற்கனவே வெளிவந்து உலகெங்கும் பரபரப்பாய் ஓடிய ஜூராசிக் பார்க் படங்களின் வரிசையில் வரவிருக்கும் அடுத்த படமாகும். இப்படத்தின் தயாரிப்பு வேலைகள் ஆரம்பித்துள்ளன.\nபடத்தை இயக்கப்போவது காலின் ட்ரெவரோ. சுமார் 15 கோடி டாலர்கள் செலவில் தயாராகப் போகும் இந்தப் படம் 2015 கோடை விடுமுறையில் ரீலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இர்பான்கானின் நடிப்புத் திறமையை இந்த கமர்ஷியல் படம் வெளிக்கொணர வாய்ப்புக்கள் குறைவுதான். வேறு ஒரு படத்தில் அது நிறைவேறலாம். நம் ஊர்க்காரர்களும் நடிப்பினால் ஹாலிவுட்டில் புகழ் பெறுவது பெரிய விஷயம் தான். நம் கமல்ஹாசன் கூட அது மாதிரியான ஒரு வாய்ப்பைத் தானே எதிர்பார்த்து காத்திருக்கிறார்.\nதீபிகாவிடம் தவம் கிடக்கும் கிங் ஃபிஷர்\nஹிட்டான எம்.ஐ.பி(MIB) – 3\nவித்யாபாலன் விருதைத் திருப்பித் தர விரும்பவில்லை \nமேத்யூ மெக்கார்னகே கேமிலா ஆல்வ்ஸை திருமணம் செய்தார்\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8310&sid=e43e5d2a4ea607b5cea7b3174c838c6d", "date_download": "2018-10-17T02:14:03Z", "digest": "sha1:VIYCOSZCSOBGRWRGDOTDKRML5AJ2E6XI", "length": 45487, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபந்தாடப்படும் கனவான்கள் விளையாட்டு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\n��ற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\n”கனவான்கள் விளையாட்டு” என்று வர்ணிக்கப்படுவது கிரிக்கெட் விளையாட்டு.\n13ம் நுாற்றாண்டிலேயே கிரிக்கெட் விளையாடியதற்கான தடயங்கள் இருப்பினும், 17ஆம் நூற்றாண்டில்தான், இந்த விளையாட்டு பிரபல்யமாகத் தொடங்கியிருக்கின்றது. நல்ல வசதி படைத்த பணக்காரர்கள்தான் இதை விளையாடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த விளையாட்டு, மிக நாகரீகமாக விளைாயாடப்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்துள்ளார்கள். ஏமாற்றுக்கள் இருக்கக்கூடாது. அனாவசியமற்ற முறையில் அடிக்கடி “அப்பீல்” செய்யக்கூடாது. தான் அவுட் என்று உறுதியாகத் தெரிந்து விட்டால், துடுப்பாட்ட வீரர் நடுவருக்காகக் காத்திராமல் தானாகவே வெளியேறிவிட வேண்டும்-இப்படிப் பல இறுக்கமான கட்டுப்பாடுகளுடன்தான், வெள்ளை உடை அணிந்து இந்த விளையாட்டு ஆரம்பமாகி இருக்கின்றது.\nகனவான்களின் விளையாட்டு ரவுடிகளின் விளையாட்டோ என்று கேட்குமளவிற்கு,வேண்டப்படாத ஒரு நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. அதிலும் இந்தக் “கேவலமான” நிகழ்வில் கிரிக்கெட்டின் “ம��தல் மக்களில்” ஒருவரான அவுஸ்திரேலியா சம்பந்தப்பட்டிருப்பது, இந்த விளையாட்டின் முகத்தில் சேற்றை வாரியிறைத்துள்ளது. ஏற்கனவே பல சர்ச்சைகளுக்குள் சிக்கியிருந்த அவுஸ்-தெ.ஆபிரிக்க தொடரில், மூன்றாவது டெஸ்ட் நிகழ்வு ,கிரிக்கெட் கனவான்களுக்கு பெரியதொரு கறையை ஏற்படுத்தியுள்ளது.\nபந்து வீச்சாளருக்கு அனுகூலமாக இருக்கும் வகையில், ரகசியமாக பந்தை இரகசியமாகக் கையாண்டது கமராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. அவுஸ்திரேலிய அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் கமரூன் பான்குரொப்ட் தலையில்தான் இந்தப் பந்தாடல் பொறுப்பு விழுந்துள்ளது. நானே இந்தப் பொறுப்பைக் கொடுத்தேன் என்று தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித். பலியாடாகி இருக்கிறார் அவுஸ்திரேலியாவின் புதிய தொடக்க ஆட்ட வீரரான பான்குரொப்ட்\nஉடனடியாகவே அவுஸ்திரேலிய அணித் தலைவரும், உப தலைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இனிவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் விளையாட முடியாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான 100 வீத டெஸ்ட் ஊதியம், (10,000 டொலர்கள்) அணித் தலைவரின் தண்டப் பணத் தொகையாகி இருக்கின்றது. பொதுவாகவே களத்தில் அவுஸ்திரேலிய அணியின் நடத்தை அதிருப்தியை அளிப்பதுண்டு. இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வாய்த் தர்க்கங்கள் உட்பட பல சிறு நிகழ்வுகளுடன், களம் “கொதிநிலையில்” இருந்திருக்கின்றது.இப்பொழுது நடந்து முடிந்துள்ள சம்பவம் எரியும் அடுப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறியிருக்கின்றது. அவுஸ்திரேலிய பிரதமரும் இந்த விவகாரத்திற்குள் மூக்கை நுழைத்து, இது நாட்டிற்கே அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என்று முகம் சுளித்திருக்கின்றார்.\nஇந்தப் பிரச்சினை இத்தோடு அடங்கிவிடப் போவதில்லை என்பது நிச்சயம். இந்தப் பந்தாடலுக்கு, அவுஸ்திரேலிய அணிப் பயிற்சியாளரின் “ஆசீர்வாதமும்” இருந்திருக்கின்றது. எனவே இது முழு அளவிலான திட்டமிடல் என்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றது. பந்தை இப்படிக் கையாள்வது வேகப் பந்து வீச்சாளர்களின் “றிவேர்ஸ் சுவிங்” என்ற பந்து வீச்சுக்கு பெரிதாக உதவக்கூடியது.\nஅவுஸ்திரேலிய அணியிடம் நன்றாகவே “வாங்கிக் கட்டியிருந்த” இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் புரோட் இப்பொழுது அதிரடியாக ஒரு சந்தேகத்தைக் கிளப்புகிறார். அடுத்தடுத்து நாங்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டோம். அங்கேயும் இதே கூத்து நடந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது என்று ஒரு வெடிகுண்டைப் போட்டிருக்கிறார்.\nபனையடியில் நின்று கொண்டு இனி பால்குடித்தாலும், இந்த நிலைதான்\nஎந்த அளவுக்கு இனி இந்த விளையாட்டில் கனவான்களின் மகத்துவத்தை எதிர்பார்க்கலாம் இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா நடுவர் என்பவர் கடவுள் அல்ல. பிழை விடுவது மனித இயல்பு. நடுவருக்கும் சறுக்கல்கள் ஏற்படலாம். “நோபால்” என்றாகி இருக்க வேண்டிய பந்து வீச்சை, நல்ல பந்து என்று நடுவர் தீர்மானித்ததுதான் இந்தப் பிரளயத்தின் மூலகாரணமாக இருந்தது.\nகிரிக்கெட் சகாப்தத்தில் மறக்க முடியாதவர்கள் பலர் வந்து போயிருக்கின்றார்கள். சேர் பட்டம் பெற்ற அவுஸ்திரேலியரான டொனால்ட் பிராட்மனை, கிரிக்கெட்டின் பிதாமகனை, சர்வதேச கிரிக்கெட் உலகம் என்றுமே மறவாது. அப்பழுக்கற்ற தன் உயரிய பண்பால், கிரிக்கெட் உலகில் எட்டாத உயரத்தில் எழுந்து நிற்கும் இந்தியரான சச்சினை , ரசிகர் பட்டாளம் எப்படி மறக்கும் ஆனால் குடித்து விட்டு கும்மாளம் இட்டு, தன் தலைமைப் பதவியை இழந்த ஆங்கிலேயரான பிளின்டோப், கழகமொன்றில் “குத்துச் சண்டையில்” ஈடுபட்டு தற்காலிகமாக விளையாடத் தடைசெய்யப்பட் ஆங்கிலேய பன்முக விளையாட்டு வீரரான பென் ஸ்டோக்ஸையும் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தித்துள்ளார்கள்.\n1968இல் நிறவெறிப் பிரச்சினையில் தென் ஆபிரிக்கா சிக்கியிருந்தபோது, இங்கிலாந்து அணி, பலரது எதிர்ப்புகளிடையே தெ.ஆபிரிக்கா செல்ல முயன்றிருக்கின்றது. தங்களது திறமையான விளையாட்டு வீரர்களில் ஒருவரான பசில் டி ஒலிவேராவை , அரசியல் சூழலுக்கு ஏற்ப, அணியிலிருந்து நீக்கிவிடவும் முனைந்திருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் சிம்பாவே கிரிக்கெட் அணியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அப்போதைய அதிபர் றொபேர்ட் முகாபே , வெள்ளை இனத்தவர்களை அணியிலிருந்து நீக்கி வந்தமையினால், அணியின் தரம் அகல பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது. பந்தயப் பணம் காட்டி, ஆட்த்தின் போக்கை மாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டில் 16 பேர் , பன்னாட்டு கிரிக்கெட் அரங்கிலிருந்து துாக்கியெறியப்பட்டுள்ளார்கள். தென் ஆபிரிக்க முன்னாள் அணித் தலைவர் ஹன்ஸே குரொன்ஜி, இந்தியாவின் மொகமட் அசுருதீன் இதில் உள்ளடக்கம். 1987இல் இங்கிலாந்து அணித்தலைவர் மைக் கற்றிங், நடுவரை வசைபாடியதால், களத்தை விட்டு அவர் வெளியேற, மைக் மீண்டும் மன்னிப்பு கோரிய பின்னரே ஆட்டம் ஆரமப்பித்துள்ளது.\nதுடுப்பெடுத்தாடுபவர் தன் நிதானத்தை இழக்கும் வகையில், வாய் மொழி மூலம் முடிந்த அளவு தாக்குதல் செய்வதை முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் இயன் சாப்பல் உற்சாகப்படுத்தி உள்ளார் என்பதை, இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் ரொம் கிரேவ்னி பகிரங்கமாகச் சுட்டிக்காட்டி இரு்ககிறார்.\nமொத்தத்தில் கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டு என்ற பிம்பம் படிப்படியாக உடைக்கப்பட்டு வருகின்றது. காற்பந்தாட்டங்களில் அறிமுக��்படுத்தப்ட்டுள்ள மஞ்சள் அட்டை, சிகப்பு அட்டை முறையை இங்கேயும் கொண்டுவரலாம் என்ற முறையைக் கொண்டுவரலாம் என்றும் சொல்லப்படுகின்றது. சிகப்பு அட்டை கொடுக்கப்பட்டு ஒருவர் களத்தை விட்டு வெளியேற்றப்படும்போது, அதன் தாக்கம் சம்பந்தப்பட்ட அணிக்கு பெரிதாக இருக்கும். இனி அடக்கி வாசிப்போம் என்ற பயத்தையும் வரவழைக்கும். அரபு நாடுகளில் மரண தண்டனை கொடுத்து, கைகளை அறுத்து, பொல்லாத குற்றவாளிகளை அச்சுறுத்துவது போல, இந்த அட்டைகள் விளையாட்டு வீரர்களை அடக்கி வைக்க உதவலாம்.\nகனவான்கள் ”ரவுடிகளாக” மாறுகின்ற அபாய நிலையில், சட்டங்களும் திருத்தப்படத்தானே வேண்டும் அப்படி மாறினால் கனவான்களின் கிரிக்கெட் மறுபடியும் உதயமாகும்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனிய���ன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டி���ம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vimalanriias.blogspot.com/2015/10/profdr-vimalanriias-answered-why.html", "date_download": "2018-10-17T01:03:56Z", "digest": "sha1:3ZWD4OT6YHE7ZYU3RDO5FI6LPOYGEOZW", "length": 5695, "nlines": 104, "source_domain": "vimalanriias.blogspot.com", "title": "Prof.Dr. Vimalanriias answered why Astrological predictions fail ? ~ VIMALAN RIIAS", "raw_content": "\nநளமகாராஜன் - ஏழரைச்சனி - திருநள்ளார் -24 / 01 / 2015.\nஅன்புடையீர் வணக்கம்.. மீண்டும் எனது பிளாகில் வரவேற்கிறேன்… ஏழரைச் சனிகள்,, என்பது என்ன,, எப்பொழுது சோதிடத்திற்குள் வந்தன,,, வந்தபின் ...\nசோதிட சகாப்தம் – பேராசிரியர்.��ி. விமலன். .... 08-02-2015...\nBathri Narayanan சோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன். கோ.ஜெ.பத்ரி நாராயணன். ”இயற்கை சீற்றங்களின் அச்சத்தினால் பண்டைய கால ம...\nசந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும்.26-03-2015. santhiya vanthanam .\nசந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும். அன்புடையீர் வணக்கம். நமது நாட்டினர் எப்பொழுதும் சில செய்திகளை ஆராய மா...\nதமிழரின் பெருந்தன்மை { தமிழின் ஆண்டு தொடக்கம் } 14 -01-2015..\nஅன்புடையீர் வணக்கம்…..திரும்பவும் உங்களை எனது பிளாகில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்…… மிகுந்த நாட்களாக ஒன்றைப் பற்றி குறிப்பிட...\nஸப்தரிஸிகளும் சோதிடமும் எனது அன்பு நண்பர்களே மீண்டும் உங்கள் அனைவரையும் எனது பிளாகில் சந்திப்பதில் மகிழ்வுறுகிறேன்….. நீண்ட நாட...\nவேதகால முகூர்த்தங்களும் - தற்கால முகூர்த்தங்களும் -ஒரு பார்வை. 12-12-2014.\nவேதகால முகூர்த்தங்களும், தற்கால முகூர்த்தங்களும்- ஒரு பார்வை. இந்து சமய வேதங்களில் கூறப்பட்டுள்ள இறை வழிபாட்டுச் சடங்குகள், வேள்வி இயற...\nபழமொழிகளும் ----- சோதிடமும் 13-02-2015\nபழமொழிகளும் ----- சோதிடமும் அன்பானவர்களே திரும்பவும் தங்களை எனது பிளாக்கில் வரவேற்கிறேன்…. சோதிடத்தில் பழமொழிகளைக் கூறி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2016/apr/30/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4-1322816.html", "date_download": "2018-10-17T01:36:25Z", "digest": "sha1:RBU43IMZOFNRHHUSKHCFRCAZEV4W4QQO", "length": 7489, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மதுராந்தகம், செய்யூர் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nமதுராந்தகம், செய்யூர் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல்\nBy மதுராந்தகம், | Published on : 30th April 2016 12:25 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமதுராந்தகம், செய்யூர் தொகுதிகளில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனுவைத் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தனர்.\nமக்கள் நலக் கூட்டணியைச் சேர்ந்த தேமுதிக வேட்பாளர் மா.தென்னரசு, மதுராந்தகம் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி பர்கத்பேகத்திடம் மனுவைத் தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக பா.கோதண்டம் மனு தாக்கல் செய்தார். லோக் ஜனசக்தி கட்சி வேட்பாளர் அரிதாஸ��, இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் எம்.விநாயகமூர்த்தி, இந்திய ஜனநாயக கட்சி மாற்று வேட்பாளர் வாசுகி, வளமான தேசிங்கு கட்சி வேட்பாளர் தேசிங்கு, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சத்தியநாராயணன், சுயேச்சை வேட்பாளர்கள் ஜெயந்தி, அரிகிருஷ்ணன், அழகேசன் ஆகியோர் வெள்ளிக்கிழமை மனுவைத் தாக்கல் செய்தனர்.\nசெய்யூர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ரமேஷ், பாமக வேட்பாளர் சடையப்பன், மாற்று வேட்பாளர் ஜோதி, சுயேச்சை வேட்பாளர்கள் கண்ணன், ராமச்சந்திரன், கிருஷ்ணராஜ், தினகரன், செந்தில்குமார், முனுசாமி ஆகியோர் தமது வேட்புமனுவைத் தேர்தல் அதிகாரி ஜெயகுமாரிடம் தாக்கல் செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.senthamarai.net/inner.php?nid=2459", "date_download": "2018-10-17T00:49:55Z", "digest": "sha1:5OVDKD3ZSXYJTAAXU4K4RCBHN3ZJIUV3", "length": 3587, "nlines": 44, "source_domain": "www.senthamarai.net", "title": "Senthamarai", "raw_content": "\nபெண்களுக்கு எதிரான வன்முறை - கனடிய பிரதமர் முக்கிய அறிக்கை\nபெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் சர்வதேச தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.\nஇது சம்மந்தமாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில், பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது மனித உரிமைகள் மீறல் ஆகும். நம் சமூகத்தில் உள்ளவர்கள் இது போன்ற வன்முறைகளை அனுபவிக்கும் போது நாம் அனைவரும் இதனால் பாதிக்கப்படுகிறோம்.\nபெண்கள் அனைவருக்கும் மரியாதை, பாதுகாப்பு, சுதந்திரம் ஆகியவற்றின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.\nஓவ்வொரு ஆணுக்கும் இது குறித்த பொறுப்பு இருக்க வேண்டும்.\nபாலின அடிப்படையிலான வன்முறைகளை அகற்றுவதில் ஆண்கள் முக்கிய பங்கைக் கொண்டுள்ளனர் என்பதை மறுக்க முடியாது.\nகனடா மற்றும் உலகில் உள்ள மக்களோடு இணைந்து நமது அரசு பெண்களுக்கு எதிர��ன வன்முறைகளை அகற்றுவதற்கு அயராது உழைத்து வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது\nஅரசின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக தேவையற்ற பணியிடங்களை கண்டறிய குழு\nதமிழ் மொழியில் அறிக்கை இல்லாததால் பிணைமுறி விவாதம் ஒத்திவைப்பு\nஇளம் வயதில் முதல் இடத்தை பிடித்து ஆப்கானிஸ்தான் வீரர் வரலாற்று சாதனை\nகுவைத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியுள்ளவர்கள் வெளியேற கால அவகாசம் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/natchathira-vizha-2018-at-malaysia/", "date_download": "2018-10-17T02:13:59Z", "digest": "sha1:AO65QFGPIYIYBOES5MIDE3Y3OIQ6I2B4", "length": 11158, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நட்சத்திரக் கலைவிழா : மலேசியாவில் ஒன்றுகூடிய நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள் Natchathira Vizha 2018 at malaysia", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nநட்சத்திரக் கலைவிழா : மலேசியாவில் ஒன்றுகூடிய நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள்\nநட்சத்திரக் கலைவிழா : மலேசியாவில் ஒன்றுகூடிய நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள்\nநடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் ‘நட்சத்திரக் கலைவிழா 2018’ நாளை நடைபெற இருக்கிறது. இதற்காக பலரும் மலேசியா சென்றுள்ளனர்.\nநடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் ‘நட்சத்திரக் கலைவிழா’ நாளை நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த், நாசர், கார்த்திக், விஷால், சிவகார்த்திகேயன், சூரி, சதீஷ், அசோக் செல்வன், விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜான் விஜய், கணேஷ் வெங்கட்ராம், வெங்கட்பிரபு, மனோபாலா, பரத், கார்த்தி, செந்தில், ஷாம், ஆர்யா, ஆர்.கே.சுரேஷ், கலையரசன், ரமணா, ஹரீஷ் கல்யாண், ஆதவ் கண்ணதாசன், கெளதம் கார்த்திக், நட்டி, ஷாந்தனு பாக்யராஜ், வரலட்சுமி சரத்குமார், ஜனனி ஐயர், பிந்து மாதவி, அதிதி ராவ், காயத்ரி ரகுராம், ஐஸ்வர்யா ராஜேஷ், ஹார்த்தி உள்ளிட்ட பலர் மலேசியா சென்றுள்ளனர்.\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது… என்ன வழக்கு தெரியுமா\nமலேசியாவில் ஆட்சி மாற்றம் : பினாங்கு துணை முதல்வருக்கு வைகோ வாழ்த்து\nநமத்துப் போன ‘நட்சத்திரக் கலைவிழா 2018’ : ஒரு விழாவில் இத்தனைக் குளறுபடிகளா\n“நடிகர் சங்க கட்டிடம் கட்ட நாமே நிதி கொடுக்கலாம்” – அஜித்\nரஜினிகாந்த் – மலேசியப் பிரதமர் சந்திப்பு புகைப்பட ஆல்பம்\n“நடிகனாகவே எனது வாழ்க்கை முடிந்துவிடக் கூடாது” – ரஜினிகாந்த்\nகறுப்பு, வெள்ளையில் கமல் – ரஜினி : களைகட்டும் நட்சத்திரக் கலைவிழா புகைப்படத் தொகுப்பு\nநட்சத்திரக் கலைவிழா : விஜய், அஜித், நயன்தாரா, த்ரிஷா ஆப்சென்ட்\nஅரசியல் அறிவிப்புக்குப் பின் கமல்ஹாசனை முதன்முதலாகச் சந்திக்கும் ரஜினிகாந்த்\nசெல்ல மகளின் பிறந்தநாளுக்கு கோடி ரூபாய் செலவில் பரிசுகளை குவித்த இரண்டு தந்தைகள்\nInd Vs SA LIVE UPDATE முதலாவது டெஸ்ட் முதல் நாள் : மூன்று விக்கெட்டை பறிகொடுத்தது தென் ஆப்பிரிக்கா அணி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nDaily Rasi Palan Tamil, Oct 17, 2018: மற்றவர்களையும் நேசிக்கும் ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள். நீங்கள் வீழ வேண்டும் என்று யாராவது நினைத்தால், அதை நினைத்து வருத்தப்பட வேண்டாம். உங்களிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை எனில், நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை.\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nதமிழக அரசுக்கு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு சங்கங்கள் சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nலோன் வேண்டுமா ரூமூக்கு வா.. கும்மு கும்னு கும்பிய பெண்\nதமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம் – சங்க தலைவர் அறிவிப்பு\nமகளுக்கு பயிற்சி கொடுத்த தோனி.. அப்படியே செய்து அசத்திய ஜிவா\nஅதீத அன்பால் வரம்பு மீறும் ரசிகர்கள்: கேள்விக்குறியாகும் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு\nசென்னை பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீடு ரிசல்ட்: தேர்வு முடிவை தெரிந்து கொள்வது எப்படி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/cameras/pentax-k-5-ii-singleda-18-55-mm-wr-lens-dslr-camera-black-price-p9eToY.html", "date_download": "2018-10-17T01:21:46Z", "digest": "sha1:L2F3H63CPPDBFN2PGR2XIADMZIQOXKSL", "length": 22139, "nlines": 445, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபென்டஸ் கே 5 ஈ சிங்கள் ட 18 5 ம்ம் வ்ர் லென்ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபென்டஸ் K 5 ஈ டிஸ்க்லர் கேமரா\nபென்டஸ் கே 5 ஈ சிங்கள் ட 18 5 ம்ம் வ்ர் லென்ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக்\nபென்டஸ் கே 5 ஈ சிங்கள் ட 18 5 ம்ம் வ்ர் லென்ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபென்டஸ் கே 5 ஈ சிங்கள் ட 18 5 ம்ம் வ்ர் லென்ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக்\nபென்டஸ் கே 5 ஈ சிங்கள் ட 18 5 ம்ம் வ்ர் லென்ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nபென்டஸ் கே 5 ஈ சிங்கள் ட 18 5 ம்ம் வ்ர் லென்ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபென்டஸ் கே 5 ஈ சிங்கள் ட 18 5 ம்ம் வ்ர் லென்ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nபென்டஸ் கே 5 ஈ சிங்கள் ட 18 5 ம்ம் வ்ர் லென்ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக்அமேசான், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nபென்டஸ் கே 5 ஈ சிங்கள் ட 18 5 ம்ம் வ்ர் லென்ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 84,995))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபென்டஸ் கே 5 ஈ சிங்கள் ட 18 5 ம்ம் வ்ர் லென்ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பென்டஸ் கே 5 ஈ சிங்கள் ட 18 5 ம்ம் வ்ர் லென்ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபென்டஸ் கே 5 ஈ சிங்கள் ட 18 5 ம்ம் வ்ர் லென்ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 7 மதிப்பீடுகள்\nபென்டஸ் கே 5 ஈ சிங்கள் ட 18 5 ம்ம் வ்ர் லென்ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் - விலை வரலாறு\nபென்டஸ் கே 5 ஈ சிங்கள் ட 18 5 ம்ம் வ்ர் லென்ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 18 - 55 mm\nஅபேர்டுரே ரங்கே F3.5 - F5.6\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.3 Megapixels\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் Video Output: NTSC, PAL\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nஎஸ்பிஓசுரே காம்பென்சேஷன் 5 EV (1/3, 1/2 Steps Selectable)\nசுகிறீன் சைஸ் 3 to 4.9 in.\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 921,000 dots\nபென்டஸ் கே 5 ஈ சிங்கள் ட 18 5 ம்ம் வ்ர் லென்ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக்\n3.4/5 (7 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/138779-stalin-met-thirumurugan-gandhi-at-chennai-hospital.html", "date_download": "2018-10-17T01:46:32Z", "digest": "sha1:2IAHRGOROZEYPR6ILFALUBRRKKRMMJ45", "length": 18222, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "‘சிகிச்சை பெறும் திருமுருகன் காந்தி' - ஸ்டாலின் நேரில் சந்திப்பு | Stalin met Thirumurugan Gandhi at Chennai hospital", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:40 (04/10/2018)\n‘சிகிச்சை பெறும் திருமுருகன் காந்தி' - ஸ்டாலின் நேரில் சந்திப்பு\nஉடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் திருமுருகன் காந்தியை நேரில் சந்தித்து பேசியுள்ளார் ஸ்டாலின்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து ஐ.நா. சபையில் பேசியதற்காக, கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி நாடு திரும்பியதும் பெங்களூர் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார் மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி. இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக கைது செய்யப்பட்ட அவர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் 24-ம் தேதி அவருக்குக் கடுமையான உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டதில் வயிற்று வலி, வாயு பிரச்னை, மூச்சுத் திணறல், அல்சர் போன்ற பல்வேறு உடல்நலக் கோளாறுகள் இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர், வழக்கு விசாரணைக்காகச் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் திருமுருகன் காந்தி. அப்போது அவருக்கு போதிய சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை என்பதை அவரே செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.\nஇதையடுத்து கடந்த 1-ம் தேதி எழும்பூர் மற்றும் செங்கல்பட்டு நீதிமன்றங்கள் அவருக்கு ஜாமீன் வழங்கின. தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை இன்று காலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முன்னதாக திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n`நாங்கள் எப்போதும் உடனிருப்போம்’ - அம்ருதாவை நேரில் சந்தித்து திருமாவளவன் ஆறுதல்\nநீங்க எப்படி பீல் பண���றீங்க\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nசபரிமலை விஷயத்தில் அவசரம் காட்டுவது ஏன் - பந்தள மன்னர் வர்மராஜா கேள்வி\nகூடங்குளம் பகுதியில் விமான நிலையம் - அதிகாரிகளுடன் ஆய்வுசெய்த பொன்.ராதாகிருஷ்ணன்\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/138897-idol-theft-advocate-gave-information-about-actor-ranveershah.html", "date_download": "2018-10-17T01:13:31Z", "digest": "sha1:I7O7KQDTPYRNHESPHGRTVXSUUHMANEIA", "length": 22068, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "நடிகர் ரன்வீர் ஷா எங்கே? - சிலைக்கடத்தல் பிரிவு போலீஸாரிடம் வழக்கறிஞர் தகவல் | Idol Theft ; Advocate gave information about actor ranveershah", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:24 (05/10/2018)\nநடிகர் ரன்வீர் ஷா எங்கே - சிலைக்கடத்தல் பிரிவு போலீஸாரிடம் வழக்கறிஞர் தகவல்\nநடிகர் ரன்வீர் ஷா எங்கு இருக்கிறார் என்ற தகவலை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் வழக்கறிஞர் தங்கராசு தெரிவித்துள்ளார்.\nசென்னை சைதாப்பேட்டையில் குடியிருக்கும் நடிகரும் தொழிலதிபருமான ரன்வீர் ஷாவின் பங்களா வீட்டிலிருந்தும் பண்ணை வீடுகளிலிருந்தும் ஏராள���ான உலோகச் சிலைகள், கல் தூண்கள், கற்சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதுதொடர்பாக விசாரணை நடத்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ரன்வீர் ஷாவுக்கு சம்மன் அனுப்பினர். மேலும், வெளிநாடுகளுக்கு அவர் தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸையும் போலீஸார் வெளியிட்டுள்ளனர். தற்போது அவர் சென்னையில் இல்லை. இதனால் விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் வேண்டும் என்று ரன்வீர் ஷாவின் வழக்கறிஞர் தங்கராசு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் கேட்டார். முதலில் அக்டோபர் 20-ம் தேதி வரை காலஅவகாசம் வேண்டும் என்று வழக்கறிஞர் தங்கராசு கேட்டார். ஆனால், அதற்கு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சம்மதிக்கவில்லை. தொடர்ந்து அக்டோபர் 10-ம் தேதி ரன்வீர் ஷா ஆஜராகுவார் என்று வழக்கறிஞர் தங்கராசு தெரிவித்தார். அதை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஏற்றுக்கொண்டனர்.\nஇதுகுறித்து வழக்கறிஞர் தங்கராசுவிடம் கேட்டதற்கு, ``கடந்த சில மாதங்களுக்கு முன், ரன்வீர் ஷாவின் தந்தை இறந்துவிட்டார். அவரின் அஸ்தியை கங்கையில் கரைக்க அவர் வடஇந்தியாவுக்குச் சென்றுள்ளார். ஆனால், அவர் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரன்வீர் ஷா எங்கும் ஓடி ஒளியவில்லை. அவர் தலைமறைவாகவும் இல்லை. சட்டப்படி இந்த வழக்கை நாங்கள் எதிர்கொள்வோம். ரன்வீர் ஷா, தந்தையின் அஸ்தியை கரைத்துவிட்டு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் வரும் 10-ம் தேதி ஆஜராகுவார்\" என்றார்.\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\n`சென்னையை மிரட்டும் குடிநீர் பிரச்னை’ - வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை\n\" - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nஇதுகுறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் உயரதிகாரியிடம் கேட்டதற்கு, ``ரன்வீர் ஷாவின் வீடுகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் குறித்து விசாரணை நடத்த அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தோம். அவரிடம் இன்று விசாரணை நடத்த முடிவு செய்திருந்தோம். ஆனால், அவர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி காலஅவகாசம் கேட்டார். அவர் நீண்ட நாள்கள் காலஅவகாசம் கேட்டதற்கு அனுமதியளிக்கவில்லை. தொடர்ந்து காலஅவகாச நாள்களை வழக்கறிஞரே குறைத்து வரும் அக்டோபர் 10-ம் தேதி ஆஜ��ாகுவார் என்று உறுதியளித்துள்ளார். அதன்படி ரன்வீர் ஷாவின் வீடுகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் குறித்து விசாரணை நடத்தவுள்ளோம். ஏற்கெனவே சிலை வைத்திருப்பதற்கான ஆவணங்கள் இருப்பதாக ரன்வீர் ஷா வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். அந்த ஆவணங்களையும் ஆய்வு செய்தபிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்\" என்றார்.\nரன்வீர் ஷாவை கைது செய்வீர்களா என்று கேட்டதற்கு, ``விசாரணைக்குப் பிறகுதான் அதுதொடர்பாக முடிவெடுக்கப்படும். மேலும், ரன்வீர் ஷாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் குறித்த தகவல்களை நாங்கள் சேகரித்துவருகிறோம். இந்தச் சிலைகள் எந்த கோயில்களிலிருந்தவை என்ற தகவல் அடிப்படையில்தான் எங்களின் விசாரணை இருக்கும்\" என்றார்.\nசிலைகள்police complaintpon manickavel igபோலீஸ் புகார்ஐஜி பொன்மாணிக்கவேல்\n``நான் ஏன் தற்கொலை செஞ்சுக்க நினைச்சேன்னு தெரியுமா\" - சின்னத்திரை நடிகை நிலானி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\n`சென்னையை மிரட்டும் குடிநீர் பிரச்னை’ - வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை\n\" - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nநேற்று தி.மு.க-வில் நடந்தது... இன்று அ.ம.மு.க-வில்\n‘பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு சென்டிமென்ட் தான் காரணம்’ - தர்மேந்திர பிரதான்\n`அ.தி.மு.க அரசு யார் கட்டுப்பாட்டிலும் இல்லை' - அமைச்சர் கடம்பூர் ராஜு\n'கண்ணீர்வடிக்கும் கலெக்டர் அலுவலகப் பெண் ஊழியர்' - தாசில்தார் மீது பாலியல் புகார்\n‘மரணித்த சிறுவனின் ஆத்மா என்னை அழைக்கிறது’ - இளைஞரின் தற்கொலை கடிதத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்கக் கோரி ஆளுநருக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம்\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gtpi.blogspot.com/2009/04/blog-post_2237.html", "date_download": "2018-10-17T01:06:10Z", "digest": "sha1:WIZTYAHJ22IZJK5ZCB22MU2AAVRPZ3IT", "length": 13808, "nlines": 65, "source_domain": "gtpi.blogspot.com", "title": "தமிழர்அறிமுகம்: முறைப்பட சூழ்ந்தும் முடிவிலவே", "raw_content": "\nஅன்புள்ள தமிழுள்ளங்களுக்கு சரவணாவின் வணக்கங்கள். தமிழரை தமிழருக்கு அறிமுகபடுத்தும்(http://gtpi.org)சோதனை ஓட்டம்} உலக தமிழர் தகவல் மையத்தின் முன்னோடியாக இந்த வலைப்பூவை பதிக்கிறேன்\nமுறையாக ஆராய்ந்து அறிந்து உணர்ந்த போதிலும் செயல் திறமை இல்லாத அரசுகள் முடிவில்லாத செயல்களையே செய்வார்கள்.\nமுறைப்பட சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்\nசிங்கள தேசத்தின் ஆரம்பகால அரசியல் வளர்ச்சியை கூர்ந்து நோக்கினால் ஒன்று புலப்படும் அதாவது வள்ளுவனின் குரள் போல சரியான திறமை இல்லாத அரசுகளும் ஆமாம் சாமி போடும் அமைச்சுகளும் சிங்களத்தில் இருந்தது தெரியவரும். ஆரம்ப காலங்களில் புவியின் நிலப்பரப்பில் வாழும் மக்களின் வாழ்வு வளம் கருத்தில் கொள்ளாமல் சட்டமியற்றிய் போதே இதற்கு முடிவு .\nஇதே நேரத்தில் இந்தியாவை எடுத்துகொண்டால் கொண்டால் காலங்காலமாக தீண்டாமை கொடுமையில் உழன்று வந்த ஒரு இனத்தின் தலைவர் தனது இனத்தின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு மேலும் நாட்டில் உள்ள உயர்குடிக்கும் இடையூறின்றி அனைத்து மக்களின் எதிர்காலம், வாழ்வு முறை, கல்வி, பெருளாதார மேம்பாடு, சட்ட பரவல் மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு சரியான சட்ட மியற்றினார். இதன் காரணமாகத்தான் இன்று பல காலாச்சாரம், மொழி மற்றும் பல விடயங்களில் வேறுபட்டு இருந்தாலும் அனைவரின் உள்ளத்திலும் இந்தியா எனது நாடு இந்த நாட்டில் எங்கு சென்றாலும் எனக்கு வாழ உரிமை உண்டு என்று ஒரு எண்ணம் பிறப்பிலேயே தோன்றிவிடுகிறது.\nஇதன் காரணமாகத்தான் உத்திரபிரதேச காரன் தீடிரென பெட்டி படுக்கை தூக்கி கொண்டு மும்பாய்க்கு கிளம்பி விடுகிறான்.\nமார்வாடி சட்டென்று கடைபோட்டு வட்டிக்கு விட காந்திநகரில் இருந்து காரைக்குடிக்கு வந்துவிடுகிறான். திருநெல்வேலிகாரணும் இட்லி சட்டியை தூக்கிகொண்டு கோலிவாடாக்களுக்கு வந்து விடுகிறார்கள். காரணம் இந்த நாட்டின் சட்டத்தில் ஒரு நம்பிக்கை, பாதுக்காப்பில் உறுதி.\nஆனால் சிங்களம் அப்படியா சட்டங்களை இயற்றும் போதே கொடுபிடி என்று ஒரு நாடு தனது நாட்டின் குடிமக்களில் ஒரு பாலரை சிறுபாண்மையினர் என்று சொல்லிகொண்டு அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யாமல் விட்டதோ அந்த நாட்டில் வளர்ச்சி என்பது தண்ணீரில் எழுதிய எழுத்தாகி போய்விடும். காரணம் தகுந்த அமைச்சுகளும் அரசுகளும் சிங்கள நாட்டிற்கு கிடைக்கவில்லை.\nஆரம்பகாலதிலும் சரி இன்றும் சரி, ஆரம்ப காலங்களில் சீன நாட்டின் குழப்படியான கம்யூனிச கொள்கையையும் மேற்கத்திய முதலாளித்ததுவத்தையும் கலந்து கலப்படமான ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. இது ஆங்கிலேயன் விட்டு சென்ற சட்டத்தையும் சேர்த்து கொண்டு இடியாப்ப சிக்கலான சட்ட முறைமையை கொண்டு வந்தால், குழப்பம் ஏற்பட்டு சில வருடங்களிலேயே புதிய சட்டமொன்றை இயற்றவேண்டிய கட்டாயத்தில் இருந்தது.\nஅப்போதாவது தனது நாட்டில் பூர்வீக குடிகளாக வாழும் தமிழர்களை கூட இணைத்து கொண்டு அவர்களிடமும் யோசனைகள் கலந்தாலோசித்து சட்டமியற்றி இருந்தால் இந்நேரம் சிங்கள தேசம் உலக வரைபடங்களில் முக்கியமான வளம்பெற்ற நாடுகளில் ஒன்றாக இருந்திருக்கும் ஆனால் துணை\nசரியில்லாமல், கண்டவன் சொல் கேட்டு தமிழரை புறக்கணித்து சட்டமியற்றியது. சட்டம் இயற்றும் போதாவது இது தவறு இது சரி என்று சொல்ல தகுந்த அமைச்சர்கள் யாராவது இருந்தார்களா, அதுவும் கிடையாது.\nஏன் என்றால் தனி மனித சுயநலம், அரசியல் செய்து பிழைக்க வந்த சோம்பேரிகள் தனக்கும் தன் பரம்பரைக்கும் சொகுசாக வாழ என்னை வழி அதை மட்டும் கருத்தில் கொண்டு அதை சட்டமாக மாற்றிவிட்டது. ஏன் என்றால் ஒரு நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் மக்கள் அந்த நாட்டின் அரசை நிர்ணயிப்பவர்கள்.\nஆனால் துரத்திஸ்டவசமாக தெற்காசியாவில் ஆங்கிலேயன் விட்டு செல்லும் போது மக்கள் அரசியலில் அவ்வளவாக ஞானம் பெற்றவர்கள் இல்லை. இந்த குறைபாட்டை அரசியாலார்கள் தங்களுக்கு வசமாக மாற்றி கொண்டார்கள். இந்த காரணத்தால் தான் இந்தியாவிலும் சரி பாகிஸ்தானிலும் சரி, மற்றும் வங்க தேசம், இலங்கை போன்ற நாடுகளில் அரசியல் வாதிகள் தங்களின் தேவைக்கு ஏற்றார்போல் மக்களை மாற்றி அரசியல் ஞானம் கடைகோடி வரை செல்லாமல் பார்த்து கொண்டார்கள். இந்தியாவில் அரசியல் ஞானமில்லாமல் செய்வதற்கு இங்குள்ள சாதி மத வேறுபாடுகளை கையில் எடுத்து பிரிவினர்களுக்கிடையே அவ்வப்போழுது ச���்டையை மூட்டி விட்டு தங்களின் அரசியல் கடையை சீராக நாடத்தி வந்தார்கள்.\nஆனால் சிங்களவனுக்கு இவ்வளவு சிரமபட தேவையில்லை , ஏற்கனவே தனக்கும் எந்த கருத்திலும் ஒன்று படாத தமிழர்கள், அரசியல் வாதிகள் என்ன செய்தால் நமக்கு என்ன நமக்கு மேலே நம்மாள் இருந்தால் போது என்று கண்மூடி கிடைக்கும் சிங்கள குடிமக்கள். இந்த விளைவுகள் தான் இன்று சிங்கள தேசத்தை ஆளும் ஆட்சியாளர்களுக்கு நாம் என்ன செய்தாலும் மக்கள் ஏற்றுகொள்வார்கள், மக்களின் ஆதரவு என்ற ஒன்று இருந்தால் போதும் என்ற நிலையில் கொடுங்கோலாட்சி புரிந்து வருகின்றனர். அங்குள்ள இவர்களின் செயலுக்கு ஆமாம் சாமி போட்டு வருகின்றனர்.\nஉலகத்தை உங்களுக்கு காட்டும் கண்ணாடி அதிகாலை\nஇந்த நூற்றாண்டின் மாபெரும் தலைவன் எங்கள் பிரபாகரன்...\nமனம் கொண்டு மனித பிணம் கொண்று\nமனம் கொண்டு மனித பிணம் கொண்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://iyachamy.com/category/camonthly/", "date_download": "2018-10-17T01:36:06Z", "digest": "sha1:JQUMH32D3AFR2KZD4YD74R43KXT5VBXR", "length": 5241, "nlines": 129, "source_domain": "iyachamy.com", "title": "MONTHLY | Iyachamy Academy", "raw_content": "\nTNPSC GROUP 1 MAINS SYLLABUS AND BOOK LIST IN TAMIL TNPSC குருப் 1 முதன்மைத் தேர்வு பாடத்திட்டம் தமிழில்/ வினாத்தாள் அமைப்பு DOWNLOAD TNPSC GROUP 1 MAINS SYLLABUS AND BOOK LIST IN TAMIL தாள்-1 பகுதி-1 நவீன இந்திய வரலாறு மற்றும் இந்தியப் பண்பாடு ஐரோப்பியர்களின் வருகை-பிரிட்டிஷ் ஆதிக்கம் ஆட்சி.பிரிட்டிஷாரின் ஆட்சியினால் சமூக-பொருளாதார-பண்பாட்டு மாற்றங்கள்-இந்திய சமூகச் சமய சீர்திருத்த இயக்கங்கள் எழுச்சி-சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியா-இந்தியப் பண்பாட்டின் தன்மைகள்-வேற்றுமையில் ஒற்றுமை-இனம், […]\n[sg_popup id=”1″ event=”onload”][/sg_popup] நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் குருப் 1 முதன்மைத் தேர்வு சிறப்பிதழ் பொருளடக்கம் 1 ஏப்ரல் மாத நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு 2 சீமைக்கருவேல மரம் சிறப்புக் கட்டுரை 3 தமிழ்நாட்டில் பஞ்சாயத்து முறையின் வளர்ச்சி 4. சென்னை உயர் நீதிமன்றம் சிறப்புத் தொகுப்பு 5 குழந்தைத் தொழிலாளார் – குருப் 1 முதன்மைத்தேர்வுக்காக 6 இந்திய அரசியலமைப்பு அறிமுகம் 2 –இந்திய அரசியலமைப்பு வரலாறு 7 அறிவியல் தொழில் நுட்பம் – குருப் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "http://pattivaithiyam.net/2016/07/vellarikka-maruthuva-kurippugal-in-tamil/", "date_download": "2018-10-17T00:44:28Z", "digest": "sha1:5R7DMTLIARF5J4PE7X2M6O6AICLRS7BC", "length": 9368, "nlines": 158, "source_domain": "pattivaithiyam.net", "title": "வெள்ளரிக்காய் மருத்துவம்|vellarikka Maruthuva Kurippugal in Tamil |", "raw_content": "\nவெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும். உடலைக் குளிரவைக்கும்.\nவெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால், தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின், இத்தனையு வெள்ளரியில் உண்டு.\nஇவற்றைவிட, நம் இத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதி. ஈரல், கல்லீரல் இவற்றில் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு இருப்பதால் அப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும். செரிமானம் தீவிரமாகும். பசி அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விசேஷ ஜீரண நீர் சுரக்கிறது என்பதும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.\nமலத்தைக் கட்டுப்படுத்தும் பித்தத்தைக் குறைக்கும். உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களைப் போக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. வெள்ளரிப் பிஞ்சை உட்கொண்டால் திரிதோஷமும் போகும் என்று பழைய வைத்திய நூல்கள்பேசுகின்றன. புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது.\nநஞ்சை நீக்கும் அற்புக ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு. மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி. மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியும், மூளைக்குப் புத்துணர்ச்சியும் வெள்ளரிக்காய் வழங்கும்.\nநுரையீரல் கோளாறுகள், கபம் & இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடுவது நல்லதல்ல.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.radiovaticana.va/news/2018/01/01/%E2%80%98%E0%AE%A4%E0%AF%87_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E2%80%99_%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/1357122", "date_download": "2018-10-17T01:47:48Z", "digest": "sha1:DNQ62RCA2ISX7OKJP6BTKNM726AEQB57", "length": 12375, "nlines": 127, "source_domain": "ta.radiovaticana.va", "title": "‘தே தேயும்’ நன்றி வழிபாட்டில் திருத்தந்தையின் மறையுரை - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ மறையுரைகள்\n‘தே தேயும்’ நன்றி வழிபாட்டில் திருத்தந்தையின் மறையுரை\n‘தே தேயும்’ நன்றி வழிபாட்டில் மறையுரை வழங்கும் திருத்தந்தை - AFP\nசன.01,2018. டிசம்பர் 31, இஞ்ஞாயிறு, ஆண்டின் இறுதிநாளையொட்டி, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் மாலை 5 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘தே தேயும்’ நன்றி வழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறையுரை:\nகாலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். (கலாத்தியர் 4:4-5)\nமனுவுருவான வார்த்தையாம் இயேசு கிறிஸ்து, காலத்திற்கு நிறைவைத் தந்தார். அவரது நிறைவை, முதலில் உணர்ந்தது, அவரைப் பெற்றெடுத்த அன்னை.\nஅந்த அன்னையிடமிருந்து, திருஅவை, தன் நிறைவைப்பெற்று, இறைவனுக்கு நன்றி பகர்கிறது. இறைவன் வழங்கும் கொடைகளுக்கு, நன்றியே தகுந்த பதிலிறுப்பு. முடிவுறும் இந்த ஆண்டில் இறைவன் வழங்கிய கொடைகளுக்கு நன்றி கூறுகிறோம்.\n2017ம் ஆண்டை, இறைவன், நலமானதாக, நிறைவுள்ளதாக நமக்களித்தார். ஆனால், ��னிதர்களாகிய நாம், இவ்வாண்டை, பல வழிகளில் காயப்படுத்தியுள்ளோம். மனித சமுதாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் நாம் இழைத்துள்ள குற்றங்களுக்கு, இறைவன் முன்னும், சமுதாயம், மற்றும் இயற்கை முன்னும் நாம் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், இன்றிரவு, இயேசுவின் அருள் நம்மை நிரப்புவதால், நாம் நன்றியால் நிறைந்துள்ளோம்.\nஉரோமைய ஆயராகிய நான், இந்நகரில், திறந்த உள்ளத்துடன் வாழ்வோரை எண்ணி, நன்றியால் நிறைந்துள்ளேன். எவ்வித விளம்பரமும் தேடாமல், இந்நகருக்காக தங்கள் கடமைகளை ஆற்றுவோரையும், தேவையில் இருப்போருக்கு, பல வழிகளில் உதவிகள் செய்வோரையும் எண்ணி, நன்றியுணர்வு கொண்டுள்ளேன். பொறுப்புள்ள குடிமக்களாக இளையோரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெற்றோர், ஆசிரியர்கள் மீது அதிக மதிப்பு கொண்டுள்ளேன்.\nபல்வேறு பொருளாதாரப் பிரச்சனைகள் இருப்பினும், அவற்றைப் பெரிதுபடுத்தாமல், தங்களையும், தங்களைச் சுற்றியுள்ள சமுதாயத்தையும் முன்னேற்ற உழைப்போரை எண்ணி, பெருமைப்படுகிறேன்.\nதங்கள் நகர் மீது கொண்ட அன்பால், சொற்களால் அல்ல, செயல்களால், பொதுநலனைப் பேணும் அனைவருக்காகவும், இறைவனுக்கு நன்றி கூற உங்களை அழைக்கிறேன்.\n'தே தேயும்' நன்றி வழிபாட்டிற்குப் பின்னர், புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்மஸ் குடிலைப் பார்வையிட சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு குழுமியிருந்தோருக்கு தன் வாழ்த்துக்களைக் கூறியபின், சாந்தா மார்த்தா இல்லத்திற்குச் சென்றார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n'தே தேயும்' நன்றி வழிபாடு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nபுலம்பெயர்ந்தவரின் உரிமைகள், மாண்பு மதிக்கப்பட அழைப்பு\nநல்ல ஆயர் தன் மந்தை மீது எப்போதும் கவனமுடன் இருப்பார்\nஅன்பில்லாத திருஅவை, முன்னோக்கிச் செல்ல இயலாது - திருத்தந்தை\nகிறிஸ்தவர்கள் நம்பிக்கையின் தூதர்களாக வாழ அழைப்பு\nசாய்வு நாற்காலியில் அமர்ந்து நற்செய்தியைப் பறைசாற்ற இயலாது\nவிளைவுகளால் பாதிப்படையாமல் இயேசுவின் பின்னால்\nபணத்திற்கு விலைபோகாத கிறிஸ்தவர்களின் சாட்சிய வாழ்வு\nபாஸ்கா திருவிழிப்பு திருப்பலி - திருத்தந்தையின் மறையுரை\nஉயிர்ப்புப் பெருவிழா ஞாயிறு – திருத்தந்தையின் மறையுரை\nபுலம்பெயர்ந்தவரின் உரிமைகள், மாண்பு மதிக்கப்பட அழைப்பு\nகிறிஸ்துவின் மகிமையை அவரின் சிலுவையிலிருந்து பிரிக்க இயலாது\nபிறர் காலடிகளில் அமர்ந்து பணியாற்றுவதில் வருவது அதிகாரம்\nபகைவரை மன்னித்து, செபித்து, அன்புகூர்வது கிறிஸ்தவ பண்பு\nசர்வாதிகாரப் பாதை மக்களை அழிப்பதற்கு முதல் படி\nபெண்களை சுயநலத்திற்காகப் பயன்படுத்துவது கடவுளுக்கு எதிரான..\nபிறரை அவமதிப்புக்கு உள்ளாக்குவது, கொல்வதற்கு ஈடாகும்\nகிறிஸ்தவர்களின் சாட்சிய வாழ்வு உப்பாக, ஒளியாக இருப்பது\nநற்செய்தி அறிவிப்பில் முக்கியமான நாயகர் தூய ஆவியார்\nகடவுள்மீது நாம் காட்டும் அன்பு, இரக்கச் செயல்கள் வழியாக...\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.radiovaticana.va/news/2018/01/10/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_3_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1358241", "date_download": "2018-10-17T00:51:19Z", "digest": "sha1:6RPKWVFMD5GFVOKUEOY4723FYWIUUPHS", "length": 9414, "nlines": 122, "source_domain": "ta.radiovaticana.va", "title": "பெரு திருத்தூதுப் பயணத்திற்கு கைதிகள் 3 இலட்சம் செபமாலைகள் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ பயணங்கள்\nபெரு திருத்தூதுப் பயணத்திற்கு கைதிகள் 3 இலட்சம் செபமாலைகள்\nபெரு திருத்தூதுப் பயண இலச்சினை - RV\nசன.09,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெரு நாட்டிற்கு மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தை முன்னிட்டு, அந்நாட்டின் பன்னிரண்டு சிறைகளிலுள்ள கைதிகள், மூன்று இலட்சம் செபமாலைகளைத் தயாரித்துள்ளனர் என்று பீதேஸ் செய்தி கூறுகின்றது.\nபெரு நாட்டின் திருத்தூதுப் பயணத் தயாரிப்புக்களில், அந்நாட்டின் கைதிகளையும் ஈடுபடுத்தும் நோக்கத்திலும், இத்திருத்தூதுப் பயணத்திற்கு ஆகும் செலவுகளுக்கு உதவும் வகையிலும், லீமா உயர்மறைமாவட்டத்தின் ஒத்துழைப்புடன், பெரு நாட்டின் தேசிய சிறை சீர்திருத்த நிறுவனம், செபமாலைகள் தயாரிக்கும் பணிகளில் கைதிகளை ஈடுபடுத்தியது.\nஇந்தச் செபமாலைகளை விற்ற பணத்திலிருந்து கிடைக்கும் தொகை, இவற்றைத் தயாரித்த கைதிகளுடன் பகிர்ந்துகொள்ளப்படும் என்று, திருத்தந்தையின் லீமா திருத்தூதுப் பயணத் தயாரிப்புகளுக்குப் பொறுப்பான, அருள்பணி லூயிஸ் கஸ்பார் உரிபே அவர்கள் தெரிவித்தார்.\nபெரு நாட்டின் Virgen de Fátima சிறையில், எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்துள்ள Martha Hualinga அவர்கள் கூறுகையில், ஒவ்வொரு செபமாலையைத் தயாரித்தபோது மிகுந்த அர்ப்பணத்தோடும், தனது வாழ்வு மேம்படும் என்ற நம்பிக்கையிலும் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவித்தார்.\nஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nகர்தினால் Jean-Louis Tauran அவர்களின் அடக்கத் திருப்பலி\nபாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nமங்களூரு மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பால் சல்தான்ஹா\nகர்தினால் Krajewski ஏழைகளுக்கு அளித்த விருந்தில் திருத்தந்தை\nகிறிஸ்துவின் திருஇரத்தக் குழுமம் கனிவுப் புரட்சிக்குச் சேவை\nதிருத்தந்தை, பொலிவிய அரசுத்தலைவர் Evo Morales சந்திப்பு\nமுன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், புதிய கர்தினால்கள்\nபாரி நகர் சந்திப்பைக் குறித்து கர்தினால் சாந்த்ரியின் பேட்டி\nஉலக குடும்பங்கள் மாநாட்டில் பங்கேற்க மக்களின் ஆர்வம்\nபானமா உலக இளையோர் நிகழ்வில் திருத்தந்தை\nமத்திய கிழக்கின் பெருந்துயர்களில் மௌனம் காப்பதற்கு கண்டனம்\nபாரி கடற்கரையில் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாடு\nகிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பயணம் : பாரி நகரில் திருத்தந்தை\nபாரி செபவழிபாட்டின் இறுதியில் திருத்தந்தையின் உரை\nசெப்.22-25ல் பால்டிக் நாடுகளில் திருத்தந்தை பிரான்சிஸ்\nபாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி\nசெப்டம்பர் 22,23, லித்துவேனியாவில் திருத்தூதுப்பயணம்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://varnamfm.com/2018/03/07/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-10-17T00:51:09Z", "digest": "sha1:VQMS2PDY7PWCDE3SVHFRSA2TT6FGYS4O", "length": 2348, "nlines": 31, "source_domain": "varnamfm.com", "title": "ஸ்ரீதேவியின் மறுபிறவியா இந்த குழந்தை??? « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nஸ்ரீதேவியின் மறுபிறவியா இந்த குழந்தை\nநடிகை ஸ்ரீதேவியின் இழப்பை தொடர்ந்து அவரது மரணம் மர்மமான முறையிலேயே நிகழ்ந்துள்ளது என இது வரை நிமிடமும் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மற்றுமொரு வியக்க வைக்கும் சம்பவம் ஏற்பட்டுள்ளது.\nஅந்த வகையில் ஒரு சிறிய குழந்தையின் முக பாவணை காணொளியொன்று சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.\nஅந்த காணொளியில் இருக்கின்ற குழந்தை அச்சில் வார்த்தெடுத்தாற் போல் மரணித்த நடிகை ஸ்ரீதேவியைப் போன்று உள்ளமை அனைவரையும் வியக்க வைத்துள்ளது.\nஇளையோர் ஒலிம்பிக் போட்டிகள் வரலாற்றில் இலங்கை அணி வென்றுள்ள 1வது பதக்கம் \nபாலியல் புகார் காரணமாக பிரபலத்தின் திரைப்படத்திலிருந்து விலகினார் ஐஸ்வர்யா ராய் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jakkamma.com/", "date_download": "2018-10-17T01:52:17Z", "digest": "sha1:WHGFGNVCSE27Q3PYEUXIP2LV4OWVHL6H", "length": 27564, "nlines": 239, "source_domain": "www.jakkamma.com", "title": "முகப்பு | ஜக்கம்மா", "raw_content": "\nதற்போதைய செய்தி : || ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஸ் ஊழியர்கள் அக்.23 முதல் வேலைநிறுத்தம் | 8வழிச்சாலை வழக்கில் ஆஜராக அரசு வழக்கறிஞரை பத்திரிகை வைத்து அழைக்க வேண்டுமா உயர்நீதிமன்றம் | கருணாநிதி மறைந்ததால் அவர் மீதான 13 அவதூறு வழக்குகளை ரத்து செய்தது சிறப்பு நீதிமன்றம் | உட்கட்சி பூசலை பேச பிரதமரை முதல்வர் சந்திக்கவில்லை; திட்டங்களுக்காகவே சந்திப்பு: பொன்.ராதா | பாஜகவுடன் கூட்டணியா உயர்நீதிமன்றம் | கருணாநிதி மறைந்ததால் அவர் மீதான 13 அவதூறு வழக்குகளை ரத்து செய்தது சிறப்பு நீதிமன்றம் | உட்கட்சி பூசலை பேச பிரதமரை முதல்வர் சந்திக்கவில்லை; திட்டங்களுக்காகவே சந்திப்பு: பொன்.ராதா | பாஜகவுடன் கூட்டணியா தேர்தல் தேதி அறிவித்த பிறகு முடிவு செய்வோம்: முதல்வர் பழனிசாமி | பிரதமர் மோடியுடன் சந்திப்பு; தமிழகத்துக்கு ₨8,699 கோடி கேட்டதாக முதல்வர் தகவல் | || | ஒசூர் அருகே வனப்பகுதியில் ஒற்றை யானை முகாம்; மக்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறை அறிவுரை| பழனியில் ஒழுகும் அரசு பேருந்தை வாட்ஸ் ஆப்பில் பரவவிட்ட பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட் | மகாளய அமாவாசையை முன்னிட்டு ஜெயலலிதாவுக்கு தர்ப்பணம் கொடுத்தார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் | ஊதிய உயர்வு கோரி 8வது நாளாக போராடிய திருச்சி பெல் தொழிற்சாலை ஊழியர்கள் 9 பேர் சஸ��பெண்ட்| |||| சபரிமலை வழக்கில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது அரசு நிலைப்பாட்டிற்கு எதிரானது: பினராயி | சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி என்ற தீர்ப்பை எதிர்த்து பக்தர்கள் சங்கம் சீராய்வு மனு | வானிலை மையமே அரசியல் செய்கிறதோ தேர்தல் தேதி அறிவித்த பிறகு முடிவு செய்வோம்: முதல்வர் பழனிசாமி | பிரதமர் மோடியுடன் சந்திப்பு; தமிழகத்துக்கு ₨8,699 கோடி கேட்டதாக முதல்வர் தகவல் | || | ஒசூர் அருகே வனப்பகுதியில் ஒற்றை யானை முகாம்; மக்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறை அறிவுரை| பழனியில் ஒழுகும் அரசு பேருந்தை வாட்ஸ் ஆப்பில் பரவவிட்ட பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட் | மகாளய அமாவாசையை முன்னிட்டு ஜெயலலிதாவுக்கு தர்ப்பணம் கொடுத்தார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் | ஊதிய உயர்வு கோரி 8வது நாளாக போராடிய திருச்சி பெல் தொழிற்சாலை ஊழியர்கள் 9 பேர் சஸ்பெண்ட்| |||| சபரிமலை வழக்கில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது அரசு நிலைப்பாட்டிற்கு எதிரானது: பினராயி | சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி என்ற தீர்ப்பை எதிர்த்து பக்தர்கள் சங்கம் சீராய்வு மனு | வானிலை மையமே அரசியல் செய்கிறதோ இடைத்தேர்தல் அறிவிக்கப்படாதது குறித்து தினகரன் விமர்சனம் | ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல்; முதல் கட்டமாக 422 வார்டுகளில் வாக்குப்பதிவு | | http:// | | விஜயசந்திரரெட்டி உள்ளிட்ட அப்போலோ மருத்துவர்கள் விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் | மரம் விழுந்ததால் தஞ்சை அருகே உளூர் கல்யாண ஓடையில் உடைப்பு; 3000 ஏக்கர் பயிர்கள் சேதம் | மத உணர்வை புண்படுத்தியதாக தொடர்ந்த வழக்கில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு முன்ஜாமின் | டீசல் விலை உயர்வை கண்டித்து நாகை, காரைக்கால், ராமநாதபுரம் மீனவர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தம் | கனமழையால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது; பக்தர்கள் அவதி| ||| | விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக பேசிய இலங்கை முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா கைது| அமெரிக்காவின் வில்லியம் டி நோர்தாஸ், பால் ரோமருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு | புதுச்சேரி ஆளுநர் – முதல்வர் நிர்வாக கடிதங்கள் கசிந்தது எப்படி இடைத்தேர்தல் அறிவிக்கப்படாதது குறித்து தினகரன் விமர்சனம் | ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல்; முதல் கட்டமாக 422 வார்டுகளில் வாக்கு��்பதிவு | | http:// | | விஜயசந்திரரெட்டி உள்ளிட்ட அப்போலோ மருத்துவர்கள் விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் | மரம் விழுந்ததால் தஞ்சை அருகே உளூர் கல்யாண ஓடையில் உடைப்பு; 3000 ஏக்கர் பயிர்கள் சேதம் | மத உணர்வை புண்படுத்தியதாக தொடர்ந்த வழக்கில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு முன்ஜாமின் | டீசல் விலை உயர்வை கண்டித்து நாகை, காரைக்கால், ராமநாதபுரம் மீனவர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தம் | கனமழையால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது; பக்தர்கள் அவதி| ||| | விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக பேசிய இலங்கை முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா கைது| அமெரிக்காவின் வில்லியம் டி நோர்தாஸ், பால் ரோமருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு | புதுச்சேரி ஆளுநர் – முதல்வர் நிர்வாக கடிதங்கள் கசிந்தது எப்படி – உயர் நீதிமன்றம் | ரன்வீர் ஷா, கிரண் ராவ் அலுவலக ஊழியர்கள் 7 பேருக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சம்மன் | சபரிமலைக்கு வரும் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை திரும்பிச் செல்ல கூற இயலாது: கேரள அரசு | சபரிமலை கோவிலுக்கு வரும் பெண்களுக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்படும்: கேரள அரசு ||| | துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக ஆளுநர் ஒப்புதல் வாக்குமூலம்: ஸ்டாலின் | அறநிலையத்துறை கோவில்களில் கழிவறை, குடிநீர் வசதிகள் இல்லை: மாவட்ட நீதிபதிகள் அறிக்கை | நாகை, கடலூர், தூத்துக்குடி, புதுவை, காரைக்கால், பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் கூண்டு | வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு; அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு | கன்னியாகுமரியை சேர்ந்த 130 மீனவர்கள் கடல் சீற்றத்தால் வழிதவறி கோவாவில் கரை சேர்ந்தனர் || || || |||| || | || ||| || கழுத்தை வெட்டும் கலாச்சாரம் ராமனிடமிருந்து வந்தது – நெல்லை பொதுக்கூட்டத்தில் கி. வீரமணி பேச்சு || || தமிழ்நாடு > ன் || ம் || || || பா.ரஞ்சித் இந்தியா ன் || || || ரூ.200 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை முறைகேடாக விற்பனை செய்தார் : முதல்வர் மீது ஆர்.அசோக் குற்றச்சாட்டு உலகம் / ஆப்கானிஸ்தானில் தற்கொலைபடை தாக்குதல்: 15 பேர் பலி || || மேற்கிந்திய தீவுகள் அணியை ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வென்று இந்திய கிரிக்கெட் அணி சாதனை || || விளையாட்டு: | | ஜக்கம்மாவின் புத்தாண்டு வாழ்த்துக்கள் || / சினிமா: ஜக்கம்மாவின் புத்தாண்டு வாழ்த்துக்கள் ||ஏழு வருடத்திற்கு பிறகு ஒரு பண்டிகைக்கு என் படம் வருகிறது: சூர்யா||நடிகர் சூர்யாவின் \"சொடக்கு மேல சொடக்கு\" பாடல் மீது புகார் ||பிறந்தநாளில் நிச்சயதார்த்தம்: தீபிகா படுகோன் ஜக்கம்மாவின் புத்தாண்டு வாழ்த்துக்கள் | ஜக்கம்மாவில் …வெள்ளிகிழமை தோறும் : நிறம்,திடம்,சுவை-04. ஆர்.ஆர்.தயாநிதி.//சனி கிழமையில் கற்பனை விற்பனைக்கு அல்ல…. கே. பாரதி/01 // ஞாயற்று கிழமை நான் கடைசி அடிமை பேசுகிறேன் . வீ.சுபேத்ரா // திங்கள் கிழமை : கூத்தாடிகளின் நாற்காலி கனவு . வேல்.சரவணன்\nஉலக நாத்திகர் மாநாடு: கனிமொழி, திருமாவளவன் பங்கேற்பு\nதமிழகம் முழுவதும் 75% பஸ்கள் இயங்கவில்லை\nபாகிஸ்தானுடன் கூட்டு சேர்ந்த மன்மோகன் சிங்குடன் கைகுலுக்கிய பிரதமர் மோடி\nரஜினிக்காக 234 தொகுதிகளில் வாக்கு சேகரிப்பேன்: விஷால் அறிவிப்பு\n… ரஜினியின் ஆன்மிக அரசியல்\nலக்னோவில் உள்ள ஹஜ் இல்லத்துக்குக் காவி வர்ணம் அடித்தது உத்தரப்பிரதேச அரசு\nகோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் ஸ்டிரைக்கை தீவிரப்படுத்துவோம்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு\nமுதல்வர்ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்: நடிகர் கமல்\nபேருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் : ஆட்டோ, கால் டாக்சிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கபடுகிறது\nதிமுக செயல் தலைவராகி ஓராண்டு நிறைவு: ஸ்டாலினுக்கு நிர்வாகிகள் வாழ்த்து\nதினக்கூலி அடிப்படையில் பணியாற்ற ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேவை : அரசு விளம்பரம்\nவிரக்தியில் பேசுகிறார் கமல்: டி.டி.வி.தினகரன்\nநாட்டை காப்பாற்றுவது ஆர்.எஸ்.எஸ். தான்: சுப்ரீம் கோர்ட் நீதிபதி\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலும் திமுகவின் எதிர்காலமும் \nநான் கடைசி அடிமை பேசுகிறேன். வீ.சுபேத்ரா\nதெரிந்ததை சொல்கிறேன்: தகுதிக்கு மீறிய கடன்- திலிப்குமார்.மு\nகற்பனை விற்பனைக்கு அல்ல…. கே. பாரதி/01\n150 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் சந்திர கிரகணம் – 77 நிமிடங்கள் நீடிக்கும் என தகவல்\nதென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்\nசியோமி, ஆப்பிள் ஸ்மார்ட்போன் கேமராக்களை விட தரமானது\nஓடிபி மூலம் செல்போன் எண்ணை ஆதாருடன் இணைக்கும் வசதி ஜனவரி 1-ம் தேதி முதல் அறிமுகம்\n5ஜி இண்டர்நெட் இந்தியாவில் அறிமுகம் ஆகுவதில் எந்த தாமதமும் ஏற்படாது: மத்��ிய அமைச்சர்\nஇந்தியாவின்,முதல்பெண் , புகை பட,கலைஞருக்கு,கூகுள் கவுரவிப்பு\nமக்கள் கவிஞர் இன்குலாப் அவர்கள் உடல் நலமில்லாமல் மறைவு.\nகற்பனை விற்பனைக்கு அல்ல…. கே. பாரதி/01\nஏழு வருடத்திற்கு பிறகு ஒரு பண்டிகைக்கு என் படம் வருகிறது: சூர்யா\nபிறந்தநாளில் நிச்சயதார்த்தம்: தீபிகா படுகோன்\nஇயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா 36 திரைப்படத்தின் முதல் கட்ட வேலைகள் இன்று தொடங்கியது\nஜல்லிக்கட்டு போராட்டம் : ஜூலி கதாநாயகியாகிறார்\n2018 ஆண்டு முதல் சவுதி அரேபியாவில் சினிமாவுக்கு அனுமதி – 35 ஆண்டுகளுக்குப்பின் அரசு முடிவு\nசவுதி அரேபியாவில் சினிமா மீதான தடை நீக்கம்- புதிய திரையரங்கங்கள் கட்ட முடிவு\nபஞ்சாப் மாநிலத்தில் பத்மாவதி படத்துக்கு தடை இல்லை\nவேலைக்காரன் படம் டிசம்பர் 22ம் தேதி வெளியாகிறது\n`நடிகையர் திலகம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய்யுடன் நடிக்க மறுத்த ‘பிக்பாஸ்’ஓவியா\nஉலக யோகா தர வரிசையில் சாம்பியன் தங்க பதக்கம் வென்ற தமிழக மாணவர்கள்\nஆஸ்திரேலியா: பசிபிக் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்ட டெல்லி மாணவி கடலில் மூழ்கி பலி\nஇந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியை விளையாடவுள்ள ஆப்கானிஸ்தான். பிசிசிஐ\nஇலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி\nஐ.எஸ்.எல் கால்பந்து: லீக் போட்டிகளில் மும்பை, புனே அணிகள் வெற்றி\nடெங்கு காய்ச்சல்: 4 மாதங்களில் 46 பேர் உயிரிழப்பு: உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்\nஇந்தியாவில் நடப்பு நிதி ஆண்டில் தனிநபர் வருமானம் குறையும்: மத்திய அரசு\nஉலகிலேயே மிக விலை உயர்ந்த வோட்கா மது பாட்டில் கொள்ளை\nஆதார் தகவல்கள் ரூ.500-க்கு விற்கப்பட்டதாக புகார்\nஉடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை: ஒருவருக்கு ஆயுள்; மூவரை விடுவித்து நீதிமன்றம்\nஉடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு : கவுசல்யா தந்தை உட்பட 6 பேருக்கு தூக்குத் தண்டனை\nசங்கர் ஆணவக்கொலை: கௌசல்யாவின் பெற்றோர் உட்பட 11 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு\nடெங்குவுக்கு நாடு முழுவதும் 1.51 லட்சம் பேர் பாதிப்பு\nவிமானத்தில் நடிகைக்கு பாலியல் தொல்லை: மும்பை தொழிலதிபர் கைது\nபாரத ஸ்டேட் வங்கி கிளைகளின் ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடு மாற்றம்\n462 மீனவர்கள் பற்றி இதுவரை எந்த விவரமும் தெரியவில்லை குமரி மாவட்ட கலெக்டர் தகவல்\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nessay dissertation some sort அனிதா / சுவடுகள் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.newtech.news/tamil/tag/smartphone/", "date_download": "2018-10-17T01:18:27Z", "digest": "sha1:H33X6MP2K25VKT237YAV2FZ46P5FYQDK", "length": 2934, "nlines": 44, "source_domain": "www.newtech.news", "title": "smartphone – New Technology News Reviews in Tamil and English", "raw_content": "\nகூகுளின் பிக்ஸல்(Pixel) திறன் பேசி(Smart Phone) உள்ளிட்ட வெளியீடுகள்\nவானிலை போலவே, தொழில்நுட்ப உலகமும் நிலையானது கிடையாது. அதற்கேற்ப அண்மையில் கூகுள் புதிய அறிவிப்புகள் சிலவற்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் இம்மாத முதல்வாரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூகுள் நிறுவனம் தங்களின் புதிய திறன்பேசிகளான பிக்சல் […]\nSmart Phone உற்பத்தியை கைவிட்டது பிளாக்பெரி\nதிறன்பேசி (Smart Phone )தயாரிப்பில் ஒரு காலத்தில் முன்னணியில் இருந்த பிளாக்பெர்ரி நிறுவனம், தற்போது உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மாறாக இனிமேல் பாதுகாப்பு மென்பொருள் தயாரிப்பில் மட்டுமே ஈடுபடபோவதாகவும் அறிவித்துள்ளது. கனடாவைச் சேர்ந்த பிளாக்பெரி […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-17T01:14:50Z", "digest": "sha1:A3RAU4YFLGLJ2YF5CDGOZPIAJFCF2V47", "length": 2883, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சில நறுக் வசனங்கள்-ஜோ���்கர் | பசுமைகுடில்", "raw_content": "\nTag: சில நறுக் வசனங்கள்-ஜோக்கர்\nஜோக்கர் படத்தில் பலர் மறைமுகமாக அல்லது நேரடியாக வந்து போவர். திமுக கருணாநிதி, அதிமுக ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள், தேமுதிக விஜயகாந்த், பாமக ராமதாஸ், நாம் தமிழர்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/66893-director-vijay-breaks-silence-over-divorce-with-amala-paul.html", "date_download": "2018-10-17T01:49:29Z", "digest": "sha1:W5WJBYCE32JEKEOETLEO35HX7TPMQWG3", "length": 20827, "nlines": 395, "source_domain": "cinema.vikatan.com", "title": "நடிகை அமலாபால் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு! | Director Vijay Breaks Silence Over Divorce with Amala Paul", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:28 (06/08/2016)\nநடிகை அமலாபால் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு\nநடிகை அமலாபால் மற்றும் இயக்குநர் விஜய் ஆகியோர் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளனர்.\nகேரளாவை சேர்ந்த அமலாபால், கடந்த 2010ஆம் ஆண்டில், 'வீரசேகரன்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து, 'சிந்து சமவெளி,' 'மைனா,' 'தெய்வ திருமகள், 'தலைவா,' 'வேலையில்லா பட்டதாரி,' 'அம்மா கணக்கு' உள்பட பல படங்களில் நடித்தார். இப்போது, தனுஷ் ஜோடியாக 'வட சென்னை' என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nஇவருக்கும், 'கிரீடம்' படத்தின் மூலம் இயக்குநனராக அறிமுகமாகி, 'மதராச பட்டினம்,' 'தலைவா,' 'தாண்டவம்,' 'சைவம்,' 'இது என்ன மாயம்' உள்பட பல படங்களை இயக்கிய இயக்குநர் விஜய்க்கும் சில ஆண்டுகளுக்கு முன் காதல் மலர்ந்தது. விஜய் இயக்கிய செய்த 'தலைவா,' 'தெய்வ திருமகள்' ஆகிய படங்களில் அமலாபால் கதாநாயகியாக நடித்தார். அப்போது இரண்டு பேருக்கும் இடையே புரிதல் ஏற்பட்டு, அது காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர்.\nகடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஜூன் 12ஆம் தேதி, சென்னையில் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப்பின் அமலாபால், கணவருடன் சென்னையில் குடியேறினார். சென்னை அடையார் போட் கிளப்பில் உள்ள ஒரு பங்களாவில் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தினர். அமலாபால் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார். அவர் நடிப்பதை இயக்குநர் விஜய்யும், அவருடைய குடும்பத்தினரும் விரும்பவில்லை. கணவர் மற்றும் அவர் குடும்பத்தினர் விருப்பத்தை மீறி, அமலாபால் புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். இது, விஜய், அமலாபால் இடையே கருத்து வேறுபாடை ஏற்படுத்தியது. இரண்டு பேரும் பிரிவது என்று முடிவு செய்தனர்.\nஅதன்படி, அமலாபால், இயக்குநர் விஜய் இருவரும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி, பிரிந்தனர். இயக்குநர் விஜய் தனது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். அமலாபால், சென்னையில் தனியாக வசிக்கிறார். இரண்டு பேரும் விவாகரத்து செய்து கொள்வது என்ற முடிவுக்கு வந்தனர்.\nஇந்த நிலையில், அமலாபால், இயக்குநர் விஜய் இருவரும் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தீபிகா முன்னிலையில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது. இந்த விவகாரம், தமிழ்-மலையாளப் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nசபரிமலை விஷயத்தில் அவசரம் காட்டுவது ஏன் - பந்தள மன்னர் வர்மராஜா கேள்வி\nகூடங்குளம் பகுதியில் விமான நிலையம் - அதிகாரிகளுடன் ஆய்வுசெய்த பொன்.ராதாகிருஷ்ணன்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டி\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\n\"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/tennis/mike-bryan-wins-17th-grand-slam-title-010920.html", "date_download": "2018-10-17T01:42:21Z", "digest": "sha1:5SLFFPOXSYVC6PG56TJ6TGQTG6BECA77", "length": 9263, "nlines": 118, "source_domain": "tamil.mykhel.com", "title": "17வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் ... ஆனாலும் மைக் பிரையன் சோகம்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nபுரோ கபடி லீக் 2018\n» 17வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் ... ஆனாலும் மைக் பிரையன் சோகம்\n17வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் ... ஆனாலும் மைக் பிரையன் சோகம்\nலண்டன்: விம்பிள்டன் போட்டியில் நேற்று நடந்த பைனலில் பட்டம் வென்றதன் மூலம் 17வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை பெற்றார் அமெரிக்காவின் மைக் பிரையன். ஆனால், தனது சகோதரன் இல்லாமல் முதல் முறையாக பட்டம் வென்றது சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஅமெரிக்காவைச் சேர்ந்த மைக் பிரையன், பாப் பிரையன் இரட்டையர்கள், டென்னிஸில் இரட்டையர் பிரிவில் கொடி கட்டி பறப்பவர்கள். 40 வயதாகும் பாப் பிரையன் இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை.\nஅதனால், அமெரிக்காவின் ஜேக் சாக்குடன் இணைந்து விம்பிள்டனில் விளையாடினார் மைக் பிரையன். நேற்று இரவு நடந்த ஆடவர் இரட்டையர் பிரிவு பைனலில் தென்னாப்பிரிக்காவின் ராவன் கிளாசன், நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியை 6-3, 6-7, 6-3, 5-7, 7-5 என்ற செட்களில் மைக் பிரையன் ஜோடி வென்றது.\n2003ல் துவங்கி, மைக் பிரையன் மற்றும் பாப் பிரையன��� சகோதரர்கள் இதுவரை 16 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர். ஆஸ்திரேலிய ஓபனில் 6 முறை, பிரெஞ்ச் ஓபனில் இரண்டு முறை, யுஎஸ் ஓபனில் 5 முறை, விம்பிள்டனில் மூன்று முறை என இருவரும் இணைந்து பட்டம் வென்றுள்ளனர்.\nஇதைத் தவிர ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்று, கோல்டன் ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையை சகோதரர்கள் புரிந்துள்ளனர்.\nதற்போது சகோதரன் பாப் பிரையன் இல்லாமல் ஆடவர் இரட்டையரில் பட்டம் வென்றுள்ளார் மைக் பிரையன். கலப்பு இரட்டையரிலும் மைக் பிரையன் நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.\nஇரட்டையர் பிரிவில் மிகவும் அதிக வயதில் பட்டம் வென்ற சாதனையும் சகோதரர்களுக்கு உண்டு.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nRead more about: sports tennis wimbledon doubles விளையாட்டு டென்னிஸ் விம்பிள்டன் இரட்டையர் பிரிவு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/10012505/Mother-Plan-Project-20132018.vpf", "date_download": "2018-10-17T01:46:48Z", "digest": "sha1:33VSAKKSAKUEVAQRCTWHK7DJ77NAQQGG", "length": 13861, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mother Plan Project 2013-2018 || 2013–2018–ம் ஆண்டு வரை அம்மா திட்ட முகாம்: மதுரை மாவட்டத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n2013–2018–ம் ஆண்டு வரை அம்மா திட்ட முகாம்: மதுரை மாவட்டத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு + \"||\" + Mother Plan Project 2013-2018\n2013–2018–ம் ஆண்டு வரை அம்மா திட்ட முகாம்: மதுரை மாவட்டத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு\nமதுரை மாவட்டத்தில் 2013–2018–ம�� ஆண்டு அம்மா திட்ட முகாமில் 1 லட்சத்து 10 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு அளிக்கப்பட்டுள்ளன.\nமதுரை மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் தங்கவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–\nதமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக முதியவர்கள், ஏழைகள், பெண்கள் தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்வதால் ஏற்படும் சிரமத்தினை தடுக்கும் வகையில், மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2013–ம் ஆண்டு அம்மா திட்ட முகாம் தொடங்கப்பட்டது. இந்த முகாமில் முதியோர் ஓய்வூதியம், பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றுக்கான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக ஆய்வு செய்து தீர்வு காணப்படும்.\nஇதுதவிர கிராமத்தின் பொதுவான கோரிக்கைகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி அந்த துறையின் மூலம் விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nமதுரை மாவட்டத்தில் கடந்த 2013–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2–ந் தேதி முதல் அம்மா திட்ட முகாம் 10 தாலுகாவிலும் நடத்தப்பட்டு வருகிறது. 2013–ம் ஆண்டு முதல் 2018–ம் ஆண்டு வரை மொத்தம் 1,782 கிராமங்களில் நடைபெற்ற அம்மா திட்ட முகாம் மூலம் இதுவரை 1 லட்சத்து 87 ஆயிரத்து 427 மனுக்கள் பெறப்பட்டு, தகுதியான 1 லட்சத்து 10 ஆயிரத்து 401 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.\n1. ஆனைமலையாறு–நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் பேரணி; கலெக்டரிடம் மனு கொடுத்தனர்\nஆனைமலையாறு–நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி திருப்பூரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.\n2. கரூர்–கோவை 6 வழி பசுமைச்சாலை திட்டத்தால் பாதிப்பு கைவிடக்கோரி விவசாயிகள் கலெக்டரிடம் மனு\nகரூர்– கோவை இடையே 6 வழி பசுமைச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும், இதனை கைவிடக்கோரியும் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.\n3. திருப்பூர் கிருஷ்ணவேணிநகரில் கழிவுநீர் கால்வாய் வசதி வேண்டும்; கலெக்டரிடம் பொதுமக்கள் மனு\nதிருப்பூர் கிருஷ்ணவேணிநகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி அமைத்து கொடுக்க வேண்டும் என்று கலெக்டரிம் பொதுமக்கள் மனு அளித்தனர்.\n4. வெளிமாவட்ட மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்கக்கூடாது; கலெக்டரிடம் மனு\nராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிமாவட்ட மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க கூடாது என்று கலெக்டரிடம் மீனவர்கள் மனு கொடுத்தனர்.\n5. புதுவை பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீடு: துணைவேந்தரிடம் அரசியல் கட்சியினர் மனு\nபுதுவை பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி துணைவேந்தரிடம் அரசியல் கட்சியினர் மனு அளித்தனர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n3. மணலியில் மர்ம காய்ச்சலால் பள்ளி மாணவன் சாவு\n4. அ.தி.மு.க. பிரமுகர் லாட்ஜ்-திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சோதனை காலையில் இருந்து இரவு வரையில் நடந்தது\n5. ஆவடி அருகே பயங்கரம்: வடமாநில வாலிபர் கல்லால் தாக்கி படுகொலை நண்பர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/06/14114639/TN-CM-announces-several-schemes-under-Rule-110-in.vpf", "date_download": "2018-10-17T01:56:17Z", "digest": "sha1:ZRYQCI32WZ6YWFH4X7MF2Z4SWUPSC3WC", "length": 9980, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "TN CM announces several schemes under Rule 110 in Assembly || சூரிய சக்தி கொள்கையின் கீழ் பம்பு செட்டுகளுக்கு 90% மானியம் வழங்கப்படும் முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசூரிய சக்தி கொள்கையின் கீழ் பம்பு செட்டுகளுக்கு 90% மானியம் வழங்கப்படும் முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு + \"||\" + TN CM announces several schemes under Rule 110 in Assembly\nசூரிய சக்��ி கொள்கையின் கீழ் பம்பு செட்டுகளுக்கு 90% மானியம் வழங்கப்படும் முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nசூரிய சக்தி கொள்கையின் கீழ் பம்பு செட்டுகளுக்கு 90% மானியம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவித்து உள்ளார்.\nசட்டப்பேரவையில் விதி எண் 110 இன் கீழ் புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்.\nசூரிய சக்தி கொள்கையின் கீழ் பம்பு செட்டுகளுக்கு 90% மானியம் வழங்கப்படும். ரூ.50 கோடியில் டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு 500 சூரிய சக்தி பம்பு செட்டுகள் வழங்கப்படும். சிறுதானியங்களை அதிகளவில் பயிரிட மானியம் வழங்கப்படும். 10 ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிட ரூ. 27.80 கோடி மானியம் வழங்கப்படும். கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலை பட்டயப்படிப்பு இந்த ஆண்டு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.\n1. 2030-ம் ஆண்டுக்குள் சூரிய சக்தி, காற்றாலை மின்சாரம் பெரும்பங்கு வகிக்கும் - பிரதமர் மோடி\n2030-ம் ஆண்டுக்குள் சூரிய சக்தி, காற்றாலை மின்சாரம் பெரும்பங்கு வகிக்கும் என பிரதமர் மோடி கூறினார்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி பாலியல் புகார் மன்னிப்பு கேட்டதால் வாபஸ் பெற்றார்\n2. சின்மயி பாலியல் புகார்: வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் திலகவதி கேள்வி\n3. பட தயாரிப்பாளர்களின் கஜானாவை காலி செய்தவர் அ.தி.மு.க. நாளேடு கடும் பாய்ச்சல்\n4. தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 70 லட்சம் மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’\n5. சித்துவுக்கு எதிராக சென்னையில் பா.ஜனதா இன்று போராட்டம் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்���ு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-dsc-wx220-182-mp-point-and-shoot-digital-camera-pink-with-10x-optical-zoom-memory-card-camera-case-price-pdFRoA.html", "date_download": "2018-10-17T01:05:12Z", "digest": "sha1:TTE7MNJZAV3LTEVJJHNRDYPG3NTAGSQQ", "length": 21033, "nlines": 406, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி டிஸ்க் வ்ஸ்௨௨௦ 18 2 மேப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் வித் ௧௦ஸ் ஆப்டிகல் ஜூம் மெமரி கார்டு கேமரா கேஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி டிஸ்க் வ்ஸ்௨௨௦ 18 2 மேப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் வித் ௧௦ஸ் ஆப்டிகல் ஜூம் மெமரி கார்டு கேமரா கேஸ்\nசோனி டிஸ்க் வ்ஸ்௨௨௦ 18 2 மேப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் வித் ௧௦ஸ் ஆப்டிகல் ஜூம் மெமரி கார்டு கேமரா கேஸ்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி டிஸ்க் வ்ஸ்௨௨௦ 18 2 மேப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் வித் ௧௦ஸ் ஆப்டிகல் ஜூம் மெமரி கார்டு கேமரா கேஸ்\nசோனி டிஸ்க் வ்ஸ்௨௨௦ 18 2 மேப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் வித் ௧௦ஸ் ஆப்டிகல் ஜூம் மெமரி கார்டு கேமரா கேஸ் விலைIndiaஇல் பட்டியல்\nசோனி டிஸ்க் வ்ஸ்௨௨௦ 18 2 மேப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் வித் ௧௦ஸ் ஆப்டிகல் ஜூம் மெமரி கார்டு கேமரா கேஸ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி டிஸ்க் வ்ஸ்௨௨௦ 18 2 மேப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் வித் ௧௦ஸ் ஆப்டிகல் ஜூம் மெமரி கார்டு கேமரா கேஸ் சமீபத்திய விலை Oct 12, 2018அன்று பெற்று வந்தது\nசோனி டிஸ்க் வ்ஸ்௨௨௦ 18 2 மேப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் வித் ௧௦ஸ் ஆப்டிகல் ஜூம் மெமரி கார்டு கேமரா கேஸ்அமேசான் கிடைக்கிறது.\nசோனி டிஸ்க் வ்ஸ்௨௨௦ 18 2 மேப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் வித் ௧௦ஸ் ஆப்டிகல் ஜூம் மெமரி கார்டு கேமரா கேஸ் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 11,880))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி டிஸ்க் வ்ஸ்௨௨௦ 18 2 மேப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் வித் ௧௦ஸ் ஆப்டிகல் ஜூம் மெமரி கார்டு கேமரா கேஸ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி டிஸ்க் வ்ஸ்௨௨௦ 18 2 மேப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் வித் ௧௦ஸ் ஆப்டிகல் ஜூம் மெமரி கார்டு கேமரா கேஸ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி டிஸ்க் வ்ஸ்௨௨௦ 18 2 மேப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் வித் ௧௦ஸ் ஆப்டிகல் ஜூம் மெமரி கார்டு கேமரா கேஸ் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 124 மதிப்பீடுகள்\nசோனி டிஸ்க் வ்ஸ்௨௨௦ 18 2 மேப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் வித் ௧௦ஸ் ஆப்டிகல் ஜூம் மெமரி கார்டு கேமரா கேஸ் - விலை வரலாறு\nசோனி டிஸ்க் வ்ஸ்௨௨௦ 18 2 மேப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் வித் ௧௦ஸ் ஆப்டிகல் ஜூம் மெமரி கார்டு கேமரா கேஸ்\n4/5 (124 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_60.html", "date_download": "2018-10-17T00:32:42Z", "digest": "sha1:UOWVGTEQDYP5EP7WXXVJG7MWQSJM3FCL", "length": 8740, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "ஜேம்ஸ் பாண்டு நடிகரை ஏமாற்றிய இந்திய நிறுவனம்..! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / கிசு கிசு / சினிமா / செய்திகள் / ஜேம்ஸ் பாண்டு நடிகரை ஏமாற்றிய இந்திய நிறுவனம்..\nஜேம்ஸ் பாண்டு நடிகரை ஏமாற்றிய இந்திய நிறுவனம்..\nமுன்னால் ஜேம்ஸ் பாண்டு 077 நட்சத்திரமான பியர்ஸ் ப்ராஸ்னன் வாய் துர்நாற்றம் போக்கும் பொருட்களை விற்பதாக ஒரு இந்திய நிறுவனம் தன்னை ஏமாற்றி விளம்பரத்தில் நடிக்க வைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.\nபியர்ஸ் ப்ராஸ்னன் முதன் முறையாக டிவி விளம்பரங்களில், நாளிதழ்களில் மற்றும் பில்போர்டுகளில் 2016-ம் ஆண்டுப் பான் பஹார் என்ற விளம்பரத்தில் நடித்து இருந்தார். இந்தப் பான் மசாலாவை பயன்படுத்திப் பலருக்கு வாய் புற்றுநோய் வந்ததும் குறிப்பிடத்தக்கது.\nஜேம்ஸ் பாண்டு டிவி விளம்பரத்தில், சமுக வலை தளங்களில் ஒரு வில்லன் தோற்றத்தில் டிரெண்டும் ஆகி இருந்தான. டெல்லியில் இருந்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் இருந்து அவருக்கு விளக்கம் அளிக்கக் கோரி நோட்டிஸூம் அனுப்பியது.\nசுகாதாரத் துறைக்கு அளித்த பதிலில் தான் தெரியாமல் ஏமாற்றப்பட்டு அந்த விளம்பரத்தில் நடிக்க வைக்கப்பட்டாதாகவும், தான் உடல் நலத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் எந்த விளம்பரத்திலும் நடிக்க விரும்புவதில்லை என்று பியர்ஸ் ப்ராஸ்னன் தெரிவித்ததாகவும் சுகாதாரத் துறை அதிகாரி எஸ் கே அரோரா தெரிவித்தார்.\nபான் பஹார் நிறுவனம் தங்களது தயாரிப்பில் நிக்கோட்டின் போன்றவை இல்லை என்று கூறியதாகவும், ஆனால் இந்தியாவில் பிற பான் மசாலாக்கலில் புகையிலை பொருட்கள் இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nபியர்ஸ் ப்ராஸ்னன் இந்திய சுகாதார அதிகாரிகளுக்கு இனி தான் இந்த மாதிரியான விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் இன்று உறுதி அளித்து இருப்பதாகவும் எனவே அவரது பதில் குறித்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அரோரா தெரிவித்தார்.\nகிசு கிசு சினிமா செய்திகள்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.dinamalar.com/hindi-news/66746/cinema/Bollywood/Film-Padmaavat-has-beaten-the-collection-of-Kick-and-Krish-3.htm", "date_download": "2018-10-17T00:35:08Z", "digest": "sha1:LQHGZLX4O6DKEY5NHHLP6L75AWMMYNLF", "length": 9695, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கிக், கிரிஷ் 3 வசூலை முறியடித்த பத்மாவத் - Film Padmaavat has beaten the collection of Kick and Krish 3", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர் | அப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன் | ராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார் | தமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை | என் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல் | முன்பே புகார் தந்தால் நடவடிக்கை: விஷால் | மீண்டும் போலீஸ் கதையில் விஷ்ணு விஷால் | தமன்னாவை வாழ்த்தி அனுப்பி வைத்த ஏ.எல்.விஜய் | கீர்த்தி சுரேஷை மிரட்டிய வரலட்சுமி | பாகுபலி-2விற்கு அடுத்த இடத்தை பிடித்த சர்கார்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nகிக், கிரிஷ் 3 வசூலை முறியடித்த பத்மாவத்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், ரன்வீர் சிங், சாகித் கபூர், தீபிகா படுகோனே முதன்மை ரோலில் நடிக்க, பத்மாவத் படம் வெளிவந்தது. ராணி பத்மாவதியை தவறாக சித்தரித்துள்ளதாக ராஜபுத்ர வம்சத்தினர் எதிர்த்தனர். கடும் போராட்டங்களுக்கு பிறகு சில வாரங்களுக்கு முன்னர் பத்மாவத் படம் ரிலீஸானது. படத்திற்கு எழுந்த விமர்சனமே பிளஸ்ஸாக மாற வசூலும் சிறப்பாக அமைந்தது. படம் வெளியான நாளிலிருந்து இதுவரை ரூ.239.50 கோடி வசூலித்திருக்கிறது. இதன்மூலம் சல்மானின் கிக் (ரூ.233 கோடி) மற்றும் ஹிருத்திக் ரோஷனின் கிரிஷ் 3 (ரூ.239 கோடி) படங்களின் வசூல் சாதனையை பத்மாவத் முறியடித்திருக்கிறது. இன்னமும் படத்திற்கு வசூல் சிறப்பாக இருப்பதால் நிச்சயம் ரூ.250 கோடி பாக்ஸ் ஆபிஸில் சேரும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.\nஹவுஸ்புல் 4-ல் பாபி தியோல் கோல்டு அக்ஷ்ய் அனுபவம் : நெகிழும் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர்\nஅப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன்\nராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார்\nதமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை\nஎன் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள்வி\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஒருவாரத்தில் ரூ.166.50 கோடி வசூலித்த பத்மாவத்\nபத்மாவத்தில் தீபிகாவை கவர்ந்த காட்சி\nதமிழ்ப் படங்களை மிஞ்சும் 'பத்மாவத்'\nபத்மாவத்துக்கு எதிரான கடைசி வழக்கும் தள்ளுபடி\nபத்மாவத் படத்துக்கு மலேஷியாவில் தடை\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://fun.newsethiri.com/?p=22833", "date_download": "2018-10-17T02:01:07Z", "digest": "sha1:JDHVXWFIJWBBZ7FF77B5FAKBGVOGD2N5", "length": 22567, "nlines": 177, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » வித்தியா கற்பழிப்பு வழக்கு சுவிஸ்குமாரை காப்பாற்றி சென்ற பொலிஸ்மா அதிபரை கைது செய்ய உத்தரவு\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nவித்தியா கற்பழிப்பு வழக்கு சுவிஸ்குமாரை காப்பாற்றி சென்ற பொலிஸ்மா அதிபரை கைது செய்ய உத்தரவு\nவித்தியா கற்பழிப்பு வழக்கு சுவிஸ்குமாரை காப்பாற்றி சென்ற பொலிஸ்மா அதிபரை கைது செய்ய உத்தரவு\nபுங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரி\nசுவிஸ் குமார் தப்பித்து செல்ல உடந்தையாக இருந்து செயல்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க\nகைது செய்ய உத்தரவுகள் பிறப்பிக்க பட்டுள்ளன\nஇவர் புரிந்த இந்த மானுட விதிக்கு எதிரான செயலினால் மக்கள் இயல்பு வாழ்வு பாதிக்க பட்டு நீதிமன்றம் ,மற்றும் பொலிசாருக்கு எதிராக மக்கள்\nபோராட்டங்களில் குதித்தனர் ,அதுவே கலவரமாக மாறியதுடன் அப்பாவி வாலிபர்கள் முப்பதுக்கு மேற்பட்டவர்கள் கைது\nசெய்ய பட்டு சிறைகளில் அடைக்க பட��டதுடன் ,\nஅந்த மாணவர்களின் கல்வி கற்றல் நடவடிக்கைகளும் பாதிக்க பட்டன .\nஇதுவரை தமிழ்மறான் ,மற்றும் இந்த போலிஸ் அதிகாரியை கைது செய்து விசாரிக்க மறுத்து வந்த நீதிமன்றம் தற்போது இந்த கைது\nஉத்தரவை பிறப்பித்துள்ளது வழக்கின் முக்கிய திருப்புமுனையாக அமைய பெற்றுள்ளது .\nஎனினும் மக்கள் குழப்பத்திற்கும. சமுக விரோத செயலை புரிந்து படுகொலை புரிந்த கொலையாளியை\nநாட்டை விட்டு தப்பி ஓட வைக்க மேற்கொண்ட இவரது சட்டத்திற்கு எதிரான் செயலுக்கு தண்டனை வழங்கி சிறையில்\nமக்களினால கைது செய்ய பட்ட கொலையை எவ்வாறு பொலிஸ் காவலில் இருந்து இவர் தப்பிக்க விட்டார் ..\nசட்டத்தரணி தமிழ்மாறனுக்கு இரு காவல்துறையினரை பாதுகாப்பு வழங்கி குற்றவாளியை அவருடன் இணைந்து தப்பிக்க வைக்க\nஇவர் எவ்வாறு உதவ முடியும் என்ற மக்கள் கேள்விகளுக்கும் நீதிமன்றின் பதில் எதுவாக இருக்க போகிறது .\nதமிழ்மாறன் ,சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க சிறையில் அடைக்க பட விட்டால் மீளவும்\nமக்கள் போராட்டங்கள் வெடிக்கும் என்பதில் சந்தேகமில்லை .\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nஇலங்கை கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்தால் படகு உரிமையாளர்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம்-சிங்கள இனவாதம் அதிரடி நடவடிக்கை\n15 காவல்துறை அதிகாரிகள் திடீர் இடமாற்றம் – இந்த அதிரடி நடவடிக்கை ஏன் .>\nபாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட 40 மில்லியன் ரூபா Heroin மீட்பு -பாகிஸ்தானியர்கள கைது\nஎல்லோருக்கும் நடமாட சுதந்திரம் உள்ளது எனக்கு மட்டும் இல்லை – மகிந்த கொதிப்பு .\nமுருகதாசன் மற்றும் நாட்டுப் பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூத்தி ஆகியோரின் 8ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nயாழில் பயணிகளை காப்பாற்றி உயிர் துறந்த தமிழர் – நன்றி கூறும் உலகம்\nகடல் மணல் புட்டியில் தவித்த ஈழ அகதிகளை மீட்டு சென்ற தமிழக மீனவர்கள் – கடலில் நடந்த பயங்கரம்\nலொறிக்குள் லட்சம் பணம் – வெள்ளைவானில் வந்தவர்களினால் கொள்ளை – தமிழ் சாரதி மீது தக்குதல் ….\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« அடேய் அடேய் இங்க பாருடா இதை பாருடா – ஒரே கணவனுடன் முப்பது வருடம் – பீல் பண்ணும் பொண்ணுக – video\nமனைவியை பெல்லால் அடித்துகொன்ற கணவன் – அதிர்ச்சியில் உறைந்துள்ள கிராமம் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://fun.newsethiri.com/?p=40851", "date_download": "2018-10-17T00:42:35Z", "digest": "sha1:FDA47Z6A4K2J5V4S7VV3ENYDLEMD3IWT", "length": 18283, "nlines": 159, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » உளவு செய்திகள் » வெளிநாட்டவர்களை வியக்க வைத்த புலிகளின் படகுக்சல் -ஆயுதங்கள் – வீடியோ\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத���தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nவெளிநாட்டவர்களை வியக்க வைத்த புலிகளின் படகுக்சல் -ஆயுதங்கள் – வீடியோ\nவெளிநாட்டவர்களை வியக்க வைத்த புலிகளின் படகுக்சல் -ஆயுதங்கள் – வீடியோ\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nசவூதி – ரியாத் விமான தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் – வெடித்தது போர்\nமிரள வைக்கும் இந்தியா இராணுவத்தின் யூத்த டாங்கி – புலிகளிடம் சிக்கினால் ஈழம் தான் – video\nபுலிகள் அமைப்பு இருந்திருந்தால் ரஜனி அரசியலுக்கு வந்திருப்பாரா ..\n8,400 அமெரிக்கா முக்கிய சண்டை இராணுவத்தை கொன்று குவித்த போராளிகள் – அவமானத்தில் அமெரிக்கா …\nஇரண்டாம் உலக போரில் மாயமான விமானங்கள் ,டாங்கிகள் கண்டு பிடிப்பு – நடுங்க வைக்கும் ரணகள காட்சிகள் வீடியோ\nவான் கரும்புலிகளாக தற்கொலை தாக்குதல் நடத்திய 4000 ஜப்பானிய விமானிகள் – போர்முனையில் ஓர் வீர காவியம் – video\nவடகொரியா மீதான தாக்குதல் முயற்சி அமெரிக்காவுக்கு தோல்வி – சிக்கிய இரகசிய கடிதம்\nஅமெரிக்காவில் இடம்பெற்ற மாபெரும் தாக்குதல் மனித படுகொலை – விசாரணையில் குவிந்த -250,000 புகைப்பட ஆதாரங்கள்\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் – சோதனை வெற்றி...\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் –...\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்...\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்...\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் – இருவர் பலி – போர் வெடிக்கும் அபாயம்...\nபுலிகள் இல்லாததினால் குளங்களை துப்பரவும் செய்யும் சிங்கள படைகள் – படங்கள் உள்ளே...\nகள்ள சந்தையில் $200 மில்லியன் டொலர்களை ஈட்டிய வடகொரியா – ஐநா குற்ற சாட்டு...\nஉலகை மிரள வைக்கும் முதல்தர பத்து இராணுவம் – வீடியோ...\nபுலிகள் அமைப்பு இருந்திருந்தால் ரஜனி அரசியலுக்கு வந்திருப்பாரா .. சீமான் முழக்கம் ..\nபிரபல கோடீஸ்வரர்கள் சென்ற விமானம் கடலில் வீழ்ந்து நொறுங்கியது – சதிகளின் சூழ்ச்சியா ..\nகருணாவை இயக்கிய இந்தியா றோ- பிரபாகரனை போட்டு தள்ள போட்ட திட்டங்கள் அம்பலம் ....\nரஷ்யா படைகளின் மிரள வைக்கும்போராயுதங்கள் – வெடித்து பறக்கும் களமுனை – வீடியோ...\nபுலிகள் போல துடைத்து அழிக்க படும் குருதிஸ் போராளிகள் -துருக்கி தொடர் அகோர தாக்குதல் video...\nயாழில் ஓடி திரியும் பிராந்திய நாட்டின் முக்கிய உளவுத்துறை – முக்கிய நபர்களுடன் பேசிய என்ன ..\nபுலிகளின் ஆயிரம் கிலோ தங்கம் -மகிந்தவை சிக்க வைக்கும் ஆட்டம் ஆரம்பம்...\n« ஆண்டாள் ஆட்டி படைக்கும் சர்ச்சை –வெடிக்கும் பொண்ணு – வீடியோ\nவைகோவுக்கு சயனைட் குப்பியை வழங்கிய பிரபாகரன் – போட்டுடைத்த சத்தியராஜ் – வீடியோ »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jesusinvites.com/contradiction18/", "date_download": "2018-10-17T00:33:10Z", "digest": "sha1:3YQRIAF3TPLRDDAAICK4KE62HYFNI4SR", "length": 3776, "nlines": 76, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 18!!! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 18\na. எகோனியா (பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகோனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான். மத்தேயு 1:12)\nb. நேரி ‘(யோவன்னா ரேசாவின் குமாரன்; ரேசா சொரொபாபேலின் குமாரன்; சொரொபாபேல் சலாத்தியேலின் குமாரன்; சலாத்தியேல் நேரியின் குமாரன். லூக்கா 3:27)\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 41\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nநபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC'க்கு சான்றுகளுடன் கூடிய பதிலடி\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 45\nஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewforum.php?f=8&sid=16ed7df2f30ce0d9da80ceadc03e9d12", "date_download": "2018-10-17T02:01:14Z", "digest": "sha1:SYUX7BSWIXDNQSHS7SNCR4JPHN6M3ZFQ", "length": 40330, "nlines": 512, "source_domain": "poocharam.net", "title": "செய்திகள் (News) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநடப்பு நிகழ்வுகள், செய்திகள் போன்ற தகவல்களை இங்கு பதிவிடலாம்.\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம். Rating: 36.96%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\n2000 கோடி நஷ்ட ஈடு க...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nRe: மசாலா பண்பலை குழ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி. Rating: 4.35%\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம். Rating: 8.7%\nRe: உறக்கத்தை தரும் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிளையாட்டுகள் (Sports) (2 users)\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nRe: இந்திய ஓபன் பேட்...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 13th, 2017, 10:31 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கார்த்திவாசுகி » ஜூன் 25th, 2014, 6:41 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nநிறைவான இடுகை by KavithaMohan\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமசாலா பண்பலை குழு நடத்தும் Radio Jockey பயிற்சியில் சேரணுமா\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nby கரூர் கவியன்பன் » மார்ச் 16th, 2016, 10:58 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by vaishalini\nபிரீடம் - 251 செல்பேசியின் வாய் பிளக்கவைக்கும் விளம்பர உத்தி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஆங்கில மோகம் இப்படியெல்லாம் பேச சொல்லுமா\nநிறைவான இடுகை by vaishalini\nதுப்பாக்கி மற்றும் பீரங்கி ஆகியவை தமிழ்ச்சொற்களே\nநிறைவான இடுகை by வேட்டையன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://templesofimportances.blogspot.com/2013/12/blog-post_5451.html", "date_download": "2018-10-17T00:36:16Z", "digest": "sha1:CCPNS3HR2LZQEO4HE466K62OQZJUJCKS", "length": 18048, "nlines": 86, "source_domain": "templesofimportances.blogspot.com", "title": "SPECIAL KOVILKAL", "raw_content": "\nபேரருளாளனான இந்தப் பெருமாளை ‘நாராயணா’ என்று உளமாற, வாயார, மெய்யுருகிச் சொல்லி உய்வடையும் பேறு நான் பெற்றேன்,’ என்று பாடி கூ��்தாடுகிறார். தங்களது மூத்த சகோதரன் தஞ்சகன் பகவானால் வதம் செய்யப்பட்டதை அறிந்த தண்டகன், அவரைத் தாக்க முற்பட்டான். ஆனால், பெருமாளின் பராக்கிரமத்துக்கு தன்னால் ஈடுகொடுக்க முடியாததால், பயந்தோடி பாதாள உலகிற்குச் சென்று ஒளிந்துகொண்டான். அதை அறிந்த திருமால் வராக உருக்கொண்டு, பூமியைக் குடைந்து சென்று, அவனைத் துரத்தினார். (இந்த வராகர் மீண்டும் பூமிக்கு மேலே எழுந்த தலம்தான் ஸ்ரீமுஷ்ணம்.) தன்னை விடாமல் துரத்தி வரும் அவரை பயமுறுத்துவதாக நினைத்துக்கொண்டு யானை உருக்கொண்டு பெருமாளை எதிர்க்க முற்பட்டான்.\nஅதைக் கண்ட திருமால் தான் யாளி உருக்கொண்டார். சிங்க முகனாக, யானையுடன் பொருது அதனை வீழ்த்தினார். தண்டகன் தலை சாயும் நேரத்தில், தன்னை பெருமான் ஆட்கொண்டு அருளவேண்டும் என்றும், தான் வீழ்த்தப்பட்ட அந்தப் பகுதி தண்டகாரண்யம் என்று அழைக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். அதோடு, தனக்குக் காட்சியளித்த அதே ‘வீரசிங்கப் பெருமாளா’க அங்கே அர்ச்சாவதாரம் கொண்டு, பக்தர்கள் அனை வரையும் பாதுகாக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தான். அவன் விருப்பபடியே அவர் கோயில் கொண்டார். ‘தஞ்சையாளி’ என்று பெயரும் கொண்டார். சரி, இந்தக் கோயில் இப்போது எப்படி விளங்குகிறது\nஇந்தக் கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை. உள்ளே நுழைந்தால் வலதுபக்கம் திருமங்கை யாழ்வார் தனி சந்நதி கொண்டிருக்கிறார். அவருக்கு அ ருகே வாகனக் கூடம். பிராகாரச் சுற்றில் தஞ்சைநாயகித் தாயார் அழகு தரிசனம் அருள்கிறார். வடமேற்கில் நாகர்கள். ஆண்டாள் சந்நதிக்கு அருகில் பரமபத வாசல். கருவறை மண்டபத்தில் கருடாழ்வார், இவருக்கு எதிரே அமர்ந்த கோலத்தில் கம்பீரமாக நெடிதுயர்ந் திருக்கிறார் மூலவர் நரசிங்கப் பிரான். பிரமாண்ட தோற்றத்தால் பயமுறுத்தினாலும் கண்களில் பொங்கும் கருணைக்கு அளவே இல்லை. தண்டகனை வீழ்த்திய உக்கிரம், தினவெ டுத்த அந்த உடலில் தெரிந்தாலும், விழிகள் பிரதிபலிக்கும் வாஞ்சையில் மனசு உருகித்தான் போகிறது.\nஸ்ரீதேவி-பூதேவியுடன் அருள் பரிபாலிக்கிறார் இந்த சிங்கமுக சீலன். அதே கருவறை மண்டபத்தில் ஸ்ரீரங்கநாதர், வரதராஜப் பெருமாள், விஷ்வக்சேனர், பெரிய நம்பிகள், ஆளவந்தான், ஸ்ரீராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோரையும் தரிசித்து அருள் பெறலாம். பரமே���்வரன், லக்ஷ்மி நரசிம்மரைத் துதித்த ஸ்தோத்திரத்தை கருவறை மண்டபச் சுவரில் எழுதி வைத்திருக்கிறார்கள். அதேபோல கடன் நிவாரண ஸ்லோகமும் இடம்பெற்றுள்ளது. வராக ரூபம் கொண்டு இங்கே பூமியைக் குடைந்து திருமால் சென்றதால், இந்தத் தலத்தை வராக க்ஷேத்திரம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்தப் பதியை ருணவிமோசன தலமாகச் சிறப்பிக்கிறார்கள். கடன் தொல்லைகளிலிருந்து மீளமுடியாமல் தவிப்பவர்களை இந்த நரசிம்மப் பெருமாள் கைதூக்கி விடுகிறார். இதனாலேயே பகை அழிக்கவல்ல திருத்தலம் இது என்று பூதத்தாழ்வார் பாடுகிறார்:\nதமர் உள்ளம் தஞ்சை தலை அரங்கம் தண்கால்\nதமர் உள்ளும் தண் பொருப்பு வேலை தமர் உள்ளும்\nமாமல்லை கோவல் மதில் குடந்தை என்பரே\nஏஅல்ல எந்தைக்கு ஏற்ற இடம்\n‘பகை அழிக்கவல்லப் பெருமாள் எங்கெங்கெல்லாம் குடிகொண்டிருக்கிறார் சீர்மிகு திருவரங்கம், திருத்தண்கால், பக்தர்கள் தம் கதியாகக் கருதிப் போற்றும் திருவேங்கடம், பக்தர்களை தன்னிடமும் திருப்பற்கடலை உணரவைக்கும் கடல்மல்லை, திருக்கோவலூர், மதில்களால் சூழப்பெற்ற திருக்கு டந்தை, இவை மட்டுமா, இந்த தஞ்சை மாமணிக் கோயில் மற்றும் இதற்கும் மேலாக பக்தர்களின் உள்ளம் இங்கெல்லாம் தான் அவர் கோலோச்சுகிறார்’ என்று பாடி மகிழ்கிறார் பூதத்தாழ்வார். மூன்றாவதாக வந்தான், அரக்கன் தாரகன். பூமியிலிருந்து வானுக்குப் பெரும்புகையாக வளர்ந்தான். அடர்ந்து, கருப்பாகி, உலகையே இருட்டடித்தான்.\nஅப்படியே பகவானையும் திக்குமுக்காட வைக்க நினைத்தான். ஆனால், பெருமாளோ பிரமாண்ட ரத்தின மலையாக, மணிக்குன்றமாக, உருவெடுத் தார். அந்த அசுரப் புகையை அப்படியே உறிஞ்சிக்கொண்டார், தன்னுடன் ஐக்கியப்படுத்திக்கொண்டார். அங்கேயே மணிக்குன்றப் பெருமானாக அர்ச்சாவதாரம் எடுத்தார்.\nமூன்றாவது அரக்கனை சம்ஹாரம் செய்வதற்காகப் பெருமாள் இந்த மூன்றாவது உத்தியைக் கையாண்டார். முதலிரு அரக்கர்களை வதம் செய்ததற்கு ஒப்பான பராக்கிரமம் இந்த வதத்தில் இல்லை என்பதாலோ என்னவோ, மணிக்குன்றப் பெருமாளின் கோயிலும் மிக எளிமையாகவே விளங்குகிறது.\nஇக்கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை. வெளிப்பிராகாரத்தில் அம்புஜவல்லித் தாயார் தனி சந்நதி கொண்டிருக்கிறார். மூலவர் மணிக்குன்றப் பெரு மாள், அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கிறார். கருவற�� மண்டபத்தில் ஆழ்வார்கள் தரிசனம் தருகிறார்கள். பொதுவாகவே தீவினைகளை அழிக்க பகவான் புது அவதாரமோ அல்லது புது உருவோ கொள்வதுண்டு. அந்த வகையில் இந்த மூன்று அரக்கர்களையும் அழிக்க பெருமாள் மூன்றுவகை வடிவங்களைக் கொண்டார். ஒரே தொகுதியாக மூன்று அசுரர்களை அழித்ததால் இம்மூன்று கோயில்களும் ஒரே திவ்யதேசமாகக் கொண்டாடப்படுகிறது என்றும் கொள்ளலாம்.\nதஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் இருக்கின்றன இந்த முக்கோயில்கள். தஞ்சை மாமணிக் கோயிலுக்குச் சென்று நீலமேகப் பெருமாள், நரசிங்கப் பிரான், மணிகுன்றப் பெருமாள் மூவரையும் தரிசிக்கும்வரை இந்தத் தலத்து இரு தியான ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டிருக்கலாம்: (இந்த இதழுடன் தமிழ்நாட்டிலுள்ள திவ்ய தேசங்கள் அனைத்தையும் தரிசனம் செய்துவிட்டோம். (ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த திருப்பதி-திரு மலையையும் சேர்த்து). இனி மலைநாட்டு திவ்ய தேசங்கள் எனப்படும் கேரள மாநிலத் திருக்கோயில்களை அடுத்தடுத்து தரிசிப்போம். முதலில், அந்நாளில் மலை தேசத்துடன் இணைந்திருந்த இப்போதைய தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோயில் அருகே அமைந்திருக்கும் திருவண்பரிசாரம் திருத்தலத்தை தரிசிப்போம்)\nஸ்ரீமத் தஞ்ஜ புராலயஸ்து பகவாந் ஸ்ரீமாந் ந்ருஸிம்ஹோ மஹாந்\nதேவி தஞ்ஜ புரீச்வரி ச்ருதி சிரோ வேத்யம் விமானம்பரம்\nதீர்த்தம் தத்ரது காலிகாஹ்வயஸர: பச்யதிசம் தக்ஷிணாம்\nமார்க்கண்டேய வரப்ரதான ஸுமுகம் சாஸீந ரூபோ ஹரி:\nபொதுப் பொருள்: தஞ்சையில், தஞ்சாபுரிநாயகித் தாயாருடன், சிங்கபிரானாகக் காட்சிதரும் பெருமாளே நமஸ்காரம். சுருதிசிரோ விமான நிழலில் காலிகா தீர்த்தக் கரையில் தெற்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் மார்க்கண்டேயருக்கு அருள்புரிந்த எம்பெருமானே நமஸ்காரம்.\nபேரருளாளனான இந்தப் பெருமாளை ‘நாராயணா’ என்று உளமாற,...\nமூலவர்சனீஸ்வர பகவான்உற்சவர்அம்மன்நடைதிறப்புகாலை 6 ...\nதன் பக்தனுக்கு நன்மை செய்ய நினைத்து விட்டால், கண்ண...\nதிருச்சியில் வசித்த ஒரு பெண்மணி, தான் கஷ்டப்பட்டு ...\nஒரு பணக்காரர் துறவியிடம் போனார். அவரிடம், \"\"மகனே\n பணம் தான் உலகில் கடவுள். பணமில்லாதவனை யாரு...\nஒரு பணக்காரரும், பரம ஏழையும் திருப்பதி சென்றனர். வ...\nதானங்களில் உயர்ந்தது கல்விதானம், அடுத்து அன்னதானம்...\n��ாகவதர் ஒருவர் கஜேந்திர மோட்சம் பற்றி சுவாரஸ்யமாக ...\nவாழ்க்கையில் வெற்றி தரும் ஜென்ம நட்சத்திர குறியீடு...\nதாமிரபரணி நதிக்கரையில் காசிக்கு நிகரான சிவாலயங்கள்...\nபிரார்த்தனை இடங்களும் பயன்களும் பிரார்த்தனை இடங்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vimalanriias.blogspot.com/2017/04/astrology-yes-atchaya-thiruthiyai-is.html", "date_download": "2018-10-17T01:02:29Z", "digest": "sha1:NXJ3G3JSQV7U67ACGWVW5PEXDL3HYPRE", "length": 5298, "nlines": 94, "source_domain": "vimalanriias.blogspot.com", "title": "ASTROLOGY-----YES ATCHAYA THIRUTHIYAI IS GOLD DAY- BY .Prof. Dr.T.Vimalan ~ VIMALAN RIIAS", "raw_content": "\nநளமகாராஜன் - ஏழரைச்சனி - திருநள்ளார் -24 / 01 / 2015.\nஅன்புடையீர் வணக்கம்.. மீண்டும் எனது பிளாகில் வரவேற்கிறேன்… ஏழரைச் சனிகள்,, என்பது என்ன,, எப்பொழுது சோதிடத்திற்குள் வந்தன,,, வந்தபின் ...\nசோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன். .... 08-02-2015...\nBathri Narayanan சோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன். கோ.ஜெ.பத்ரி நாராயணன். ”இயற்கை சீற்றங்களின் அச்சத்தினால் பண்டைய கால ம...\nசந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும்.26-03-2015. santhiya vanthanam .\nசந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும். அன்புடையீர் வணக்கம். நமது நாட்டினர் எப்பொழுதும் சில செய்திகளை ஆராய மா...\nதமிழரின் பெருந்தன்மை { தமிழின் ஆண்டு தொடக்கம் } 14 -01-2015..\nஅன்புடையீர் வணக்கம்…..திரும்பவும் உங்களை எனது பிளாகில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்…… மிகுந்த நாட்களாக ஒன்றைப் பற்றி குறிப்பிட...\nஸப்தரிஸிகளும் சோதிடமும் எனது அன்பு நண்பர்களே மீண்டும் உங்கள் அனைவரையும் எனது பிளாகில் சந்திப்பதில் மகிழ்வுறுகிறேன்….. நீண்ட நாட...\nவேதகால முகூர்த்தங்களும் - தற்கால முகூர்த்தங்களும் -ஒரு பார்வை. 12-12-2014.\nவேதகால முகூர்த்தங்களும், தற்கால முகூர்த்தங்களும்- ஒரு பார்வை. இந்து சமய வேதங்களில் கூறப்பட்டுள்ள இறை வழிபாட்டுச் சடங்குகள், வேள்வி இயற...\nபழமொழிகளும் ----- சோதிடமும் 13-02-2015\nபழமொழிகளும் ----- சோதிடமும் அன்பானவர்களே திரும்பவும் தங்களை எனது பிளாக்கில் வரவேற்கிறேன்…. சோதிடத்தில் பழமொழிகளைக் கூறி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-20-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2018-10-17T01:09:09Z", "digest": "sha1:D7PXSJ3T6M5A5QZZG3YETBTURNPXLK35", "length": 6066, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் வரியை 20 வீதத்தினால் குற���க்கப் போகிறாராம் மகிந்த\nவரியை 20 வீதத்தினால் குறைக்கப் போகிறாராம் மகிந்த\nதனது தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றதும், 20 வீதத்தினால் வரியைக் குறைக்கப் போவதாக கூறியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.\n“அதிகளவு வரியினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களால் சரியாக சாப்பிட முடியவில்லை. பணத்தைச் சேமிக்க முடியவில்லை. அதிகளவு வரியே இதற்குக் காரணம்.\nநாங்கள் அரசாங்கத்தை அமைக்கும் போது, வரியை 20 வீதத்தினால் குறைப்போம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleவடக்கில் கேபிள் ரீவி பார்ப்போருக்கு ஏற்பட்டுள்ள புதுச் சிக்கல்\nNext articleசிங்களக் குடியேற்றங்களை நிறுத்தக் கோரி ஜனாதிபதி, பிரதமரிடம் கோர முடிவு\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gowthampathippagam.in/infomedia/android.html", "date_download": "2018-10-17T01:39:52Z", "digest": "sha1:B3WKHS3RCEES4FCB6MLLO4WDRFBQDEVL", "length": 10682, "nlines": 112, "source_domain": "www.gowthampathippagam.in", "title": "Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - Info Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள் - Android - ஆன்டிராய்ட்", "raw_content": "அகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nரூ.300க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும். அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) மேலும் விவரங்களுக்கு\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nஆன்மிகம் | இசை | இதழியல் | கட்டுரை | கணினி / இணையம் | கவிதை | குழந்தைகள் | குறுநாவல�� | சமையல் | சிறுகதை | சினிமா | சுயமுன்னேற்றம் | சுற்றுலா | சுற்றுப்புறவியல் | தத்துவம் | தமிழ் இலக்கியம் | புதினம் | பொது அறிவு | மருத்துவம் | மின்னூல் குறுந்தகடு\nகோ.சந்திரசேகரன் | கி.தனவேல் இ.ஆ.ப. | தேனி மு.சுப்பிரமணி\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nநேரம் : 6 மணி\nஅஞ்சல் செலவு : இலவசம் (இந்தியா முழுமைக்கும்)\nபணம் செலுத்தி குறுந்தகடு (DVD) வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்\n(உங்கள் முழு முகவரியை, தொலைபேசி எண்ணுடன் அளிக்கவும். ஒன்றுக்கும் மேற்பட்ட டிவிடிக்களை வாங்கும் போது அனைத்து டிவிடிக்களின் பெயரையும் ஆங்கிலத்தில் பதிவிடவும்.)\nInfo Media DVDs Index - இன்ஃபோ மீடியா டிவிடி அட்டவணை\nInfo Media DVDs Index - இன்ஃபோ மீடியா டிவிடி அட்டவணை\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\n© 2018 கௌதம்பதிப்பகம்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2014/05/blog-post_8449.html", "date_download": "2018-10-17T01:55:48Z", "digest": "sha1:XAVTYXUXPLQDMFWNOXS2NZDX2Y67RKKU", "length": 27550, "nlines": 180, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மறுபிறப்பில் இலங்கையில் தான் பிறக்க வேண்டுமென்று அமெரிக்க ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் தெரிவித்தனர் - ரத்நாயக்க! (படங்கள்)", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமறுபிறப்பில் இலங்கையில் தான் பிறக்க வேண்டுமென்று அமெரிக்க ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் தெரிவித்தனர் - ரத்நாயக்க\n6500 மில்லியன் ரூபா செலவில் நவீனமயப்படுத்தப்பட்ட இராணுவ வைத்தியசாலையினை மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தார்\nபயங்கரவாதத்தை பூண்டோடு ஒழித்த இராணுவ வீரர்களை மறக்காத அரசாங்கம் இராணுவ வீரர்களுக்காக விசேட அன்பளிப்பினை கையளித்துள்ளது. உலகின் அதி நவீன வசதிகள் கொண்ட இராணுவ வைத்தியசாலை ஜனாதிபதியினால் இராணுவ வீரர்களிடம் கையளிக்கப்பட்டது,\n133 ஆண்டுகளுக்கு முன்னர் 8 பேர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இராணுவ வைத்திய சேவை தற்போது தெற்காசியாவில் மாத்திரமன்றி முழு உலகிலும் நவீன வைத்திய சேவையினை வழங்கும் நிறுவனமாக அதி உயரிய முன்னேற்றத்தை எட்டியுள்ளது. இதனை மேலும் அர்த்தப்பூர்வமாக்கும் வகையில் 10 மாடிகளை கொண்ட சகல நவீன வசதிகளை கொண்ட இராணுவ வைத்தியசாலையினை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.\n6500 மில்லியன் ரூபா செலவில் நவீனமயப்படுத்தப்பட்ட அதே போன்ற நிதியினை உபகரணங்களுக்காக செலவிட்டு நவீன வசதிகளை கொண்டதாக நிர்மாணிக்கப்பட்ட நாரஹேன்பிட்ட இராணுவ வைத்தியசாலையினை மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தார்.\nவைத்தியசாலை வளாகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரித் ஓதுதலுக்கு மத்தியில் நினைவு படிவத்தையும் திறந்து வைத்தார். வைத்தியசாலையின் முதல் நோயாளியையும் ஜனாதிபதி பதிவு செய்தததுடன் அனைத்து பிரிவினையும் பார்வையிட்டார்.\n1024 நோயாளர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்க கூடிய 20 வோட் தொகுதிகளை கொண்ட இராணுவ வைத்தியசாலையில் 9 சத்திரசிகிச்சை கூடங்கள், நவீன பற்சிகிச்சை நிலையம், இருதய நோய் பிரிவு, மகப்பேற்று பிரிவு, குறைமாத சிசுபராமரிப்பு பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மருந்து களஞ்சியம், விரிவுரை மண்டபம் உள்ளிட்ட பல வசதிகளை கொண்டு அடங்கியுள்ளன. இந்த வைமத்தியசாலையில் இரு உளங்கு வானூர்திகளை நிறுத்த கூடிய வசதிகளும் காணப்படுகின்றன.\nஒரே தடவையில் 2 ஆயிரம் வெளி நோயாளர்களுக்கு சிகிச்சை பெற முடிவதுடன் எந்தவொரு நோய்க்கும் உயரிய சிகிச்சையினை பெற்றுக் கொள்வதற்கு தேவையான நவீன வசதிகள் ஜனாதிபதியின் பணிப்புரை மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் நேரடி மேற்பார்வையில் இராணுவ பொறியியல் சேவை பிரிவினால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nஇராணுவ வைத்தியசாலையை திறந்து வைப்பதற்காக முதல் நாள் உரை மற்றும் ஞாபகார்த்த முத்திரையும் வெளியிடப்பட்டது. பிரதி அமைச்சர் சனத் ஜயசூரிய தபால், அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.\nஜனாதிபதி அதிதிகள் புத்தகத்தில் கைச்சாத்திட்டார். உலகின் கொடிய பயங்கரவாதத்தை ஒழித்த அதி சிறந்த இராணுவ வீரர்களுக்கு உலகின் அதி உயரிய நலன்புரியினை வழங்கிய ஒரேயொரு தேசம் இலங்கையென இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க கூறினார். உலகின் கெடிய பயங்கரவாதத்தை ஒழித்த அதி உன்னத மன வலிமை கொண்ட இராணுவ வீரர்கள் இந்த தேசத்திலே உள்ளார்கள். அதேபோன்று உலகின் அதி உயரிய நலன்புரியினை பெறும் இராணுவ வீரர்களும் எமது மண்ணிலே உள்ளனர். இதனை நான் முழு உலகிற்கும் தெரிவிக்கின்றேன்.\nயுத்தத்திற்காக கணிசமான நிதியினை செலவிடும் உலகின் பலம் பொருந்திய தேசமான அமெரிக்காவில் கூட இராணுவ வீரர்களுக்கு இவ்வாறான நிவாரண சேவைகள் இல்லை. யுத்தத்தினால் ஊனமுறும் போது கவலைக்கிடமான நிலையை அடைகின்றனர். இவர்கள் பொது இடங்களுக்கு சென்று பிச்சை எடுத்தே வாழக்கூடிய நிலை காணப்படுகின்றது.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், நான் சமீபத்தில் அமெரிக்காவிற்கு சென்ற வேளை எமது நாட்டில் இராணுவ வீரர்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நிவாரண சேவைகளை அவர்களிடம் எடுத்துரைக்கும் போது மறுபிறப்பில் இலங்கையில் ���ான் பிறக்க வேண்டுமென்று ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் மூத்த இராணுவ வீரர்கள் தெரிவித்தனர். அந்த நாடுகள் இவ்வாறு இராணுவ வீரர்களை வழி நடத்தும்போது எமது தேசம் இராணுவ வீரர்களுக்காக இந்தளவு நிவாரணங்களையும் வழங்குவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.\nஅமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, சாலிந்த திசாநாயக்க, பிரதி அமைச்சர் லலித் திசாநாயக்க, உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் , ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, உட்பட அரச உயர்மட்ட அதிகாரிகள் முப்படை தலைவர்கள் மற்றும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nஅரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ\nஅனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர்....\nவன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nபுதுக்குடியிருப்பில் சிறுவன் மீது சூடு அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மீது வளர்ப்பு தாயால் சூடுவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சிறுவன் தொடர்ச்சியாக சித...\nதுமிந்தவிற்கான மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்று.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் பாரத லக்ஷ்மன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது மக்கள் மத்தியில் சுட்டுக்கொலை செய்யப்பட்...\nபெண்களை கப்பமாக கோரும் பிரதேச செயலரை இடமாற்றக்கோரி முசலி மக்கள் வீதியில்\nமுசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத...\nநாமல் ராஜபக்ச குழுவினரை வெற்றிலை கொடுத்து வரவேற்ற புலம்பெயர் தமிழர்.\nகடந்தவாரம் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தலைமையல் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச , உதய கம்பன்பில, சனத் நிசா...\nநாலக்க மற்றும் நாமலின் குரல்களை ஊர்ஜிதம் செய்தது அரச பகுப்பாய்வுத் திணைக்களம்.\nவெளியானது மேலும் ஆவணங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச்...\nஇராணுவத்தை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சிந்திக்க முடியும். பியசேன\nகடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mandaitivu-ch.com/2018/01/19/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A/", "date_download": "2018-10-17T01:38:15Z", "digest": "sha1:I2ED77RUPNLSYSIAMDLNKCZKUOKLLF4I", "length": 7587, "nlines": 115, "source_domain": "mandaitivu-ch.com", "title": "திருமதி செல்லத்துரை இராசம்மா | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« நவ் பிப் »\nபிறப்பு : 17 யூன் 1926 — இறப்பு : 17 சனவரி 2018\nயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை இராசம்மா அவர்கள் 17-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், வேலுப்பிள்ளை சின்னப்பா, சிவக்கொழுந்து தம்பதிகளின் மூத்த மகளும், ஆறுமுகம் மாவடிப் பொன்னையா, உமையாள் தம்பதிகளின் இளைய மருமகளும்,\nசெல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,\nகாலஞ்சென்றவர்களான ஜெகநாத்துரை, ஜெகராஜதுரை மற்றும் சிறிமுருகன்துரை(சிறி), ஜெகநாத்துரை(மகம்), ஜெயக்குமாரன்(அப்பன்), செயராஜ்(இரதா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nV.S நடராசா, வேதவனம்(செல்லம்மா), தவசி வேலுப்பிள்ளை, இராசரத்தினம்(சின்னத்துரை), தில்லைநாயகி(செல்லக்கிளி), கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nயோகராணி(ராணி), திலகவதி(திலகா), றஜனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nஆறுமுகம், சிவசம்பு சின்னத்தங்கம், பூபதி, நடராசா, கண்ணகை, நேசமணி, கனகராஜா, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nகஜதீபன், ரஜீவன், அபிராமி, தயானி, கஜீவன், ஜெயனி, ஜெயந்தன், மேனகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nசைரா, ஆதவ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஞாயிற்றுக்கிழமை 21/01/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப\nசெவ்வாய்க்கிழமை 23/01/2018, 08:00 மு.ப — 11:30 மு.ப\nசெவ்வாய்க்கிழமை 23/01/2018, 12:00 பி.ப\nமண்டைதீவு இணையம் தங்களது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கின்றது .\n« மரண அறிவித்தல்மண்டைதீவை சேர்ந்த திருமதி செல்லத்துரை இராசம்மா அவர்கள் . மண்டைதீவு முகப்பு வயல் முருகன் கோயில் திருப்பணிக்கான வேண்டுகோள் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/relationship/03/185389?ref=ls_d_special", "date_download": "2018-10-17T01:08:27Z", "digest": "sha1:V2F657GRWO34FIR5HPMWBUNYZYUL5QH4", "length": 7702, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "கருணாநிதிக்கு மூன்று மனைவிகள்: ஒவ்வொருவரையும் எப்படி காதலித்து மணந்தார் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகருணாநிதிக்கு மூன்று மனைவிகள்: ஒவ்வொருவரையும் எப்படி காதலித்து மணந்தார் தெரியுமா\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதி பத்மாவதி, தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள் என மூன்று பேரை திருமணம் செய்தவர் ஆவார்.\nகடந்த 1944-ல் பத்மாவதியை கருணாநிதி முதன் முதலில் பார்த்தார்.\nபிரபல பின்னணி பாடகியான சி.எஸ் ஜெய���ாமனின் தங்கை தான் பத்மாவதி ஆவார். 1946-ல் கருணாநிதிக்கும், பத்மாவதிக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.\nபின்னர் உடல்நலக்குறைவால் பத்மாவதி 1948-ல் உயிரிழந்தார், கருணாநிதி - பத்மாவதி தம்பதிக்கு மு.க முத்து என்ற மகன் உள்ளார்.\nஇதையடுத்து நான்கு ஆண்டுகள் கழித்து 1952-ல் தயாளு அம்மாளை கருணாநிதி திருமணம் செய்து கொண்டார்.\nகருணாநிதி - தயாளு தம்பதிக்கு மு.க அழகிரி, மு.க ஸ்டாலின், மு.க தமிழரசு மற்றும் செல்வி என நான்கு பிள்ளைகள் உள்ளனர்.\nஇதையடுத்து நடன குழு ஒன்றில் நடனம் ஆடிய ராஜாத்தியை 1960-களில் தேர்தல் பிரச்சாரத்தின் போது கருணாநிதி பார்த்தார்.\nஇதையடுத்து இருவரும் நட்பாகி காதலிக்க தொடங்கினர், பின்னர் தன்னை விட 21 வயது இளையவரான ராஜாத்தியை கருணாநிதி திருமணம் செய்தார்.\nகருணாநிதி - ராஜாத்தி தம்பதியின் மகள் பெயர் கனிமொழி.\nமேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/chief-minister-inaugurated-farmers-paddy-procurement/", "date_download": "2018-10-17T01:52:47Z", "digest": "sha1:KMJPYUQPFAEL2MGGJD4X7QTHT7IYAFXQ", "length": 20950, "nlines": 209, "source_domain": "patrikai.com", "title": "நெல் கொள்முதல் கணினி மயமாக்கும் திட்டம்: முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»Uncategorized»நெல் கொள்முதல் கணினி மயமாக்கும் திட்டம்: முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்\nநெல் கொள்முதல் கணினி மயமாக்கும் திட்���ம்: முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்\nவிவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணிகளை முழுமையாக கணினி மயமாக்கும் மின்னணு கொள்முதல் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.\nதமிழகத்தில், தஞ்சாவூர், திருவண்ணாமலை, விழுப்புரம், நாகப்பட்டினம், கோயம்புத்துார், ஈரோடு, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் உள்பட பல மாவட்டங்களில் விவசாயிகளிடம் இருந்து விளைந்த நெல்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.\nமாநில நுகர்பொருள் விநியோகக் கழகம், மார்க்ஃபெட், நபெஃட், தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் டி.டி.சி.சி போன்ற நிறுவனங்கள் வழியே மாநில அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து நெல்லை நேரடிக் கொள்முதல் செய்கின்றது. எனினும் இந்திய உணவுக் கழகம் இதில் முக்கியப் பங்காற்றுகின்றது.\nஇதன்படி, விவசாயிகளிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையில் நெல்லினைப் கொள்முதல் செய்வதாகும். இதனால் விவசாயிகளுக்குரிய விலை கிடைக்கச்செய்ய வகை செய்கிறது. இதில் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. சரியானபடி பணப்பட்டாவாடா நடைபெறுவதில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நெல் கொள்முதல் பணிகளை முழுமையாக கணினி மயமாக்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.\nஇதற்காக 7 கோடியே 6 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான மின்னணு கொள்முதல் திட்டத்திற்கான மென்பொருள் செயல்முறையினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.\nஇதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மின்னணு கொள்முதல் திட்டத்தின் மூலம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், மின்னணு முறையில் விவசாயிகளிடமிருந்து நெல்லினை கொள்முதல் செய்வதற்கு ஒரு நேரடி நெல்கொள்முதல் நிலையத்திற்கு ஒரு இயந்திரம் வீதம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் மொத்தமாக 2100 அதற்கு தேவையான மென்பொருள்களும் உருவாக்கப்பட்டு அதை நிறுவுவதற்கு தேவையான சாதனங்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.\nமேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம், விவசாயிகளிடமி ருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான தொகை உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு முழுமையான மின்னணு கொள்முதல் முறை நடைமுறைப்படுத்தப்படும்.\nமேலும், 546 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குரோம்பேட்டை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பொறியியல் மற்றும் பல் தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு உலக தரத்திலான உயர் தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள திறன்மிகு மையத்தை காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார்.\nகாஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், வேலூர் தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப கல்லூரி, தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஆவடி முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையங்களையும் திறந்து வைத்தார்.\nகாஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய இடங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், வேலூரில் உள்ள தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப கல்லூரி, தரமணியிலுள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஆவடியில் உள்ள முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.\nகனிம நிறுவனத்தின் சார்பில் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், செவ்வாத்தூர் கிராமத்தில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள வெர்மிகுலைட்டை விரிவாக்கும், தொழிற்சாலையை திறந்து வைத்தார்.\nஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சேலம் மாவட்டம், ஆத்தூரில் 1 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதி திராவிடர் நலப்பள்ளி மாணவர் விடுதிக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.\nதிருவாரூர்: 30,000 டன் அரிசி அரவை ஆலை\nநெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தியது தமிழக அரசு\nவீடு கட்ட மணல் தேவைக்கு… வெப்சைட், ஆப் அறிமுகம்\nடி வி எஸ் சோமு பக்��ம்\nசுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா: ப்ரண்ட்லைன் இதழ் கவனிக்க\nநக்கீரன் கோபால் வழக்கில் என்.ராம்: சரிதானா:: நீதிபதி கே.சந்துரு (ஓய்வு) கருத்து\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nவிஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை\nஎச்.ராஜா பேச்சு குறித்து இயக்குநர் விசு என்ன நினைக்கிறார்\nவைரமுத்து குறித்து டிவிட்டரில் தமிழிசை பதிவு\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\n“இந்தியா ஒருமுறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்” – பாகிஸ்தான்\nசமூக வலைதளமான ‘கூகுள் பிளஸ்’ விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2018/05/jo.html", "date_download": "2018-10-17T00:36:34Z", "digest": "sha1:INXKJYDG3ICVVYSA6UJICRRFU7ITW33M", "length": 5839, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "மங்களவுடன் மஹிந்த விவாதிக்க மாட்டார்: JO - sonakar.com", "raw_content": "\nHome NEWS மங்களவுடன் மஹிந்த விவாதிக்க மாட்டார்: JO\nமங்களவுடன் மஹிந்த விவாதிக்க மாட்டார்: JO\nநாட்டின் கடன் சுமை பற்றி பேசித் திரியும் மஹிந்த ராஜபக்ச முடிந்தால் தன்னோடு நேருக்கு நேர் விவாதிக்க வரவேண்டும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர விடுத்த சவாலை நிராகரித்துள்ள கூட்டு எதிர்க்கட்சி, மஹிந்த அப்படியொரு விவாதத்தில் கலந்து கொள்ளப் போவதில்லையென தெரிவித்துள்ளது.\nஇது குறித்து விளக்கமளித்துள்ள மஹிந்தானந்த அளுத்கமகே, பிரிவினைவாதிகளிடமிருந்த காப்பாற்றி நாட்டை ஒற்றுமைப்படுத்திய மஹிந்த வங்குரோத்து அரசின் பிரதிநிதிகளுடன் அமர்ந்து பேச வேண்டிய அவசியம் எதுவும் இல்லையென தெரிவித்துள்ளார்.\nயுத்தத்தை நிறைவு செய்த மஹிந்த அரசு முஸ்லிம்களையும் தனிமைப்படுத்தி அடக்கியாள்வதற்கு பௌத்த பேரினவாதத்தை உருவாக்கி, ஆதரவளித்து வளர்த்து விட்டிருந்தமையும் அண்மைய திகன வன்முறைகளுக்கு மஹிந்த அணியின் உறுப்பின���்களே காரணம் என மைத்ரி அரசு தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2392", "date_download": "2018-10-17T00:54:41Z", "digest": "sha1:ZZ2STN5TUDCUC2MCAUZHOH6JUCHPX7GC", "length": 7315, "nlines": 155, "source_domain": "mysixer.com", "title": "முத்துச்சரம் கொடுத்த முத்துச்சரத்தோன்", "raw_content": "\nசின்ன மச்சான் செந்தில் கணேஷ் நடிக்கும் கரி முகன்\nதாப்ஸி நடிக்கும் கேம் ஓவர்\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\n’அஸ்கி மீடியா ஹட்’ சங்கர் தியாகராஜன், ஆறு முத்துக்கள் போன்ற குறும்படங்களைத் தொடுத்து ரசிகர்களுக்கு முத்துமாலை போடவுள்ளார். ஆறு க��றும்படங்களையும் தயாரித்தவர் இவர் தான் எனினும், இதில் ஒன்றை இவர் இயக்க, கேபிள் சங்கர், அஜயன் பாலா, சுரேஷ், ஸ்ரீதர் வெங்கடேசன் மற்றும் லோகேஷ் ராஜேந்திரன் ஆகியோர் தலா ஒரு குறும்படங்களை இயக்கியுள்ளனர்.\nஇவர்களில் கேபிள் சங்கர் தவிர மற்ற ஐவரும் திரையுலகிற்கு கிடைத்து இருக்கும் புதிய முத்துக்கள் ( இயக்குநர்கள் ) என்பது குறிப்பிடத்தக்கது.\n’6 அத்தியாயம்’ பற்றி கூறிய சங்கர் தியாகராஜன்,\n“பல கதைகளின் தொகுப்பு வகைப் படமான இதில், 6 வித்தியாசமான கதைகள் இடம்பெற்றிருந்தாலும்… ஒவ்வொரு கதையும் அமானுஷ்ய விஷயங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது.. ஆறு கதையும் இணைப்பது அமானுஷ்யம் தான்”\nஅமானுஷ்யம் இணைத்தது என்று தயாரிப்பாளர் கூறினாலும், உண்மையில் இந்த முத்தச்சரம் இவருக்கு ஏற்கனவே அறிமுகமான ஒன்று என்றால் அது மிகையல்ல. ஆம், சங்கர் தியாகராஜன் தனது ஆரம்ப கால கட்டத்தில் முத்துச்சரம் வார இதழில் துணுக்குகள் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nU சான்றிதழ் பெற்ற கிருஷ்ணவேணி பஞ்சாலை\nபிறந்த நாள் வாழ்த்துகள் சோனா\nகதாநாயகன் அனுப்புடன் ஒரு சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thamizmanam.net/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF", "date_download": "2018-10-17T01:11:00Z", "digest": "sha1:S5QKBGINHYZS224FFMPN2WM6DSPE55B6", "length": 3434, "nlines": 41, "source_domain": "thamizmanam.net", "title": "சாய்பாபா நந்தா தீபம் துவாரகாமாயி", "raw_content": "\nசாய்பாபா நந்தா தீபம் துவாரகாமாயி\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஷீரடி சாய்பாபா ஜீவசமாதி, மகாராஷ்டிரா - ஷீரடி பயணம்\nராஜி | அனுபவம் | சாய்பாபா நந்தா தீபம் துவாரகாமாயி | ஷீரடி பயணம்\nஷீரடி போகும் வழியிலிருக்கும் கோவில்களை ஒருவழியா எல்லா கோவிலையும் தரிசனம் செய்தவாறே ஷீரடியை வந்தடைந்தோம். ஷீரடிக்கு முதன்முதலா ...\nஇதே குறிச்சொல் : சாய்பாபா நந்தா தீபம் துவாரகாமாயி\n#MeToo Cinema News 360 Domains Exemples de conception de cuisine General Mobile New Features Photos Tamil Cinema Uncategorized news slider அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் அவளோடு ஒரு பயணம் இணைய தளம் இந்தியா உரிமை கட்டுரை கருவெளி ராச.மகேந்திரன் கவிதை சமூகம் சாந்தி பர்வம் சிந்தனைகள் சினிமா செய்திகள் தமிழ் தலைப்புச் செய்தி நிகழ்வுகள் பீஷ்மர் பொது பொதுவானவை முக்கிய செய்திகள்: மோக்ஷதர்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.envazhi.com/rajinikanths-2-o-making-trailer-released/", "date_download": "2018-10-17T00:30:50Z", "digest": "sha1:HSQBVOXMNAVKZ5YMC6E3EDEA34LXLJCE", "length": 15392, "nlines": 122, "source_domain": "www.envazhi.com", "title": "வெளியானது 2.ஓ மேக்கிங் ட்ரைலர்… எந்திரனை விட இளமையான வசீகரனும், ‘சிட்டி’யும்! | என்வழி", "raw_content": "\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nHome எந்திரன் 2 வெளியானது 2.ஓ மேக்கிங் ட்ரைலர்… எந்திரனை விட இளமையான வசீகரனும், ‘சிட்டி’யும்\nவெளியானது 2.ஓ மேக்கிங் ட்ரைலர்… எந்திரனை விட இளமையான வசீகரனும், ‘சிட்டி’யும்\nசென்னை: இந்தியாவின் பிரமாண்டப் படம் என்ற பெருமையோடு வெளியாகவிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.ஓ படத்தின் மூன்றரை நிமிட 3டி உருவாக்க முன்னோட்டப் படம் இன்று மாலை வெளியானது.\nஇந்த முன்னோட்டத்தில் இளமையும், துடிப்புமாக வரும் ரஜினிகாந்த், படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளார்.\nலைகா நிறுவனம் ரூ 400 கோடி செலவில் தயாரித்து வரும் படம் இது. ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு வில்லனாக அக்ஷய் குமார் நடித்துள்ளார். எமி ஜாக்ஸன் நாயகியாக நடித்துள்ள இந்தப் படம் முழுக்க முழுக்க லேட்டஸ்ட் 3 டி கேமிராவில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படி படமாக்கப்பட்டுள்ள முதல் படம் 2.ஓதான் என்பது குறிப்பிடத்தக்கது.\nவரும் ஜனவரி 25-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படம், 3டியில் எப்படி உருவாக்கப்பட்டது என்பதை விளக்கும் முன்னோட்டப் படம் சற்று முன் யு ட்யூபில் வெளியிடப்பட்டது.\n3 நிமிடம் 35 நொடிகள் ஓடும் இந்த வீடியோவில், 2.ஓவை ஏன் 3டியில் எடுத்தார்கள், அதில் இருந்த சவால்க��் குறித்து ரஜினிகாந்த், ஷங்கர், அக்ஷய் குமார், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, பணியாற்றிய ஹாலிவுட் கலைஞர்கள் சிலரும் சுருக்கமாகப் பேசுகின்றனர்.\n“இந்தக் கதைக்கபு 3டி தேவைப்பட்டது. அந்த தொழில் நுட்பத்தை அவர் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளார். படத்தில் ஒரு காட்சியை நானே திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தேன், அத்தனை வியப்பாக உள்ளது,” என்று ரஜினிகாந்த் அந்த வீடியோவில் கூறியுள்ளனர்.\nபடத்தில் விஞ்ஞானி வசீகரன், ரோபோ சிட்டி என இரு வேடங்களில் ரஜினி வருகிறார். எந்திரனில் பார்த்த ரஜினியைவிட இந்தப் படத்தில் இன்னும் இளமையாகவும் ஸ்டைலாகவும் தோன்றுகிறார். மணிக்கணக்கில் மேக்கப், மிக ஆபத்தான சண்டைக் காட்சிகளில் டூப்பின்றி நடித்தது என வியக்க வைத்துள்ளார் ரஜினி. அவரது காஸ்ட்யூம்களும் அசத்தலாக உள்ளன.\nTAG2.O 2.ஓ 3D making trailer rajinikanth மேக்கிங் வீடியோ ரஜினிகாந்த் ஷங்கர்\nPrevious Postரஜினி மீது காவிச் சாயம் பூச முயல்கிறார் கமல் ஹாசன் - தமிழருவி மணியன் குற்றச்சாட்டு Next Post'இந்த கமல் இஷ்டத்துக்கும் பேசறார்... தலைவர் அமைதியா இருக்கார்... என்னதான் நடக்குது - தமிழருவி மணியன் குற்றச்சாட்டு Next Post'இந்த கமல் இஷ்டத்துக்கும் பேசறார்... தலைவர் அமைதியா இருக்கார்... என்னதான் நடக்குது' - கேள்வி பதில் 34\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nOne thought on “வெளியானது 2.ஓ மேக்கிங் ட்ரைலர்… எந்திரனை விட இளமையான வசீகரனும், ‘சிட்டி’யும்\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமா���ன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/33931-smart-phone-bluetooth-and-other-waves-affect-children.html", "date_download": "2018-10-17T01:09:45Z", "digest": "sha1:J3RIFNXGFPOO2LGUPR6FOUDZXGZD2CMD", "length": 10163, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஸ்மார்ட்ஃபோனால் குழந்தைகளுக்கு உடல்நலப் பிரச்னை ஏற்படும்: ஆய்வில் உறுதி | smart phone Bluetooth and other waves affect children", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஸ்மார்ட்ஃபோனால் குழந்தைகளுக்கு உடல்நலப் பிரச்னை ஏற்படும்: ஆய்வில் உறுதி\nஸ்மார்ட்ஃபோனின் நீல ஒளிவீச்சு, குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினருக்கு பல உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்துவது ஆய்வில் உறுதி படுத்தப்பட்டுள்ளது.\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்ஃபோன்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் கொலராடோ பவுல்டர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், ஸ்மார்ட்ஃபோன்களின் நீலக்கதிர்வீச்சு, உடல்நலனுக்கு தீய விளைவுகளை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது. குழந்தைகள், மற்றும் பதின்பருவத்தினருக்கு மூளை, கண்கள் போன்ற உறுப்புகளை பாதிப்பதோடு, உறக்கத்தையும் கெடுப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஉலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் 17 பேரில் 5 பேர், ஸ்மார்ட்ஃபோன்களால் தாமதமாக தூங்க நேரிடுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தூக்க நேரம் குறைவது, சரியாக தூங்காதது போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். கண்கள் முழுமையாக வளராத குழந்தைகள், சிறார்களுக்கு நீல ஒளிவீச்சு அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களின் உயிர்கடிகாரத்திலேயே தாக்கங்களை ஏற்படுத்துவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nதூக்கத்தை ஊக்குவிக்கும் மெலடொனின் ஹார்மோன் சுரப்பை குறைப்பது, போன்ற பாதிப்புகளும் ஏற்படக் கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.\nமுடிச்சூரில் மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரம்: புதிய தலைமுறை செய்தி எதிரொலி\nதேர்வில் காப்பியடிக்க நவீன டெக்னாலஜி: கேரளாவில் சைபர்கிரைம் விசாரணை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nMeToo விவகாரம் - நீதிபதிகள், சட்டவல்லுநர்கள் குழு அமைக்க மத்திய அரசு முடிவு\nபெண் குழந்தைகள் தின வாழ்த்து : ஜஸ்டின் ட்ரூடோவின் பெருந்தன்மை\nஸ்மார்ட்போன்களை இயக்கும் ரோபோ விரல்\n��ுணப்படுத்த முடியாத மூளை பாதிப்பு - சிறுவனுக்காக கலங்கிய நீதிபதிகள்\n5 கேமராக்களுடன் வருகிறது ‘எல்.ஜி வி40’ தின்-க்யூ\nசாம்சங் கேலக்ஸி ‘ஏ7 (2018)’ : பின்புறம் 3 கேமரா, 24எம்பி செல்ஃபி\nஆண்ட்ராய்டு வந்து எவ்வளவு நாள் ஆகுது தெரியுமா\n‘தாய்ப்பால் வங்கிதான் என் குழந்தையை காப்பாத்துனது..\n688 குழந்தைகள் இன்னும் தேடப்பட்டு வருகின்றனர்.. தமிழக காவல்துறை தகவல்\nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nவாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுடிச்சூரில் மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரம்: புதிய தலைமுறை செய்தி எதிரொலி\nதேர்வில் காப்பியடிக்க நவீன டெக்னாலஜி: கேரளாவில் சைபர்கிரைம் விசாரணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsurangam.in/science/index.html", "date_download": "2018-10-17T01:12:39Z", "digest": "sha1:MUMVRABONBBWVF5KAEVGCPG4RJARZR64", "length": 12782, "nlines": 196, "source_domain": "www.tamilsurangam.in", "title": "Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம்", "raw_content": "\nபுதன், அக்டோபர் 17, 2018\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல் வானவியல் இரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல் அணு இயற்பியல் தாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல்\tமரபியல் உயிர் வேதியியல்\tமெய்யியல் அறிவியல் கட்டுரைகள் அறிவியலாளர்கள்\nஅடிப்படை கணிதவியல்| அடிப்படை இயற்பியல்| அடிப்படை வேதியியல்| அடிப்படை உயிரியல்| அறிவியல் கண்டுபிடிப்புகள்| அறிவியல் விதிகள்\nமுதன்மை பக்கம் » அறிவியல்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nScience - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக மொழிகளில் பழமையானது தமிழ்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-17T01:39:18Z", "digest": "sha1:IXE44LRF4ZW2ZN2LQL2XT2JVNYCG543E", "length": 8003, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தாக்குதல் | Virakesari.lk", "raw_content": "\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nயாழில் பெண் கடத்தல் ; கைதான ஆட்டோ சாரதி கூறும் காரணம் இதுதான்\nஅடுத்த ஒன்பது மணித்தியாலங்களுக்குள் இடியுடன் கூடிய மழை\nசீன பிரஜை சடலமாக மீட்பு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nமகனைத் தாக்க வந்தவர்கள் தாயை துடிதுடிக்க கொலை செய்த கொடூரம் : யாழில் பயங்கரம்\nமகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு...\nஇந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்த எச்சரிக்கை\nஇந்தியா சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தினால் நாங்கள் 10 சர்ஜிகல் ஸட்ரைக் நடத்துவோம் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nதனியார் பஸ் நடத்துனர் மீது தாக்குதல்\nகொழும்பு - கற்பிட்டிக்கு இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஒன்றின் நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபெண் அதிகாரி தாக்கப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nதிருகோணமலை, பட்டனமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முருகாபுரி கிராமசேவைப் பிரிவின் பெண் அதிகாரி தாக்கப்பட்டதையும்...\nபேச்சுவார்த்தை முறிவு ; ஒரே நாளில் 84 பேர் பலி\nஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. அமைதி பேச்சுவார்த்தை பலனளிக்காத நிலையில் ஏமன் நாட்டில் பாதுகாப்புப் படையினருக்கும்...\nமஹிந்த ஆதரவாளர்கள் மீது தாக்குதல் : கடவத்தையில் பதற்றம்\nகொழும்பு - கடவத்தை பகுதியில் மஹிந்த அணியின் ஆதரவாளர்கள் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையால் கு...\nபேரணிக்காக மக்களை ஏற்றி வர தயாரான பஸ் மீது தாக்குதல்\nஅரசாங்கத்தின் செயற்பாடுகளுக்க எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலமையிலான கூட்டு எதிரணியின் மக்க...\nகுளவிக்கொட்டுக்கு இலக்கான பெண் பலி ; 10 பேர் காயம்\nகுளவிக்கொட்டுக்கு இலக்கான பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஊருபொக்க பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.\nமின்னேரியா சம்பவம் ; பிரதேச சபை உறுப்பினர் உட்பட 12 பேர் கைது\nமின்னேரியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய 12 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகாபூலில் 1000 பாடசாலைகளுக்கு பூட்டு\nஆப்கானிஸ்தானில் கடந்த புதன் கிழமை பயங்கரவாதிகள் ஷியா பிரிவினரை குறி வைத்து தாக்குதல் நடத்தியதின் காரணமாக தொடர்ந்தும் 100...\nடில்லி, பீஜிங் போன்று இலங்கை மாறிவிடக்கூடாது - ஜனாதிபதி\nஇடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஏன் முயற்சி செய்கிறார்கள் அசாத் சாலி கூறும் காரணம்\nமைத்திரி - ரணிலின் பயணம் \"2020 ஆம் ஆண்டின் பின்னும் தொடரும்\"\nகொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு நாளைமறுதினம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://barthee.wordpress.com/2018/07/19/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T01:17:34Z", "digest": "sha1:62TF6DUSBCTG6S7FGPJVF3J3ZMZHF67H", "length": 8448, "nlines": 51, "source_domain": "barthee.wordpress.com", "title": "எங்கே சந்தோஷம் ? | Barthee's Weblog", "raw_content": "\nமனைவியை சந்தோஷமாக வைத்திருக்க போராடும் அன்பார்ந்த கணவன்மார்களும், எங்கு தொலைத்தோம் சந்தோஷத்தை என்று தெரியாமல் தேடும் மனைவிமார்களும் இந்த பதிவு சமர்ப்பணம்.\nபிரெஸ்னோ பசிபிக் பல்கலைக்கழகத்தில் ஒரு சொற்பொழிவாளர் கூட்டத்தில் ஒரு தம்பதியரில் உள்ள பெண்மணியை பார்த்து கேட்டார்.\n“உங்கள் கணவர் உங்களை சந்தோஷமாக பார்த்து கொள்கிறாரா\nஅருகிலிருந்த கணவர் நிமிர்ந்து, நம்பிக்கையுடன் அமர்ந்தார். காரணம், மனைவி அவரிடம் எந்த புகாரும் சொன்னதே இல்லை. அவர் சந்தோஷமாகவே இருந்தார்.\nஆனால், அந்த மனைவி தெளிவாக “இல்லை, என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவில்லை” என்றார். கணவர் அதிர்ந்தார். ஆனால், மனைவி தொடர்ந்தார்.\n“என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்திருக்கவில்லை. என்னை சந்தோஷப்படுத்தியதும் இல்லை. ஆனால், நான் சந்தோஷமாக இருக்கிறேன். நான் சந்தோஷமாக இருப்பது என்பது அவரை சார்ந்தது இல்லை. என்னையே சார்ந்தது. நான் சந்தோஷமாக இருக்கிறேனா என்பது நான் சம்பந்தப்பட்ட விஷயம்.”\n“வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சந்தோஷமாக இருப்பது என்பது என் முடிவு. அடுத்தவரால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால், இன்ன பொருளால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால், இன்னின்ன தருணங்களில் நான் சந்தோஷமாக இருப்பேனென்றால், நான் பெரும் பிரச்சனையில் இருக்கிறேன் என்று பொருள்.”\n“நம்மை சுற்றியுள்ள எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன. மனிதர்கள், செல்வங்கள், என் உடல், தட்பவெப்பம், என் முதலாளி, சந்தோஷங்கள், நண்பர்கள், எனது உடல் மற்றும் மன ஆரோக்கியம் எல்லாமே. இது ஒரு நீண்ட பட்டியல்.”\n“என்ன ஆனாலும் சந்தோஷமாக இருப்பது என்பது நான் எடுத்த முடிவு. நிறைய இருந்தாலோ, குறைவாக இருந்தாலோ என் சந்தோஷம் குறைவதில்லை. வெளியே சென்றாலோ, வீட்டில் இருந்தாலோ, ஏழையாக இருந்தாலோ, பணக்காரியாக இருந்தாலோ என் சந்தோஷம் குறைவதில்லை.”\n“திருமணத்துக்கு முன்னும் சந்தோஷமாகத்தான் இருந்தேன், பின்னும் சந்தோஷமாகவே இருக்கிறேன். என்னை பற்றி எனக்கே சந்தோஷமாக இருப்பதால் சந்தோஷமாக இருக்கிறேன்.”\n“என் வாழ்க்கையை நான் விரும்ப காரணம் என் வாழ்க்கை மற்றவர்களதை விட சுலபமானதாக இருப்பதால் அல்ல. நான் தனிப்பட்ட முறையில் சந்தோஷமாக இருப்பது என்று தீர்மானித்திருப்பதால். நானே என் சந்தோஷத்துக்கு பொறுப்பு.”\n“இதை நான் ஒரு தீர்மானமாக மனதில் கொள்ளும்போது, என்னை சுமக்கும் பொறுப்பை மற்றவர்களிடமிருந்து நீக்குகிறேன். இது அனைவரது வாழ்க்கையையும் எளிதாக்குகிறது. அதனால்தான், எங்கள் திருமண வாழ்க்கை இத்தனை ஆண்டுகளாக சந்தோஷமாக இருந்து வருகிறது” என்றார்.\nஉங்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்காதீர்கள். வெயிலோ, மழையோ, உடல் சரியில்லையா, பணமில்லையோ, காயப்பட்டிருந்தாலோ, விரும்பப்படவில்லையோ உங்கள் மனதில் உள்ள சந்தோஷத்தை விட்டுக்கொடுக்காதீர்கள். உங்களை நீங்கள் மனதார மதிக்கும்வரை உங்களுக்குள் நீங்களே சந்தோஷப்பட்டுக்கொள்ளுவீர்கள். சந்தோஷம் உள்ளே உள்ளது. வெளியில் இல்லவே இல்லை.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mandaitivu-ch.com/2015/05/17/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2018-10-17T00:27:04Z", "digest": "sha1:IYGXVXIWKBUBDOYDVVX7URJNQ2AND7VS", "length": 3577, "nlines": 68, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவிலும் பலத்தமழை பெய்கிறது … | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஏப் ஜூன் »\nமண்டைதீவிலும் பலத்தமழை பெய்கிறது …\nஇன்று கிடைத்த தகவலின் படி மண்டைதீவில் பலத்தமழை தொடர்ந்து பெய்து வருவ��ாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.\n« மண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மன் (மாதாச்சி )ஆலய கும்பாவிசேகம் 22.5.2015 அன்று மண்டைதீவு முத்துமாரி அம்மனின் கொடியேற்ற விழா காணொளி 2014. »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/anna-karunanidhi-mgr-jayalalitha-are-beggars-seeman-speech-video/", "date_download": "2018-10-17T01:42:30Z", "digest": "sha1:N7HSNUV3CPYS3TGCP72NEWTK3RMOG5GB", "length": 13491, "nlines": 201, "source_domain": "patrikai.com", "title": "அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எல்லோரும் பிச்சைக்காரர்கள்!: சீமான் பேசியதாக உலா வரும் அதிர்ச்சி வீடியோ | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சிறப்பு செய்திகள்»அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எல்லோரும் பிச்சைக்காரர்கள்: சீமான் பேசியதாக உலா வரும் அதிர்ச்சி வீடியோ\nஅண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எல்லோரும் பிச்சைக்காரர்கள்: சீமான் பேசியதாக உலா வரும் அதிர்ச்சி வீடியோ\nசர்ச்சைக்குரிய பேச்சுக்களுக்குச் சொந்தக்காரர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர். இவரது அதிரடி கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம்தான்.\nசில சமயங்களில், “சீமான் சொல்லாததையும் அவர் கூறியதாக சர்ச்சையை ஏற்படுத்துகிறார்கள்” என்று அவரது நாம் தமிழர் கட்சியினர் சொல்வதும் உண்டு.\nஇந்த நிலையில், ஒரு அதிர்ச்சி வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.\nஅந்த வீடியோவில், “டேய்.. நாங்க எப்பேர்ப்பட்ட ஆளுகளோட பிள்ளைகள்டா… இந்த பிச்சைக்காரப்பயலுக அண்ணாத்துரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைப் பார்த்து வந்தவங்கன்னு நெனைக்கிறீங்களா..” என்று பேசுவது போல உள்ளது.\nஇது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.\nஇளங்கோவன் பேசியதை கலைஞர் கண்டிக்காதது மிகவும் வேதனையாக இருக்கிறது – வைகோ\nநாயக்கர் மகாலை இடிக்கணும்னு நான் பேசியதா எந்த முட்டாப்பய சொல்றான்\nதமிழ்நாட்டு நிர்வாகத்தை ஆளுநர் கையிலெடுக்க வேண்டும்\nMore from Category : சிறப்பு செய்திகள், தமிழ் நாடு, வீடியோ\nடி வி எஸ் சோமு பக்கம்\nசுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா: ப்ரண்ட்லைன் இதழ் கவனிக்க\nநக்கீரன் கோபால் வழக்கில் என்.ராம்: சரிதானா:: நீதிபதி கே.சந்துரு (ஓய்வு) கருத்து\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nவிஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை\nஎச்.ராஜா பேச்சு குறித்து இயக்குநர் விசு என்ன நினைக்கிறார்\nவைரமுத்து குறித்து டிவிட்டரில் தமிழிசை பதிவு\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\n“இந்தியா ஒருமுறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்” – பாகிஸ்தான்\nசமூக வலைதளமான ‘கூகுள் பிளஸ்’ விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_81.html", "date_download": "2018-10-17T01:36:13Z", "digest": "sha1:3XLMFN4D6ZS73SOL7O64TWFEUXW5SYDR", "length": 8979, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "ஈ.பி.டி.பி கொலையாலியா?மாவை.சேனாதிராஜா .! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / ஈ.பி.டி.பி கொலையாலியா\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீது ஊடகங்களுக்குள்ள காழ்ப்புணச்சி காரணமாகவே கூட்டமைப்பு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டு சேர்ந்து விட்டதாக பொய்யான செய்திகளை வெளியிடுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.\nஉள்ளூராட்சி சபை தேர்தலின் பின்னான நிலைமைகள் குற��த்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஇதன்போது மேலும் அவர் கூறியிருந்ததாவது,\nஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருடன் நான் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை உண்மையானதே. ஆனால் நாம் அவர்களுடன் கூட்டு சேர்ந்து விட்டோம் என கூறுப்படுவது பொய்யான ஒரு கருத்தே ஆகும்.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை ஒட்டுகுழு என்றோ, துரோகிகள் என்றோ கூறியதில்லை. ஆனால் ஊடகங்கள் அதற்கு பல வடிவங்களை கொடுத்து செய்தியாக்கி உள்ளன.\nஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் ரெலோ அமைப்பே முதலில் பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருந்தனர். பின்னர் நான் ஒருதடவை பேசவேண்டும். என்பதற்காகவே நான் பேசினேன். அதற்காக அவர்களுடன் கூட்டு சேர்ந்ததாக அர்த்தப்படாது.\nயாழ்.மாநகர சபையில் ஆட்சியை கைப்பற்ற ஈழ மக்கள் ஜனநாயக கட்சி முயற்சித்தது. இதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடமும் அவர்கள் ஆதரவு கேட்டதாக அறிந்தேன்.\nபின்னர் அது சாத்தியமற்று போனதாலேயே அவர்கள் அந்த முயற்சியை கைவிட்டார்கள்.\nபின்னர் வேலணை பிரதேச சபையில் அதிக ஆசனங்களை நாங்கள் பெற்றுள்ளபோதும் அவர்கள் ஆட்சியை கைப்பற்றி எங்களை தோற்கடித்தார்கள். ஆகவே ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் நாம் கூட்டு சேர்ந்ததாக வெளியாகும் செய்திகள் பொய்யானவை.\nஇந்த செய்திகள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் மீது ஊடகங்கள் கொண்டிருக்கும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே வெளியிடப்படுகின்றன என்றார்.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா ��ிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://astrology.dinakaran.com/wklypiranthanalpalandetail.asp?bid=1", "date_download": "2018-10-17T02:22:55Z", "digest": "sha1:QLFKJNXNJYSHDRKOVO2DRR5XJBMZM6WT", "length": 10714, "nlines": 100, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎந்த கடினமான சூழ்நிலைகளையும் சமாளிக்கும் திறன் கொண்ட ஒன்றாம் எண் அன்பர்களே இந்த வாரம் சிக்கலான பிரச்சனைகளில் சுமூகமான முடிவை காண முற்படுவீர்கள். தொழில் வியாபாரம் வலுவாக நடக்கும். பணவரத்து எதிர்பார்த்த அளவு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறந்தது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். எல்லோரையும் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நன்மை தரும். உறவினர் வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் நிம்மதியைத் தரும். பெண்களுக்கு சிக்கலான விஷயங்களை கூட சுமுகமாக முடித்து விடுவீர்கள். கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம். அரசியல்துறையினர் எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும், மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும்.\nநரசிம்மருக்கு பால் பாயாசம் நிவேதனம் செய்து வணங்கி வர பல நாட்களாக இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும்.\nமேலும் - பிறந்தநாள் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவி���ா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://varnamfm.com/2018/04/10/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-10-17T00:50:34Z", "digest": "sha1:3N7VTB7T2B5TMLDRJHQ3G7STARKSYWSG", "length": 2253, "nlines": 30, "source_domain": "varnamfm.com", "title": "இன்று யார் பக்கம் சேப்பாக்கம்! « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nஇன்று யார் பக்கம் சேப்பாக்கம்\nஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு ஆண்டுக்கு பின் சொந்தமண்ணில் களம் காணும் சென்னை, மீண்டும் வெல்லும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் 11வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. சூதாட்ட சர்ச்சையில் சிக்கியதால், சென்னை அணிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், கடந்த இரு ஆண்டுகளாக ஐ.பி.எல்., போட்டிகள் தமிழகத்தில் நடக்கவில்லை. தற்போது, மீண்டும் தோனி தலைமையில் திரும்பியுள்ளது சென்னை அணி.\nஇளையோர் ஒலிம்பிக் போட்டிகள் வரலாற்றில் இலங்கை அணி வென்றுள்ள 1வது பதக்கம் \nபாலியல் புகார் காரணமாக பிரபலத்தின் திரைப்படத்திலிருந்து விலகினார் ஐஸ்வர்யா ராய் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2016/jul/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88--%E0%AE%85-2541318.html", "date_download": "2018-10-17T01:11:56Z", "digest": "sha1:QAHBORGWETBN2L23QKGHBSQVEFNVTUUN", "length": 6024, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "விளையாடும்போது தம்பி கொலை : அண்ணன் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nவிளையாடும்போது தம்பி கொலை : அண்ணன் கைது\nBy ஜயங்கொண்டம் | Published on : 15th July 2016 05:58 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஜயங்கொண்டம் அருகே ஏற்பட்ட தகராறில் அண்ணன் தாக்கி தம்பி உயிரிழந்தார்.இளமங்கலத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன்கள் பிரபாகரன் (26), ராஜேஷ்குமார் (18).\nஇவர்களும் மற்றும் சிலரும் சேர்ந்து கடந்த 11-ம் தேதி கிரிக்கெட் விளையாடினர். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பிரபாகரன் கிரிக்கெட் மட்டையால் தனது தம்பியை தாக்கினார். இதில்\nபடுகாயமடைந்த ராஜேஷ்குமார் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தார். போலீஸார் பிரபாகரனைக் கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/06/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-2644639.html", "date_download": "2018-10-17T01:41:46Z", "digest": "sha1:TTHF4HTMIYUHTHGZAFLSVCC2SGRGXIHK", "length": 10999, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "தேர்தலில் நின்றால் சசிகலா டெபாசிட் பெறமாட்டார்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்- Dinamani", "raw_content": "\nதேர்தலில் நின்றால் சசிகலா டெபாசிட் பெறமாட்டார்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்\nBy DIN | Published on : 06th February 2017 09:11 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னை: அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக சசிகலா தேர்வு ஆனதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nநோய்வாய்ப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாள்கள் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இரவோடு இரவாக பன்னீர்செல்வம்தான் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். சசிகலாவுக்கு ஜெயலலிதா ஆட்சி பொறுப்பிலும் எந்த ஒரு பதவியையும் கொடுக்கவில்லை. கட்சியிலும் எந்த ஒரு பொறுப்பையும் வழங்கவில்லை. ஜெயலலிதா உயிரிழந்து 30 நாட்கள் முடியும் முன்பாகவே அதிமுகவின் பொதுச்செயலாளரான சசிகலா, அடுத்த கட்டமாக முதல்வர் பதவியில் அமருவதற்கான நடவடிக்கைகளில் இறங்கினார்.\nஇதையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (பிப்.5) அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டினார். ஆனால், இந்த கூட்டத்தில் கட்சியின் பேரவை உறுப்பினர்களின் தொகுதிகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்வதற்காக கூட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.\nஆனால், அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக கட்சியின் பொதுச் செயலாளரான வி.கே.சசிகலாவை தேர்ந்தெடுக்கும் கூட்டமாக மாறிவிட்டது.\nஅதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக சசிகலா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து தமிழக முதல்வராக வி.கே.சசிகலா பதவியேற்கும் நிகழ்ச்சி வரும் 9 ஆம் தேதி அல்லது நாளை செவ்வாய்க்கிழமை (பிப்.7) பதவியேற்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇந்நிலையில், அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக சசிகலா தேர்வு ஆனதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்: தமிழகத்தில் முதல்வராக சசிகலாவை பொதுமக்கள் ஒரு போதும் ஏற்று கொள்ளமாட்டார்கள். சசிகலா தேர்தலில் நின்றால் டெபாசிட் கூட வாங்க மாட்டார் என காங்கிரஸ் ���ுன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.\nதிருநாவுக்கரசர்: அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டிருப்பது அதிமுக கட்சியின் உள்கட்சி விவகாரம். எனவே, இது குறித்து என்னால் கருத்து சொல்ல முடியாது. தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள சசிகலாவுக்கு வாழ்த்துகள் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.\nஜி. ராமகிருஷ்ணன்: அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு புதிய முதல்வராக பொறுப்பேற்க உள்ள வி.கே.சசிகலா அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இம்மாற்றம் குறித்து மக்கள் மத்தியில் உள்ள கருத்துக்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அவர் செயல்படுவார் என நம்புகிறேன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/kavanikapadatha-kaviya-pookal-series-egavathy-author-durai-nagarajan/", "date_download": "2018-10-17T01:28:35Z", "digest": "sha1:RCU3WVNDZFJ7YZQKCNVCYBQFJFVR43XX", "length": 28890, "nlines": 239, "source_domain": "patrikai.com", "title": "கவனிக்கப்படாத காவியப்பூக்கள் –ஏகவதி– துரைநாகராஜன் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தொடர்கள்»கவனிக்கப்படாத காவியப்பூக்கள்»கவனிக்கப்படாத காவியப்பூக்கள் –ஏகவதி– துரைநாகராஜன்\nகவனிக்கப்படாத காவியப்பூக்கள் –ஏகவதி– துரைநாகராஜன்\nஇல்லறவாசிகள் சுதர்சனன் வாயில் கொழுப்பு என்று கண்களில் தெரியும் அப்பட்டமான பயத்துடன் பேசிக் கொள்கிறார்கள். ஆனால், அது அப்படியல்ல.\nசதா இல்லறத்தின் பெருமையயைப் பாடி – புகழ்ந்து தள்ளி – நான் இல்லறத்தில் இருந்துக் கொண்டே எமனை வெல்வேன் என்கிறான். எமனை வெல்ல அவன் வைத்திருக்கும் ஆயுதம் விருந்தோம்பல். இதுபோதும்.\n‘ஞானம் அறியவும் – முக்காலமும் உணர்ந்து எம பயத்தை வெல்லவும் துறவறமே வழி. இல்லறம் வெறும் கட்டைச்சுவர்’ என்று எப்போதோ முடிவு கட்டிய தபஸிகளுக்கு சுதர்சனனால் தலைவலி. துறவறத்தை காப்பாற்ற ஏதாவது செய்தாக வேண்டும்.\nஇல்லறத்தான் எம பயம் வென்றுவிட்டால் பிறகு துறவறத்தை எவன் மதிப்பான்\nஉண்ணாமல் – உறங்காமல் – தவமிருந்து பெற்ற சித்தியை போகத்தாலே பெற்றுவிட முடிந்தால் துறவைச் சீந்துவார் யார்\nசுதர்சனன் – முனிபுங்கவர்களின் ஏகபோக எதிரியாகிவிட்டான். ஆகவே அவன் மனைவி ஏகவதியும் பகை.\nஎடுத்ததற்கெல்லாம் சாபமும், இஷ்டப்பட்டால் வரமும் தந்து துறவற தர்மத்தைக் கனபாடுபட்டுக் காப்பாற்றி வருகிற முனிகளின் கோபத்துக்கு ஆளான கலக்கம் சுதர்சனின் அடி வயிற்றில் இருக்கத்தான் செய்கிறது.\nஆனாலும் ஒரு அசட்டுத் துணிச்சல். முனிகள் சபித்தால் தந்தை அக்னி பகவான் பார்த்துக் கொண்டு சும்மாவா இருப்பார்\nஇதே எண்ணம் முனிகளுக்கும் உண்டு.\nஅப்படியும், எமனுக்கு சுதர்சனனை இரையாக்கிவிடும் ரகசிய ஆலோசனை நடக்காமல் இல்லை.\nமுனிகளிடையே ஒரு ராஜ திட்டம் தீட்டப்பட்டு அது இன்று அரங்கேறப் போகிறது. சுதர்சனன் தொலைந்தான்.\nமனைவி கணவனையும் கணவன் மனைவியையும் பூஜிக்கும் இல்லற தர்மம் வெல்வதில் தேவர்களுக்கும் இஷ்டக் குறைச்சல்தான். சதா தம்மையே போற்றும் துறவறத்தை வெல்ல வைக்க முனிகளுக்கு துணையாகத் தேவர்களும் களத்தில் குதித்தனர்.\nஅக்னி பகவான் மட்டும் விலகி இருந்தார். அவருக்கு சுதர்சனன் மேல் அபார நம்பிக்கை. நிச்சயம் தேவர்களும் முனிவர்களும் சேர்ந்து விரிக்கும் வலையில் சிக்காமல் தப்புவான்.\nசுதர்சனன் முக்காலமும் அறிந்த ஞானியா… தனக்கு முன்னால் நடக்��ும் சதியை அறிந்துக் கொள்ள சாதாரண லௌகீகக் கட்டை. அன்றைக்கும் வழக்கம் போல் தன் வாழ்க்கையைத் தொடங்குகிறான். அப்போதும், விருந்தினரை உபசரிப்பதில் ஒரு குறையும் வைத்து விடாதே என்று மனைவிக்கு மறக்காமல் சொல்கிறான்.\nமனைவி – பத்தினி – பதிவிரதை – தலையாட்டுகிறாள். கணவன் திரும்பி வருவதற்குள் சமைக்க வேண்டிய ஏற்பாட்டில் இறங்குகிறாள். அவள்தான் சமைத்தாக வேண்டும். உதவிக்கு தாதியோ தோழியோ இல்லை.\nதர்ம தேவதை – அந்தண விருந்தினனாக வடிவம் எடுத்து சுதர்சனன் வீட்டுக்கு நடந்தது. சோதனை தொடங்கிவிட்டது.\nதர்மத்தைக்காப்பாற்ற வேண்டி இந்த வேஷக்கட்டு. அந்தணவேஷம் நன்றாகப் பொருந்தி இருப்பதாகவும் – ஏமாறப் போவது மட்டுமல்லாமல் சுதர்சனனின் கொட்டம் அடங்கப்போகிறது என்றும் வாழ்த்தித்தான் அனுப்பினர் முனிவர்கள்.\nதர்மதேவன் – அந்தணன் விருந்தினன் – நடக்கிறான். நடையில்தான் எத்தனை வேகம். பாதையில் கூர் தீட்டிய ஈட்டி போல் கிடக்கும் கற்களை சர்வ சாதாரணமாக மிதிக்கிறான். இவ்வளவுக்கும் பாதுகை அணியாத கால்கள். அவன் உருண்டு திரண்ட புஜபலம் – பெண்களை கிறங்கடிக்கத்தான் செய்யும்.\nஅவன் வேகத்தைக் கெடுப்பதற்குப் படைக்கப்பட்டதுபோல் பாதையை தடுத்துக் கிடக்கிறது. ஒரு மரக்கிளை. பன்னீர் மரத்தின் கிளை அது ஒரு கையால் அந்தப் பெரிய கிளையை ஒடித்து அனாயசமாக எறிகிறான். ஆளும் வடிவான தோற்றம். கண்களிலும் ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது.\nஇவன் தோற்றத்தை எவனாவது கவிஞன் இந்த பொழுது பார்த்தால் இவன் அழகுக்கு மயங்காதவள் பெண் இல்லை என்று பாடி – பெண் குலத்தை ‘பெருமையோ – சிறுமையோ’ படுத்தாமல் விடமாட்டான்.\nபறவைகள் பாட்டு தவிர வேறு சத்தமில்லாத வனம். காதை கூர்மையாக்கினால் தூரத்தில் நதியோடும் சலசல சத்தம் கேட்கும் இப்போது சருகுகள் மிதிபடும். ஓசையும், அந்தணன்தான் – இதோ சுதர்சனன் வீட்டை நெருங்கி விட்டான். அவன் அடைந்த சந்தோஷம் – அடுக்கித் தீராது.\nஅந்தணன் வெளியே நின்று குடிலைக் கவனிக்கிறான். சுற்றிலும் பூ மரங்கள் – பூக்கள் . இரண்டு அனுமாருக்குள் ஒரு பலாப்பழம் – பாடுகிறது. ஏனோ சிரிக்கிறாள் அந்தணன். இன்னும் நாலே எட்டுதான் குடிலை அடைந்துவிடுவான். காட்டுப்பன்றி ஒன்று. குறுக்கே ஓடுகிறது. அது பெண்பன்றி. வேகமாய் ஓடிவிட்டது.\nமதியம் வந்து விடுகிறேன் என்று போன கணவனைக் காணவில்லை. மதியம் என்பது அவர்களிடையே உச்சிப்பொழுது. சாளரத்தின் வழியாக நுழைந்த சூரிய வெளிச்சம் மாலைப் பொழுதாகி விட்டதாகச் சொல்கிறது.\n“கணவனே தெய்வம். அவன் வாக்கே மந்திரம்” என்று வாழ்வது தானே பத்தினிக்கு அழகு. கணவன் சொன்னது பொய்யாகி விடக்கூடாது என்பதற்காக சூரியனைப் பொய்யனாக்குகிறாள் ஏகவதி.\nஇன்னும் உச்சிப் பொழுதாகவில்லை. புத்தியை நம்ப வைக்கும் போராட்டமும், வயிறும் – பசியும் நடத்தும் போராட்டமும் அவளைக் களைப்படையச் செய்கின்றன. கைக் கெட்டிய தூரத்தில் உணவிருக்கிறது. கொண்டவன் பசியாறும் முன் கும்பி நிறைப்பது எவ்வளவு பெரிய பாபம்.\nசமைத்து வைத்துவிட்டு – கணவனுக்காகக் காத்துக் கிடப்பதும், காலையில் போனவன் சூரியனெல்லாம் சென்ற பிறகு வந்து – நான் சாப்பிட்டுவிட்டேன் என்கிற போது வருகிற அழுகையோடு – அத்தனை பதார்த்தத்தையும் குருவி காக்கைக்கு கொட்டிவிட்டு யாரை நோவது என்று தெரியாமல் தன்னையே நொந்துக் கொள்வதும் – இதெல்லாம் எதற்கு என்றுதான் ஏகவதிக்கு இன்னும் புரியவில்லை.\nஅரசன் ஏகவானுக்கு மகளாகப் பிறந்து – சுதர்சனனை திருமணம் செய்து – புண்ணியமென்று சொல்ல முடியாத – பாவத்திற்காக, குருஷேத்திரத்தில் ஆஸ்ரம வாழ்க்கை. அரண்மனைச் சுகம் துறந்து, சுற்றம் இழந்து பத்துக்குப் பன்னிரண்டடி மூங்கில் குச்சிலில் வாழ்க்கை. எதைப் புரட்ட\nஏதோ ஒன்று .. அவளை இயக்கிக் கொண்டுதான் இருக்கிறது. பத்தினிப் பெண் வாசலில் வந்து நின்றால் குற்றம். வருகிற கணவனை வாசலுக்கு வந்து வரவேற்காவிட்டாலும் குற்றம். எந்தக் குற்றமும் விரும்பாத ஏகவதி ஆஸ்ரமத்துக்குள் இருந்தபடியே காதுகளை வெளியே வைத்திருக்கிறாள். கணவனின் காலடி ஓசை அவளுக்கு அடையாளம் தெரியும்.\nஅதோ – ஆஸ்ரமத்தை நோக்கி மனிதக் காலடி. காதுகள் கூர்மையாகின்றன. அன்னிய ஓசை. வேகமாய் பரவுகிறது. ஏகவதி யாரென்று குழம்புகிறாள். அதற்குள், ‘பெண்ணே’ என்கிற குரல். அவள் வெளியே வருவதற்கான அவசியத்தை ஏற்படுத்தி விடுகிறது.\nஆடையை திருத்தி மேல்ப்புற அழகை மறைத்துக் கொண்டே தாமதிக்காமல் வந்து பார்க்கிறாள். அந்தணன் ஒருவன் ‘நான் விருந்தினராக வந்திருக்கிறேன்’ என்கிறான். இளமையும் அழகும் பெற்ற அவன் கண்கள் ஏகவதியின் விலாப் புறத்தை மேய்கிறது.\nஏகவதியின் உள்ளுணர்வு எச்சரிக்கை மணியடி��்கிறது . வயிற்றுக்குள் பயம் கூடு கட்டுகிறது.\nதுஷ்டன் , ஆனாலும் – விருந்தினன்.\nகணவனிடம் மோக மயக்கத்தில் -ஏகவதி சொன்னதாய் சுதர்சனன் சொன்ன வார்த்தைகள் இப்போது நினைவுக்கு வந்து தொலைக்கிறது.\n“நீங்கள் இல்லாதபோது விருந்தினர் வந்தாலும் உபசரித்து அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றி சந்தோஷப்படுத்துவேன்” என்றாளாம்.\nஏகவதிக்கு அப்படியொரு வாக்கு தந்ததாய் நினைவில்லை என்றாலும் பத்தினி பெண் புருஷன் பேச்சை சந்தேகிக்கலாமா\nவிலாப்புரத்தை மேய்ந்த விருந்தினன் விழிகள் வேறு பிரதேசத்தில் மேய்ந்து கொண்டிருக்கிறது என்றாலும் உபசரிப்பது கடமை.\nதண்ணீரால் அவன் பாதம் கழுவி அரை ஆசனம் தட்டிப் போட்டு விருந்தினனின் ஆசை என்னென்ன அறிந்து நிறைவேற்றக் கூனிக் குறுகி நிற்கிறாள்.\n“அந்தணத்தகையே தாங்களுக்கு என்ன வேண்டும்\n“இங்கு இருக்கிற எதை கேட்டாலும் தர வேண்டும் என்று என்பது கணவரின் விருப்பம்.”\n‘அறிவேன் என்கிற பாவனையில் அந்த அந்தணன் கண்மூடி யோசிக்கிறான்.\nபிறகு எதையோ நினைத்து ரசிப்பவன் போல் சிலிர்த்துக் கொள்கிறான். மூடிய கண்களை திறந்து அழகும் வனப்புமாய் அவன் எதிரில் நிற்கிற ஏகவதியைப் பார்த்து “நீ வேண்டும்” என்கிறான்.\nகவனிக்கப்படாத காவியப்பூக்கள் –கைகேயி– துரைநாகராஜன்\nகவனிக்கப்படாத காவியப்பூக்கள் – முகுந்தை – துரைநாகராஜன்\nகவனிக்கப்படாத காவியப்பூக்கள் –சுகன்யா– துரைநாகராஜன்\nMore from Category : கவனிக்கப்படாத காவியப்பூக்கள், தொடர்கள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nசுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா: ப்ரண்ட்லைன் இதழ் கவனிக்க\nநக்கீரன் கோபால் வழக்கில் என்.ராம்: சரிதானா:: நீதிபதி கே.சந்துரு (ஓய்வு) கருத்து\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nவிஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை\nஎச்.ராஜா பேச்சு குறித்து இயக்குநர் விசு என்ன நினைக்கிறார்\nவைரமுத்து குறித்து டிவிட்டரில் தமிழிசை பதிவு\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\n“இந்தியா ஒருமுறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்” – பாகிஸ்தான்\nசமூக வலைதளமான ‘கூகுள் பிளஸ்’ விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல ��ல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://storiesiliked.wordpress.com/2017/05/23/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-17T01:10:12Z", "digest": "sha1:HXF4TDVDXKW5IV7V5AE5BLEX42NB6NKI", "length": 4938, "nlines": 58, "source_domain": "storiesiliked.wordpress.com", "title": "கடுமையாக உழைத்தால் தான் செல்வம் பெருகும்… | Stories I Liked", "raw_content": "\nகடுமையாக உழைத்தால் தான் செல்வம் பெருகும்…\nஒரு சேல்ஸ் செமினாரில் பயிற்சியாளர் கூட்டத்தினை பார்த்து,\n“நாட்டில் மிகவும் பணக்கார கோவில் எது…\nஎல்லாரும் ஒரே குரலில் திருப்பதி வெங்கடாசலபதி னு சொன்னாங்க….\n“ஏன்…. பதில் தெரியுமா”…ன்னு கேட்டார் பயிற்சியாளர்…..\nஆளாளுக்கு ஒரு பதில் சொன்னாங்க…..\nஅவுங்க பதில்ல திருப்தி அடையாத பயிற்சியாளர் சொன்னார்…..\n“எத்தனையோ இடங்களில் பெருமாள் கோவில் உள்ளது…. ஆனால், திருப்பதில மட்டும்தான் சாமி இரவு 12 மணிவரை பக்தர்களை பார்த்து ஆசீர்வதிக்கிறார்….. மீண்டும் காலைல 3 மணிக்கு எழுந்து தரிசனம் குடுக்கறார்…. பகலில் ஓய்வு கூட எடுப்பதில்லை…மற்ற, கோவில்களில் இரவு 9 மணிக்கு நடை சாத்துகிறார்கள்… பகலில் ஓய்வு உண்டு…. ஆகையால் கடுமையாக உழைத்தால் தான் செல்வம் பெருகும் என்பது கடவுளுக்கே பொருத்தும்போது நமக்கு பொருந்தாதா….. என்று கேட்டார்….\nமதிப்பில்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் வெற்றி பெறுவதில்லை.\nபூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்\nஅல்சர் புண்: வீட்டு வைத்தியத்தின் மூலம் சரிசெய்யலாம்…\nகேரள நடிகை நயன்தாராவிற்கு பெயர் வைத்தவர் ஒர் தமிழக முன்னாள் அமைச்சர்…\nகணவன் மனைவியின் இரவு உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-eng-5-8-2018-011187.html", "date_download": "2018-10-17T00:29:59Z", "digest": "sha1:36IBDUUNU2LAVAIZYU7WVXLCH2BC666N", "length": 9880, "nlines": 138, "source_domain": "tamil.mykhel.com", "title": "1000மாவது டெஸ்ட்.. ஒரு தோல்வி.. ஒரு வெற்றி.. பல சாதனைகள்! - Tamil myKhel Tamil", "raw_content": "\n» 1000மாவது டெஸ்ட்.. ஒரு தோல்வி.. ஒரு வெற்றி.. பல சாதனைகள்\n1000மாவது டெஸ்ட்.. ஒரு தோல்வி.. ஒரு வெற்றி.. பல சாதனைகள்\nபர்மிங்ஹாம் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.\nஇந்த போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் சில குறிப்பிடத்தகுந்த சாதனைகளை செய்துள்ளனர். அதன் விவரம்\nஇங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்களை கடந்துள்ளார். மிக குறைந்த நாட்களில் 6000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.\nஇங்கிலாந்து அணியின் ஆல் ரௌண்டர் பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் போட்டிகளில் தனது 100 ஆவது விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 2500+ ரன்கள் மற்றும் 100 விக்கெட்கள் வீழ்த்திய நான்காவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார்.\nமிக குறைந்த வயதில் 4 விக்கெட் மற்றும் அரைசதம் அடித்த இங்கிலாந்து வீரர். மிக குறைந்த வயதில் ஆட்ட நாயகன் விருது பெற்ற இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.\nஅஸ்வின் இந்த போட்டியில் 7 விக்கெட்களை வீழ்த்தினார். இங்கிலாந்து மண்ணில் அந்த அணிக்கெதிராக இது இரண்டாவது சிறந்த பந்து வீச்சு ஆகும். மேலும் இங்கிலாந்தில் முதல் நாளில் 4 விக்கெட்களை முதல் இந்திய சுழல் பந்துவீச்சாளர் என்ற பெருமையும் பெற்றார்.\nஇந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தனது முதல் சதத்தை இங்கிலாந்தில் பதிவு செய்தார். டெஸ்ட் போட்டிகளில் அவரது 22ஆவது சதம் இதுவாகும். மேலும் அதி விரைவாக 7000 ரன்களை எடுத்த கேப்டன் என்ற பெருமையையும் பெற்றார். இந்திய அணியின் மொத்த ரன்களில் 45.87% ரன்களை இவர் மட்டுமே அடித்தது குறிப்பிடத்தக்கது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறு���து எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://astrology.dinakaran.com/wklypiranthanalpalandetail.asp?bid=2", "date_download": "2018-10-17T02:22:11Z", "digest": "sha1:K2DDOFUIG4S5D4ILUYLL2TIUFES7KHNK", "length": 10581, "nlines": 100, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nமனதில் எந்த குறை இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் முகத்தில் மகிழ்ச்சியைக் காட்டும் இரண்டாம் எண் அன்பர்களே இந்த வாரம் புதிய நபர்கள் எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் காண்பிப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். குழந்தைகள் மூலம் மனநிம்மதி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்த மனகசப்பு மாறும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் இருக்கும். பெண்களுக்கு எதைப் பற்றியாவது நினைத்து கவலைபடுவீர்கள். கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவி செய்யப்போய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். அரசியல்துறையினர் சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு படிக்க முற்படுவீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஅம்மனை வணங்க எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும் மனக்கவலை நீங்கும்.\nமேலும் - பிறந்தநாள் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியா��ாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.itsmygame.org/999972189/serve-the-school-boys_online-game.html", "date_download": "2018-10-17T00:55:24Z", "digest": "sha1:GLBUKPOKTBZQCF7VFQBL4UO6GO6HWWBD", "length": 10358, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சேவை பள்ளி மாணவர்கள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெ���்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு சேவை பள்ளி மாணவர்கள்\nவிளையாட்டு விளையாட சேவை பள்ளி மாணவர்கள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சேவை பள்ளி மாணவர்கள்\nபட்டியில் வரும் எல்லா ஆண்களும் பணி. அவர்களின் ஆசைகள் மற்றும் மனநிலை பின்பற்றவும். எல்லாம் சீக்கிரம் தயார் செய்து கொடுக்க முயற்சி. . விளையாட்டு விளையாட சேவை பள்ளி மாணவர்கள் ஆன்லைன்.\nவிளையாட்டு சேவை பள்ளி மாணவர்கள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சேவை பள்ளி மாணவர்கள் சேர்க்கப்பட்டது: 12.05.2012\nவிளையாட்டு அளவு: 0.65 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.9 அவுட் 5 (51 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சேவை பள்ளி மாணவர்கள் போன்ற விளையாட்டுகள்\nடாம் பூனை 2 பேசி\nPeppa பன்றி. காளான் வீட்டில் அலங்காரத்தின்\nசாண்டா கிளாஸ் ஒரு கடிதம்\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nНappy வேடிக்கை மற்றும் டினோ ரோபோ விளையாட்டு\nகிளியோ டி நைல் முக\nமான்ஸ்டர் உயர் வடிவமைப்பு அட்டிகை\nவிளையாட்டு சேவை பள்ளி மாணவர்கள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சேவை பள்ளி மாணவர்கள் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சேவை பள்ளி மாணவர்கள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சேவை பள்ளி மாணவர்கள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சேவை பள்ளி மாணவர்கள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடாம் பூனை 2 பேசி\nPeppa பன்றி. காளான் வீட்டில் அலங்காரத்தின்\nசாண்டா கிளாஸ் ஒரு கடிதம்\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nНappy வேடிக்கை மற்றும் டினோ ரோபோ விளையாட்டு\nகிளியோ டி நைல் முக\nமான்ஸ்டர் உயர் வடிவமைப்பு அட்டிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arurmuna.com/2015/11/blog-post_9.html", "date_download": "2018-10-17T01:05:01Z", "digest": "sha1:QUEXUAVCCOSLJ5QOBDWJ3GWOVGUIJGMY", "length": 46852, "nlines": 443, "source_domain": "www.arurmuna.com", "title": "ஆரூர் மூனா : வேதாளம் - சினிமா விமர்சனம்", "raw_content": "\nவேதாளம் - சினிமா விமர்சனம்\nஎல்லா விஷயத்திலும் திருவாரூர் மட்டும் விதிவிலக்கு. ரஜினிக்கு எல்லா ஊர்களிலும் தலைமை ரசிகர் மன்றத்தி���் அங்கீகாரம் பெற்ற மன்றங்கள் தான் மாவட்ட தலைமை, நகர தலைமை என்று இருப்பார்கள். எங்கள் ஊரில் மட்டும் ரெண்டு மாவட்ட தலைமை ரசிகர் மன்றங்கள் இருக்கு. புதுசா வந்து பார்ப்பவனுக்கு எது ஒரிஜினல் எது நியு ஒரிஜினல் என்று வித்தியாசம் தெரிஞ்சிக்க முடியாது.\nஅது மாதிரி தான் அஜித் ரசிகர்கள் நிலைமையும். அவரே அதிகாரப்பூர்வமாக மன்றங்களை கலைத்து விட்டார். இவனுங்களோ சொரணையே இல்லாம நகர தலைமை, மாவட்ட தலைமை ரசிகர் மன்றங்கள் என்று ப்ளெக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள். ஏண்டா கொஞ்சமாவது மானம் ரோசம் வேணாம். சோத்துல உப்பு தான போட்டு துன்றீங்க.\nஇது எதுக்கு இப்பவா, நான் பார்த்த காட்சிக்கான டிக்கெட் மாவட்ட தலைமை அஜித் ரசிகர் மன்றத்தின் சார்பாக அச்சிடப்பட்டு இருந்தது.\nநான் ஒரு படத்தின் கதையை சொல்றேன். கவனமா படிங்க. பத்து வருடத்துக்கு முன்பு சரத்குமார் நமீதா (ஸ்ஸ்ஸ்ஆஆஆஆ) நடித்த ஏய்ன்னு ஒரு படம். வடிவேலு காமெடி கூட செமயா இருக்கும்.\nபழனியில் சரத் டியுப் லைட் விற்பவராக வருவார். அவருடன் இணைந்து வடிவேலு தொழில் பண்ணுவார். அவருக்கு ஒரு தங்கச்சி, தங்கச்சிக்காக உயிரையே கொடுப்பார். தங்கச்சி கலெக்டருக்கு படிக்க வைக்க வேண்டுமென்பதற்காக சிரமப்பட்டு படிக்க வைப்பார். கோவமே படாமல் சிரித்த முகத்துடன் வடிவேலுவை இணையாக வைத்து காமெடி செய்து வருவார்.\nதங்கச்சிக்கு பிரச்சனை கொடுப்பதால் வின்சென்ட் அசோகனை போட்டு பெரட்டி எடுத்து தான் பயங்கர பலசாலி என்பதை பார்வையாளர்களுக்கு நிரூபிப்பார். இடைவேளையில் நமீதா ஒரு உண்மையை கண்டுபிடிக்க சரத்துக்கு தங்கச்சியே கிடையாது, அவர் வளர்ப்பு தங்கச்சி என்று ட்விஸ்ட் வைப்பார்கள்.\nஇப்போ வேதாளம் படத்தின் கதை. அஜித் கொல்கத்தாவில் டாக்ஸி ஓட்டும் அப்பாவி, சூரி டாக்ஸியின் ஓனர். கோவமே வராத சாது, அப்பாவி, தங்கையான லட்சுமிமேனனை படிக்க வைக்க சிரமப்படும், தங்கை மேல் உயிரையே வைத்து இருக்கும் ஒரு அன்பு அண்ணன்.\nஒரு கெட்டவனை போலீஸில் காட்டி கொடுத்து விட்டு அதற்காக வில்லன்களிடம் சாக இருக்கும் போது எல்லாரையும் போட்டு பெரட்டி எடுத்து தான் பயங்கர பலசாலி என்பதை பார்வையாளர்களுக்கு நிரூபிப்பார். ஸ்ருதி அஜித் பயங்கர கொலைகாரன் என்பதை கண்டு பிடிக்க அஜித்துக்கு தங்கச்சியே கிடையாது, அவர் வளர்ப்பு தங்கச்சி என���று ட்விஸ்ட் வைப்பார்கள்.\nஏய் படத்தில் இடைவேளைக்கு பிறகு பெர்பார்மன்ஸில் பின்னி எடுத்து வில்லன்கள் கையால் சாவார் கலாபவன் மணி. அவரது தங்கையை தான் பழனியில் சரத் தன் தங்கையாக தத்தெடுத்து வளர்த்து வருவார்.\nஇந்த படத்தில் இடைவேளைக்கு பிறகு பெர்பார்மன்ஸில் பின்னி எடுத்து வில்லன்கள் கையால் சாவார் தம்பி ராமையா. அவரது மகளை தான் கொல்கத்தாவில் அஜித் தன் தங்கையாக தத்தெடுத்து வளர்த்து வருவார்.\nஇறுதியில் வில்லன்களை கொன்று படத்தை சுபமாக முடிக்கிறார்கள் சரத்தும் அஜித்தும்.\nசாரி. கம்பேரிசன் கூடாதுல்ல. ஆனா அந்த படத்தை அப்பட்டமாக காப்பி அடித்தால் என்ன செய்வது.\nபடத்தின் ஆகச் சிறந்த எரிச்சல் சூரி. அவருக்கு ஒரு பர்சென்ட் கூட காமெடி வரவில்லை. மொத்த படத்தின் காமெடியை அவருக்கு கொடுத்து நம்மையும் சாகடிச்சியிருக்கிறார்கள்.\nமுதல் பாதி செம அறுவை. உக்காரவே முடியலை. இரண்டாம் பாதி கொஞ்சம் தேவலாம் முன்பாதியுடன் ஒப்பிடுகையில்.\nஒரே ஒரு காட்சி விளக்குகிறேன், இந்த இயக்குனர்கள் ரசிகர்களை எவ்வளவு மடையன் என்று நினைத்து காட்சிகளை அமைக்கிறார்கள் என தெரிந்து கொள்ளுங்கள்.\nதம்பியை கொன்றவன் யாரென தெரியாத வில்லன், 3 ஐடி வல்லுனர்களை வைத்து ரெண்டு ஆப்பிள் மேக் கம்ப்யுட்டர்கள் , ஒரு புரொஜக்டர். ஒரு ஜிபிஆர்எஸ் ட்ராக்கர், ஒரு கம்ப்யுட்டர் ஆபீஸ் வைத்து சிரமப்பட்டு ஜப்பானுக்கெல்லாம் போன் செய்து அது அஜித் தான் என கண்டு பிடிக்கும் ஒரு தருணத்தில் வெறும் பட்டன் உள்ள செல்போனை வைத்துக் கொண்டு அதை கூட யூஸ் செய்யாமல் வில்லன் இடத்தை கண்டு பிடித்து வந்து அவர்களை கூண்டோடு கொலை செய்வார். . . . த்தா எங்களையெல்லாம் பார்த்தா எப்படிடா தெரியுது உங்களுக்கு.\nஅதை விட கொடுமை பத்து கிமீ தள்ளி யிருந்த ஸ்ருதி அடுத்த வினாடி அந்த கட்டிடத்தின் பதினைந்தாவது மாடியில் அஜித் செய்யும் கொலையை நேரில் பார்ப்பது.\nரெட்னு ஒரு சூர மொக்கை பார்த்து விட்டு வரும்போது எப்படி ஒரு எரிச்சல் தோன்றியதோ, அதை விட ஒரு மடங்கு அதிகமாகவே இப்போ எரிகிறது.\nLabels: vedhalam review, சினிமா, விமர்சனம், வேதாளம் விமர்சனம்\nஅடடே நல்ல வேளை நான் தப்பிச்சிட்டேன்,..நன்றி\nநீங்க எஸ்கேப்பு, நான் தான் மாட்டிக்கிட்டேனா\nதிண்டுக்கல் தனபாலன் 10 November 2015 at 03:05\nஅதே பழைய முருங்கை மரம் தானா...\nஆமாங்க டிடி, ஏறி வ��ட்டது\nநல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்\nதூங்காவனம் பிழைத்தது. அஜித்துக்கு கமல் நன்றி சொல்லவேண்டும்.\nகண்ணாடில பார்தேனுங்க. நல்லா தான் இருக்கு\nஸ்ரீராம், கூல் கூல், அன்பே சிவம்\nநிச்சயமாக இது நியாயமான விமர்சனம் இல்லை. படம் அவ்வளவு மோசமில்லை. நிச்சயமாக ஹிட்தான்\nநன்றி நண்பா, இது உங்கள் கருத்து, அது போல் என் கருத்து தான் இந்த விமர்சனமும்\nஆமாம், தல எப்பவும் ஒரு படி மேல தான்.\nநீங்க வேணா அஜித் ரசிகனா இல்லாம இருக்கலாம். ஆனா நான் அஜித் ரசிகன். எனக்கு பிடிக்கலைனா பிடிக்கலைன்னு தான் சொல்லுவேன். பொய்யா எதுக்குங்க புகழனும்\nஜி ஏய் படம் ரீமேக் கா\nஆமாங்க, அப்படியே ஏய் படத்தின் உல்டா\nஇன்னும் நிறைய அனானிகள் வருவாங்க ஜி..கவனம் பொறுமை\nநன்றி அன்பழகன். நான் நிதானத்தில் தான் இருக்கிறேன்.\nசரி விடுங்க ஜி...ரசிகர்கள் படத்தை ஓட்டிருவாங்க..குற்றம் கடிதல் நல்லாருக்கு னு சொன்னப்ப எவன் பாத்தான்\nமாஸ் படத்துக்கும் க்ளாஸ் படத்துக்கும் எதற்கு கம்பேரிசன். நான் இந்த மாதிரி டெம்ப்ளேட் தெலுகு படங்கள் நிறைய பார்த்தவன், அதனால் எனக்கு படம் ரொம்ப சலிக்க ஆரம்பிச்சிடுச்சி. நான் மாஸ் பட ரசிகன் சார்.\nநான் விஜய் ரசிகன் கிடையாதுப்பா, நான் ரஜினி ரசிகன், அப்படியே வழியாய் அஜித் ரசிகன். அவ்வளவு தான். விமர்சனம் என்பது என் கருத்து தான். அஜித் வளர்ச்சியை பார்த்து வயிறெரிய நான் என்ன விஜய்யா.\nஇருந்தாலும் பதிவிட்டதற்கு நன்றி நண்பா.\nநன்றி ஸ்ரீராம். ஆனால் பொதுவில் எதற்கு இந்த உணர்ச்சிப்பொங்கல் .அன்பே சிவம்.\nநீங்கள் தான் என் பலம். நான் இன்னும் எழுதனும் என்று ஆசைப்படுவதற்கு காரணம் உங்களைப் போன்ற சைலண்ட் வியுவர்ஸ் தான். சிரம் வணங்கி நன்றி நண்பா.\nபுலி படத்தின் கதையே வேறு. நான் முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் வாங்கிப் போய் அரங்கில் காத்திருந்து படம் திரையிடப்படாமல், அதற்கு அடுத்த காட்சிக்கும் டிக்கெட் வாங்கி அந்த காட்சியும் திரையிடப் படாமல் ச்சீ இந்த பழம் புளிக்கும் என்று புலி படத்தை பார்க்காமல் வந்து விட்டேன். நீ சொன்ன காட்சி நேரத்திற்கு நான் வருகிறேன். உன்னால் காட்சியை போட முடியவில்லை, ஒரு முறை தானே என்று மன்னித்து விட்டு அடுத்த காட்சிக்கும் முயற்சி செய்தேன். அந்த காட்சியும் திரையிடப்படவில்லை. நான் பார்க்க நினைக்கும் போது நீ ��ிரையிட வில்லை, இனி இந்த படம் வேண்டாம் என்று வந்து விட்டேன். இது சுயமரியாதை என்று நினைக்கிறேன். இதை தான் அஜித் ரசிகர்களிடம் எதிர்பார்த்தேன். இன்னும் சொல்லப் போனால் நானும் அஜித் ரசிகன் தான். மன்றத்தை கலைத்த போது அவர் நம்மை அவமானப்படுத்தி விட்டதாக உணர்ந்தேன். படம் பார்ப்பதிலோ கட் அவுட்கள் வைப்பதிலோ நான் எந்த தப்பும் சொல்ல வில்லை. அவரே கலைத்த பிறகு நாம் வெட்கமில்லாமல் மாவட்ட தலைமை என்று போட்டு போஸ்டரடிப்பது சுயமரியாதைக்கு இழுக்கு அல்லவா. அவ்வளவு தான் விஷயம். படத்தைப் பற்றி சொல்லப் போனால் எனக்கு பிடிக்கலை. நான் என் கருத்தை தான் விமர்சனமாக சொல்ல முடியும், பத்து பேரை கலந்தாலோசித்து கூட்டு விமர்சனம் எழுதி அதற்கு என் பெயரை போட்டால் நல்லாவா இருக்கும்.\nஇருந்தாலும் உங்கள் உணர்வை மதிக்கிறேன். கருத்து பதிவிட்டதற்கு மிக்க நன்றி அப்சல்.\nநன்றி அப்சல். தங்களின் நிதானத்திற்கு\nஅஜித் ரசிகர்கள் பாவம் உங்களை சும்மாவிடாது.\nஏன் மாம்ஸ், எனக்கு சேதாரம் கம்மியான மாதிரி தெரியுதா, எல்லா க்ளாஸ்லயும் போட்டு தாளிச்சிட்டு இருக்கானுங்க. நீங்க வேற. ஆனா உங்க மாதிரி ஆட்களெல்லாம் மறுபடியும் ப்ளாக்ல வந்து கமெண்ட் போட்டு இருக்கீங்க பாருங்க, அதுவே பெரிய வெற்றி தான்\nகெட்ட வார்த்தை கமென்ட் டெலிட் பண்ணுங்க பாஸ்.\nநம்ம மூஞ்சில நாமளே துப்புற மாதிரி பீல்.\nநீங்க நாலு நாள் அப்புறம் கூட விமர்சனம் பண்ணிருக்கலாம்னு ஒரு யோசனை\nபட் உங்கள மாதிரிதான் நானும் ரஜினி ரசிகன் கொஞ்சம் தல ரசிகன்.\nகண்டிப்பா நான் படம் பார்த்துருவேன்.\nயோக நந்தன், உங்க பேருக்கும் நீங்க பேசுறதுக்கும் சம்பந்தமே இல்லை. பொதுவில் இப்படியா பேசுறது.. கருத்துரிமை னு ஒண்ணு இருக்கு கேள்வி பட்டு இருக்கீங்களா.. கொஞ்சம் நாகரீகத்தோட உங்க எதிர்ப்ப காட்ட கத்துக்குங்க..\nஇந்த ஐடி எல்லாம் திட்டுவதெற்கென்றே உருவாக்கப்பட்டது. நம்ம திருப்பி திட்டி மனஉளைச்சல் தான் அடையனும். நமக்காக வந்து கண்டனத்தை சொன்னதற்கு நன்றி நண்பா\nஅன்னே பாஸா இல்ல பெய்லா மார்க் சொல்லுங்க,\nஇவ்வளவு பெருசா ஒரு கட்டுரை எழுதி வச்சிருக்கேன். இங்க வந்து பாஸா பெயிலான்னு கேக்குறீங்களே\nஅப்படியே புலி படத்துக்கும் விமர்சனம் போடலாமே\nஅந்த படம் பார்க்க கூடி லாயக்கற்றது அய்யா.\nவேதாளம் படத்தை விட இங்கே நடக்கிற பின்னூட்ட சண்டை சுவாரசியம்...நீங்க கலக்குங்க சித்தப்பு\nஏங்க பதில் சொல்ல முடியாத அளவுக்கு எதிர் விமர்சனங்களை எதிர் கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு சுவாரஸ்யமா இருக்கா, பலே பலே.\nஅய்யா, நான் சப்பை எல்லாம் இல்லைங்க அய்யா. புட்டத்துல ஒரு பக்கத்துக்கு பத்து கிலோ குறையாம கறி கிடக்குங்க அய்யா.\nஉங்கள படம் பாக்க சொல்லி யாரும் சொல்லல் ஆனா முதல் ஷோ பாக்கணும் சொல்லி நீங்க எப்படி எல்லாம் வெயிட் பண்ணி டிக்கெட் எடுக்குறீங்க உங்களுக்கே நல்லா தெரியும்....\nநீங்க அறிவாளி காட்ட இப்படி எல்லாம் விமர்சனம்... சினிமாவிலே எல்லாமே பழைய கதை தான் இது கூட தெரியாம விமர்சனம் பண்றது எல்லாம் ... ரொம்ப ஓவர்... சினிமா கதை இதெல்லாம் தெரிஞ்சி விமர்சனம் பண்ணனும்... ஒரு கமர்சியல் படத்துல லாஜிக் பாக்க கூடாது ...\nநீங்க படம் பாக்காதீங்க first .... உங்க மாதரி ஆறிவாளிக்கு எல்லாம் உகல படம் தான் பிடிக்கும் .... முதல் ஷோ பாத்துட்டு விமர்சனம் சொல்லி ஏதோ ஏதோ கிறுக்கிறது ரொம்ப கேவலமா இருக்கு .....\nஅய்யா, நான் கூட ரசிகன் தானே. 120ரூவா காசு கொடுத்து தானே படம் பார்க்குறேன். நான் பார்க்க கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார் அய்யா. நான் உலகப் பட ரசிகன் என்று உங்களுக்கு யார் சொன்னது.\nஇது நாள் வரை என் விமர்சனத்தை படித்து அதன் பிறகு சினிமாவுக்கு போன உங்கள் செயலுக்கு மிக்க நன்றி அய்யா. இனி மேல் பார்க்காமல் போனால் பரவாயில்லை. இது வரை படித்ததற்கு மிக்க நன்றி.\nஎல்லாரும் நல்லாயிருக்கும் போது நான் நல்லாயில்லை என்று சொன்னேனா அய்யா, மறுபடியும் இது பப்ளிஷ் ஆன நேரத்தை பாருங்கள். முதன் முதலில் வெளி வந்த விமர்சனம் இது தான். அப்படி இருக்கும் போது எல்லாரும் நல்லாயிருப்பார்கள் என்று சொல்ல எனக்கு ஜோசியமா தெரியும். அதுவுமில்லாமல் எல்லா விமர்சனங்களும் படம் நல்லாயிருக்கிறது என்றா சொல்லியிருக்கிறது. மறுபடி இணையத்தை தேடுங்கள் அய்யா.\nதெரியாம போட்டிங்களொ இல்ல வேணுமென்று போட்டிங்களோ என்று தெரியாது ஆனால் உண்மையை சொல்லுங்க கதை வேண்டாம் பாடல் வேண்டாம் அட கதாநாயகியே வேண்டாம் சும்மா சார் வந்து நின்னாலே போதும் அதைவிட அழகான வாயைத்திறந்தும் திறக்காமலும் சிரிச்சா ஆண்களுக்கும் காதல் வந்துடும் சார் மேல....என்ன சொன்னீங்க ஏய் படம் மாதிரி இருக்கா... இனிமேல் தங்கச்சி கதாபாத்திரம��� அவளுக்கு ஒரு பிரச்சினை அதனால ரவுடிகளை துவைச்சா அது பராசக்தி (சிவாஜி) படம் னு எல்லாத்தையும் சொல்லிவிடுவீங்க போலிருக்கே....நாங்க விஜய ஓட்டல... அதே சமயம் எங்களுக்கு தேவையும் இல்லை படம் பிடிச்சா ஒரு முறை பாருங்க இல்லனா விட்டுடுங்க நீங்க பினான்ஸியரோ இல்ல டைரக்டரோ கிடையாது.... உங்களுக்கு தெரியாதுங்க படம் இம்மியளவு பிசகியிருக்கட்டும் இன்னேரம் Facebook ல விஜய் சூர்யா ரசிகர்கள் கிழிச்சி எரியற அளவுக்க மீம்ஸ் போட்டுடுவாங்க... பயங்கர கஷ்டப்பட்டு பார்த்து பார்த்து சிவா வரைஞ்ச ஒவியம்.... நீங்க என்னான்னா அந்த பெயின்ட்டையும் பிரஸ்ஸையும் ஏற்கனவே மோனாலிசா படத்தில வரைஞ்சுட்டாய்ங்க அப்டின்னு கூசாம போடுறீங்க....எது என்ன நடந்தா என்ன தொப்பை தேய உழைச்சாதான் பூவா அதை மனசுல வச்சுங்க அப்பறம் தான் கூத்து எல்லாம்....நன்றி எதுவும் மனசுல வக்காதீங்க....\nகாசு கொடுத்து படம் பார்த்து உங்களுக்கு புடிக்கலனா இந்தப்படம் பிடிக்கவில்லைனு டைரில எழுதிக்கோங்க மொபைல்ல வந்து கஷ்டப்பட்டு சொல்லவேண்டாம்\nஇதே நிலை தான் எனக்கும்\nபெரிய ஆக்டர்ஸ்க்கு விமர்சனம் எழுதும்போது சுமாரா இருந்தாலும் சூப்பர் னு எழுதுனா கொண்டாடுவாங்க பாஸ் ஃபேன்ஸ்..போங்க பாஸ்\nஇது வெற்றிக்கான பார்முலாவா பாஸ்.\nபிடித்த நடிகர்கள் படம் நல்லாருக்கு என்று நினைப்பவர்கள் தனியாக ப்ளாக் ஆரம்பித்து புகழ்ந்து எழுதிக்கொள்ளலாமே ஏன் ஜி உங்களுக்கும் பிடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள் ஏன் ஜி உங்களுக்கும் பிடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள் எனக்கு புரியவில்லை. கருத்து சுதந்திரம் என்றால் என்ன என்ற அடிப்படை கூட தெரியாத அளவுக்கு ஆத்திரம் அவர்கள் கண்களை மறைக்கிறதே ஏன்\nபிடித்த நடிகர்கள் படம் நல்லாருக்கு என்று நினைப்பவர்கள் தனியாக ப்ளாக் ஆரம்பித்து புகழ்ந்து எழுதிக்கொள்ளலாமே ஏன் ஜி உங்களுக்கும் பிடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள் ஏன் ஜி உங்களுக்கும் பிடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள் எனக்கு புரியவில்லை. கருத்து சுதந்திரம் என்றால் என்ன என்ற அடிப்படை கூட தெரியாத அளவுக்கு ஆத்திரம் அவர்கள் கண்களை மறைக்கிறதே ஏன்\nசமையல் ரெசிபிகள் வீடியோ பார்க்க\nஇஞ்சி இடுப்பழகி - சினிமா விமர்சனம்\nவேதாளம் - சினிமா விமர்சனம்\nமீன் குழம்பும் கைப் பக்குவமும்\nமலையாளத்தில் ஒரு சொலவடை உண்டு. சரியான வார்த்தை மறந்து விட்டது. ஆனால் அதன் அர்த்தம் எல்லா மந்திரிகளும், மக்களும் அரசவையில் கூட்டமாக நிற்கு...\nஸ்கெட்ச் - சினிமா விமர்சனம்\nசினிமா விமர்சனம் டைப்பும் போது கையெல்லாம் வாழ்த்துது, கண்ணெல்லாம் குதூகலிக்குது. எப்படி இருந்த ப்ளாக் இது. எத்தனை விமர்சனங்கள், எத்தனை ட்ர...\nவேதாளம் - சினிமா விமர்சனம்\nஎல்லா விஷயத்திலும் திருவாரூர் மட்டும் விதிவிலக்கு. ரஜினிக்கு எல்லா ஊர்களிலும் தலைமை ரசிகர் மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற மன்றங்கள் தான் மாவட...\nபாகுபலி 2 - சினிமா விமர்சனம்\nகண்டேன் சீதையை மொமண்ட் - படம் நல்லாயிருக்கு, நல்ல கதை, நெகிழ வைக்கும் திரைக்கதை என்பதை எல்லாம் தாண்டி கண்டிப்பா ஒரு நல்ல தரமான தியேட்டர்ல ...\nஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்\nபாக்யராஜ் சின்ன வீடு படத்தில் பெண்ணுக்குரிய லட்சணம் அத்தினி, பத்தினி, சித்தினி, தரங்கினி என்று வகைப்படுத்துவார். (எப்பவோ பார்த்த படம், வார...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nஆர்யா 2065ல் ஒரு டைம் டிராவல் மெஷினை கண்டுபிடிக்கிறார். அதனை பரிசோதிக்க 2015க்கு ஒரு நாய்க்குட்டியுடன் அந்த மெஷினை அனுப்புகிறார். வேலையி...\nமாஸ் என்கிற மாசு - சினிமா விமர்சனம்\nஅபூர்வ சகோதரர்கள் அபூர்வ சகோதரர்கள் அப்படின்னு ஒரு படம் 80களின் இறுதியில் வந்துச்சி. அதை தெரியாத தமிழன்களே இருக்க முடியாது. அந்த படத்தின் ...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nகொஞ்ச நாட்களாக பதிவுகள் எதுவும் எழுத முடியவில்லை. ஒரு பதிவு எழுத குறைந்த பட்சம் ஒரு மணிநேர உழைப்பு தேவைப்படுகிறது. அவ்வளவு நேரமெல்லாம் ...\nவை ராஜா வை - சினிமா விமர்சனம்\nரஜினியும் கமலும் சேர்ந்து ஏதோ ஒரு ஒப்பந்தம் போட்டு இருப்பாங்க போல. காலையில் 07.30க்கு உத்தம வில்லன் முதல்காட்சி என்று விளம்பரம் செய்து மக்...\nடிமான்ட்டி காலனி - சினிமா விமர்சனம்\nபேய்ப்படங்களில் காமெடியை நுழைத்து புது ட்ரெண்டு உருவாக்கி வெற்றிகரமாக பேய்க்காமெடி படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் சீரியஸ் பேய்ப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.masusila.com/2009/09/blog-post_03.html", "date_download": "2018-10-17T01:36:55Z", "digest": "sha1:I32EHNZ6YQ4KLU4BMXKCMJBBJ4GFQWCC", "length": 18530, "nlines": 246, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ’’கல்லை ம��்டும் கண்டால்...’’", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n''மரத்தில் மறைந்தது மாமத யானை...மரத்தை மறைத்தது மாமத யானை ‘’என்பது , திருமூலரின் திருவாக்கு.இவ்வாக்கில் பொதிந்துள்ள ஆன்மீக உட்பொருள் ஒருபுறமிருக்க.. , மரத்தில் மறைந்திருக்கும் மாமத யானையை...மரத்தை மறைத்திருக்கும் மாமத யானையை உள்ளொளி படைத்தவர்கள் மட்டுமே இனம் கண்டு கொள்கிறார்கள் என்பது ,இதில் வெளிப்படையாகத் துலங்கும் பேருண்மை.இந்த உண்மையின் நிதரிசனமான சாட்சிகளில் ஒன்று...,உலகப்புகழ் பெற்ற மைக்கேல் ஏஞ்சலோ என்னும் மகா கலைஞர் வடித்த பியட்டா என்னும் இந்தப் பளிங்குச் சிற்பம்.\nசிலுவையில் மரித்தவுடன் அகற்றப்பட்ட இயேசுவின் உடலை அன்னை மரியாள் தன் கரங்களில் தாங்கிப் பிடித்திருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்தச் சிற்பத்தின் பின்னணியில் சுவையான கதை ஒன்று உண்டு.\nமைக்கேல் ஏஞ்சலோ, இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்.‘மார்பிள்’எனப்படும் பளிங்குக் கற்களுக்குப் பிரசித்திபெற்றது இத்தாலி.இத்தாலியைச் சூழ்ந்துள்ள மலைகளிலும் ,குன்றுகளிலும் பனி உருகி வடிவதைப்போல வெள்ளை வெளேரென்ற பளிங்குக் கற்கள் - படிமங்களாக உறைந்து கிடப்பதைக் காண முடியும்.\nஇத்தாலி மலைகளில் மார்பிள்படிமங்கள் பனிப்பாறைபோல்....\n‘மார்பிள்’கற்களை விற்பனை செய்யும் தொழில் அன்று முதல் இன்று வரை கொடிகட்டிப் பறந்து வருவதும் அங்குதான்.\nஅப்படிப்பட்ட ஒரு கடை வழியே சென்றுகொண்டிருந்த கலைஞர் மைக்கேல் ஏஞ்சலோ குறிப்பிட்ட ஒரு கடையின் முன்னால் கிடந்த ஒரு பளிங்குக்கல்லைக் கண்டு நிலைகுத்தி நின்றார்.கரடுமுரடாகப் பண்படுத்தப்படாமல் கிடந்த அந்தக் கல் அவருக்குள் சொன்ன கதை - அவரது ஆழ்மனதில் கிட்டிய தரிசனம் - அந்தக்குறிப்பிட்ட கணத்தில் அவர் மட்டுமே அறிந்த ஒரு ரகசியம்.\nகடை உரிமையாளரை மிகுந்த தயக்கத்தோடு அணுகிய ஏஞ்சலோ , அந்தக் கல்லுக்கான விலையைக் கூறுமாறு கேட்டார்.உரிமையாளருக்கோ வியப்பு.காரணம் ,அவரது பாட்டனார் காலம் தொடங்கி அங்கேயே கிடக்கும் அந்தக் கோணல் மாணலான கல்லை விலைபேச இதுவரை எந்த வாடிக்கையாளருமே வந்திருக்கவில்லை.கடைக்குள் இடத்தை அடைத்துக்கிடக்க வேண்டாம் என்பதற்காகவே அதை வாசலில் போட்டு வைத்திருந்தார் அந்தக் கடைக்காரர்.\nமைக்கேல் ஏஞ்சலோவை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் அதை இலவச அன்பளிப்பாகவே அவருக்கு அளித்துவிட்ட அந்தக் கடைக்காரர் ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் அவருக்கு விதித்தார்.எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டுவிட்ட அந்தக் கல்லை மைக்கேல் ஏஞ்சலோ எப்படிப் பயன்படுத்தினார் என்பதை மட்டும் அவருக்குக் காட்டியாக வேண்டும் - அது அவருக்குத் தெரிந்தே ஆக வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை.அதனை மகிழ்வோடு ஏற்றுக் கொண்ட ஏஞ்சலோவும் அந்தக் கல்லைக் கண்ட மாத்திரத்தில் தன்னுள் கருத் தரித்த ‘பியட்டா’சிற்பத்தை எழிலுற உருவாக்கி அவரை மட்டுமன்றி உலகையே தன் கை வன்மையால் கலைத் திறமையால் திகைப்புறச் செய்தார்.\nமாமல்லபுரத்தில் கிடந்த கற்பாறைக்குள் யானை வடிவத்தைக் கண்ட நரசிம்ம பல்லவனைப் போலப் பண்படாத பளிங்குக் கல்லுக்குள் உயிர் நீத்த மைந்தனையும், தாயையும் ஒருங்கே..ஒன்றாகக் கண்டார் மைக்கேல் ஏஞ்சலோ.\nஉதவாத வெறும் கல்லுக்குள்ளும் கூட உயிர்த் துடிப்புள்ள கலைப்படைப்பைக்காண்பவை படைப்பாளியின் கண்கள் என்பதற்குச் சாட்சியாக அமைந்த இச் சிற்பம்,உலகின் மிகச் சிறிய நாடாகக் கருதப்படும் வாடிகனிலுள்ள செயிண்ட் பீட்டர் தேவாலயத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.மிக அரிதான இந்தப் பளிங்குச் சிற்பத்தை முன்பொருமுறை மனநிலை சரியில்லாத ஒருவன் தாக்கித் தகர்க்க முயன்று விட்டதால்,இப்பொழுது இது கண்ணாடிப்பெட்டிக்குள் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகிறது.\nஎத்தனை மணி நேரம் பார்த்துக் கொண்டே இருந்தாலும் பார்க்கப் பார்க்கத் திகட்டாத அபூர்வக் கலைப்பொக்கிஷமான இந்தச் சிற்பத்துக்குப் பின்னால் மற்றொரு சோகமும் உண்டு.\nகுறிப்பிட்ட இந்தச் சிற்பத்தில் இயேசுவைத் தாங்கியுள்ள அன்னை மரியாள் அவரை விடவும் இளமையாகக் காட்சி தருவதைக் காண முடிகிறது.அந்தத் தாயை வடிவமைக்கையில் தனது பச்சிளம் பருவத்தில் - தனது நான்காம் வயதில் பறிகொடுத்த தனது சொந்த அன்னையின் முகமும் வடிவமுமே மைக்கேல் ஏஞ்சலோவின் உள்ளத்தில் மேலோங்கி நின்றதன் விளைவே சிற்பத்தில் நேர்ந்த அவ்வாறான கட்டமைப்பிற்கு அனிச்சையான காரணமாக ஆகிப் போயிருக்கிறது.மலரினும் மெல்லிதல்லவா கலை உள்ளம்\nபியட்டா சிற்பத்தின் முன்பு கட்டுரையாளர்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nநீங்கள் பயணித்து வந்து எங்களையும் உடன் பயணிக்க வைக்கிறீர்கள் நன்றி.\nவாருங்கள் உலகைச் சுற்றி வரலாம்\n4 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:27\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\n’எடுத்த காரியம் யாவினும் வெற்றி’\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.meipporul.in/periyar-evr-and-islam/", "date_download": "2018-10-17T01:53:06Z", "digest": "sha1:UVON65PBRG7ZRQHIWNTMV4H6R6PAU2GT", "length": 69082, "nlines": 177, "source_domain": "www.meipporul.in", "title": "பெரியார் ஈ.வெ.ராவும் இஸ்லாமும் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > கட்டுரைகள் > பெரியார் ஈ.வெ.ராவும் இஸ்லாமும்\nரஜப் 10, 1438 (2017-04-07) அ. மார்க்ஸ் அம்பேத்கர், பெரியார், மதமாற்றம்\nஇந்துத்துவச் சொல்லாடல்களுக்கும் நடைமுறைகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியவர்கள் என பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களுக்கு இணையாக இந்திய வரலாற்றில் யாரையாவது சொல்ல முடியுமானால் அது புத்தரும் அம்பேத்கரும் மட்டுமே. இவர்களில் புத்தரையும் அம்பேத்கரையும் கூட இன்று இந்துத்துவ சக்திகள் எதையாவது சொல்லி தம்முள் வாங்குவதற்குச் சதி செய்து கொண்டிருக்கும் சூழலில் இறுதிவரை இந்துத்துவ சக்திகளால் தொடமுடியாத நெருப்புத்துண்டமாக விளங்கக்கூடியவராக பெரியார் ஒருவரே உள்ளார். இந்நிலையில் இன்று இந்துத்துவ எதிர்ப்பில் அக்கறையற்ற சக்திகள் இன்னொரு வகையில் பெரியார் மீது பழி தீர்க்க முயற்சிக��கின்றனர். பெரியார் முஸ்லிம்களுக்கு எதிராக இருந்தார் என்ற பொய்யான அவதூறைக் கட்டவிழ்த்து விடுவதுதான் அது. ஆனால் பெரியாரின் சுமார் ஐம்பது ஆண்டுகால அரசியல் வாழ்வையும் அவரது பேச்சுக்களையும் கூர்ந்து கவனிப்போருக்கு இப்படிச் சொல்வது எத்தனை பெரிய அபத்தம் என்பது விளங்கும். இது தொடர்பான அவரது சில கொள்கைகளையும் செயற்பாடுகளையும் மட்டும் பார்ப்போம்.\nபெரியாரது அரசியல் வாழ்வின் தொடக்கப்புள்ளியாக வைக்கம் போராட்டத்தைக் கருதலாம். இது குறித்து பெரியாரே எழுதியுள்ள கட்டுரை அவரது சிந்தனைத் தொகுப்புகளில் உள்ளது. ஈழவர், புலையர் முதலான தீண்டத்தகாத மற்றும் சூத்திர சமூகத்தினர் பொதுச்சாலையில் நடக்கக்கூடாது என்பதை எதிர்த்து அப்போராட்டம் நடைபெற்றது(1925). போராட்டத்தின் உச்சகட்டத்தில் திருவிதாங்கூர் ராணி காந்தியாரோடு பேச்சு நடத்தினார். சாலையை திறந்துவிடத் தயார் எனவும் அதற்காக கோயிலுக்குள் நுழைய வேண்டும் என்று சொல்லக்கூடாது என்றும் ராணி விதித்த நிபந்தனையை காந்தி ஏற்றுக்கொள்ள போராட்டம் முடிவுக்கு வருகிறது. பெரியார் இதை ஒப்புக் கொள்ளவில்லை. கோயிலுக்குள் நுழைவது என்கிற பிரச்சாரத்தைத் தொடர்கிறார். பெரியார் சொல்கிறார்,\n“அடுத்து எர்ணாகுளத்தில் ஒரு மாநாடு என் தலைமையில் கூட்டப்பட்டது. அதில் சாதி ஒழிப்புக்காக சாதி இல்லாத மதமாகிய இஸ்லாம் மதத்துடன் இந்துக்கள் சேர்ந்து விடுவது என்று தீர்மானம் நிறைவேற்றக் கொண்டு வரப்பட்டது. இது செல்வாக்குக்குட்பட்டவர்கள் கிறிஸ்துவ மதத்தில் சேர்வது என்று தீர்மானம் கொண்டு வந்தார்கள். மாஜி மந்திரி ஐயப்பன் அவர்கள் இஸ்லாம் மதத்திற்கு போய்ச் சேருவது என்பதைத் திருத்திப் போட வேண்டும் என்று சொல்லி ஏக மனதாக நிறைவேற்ற செய்தார். இஸ்லாத்தில் சேருவது என்ற தீர்மானம் வந்த அன்றைக்கே ஐம்பது பேர்கள் முஸ்லிம்களாகிவிட்டார்கள். பிறகு வெளியிலும் பலர் மதம் மாறிவிட்டார்கள், இது ஒரு பெரிய கலக்கு கலக்கிவிட்டது.”(விடுதலை 9.1.1959)\nவிசயம் அத்தோடு நிற்கவில்லை. இஸ்லாமாக மாறிய புலையர்களுக்கும் நாயர்களுக்கும் பலமான மோதல் ஏற்பட்டது. ஒருவர் செத்தும் போனார். இன்னும் பலர் இஸ்லாமாவது என்ற நிலை ஏற்பட்டவுடன் அன்றைய திவான் சி.பி.ராமசாமி ஐயரின் ஆலோசனையின்படி கோயில் கதவுகள் திறக்கப்பட்ட���.\nதீண்டத்தகாதவர்களின் விடுதலைக்கான வழிகளில் முதன்மையானது மதமாற்றமே, அதிலும் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதே என்பதில் பெரியார் உறுதியாக இருந்தார். எங்காவது தீண்டத்தகாதவர்களுக்கு நன்மைகள் ஏற்பட்டிருக்கிறது என்றால் அது மதமாற்றம் என்கிற அச்சுறுத்தலின் விளைவாகத்தான் நடந்துள்ளது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.\nஉலகத்திலேயே மிகப்பெரிய கொடுமை தீண்டாமைதான் என்று சொன்னதோடு நிற்காமல்,“இந்த வியாதி மிகப் பெரியது. இது புற்று தொழுநோய் போன்றது. வெகு நாளைய நோய்” என்றும், இந்த நோயிலிருந்து விடுதலை பெற ஒரே வழி இந்து மதத்தை விட்டு வெளியேறுவதுதான் என்றும் திரும்பத் திரும்பச் சொன்னார். வெளியேறுவது என்று சொன்னதோடும் நிறுத்திவிடவில்லை.\n“(இந்த நோய்க்கு) ஒரே மருந்துதான். அது இஸ்லாம்தான் இதைத்தவிர வேறு மருந்து இல்லை. இது இல்லாவிட்டால் வேதனைப்பட வேண்டியதுதான். நோய் தீர்ந்து எழுந்து நடக்க இன்றைய நிலையில் இஸ்லாம் என்னும் மருந்துதான். இதுதான் நாடு கொடுக்கும். வீரம் கொடுக்கும். நிமிர்ந்து நடக்கச் செய்யும் மருந்தாகும்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் (‘இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து’ என்னும் பெயரில் குடியரசு பதிப்பகத்தால் இந்த உரை சிறு நூலாக 1947ல் வெளியிடப்பட்டது.)\nதீண்டாமைக் கொடுமைக்கு எதிராக மத மாற்றத்தை முன் மொழிந்த இன்னொரு பெருந்தலைவரான அம்பேத்கரின் முயற்சிக்கு அகில இந்திய அளவில் பெருந்துணையாக நின்றவரும் பெரியாரே. தொடக்கத்தில் முஸ்லிம் மதத்திற்கு மாறுவது என்கிற நிலைப்பாட்டையும் அம்பேத்கர் சிந்தித்தார். 1930ல் முஸ்லிமாக மாறுவது என அம்பேத்கர் சொன்னபோது,\n“எவ்வளவோ பெரிய பெரிய ஆட்களெல்லாம் அதை கண்டித்தார்கள். மாளவியா, விஜயராகவாச்சாரியார் போன்றவர்களெல்லாம், ‘அம்பேத்கர் அவர்களே உங்களுடைய முடிவை மீண்டும் பரிசீலனை செய்யுங்கள்’ என்பதாகத் தந்தி கொடுத்தார்கள் அப்போது தோழர் அம்பேத்கர் அவர்களுக்கு நானும் ஒரு தந்தி கொடுத்தேன். என்னவென்றால், நீங்கள் ஒண்டியாகப் போகக்கூடாது. குறைந்தது ஒரு லட்சம் பேரோடு மதம் மாற வேண்டும். அப்போது தான் முஸ்லிம் மதிப்பான்… ஒரு லட்சம் பேரோடு தாங்கள் அங்கு போகும் போது நானும் ஒரு பத்து இருபதாயிரும் பேர்கள் தருகிறேன் என்பதாகத் தந்தி கொடுத்தேன்.” (ஆனைமு��்து தொகுப்பு, பக். 1033)\nஇப்படியாக அவரை இஸ்லாமுக்கு மாற ஊக்குவித்தவர் பெரியார். அம்பேத்கர் இறுதியில் பௌத்தத்திற்கு மாறியபோது கூட இஸ்லாமுக்கு மாறுவதே சரியாக இருக்கும் என்ற கருத்து பெரியாருக்கு இருந்தது. இது குறித்து,\n“அம்பேத்கர் பௌத்தத்தில் சேருகிறேன் என்று சொன்னவுடன் எப்போதும் போல பலர் எதிர்த்தார்கள். ஆனாலும் இஸ்லாம் ஆவது என்றால் பயப்படுகிற அளவுக்கு பௌத்தர் ஆகிவிடுவது என்று சொல்லுவதற்கு இந்து மதத்தார்கள் (பார்ப்பனர்கள்) பயப்படமாட்டார்கள். ஏனென்றால் பௌத்தத்தை இந்து மதத்தோடு ஏறக்குறைய கலக்க வைத்து விட்டார்கள்.”\nஎன்று அவர் குறிப்பிடுவதிலிருந்து (சென்னை சொற்பொழிவு 13.5.1952) இது விளங்கும்.\nஏதோ இஸ்லாமுக்கு மதம் மாறுவது என்கிற அளவோடு பெரியாரின் முஸ்லிம் ஆதரவு நின்று விடவில்லை. முஸ்லிம் அரசியலுக்கும் அவர் ஆதரவாக நின்றார். விடுதலைக்கு முந்தைய முஸ்லிம் அரசியலில் இரண்டு கூறுகள் முக்கியமானவை:\nமுஸ்லிம்களுக்கான தனி நாடு – பாகிஸ்தான் பிரிவு\nமுஸ்லிம்களுக்கு தனி வகுப்புவாரி ஒதுக்கீடு.\nஇந்த இரண்டு கோரிக்கைகளையும் பெரியார் ஆதரித்தார். முஸ்லிம் இந்தியா என்ற கோரிக்கை பற்றி பேச வருமபோது,\n“ஜனாப் ஜின்னா இந்தப் பிரிவினைக்கு கூறும் காரணங்கள் மறுக்க முடியாதன. அவரது கோரிக்கை நியாயமானதே. காந்தியார் சதா காலமும் பச்சையாகவே தாம் விரும்பும் சுயராஜ்ஜியம் ராம ராஜ்ஜியம் தானென்றும், தமது வாழ்க்கையின் இலட்சியமே இந்து மதத்தைப் புனருத்தாரணம் செய்வது தானென்றும் கூறிக் கொண்டிருக்க, தோழர் சாவர்கார் போன்ற இந்து மகாசபைத் தலைவர்கள் ‘இந்துஸ்தானம் இந்துக்களுக்கே’ என்ற போர் முழக்கம் செய்து கொண்டுமிருக்கக் கண்ட பிறகும் முஸ்லிம்கள் கைகட்டி வாய்பொத்தி இருப்பார்கள் என்று யார்தான் எதிர்பார்க்க முடியும்\nஇந்து முஸ்லிம் பிரச்சனை தீர்க்கப்பட முடியாதோ என்று திகைக்குமளவில் இருக்கிறது. இதனைத் தீர்த்துக் கொள்ள ஜனாப் ஜின்னாவின் திட்டமே அறிவு ததும்புவது. நான் ஜனாப் ஜின்னாவின் கோரிக்கையை ஆதரிப்பதோடு,மற்றொரு முக்கியமான அம்சத்தையும் வற்புறுத்த விரும்புகிறேன். முஸ்லிம்கள் ‘முஸ்லிம் நாடு’ என இந்தியாவில் தனி நாடு பிரித்துக் கொள்ள முடியும். ஆனால் இந்துக்கள் முடியாது. ஏனெனில் இந்துக்கள் என்று கூறப்படும் தொ��ுப்பில் பலப்பல வர்க்கத்தார் உள்ளனர்”.\nஎனப் பெரியார் இக்கோரிக்கையை முழுக்க முழுக்க ஆதரித்தார். (குடியரசு அறிக்கை-31.3.1940).\nஇந்தியாவுக்கு ‘இந்துஸ்தானம்’ எனப்பெயர் வைப்பதைக் காட்டிலும், ‘திராவிடக் கொள்கையை உடைய பாகிஸ்தான்’ என்று பெயர் வைக்கலாம் எனக் கூட அவர் ஒரு முறை குறிப்பிட்டார்.\nமுஸ்லிம்களுக்கு உரிய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பது இன்றளவும் நியாயமான ஒரு கோரிக்கை. பெரியார் அன்று சொன்னார்:\n“இந்திய அரசாங்கத்தில், இந்திய ஜனங்களில் நான்கில் ஒரு பங்குக்கு மேற்பட்ட பெரிய சமூகத்தாராகிய முகம்மதிய சமூகத்தாரர்களுக்குப் பங்கு உண்டா இல்லையா\nஅவர்கள் ஏழரைக் கோடிப் பேரும் இனிமேல் இந்தியாவை விட்டுப்போக முடியுமா அவர்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டுமானால் இராஜ்ய விஷயத்திலும் மத விஷயத்திலும் நமக்குச் சரியான அந்தஸ்து பெற்றுத்தானே ஆக வேண்டும் அவர்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டுமானால் இராஜ்ய விஷயத்திலும் மத விஷயத்திலும் நமக்குச் சரியான அந்தஸ்து பெற்றுத்தானே ஆக வேண்டும் வகுப்பு பிரதிநிதித்துவம் இல்லாவிட்டால் அவர்களுக்குச் சம உரிமைகிடைத்துவிடுமா வகுப்பு பிரதிநிதித்துவம் இல்லாவிட்டால் அவர்களுக்குச் சம உரிமைகிடைத்துவிடுமா” (குடிஅரசு, தலையங்கம் 14.2.1926)\nதேர்தலில் மட்டுமின்றி அரசுப் பணிகளிலும் முஸ்லிம்களுக்கு உரிய பங்களிக்கப்படவேண்டும் என்பதே பெரியாரின் கருத்தாக இருந்தது.\nமுஸ்லிம்களை ‘அந்நியர்களாக’ முத்திரை குத்தும் சதிக்கு எதிராக அவர்களை திராவிடர்கள் என அணைத்துக் கொள்ளும் போக்கையும் பெரியாரிடம் காணமுடியும். பெரியாரை பொறுத்தமட்டில் பார்ப்பனர்களே அந்நியர்கள் (பார்க்க: ஆனைமுத்து, தொகுப்பு, பக்.32. 55.)\nஇஸ்லாம் மீது பெரியாருக்கு இருந்த பற்றுக்கான காரணங்களையும் அவர் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறார். சுருக்கம் கருதி மேற்கோள்களைத் தவிர்த்து அவர் கூறுகிற காரணங்களை மட்டும் சுட்டிக் காட்டுகிறேன்.\nஇஸ்லாம் மதத்தில் பல கடவுள் வணக்கம் கிடையாது. மூட நம்பிக்கைகள் கிடையாது. விக்கிர ஆராதனைகள் கிடையாது (ஆனைமுத்து தொகுப்பு பக்.301,302).\nசமத்துவமும் சகோதரத்துவமும் நிறைந்த ஒரே மதமாக இஸ்லாம் மட்டுமே உள்ளது. தீண்டத்தகாதவர் என்றோ வேதத்தை படிக்கக் கூடாதவர் என்றோ ஆலயத்த��ற்குள் அல்லது பொது இடங்களுக்குள் நுழைய முடியாதவர் என்றோ இங்கு யாரும் தடுக்கப்படுவது இல்லை (ஆனைமுத்து தொகுப்பு பக்.32.33).\nஇஸ்லாம் என்றால் ஏதேனும் ‘லுங்கி’ கட்டிக் கொள்வது அல்லது தாடி வைத்துக் கொள்வது என்று நினைக்க வேண்டாம். “இஸ்லாம் என்பது சாந்தி, பணிவு, பக்தி என்ற பொருள்படும் அரபுச் சொல். இஸ்லாம் என்பது சகோதரத்தன்மை என்பது. இவ்வளவு தான்” என்று சொன்னபெரியார்,\n“நம்மிலும் பல பெரியார்கள் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது போலெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் அவைகள் என்றும் ஏட்டளவிலே இருக்கின்றனவே தவிர நடப்பில் இல்லை. ஆனால் முஸ்லிம் சமுதாயத்திலே நடப்பிலே ஒரே ஆண்டவன் வழிபாடும் மக்களுக்குள் பிறவியில் பேதமற்ற நிலைமையும் இருந்து வருகின்றன”\nநபிகள் நாயகத்திற்கு விழா எடுத்த ஒரே முஸ்லிம் அல்லாத இந்திய அரசியல் தலைவர் பெரியார் ஒருவராகத்தான் இருக்கமுடியும். ‘நான்தான் கடைசி நபி’ என நாயகம் சொன்னதை பெரியார் விதந்தோதுகிறார். “இன்றைய வரையிலே அவருக்குப்பின்னால் இந்தத் துறைகளில் அவர் சொன்ன கொள்கை கருத்துக்களை விட மேலானதாகச் சொல்லுவதற்கு எவரும் தோன்றவில்லை” என முத்தாய்ப்பு வைக்கிறார் (சென்னை சொற்பொழிவு, 20.12.1953).\n“திரு. முகம்மது நபியைப் பற்றி யார் எப்படி நினைத்துக் கொண்டாலும் நான் அவரை ஒரு மனிதர் என்றும், மனிதரைப் போலவே தாயும் தகப்பனும் கூடி கருத்தரித்து பிறந்தவர் என்றும் கருதித்தான் அவரால் செய்யப்பட்டதாகச் சொல்லும் விஷயங்களில் அனேகத்தை நான் புகழ்கிறேன். அதற்காகவே அவரையும் நான் பாராட்டுகிறேன்.அப்படிச் சொல்லப் படுபவைகளே அந்த மார்க்கத்திற்கு ஒரு பெருமை என்றும் நினைக்கிறேன்…. ஆனால் மற்ற மதத்துக்காரர்களோ தங்கள் மதத் தலைவரை ஒரு மனிதர் என்றலே கோபித்துக் கொள்கிறார்கள். கழுதை, நாய், குதிரை இவற்றினுடைய வயிற்றிலிருந்து பிறந்தவர் என்றாலும் ஏற்றுக் கொள்கிறார்கள்”\nஎன்றெல்லாம் சொல்லிச் செல்வது குறிப்பிடத்தக்கது (சாத்தான்குளம், 28.7.1931).\nஅப்படியானால் இஸ்லாமையும் முஸ்லிம் அரசியலையும் பெரியார் எங்குமே விமர்சிக்கவில்லையா விமர்சிக்கிறார். அந்த விமர்சனங்களின் அடிப்படையில்தான் இன்று சில விஷமிகள் பெரியாரை இஸ்லாமுக்கு எதிராக நிறுத்த முயற்சிக்கின்றனர். இந்தியாவிற்கு வந்த இஸ்லாமில் கலந்து போன சில மூட நம்பிக்கைகளை, இந்து பழக்க வழக்கங்களையே அவர் கண்டிக்கிறார்.\n“ஆனால் நான் இஸ்லாம் மதக் கொள்கைகள் முழுவதையும் ஒப்புக் கொண்டதாகவோ எல்லாம் சுயமரியாதைக் கொள்கைகள் என்பதாகவோ யாரும் தீர்மானித்து விடாதீர்கள். அதிலும் பல விரோதமன கொள்கைகளைப் பார்க்கிறேன். இந்து மதத்தில் எதை எதை குருட்டு நம்பிக்கை, மூடப்பழக்கம், பாமரத்தன்மை என்கிறமோ அவை போன்ற சில நடவடிக்கைகள் இஸ்லாம் மதத்திலும் சிலர் செய்கிறார்கள்” (சாத்தான்குளம், 28.7.1931).\nஎன்று சொல்கிற பெரியார் அத்தகைய மூட நம்பிக்கைகளாகச் சமாதி வணக்கங்கள், பஞ்சா அடித்தல், சந்தனக்கூடு, தீமிதி, கூண்டு உற்சவம், கொடிவணக்கம், அல்லாசாமி பண்டிகை முதலியவற்றைப் பட்டியலிடுகிறார். இத்தகைய பழக்க வழக்கங்கள் இஸ்லாமியருக்குரியவையல்ல என இன்று பல இஸ்லாமிய மத அறிஞர்களே குறிப்பிடுவது இங்கு சிந்திக்கத்தக்கது. இறுதியாக,\n“இவற்றையும் மார்க்கக் கொள்கைகளோடு சேர்த்துக் கொண்டிருக்கிறவர்களையும் சேர்த்து வைத்துக் கொண்டு இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கம் என்று எப்படிச் சொல்ல இயலும் கோபிப்பதில் பயனில்லை. மற்ற மதங்களை விட இஸ்லாம் மதம் மேலானது என்பது என் அபிப்ராயம். ஆனால் அதில் இனிச் சிறிது கூடச் சீர்திருத்தம் வேண்டியதில்லை என்பவர்களுடன் முரண்பட்டவன்” (களக்காடு, 23.12.1950).\nஎன்கிறார். பகுத்தறிவுக்குட்பட்ட நவீன மதமாக இஸ்லாம் திகழ்வதில் தவறேதும் வந்துவிடலாகாது என்கிற அக்கறையோடு இந்த விமர்சனங்கள் அமைந்துள்ளன என்பது முக்கியம்.\nஅதே போல் முஸ்லிம் அரசியலை பெரியார் விமர்சிப்பது என்பது கூட 1948க்குப் பின்புதான். பிரிவினைக்குப் பிறகு இங்குள்ள முஸ்லிம் அமைப்புகள் முழுக்க முழுக்க காங்கிரஸ் ஆதரவு நிலை எடுத்த போதும், 1962க்குப் பின்பு ராஜாஜி தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்க முடிவெடுத்த போதும்தான் பெரியார் முஸ்லிம் அரசியலை விமர்சித்தார். பெரியார் வெறும் சமூக சீர்த்திருத்தவாதியல்ல. ஐம்பது ஆண்டு காலம் இந்த மண்ணில் தீவிரமாக அரசியல் போராட்டம் நடத்திய போராளி. பார்ப்பன எதிர்ப்பு என்பது அவரது அரசியலின் ஆணிவேராக இருந்தது. அதற்கு முஸ்லிம் மற்றும் தலித் அரசியல் துணையாக இருக்கும் என நம்பினார். அப்படி இல்லை என அவர் கருதியபோது அவரது அரசியல் நோக்கிலிருந்து அந்தப்போக்கு��ளை விமர்சித்தார். எனினும் அதற்காக இதுவரை தாம் முன்வைத்த அவரது கருத்துகள் எதையும் அவர் மாற்றிக் கொண்டதில்லை. கடைசி வரை இஸ்லாமிய ஆதரவிலேயே அவர் நின்றார்.\n“நாத்திகம் எனது முக்கிய கொள்கை அல்ல. இஸ்லாமியர்கள் சுயமரியாதை இயக்கத்தில் சேருங்கள்” எனப் பெரியார் அறைகூவல் விடுத்ததையும் ஜின்னா அவர்கள் தென்னக முஸ்லிம்கள் சுயமரியாதை இயக்கத்திலேயே இருக்கலாம் எனச் சொன்னதையும் நாம் மறந்து விடலாகாது.\nஇஸ்லாமையும், முஸ்லிம்களையும், முஸ்லிம் அரசியலையும் இத்தனை அப்பட்டமாக ஆதரித்த ஒரு முஸ்லிம் அல்லாத தலைவரை இந்திய அரசியலில் பார்க்க இயலாது. அதனால்தான் இந்துத்துவம் பெரியாரை மட்டும் அண்ட முடியாமல் விலகி நிற்கிறது.\n1.அப்படியானால் ஏன் பெரியார் மதம் மாறவில்லை எனக்கேள்வி எழுவது இயற்கை. அம்பேத்கரிடம் இதற்கான பதிலைப் பெரியார் கூறியுள்ளார்.\n“அம்பேத்கர் அவர்கள் என்னைப் பார்த்து என்ன இராமசாமி நாம் இப்படி பேசிக் கொண்டே இருந்தால் என்ன பலன் ஏற்பட முடியும் வாருங்கள். நாம் இரண்டு பேரும் புத்த மதத்தில் சேர்ந்துவிடுவோம் என்றார். நான் சொன்னேன். ’ரொம்ப சரி, இப்போது முதலில் நீங்கள் சேருங்கள், நான் இப்போது சேருவது என்பது அவ்வளவு ஏற்றதல்ல. ஏனென்றால் தமிழ்நாட்டில் நான் இப்போது சாதி ஒழிப்பைப் பற்றி தீர்மானமாகப் பிரச்சாரம் செய்து வருகிறேன். இந்தியக் கடவுள்கள் எனப்படும் விநாயகர், இராமர் சிலைகளை உடைத்தும், படங்களை எரித்தும் இந்து மதத்திலுள்ள பல விஷயங்களைப் பற்றியும் மக்களிடம் எடுத்துச் சொல்லி இப்போது பிரச்சாரம் செய்வதுபோல் அப்புறம் நான் செய்ய முடியாது. ஒரு இந்துவாக இருந்து கொண்டு இப்படிப் பேசுவதனால் என்னை யாரும் நீ அதைச் சொல்லக் கூடாது’ என்று தடுக்க உரிமை கிடையாது. ஆனால் நான் இன்னொரு மதக்காரனாக இருந்தால் அப்படிப்பட்ட வசதி எனக்கு இருக்க முடியாது” (டெல்லி பகார் கஞ்ச், 15.12.1959).\nஎன்று தான் வெளியே நிற்க வேண்டியதன் நியாயத்தைப் பெரியார் விளக்குகிறார்.\nதனது சுய மரியாதைக் கொள்கைக்கு மிகவும் நெருக்கமாக உள்ளதாக இஸ்லாத்தைப் பெரியார் கருதினார்.\n‘இறைத்தூதர்’ என்கிற இஸ்லாமியக் கருத்தாக்கத்தைப் பெரியார் ஏற்றுக்கொண்டது பற்றி முன்பே குறிப்பிட்டுள்ளேன். அதற்கான அவரது விளக்கமும் கூட நடைமுறை சார்ந்ததாகவும் சுயமர��யாதைக்குப் பொருத்தமானதாகவுமே இருந்தது.\n“மேலும், முகமதிய மதம் மிக்க சுயமரியாதை உணர்ச்சி உடையது என்றும் சொல்லுவோம். எப்படி என்றால், அது இனி உலகத்திற்குக் கடவுள் அவதாரங்களோ, நபிமார்களோ, தீர்க்கதரிசிகளோ வரக்கூடும் என்பதை ஒருக்காலும் ஒப்புக் கொள்வதில்லை. மனிதனை மனிதன் வணங்குவதையோ அவன் காலில் விழுவதையோ அது சிறிதும் சம்மதிப்பதில்லை”(குடி அரசு’ ஆக. 25, 1929).\nஎன இடைத்தரகர்கள், மகான்கள் ஆகியோர் இஸ்லாத்தில் சாத்தியமில்லாமல் ஆக்கப்பட்டதை அவர் அடையாளம் கண்டார்.\nஇந்து மதத்தைப் போலன்றி இஸ்லாம் காலச் சூழலுக்கு ஏற்ப சீர்திருத்தத்திற்கு சாத்தியமுள்ளது என்றும் பெரியார் நம்பினார். அன்றைய துருக்கி (கமால் பாஷா), ஆப்கானிஸ்தான், எகிப்து ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களை அவர் அடிக்கடி சுட்டிக் காட்டுவது குறிப்பிடத்தக்கது. (‘குடி அரசு’ ஆக. 23, 1931; ஆக.2, 1931; நவம்பர் 17, 1935).\n“இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமென்றும், பகுத்தறிவின் பரீட்சைக்கு விட்டு அதன்படி நடக்கத் தயார் என்றும் முஸ்லிம்கள் இன்று தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள். அந்தப்படிச் சொல்ல மற்ற மதக்காரர்களுக்கு ஏன் தைரியமில்லை ஏனெனில், திரு. முகம்மது நபி கொள்கைகள் ஆனதனாலும், அநேக விஷயங்களில் அது பகுத்தறிவுக்கு நிற்கத்தக்க யோக்கியதையுடையதாய் இருக்கின்றது” (‘குடி அரசு’ ஆக. 23, 1931).\n“அவர் (முகமது நபிகள்) சொன்னவற்றிலேயே இது மிகவும் முக்கியமாய் கவனத்தில் வைக்க வேண்டிய காரியமாகும். என்ன அவர் சொல்லுகிறார் நான் என்ன சொல்லியிருந்தாலும் அவற்றில் உனக்குச் சம்மதமிருந்தால் நீ உன் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்’ என்பதாகச் சொல்லியிருக்கிறார்” (டிசம்பர் 20, 1953, சென்னை).\nஎன்பன பெரியாரின் கூற்றுகள். பஞ்சா கொண்டாட்டம், அல்லாசாமி பண்டிகை, சமாதி வணக்கம் முதலான ‘மூடநம்பிக்கைகளை’ அவர் இந்த நோக்கிலேயே வெறுத்தார்.\n“ஆகவே முஸ்லிம் பகுத்தறிவுக்கு விரோதமாய் ஏதாவது இருந்தால், அது தங்களது கட்டளை அல்ல என்று தள்ளிவிடவும், அவற்றை நீக்கிவிடவும், பகுத்தறிவுக்காரரையெல்லாம் தங்கள் சகோதரர்கள் என்றும், இஸ்லாம் என்று சொல்லவும் தயாராக இருக்க வேண்டும்… உலகமெல்லாம் ஒரே மார்க்கமாவதற்கு பகுத்தறிவு மார்க்கமாவதற்கு முஸ்லிம்கள் பாடுபடவேண்டும். அவர்களுக்கே அதி�� சவுகரியமிருக்கிறது. ஆதலால் அதுவே நபி அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாகும்” (‘குடிஅரசு’, ஆகஸ்டு 23, 1931).\nஎன்பதே அவரது நபிகளின் பிறந்தநாள் செய்தியாக இருந்தது. மதங்கள் பகுத்தறிவுக்கு விரோதமானவையாக இருந்தபோதிலும் மதங்களை ஏதேனும் பகுத்தறிவு மயமாக்க முடியுமெனில் முஸ்லிம்களுக்கே ‘அதிக சவுகரியமிருக்கிறது’ எனவும் அவர் நம்பினார்.\nபிரத்யட்சத்தில் முஸ்லிம் மதத்தின் சிறப்புக்கள் என்கிறபோது சாதியையும் தீண்டாமையையும் ஒழித்து சகோதரத்துவத்தை நிலைநாட்டும் அதன் சிறப்பை அவர் பலப்பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறார். அது சண்டாளர்களையும் ரட்சிக்கும் மதம்; வீரத்தையும் ஆண்மையையும் (ஒடுக்கப்பட்ட மக்களுக்கு-அ.மா) அளிக்கும் மதம் (‘குடிஅரசு’ ஆக.25, 1929). “ஒரு மனிதன் தான் மாலை 5 மணிக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக்கொண்டதாய்ச் சொல்லி, 5,30 மணிக்குத் ‘தீண்டாதவன் என்கின்ற இழிவிலிருந்து மீண்டு, தெருவில் நடக்க உரிமை பெற்று” மனிதனாக முடியும் என (‘குடிஅரசு’, ஆக.2, 1931) ரொம்பவும் romantic ஆகச் சிலாகித்தார். முஸ்லிம் மதத்தில் பெண்களுக்கு உரிமை இல்லை என்பதே நம்மில் பலருடைய எண்ணம். ஆனால் பெரியாரோ, பெண்களுக்குக் கோஷா அணிவிக்கும் முறையில் தனக்கு உடன்பாடில்லை எனச் சொன்னபோதும்,\n“முகமதிய மதத்தில் பெண்களுக்கு உரிமை இருக்கின்றது. அதாவது பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு, விதவை விவாகம் உண்டு, கணவனும் மனைவியும் ஒத்துக் கொள்ளாவிட்டால் விலகிக் கொள்ள சுதந்திரம் உண்டு” (குடிஅரசு, ஆக. 25, 1929)எனச் சுட்டிக்காட்டினார்.\nகோஷா முறை பற்றி விமர்சனங்கள் இருந்த போதும் அதுவும் கூட படிப்படியாக விலகி வருவதையும் துருக்கி, ஆப்கானிஸ்தான் நாடுகளில் முஸ்லிம் பெண்கள் வேலைக்கும், வெளிநாடுகளுக்கும் செல்வதையும், ஹைதராபாத் நிஜாம் தம் புத்ரிகளுடன் தாராளமாய் பொது அரங்கில் உலா வருவதையும் அதே உரையில் அவர் கவனம் ஈர்த்தார்.\nவருமானத்தில் ஒரு பகுதியைக் கட்டாயமாக ஏழைகளுக்குச் செலவிடுவது (சக்காத்), விக்ரக ஆராதனையை மறுப்பது, சத்தான உணவு வகைகளைச் சாப்பிடுகிற வகையில் மற்ற மதங்களைவிட மிக்க நாகரீகம் கொண்டதாக இருப்பது ஆகியன இஸ்லாத்தில் அவர் வரவேற்ற இதர அம்சங்கள் (பெ.சி.4.196-202,4.3-14).\nஹஜ் யாத்திரையையும் கூட அவர் ஆதரிக்கவே செய்தார். அதற்கான அவரது விளக்கம் பகுத்தறிவு சார்ந்ததாக மட்டுமின்றி அறம் சார்ந்ததாகவும் இருந்தது. இதுகுறித்து.\n“மவுல்வி அப்துல் அமீது சாயபு பாகவி அவர்களைக் கேட்டேன். முஸ்லிம்கள் மக்காவுக்குப் போவதில், செல்வத்திலும் சரீர திடத்திலும் தகுதியுள்ளவர்கள் தான் போகவேண்டுமென்று இருக்கின்றதே தவிர, எல்லோரும் போய்த் தீரவேண்டுமென்று இல்லையென்றும், அந்த இடம் முகம்மது நபி அவர்கள் பிரத்தியட்சத்தில் பிறந்த இடம் என்பதற்காக அங்கு போவது என்பது தவிர வேறு அற்புதமில்லை என்றும், அறிவு வளர்ச்சிக்கும், மற்ற மக்கள் நடை, உடை, நாகரீகம் பார்த்து வரவும் பயன்படும்படியான ஒரு யாத்திரை என்றும், கொலை, களவு, கொள்ளை நடத்தின பாபம் தீர்ந்துவிடும் என்று சொல்வது தப்பு என்றும் அந்த மாதிரி எண்ணத்துடன் யாரும் சொல்வதில்லை என்றும் சொன்னார்” (குடிஅரசு, ஆக. 9, 1931).\nஎன்று விளக்கினார். புனித ஹஜ் என்பது நபிகள் பிறந்த தலத்திற்குச் சென்று வருதல் என்பதிலும் வேறான பல அர்த்தங்களை உடையது என்கிற அளவிற்குப் பெரியார் இஸ்லாம் குறித்து அறிந்திராத போதிலும் ‘பிரத்தியட்சம்’சார்ந்த ஒரு விளக்கத்தை அதற்கு அளித்தார். பிறமதங்களில் யாத்திரை என்பது பாவங்களை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்படுவது. எல்லாப் பாவங்களையும் செய்துவிட்டுப் புண்ணிய தீர்த்தமாடினால் பாவங்கள் நீங்கிவிடும் என்பது இந்து மத நம்பிக்கை. ஒழுக்கமான வாழ்வொன்றின் மூலமாகவே நல்ல கதி அடைதல் என்கிற புரிதல் உள்ள இஸ்லாத்தில் யாத்திரைக்கு அந்தப் பொருள் இல்லை என்பதைப் பெரியாரால் அடையாளம் காண முடிந்தது.\nஇவை யாவும் ஏதோ முஸ்லிம்களின் ஆதரவைப் பெறுவதற்காகச் சொல்லப்பட்டவை அன்று. ஏனெனில் இதே காலகட்டங்களில் முஸ்லிம் சமூகம் மற்றும் இஸ்லாம் குறித்த தனது விமர்சனத்தைப் பெரியார் அவ்வப்போது முன் வைக்காதிருந்ததில்லை. “இஸ்லாம் மதக் கொள்கைகள் முழுவதையும் ஒப்புக்கொண்டதாகவோ அவைகள் எல்லாம் சுயமரியாதைக் கொள்கைகள் என்பதாகவோ யாரும் தீர்மானித்துவிடாதீர்கள்” என்கிற எச்சரிக்கையை அவர் செய்யத் தயங்கியதில்லை (குடிஅரசு, ஆக.2, 1931).\nமதங்கள் சமூக அமைதியைக் கெடுப்பதைப் பற்றிச் சொல்ல வருகையில், 1926 தொடங்கி 1931வரை ஆண்டு வாரியாக ‘இந்து மூர்க்கர்கள்’ பலாத்காரமாகக் கற்பழித்த பெண்களின் எண்ணிக்கையைச் சொல்லும் அதே நேரத்தில் ‘முஸ்லிம் மூர்க்கர்கள்’ செய��ததையும் அவர் பட்டியலிட்டார் (பகுத்தறிவு, 1934, செப்டம்பர் 9. பார்க்க: ஆனைமுத்து, பக்.1420). கிறித்துவ மதத்தைப் போலவே இஸ்லாமும்கூட நடைமுறையில் ஒரு பார்ப்பனீய மதமாகவே உள்ளது என்றும் ஓரிடத்தில் குறிப்பிட்டார். முல்லாக்கள் புரோகிதர்கள் போலச் செயற்படுவதை அவர் விமர்சித்தார்.\nவிருதுநகர் மாநாட்டில் மத ஒழிப்புத் தீர்மானத்தை இயற்றியதோடு அதை விளக்கி,\n“அன்றியும், இந்த நாட்டின் இன்றைய சுதந்திர ஆட்சிக்கு, சகோதரத்திற்கு சினேக தத்துவத்திற்கு மதங்களே இடையூறாய் இருந்து கொண்டு உட்பகையையும் சாந்தியற்ற தன்மையையும் உண்டாக்கி வருவதை நாம் நேரிலேயே தினமும் பார்த்தும் கேட்டும் வருகின்றதோ மாதலால் விருதுநகர் மாநாட்டில், ‘மக்களுக்குள் எவ்வித மத உணர்ச்சியும் இருக்கக்கூடாது என்று தீர்மானிக்க வேண்டியதாயிற்று”\nஎனத் தலையங்கம் வெளிவந்த (குடிஅரசு அக். 23, 1931) அதே இதழில்தான் கோயமுத்தூரில் நடைபெற்ற மிலாது நபி விழாவில் அவர் ஆற்றிய உரையும் வெளிவந்தது. உலகமெல்லாம் ஒரே மார்க்கமாக வேண்டும் என அங்கு பேசிய பெரியார் மத ஒழிப்பு குறித்த தனது பார்வையை ரத்தினச் சுருக்கமாக,\n“’மதங்கள் ஒழிந்த பிறகுதான் உலக சமாதானமும், ஒற்றுமையும், சாந்தியும் ஏற்பட முடியும், என்பது அநேக அறிஞர்களது அபிப்ராயமானாலும் அதற்கு விரோதமாக ஏதாவது ஒரு மதம் இருக்கும்போதே ‘உலக சமாதானம் ஏற்பட்டுவிட்டது.’ சாந்தி ஏற்பட்டு விட்டது என்று சொல்லப்படுமானால் அது இஸ்லாம் கொள்கைகளாகத் தான் இருக்கக்கூடும் என்று கருதுகின்றேன். ஏனெனில் அத சமூக ஒற்றுமை, சமூக சமத்துவம் ஆகிய காரியங்களில் மற்றெல்லோரைக் காட்டிலும் அதிகமான கவலை எடுத்து வருகின்றது” (குடிஅரசு, ஆக.23,1931).என்றார். ‘மதங்கள் ஒழிய வேண்டும்’ என்பதையும் ‘மதமாற்றம்’ என்பதையும் இணையாகவே அவர் சொல்லி வந்தததன் பொருள் இதுவே.\nமதம் பற்றிய சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் பற்றிச் சொல்ல வரும்போது அதில் ஆஸ்திகர்களும் இருக்கலாம் என்று சொல்லும் பெரியார், ‘இந்து மதத்தை விட்டுவிடுங்கள். மதமில்லாமலும் நாஸ்திகர்களாகவும் தான் இருக்க வேண்டுமென்பதில்லை என்பார். வேறு ‘சிறிதாவது அதைவிட மேலானதும், சீர்திருத்தமானதும், மூடநம்பிக்கைகள் குறைவானதுமான மதத்தை’ அனுசரிக்கலாம் என்பார் (குடிஅரசு, நவம்பர் 17,1935).\nஅப்படியான மதமாக அவர��� முகமதிய மதத்தையே திரும்பத் திரும்ப அடையாளம் காட்டினார் என்பதில் யாருக்கும் அய்யமிருக்க இயலாது.\nஹதீஸ்களின் பரவலும் தொகுப்பும் (பகுதி 1) – ஜோனத்தன் பிரௌன்\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – சிறிய யாத்திரை (பகுதி 2)\nமீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன், முரளிதரன் காசி விஸ்வநாதன் இஸ்லாம், தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்\nஇந்து மதத்தின் அடிப்படையையே தகர்க்கிறது இஸ்லாம்\nதுல் ஹஜ் 15, 1439 (2018-08-26) பெரியார் ஆரியம், இந்து மதம், பார்ப்பனியம், பெரியார்\nஅரச பயங்கரவாதம் இந்திய அரசியல் காலனிய நீக்கம்\nதுல் ஹஜ் 13, 1439 (2018-08-24) 1440-01-13 (2018-09-23) எம்.எஸ்.எஸ். பாண்டியன், ராமாநுஜம் இலங்கை, ஈழம், எம்.எஸ்.எஸ். பாண்டியன், தமிழர்கள், தாகூர், திராவிடம், தேசிய அரசு, தேசியம், தேசியவாதம், பெரியார், யாழ்ப்பாணம்\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nபாட்லா ஹவுஸ் படுகொலைகளை நினைவில் ஏந்துவோம்\n‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (3)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nமுஹர்ரம் 17, 1440 (2018-09-27) 1440-01-17 (2018-09-27) மெய்ப்பொருள் liberalism, scientism, skepticism, அறிவியல்வாதம், ஐயவாதம், டேனியல் ஹகீகத்ஜூ, தாராளவாதம், மனிதமையவாதம், முஸ்லிம் ஐயவாதி\nஇயல்பிலேயே இஸ்லாம் அனைத்தையும் தழுவியது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசு, முழு மனிதகுலம் என அனைத்தைக் குறித்தும் அதற்கேயுரிய ஓர் தனித்த கண்ணோட்டம் இருக்கிறது. தனக்குரிய நியாயமான இடத்தை...\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-13 (2018-09-23) ஷாஹுல் ஹமீது உமரி இஸ்லாமிய உலகப் பார்வை, தேசியவாதம்\nஇஸ்லாம் உலகம் யாவையும் ஒரே தேசமாகப் பார்க்கிறது. மனிதர்கள் அனைவரும் அதன் குடிமக்கள். அது மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட தேசிய, இன வரையறைகளின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை....\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-14 (2018-09-24) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் சுதந்திரச் சிந்தனை, செக்குலரிசம், நாத்திகம், மதச்சார்பின்மை\nLGBT ஆதரவு நிலைப்பாட்டின் அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்குதல்\nமுஹர்ரம் 07, 1440 (2018-09-17) 1440-01-09 (2018-09-19) உவைஸ் அஹமது Consent, No-Harm Principle, Same-Sex Attraction, Same-Sex Encounters, Section 377, Sexual Orientation, அடையாளம், இன்செஸ்ட், ஒப்புதல், ஒருபால் ஈர்ப்பு, ஓரினச் சேர்க்கை, தன்பாலின ஈர்ப்பு, தன்பாலினச் சேர்க்கை, பாலினம், பாலியல் சாய்வு, பீடியோஃபிலியா, லிபரல் ஒழுக்கவியல்\nதமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்\nமுஹர்ரம் 05, 1440 (2018-09-15) 1440-02-01 (2018-10-10) உவைஸ் அஹமது Torsten Tschacher, அஹமதிய்யா, ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி, உ.வே. சாமிநாத ஐயர், காதியானி பிரிவு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டார்ஸ்டன் சாச்சர், தக்கலை பீர்முஹம்மது, தாருல் இஸ்லாம், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, பா. தாவூத் ஷா, வோகிங் இஸ்லாமிக் மிஷன்\nமீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன், முரளிதரன் காசி விஸ்வநாதன் இஸ்லாம், தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/address-page-no-longer-in-passport-says-external-affairs-ministry-statement/", "date_download": "2018-10-17T01:04:46Z", "digest": "sha1:XTVCG55647HEO4FDCL2R3BQU53HMVBVM", "length": 13228, "nlines": 198, "source_domain": "patrikai.com", "title": "பாஸ்போர்ட்டில் இனி முகவரி பக்கம் கிடையாது…..வெளியுறவுத்துறை முடிவு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமண��்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»பாஸ்போர்ட்டில் இனி முகவரி பக்கம் கிடையாது…..வெளியுறவுத்துறை முடிவு\nபாஸ்போர்ட்டில் இனி முகவரி பக்கம் கிடையாது…..வெளியுறவுத்துறை முடிவு\nமுகவரி அடையாள ஆவணமாக பாஸ்போர்ட்டை பயன்படுத்தக்கூடாது. அதனால், விரைவில் முகவரி பக்கமே அச்சடிக்கப்போவதில்லை என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.\nஇது குறித்து வெளியுறவு துறை அமைச்சக செய்திகுறிப்பில், ‘‘பல முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை பாஸ்போர்ட்டின் கடைசி பக்கத்தில் உரியவரின் பெயர், தந்தை மற்றும் தாய் பெயருடன் முகவரி அச்சிடப்பட்டு இருந்தது.\nஇவ்வாறு அச்சிடப்படும் முகவரியை கொண்டு பல முறைகேடுகளும், போலி பாஸ்போர்ட் தயாரிப்பதாக புகார் எழுந்தது. 3 பேர் கொண்ட குழு இந்த முடிவை பரிந்துரைத்துள்ளது. இது ஏற்கப்பட்டுள்ளது. இனி அந்த கடைசியில் முகவரி பக்கம் பாஸ்போர்ட்டில் அச்சிடப்படாது. புதுவகை பாஸ்போர்ட் அனைத்தும் நாசிக் அரசு அச்சகத்தில் அடிக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆரஞ்ச் நிற பாஸ்போர்ட் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டது\nஅடிப்படை உரிமையை மீறும் ஆரஞ்ச் நிற பாஸ்போர்ட் திட்டம்……மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம நோட்டீஸ்\nபாஸ்போர்ட்டில் திருத்தம்: மோடி அரசின் ‘பாகுபாடு மனப்போக்கு’\nடி வி எஸ் சோமு பக்கம்\nசுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா: ப்ரண்ட்லைன் இதழ் கவனிக்க\nநக்கீரன் கோபால் வழக்கில் என்.ராம்: சரிதானா:: நீதிபதி கே.சந்துரு (ஓய்வு) கருத்து\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nவிஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை\nஎச்.ராஜா பேச்சு குறித்து இயக்குநர் விசு என்ன நினைக்கிறார்\nவைரமுத்து குறித்து டிவிட்டரில் தமிழிசை பதிவு\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\n“இந்தியா ஒருமுறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்” – பாகிஸ்தான்\nசமூக வலைதளமான ‘கூகுள் ���ிளஸ்’ விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://religion-facts.com/ta/v3/11", "date_download": "2018-10-17T01:09:39Z", "digest": "sha1:4HROIF3VVQMKKWHDZDBIBLJCZHKD3ILG", "length": 6245, "nlines": 52, "source_domain": "religion-facts.com", "title": "அதிகளவாக கொண்டு SUBREGIONS இணைப்பற்ற", "raw_content": "\nஇணைப்பற்ற அதிகளவாக கொண்டு SUBREGIONS\nஎந்த பயன்படுத்தி துணைப் இணைப்பற்ற அதிகளவாக\n3. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து\nநாட்டுப்புற மதம் தற்போது எங்கே நாடுகளில் எந்த நாடுகளில் நாட்டுப்புற மதம் உள்ளன\nமுஸ்லிம்கள் தற்போது எங்கே நாடுகளில் எந்த நாடுகளில் முஸ்லிம்கள் உள்ளன\nodjeljenje உள்ள நாட்டுப்புற மதம் எண்ணிக்கை odjeljenje உள்ள நாட்டுப்புற மதம் எத்தனை உள்ளது\nodjeljenje உள்ள புத்த மதத்தினர் எண்ணிக்கை odjeljenje உள்ள புத்த மதத்தினர் எத்தனை உள்ளது\nயூதர்கள் மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட subregions எந்த பயன்படுத்தி துணைப் யூதர்கள் குறைவான எண்ணிக்கை வசிக்கின்றனர்\nபுத்த மதத்தினர் மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட subregions எந்த பயன்படுத்தி துணைப் புத்த மதத்தினர் குறைவான எண்ணிக்கை வசிக்கின்றனர்\nநாட்டுப்புற மதம் மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட subregions எந்த பயன்படுத்தி துணைப் நாட்டுப்புற மதம் குறைவான எண்ணிக்கை வசிக்கின்றனர்\nயூதர்கள் தற்போது எங்கே நாடுகளில் எந்த நாடுகளில் யூதர்கள் உள்ளன\nபுத்த மதத்தினர் தற்போது எங்கே நாடுகளில் எந்த நாடுகளில் புத்த மதத்தினர் உள்ளன\nodjeljenje உள்ள முஸ்லிம்கள் எண்ணிக்கை odjeljenje உள்ள முஸ்லிம்கள் எத்தனை உள்ளது\nodjeljenje உள்ள யூதர்கள் எண்ணிக்கை odjeljenje உள்ள யூதர்கள் எத்தனை உள்ளது\nமுஸ்லிம்கள் மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட subregions எந்த பயன்படுத்தி துணைப் முஸ்லிம்கள் குறைவான எண்ணிக்கை வசிக்கின்றனர்\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்\nமத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா\nodjeljenje உள்ள இணைப்பற்ற விகிதம் odjeljenje உள்ள இணைப்பற்ற விகிதம் எப்படி பெரிய\n��ணைப்பற்ற அதிகளவாக கொண்டு subregions எந்த பயன்படுத்தி துணைப் இணைப்பற்ற அதிகளவாக\nஇணைப்பற்ற அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட subregions எந்த பயன்படுத்தி துணைப் இணைப்பற்ற அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nSUBUSPOREDBA ஒப்பிடும்போது தென்கிழக்கு ஆசியா உள்ள இணைப்பற்ற எண்ணிக்கை, எத்தனை தென் அமெரிக்கா ஒப்பிடும்போது, தென்கிழக்கு ஆசியா உள்ள இணைப்பற்ற இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroes/satyaraj.html", "date_download": "2018-10-17T01:00:49Z", "digest": "sha1:MIM23GUFGOXKBLII63UJEEHB2UOB6YCR", "length": 25886, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தேர்தல் ஆணையர் சத்யராஜ் !!! எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்லது நடக்கும் என்றுநினைக்கிறார்களோ, அவர்களுக்கே எனது ரசிகர்களின் வாக்கு என்று நடிகர் சத்யராஜ்கூறியுள்ளார்.இந்தத் தேர்தலில் தனது வாய்ஸ் யாருக்கும் இல்லை. விருப்பப்பட்டவர்களுக்குஓட்டுப் போட்டுக் கொள்ளலாம் என ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தெரிவித்து விட்டார்.இதனால் கடுப்பாகிப் போன ரசிகர்களில் ஒரு பிரிவினர் அதிமுகவுக்கு வாய்ஸ்கொடுத்து அங்கு போய்க் கொண்டுள்ளனர்.இந் நிலையில் சேலத்தில் உள்ள பிரியரத்னா திரையரங்குக்கு ஷூட்டிங்குக்காகவந்திருந்த நடிகர் சத்யராஜிடம் உங்களது ஆதரவு இந்த முறை யாருக்கு என்றுகேட்டபோது,இந்தப் படத்தில் நான் தேர்தல் ஆணையராக நடிக்கிறேன். இந்த சமயத்தில் இப்படிஒரு கேள்வியை கேட்டுள்ளீர்கள். வரும் சட்டசபைத் தேர்தலில் யார் மக்களுக்கு நல்லது செய்வார்கள், யார் ஆட்சிக்குவந்தால் நல்லது என்று யோசித்துப் பார்த்து அவர்களுக்கே எனது ரசிகர்கள்வாக்களிப்பார்கள்.நானும் அப்படியே வாக்களிப்பேன். எனவே சிந்தித்து ஓட்டுப் போடுங்கள் என்றுரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். நாம் ஓட்டுப் போடப் போவது எந்தக் கட்சியாகஇருந்தாலும் பரவாயில்லை, நல்ல வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதுதான்முக்கியம்.சினிமாவில் தேர்தல் ஆணையராக நிடிக்கும் நான் நிஜமாவே அந்த பதவியில்இருந்தால் என்ன செய்வேன் தெரியுமா? இப்போது உள்ள சட்ட விதிமுறைகள்தேர்தலை சுமூகமாக, சிரமம் இல்லாமல் நடத்தப் போதாது. எனவே அவற்றைகடுமையாக்க வேண்டும்.ஊர்வலம், பிரசாரம், பொதுக்கூட்டம் என அத்தனையையும் தடை செய்வேன். பத்திரிக்கைகள், டிவிக்கள் மூலம் மட்டும் தான் பிரசாரம் செய்ய வேண்டும் எனஉத்தரவு போடுவன். அப்போதுதான் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்காது,அவர்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாது.இதெல்லாம் நான் தேர்தல் ஆணையராக வந்தால்தான் நடக்கும். ஆனால் அதற்கானவாய்ப்பே இல்லை என்பதால் அரசியல் கட்சிகள் பயப்படத் தேவையில்லை என்றுமுடித்தார் தனது வழக்கமான நக்கலோடு. | Satyaraj acts as a CEC - Tamil Filmibeat", "raw_content": "\n» தேர்தல் ஆணையர் சத்யராஜ் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்லது நடக்கும் என்றுநினைக்கிறார்களோ, அவர்களுக்கே எனது ரசிகர்களின் வாக்கு என்று நடிகர் சத்யராஜ்கூறியுள்ளார்.இந்தத் தேர்தலில் தனது வாய்ஸ் யாருக்கும் இல்லை. விருப்பப்பட்டவர்களுக்குஓட்டுப் போட்டுக் கொள்ளலாம் என ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தெரிவித்து விட்டார்.இதனால் கடுப்பாகிப் போன ரசிகர்களில் ஒரு பிரிவினர் அதிமுகவுக்கு வாய்ஸ்கொடுத்து அங்கு போய்க் கொண்டுள்ளனர்.இந் நிலையில் சேலத்தில் உள்ள பிரியரத்னா திரையரங்குக்கு ஷூட்டிங்குக்காகவந்திருந்த நடிகர் சத்யராஜிடம் உங்களது ஆதரவு இந்த முறை யாருக்கு என்றுகேட்டபோது,இந்தப் படத்தில் நான் தேர்தல் ஆணையராக நடிக்கிறேன். இந்த சமயத்தில் இப்படிஒரு கேள்வியை கேட்டுள்ளீர்கள். வரும் சட்டசபைத் தேர்தலில் யார் மக்களுக்கு நல்லது செய்வார்கள், யார் ஆட்சிக்குவந்தால் நல்லது என்று யோசித்துப் பார்த்து அவர்களுக்கே எனது ரசிகர்கள்வாக்களிப்பார்கள்.நானும் அப்படியே வாக்களிப்பேன். எனவே சிந்தித்து ஓட்டுப் போடுங்கள் என்றுரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். நாம் ஓட்டுப் போடப் போவது எந்தக் கட்சியாகஇருந்தாலும் பரவாயில்லை, நல்ல வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதுதான்முக்கியம்.சினிமாவில் தேர்தல் ஆணையராக நிடிக்கும் நான் நிஜமாவே அந்த பதவியில்இருந்தால் என்ன செய்வேன் தெரியுமா எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்லது நடக்கும் என்றுநினைக்கிறார்களோ, அவர்களுக்கே எனது ரசிகர்களின் வாக்கு என்று நடிகர் சத்யராஜ்கூறியுள்ளார்.இந்தத் தேர்தலில் தனது வாய்ஸ் யாருக்கும் இல்லை. விருப்பப்பட்டவர்களுக்குஓட்டுப் போட்டுக் கொள்ளலாம் என ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தெரிவித்து விட்டார்.இதனால் கடுப்பாகிப் போன ரசிகர்களில் ஒரு பிரிவினர் அதிமுகவுக்கு வாய்ஸ்கொடுத்து அங்கு போய்க் கொண்டுள்ளனர்.இந் நிலையில் சேலத்தில் உள்ள பிரியரத்னா திரையரங்குக்கு ஷூட்டிங்குக்காகவந்திருந்த நடிகர் சத்யராஜிடம் உங்களது ஆதரவு இந்த முறை யாருக்கு என்றுகேட்டபோது,இந்தப் படத்தில் நான் தேர்தல் ஆணையராக நடிக்கிறேன். இந்த சமயத்தில் இப்படிஒரு கேள்வியை கேட்டுள்ளீர்கள். வரும் சட்டசபைத் தேர்தலில் யார் மக்களுக்கு நல்லது செய்வார்கள், யார் ஆட்சிக்குவந்தால் நல்லது என்று யோசித்துப் பார்த்து அவர்களுக்கே எனது ரசிகர்கள்வாக்களிப்பார்கள்.நானும் அப்படியே வாக்களிப்பேன். எனவே சிந்தித்து ஓட்டுப் போடுங்கள் என்றுரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். நாம் ஓட்டுப் போடப் போவது எந்தக் கட்சியாகஇருந்தாலும் பரவாயில்லை, நல்ல வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதுதான்முக்கியம்.சினிமாவில் தேர்தல் ஆணையராக நிடிக்கும் நான் நிஜமாவே அந்த பதவியில்இருந்தால் என்ன செய்வேன் தெரியுமா இப்போது உள்ள சட்ட விதிமுறைகள்தேர்தலை சுமூகமாக, சிரமம் இல்லாமல் நடத்தப் போதாது. எனவே அவற்றைகடுமையாக்க வேண்டும்.ஊர்வலம், பிரசாரம், பொதுக்கூட்டம் என அத்தனையையும் தடை செய்வேன். பத்திரிக்கைகள், டிவிக்கள் மூலம் மட்டும் தான் பிரசாரம் செய்ய வேண்டும் எனஉத்தரவு போடுவன். அப்போதுதான் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்காது,அவர்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாது.இதெல்லாம் நான் தேர்தல் ஆணையராக வந்தால்தான் நடக்கும். ஆனால் அதற்கானவாய்ப்பே இல்லை என்பதால் அரசியல் கட்சிகள் பயப்படத் தேவையில்லை என்றுமுடித்தார் தனது வழக்கமான நக்கலோடு.\n எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்லது நடக்கும் என்றுநினைக்கிறார்களோ, அவர்களுக்கே எனது ரசிகர்களின் வாக்கு என்று நடிகர் சத்யராஜ்கூறியுள்ளார்.இந்தத் தேர்தலில் தனது வாய்ஸ் யாருக்கும் இல்லை. விருப்பப்பட்டவர்களுக்குஓட்டுப் போட்டுக் கொள்ளலாம் என ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தெரிவித்து விட்டார்.இதனால் கடுப்பாகிப் போன ரசிகர்களில் ஒரு பிரிவினர் அதிமுகவுக்கு வாய்ஸ்கொடுத்து அங்கு போய்க் கொண்டுள்ளனர்.இந் நிலையில் சேலத்தில் உள்ள பிரியரத்னா திரையரங்குக்கு ஷூட்டிங்குக்காகவந்திருந்த நடிகர் சத்யராஜிடம் உங்களது ஆதரவு இந்த முறை யாருக்கு என்றுகேட்டபோது,இந்தப் படத்தில் நான் தேர்தல் ஆணையராக நடிக்கிறேன். இந்த சமயத்தில் இப்படிஒரு கேள்வியை கேட்டுள்ளீர்கள். வரும் சட்டசபைத் தேர்தலில் யார் மக்களுக்கு நல்லது செய்வார்கள், யார் ஆட்சிக்குவந்தால் நல்லது என்று யோசித்துப் பார்த்து அவர்களுக்கே எனது ரசிகர்கள்வாக்களிப்பார்கள்.நானும் அப்படியே வாக்களிப்பேன். எனவே சிந்தித்து ஓட்டுப் போடுங்கள் என்றுரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். நாம் ஓட்டுப் போடப் போவது எந்தக் கட்சியாகஇருந்தாலும் பரவாயில்லை, நல்ல வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதுதான்முக்கியம்.சினிமாவில் தேர்தல் ஆணையராக நிடிக்கும் நான் நிஜமாவே அந்த பதவியில்இருந்தால் என்ன செய்வேன் தெரியுமா இப்போது உள்ள சட்ட விதிமுறைகள்தேர்தலை சுமூகமாக, சிரமம் இல்லாமல் நடத்தப் போதாது. எனவே அவற்றைகடுமையாக்க வேண்டும்.ஊர்வலம், பிரசாரம், பொதுக்கூட்டம் என அத்தனையையும் தடை செய்வேன். பத்திரிக்கைகள், டிவிக்கள் மூலம் மட்டும் தான் பிரசாரம் செய்ய வேண்டும் எனஉத்தரவு போடுவன். அப்போதுதான் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்காது,அவர்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாது.இதெல்லாம் நான் தேர்தல் ஆணையராக வந்தால்தான் நடக்கும். ஆனால் அதற்கானவாய்ப்பே இல்லை என்பதால் அரசியல் கட்சிகள் பயப்படத் தேவையில்லை என்றுமுடித்தார் தனது வழக்கமான நக்கலோடு.\nஎந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்லது நடக்கும் என்றுநினைக்கிறார்களோ, அவர்களுக்கே எனது ரசிகர்களின் வாக்கு என்று நடிகர் சத்யராஜ்கூறியுள்ளார்.\nஇந்தத் தேர்தலில் தனது வாய்ஸ் யாருக்கும் இல்லை. விருப்பப்பட்டவர்களுக்குஓட்டுப் போட்டுக் கொள்ளலாம் என ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தெரிவித்து விட்டார்.இதனால் கடுப்பாகிப் போன ரசிகர்களில் ஒரு பிரிவினர் அதிமுகவுக்கு வாய்ஸ்கொடுத்து அங்கு போய்க் கொண்டுள்ளனர்.\nஇந் நிலையில் சேலத்தில் உள்ள பிரியரத்னா திரையரங்குக்கு ஷூட்டிங்குக்காகவந்திருந்த நடிகர் சத்யராஜிடம் உங்களது ஆதரவு இந்த முறை யாருக்கு என்றுகேட்டபோது,\nஇந்தப் படத்தில் நான் தேர்தல் ஆணையராக நடிக்கிறேன். இந்த சமயத்தில் இப்படிஒரு கேள்வியை கேட்டுள்ளீர்கள்.\nவரும் சட்டசபைத் தேர்தலில் யார் மக்களுக்கு நல்லது செய்வார்கள், யார் ஆட்சிக்குவந்தால் நல்லது என்று யோசித்துப் பார்த்து அவர்களுக்கே எனது ரசிகர்கள்வாக்களிப்பார்கள்.\nநானும் அப்படியே வாக்களிப்பேன். எனவே சிந்தித்து ஓட்டுப் போடுங்கள் என்றுரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். நாம் ஓட்டுப் போடப் போவது எந்தக் கட்சியாகஇருந்தாலும் பரவாயில்லை, நல்ல வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதுதான்முக்கியம்.\nசினிமாவில் தேர்தல் ஆணையராக நிடிக்கும் நான் நிஜமாவே அந்த பதவியில்இருந்தால் என்ன செய்வேன் தெரியுமா இப்போது உள்ள சட்ட விதிமுறைகள்தேர்தலை சுமூகமாக, சிரமம் இல்லாமல் நடத்தப் போதாது. எனவே அவற்றைகடுமையாக்க வேண்டும்.\nஊர்வலம், பிரசாரம், பொதுக்கூட்டம் என அத்தனையையும் தடை செய்வேன்.\nபத்திரிக்கைகள், டிவிக்கள் மூலம் மட்டும் தான் பிரசாரம் செய்ய வேண்டும் எனஉத்தரவு போடுவன். அப்போதுதான் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்காது,அவர்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாது.\nஇதெல்லாம் நான் தேர்தல் ஆணையராக வந்தால்தான் நடக்கும். ஆனால் அதற்கானவாய்ப்பே இல்லை என்பதால் அரசியல் கட்சிகள் பயப்படத் தேவையில்லை என்றுமுடித்தார் தனது வழக்கமான நக்கலோடு.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகல்யாண் மாஸ்டர் மீதான பாலியல் புகார் பொய்யாம்: உண்மை இது தானாம்\nஅட்ஜஸ்ட்மென்ட், அபார்ஷன் பற்றிய சுசிலீக்ஸ் வீடியோ: உண்மையை சொன்ன சின்மயி\nநைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: நடிகையை மிரட்டிய இயக்குனர்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக��கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/specials/bose.html", "date_download": "2018-10-17T01:38:07Z", "digest": "sha1:7BAUENQB53EPSMUOJNNG2YBMUQWQRNTC", "length": 13225, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Sneha and Srikanth to pair again in Bose - Tamil Filmibeat", "raw_content": "\nகிசுகிசுக்களால் வாய்ப்புக்களை இழந்து பிரிந்த ஸ்ரீகாந்த்-சினேகா ஜோடி மீண்டும் போஸ் என்ற படத்தின் மூலம் மீண்டும்இணைகிறது.\nஇவர்கள் இருவரும் இணையும் நடிக்கும் மூன்றாவது படம் இது. தொடர்பான செய்திகள் இவர்கள் இணைந்து நடித்த ஏப்ரல் மாதத்தில்சுமாராக ஓடியது. அடுத்த படமான பார்த்திபன் கனவு ஹிட்டானது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தனியே சந்திக்கஇருவருக்கும் லவ் பத்திக்கிச்சு.. அது தொடர்பான கிசுகிசுக்களும் பத்திக்கிச்சு.\nஇந் நிலையில் ஸ்னேகாவுக்கும் ஸ்ரீகாந்த்துக்கும் அடுத்தடுத்து விபத்துக்குள் நடிக்க இருவரும் ஒருவரை ஒருவர் அருகில் இருந்துகவனித்துக் கொண்டனர். பலன்.. கோடம்பாக்கத்தில் இருவருமே வாய்ப்புக்களை இழந்தது. இதனால் தெலுங்குக்குப் போய்முட்டி மோதிப் பார்த்தார் ஸ்ரீகாந்த். ஸ்னேகாவும் அங்கே போனார்.\nஒர்க் அவுட் ஆகவில்லை. இந் நிலையில் இருவரும் காதலை தூக்கி தூரமாய் வைத்துவிட்டு சான்ஸ் வேட்டையில் இறங்கஉன்னைப் பார்த்த நாள் முதல், மனசெல்லாம் என ஸ்ரீகாந்த்துக்கு சான்ஸ் கிடைத்தது. இரு படங்களுமே சுமாராக ஓடிய நிலையில்ஜூட் கிடைத்தது. படம் படு ஓட்டம் ஓடியதால் அடுத்தடுத்து வாய்ப்புக்கள் வந்தவண்ணம் உள்ளன.\nஸ்னேகாவுக்கும் ஜனா, ஆட்டோகிராப் உள்பட பல வாய்ப்புக்கள் வந்தன. பிரிந்ததால் கிடைத்த பலன்கள் இவை.\nஇந் நிலையில் அவ்வை சண்முகி படத்தை தயாரித்த ஸ்ரீமகாலட்சும் கம்பைன்ஸ் நிறுவனம், போஸ் என்ற அடுத்த படத்தைஎடுக்கிறது. இதில் ஸ்ரீகாந்த்-சினேகா ஜோடியைப் வளைத்துப் போட்டுள்ளார்கள். இதற்காக இருவரையுமே மிகவும் கன்வின்ஸ்செய்ய வேண்டி வந்ததாம். ஜோடி சேர்ந்தால் மீண்டும் கிசுகிசுக்கள் வந்து வாய்ப்புக்களுக்கு வேட்டு வைக்குமோ என்ற பயம்இருக்கும்.\nஆனாலும் இறுதியில் வென்றது தயாரிப்பாளர் தான். இந்தப் படத்தை இயக்கப் போவது தயா படத்தை இயக்கிய செந்தில்குமார்.இசை யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார். பா.விஜய், கலைக்குமார், சினேகன், யுகபாரதி ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள்.\nவிஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெய்சங்கர் படத்தொகுப்பு செய்கிறார். சண்டைக் காட்சிகளை பீட்டர் ஹெய்ன்கவனிக்கிறார்.\nபடத்தில் கமாண்டோ படை வீரராக ஸ்ரீகாந்த் நடிக்கிறார். படத்தின் பெரும்பான்மையான காட்சிகளை டெல்லி மற்றும் கோவாபகுதிகளில் எடுக்கிறார்கள். பாடல் காட்சிகளுக்காக வெளிநாடுகளுக்குப் போகத் திட்டமிட்டுள்ளனர். காதல், ஆக்ஷன்இரண்டையும் கலந்து கட்டி கொடுக்கவிருப்பதாக இயக்குநர் செந்தில்குமார் கூறுகிறார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதற்கு பெயர் தான் சந்து கேப்பில் சிந்து பாடுவதோ\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nநைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: நடிகையை மிரட்டிய இயக்குனர்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்��ிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/scitech/66-percent-people-hate-phone-distraction-on-dates-25-percent-are-ok-with-having-sex-with-robot-016665.html", "date_download": "2018-10-17T01:02:09Z", "digest": "sha1:WC3S2HTAJN5LJWDVI5SOMNYEMY2IZ4LK", "length": 24125, "nlines": 189, "source_domain": "tamil.gizbot.com", "title": "5000 சிங்கிள்ஸ் பங்கேற்ற ஆய்வின் அதிர்ச்சிகரமான முடிவுகள் | 66% Of People Hate Phone Distraction On Dates And 25% Are OK With Having Sex With A Robot - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n முதலில் இதை படிங்க; 5000 சிங்கிள்ஸ் பங்கேற்ற ஆய்வின் அதிர்ச்சிகரமான முடிவுகள்.\n முதலில் இதை படிங்க; 5000 சிங்கிள்ஸ் பங்கேற்ற ஆய்வின் அதிர்ச்சிகரமான முடிவுகள்.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nநீங்கள் எவ்வளவு பெரிய பொறுமைசாலியாக இருந்தாலும் சரி, நீங்கள் சீரிஸியாக பேசிக்கொண்டிருக்கும் போது உங்களை சற்றும் கவனிக்காமல் யாரவது மொபைலை நோண்டிக்கொண்டிருந்தால் அணுஉலை போல கொதிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.\nஅதிலும் குறிப்பாக டேட்டிங் செய்யும் போதும் அல்லது பிரியமானவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் போதும், யாரவது ஒருவர் மொபைலை கையில் எடுத்தாலே சரியான எரிச்சல் உண்டாகும். இதற்கு நீங்கள் \"ஆமாம்.. ஆமாம்.. கடுப்பாகும் தான்\" என்று ஒற்றுக்கொண்டால் - சமீபத்தில் நிகழ்த்தப்பட்டதொரு ஆய்வின் 66% பேரில் நீங்களும் ஒருவர். ஆனால் அந்த 25% பேர் சொன்ன \"மேட்டரை\" எப்படி ஜீரணித்து கொள்வீர்கள் என்று தான் புரியவில்லை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n வேறென்னென்ன கேள���விகளுக்கான பதில்களை அந்த ஆய்வு வெளிப்படுத்தியது. இது சிங்கிள்-ஆக இருக்கும் உங்களை மிங்கிள் ஆக மாற்றுமா. இது சிங்கிள்-ஆக இருக்கும் உங்களை மிங்கிள் ஆக மாற்றுமா. அல்லது அதற்கு உதவுமா கேட்டால் - நிச்சயமாக உதவும்.\nபெண் அல்லது ஆண் நண்பர்கள் இல்லாதவர்கள்\nஇது டேட்டிங் தளமான மேட்.காம் நிகழ்த்தியதொரு ஆய்வாகும். \"சிங்கிள்ஸ் இன் அமெரிக்கா\" என்கிற இந்த படிப்பினையில் அமெரிக்காவில் உள்ள 5,000/-க்கும் மேற்பட்ட சிங்கிள்ஸ்'களிடம் (அதாவது காதலர்கள் அல்லது பெண் அல்லது ஆண் நண்பர்கள் இல்லாதவர்கள்) உட்படுத்தப்பட்டுள்ளன.\nமற்றும் அவர்களிடம் பலவகையான வினாக்கள் கேட்கப்பட்டு பதில்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு கேள்விக்கு சுமார் 66% மக்கள் \"ஆம்\" என்று கூறியுள்ளனர். அதாவது தொலைபேசியால் உறவுகளுக்குள் விரிசல் ஏற்படுகிறது என்பதை பெரும்பாலும் ஒற்றுக்கொண்டுள்ளனர்.\nபாக்கெட்டில் இருந்து வெளியே எடுத்தாலே.\nஅந்த 66% பேரில் 58 சதவிகிதத்தினர் தங்கள் \"டேட்\" தொலைபேசியை மேஜை மீது வைப்பதை கூட வெறுக்கிறார்கள். இன்னும் ஒருபடி கீழே இறங்கினால், 41 சதவீதத்தினர் தங்களது \"டேட்\" அவரின் தொலைபேசியை பாக்கெட்டில் இருந்து வெளியே எடுத்தாலே முரட்டுத்தனமாக மாறிவிடுவார்களாம்.\nஅதோடு முடிந்துவிடவில்லை இந்த ஆய்வு. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் வைத்திருப்பவர்களையும் வம்பிழுத்துள்ளது. டேட்டிங் செய்யும் போது ஆண்ட்ராய்டு வாசிகள் ஐபோன் வைத்திருப்பவரை 15 மடங்கு அதிகமாக மதிப்பீடு (அதாவது ஆட்களை பார்த்தே அவர்களை பற்றிய பண்புகளை எடை போடுவது) செய்கின்றன.\nமறுகையில் உள்ள ஆப்பிள் ரசிகர்கள் 21 மடங்கு அதிகமாக ஆண்ட்ராய்டு பயனாளர்களை மதிப்பிடுகின்றனர். இந்த மதிப்பீடு செய்யும் விடயத்தில் பெண்கள் இன்னும் மோசமாம். அதாவது 92% பெண்கள், தான் \"டேட்\" செய்யும் நபர் ஒரு பழைய மொபைலை வைத்திருந்தால் அவரை மிகவும் குறைவாக (மறுவார்த்தையில் தாழ்வாக) மதிப்பிடுகிறார்களாம்.\nஒட்டுமொத்தமாக 14 சதவிகித சிங்கிள்ஸ், ஒரு ஸ்மார்ட்போன் டிஸ்பிளே உடைந்திருந்தால் அல்லது கிராக் ஆகி இருந்தால் அந்த டேட்டிங் புண்ணியமில்லாத ஒன்றாகிவிடும் என்று கூற, மற்றொரு 14% பேர்கள் போட்டோ கிளிக் செய்யும் போது ஏற்படும் சப்தம் மிகவும் எரிச்சலூட்டும் ஒன்றாகும் என்றும் கூறியுள்ளனர்.\nஏமாற்றி��ால் ரோபோட் செக்ஸ் சாத்தியமாகும்.\nஸ்மார்ட்போன் பழக்கங்கள் தவிர்த்து பாலியல் உறவுகள் சார்ந்த கேள்வியொன்றில் நான்கில் ஒரு சிங்கிள் (அதாவது 25% பேர்), வாய்ப்புகள் கிடைத்தால் ஒரு ரோபோவுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள விருப்பம் உள்ளதாக கூறியுள்ளனர்.\nஅந்த 25% பேரில் பாதி சதவிகிதத்தினர் இதுபோன்றதொரு ரோபோட் உடன் செக்ஸ் வைத்து கொள்வதற்கு ஒரு காரணமும் சொல்கின்றனர். ஒருவேளை தங்களின் துணை அவர்களை ஏமாற்றினால் ரோபோட் செக்ஸ் சாத்தியமாகும் என்பதே அந்த காரணம்.\nஇதுக்கே ஷாக் ஆனா எப்படி.\n என்று ஷாக் ஆக வேண்டாம். செக்ஸ் டாய்ஸ் ஆனது இன்று செக்ஸ் ரோபோட்ஸ்களாக வளர்ச்சியடைந்து நிற்கிறது என்பதே நிதர்சனம். பெண் வடிவிலான பல செக்ஸ் ரோபோட்களை \"சந்தித்த\" அல்லது கேள்விப்பட்ட நாம் இந்த 2017-ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு ஆற்றல் நிறைந்த ஆண் பாலியல் ரோபோக்களை சந்தையில் காணவுள்ளோம்.\nஜீரணித்து கொள்வது கொஞ்சம் கடினம் தான்.\nஆம், உங்கள் கற்பனைகளை பறக்க விடுங்கள். நீங்கள் என்னவெல்லாம் நினைக்கிறீர்களோ, அவைகள் அனைத்துமே நடக்கவுள்ளது. ஆரம்ப கால செக்ஸ் டாய்ஸ் உருவாக்கம் பெற்றதே பெண்களுக்காக தான் என்பதை ஏற்றுக் கொள்பவர்களால் இந்த விடயத்தை ஜீரணித்து கொள்ள முடியும், ஏனையோர்கள் சற்று பாவம் தான்.\nஆண் வடிவிலான செக்ஸ் ரோபோட்\nஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் திறன் கொண்ட ஹார்மனி ஏஐ ஆப் (எனது மெய்நிகர் காதலி) மற்றும் பெண் வடிவிலான ரியல் லைஃப் செக்ஸ் ரோபோட்களை தொடர்ந்து 'மேல் செக்ஸ் ரோபோட்'கள் ரெடியாகிறது. கலிபோர்னியா அடிப்படையிலான ரியல்போட்டிக்ஸ் (Realbotix) நிறுவனமானது ஆண் வடிவிலான செக்ஸ் ரோபோட்களை உருவாக்கும் செயல்பாட்டில் உள்ளது. இதில் இன்னும் சுவாரசியமான விடயம் என்னவென்றால் இந்த 2017-ஆம் ஆண்டே இவைகள் சந்தைகளை தாக்கவுள்ளது என்பது தான்.\nஏற்கனவே உருவாக்கம் பெற்றுள்ள ஹார்மனி எனப்படும் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை, ஒரு ரோபோ ஹெட் சிஸ்டத்துடன் இணைப்பதின் வாயிலாக ஒரு தனிப்பயனாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு ஆளுமையை ரியல்போட்டிக்ஸ் உருவாக்கவுள்ளது. அது பேசுவது, நடப்பது மட்டுமின்றி பாலியல் ரீதியிலான தேவைகளையும் பூர்த்தி செய்யும்.\nமொபைல் பயன்பாட்டை கொண்டு இயக்க முடியும்\nதற்போது வரையிலாக பெண் அவதாரங்களில் மட்டுமே கிடைக்கும் ப்ரீலோடட் செய்யப்பட்ட ஹார்மனி ஆப் ரோபோ தலைகளானது அதன் தனிப்பயனாக்கங்களின் அளவைப் பொறுத்து 15,000 அமெரிக்க டாலர்கள் என்கிற விலைக்கு விற்பனையாகிறது. அந்த ரோபோக்கள், ஹார்மோனி ஏஐ மூலம் இயங்கும் மற்றும் அவைகளை ஒரு மொபைல் பயன்பாட்டை கொண்டு இயக்க முடியும்.\nபிளக் மற்றும் பிளே டிவைஸ்\nகுறிப்பிட்ட பயன்பாட்டை கொண்டு பயனர்கள் தங்களின் விருப்பத்தின்கீழ் செக்ஸ் ரோபோட்ஸ்களை தனிப்பயனாக்கலாம் என்பதும் தற்போது தயாராகும் ஆண் செக்ஸ் ரோபோட்களானது பயோனிக் ஆணுறுப்பு கொண்டு வடிவமைக்கப்படுகிறதென்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஏஐ திறன்கொண்டு இயங்கும் இந்த ஆண் ரோபோக்கள் ஆனது ஒரு பிளக் மற்றும் பிளே டிவைஸ் கொண்டிருக்குமென்றும் ரியல்போட்டிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ கூறியுள்ளார்.\n'ஆண்மையின்' அளவு மற்றும் வடிவம்\n\"பிளே டிவைஸ் இடம்பெறும் என்பதின் பொருள் பயனர்கள் விரும்பும் வரை செல்லலாம் என்பதேயாகும். கூடுதலாக வாடிக்கையாளர்களுக்கு, ஆண் ரோபாட்டின் 'ஆண்மையின்' அளவு மற்றும் வடிவத்தை நிர்ணயிக்கும் சுதந்திரமும் வழங்கப்படும்\" என்றும் ரியல்போட்டிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ மெக்முல்லன் கூறியுள்ளார்.\nஇனவெறி மற்றும் அதீத கவர்ச்சி\nகடந்த ஆண்டு ஜெர்மனியில், உலகின் முதல் செக்ஸ் பொம்மைகளுக்கான பாலியல் தொழில் திறந்துவிடப்ப்பட்டதென்பதும், மறுகையில் பாலியல் பொம்மைகளை வாடகைக்கு விடும் சீன பயன்பாடு ஒன்றானது இனவெறி மற்றும் அதீத கவர்ச்சி கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டு மூடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் படிக்க தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆம்ஸ்ட்ராங் உடன் நிலவுக்கு பயணிக்கலாம் வாங்க\nவாட்ஸ் ஆப்,யூடியூப்,பேஸ்புக் அப்களில் இன்டர்நெட் எடுக்காது.இந்திய இணையப் பாதுகாப்புத் துறை விளக்கம்\n13-வயது வங்கி உரிமையாளர்: தடை அதை உடை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139366-school-student-admitted-in-hospital-near-salem.html", "date_download": "2018-10-17T00:33:45Z", "digest": "sha1:7G5AKMHYWXH4JMGONS33DNL5E5KEOJCB", "length": 20320, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "'உங்க புள்ள உயிருக்கு போராடுது'- பள்ளியிலிருந்து வந்த போனால் கதறிய அம்மா | school student admitted in hospital near salem", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:37 (10/10/2018)\n'உங்க புள்ள உயிருக்கு போராடுது'- பள்ளியிலிருந்து வந்த போனால் கதறிய அம்மா\nசேலம் மாவட்டம் மேச்சேரியை அடுத்த தெத்திகிரிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்தவர் மாணவி விஜயபாரதி. இவரிடம் தலைமை ஆசிரியர் ஒரு சர்க்குலரை கொடுத்து வேறு ஒரு இடத்தில் உள்ள பள்ளிக் கட்டடத்தில் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். கொடுத்து விட்டு வரும் வழியில் உள்ள கோயிலில் சாமி கும்பிடும்போது துப்பட்டா தீப்பிடித்து எரிந்ததால் பாதி உடல் தீக்காயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.\nஇதுபற்றி விஜயபாரதியின் தாய் புனிதா, ``காலையில குளித்துவிட்டு அழகா பள்ளிக்குப் போன பிள்ளை 10:15க்கு `தீப்பிடித்து உயிருக்கு போராடிட்டுருக்கு. மேச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம்' என்று சொன்னதும் என் உசுரே போயிடுச்சு'' என்று கதறி அழுதவரிடம் சற்று தேறிய பிறகு பேசினோம். ``என் கணவர் பெயர் மகாலிங்கம். எங்களுக்கு பூவரசன், விஜயபாரதின்னு ஒரு பையன், ஒரு பொண்ணு. நாங்க மேச்சேரி தெத்திகிரிப்பட்டியில் குடியிருக்குறோம். எங்க வீட்டுக்காரர் நானும் கூலி வேலை செய்து குழந்தைகளை காப்பாத்துறோம்.\nஎங்க ஊரிலேயே உள்ள தெத்திகிரிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் பாப்பா விஜயபாரதி 6-ம் வகுப்பு படிக்குது. கடந்த வெள்ளிக்கிழமை 8:30 மணிக்கு ஸ்கூலுக்குப் போச்சு. ஸ்கூல்ல தலைமை ஆசிரியை குழந்தையம்மாள் என்பவர் விஜயபாரதியையும், கீர்த்திகாவையும் கூப்பிட்டு சர்க்குலரை கொடுத்து இன்னொரு இடத்தில் உள்ள பள்ளிக் கட்டடத்தில் கொண்டு போய் கொடுக்கச் சொல்லி இருக்கிறார். விஜயபாரதியும், கீர்த்திகாவும் கொடுத்துவிட்டு, அன்று வெள்ளிக்கிழமை என்பதால் வரும் வழியில் உள்ள கோயிலில் சாமி கும்பிடச் சென்றுள்ளனர்.\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\n`சென்னையை மிரட்டும் குடிநீர் பிரச்னை’ - வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை\n\" - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nசாமி கும்பிடும்போது விளக்கில் இருந��த தீ துப்பட்டாவில் பிடித்திருக்கிறது. அது தெரியாமல் ஆழ்ந்து சாமி கும்பிட்டிருக்கிறார். பிறகு கீர்த்திகா பார்த்து அலறி இருக்கிறார். அதன் பிறகு அருகில் இருப்பவர்கள் ஓடி வந்து தீயை அணைத்திருக்கிறார்கள். இதனால் அவளுக்கு ஒரு பகுதியே வெந்துவிட்டது. என் குழந்தையை தலைமை ஆசிரியர் வெளியே அனுப்பாமல் இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. ஆசிரியை பணம் கொடுப்பதாகச் சொல்லறாங்க. எனக்குப் பணமெல்லாம் வேண்டாம். என் குழந்தையைக் காப்பாற்றிக் கொடுத்தால் போதும்'' என்று தலையில் அடித்து அழுதுகொண்டே கூறினார்.\nமுதலிடம் வருவேன் என எனக்கே தெரியாது: தந்தையை இழந்த அரசு பள்ளி மாணவி பேட்டி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\n`சென்னையை மிரட்டும் குடிநீர் பிரச்னை’ - வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை\n\" - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nநேற்று தி.மு.க-வில் நடந்தது... இன்று அ.ம.மு.க-வில்\n‘பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு சென்டிமென்ட் தான் காரணம்’ - தர்மேந்திர பிரதான்\n`அ.தி.மு.க அரசு யார் கட்டுப்பாட்டிலும் இல்லை' - அமைச்சர் கடம்பூர் ராஜு\n'கண்ணீர்வடிக்கும் கலெக்டர் அலுவலகப் பெண் ஊழியர்' - தாசில்தார் மீது பாலியல் புகார்\n‘மரணித்த சிறுவனின் ஆத்மா என்னை அழைக்கிறது’ - இளைஞரின் தற்கொலை கடிதத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்கக் கோரி ஆளுநருக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம்\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.xtamilnews.com/tag/television/", "date_download": "2018-10-17T00:50:26Z", "digest": "sha1:H2OEKNUCJTUBLO5HRWKBWPSOHR6NNY3B", "length": 7681, "nlines": 117, "source_domain": "www.xtamilnews.com", "title": "Television Archives - XTamilNews", "raw_content": "\nவாலிபரின் உதட்டில் முத்தம��ட்ட பிரபல பாடகி\nஅமெரிக்க டிவி நிகழ்ச்சியில் பிரபல பாடகி கேட்டி பெர்ரி 19 வயது போட்டியாளருக்கு அவரின் அனுமதி இல்லாமல் உதட்டில் முத்தமிட்டது சர்ச்சையாகியுள்ளது. அமெரிக்கன் ஐடல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில்\nRead More “வாலிபரின் உதட்டில் முத்தமிட்ட பிரபல பாடகி”\nலோசாட்1 புதிய செயற்கைகோளில் 21 தொலைக்காட்சிகள் இலவச ஒளிபரப்பு\nகிழக்காசிய நாடுகளுக்களில் ஒன்றான தாய்லாந்து நாட்டின் புதிய செயற்கைகோள் தொலைக்காட்சி ஒளிபரப்பு லோசாட்1 என்ற செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.சுமாா் 21 தொலைக்காட்சிகள் தொடக்க சோதனை ஒளிபரப்பாக இலவசமாக தொடக்கப்பட்டுள்ளது.இதில்\nRead More “லோசாட்1 புதிய செயற்கைகோளில் 21 தொலைக்காட்சிகள் இலவச ஒளிபரப்பு”\nஇந்திய டிடிஹச் சேவையும் அதன் வளர்ச்சியும் ஒரு சிறப்பு பார்வை\nஇந்தியாவில் டிடிஹச்-யில் முதலில் கால் பதித்தது டிஷ் டிவி இந்த டிடிஹச் சேவை வருகைக்கு பிறகு இந்தியாவில் மொத்த டிடிஹச்களின் எண்ணிக்கை என்பது மிக குறைவு அதற்கு\nRead More “இந்திய டிடிஹச் சேவையும் அதன் வளர்ச்சியும் ஒரு சிறப்பு பார்வை\nடிஸ்னி இன்டா்நேஷனல் ஹெச்டி புதிய காா்டூன் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் உதயம்\nDisney enters English GEC space with an HD-only offering உலகின் மிக முன்னனி குழந்தைகள் பொழுது போக்கு தொலைக்காட்சியான டிஸ்னி மீடியா இந்தியா நிறுவனம்\nRead More “டிஸ்னி இன்டா்நேஷனல் ஹெச்டி புதிய காா்டூன் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் உதயம்”\nபெண்கள் பலான படங்கள் பார்ப்பார்களா\nஜியோ போனில் இனி வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் சேவை - JioPhone\nஅறிமுகம் ஆனது ஜியோ ஜிகாபைபர் மற்றும் ஜிகாடிவி சேவையை - #jiogigafiber #JiogigaTV\nமேலாடையை மெல்லியதாக போட்டால் எத்தனை ஆண்கள் பார்பார்கள் \nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nவந்தா சொருகிட வேண்டியது தான் : சன்னி லியோன் \nOLD நடிகைகள் காட்டிய HOT நீச்சல் உடை புகைப்படங்கள்\nபோதை மருந்து கொடுத்து காதலியை ஏமாற்றிய கொடூரன்\nமுதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nஉலகை ஆட்டி படைக்கும் கிகி சேலஞ்ச் தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது- வீடியோ\nஅந்த நடிகரால் என் வாழ்��்கை வீணானது\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://3gdongle.airtel.in/cpgs/tbl3_travel.html", "date_download": "2018-10-17T01:22:34Z", "digest": "sha1:MIZTP3GR7LS7UW2JMECBAYSSHZLYQZQJ", "length": 10637, "nlines": 106, "source_domain": "3gdongle.airtel.in", "title": "Airtel 3G Travel Websiteforever", "raw_content": "\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம் வாங்க\nஇஸ்லாமியர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 1000 ஆண்டுகால நகரத்தின் பெயரையே மாற்றிய பாஜக யோகி\nகோடீஸ்வரனாகும் யோக ராசிக் காரர் நீங்கள்தான்\nயாவத்மாலும் காட்டுயிர் சுற்றுலாவும் - இந்த வார சுற்றுலா\nஅகர்தலா பற்றி நீங்கள் இன்றே தெரிந்துகொள்ளவேண்டிய விசயங்கள்\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி தமிழர்களின் வரலாற்றை மூடி மறைக்க காரணம் என்ன \nமுததியில் ஒரு பரிசல் பயணம் போகலாமா\nஸாஹிப்கஞ்ச் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒடிசாவின் அந்த பத்து இடங்களுக்கும் போயிருக்கீங்களா\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி தமிழர்களின் வரலாற்றை மூடி மறைக்க காரணம் என்ன \nமுததியில் ஒரு பரிசல் பயணம் போகலாமா\nஸாஹிப்கஞ்ச் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒடிசாவின் அந்த பத்து இடங்களுக்கும் போயிருக்கீங்களா\nஇனிமையான சூழலுடன் காட்சியளிக்கும் கம்மம் பற்றி தெரியுமா\nசிவபெருமானின் பெருங்கடல் எது தெரியுமா\n 8 அடி வரை உயரும் கடல் இந்தியாவில் பாதிக்கப்படும் அழகிய இடங்கள் \nகடவுளின் பள்ளத்தாக்கு பற்றி தெரியுமா\nகோவை Vs சென்னை Vs குமரி Vs தஞ்சை - எது பெஸ்ட்னு நீங்களே இத படிச்சிட்டு சொல்லுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"}
+{"url": "http://astrology.dinakaran.com/wklypiranthanalpalandetail.asp?bid=3", "date_download": "2018-10-17T02:21:45Z", "digest": "sha1:N6AVQYEITF3SZG2KU2JAGVOTN3SLNQZN", "length": 10520, "nlines": 100, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்��ள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nநெருக்கடியான காலகட்டங்களில் கூட நிதானத்தை கடைபிடிக்கும் மூன்றாம் எண் அன்பர்களே இந்த வாரம் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தள்ளி போடுவது நன்மை தரும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். தொழில் வியாபாரம் வழக்கம் போல் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபமாக பேசுவதை தவிர்த்து இதமாக பேசுவது நல்லது. குழந்தைகள் எதிர்கால நலன் பற்றி சிந்திப்பீர்கள். உங்களது உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு எந்த காரியத்திலும் நெருக்கடியான நிலை உண்டாகும். அரசியல்துறையினர் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்களுக்கு பாடங்களை படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். ஆசிரியர் மற்றும் சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.\nபானகம் அர்ப்பணித்து பெருமாளை வணங்க முன் ஜென்ம பாவம் நீங்கும். குடும்பம் சுபிட்சமடையும்.\nமேலும் - பிறந்தநாள் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெரும��ள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://fun.newsethiri.com/?p=40701", "date_download": "2018-10-17T00:43:43Z", "digest": "sha1:HKK5KFVFYWBATBYN7YWOQBLKPX2XHPWG", "length": 19311, "nlines": 160, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இந்தியா » மோடி அரசு நுகர்வோருக்கு எதிரான அரசு’ – ப.சிதம்பரம் கண்டனம்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nமோடி அரசு நுகர்வோருக்கு எதிரான அரசு’ – ப.சிதம்பரம் கண்டனம்\nமோடி அரசு நுகர்வோருக்கு எதிரான அரசு’ – ப.சிதம்பரம் கண்டனம்\nபெட்ரோல், டீசல் விலை ஏற்கனவே அதிக அளவில் உயர்ந்துள்ள நிலையில், மத்திய அரசு அவற்றின் விலையை தொடர்ந்து உயர்த்தி மக்களுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ள அவர், பெட்ரோல், டீசல் மீது அதிக வரியை விதித்து வீணான செலவுகளை செய்து வரும் மோடி அரசு நுகர்வோருக்கு எதிரான அரசு என்று குற்றம்சாட்டி இருப்பதோடு, பெட்ரோலிய பொருட்களை சரக்கு சேவை வரியின் கீழ் அரசு கொண்டு வராதது தனக்கு ஆச்சரியம் அளிப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.\nஇந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் (எச்.பி.சி.எல்.) உள்ள அரசின் பங்குகளை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓ.என்.ஜி.சி.) வாங்கி இருப்பது, நிதிப்பற்றாக்குறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு கூறி இருக்கிறார்.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nஉ.பி.யில் பிச்சை எடுத்த நெல்லை கோடீஸ்வரரை கண்டுபிடிக்க உதவிய ஆதார்\nஎடப்பாடி பழனிச்சாமியின் வாழ்க்கை குறிப்பு\nஇத்தாலி கண்ணாடியை கழற்றிவிட்டு குஜராத்தை பாருங்கள்: ராகுல் காந்திக்கு அமித் ஷா பதிலடி\n160 இந்திய இராணுவம் பலி பாக்சிதான் முக்கிய ஊடகம் பர பரப்பு அறிவிப்பு\nசசிகலா தலைமையை ஏற்கிறோம்: எம்.ஜி.ஆர். உறவினர் சுதா\nசெல்லாத நோட்டுக்களை எண்ண புதிய மெஷின் கொள்முதல்: ப.சிதம்பரம் கிண்டல்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய-சீன ராணுவத்தினர் இனிப்பு பரிமாறிக்கொண்டனர்\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி – ராகுல் கிண்டல்...\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது...\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை...\nராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்-அதிகாரி உள்பட 3 பேர் காயம்...\nதிருப்பதியில் ரூ.1 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்...\nபெண்கள் மது குடிப்பது வருத்தமளிக்கிறது – கோவா முதல்வர் வேதனை...\nசுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கை ப.சிதம்பரம் வீட்டில் சிக்கியது எப்படி\nஅப்படி சொன்ன இசை அமுதம் -இளையராஜா\nஇந்தியா ப்ரித்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி\nவிஜய் மல்லையா கடன் வாங்கியது குறித்த எந்த ஆவணங்களும் இல்லை: நிதியமைச்சகம்...\nபிறந்தநாள் கொண்டாட்டம்: 40-க்கு மேற்பட்ட ரவுடிகளை கைது...\nநாங்கள் குப்பை சேகரிப்பவர்கள் அல்ல’ – மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கண்டனம்...\n12 வீடுகளில் தீவிபத்து – உடல் கருகி 3 சிறுமிகள் பலி...\nநிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியின் பதவிக்காலம் நீட்டிப்பு...\n280 கோடி வங்கிக்கடன் மோசடி: பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு...\n« ரஜினி மக்கள் மன்றத்தின் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் நியமனம்\nசூர்யாவை இழிவு படுத்தியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்: குஷ்பு கண்டனம் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த ��ட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://hellotamilcinema.com/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-10-17T01:50:49Z", "digest": "sha1:MJQGITSNBVVGVFIBIC26TOEERUZFFRU4", "length": 4101, "nlines": 72, "source_domain": "hellotamilcinema.com", "title": "தெறி | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nஅமீர்க்கு நஷ்டம் கொடுத்தாரா விஜய் \nமைம்ஸ் வெளியிடுவது போல ட்விட்டரிலும் போலிக் கணக்குகள் …\nதெறி. குடும்ப மசாலா பொரி.\nபேச்சலர் தந்தையாக மகள் நைனிகாவுடன் கேரளாவில் பேருக்கு ஒரு …\n‘வட்டச் செயலாளர் வண்டு முருகன்’ நானில்லை.\nவிஜயகாந்த்துடன் ஏற்பட்ட வாய்க்கால் பிரச்சனையில், போன …\nதெறியையும் வாங்கித் தெறிக்க வைக்கும் லைக்கா.\nதமிழீழம் பேசிய தமிழக அரசியல் தலைவர்கள் முதல், சினிமா …\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழ���ல் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jesusinvites.com/contradiction7/", "date_download": "2018-10-17T00:33:14Z", "digest": "sha1:G643HU5AHXKKPWI2MJBCW7KUBKOJASVC", "length": 4537, "nlines": 76, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 7!!! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 7\nதாவீதின் பராக்கிரமசாலிகளின் தலைவன் தன் ஈட்டியை உயர்த்தி, ஒரு காலத்திலே எத்தனை மனிதரைக் கொன்றான்\na. எட்டு நூறு (தாவீதுக்கு இருந்த பராக்கிரமசாலிகளின் நாமங்களாவன: தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் எண்ணூறு பேர்களின் மேல் விழுந்து அவர்களை ஒருமிக்க வெட்டிப் போட்ட அதீனோஏஸ்னி ஊரானானவன். II சாமுவேல் 23: 8)\nb. முந்நூறு (தாவீதுக்கு இருந்த அந்தப் பராக்கிரமசாலிகளின் இலக்கமுமாவது: அக்மோனியின் குமாரனாகிய யாஷோபியாம் என்னும் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் முந்நூறுபேர்களின்மேல் தன் ஈட்டியை ஓங்கி அவர்களை ஒருமிக்கக் கொன்று போட்டான். I நாளாகமம் 11: 11)\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 41\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nநபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC'க்கு சான்றுகளுடன் கூடிய பதிலடி\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 45\nஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t227-topic", "date_download": "2018-10-17T01:01:23Z", "digest": "sha1:CVF36GKMV2S6SUKKZFUOQFVLMAAA5USR", "length": 2788, "nlines": 40, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "முன் ஜென்மமத்தில் மயிலாக பிறந்த பெண் !", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்���ு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nமுன் ஜென்மமத்தில் மயிலாக பிறந்த பெண் \nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nமுன் ஜென்மமத்தில் மயிலாக பிறந்த பெண் \nமுன் ஜென்மமத்தில் மயிலாக பிறந்த பெண்\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/155286/news/155286.html", "date_download": "2018-10-17T00:56:04Z", "digest": "sha1:XTBJPSZZDGEB6UMMQJ7U7RSEOCXPYSDU", "length": 5447, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "வசூலை விட பாகுபலி 2 இப்படியொரு சாதனையை படைத்துள்ளது தெரியுமா?..!! : நிதர்சனம்", "raw_content": "\nவசூலை விட பாகுபலி 2 இப்படியொரு சாதனையை படைத்துள்ளது தெரியுமா\nஇந்திய சினிமா வரலாற்றில் ஒரு படத்துக்கு ஒட்டுமொத்த இந்தியாவே ஆவலாக காத்திருந்தது இதுதான் முதல்முறையாக இருக்கும். அத்தனை எதிர்பார்ப்புகளையும் சுமந்துகொண்டு ராஜநடை போட்டு நேற்று திரையரங்குகளுக்குள் காலடி எடுத்து வைத்துள்ளது பாகுபலி 2.\nமுதல் நாளில் மட்டும் இந்தியா முழுவதும் இப்படம் எல்லா மொழிகளையும் சேர்த்து 100 கோடி வசூல் செய்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை விடுங்கள்.\nசினிமாவை பொறுத்தவரை ‘ஹெவி ரிட்டர்ன்ஸ்’ என்றொரு பெயர் உண்டு.\nஅதாவது ஒரு படத்துக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என ஒரு கும்பலே திரும்பி போவது.\nஅப்படியொரு விஷயம் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடந்ததாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்து வருகிறார்கள்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/article/23920", "date_download": "2018-10-17T01:16:12Z", "digest": "sha1:J6CUADSEBGQMGAJUSEOLOWATSK4CKT4B", "length": 9807, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "தென்னாபிரிக்க ஜனாதிபதி பயனித்த விஷேட விமானம் கட்டுநாயக்கவில் தரையிறக்கம் | Virakesari.lk", "raw_content": "\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nயாழில் பெண் கடத்தல் ; கைதான ஆட்டோ சாரதி கூறும் காரணம் இதுதான்\nஅடுத்த ஒன்பது மணித்தியாலங்களுக்குள் இடியுடன் கூடிய மழை\nசீன பிரஜை சடலமாக மீட்பு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nதென்னாபிரிக்க ஜனாதிபதி பயனித்த விஷேட விமானம் கட்டுநாயக்கவில் தரையிறக்கம்\nதென்னாபிரிக்க ஜனாதிபதி பயனித்த விஷேட விமானம் கட்டுநாயக்கவில் தரையிறக்கம்\nதென்னாபிரிக்க ஜனாதிபதி ஜகோப் சூமா சீனாவில் இடம்பெறவுள்ள “பிரிக்ஸ்” மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் வழியில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.\nதென்னாபிரிக்க ஜனாதிபதி உட்பட தூதுக்குழு பயணித்த விஷேட விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.\nவிமானத்தில் எரிபொருள் நிரப்பும் வரையில் கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள பிரமுகர்கள் தங்கும் விஷேடப் பகுதியில் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் கட்டுநாயக்க விமான நிலைய உயர்அதிகாரிகளால் வரவேற்கப்பட்டு உபசரிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிந்து இன்று அதிகாலை 1.40 மணியளவில் சீனா நோக்கி புறப்பட்டனர்.\nதென்னாபிரிக்க ஜனாதிபதி சீனா பிரிக்ஸ் விமானம் கட்டுநாயக்க விமான நிலையம் எரிபொருள்\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபத்திரிகையாளரிற்கு எதிரான நடவடிக்கையை திட்டமிட்டவர்களில் ஒருவர் சவுதிஅரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமட�� பின் சல்மானிற்கு நெருக்கமானவர்\n2018-10-17 06:42:02 பத்திரிகையாளர் கொலை\nதி.மு.க.வின் செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து டி. கே. எஸ். இளங்கோவன் திடீர் நீக்கம்\nதி.மு.க.வின் செய்தி தொடர்பு செயலாளர் பதவியிலிருந்து மாநிலங்களவை உறுப்பினரான டி. கே. எஸ். இளங்கோவன் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சியின் பொது செயலாளர் க.அன்பழகன் அறிக்கையின் மூலம் தெரிவித்திருக்கிறார்.\n2018-10-16 14:51:12 இளங்கோவன் இந்தியா க.அன்பழகன்\nபெண்ணினால் பாலியல் தொல்லைக்குட்படத்தப்பட்ட குடும்பஸ்தர் தற்கொலை\nஇந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததால் 38 வயது குடும்பஸ்த்தர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n2018-10-16 14:12:44 இந்தியா மகாராஷ்டிரா மாநிலம் பாலியல் தொல்லை\nஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் - ஏமன் ஜனாதிபதி திடீர் நடவடிக்கை\nஏமன் நாட்டின் பிரதமராக இருந்த காலித் பஹா-வை கடந்த 2016 ஆம் ஆண்டு நீக்கப்பட்டு அஹமத் ஒபைட் பின் டக்ர்-ஐ அந்நாட்டு ஜனாதிபதி அபட் ரப்போ மன்சூர் ஹாதி. புதிய பிரதமராக தெரிவு செய்தார்\n2018-10-16 13:26:25 ஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் ஏமன் ஜனாதிபதி நடவடிக்கை\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nபகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.பி.யின் மகன் ஒருவர் டெல்லியிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பெண்ணொருவரை தகாத வார்த்தைகளினால் திட்டித் தீர்த்ததுடன்...\n2018-10-16 13:23:12 காணொளி டில்லி ஹோட்டல்\nடில்லி, பீஜிங் போன்று இலங்கை மாறிவிடக்கூடாது - ஜனாதிபதி\nஇடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஏன் முயற்சி செய்கிறார்கள் அசாத் சாலி கூறும் காரணம்\nமைத்திரி - ரணிலின் பயணம் \"2020 ஆம் ஆண்டின் பின்னும் தொடரும்\"\nகொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு நாளைமறுதினம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://barthee.wordpress.com/2012/07/", "date_download": "2018-10-17T01:27:50Z", "digest": "sha1:OGVZRG66JYJI4H4J5AFMPPAYMMQKNPRV", "length": 13675, "nlines": 286, "source_domain": "barthee.wordpress.com", "title": "ஜூலை | 2012 | Barthee's Weblog", "raw_content": "\nவினித்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nPosted by barthee under பிறந்தநாள், வாழ்த்துக்கள்\nTorontoவில் வசிக்கும் கார்த்திக் லாவன்யா\nஇன்று தனது பிறந்த நாளை\nதங்க��� ஸ்ரேயா, அஷானி ஆகியோருடன் கொண்டாடுகின்றார்.\nஇவரை உற்றார் உறவினர்கள் அனைவரும்,\nநீடூழி காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்\nஉலகில் உள்ள பல நாட்டு மக்கள் இந்த கனடாவிற்கு வந்து, ஒன்றாக இனிதே வாழ்கின்றார்கள். அனைத்து உரிமை களையும், கெளரவத்தையும், வசதிகளையும் தாம் பிறந்த நாட்டை விட அதிகமாக கொடுத்த கனடாவிற்கு இன்று பிறந்த நாள்\nஉண்மையில் கனடாத் தாய் தமது பிள்ளைகள் போல், அனைத்து வர்க்க மக்களையும் அரவணைத்து, அனைவருக்கும் சம உரிமை கொடுத்து நடத்தும் செயல் உலகில் வேறு எந்த நாட்டிலும் பார்க்கமுடியாத விடயம்\nஇன்னாளில் நாம் அனைவரும் எம் வீட்டின் முன்புறமும், வாகனங்களிலும் கனடிய கொடியை பறக்கவிட்டு எம் நன்றியையும், மரியாதையையும் செலுத்தி கொண்டாட கடமைப் பட்டுள்ளோம்.\nகனடா நாள் (Canada Day) என்பது கனடாவின் தேசிய நாளும், பொது விடுமுறை நாளும் ஆகும். 1867 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாளில் மூன்று முன்னாள் பிரித்தானியக் குடியிருப்புகளை இணைத்து பிரித்தானியப் பேரரசுக்குள் கனடா என்ற ஒரு நாடாக ஆக்கும் “பிரித்தானிய வட அமெரிக்க சட்டம்” கொண்டுவரப்பட்டதை நினைவு கூரும் முகமாக ஆண்டுதோறும் சூலை 1 ஆம் நாள் கனடா நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் முன்னர் டொமினியன் நாள் என அழைக்கப்பட்டது, பின்னர் 1982 ஆம் ஆண்டு கனடா சட்டம் கொண்டுவரப்பட்டதை அடுத்து பெயர் மாற்றப்பட்டது. கனடா நாள் கனடா முழுவதிலும், மற்றும் உலக நாடுகளில் உள்ள கனடியர்களாலும் கொண்டாடப்படுகிறது.\nசரி கீழே ஒரு அசத்தலான 3D படம் உள்ளது. உங்கள் கண்களை ஒன்றோடு ஒன்று செருகிப்பார்த்தால் தெரியும். முயற்சி செய்யுங்கள்\nகீழே, முன்னர் கனடா நாளிற்காக பதியப்பட்ட பகுதி உள்ளது\nகாகங்களை கிளிகளாக மாற்றிய கனடா \nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« ஜூன் ஆக »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்ப���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/110820-i-ilke-arvind-swami-says-amala-paul.html", "date_download": "2018-10-17T01:17:56Z", "digest": "sha1:XNZ344LZBCOUUDBVRKSY7IYZFQSZGQPJ", "length": 31375, "nlines": 407, "source_domain": "cinema.vikatan.com", "title": "``எனக்கு அரவிந்த் சாமியைப் பிடிக்கும்..!’’ - அமலாபால் | I ilke arvind swami says amala paul", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:41 (14/12/2017)\n``எனக்கு அரவிந்த் சாமியைப் பிடிக்கும்..\nதமிழ் சினிமாவில் பிரச்னைகள் எழும்போது அதைப் பற்றி சினிமா விழாக்களில் பேசுவதை தொன்றுதொட்டு வழக்கமாக வைத்திருந்தனர் சினிமாத் துறையினர். இடையில் வந்த லைவ்நியூஸ் கலாசாரம் அதை சற்றே மாற்றிவிட்டது. சென்னையில் நேற்று நடந்த 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா பழைய கலாசாரத்தை மீண்டும் கொண்டு வந்ததுபோல் அமைந்திருந்தது. கந்துவட்டி, ஹீரோக்களின் சம்பளம், அரவிந்த் சாமி, அமலா பால் அழகு என அனைத்து விஷயத்தையும் கலந்துகட்டி மேடையேற்றினார்கள்.\nஅரவிந்த் சாமி, அமலாபால் நடிப்பில் பிரபல மலையாள இயக்குநர் சித்திக் இயக்கியுள்ள படம், 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. அம்ரிஷ் கணேஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது. 'ஃப்ரெண்ட்ஸ்', 'எங்கள் அண்ணா', ‘சாது மிரண்டா’, 'காவலன்' படங்களுக்குப் பிறகு இயக்குநர் சித்திக் இப்படத்தை இயக்கியுள்ளார். 'தெறி' படத்தில் நடித்த 'பேபி' நைனிகா, சேதுபதி படத்தில் நடித்த 'மாஸ்டர்' ராகவன், சூரி, ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவ்விழாவில் திரைத்துறையைச் சார்ந்த பலரும், முன்னணி தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.\nஅனைவரையும் வரவேற்று பேசிய படத்தின் தயாரிப்பாளர் முருகன், \" இப்படம் எனது நண்பர்களின் உதவியால் மட்டுமே எடுக்கப்பட்டது. எனது முந்தைய படம் மிக பெரிய தோல்வியடைந்தது. அப்போதுதான் என்னை கை கொடுத்து தூக்கிவிட்டனர் என்றார். கதாநாயகன் அரவிந்த் சாமியை நான் ஏ.எம். ரத்னம் சார் வழியாக தொடர்புகொண்டேன். சித்திக் அவர்கள் இயக்குகிற இப்படத்திற்கு நீங்கள் கதாநாயகனாக நடிக்க வேண்டும் எனக் கேட்டேன். உடனே ஒப்புக்கொண்டு எந்த ஒரு முன்பணமும் வாங்காமல் நடிக்க வந்தார். இது தனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. இதனால் ஒரு பெரிய தொகை கடன் வாங்குவதும் அதற்காக வட்டி கட்டுவதும் தவிர்க்கப்பட்டது\" எனக் கூறினார்.\nதயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், \"அரவிந்த் சாமி முன்பணம் வாங்காமல் நடித்தது, அவர் தயாரிப்பாளருக்குச் செய்த பேருதவி . நடிகர்கள் முன்பணம் பெறாமல் நடிப்பது தயாரிப்பாளர்களைக் கடன் தொல்லையிலிருந்து மீட்கும். இங்கு ஃபைனான்ஸ் செய்பவர்கள் யாரும் கெட்டவர்கள் இல்லை. வாங்கும் பணத்தை சரியாகத் திருப்பித் தந்து விட்டால் அனைத்தும் சுமுகமாக நடைபெறும்\" என்றார்.\n\"இங்கு கந்து வட்டி என்ற பேச்சுக்கு இடமே இல்லை. ஒரு லெட்டர்பேடை வைத்து கோடி கோடியாய் பணம் கொடுப்பது திரைத்துறையில் தான். தயாரிப்பாளர் முருகன் அவர்களது தன்மையும், விடாமுயற்சியும்தான் அவரை இப்படத்தை தயாரிக்கும் நிலையில் கொண்டு வந்துள்ளது\" எனக் கூறினார் தயாரிப்பாளர் சிவா.\nஇயக்குநர் பேரரசு, \"இப்படத்தின் தயாரிப்பாளர் 'அடிதடி' முருகன் என்று அழைக்கப்படுபவர். பெயரைக் கேட்டதும் சற்று பீதியடைந்தேன். பிறகுதான் தெரியும் 'அடிதடி' அவர் தயாரித்த படம் என்று. முருகன், நான் , டைரக்டர் முருகதாஸ் , தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், அனைவரும் ஒரே பிளாட்டில்தான் வசித்து வருகிறோம். ஒரு படத்தை எப்படித் திட்டமிட்டு எடுப்பது என்று முருகன் நன்கு அறிந்து செயல்படக் கூடியவர். மைக்கேல் ராயப்பன் முருகனிடம் கொஞ்சம் ஆலோசித்துச் செய்திருந்தால் இன்று பல பிரச்னைகளிலிருந்து தப்பித்திருக்கலாம்\" என்று கூறினார்.\nபேபி நைனிகாவை படத்தில் நடிக்கவைத்ததைப் பற்றி நடிகை மீனா பேசுகையில், \" நான் சித்திக் சார் இயக்கத்தில் மலையாளப் படங்கள் நடித்திருக்கிறேன். 'ஃப்ரெண்ட்ஸ்' படம் தமிழில் நடிக்க என்னை அணுகினார் என்னால் நடிக்க முடியாமல் போனது பெரிய வருத்தம். எனினும் என் மகள் அவரது இயக்கத்தில் நடிக்கிறார் என்பது சந்தோஷமாக உள்ளது. அன்பான தயாரிப்பாளர் முருகனுக்கு வெற்றியைத் தரவேண்டும்\" எனக் கூறினார்.\n’’ 'எங்கள் அண்ணா' படம் மூலம் என்னை அறிமுகமாக்கியது சித்திக் சார்தான். 14 வருடத்திற்கு முன் எனக்கு 3 பக்க தமிழ் வசனங்கள் கொடுத்து, பொறுமையாக எனக்குக் கற்றுக்கொடுத்து வேலை வாங்கினார். இன்றும் அதே பொறுமையைக் கடைப்பிடிக்கிறார்\" என நமீதா கூறினார்.\nபடத்தின் இயக்குநர் சித்திக் பேசுகையில், \" இப்படத்தின் தயாரிப்பாளர் பேசிக்கொண்டே இருப்பார். நாம் ஒன்று சொல்ல நினைத்தால் அதை மறக்கடிக்கும் அளவுக்கு அவர் பேசிக்கொண்டே இருப்பார். மலையாளத்தில் வெளிவந்த 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் ரீமேக்தான் இப்படம். முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்குப் பிடித்திருக்கிறது. அவர் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார் எனச் செய்திகள் வந்தன. பின் அதைப் பற்றி யாரும் பேசவில்லை. பின்னர் தயாரிப்பாளர் முருகன் என்னை அணுகி இப்படத்தை தமிழில் ரீமேக் செய்யலாம் என்று கேட்டார் நானும் ஒப்புக் கொண்டேன்.\nஅதை தொடர்ந்து என்னை சிலர் தொடர்புகொண்டு முருகன் 'ஃப்ளாப்' கொடுத்தவர் அவரிடம் பணம் கிடையாது’ என்று எச்சரித்தனர்,. நானும் அதைக் கேட்டு எப்படியாவது இவரிடமிருந்து எஸ்கேப் ஆகிடவேண்டும் என்று எண்ணித்தான் அவரைச் சந்தித்தேன். என்னை அவர் பேசவே விடவில்லை. அவரே பேசி முடித்து கிளம்பிவிட்டார். அப்போதுதான் புரிந்தது அவர் எவ்வளவு சினிமாவை நேசிக்கிறார் என்று. இவருக்காகவே இப்படம் எடுக்க வேண்டும் என எண்ணி எடுத்தோம். அதோடு இல்லாமல் நான் நினைத்த நடிகர்களை நடிக்க வைத்து படத்தின் கதைக்கு வலு சேர்த்தார் தயாரிப்பாளர் முருகன். அம்ரிஷ் கணேஷ் படத்திற்கேற்ற இசையைக் கொடுத்திருக்கிறார்\" என்று கூறினார்.\nநாயகி அமலாபால் பேசுகையில், \" இப்படத்தில் அரவிந்த் சாமியுடன் நடித்தது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. எப்போதும் பத்திரிகைகளில் கேட்கப்படும் கேள்வியான \"உங்களுக்கு எந்த ஹீரோ பிடிக்கும்\" என்ற கேள்விக்குத் தற்போது பதில் கிடைத்துள்ளது. இனி தைரியமாகச் சொல்வேன் எனக்கு அரவிந்த் சாமிதான் பிடிக்கும் என்று. சினிமாவை தவிர்த்து பல விஷயங்களைப் பேசிக்கொள்வோம். சித்திக் சார் படத்தை பார்த்து வளர்ந்தவள் நான். அவரது இயக்கத்தில் நடிக்கிறேன் என்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. எனது பெற்றோரும் சந்தோஷப் படுவார்கள்\" என மகிழ்ச்சி தெரிவித்தார்.\nபடத்தின் நாயகன் அரவிந்த் சாமி, \" சித்திக் சார் படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்வான விஷயம். என்னை இப்படத்திற்கு தேர்ந்தெடுத்ததற்கு நன்றி சார். நான் முன்பணம் வாங்காமல் நடிப்பது எனது பாலிசி. இந்த வருடம் நான் நடிக்கும் நான்கு படங்களிலுமே இப்படித்தான் நடித்திருக்கிறேன். இந்தப் படம் ஸ்டன்ட் மாஸ்டர் விஜயனுக்கு 500வது படம். அதற்காக மட்டுமே முன் எப்போதும் செய்யாத பல ரிஸ்க் எடுத்தேன். தயாரிப்பாளர் முருகன் சினிமாவை நேசிப்பவர்.\nவழக்கமாக இயக்குநரோ , ஹீரோவோதான் படத்தை மெருகேற்ற பல விஷயங்கள் கூட்டிகொண்டே போவார்கள் .இப்படத்தில் நாங்கள் பட்ஜெட்டை பற்றி கவலைபட்டால், அவர் படத்தை நன்றாக எடுக்கவேண்டும் என்பதை நினைத்து புதுப்புது விஷயங்களைச் செய்தார். இசையமைப்பாளர் அம்ரிஷ் மிகவும் திறமை வாய்ந்தவர் இதை பயன்படுத்தி வளர வேண்டும். இந்தப் படம் எங்களுக்கு முக்கியம் என்பதைவிட முருகனுக்கு எவ்வளவு முக்கியம் என அறிந்து வேலை செய்துள்ளோம்\" எனக் கூறினார்.\nஅரவிந்த் சாமி அமலாபால் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல் Arvind swamy Baskar oru Rascal\nஅமளி துமளி நெளியும் வேலி, நாணி கோனி, ஜிங்குனா மணி... வார்த்தைகள் பிடித்த கதை சொல்கிறார் பாடலாசிரியர் விவேகா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nசபரிமலை விஷயத்தில் அவசரம் காட்டுவது ஏன் - பந்தள மன்னர் வர்மராஜா கேள்வி\nகூடங்குளம் பகுதியில் விமான நிலையம் - அதிகாரிகளுடன் ஆய்வுசெய்த பொன்.ராதாகிருஷ்ணன்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டி\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\n\"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.saralvaastu.com/tamil/", "date_download": "2018-10-17T00:28:08Z", "digest": "sha1:O57IXYMM7TKCBJYRMECRS2IFI7O3OCWD", "length": 6344, "nlines": 67, "source_domain": "www.saralvaastu.com", "title": "சரல் வாஸ்து | வாஸ்து | Saral Vaastu in Tamil", "raw_content": "\nசரல் வாஸ்து பற்றி | பின்னூட்டம் | கேள்விகள் | எங்களை தொடர்பு கொள்ள\nகழிப்பறை மற்றும் குளியல் அறைக்கான வாஸ்து\nநுழைவாயில் மற்றும் முன்கதவுக்கான வாஸ்து\nஎந்தவொரு வாழ்க்கை தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்கிறீர்களா* ஹெல்த் எஜுகேஷன் ஜாப் மேரேஜ் ரிலேஷன்ஷிப் வெல்த் பிஸ்னஸ் எந்த பிரச்சனையும் இல்லை\n * ஆம், உடனடியாக அழையுங்கள் ஆமாம், 3 நாட்களுக்குள் அழைக்கவும் இல்லை, நான் அழைக்கிறேன் இல்லை, அழைக்க வேண்டாம்\nசரல் வாஸ்து - தனித்துவமான மற்றும் அறிவியல்பூர்வமான வாஸ்து தீர்வு\nஒரு தனிநபரின் ஆட்சி வீடு , பணியிடம் மற்றும் பிறந்த தேதி.\nகட்டிட அமைப்பில் மாற்றம் இல்லை\n7 முதல் 180 நாட்களில் தீர்வு கிடைக்கும்\nசொந்த மற்றும் வாடகை வீட்டிற்கும் பொருந்தும்\nநமது நிறுவனர், அறிவுரையாளர், தொலைநோக்குப் பார்வையாளர் மற்றும் கொடையாளர்\nஅவரது குழந்தைப் பருவத்திலிருந்து, குருஜி மனித இனம் சந்திக்கும் சவால்கள் மீது எப்போதுமே ஈர்க்கப்பட்டு அவற்றின்பால் மனவருத்தம் கொண்டவராக இருந்தார். 8 வயதான இளம் சிறுவனாக இருந்தபோது, ஒரு பழைய கோவிலின் புனரமைப்பை உறுதிசெய்ய, மக்களிடம் நன்கொடை வசூலிக்கும் ஒரு சுயநலமற்ற பணியை மேற்கொண்டிருந்தார். அந்தக் கோவில், ஒரு சமயத்தில், நேர்மறை சக்தி நிரம்பிய இடமாக இருந்ததால் சுற்றிலுமுள்ள மக்களுக்கு சந்தோஷத்தை வழங்கிக்கொண்டிருந்தது.\nகட்டிடப் பொறியியலில் அறிஞர் மற்றும் பிரபஞ்ச கட்டுமானவியலில் முனைவர்\n2000க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளை நடத்தியவர்\n16 பெருமதிப்புடைய தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளவர்\nகுருஜி பற்றி மேலும் அறிய\nசி ஜி பரிவார் குரூப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.xtamilnews.com/tag/bigg-boss-tamil/", "date_download": "2018-10-17T00:29:09Z", "digest": "sha1:JTUYJSAVDYSJM5TJNHQBM3DH4ZMWCXXQ", "length": 5006, "nlines": 69, "source_domain": "www.xtamilnews.com", "title": "Bigg Boss Tamil Archives - XTamilNews", "raw_content": "\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்து…\nபிக்பாஸ் வைஷ்ணவி காதலருடன் ‘ஹாட் க…\nபாஸ் ஐஸ்வர்யாவின் ஹாட் புகைப்படம் –…\nபிக் பாஸ் மீண்டும் ஓவியா\n17 பேருடன் களைகட்டியது பிக்பாஸ்-2 | #Big…\nபெண்கள் பலான படங்கள் பார்ப்பார்களா\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nபிக்பாஸ் வைஷ்ணவி காதலருடன் 'ஹாட் கிளிக்'\nபாஸ் ஐஸ்வர்யாவின் ஹாட் புகைப்படம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nலட்சுமி குறும்பட நடிகையின் ஹட் புகைப்படம்\nமுதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா\nபோதை மருந்து கொடுத்து காதலியை ஏமாற்றிய கொடூரன்\n‘மறுபடியும் தப்பு செய்வேன்.. அப்போ வச்சு செய்யுங்க.. இப்போ விட்டுருங்க\nஆடை இல்லாமல் கடற்கரை மணலில் கிடந்த பிக்பாஸ் நடிகை: புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்து போன திரையுலகம்\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nஉலகை ஆட்டி படைக்கும் கிகி சேலஞ்ச் தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது- வீடியோ\nஅந்த நடிகரால் என் வாழ்க்கை வீணானது\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://astrology.dinakaran.com/wklypiranthanalpalandetail.asp?bid=4", "date_download": "2018-10-17T02:24:59Z", "digest": "sha1:XPLPA3YHOK37NTB24GJGEVPCJH7PTGMW", "length": 10593, "nlines": 100, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nதிட்டமிட்டு காரியங்களை செயலாற்றுவதில் வல்லவரான நான்காம் எண் அன்பர்களே இந்த வாரம் பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான சிக்கல்கள் தீரும். பணவரத்து த���ருப்திதரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு இருப்பது போல் உணர்வார்கள். மேல் அதிகாரிகள் உங்கள் செயல்களில் குறை காணலாம் கவனமாக இருப்பது நல்லது. சக ஊழியர்களுக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. சுபநிகழ்ச்சிகளுக்கு இருந்து வந்த தடைகள் அகலும். பெண்களுக்கு காரியங்களில் நன்மை ஏற்படும். அரசியல்துறையினர் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். கலைத்துறையினர் வெற்றி வாகை சூடுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மெத்தன போக்கு மாறும். புத்தகம் நோட்டுகளை இரவல் கொடுக்கும் போது கவனம் தேவை.\nஅங்காள பரமேஸ்வரியை வேப்பிலை கொடுத்து வணங்க பிரச்சனைகள் சுமூகமாக முடியும். மனக்குறை நீங்கும்.\nமேலும் - பிறந்தநாள் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சு���ாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://minnambalam.com/k/2018/02/12/ad1", "date_download": "2018-10-17T01:38:03Z", "digest": "sha1:BNUQVDB2ZIKI6SVROYR4GRV7GIYRSWFC", "length": 3877, "nlines": 21, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்: ஈசனுடன் ஓர் இரவு", "raw_content": "\nதிங்கள், 12 பிப் 2018\nசத்குருவுடன் ஞானம் தியானம் ஆனந்தம்\nகோலாகலமான இசை நடன நிகழ்ச்சிகள்\nசோனு நிகம், தலெர் மெஹந்தி, மோஹித் சௌஹான், ஷான் ரோல்டன் நண்பர்களின் நாட்டுப்புறப் பாடல்கள், சவுன்ட்ஸ் ஆப் ஈஷா. இன்னும் பல கலைநிகழ்ச்சிகள் காத்திருக்கின்றன\nஆதியோகியின் அருளில் திளைத்திட வாருங்கள்.\nஇவ்வாண்டு ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா பிப்ரவரி 13ஆம் தேதி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறும். சத்குரு அவர்களின் முன்னிலையில் நடக்கவிருக்கும் இக்கொண்டாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளலாம்.\nஅனைவருக்கும் ஆதியோகியின் ருத்ராட்சம் வரப்பிரசாதமாக கிடைக்கும்\nகடந்த (2017) மஹாசிவராத்திரியில் 112 அடி ஆதியோகி திருமுக பிரதிஷ்டையின்போது, தன்னார்வத் தொண்டர்களால் கோர்க்கப்பட்டு ‘லட்சத்து எட்டு’ ருத்ராட்சம் கொண்ட மாலை ஆதியோகிக்கு அர்ப்பணையாக அணிவிக்கப்பட்டது. இந்த ஓராண்டு காலம் அந்த மாலை ஆதியோகியின் உடலை அலங்கரித்து வருகிறது. அந்த மாலையிலுள்ள ருத்ராட்ச மணிகள் அனைத்தும் இவ்வருட மஹாசிவராத்திரி விழாவிற்கு நேரடியாக வருகைதரும் அனைவருக்கும் ஆதியோகி பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. தமிழ் மக்கள் அனைவரும் இதனைப் பெறவேண்டும் என்பது சத்குருவின் பெரும் விருப்பமாக உள்ளது. ஆதியோகி ருத்ராட்ச பிரசாதத்தைப் பெற முன்பதிவோ அல்லது நன்கொடையோ தேவையில்லை.\nஈஷா மஹாசிவராத்ரி விழாவில் பங்கேற்கவும் விபரங்கள் தெரிந்துகொள்ளவும்:\nதொலைபேசி எண்: 83000 83111\nதிங்கள், 12 பிப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nalann.blogspot.com/", "date_download": "2018-10-17T00:57:20Z", "digest": "sha1:FFZ7T6QWP52XD7KW73OCMVIQXJUG64ZS", "length": 111893, "nlines": 1746, "source_domain": "nalann.blogspot.com", "title": "நளன் கவிதைகள்", "raw_content": "\nஏழு வயதில் பாலியல் வன்முறைக்கு உள்ளான அந்த நாள்\nஅத்தனை நிம்மதியாக உறங்கிப் போனேன்\nகன்னத்தையும் மீறி சிதறிய உயிர்\nதன்னைப் புதுப்பித்து கொண்டதைப் போல.\nஉற்று நோக்க நேரும் தருணங்களிலெல்லாம்\nஇம்மண்ணில் பற்றி படந்துவிடத் தவிக்கும்\nஅப்போது என்ன சொல்வதென தெரியாமல்\nநானும் இருந்திருக்கலாம் என தோன்றுகிறது\nஎன் முகம் பார்த்து பேசுவதை நீ தவிர்த்ததை\nநீ உன் வழிப் பார்த்துக்கொள்\nநான் என் வழிப் பார்த்துக்கொள்கிறேனென\nநாம் எடுத்துக்கொண்டப் புகைப்படத்தைப் பார்க்கிறேன்\nநமக்குப் பின்னே இருந்த பசும்கொடிகளை\nவேறு யாரையோ அழைக்க நினைக்கையில்\nநான் அறியாதது ஏதேனும் சொல் என்கிறாய்\nமௌனத்திற்குப் பிறகு நான் சொன்னேன்\n\"நான் அறியாதது ஏதேனும் சொல் என்கிறாய்\"\nஎன் கையை இறுகப் பற்றியபடி.\nஇந்தப் பருவத்தின் முதல் மழை\nகுளிர்ந்து கிடக்கிறது இந்த நிலம்\nஅமர்ந்திருக்கிறாள் இடுப்பு உடைந்த கிழவி\nஉயிரை கையில் இறுகப் பிடித்திருக்கும்\nஇரண்டு அடி தூரத்திலிருப்பவர்களைக் கூட\nதலைகோதும் என் விரல்களை மட்டும்\nஇத்தனை நாட்களாக ஏன் வரவில்லை என்றாள்\nபின் இப்படி ஆவேனென்று நினைக்கவில்லையென\nஇயலாமையின் ஒற்றை சாட்சியாய் அமர்ந்திருந்தேன்\nஅவளை காண கடினமாக இருக்கிறது\nபதிமூன்று வயதில் தன் தாய்மாமனை\nஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லையென\nதன் உழைப்பை மட்டும் நம்பியிருந்தாள்\nஇந்த யாமத்தில் நகரம் திரும்புகிறேன்\nஇந்த மழைப் போதுமானதாக இல்லை\nஒரு பறவையைப்போல உணர்வதாக கூறினாய்\nபிறப்புத் தழும்புகள், வரித் தழும்புகள்,\nமற்றும் கூடுதல் கொழுப்புகள் குறித்தான\nநீ வின்மீன்களிலிருந்து உதிர்ந்த தடயமென்றாய்\nஅதில் உனக்கு இப்போது நம்பிக்கையில்லை\nஎன் கால் உரசும் என் பூனை\nஒரு மழைக்காலத் தேனீர் போல\nதலை வலிக்கையில் என் நெற்றி அழுந்தும்\nபொருந்தும் நம் கை விரல்களை\nஎன்முன் அமர்ந்திருக்கிறது இந்த பூனை\nநீ வேறு யாருடனோ மகிழ்வுடன் இருக்கும்\nசுமார் அரைமணி நேரம் அப்படியே நின்றிருந்தேன்\nசுட்டு வலிக்கும் மாலை நேரத்து நினைவு\nஒரு சலனமுமற்று இருக்கிறாய் நீ\nஒரு கிளையைப் போல உடைந்து தொங்குகிறேன்.\nமெல்ல கலைக்கிறது இந்த காற்று.\nஉள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட\nபெண்ணொருவள் மூடிய கோவிலுக்கு வெளியே\nகொஞ்சம் கூடுதல் வேகத்தில் வண்டியையும்\nகொஞ்சம் அதிக ஒலியுடன் பேசுகிறேன்\nஆயிரம் சில்லுகளாக உடைக்கப்பட்ட ஒரு நெஞ்சம்.\nநகரின் உயரமான கட்டிடத்தின் உச்சிலிருந்து\nஎன்னைத் தூக்கி எறிய நினைத்தேன்\nஇந்த பாலித்தீன் பையைப் பார்க்கிறேன்\nஇந்த மரணம் ஒரு கனவைப் போன்றதல்ல\nஎன்னை மலர்களினால் அலங்கரிக்கும் வண்ணம்\nநான் வாழும் இந்த பழைய நகரம் மட்டுமேயென\nயாரோ ஒருவர் தனித்து உடைந்து அழுவதை\nஒரு வார்த்தைகூட பேசாது பயணித்திருப்பேன்\nஇவ்வாழ்வின் மிகவும் கடினமான தருணங்கள்\nஅழக்கூட முடியாமல் போகும்போதானவை மட்டுமே.\nஒவ்வொரு நாளும் எனதறைத் திரும்புதலென்பது\nதொடர்ந்து பெய்யும் இந்த மழையில்\nபுகையைப் போல படர்ந்து நிறைகிறன\nஎன் எல்லா நம்பிக்கைகளையும் தகர்க்கிறது\nஓமை மரக்கிளையில் வந்து அமர்கிறது\nஅவ்வபோது காதல் சொரியும் உன் கண்கள்\nஎப்போதும் நெஞ்சம் அதிரும் உன் புன்னகை\nஉன் குரல் ஒருவித மயக்கம்\nமோதி அதிர நம் புன்னகைகள்\nஎப்போதாவது நிகழும் நமது இந்த சந்திப்பு\nஎனது பார்வையில் உறுதி செய்துகொள்கிறாய்\nஎப்போதும் கண்கள் பொய் சொல்வதில்லை\nஇந்த திரைச்சீலையை கொஞ்சம் விலக்கியே வைப்போம்\nஎனக்கு எந்த விருப்பமுமில்லை என்றேன்\nஉன் கண்ணீரில் எனக்கு நம்பிக்கையில்லை\nநான் உன் கண்ணீரை துடைத்திட முயன்றேன்\nநீ எனது கைகளைத் தட்டி விட்டாய்\nஒரு பறவையென வெளியேறிவிடவே நினைத்தாய்\nநான் கதவை மூட முயல்கிறேன்\nகட்டிலின் இன்னொரு ஓரம் அமர்ந்திருக்கிறாய்\nஇந்தப் பல்லியை என்ன செய்யலாம்\nநான் நெருங்கி உன் கைப்பற்றிக்கொள்ள முயல்கிறேன்\nநீ உன் கைகளை இழுத்துக்கொண்டாய்\nஏன் இத்தனை அமைதியாக இருகின்றன\nஉன்னை மார்போடு இறுகப் பற்றியபடி இருக்கிறேன்\nஎன்னை இறுக இறுக இறுக அணைத்துக்கொண்டாய்\nஇப்பொழுதும் நான் உன்னிடம் இருப்பதற்கான காரணம்\nஎன் நெஞ்சம் வலியால் நிரம்புகிறது\nஉன் நினைவுகளுக்குள் வலிய இழுத்துத் தள்ளுகிறது\nசுக்குநூறாக உடைத்து நொறுக்கப்படுவதற்கு முன்பாவது\nஇருப் பக்கங்களிலும் விரையும் வாகனங்களினால்\nகாற்றில் திணறுகின்றன அரளிச் செடிகள்\nசிறு வயதில் ஒரு நாள்\nயாருமே பார்த்திராத மறுநாள் வைகறையில்\nபார்த்தபடி புகை காற்றில் நிரம்ப\nசிறகு முளைத்து ஒரு வண்ணத்துப்பூச்சியாக\nஎவ்வளவு காலம் மனதில் வைத்திருந்தாய்\nசில நாட்களுக்கு முன்பான உரையாடலில்\nபுன்னகைத்துப் பேச உன்னால் எப்படி முடிந்தது\nநீரின் மேல் ஏன் கல்லெறிந்தாயென\nஇன்று அவரவர் நிலைக்கு மீள்கிறோம்\nகணக்குமுந்தன் சொற்கள் மட்டும் இருக்கிறன\nஇதுவரை தேக்கி வைத்தப் புகார்களை\nஇப்பொழுதெல்லாம் நீ பேசி முடித்தப்பின்\nஎல்லா வேளைகளிலும் மழைத் தூரும்\nஇந்த இதமான வெந்நீர் குளியலைப் போன்று ஏதுமில்லை\nமஞ்சள் விளக்குகள் பின்னால் நகர\nஅக்காவுக்காக டிசம்பர் பூக்களைப் பறித்து வந்தது\nமார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சை காரணமாக\nஜெயா பெரியம்மா இப்பொழுது இல்லை\nமுகத்தில் படர கண்களை மூடிக்கொள்கிறேன்\nஉறைந்து போய்விடுகிற காலத்தைப் போல\nமொட்டை மாடியில் சுற்றித் திரிகிறன\nஅவை என் கை தோள் தலைமேல் அமருமளவிற்கு\nகின்னர இசை மிதக்கும் மாலைகளில்\nஇன்று காலை என் வீட்டிற்கு வந்த பெண்ணொருவள்\nஇல்லை அவை தன்னுடையவை என்கிறாள்\nதான் பக்கத்துத் தீவில் வசிப்பதாகவும்\nதொடரும் வெடிச்சப்ததைக் கேட்க சகிக்காது\nநீ எப்படி இருக்கிறாயென எதார்த்தமாகக் கேட்டேன்\nஅத்துனை வெறுமையாக எனைப் பார்த்தப்பின்\nநமது கையாலாகாதத் தனத்தை மூடிமறைக்க\nஎட்டுப்பேர் தாரளமாகத் திரியும் வீட்டில்\nஇந்த சுவரைப் போல ஏதுமில்லை\nஎவ்வளவுதான் தலைமுட்டி உடலழுந்திப் படுத்தாலும்\nஅவமதிப்பிற்கு பின்னரான இந்த இரவில்\nஉன் நினைவுகள் அழுந்தும் துயரை\nகுரலை எவ்வளவு நேரத்திற்கு கேட்டுக்கொண்டிருப்பது\nஇந்த இரவு கொண்டு வருகிறது\nகவிழ்ந்தப்பின் திரும்ப இயலாது தவிக்கும்\nமிக நீளமானது இந்த வாழ்வு\nபறக்கும் அக்குடையை சமாளித்தபடி நடந்துப்போனோம்\nகுலுங்கி உடைந்து அதிரும் என்னுடைய கண்ணீர்\nகுரலை எவ்வளவு நேரத்திற்குதான் கேட்டுக்கொண்டிருப்பது.\nLabels: உணர்வுகள், தனிமை, மழை\nபாடல்களால் நிரம்பி இருக்கிறது எனது உலகம்\nஎனை கைப்பிடித்து எங்கோ அழைத்துச் செல்கிறன\nமனநிலைக்கு பொருந்திப்போக இயலாதப் பாடல்கள்\nஎனை எங்கும் அழைத்துச் செல்வதேயில்லை\nகாற்றுத் தீண்டுமிந்த பேருந்துப் பயணத்தில்\nஎனை நம்ப வைத்து ஏன் கழுத்தறுக்கிறாயென\nஇரவுகளில் தன் விருப்பப்படி புணர்ந்துத் திரியுமொரு\nசாதாரண விலங்கைப் போலவே இருந்திருக்கிறேன்\nஎன்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை\nவழியில் காணும் யாரேன���ம் ஒருவர்\nஉங்களை என்னை சலனப்படுத்திவிட இயலுமெனினும்\nஉங்களதிந்த நிலைப்பாடு யதார்த்ததிற்கு அப்பாற்பட்டிருக்கிறது\nஉணர்வுகளை அப்படியே வெளிப்படுத்த இயலாதுப்போகும்\nஎப்பொழுதும் கடினமான ஒன்றாகவே இருக்கிறது\nமிக எளிதாக எங்கனம் இருப்பதென.\nஇன்று மாலை மழைப் பெய்ததில்\nகுடிக்காமல் ஆறிய தேனீரை ஒத்திருக்கிறது\nஎனது சிறிய சிறிய பிசக்குகளையும்\nநமது விரல் நுனிகள் தருவதில்லை\nபாதியிலேயே நின்றுப்போகிறது நமது நெருக்கம்\nஒரு வழிப்போக்கனைப் போல என்னை கடந்துப்போகிறது\nஇரவு வந்தவுடன் வானம் நீலமிழந்து கருப்பதேனென\nவானம் எப்பொழுதும் நீலமாகவே இருப்பதாகவும்\nபுளிய மரங்களை வேரோடுச் சாய்த்த\nபாசிப் படர்ந்த நீண்ட கருஞ்சுவரை\nமிகப் பெரிய அரச மரத்தை\nபட்டம் விடப் பழகிய நாட்களை\nமாரியம்மன் கோவில் மஞ்சள் நீராட்டு விழாவை\nபண்பலையில் யாரோ பேசிக்கொண்டே இருக்கிறார்கள்\nநீங்கள் எட்டுப் பேர் இருக்கிறீர்கள்\nஎதிரி ஒருவன் மட்டும் தான்\nஉங்களுக்குள் ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது\nஉங்கள் கூட்டத்தின் ஒற்றை மாவீரனை\nஉறுதிமிக்க அவனது உடல் வலுவினை\nஎந்த ஒரு உயிரினப் போரளிக்குமான\nதம் மனைவி மக்கள் மண்\nஇவற்றை காப்பதென முழங்குகிறான் மாவீரன்\nவீரம் மிக்க அவனதுப் பேச்சில்\nபலமுறை பேடித்து ஓடியவன் தான் இந்த எதிரி எனினும்\nஎடை போடவேண்டாம் என்கிறான் மாவீரன்\nபோர் நாள் நெருங்க நெருங்க\nகுடில்களுக்குள் பெண்களையும் குழந்தைகளையும் ஒளித்துவைத்து\nகுளம்பொலிகள் அதிர அதிர வருகிறான் எதிரி\nஅவன் இழுத்து எய்திய அம்புகள் உங்களது\nமறைந்திருந்த மாவீரன் குதிரையை தடம்புரளச்செய்ய\nமழைநீர் தெறிக்க கீழே விழுகிறான் எதிரி\nவஞ்சகமும் சூழ்ச்சியும் கொண்ட எதிரியின் வாள்\nஇரத்தம் சிதற உடைந்து சரிகிறான் மாவீரன்\nதும்பைச் செடிகளில் இரத்தம் படிகிறது\nஉங்கள் நெற்றியில் நிற்கும் இத்தருவாயில்\nஅவனை வணங்கி மண்டியிடுவதைத் தவிர\nஉங்கள் கூட்டத்தின் இளம் பெண்கள்\nஎதிரியால் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள்\nஇப்பொழுது இது எனது மண்\nநீங்கள் எனது அடிமைகள் என்கிறான்\nஇப்பொழுதும் நீங்கள் மௌனமாகவே இருக்கிறீர்கள்\nஎதிரி அவனது நாடு திரும்புகிறான்\nஉலகிலுள்ள அலட்சியமிக்க மற்ற கூட்டத்தின் முன்னே\nதன் கூட்டத்திற்கு அநீதி நேர்ந்துவிட்டதா���வும்\nமுன்னோர்களின் வீரமிக்க காப்பியங்களைக் கிழித்து\nநீங்கள் அடிமைகளாகவே வாழப் பழகிவிட்டீர்கள்\nதம் தம் மனைவியைப் புணர்ந்து திரியும்\nஉங்களுடைய புதிய குழப்பம் இப்போது என்னவெனில்\nஉங்களுள் புதியத் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பதென்பது\nஎதிரியிடமிருந்து இந்த மண் மீட்கப்படும்\nஎன வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறீர்கள்\nஇம்மண் நம் சொந்தமாகுமென்ற எளிய நம்பிக்கையில்\nஇயலாமையின் கடைசி மிச்சம்தான் இல்லையா\nஇன்னொரு முகத்தை காண நேர்ந்துவிடுகையில்\nபின் நாம் ஒருபோதும் திரும்புவதேயில்லை\nநமது உறவின் ஆரம்ப நிலைக்கு.\nஇந்த விடலைப் பருவ சிறார்களுக்கு\nகோபம் எங்கிருந்துதான் வருகிறதென தெரியவில்லை\nதட்டோடு தூக்கி எறிந்து வெளியேறி பனியில் நிற்கிறான்\nஅவளைப் பார்க்காது அவன் சொன்னான்\nஅதனாலென்ன உனக்கு சளிப் பிடிக்கும்\nஉடல் விறைத்தால் நீ இறந்துவிடுவாய்\nகேளாது எஞ்சிய நமது புகார்களில் மட்டுமே\nபிறகு ஏன் இவ்வாறு ஆனது\nஇப்புங்கைமரத்தின் இளம் கொழுந்துகள் மட்டுமே\nகுளிர்காய்தலென்பது அத்தனை இதமானதாக இருக்கிறது\nதீயின் கதகதப்பை கன்னத்தில் வைத்துக்கொள்கிறேன்\nநான் நினைத்துக்கொண்டிருக்கும் நமது உறவு\nநான் உனக்கு துரோகம் இழைத்துவிட்ட\nமொட்டை மாடியில் துணையிருக்கிறது தென்னங்காற்று\nநானணியும் காலணிகள் மட்டுமே அறியும்\nபுகைப்படங்களோ அல்லது உங்களைப்பற்றிய குறிப்புகளோ இல்லையெனில்\nமக்கி சிதைந்து மறந்துப்போகும் நினைவுகளென\nசன்னலில் மோதி மோதி உடைகிறன\nஎங்குப் போகிறேனென கேட்கிறான் குழந்தை\nவேலைக்குப் போனால்தான் பணம் கிடைக்கும்\nபணம் கிடைத்தால்தான் உனக்கு மிட்டாய் வாங்கமுடியுமென\nநேற்று முழுவதும் என்னுடன் சுற்றித் திரிந்தவன்\nதன் பிஞ்சு விரல்களைப் பிரித்து\nதான் வைத்திருந்த ஒற்றை நாணயத்தை\nஒயர் கூடையில் நாய்க்குட்டியைத் தூக்கி போகும்\nஇச்சிறுவன் நினைவுறுத்துகிறான் எனது சிறுவயதை\nநான் வேண்டுபவை எவையெனத் தெரியவில்லை\nசென்ற அதற்கு முந்தைய பருவங்களைப் போலவே\nகண்களை இறுக்கி கனவுக்குள் மூழ்கிப்போதலைப் போல\nதற்கொலைக்கு இரு காரணங்கள் இருக்கிறன\nஅல்லேல் வெகுகாலமாய் மனதில் தேங்கியிருந்த ஒரு தீர்மானம்\nஅது ஒரு வகை விடுபடல்\nஆயிரமாயிரம் ஆண்டுகால நாகரீகத்தின் பின்னும்\nஅறிந்திராத உங்களின் இ���்சமூகத்தை புறக்கணித்தல்\nஅது வெளியேறும் திசையறியாது அங்குமிங்கும் அலைகிறது\nஇம்மழையில் எங்கனம் பறக்குமென்பதென் கவலை\nஇக்குளிர் காற்றோடு காற்றாக பறக்க விட\nஅந்த வீதிகளில் மெல்ல நடந்தாய்\nகடப்போர் அனைவரின் கண்ணும் உன்மீதிருந்தன\nசிறு கல்லிடரி நீ தடுமாற\nகவனம் கொள் கண்ணாடிச்சிலையே என்கையில்\nஇப்பொழுதெல்லாம் நீ அதிகம் பேசுவதில்லை\nஅடுத்த வேளை உணவுக்கு என்னசெய்வதென்பதானது\nஎவ்வித எதிர்வித உடன்பாடுகளுக்கும் பொருத்துக்கொள்ள இயலாதென\nஇதோ கடைசி கெஞ்சலின் போதும்\nவெறுமை நிரம்பிய கண்களுடன் கேட்கிறாய் ஒரு வினாவை\nஇருளும் முன் வீடு திரும்பியாகவேண்டுமென்ற\nபெரும்பாலான அழைப்புகளுக்கு கதவை மூடியே வைத்திருந்தாய்\nஆனால் இப்பொழுது உனக்கு தெரிய வருகிறது\nமிகவும் நம்பிக்கை வைத்திருந்தவர்களிடம் மட்டுமேயென\nஇருளும் முன் வீடு திரும்பியாகவேண்டுமென்ற\nமுற்றிலும் வேறு ஒருவராக இருப்பதை\nஇதோ ஒரு அழகிய புதியவன்\nவெகுநேரம் உன்னை மட்டுமே கவனித்தபடி இருக்கிறான்\nசில சமயம் நீயும் அவனை பார்க்கிறாய்\nஅதோ அவன் இப்பொழுது உன்னை அழைக்கிறான்\nபோ. உன்னால் மறுக்க இயலாது\nஇருளும் முன் வீடு திரும்பியாகவேண்டுமென்ற\nஅதை உனக்கு கொடுக்க நினைத்திருக்கையில் தான்\nஎனது உயிர் ஒடுங்கி மீள\nஎல்லா வேளைகளிலும் பெய்கிறது மழை\nசாம்பலும் கருமையிலும் நிரம்பிய வீதிகளில்\nகணத்த நெஞ்சுடன் சும்மா நடக்கிறேன்\nபாசிப்படர்ந்த மொட்டைமாடி படியில் அமர்ந்திருக்கிறேன்\nஎனைப் பற்றி படர்கிறது குளிர்\nகடல் மீனின் உலகென மிகவும் சிக்கலானதிவ்வாழ்வெனினும்\nநான் இன்னும் மீதமிருப்பது உனதன்பால் மட்டுமே\nநேற்றைய நமது கசப்பான உரையாடலை\nLabels: உணர்வுகள், தனிமை, மழை\nஎனது விசும்பலை யாரோ கவனித்தார்கள்\nநன்றாயினும் தீங்காயினும் அவை என்னாலானது\nஇன்று ஒரு பரத்தையைப் போல\nதேனீர் கோப்பையுடன் தாழ்வாரத்தில் நிற்கிறேன்\nகாற்றில் சிலிர்க்கிறது நீரின் மேற்பரப்பு\nகடைசியாய் ஒரு முறை பார்த்துக்கொள்கிறேன்\nகுழி தோண்டி நட்டு மண்ணனைத்து\nஆறாவது முறையாக கேட்கிறாள் சாய்னா\nஅவள் உயரத்திற்கு குதிகாலிட்டு அமர்ந்து\nவழியும் நீரை விரலழுத்தித் துடைத்து முத்தமிட்டு\nதிரும்பி பார்க்காது அவள் பிடி நழுவி வெளியேறினேன்\nபறவைகளைப் போல இருப்பதில்லை நீங்கள்\nமுதன் முதலாக பறக்க முயலும் பறவைகளைப் போல இருக்கிறார்கள்\nதத்தி தத்தி நடக்க முயலும் மழலைகள்\nநீங்கள் எப்பொழுது கேட்டாலும் கிடைக்கிறன முத்தங்கள்\nஅவர்களைத் தடவிக்கொடுத்தபடி உறங்கிப்போகும் நீங்கள்\nமற்றொருப் பொழுதில் அவர்களை வாளியில் நிற்க வைத்து குளிப்பாட்டுகையில்\nமுதுகில் சிறியதாக சிறகு வளர்ந்திருப்பதைக்கண்டு\nமார்போடு தூங்கும் அவர்களின் சிறகுகளை\nவலிக்காமல் ஒவ்வொரு இறகாய் வெட்டியெறிந்தப்பின்\nகுழப்பங்களில் சிறகுகளை வெட்ட மறந்துவிடுகையில்\nஒருபோதும் எளிதானதல்ல என்பதையறிந்த நீங்கள்\nதெருக்களில் மெல்ல மெல்லப் பறந்து திரும்புமவர்களை\nசில சமயம் எல்லை மீறுமவர்களை எச்சரிக்கையும் செய்கிறீர்கள்\nஎல்லா வேளைகளிலும் விழிப்புடனே இருக்கிறீர்கள்\nதன் உணவை தானே தேடுவதையறியாத பறவைகள்\nமற்ற பறவைகளையும் விட உயரம் உயரம் பறப்பதைஎண்ணி\nஉங்களால் அதிகம் பறக்க முடிவதில்லை\nபழைய முத்தங்களில் நெகிழ்ந்து நனைகிறீர்கள்\nஉலர்த்த தொங்கவிடப்பட்டிருந்த துணிகள் பறக்கின்றன\nஎதைத் தேடி அலைகிறது இக்காற்று\nமிளகுக்கொடிகள் படர்ந்த முற்றத்து மரத்தடியில்\nமலைப்போன்ற தோள்களுடைய முல்லை நிலத் தலைவன்\nகுளம்பொலிகளதிர குறிஞ்சி நிலம் நோக்கி\nசலசலத்தோடும் குளிரோடை நீரைக் கொத்திப்பறக்கும்\nஇருவாச்சிப் பறவை உணர்த்தி போக\nமீளாமகிழ்வுற்று மானென துள்ளித் திரிந்தவள்\nஅவருடன் உனது இசையைக் கேட்க விரும்புகிறேனென்றாள்\nஇரவு நோக்கி மாலை நகர\nகாற்று கலைக்கும் குளத்து நிலவை\nஅது அவருக்கு மிகப் பிடிக்குமெனச் சொல்லி\nகாற்றில் அலைந்து அலைந்து பற்றி எரிகிறது தீ\nதலைவன் வராத காரணமறியாது அவள் வருத்தங்கொள்கையில்\nஅவள் கன்னத்திலிருந்து நழுவித் தரையில் உடைந்து சிதறியது\nஅத்தனை ஆழமாய் என்னுள் படர்ந்துவிட்டநிலையில்\nநேற்று என்னையும் மீறி படர்ந்துவிட்ட உன் கொடிகளை\nரத்தம் சிதற சிதற வெட்டியெறிந்தேன்\nதனித்த பயணங்களில் மனம் எங்கோ போகும்\nஇக்கணம் இலகுவாக வீசுகிறது காற்று\nஅற்புதமாக அசைகின்றன மழைக்கால மரங்கள்\nஉணவகமொன்றில் உணவுப்பட்டியலைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன்\nஅருகில் நெருங்கிய சேவைப்பெண் கேட்கிறாள்\nகல்லிட்டப்பின் மீளும் குளத்தின் பாசியைப் போல\nநம்மை சுற்றி சூழ்கிறதொரு ��ௌனம்\nநீர் தழும்பும் குவளையொன்றை வெறித்தப்பின்\nஅலட்சியமிக்க குரலொன்றில் நீ வெளியேறுகையில்\nமிக எளிதாகவே அங்குமிங்கும் சுழன்றபடியிருந்தது\nஏன் யாருமற்ற இருக்கையொன்றே என் கவனமீர்க்கின்றது\nஒரு நெருக்கமுமற்று நேற்று பெய்த இரவின் பாடலொன்றை\n\"சிறு குழந்தையொன்று என்னை உற்று நோக்க நேரும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.termwiki.com/TA/stamp_%E2%82%81", "date_download": "2018-10-17T00:52:24Z", "digest": "sha1:QGL3SLWCQ5R6SGQEEEQOO3JN2UYXXGJU", "length": 11643, "nlines": 238, "source_domain": "ta.termwiki.com", "title": "முத்திரை – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\ngenuineness, செல்லுபடி அல்லது கடமை அல்லது குற்றப் பணம் என்று அதிகாரப்பூர்வ குறி\nஒரு அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்ட பெயர், சின்னம் அல்லது சட்டப்படி பாதுகாக்கப்பட்ட உரிமையாளர் அல்லது உற்பத்தியாளர் பொருள் அடையாளம் சின்னத்தை. ...\nஒரு வரி வருவாய் முத்திரை புரிந்துக் போன்ற சட்ட ஆவணத்தில் பொறிக்கப்பட்டிருந்தால் வேண்டும் கொள்முதல் வைக்கப்படுகின்றனர் விதித்துள்ள. ...\nசட்ட நடவடிக்கையின் எந்த ஒரு நபர் (பொதுவாக ஒரு குழந்தை) மற்றொரு குடும்ப சட்ட உறுப்பினர் ஆக்குகிறது. உள்ள தத்து இடையூறுகள் வரைபடம், உரிமைகள் மற்றும் ரசாயன பெற்றோர்களை உடன்பாட்டு பெற ...\nஇந்த கால எந்த கொண்ட ஒரு மனிதனின் மகளிர், உங்களின் வாழ்க்கைத் துணை தவிர வேறு நபரின் திருமண தொண்டு பாலியல் intercourse denotes. Adultery அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது போல் ஒரு ...\nஒரு சட்டம் என்று சில தன்னார்வத் சந்திப்புகள் அல்லது பதிவேடுகளை இருக்க வேண்டும் பொதுமக்கள் மற்றும் அதை திறந்த sunshine சட்டம் எனப்படும். ...\nUnwarranted மற்றும் அங்கீகரிக்கப்படாத உள்ளீடு ஒருவருடைய சொத்து அல்லது அனுபவிப்பதற்கும் ஒருவருடைய குணம் காரணமாக, மற்றொன்று தலையீடு சட்டங்களை மொழி ...\nமற்றொரு நபர்; ஆதரவில்லை பொறுப்பின் ஒரு வழக்கறிஞர் அமல்படுத்தி சட்ட செயலாளர் பூனைகள் இருந்தால், செயலாளர் வேலை வாய்ப்பு வரம்பிற்குள் உள்ள சட்டங்கள் ...\nஇந்த கால என்பது தொடர்பான law; சட்டப்படி permitted; சட்டப்படியான எந்தவகை; சட்டம், அல்லது அதன் நிர்வாகம் மற்றும் சட்ட தொழிலில் அவருடன். ...\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார�� இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஒரு துணிச்சலான skyscraper Beijing இதயத்தில் இந்தியாவின் மத்திய வர்த்தக மாவட்டம் (CBD) மற்றும் மேற்பரப்பாகப் தலைமையகம்-சீனா மத்திய தொலைக்காட்சி (CCTV). ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.theneotv.com/nate-storm-impact-in-central-american-countries.html", "date_download": "2018-10-17T01:56:46Z", "digest": "sha1:M35FL2PMYKPCWT3C77JU3BTVONQQFCV7", "length": 12720, "nlines": 168, "source_domain": "tamil.theneotv.com", "title": "Nate storm impact in Central American countries | TheNeoTV Tamil", "raw_content": "\nகாவலர்களை கத்தியை காட்டி துரத்தி சென்ற ரவுடி கும்பல்\nகோலாகலமாக களைகட்டிய திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா\n2 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் KFJ நகைக் கடை அதிபர் கைது\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை நியாயமற்றது —தந்தையை இழந்த மகன்\nபெரியார் சிலையை சேதப்படுத்திய செங்கல் சூளை அதிபர் கைது\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nஉயிருடன் நடமாடும் தலை துண்டிக்கப்பட்ட அதிசய கோழி\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome World News மத்திய அமெரிக்க நாடுகளில் நேட் புயல் : 25 பேர் உயிரிழப்பு\nமத்திய அமெரிக்க நாடுகளில் நேட் புயல் : 25 பேர் உயிரிழப்பு\nஹோஸ்டாரிக்கா: மத்திய அமெரிக்க நாடுகளில் நேட் புயல் தாக்கத்தால் இதுவரை 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நேட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், மத்திய அமெரிக்க நாடுகளான ஹோஸ்டாரிக்கா, நிகரகுவா, ஹோண்டுரோஸ் நாடுகளை நேற்று முன்தினம் தாக்கியது. இந்த புயல் காரணமாக அந்த நாடுகளில் பெருமழை பெய்து எங்கும், வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி, பல இடங்களில் பெருத்த நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.\nமரங்கள் வேரோடு சாய்ந்து பல்லாயிரக்கணக்கான வீடுகள் இடிந்து பெருத்த சேதமடைந்துள்ளன. மண்சரிவு மற்றும் மின்சாரம் துண்டிப்பினால் பல்வேறு நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், ரயில் மற்றும் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப்போய் உள்ளது. இந்த நேட் புயல் வலுப்பெற்று அமெரிக்க வளைகுடா கடலோரப் பகுதியை ஞாயிற்றுக்கிழமை தாக்கும் என யாமி அமெரிக்க தேசிய புயல் மையம் கணித்துள்ளது.\nகலிஃபோர்னியா: காட்டுத் தீயை கட்டுப்படுத்துவதில் சிக்கல்.. பல நாட்கள் ஆகலாம் என தகவல்..\nஅமெரிக்காவில் வெளிநாடுகளை சேர்ந்த கணவன், மனைவி வேலை செய்யும் சலுகை ரத்து: டிரம்ப்\nபிலிப்பைன்ஸ்: புயலில் சிக்கிய சரக்கு கப்பல் மூழ்கி இந்திய மாலுமிகள் மாயம்\nஉலக பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 6-வது இடம்\nசமூக வலைதளங்களில் வைரலாகும் உலகின் மிக உயர்ந்த மனிதரும் மிக குள்ளமான பெண்ணும் சந்தித்த காட்சி\nவாஷிங்டன் பொங்கல் விழா: அமெரிக்க வாழ் தமிழர்களின் பொங்கல் பாடல் வெளியீடு\nகிரீஸ் நாட்டில் நேற்று இரவு நிலநடுக்கம்… ஏதென்சிலும் தாக்கம்…\nஅமெரிக்கா: 24 வருட உறைநிலை கருவை கொண்டு ஆரோக்கியமான பெண் குழந்தை பெற்றெடுத்த பெண்\nPrevious articleமருத்துவ முத்தம் பத்தி கேட்டா இப்படி கோவப்படறீங்களே..\nNext articleஐரோப்பிய வளிமண்டலத்தில் ருத்தேனியம் கதிரியக்க துகள்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://templesofimportances.blogspot.com/2014/04/daily-chanting-slokas.html", "date_download": "2018-10-17T01:12:55Z", "digest": "sha1:3HDZRFZKNOULI7GD7O5Z4ZI4VUHWFFKO", "length": 24340, "nlines": 365, "source_domain": "templesofimportances.blogspot.com", "title": "SPECIAL KOVILKAL: Daily Chanting Slokas", "raw_content": "\nகாலையில் எழுந்ததும் சொல்ல வேண்டியவை\n1. கராக்ரே வஸதே லக்ஷ\nகரமூலே து கௌரி ஸ்யாத் ப்ரபாதே கரதர்சனம்\n2. ஸமுத்ரவஸனே தேவி பர்வதஸ்தன மண்டிதே\nவிஷ்ணுபத்னி நமஸ்துப்யம் பாதஸ்பர்சம் க்ஷமஸ்வமே\n3. அஹல்யா திரௌபதீ ஸீதா தாரா மந்தோதரீ ததா\nபஞ்ச கன்யா: ஸ்மரேந்நித்யம் மஹாபாதகநாசனம்\n4. புண்யச்லோகோ நலோ ராஜா புண்யச்லோகோ யுதிஷ்டிர:\nபுண்யச்லோகா ச வைதேஹீ புண்யச்லோகோ ஜனார்தன:\n5. கார்கோடகஸ்ய நாகஸ்ய தமயந்த்யா: நளஸ்ய ச\nருதுபர்ணஸ்ய ராஜர்ஷே: கீர்த்தனம் கலி நாசனம்\n6. அச்வத்தாமா பலிர்வ்யாஸ : ஹனுமான் ச விபீசண:\nக்ருப: பரசுராமஸ்ச்ச ஸப்தைதே சிரஜீவின:\n7. ப்ரம்மா முராரி : ஸ்திரிபுராந்தகச்ச\nகுர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்\n8. ப்ருகுர்வஸிஷ்ட : க்ரதுரங்கிராச்ச\nமனு: புலஸ்த்ய : புலஹச்ச கௌதம:\nரைப்யோ மரீசி : ச்யவனோத தக்ஷ:\nகுர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்\nகுர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்\n10. ஸப்தார்ணவா : ஸப்��குலாசலாச்ச\nபூராதிலோகா : புவனானி ஸப்த\nகுர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்\n11. ப்ருத்வீ ஸகந்தா ஸரஸாஸ்ததா ஸஸப:\nகுர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்\n12. குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணு குருர்தேவோ மஹேச்வர:\nத் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:\nகுளியல் ஆரம்பிக்கும்போது சொல்ல வேண்டியது\n13. அதிக்ரூர மஹாகாய கல்பாந்ததஹனோப\nபைரவாய நமஸ்துப்யம் அனுக்ஞாம் தாதுமர்ஹஸி\n14. கங்கே ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி\nநர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு\n15. கங்கா கங்கேதி யோ ப்ரூயாத் யோஜனானாம் சதைரபி\nமுச்யதே ஸர்வபாபேப்ய: விஷ்ணுலோகம் ஸ கச்சதி\n16. அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கரப்ராணவல்லபே\nஞானவைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷõம் தேஹி ச பார்வதி\n17. அஹம் வைச்வானரோ பூத்வா ப்ராணினாம் தேஹமாச்ரித:\nப்ராணாபான ஸமாயுக்த: பசாம்யன்னம் சதுர்விதம்\nபிக்ஷõம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா ஸன்னபூர்ணேச்வரீ\nவீட்டிலிருந்து வெளியே போகும்போது சொல்ல வேண்டிய ஸ்துதி\n18. வனமாலீ கதீ சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ\nஸ்ரீமான் நாராயணோ விஷ்ணு: வாஸுதேவோ பிரக்ஷது\nபடுக்கும் போது சொல்ல வேண்டியது\n19. அகஸ்திர் மாதவச்சைவ முசுகுந்தோ மஹாபல:\nகபிலோ முனிரஸ்தீக: பஞ்சைதே ஸுகசாயின:\n20. அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம் ஸோமம் ஜனார்தனம்\nஹம்சம் நாராயணம் க்ருஷ்ணம் ஜபேத் துஸ்வப்ன சாந்தயே\n21. ப்ரம்மாணம் சங்கரம் விஷ்ணும் யமம் ராமம் தனும் பலிம்\nஸப்தைதான் ய: ஸம்ரேந் நித்யம் துஸ்வப்னஸ்தஸ்ய நிச்யதி\n(தினந்தோறும் பாராயணம் செய்யத் தக்கவை)\nசுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்\nப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே\nக வாஹந மோதக ஹஸ்த\nசாமர கர்ண விலம்பித ஸுத்ர\nவாமந ரூப மஹேச்வர புத்ர\nவிக்ந விநாயக பாத நமஸ்தே\nஅநேகதம் தம் பக்தானாம் ஏகதந்தமுபாஸ்மஹே\nகஜானனம் பூத கணாதி ஸேவிதம்\nகபித்த ஜம்பூ பலஸார பக்ஷ\nஉமாஸுதம் சோக வினாச காரணம்\nநமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்\nவக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப\nஅவிக்னம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா\nபிரம்ம முராரி ஸுரார்சித லிங்கம்\nநிர்மல பாஷித சோபித லிங்கம்\nஜன்மஜது: க்க நிநாசக லிங்கம்\nதத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்\nசிவசிவ கருணாப்தே ஸ்ரீமகாதேவ சம்போ\nமந்தாகினீ ஸலில சந்தன சர்சிதாய\nமந்தார முக்யபஹு புஷ்ப ஸுபூஜிதாதய\nஸ்ரீ நீலகண்டாய வ்ருஷத்வஜாய தஸ்மை\nசாந்தாகாரம் புஜகசயனம் பத்மநாபம் ஸுரேசம்\nவிச்வாகாரம் ககனஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்\nமீகாந்தம் கமலநயனம் யோகிஹ்ருத்தயான கம்யம்\nவந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைக நாதம்\nவிஷ்ணும் வந்தே ஸர்வலோகைக நாதம்\nநமாமி விஷ்ணும் சிரஸா சதுர்புஜம்\nலோகாபிராமம் ஸ்ரீரமம் பூயோ பூயோ நமாம் யஹம்\nராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே\nரகுநாதாய நாதாய ஸீதாயா: பதயே நம:\nவடஸ்ய பத்ரஸ்ய புடே சயானம்\nபாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி\nதேவகீ பரமானந்தம் க்ருக்ஷணம் வந்தே ஜகத்குரும்\nநித்யானந்தகரீ வரா பயகரீ ஸெளந்தர் யரத்னாகரீ\nப்ராலேயாசல வம்ச பாவனகரீ காசீ புராதீச்வரீ\nபிக்ஷõம் தேஹதி க்ருபாவலம்பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ\nபிக்ஷõம் தேஹி ச பார்வதி\nஅயிகிரி நந்தினி நந்தித மேதினி\nபகவதி ஹே சிதிகண்ட குடும்பிணி\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nஸர்வஸ்வரூபே ஸர்வேசே ஸர்வசக்தி ஸமன்விதே\nபயேப்யஸ்த்ராஹி நோ தேவி துர்கே தேவி நமோஸ்துதே\nஸித்தி புத்தி ப்ரதேதேவி புக்தி முக்திப்ரதாயினி\nமந்த்ர மூர்த்தே ஸதா தேவி மஹா லக்ஷ\nசதுர் புஜே சந்த்ர கலாவதம்ஸே\nஹஸ்தே நமஸ்தே ஜகதேக மாத:\nதாரித தசமுககீர்த்தி : புரதோ மம\nஅஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனூமத்ஸ்மரணாத்பவேத்\nஜபா குஸும ஸங்காசம் காச்யபேயம் மஹாத்யுதிம்\nதமோஸரிம் ஸர்வ பாபக்னம் ப்ரணதோஸ ஸ்மி திவாகரம்\nநமாமி சசிநம் ஸோமம் சம்போர் முகடபூஷணம்\nதரணி கர்ப்பஸம்பூதம் வித்யுத்காந்தி ஸமப்ரபம்\nகுமாரம் சக்திஹஸ்தம் தம் மங்களம் ப்ரணமாம்யஹம்\nஸெளம்யம் ஸெளம் யகுணோ பேதம்\nதம் பூதம் ப்ரண மாம்யஹம்\nதேவனாம் ச ரிஷீணாம் ச\nபுத்திபூதம் த்ரி லோகேசம் தம்\nதம் கேதும் ப்ரணமாம் யஹம்\nச்ருதி ஸ்ம்ருதி புராணாநாமாலயம் கருணாலயம்\nநமாமி பகவத்பாத சங்கரம் லோகசங்கரம்\nஹ்ருதயே கலயே விமலம் சரணம்\nபவசங்கர தேசிக மே சரணம்\nபவ சங்கர தேசிக மே சரணம்\nபவதா ஜனதா ஸுஹிதா பவிதா\nநிஜ போத விசாரண சாருமதே\nபவ சங்கர தேசிக மே சரணம்\nபவ ஏவ பவாநிதி மே நிதராம்\nமம வராய மோஹ மஹாஜலதிம்\nபவ சங்கர தேசிக மே சரணம்\nமடுகரைவெற்றிகளை அள்ளித்தரும் துர்க்கா தேவி, கொற்றவ...\nஸ்வாமி எம்பெருமானார் நியமித்த 74 சிம்ஹாஸனாதிபதிகள்...\nசீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டுசீன...\nஆண்டவனுக்கு உணவளித்தால்... மகாபாரதத்தில் ஒரு கதை ...\nஆண்டவன் படியளப்பான் ஒரு ஊரில் ஒரு விவசாயி தன் மனை...\nபதிவிரத��� உஷா பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்...\nVISHNUVIN 7 AVATHARS விஷ்ணு \"தசாவதாரம் எடுத்திரு...\n அ-அ+1. தில்லைவாழ் அந்தணர் வெள்...\n தமிழ் புத்தாண்டைமுன்னிட்டு திருச்செந்தூர் கோய...\nநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் அ-அ+சோழவள நாட்டிலே அமை...\nகழறிற்றறிவார் நாயனார்மார்ச் 01,2011அ-அ+சேரமான் பெ...\nஇசை ஞான அ-அ+அறுபது நாயன்மார்களுடன் இசை ஞானியாரின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vanathee.blogspot.com/2009/08/blog-post_06.html", "date_download": "2018-10-17T02:02:31Z", "digest": "sha1:F3HSFV476XL6KALRJI76M643JARPY52K", "length": 7446, "nlines": 87, "source_domain": "vanathee.blogspot.com", "title": "அசத்தல்: நிர்வாண சிலை", "raw_content": "\nஉதட்டழகி ஏஞ்செலீனா ஜூலிக்கு நிர்வாண சிலை வடிக்கப்பட்டுள்ளது. ஆளுயர சிலையான இது ஓக்லகாமா நகரில் நிறுவப்பட்டுள்ளது. விரைவில் சிலை திறக்கப்படவுள்ளது.\nஜூலி, குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது போல இந்த சிலையை வடித்துள்ளார் நியூயார்க்கைச் சேர்ந்த சிற்பி டேணியல் எட்வர்ட்ஸ்.\nசெப்டம்பர் மாதம் இந்த சிலை திறக்கப்படவுள்ளதாம். லேன்ட்மார்க் ஃபார் பிரஸ்ட்பீடிங் என்று இந்த சிலைக்கு பெயர் வைத்துள்ளனர்.\nதனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு ஜூலி பால் கொடுப்பது போன்ற புகைப்படம் கடந்த ஆண்டு வெளியான டபிள்யூ என்ற இதழில் அட்டைப்படமாக வெளியானது.\nஇதைப் பார்த்துதான் ஜூலிக்கு அதே போஸில் சிலை வடிக்க முடிவு செய்தாராம் எட்வர்ட்ஸ்.\nஇந்த சிலையை வடிக்கும் வேலையை பேன்டம்-பினான்சியல் என்ற நிறுவனம் ஏற்றுக் கொண்டது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் சேன்டி வில்சன் கூறுகையில், பொதுமக்கள் மத்தியில் இன்று தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது.\nதாய்மார்கள், இந்த சிலையைப் பார்த்தாவது தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முன்வருவார்கள் என நம்புகிறோம். அந்த உயரிய நோக்கத்திற்காகவே இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது என்றார்\nம்ம்க்கும்..முழு போட்டோ போட்டா என்ன, குறைஞ்சா போய்டுவீங்க சிலை திறந்ததும் அந்த போட்டோவும் போடுவீங்கல்லே\nசெக்ஸ் ஆசை குறைந்தால் விரக்தி அதிகரிக்கும்\nசெக்ஸ் ஆசை குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்தி அதிகம் இருக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. சர்வதேச பெண்களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில...\nசெக்ஸ் உறவால் எடை கூடுமா\nசெக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்க��ுக்கு உடம்பில் கொழுப்பு சத்து சேரும், மார்பகங்கள், இடுப்புகள் பெருத்து விடும் என்று கூறப்படு...\n; இளைஞர்களின் செல்போனில் ஒலிக்கும் புதிய ஆடியோ\nதிரிஷாவின் குளியல் அறை காட்சி தொடங்கி நித்யானந்தாவின் சல்லாபம் வரை வெளியான வீடியோ காட்சிகளால் தமிழகமே பரபரத்து ஓய்ந்து இருக்கும் நிலையில் க...\nஉடல் பருமனால் உறவில் இடைஞ்சல்-வருந்தும் பெண்கள்\nமூன்றில் ஒரு பெண், உடல் பருமனால் உறவில் பல சிக்கல்கள் வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் உறவில் அதிருப்தி எதுவும் இதனால் ஏற்படுவதில்லை என்றும்...\nஆணுறுப்பு இல்லாமல் பிறந்தது 100 பெண்களுடன் பாலியல் உறவு வைத்து சாதனை\nபிறவியிலேயே ஆணுறுப்பு இல்லாமல் பிறந்த ஒருவர், செயற்கை ஆணுறுப்பை அறுவை சிகிச்சை மூலம் பெற்று, இதுவரை நூறு பெண்களிடம் உடலுறவு கொண்டு சாதனை ...\nவெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ்\nசுவாமி மீது சூரிய ஒளி\nசஃபீனா முதலிடம் முன்னணி வீராங்கனைகள் விமர்சனம்\nகிறிஸ்டியானோ ரொலான்ல்டோ கால்கள் 90மில். பவுண்டுகளு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vimalanriias.blogspot.com/2016/06/pathaga-athipathi-astrology-interpret.html", "date_download": "2018-10-17T01:53:38Z", "digest": "sha1:SX6W56KBYONR6Q4TXQB2RXCAL2VW5CNQ", "length": 5196, "nlines": 92, "source_domain": "vimalanriias.blogspot.com", "title": "PATHAGA ATHIPATHI -ASTROLOGY INTERPRET BY Prof.vimalanriias ~ VIMALAN RIIAS", "raw_content": "\nநளமகாராஜன் - ஏழரைச்சனி - திருநள்ளார் -24 / 01 / 2015.\nஅன்புடையீர் வணக்கம்.. மீண்டும் எனது பிளாகில் வரவேற்கிறேன்… ஏழரைச் சனிகள்,, என்பது என்ன,, எப்பொழுது சோதிடத்திற்குள் வந்தன,,, வந்தபின் ...\nசோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன். .... 08-02-2015...\nBathri Narayanan சோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன். கோ.ஜெ.பத்ரி நாராயணன். ”இயற்கை சீற்றங்களின் அச்சத்தினால் பண்டைய கால ம...\nசந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும்.26-03-2015. santhiya vanthanam .\nசந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும். அன்புடையீர் வணக்கம். நமது நாட்டினர் எப்பொழுதும் சில செய்திகளை ஆராய மா...\nதமிழரின் பெருந்தன்மை { தமிழின் ஆண்டு தொடக்கம் } 14 -01-2015..\nஅன்புடையீர் வணக்கம்…..திரும்பவும் உங்களை எனது பிளாகில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்…… மிகுந்த நாட்களாக ஒன்றைப் பற்றி குறிப்பிட...\nஸப்தரிஸிகளும் சோதிடமும் எனது அன்பு நண்பர்களே மீண்டும் உங்கள் அனைவரையும் எனது பிளாகில் சந்திப்பதில் மகிழ்வுறுகிறேன்….. நீண்ட நாட...\nவேதகால ��ுகூர்த்தங்களும் - தற்கால முகூர்த்தங்களும் -ஒரு பார்வை. 12-12-2014.\nவேதகால முகூர்த்தங்களும், தற்கால முகூர்த்தங்களும்- ஒரு பார்வை. இந்து சமய வேதங்களில் கூறப்பட்டுள்ள இறை வழிபாட்டுச் சடங்குகள், வேள்வி இயற...\nபழமொழிகளும் ----- சோதிடமும் 13-02-2015\nபழமொழிகளும் ----- சோதிடமும் அன்பானவர்களே திரும்பவும் தங்களை எனது பிளாக்கில் வரவேற்கிறேன்…. சோதிடத்தில் பழமொழிகளைக் கூறி ...\nநவகிரகங்களின் தீட்டும்,புனிதமும். PLANETS ACTION I...\nதீட்டும் , புனிதமும். பேரா.முனைவர்.விமலன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.senthamarai.net/event.php?eid=19", "date_download": "2018-10-17T01:53:04Z", "digest": "sha1:S5OHFY3GP2JWKCW7PEVMN2RSGM5VFL4K", "length": 2244, "nlines": 40, "source_domain": "www.senthamarai.net", "title": "Senthamarai", "raw_content": "\nஅளவெட்டி மக்கள் மன்றம் கனடா - வருடாந்த ஒன்றுகூடல், பொதுக்கூட்ட அறிவிப்பு\nவருடாந்த ஒன்றுகூடலும், பொதுக்கூட்டமும், செப்ரெம்பர் 3ம் திகதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் Stecles & Mc Cowan னில் அமைந்துள்ள மிலிக்கன் பூங்கா \"C\" பிரிவில் நடைபெற உள்ளது.\nஊர் மக்கள் அனைவரையும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.\nஅரசின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக தேவையற்ற பணியிடங்களை கண்டறிய குழு\nதமிழ் மொழியில் அறிக்கை இல்லாததால் பிணைமுறி விவாதம் ஒத்திவைப்பு\nஇளம் வயதில் முதல் இடத்தை பிடித்து ஆப்கானிஸ்தான் வீரர் வரலாற்று சாதனை\nகுவைத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியுள்ளவர்கள் வெளியேற கால அவகாசம் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://rammalar.wordpress.com/category/cinema/", "date_download": "2018-10-17T02:21:22Z", "digest": "sha1:7XC32POXURHQFVPQUNWNHV7J3ZJLX24N", "length": 36043, "nlines": 241, "source_domain": "rammalar.wordpress.com", "title": "cinema | Rammalar's Weblog", "raw_content": "\nஸ்ருதிஹாசனுக்கு கமல் பார்த்த மாப்பிள்ளை\nகமல்ஹாசன் நடிக்கவுள்ள அடுத்த படமான ‘சபாஷ் நாயுடு’\nபடத்தில் அவரது மூத்த மகள் ஸ்ருதிஹாசன் மகளாக\nநடிக்கவுள்ளார் என்பதும் இளைய மகள் அக்ஷராஹாசன்\nஉதவி இயக்குனராக பணிபுரியவுள்ளார் என்பதையும்\nஇந்நிலையில் இந்த படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக\nஹாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளராம். Manu Narayan என்ற\nபெயர் கொண்Iட இந்த நடிகர் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக\nநடிக்க கமல் தேர்வு செய்துள்ளார்.\nஇவர் ஒரு அமெரிக்க வாழ் இந்தியர் மட்டுமின்றி\nஇந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 16ஆம் தேதி முதல்\nஅமெரிக்காவில் தொடங்கவுள்ளது. இளையராஜா இசையமைக்கும்\nஇந்த படத்தை ராஜீவ்குமார் இயக்கவுள்ளார்\nலைக்கா ரூ.1 கோடி நிதி.. கமல் காலில் விழுந்த விஷால்..- ‘சபாஷ் நாயுடு’ படப்பூஜை நெகிழ்ச்சிகள்\nராஜீவ்குமார் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் படத்தின் பூஜை சென்னையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட படக்குழுவினரோடு நடிகர் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.\nஇப்படத்திற்கு தலைப்பு ‘சபாஷ் நாயுடு’ என்று படப்பூஜையில் அறிவித்தார் கமல். தமிழ் மற்றும் தெலுங்கில் கமலுடன் பிரம்மானந்தம் முக்கிய பாத்திரத்திலும், இந்தியில் கமலுடன் செளரஃப் சுக்லாவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதையை கமல் எழுதியிருக்கிறார்.\nநடிகர் சங்க இடம் எந்தவித கடனும் இன்றி மறுபடியும் நிர்வாகிகளுக்கு வந்தவுடன் நடந்த முதல் விழா ‘சபாஷ் நாயுடு’ படப்பூஜையாகும். இதற்காக நடிகர் சங்கத்திற்கு 2.5 லட்சம் கொடுத்தார் கமல்.\nமேலும், இவ்விழாவில் கலந்துகொண்ட லைக்கா நிறுவனத்தின் அதிபர் சுபாஷ்கரன் ரூ.1 கோடியை நடிகர் சங்க கட்டிட நிதிக்காக அளித்தார். சுபாஷ்கரன் கொடுத்த காசோலையை நடிகர் சங்க செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தியிடம் வழங்கினார் கமல். அப்போது “இப்பணம் கிடைப்பதற்கு காரணம் கமல் சார் தான்” என்று கமல்ஹாசன் காலில் விழுந்து வணங்கினார் விஷால்.\nபடத் துவக்க விழாவில் பேசிய இளையராஜா, “கட்டிடத்தை எழுப்ப வேண்டும் என்ற கொள்கையை வைத்திருந்த நடிகர் சங்கத்தினருக்கு இங்கு ஒரு கட்டிடத்ததையே எழுப்பி விழா நடத்தி வரும் என் அன்பு சகோதரர் கமல் அவர்கள் நீடூடி வாழ வேண்டும். சபாஷ் நாயுடு” என்று பேசினார்.\nமேலும், இப்படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று ஆலோசித்த போது கமலிடம் ‘சபாஷ் நாயுடு’ எப்படியிருக்கிறது என்று கேட்டிருக்கிறார் இளையராஜா. அத்தலைப்பு கமலுக்கு பிடித்துவிடவே அதையே தலைப்பாக வைத்துவிட்டார் கமல்.\nஒரே படத்தில் 2 மகள்கள்\n‘சபாஷ் நாயுடு’ படத்தின் கமலின் 2 மகள்களும் பணியாற்ற இருக்கிறார்கள். கமல் – ரம்யா கிருஷ்ணன் இருவருக்கும் பிறந்த மகளாக ஸ்ருதிஹாசன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் உதவி இயக்குநராக அக்ஷரா ஹாசன் பணியாற்ற இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் 85% அமெரிக்காவில் காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.\nவிழாவில் பேசிய ஸ்ருதிஹாசன் “எனக்கு வாழ்க்கை, கலை, சினிமா கொடுத்தவர் அப்பா. அவரோடு நடிப்பதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்தார்.\nகட்டிடம் கட்டி முடித்த உணர்வு: நாசர்\n‘சபாஷ் நாயுடு’ படத் துவக்க விழாவில் பேசிய நாசர் “கமல் அவர்கள் என்னிடம் படத்தின் தலைப்பு அறிமுக விழா பண்ண முடிவு பன்ணிருக்கிறோம். அதற்கு நடிகர் சங்கத்தின் இடம் தேவைப்படுகிறது, உங்கள் அனுமதி வேண்டும் என்று கேட்டார்.\nதாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள். இது நீங்கள் விளையாடிய இடம், நடனம் கற்றுக்கொண்ட இடம், நடிகர்களுக்கான ஒரு இடம் என்று கூறினேன். நாங்கள் கட்டிடம் கட்ட தான் வந்தோம். ஆனால் அதற்கு முன் இந்த விழா இங்கே நடைப்பெற்றது. ஏதோ கட்டிடம் கட்டி முடித்த உணர்வை ஏற்படுத்துகிறது. முதல் துவக்கமே பிரமாண்டமாய் இருப்பதில் மகிழ்ச்சி” என்று பேசினார்.\nதமிழ் தி இந்து காம்\nவிஜய்சேதுபதி நடிக்கும் படத்தில் டி.ராஜேந்தர்.\nதான் இயக்கி நடித்த படங்களைத் தவிர மற்ற இயக்குநர்களின்\nபடங்களில் பாடுவதிலும், நடனமாடுவதிலும் மட்டுமே ஆர்வம்\nசெலுத்தி வந்தார் டி.ராஜேந்தர். தன் மகன் சிம்பு நடிக்கும்\nபடங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றுவதை வழக்கமாக வைத்திருந்தார்.\nஇதுவரை மற்ற இயக்குநர்களின் படங்களில் படம் முழுக்க வரும் கதா\nபாத்திரத்தில் அவர் நடித்ததில்லை. இப்போது நடிக்கிறார். “அனேகன்’\nபடத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் – ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மெண்ட்\nநிறுவன கூட்டணி மீண்டும் இணையவுள்ள படத்தில் கதையின் பிரதான\nஇப்படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.\nபடத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. கதை, திரைக்கதை, வசனப்\nபொறுப்புகளில் இயக்குநர் கே.வி.ஆனந்த்துடன் எழுத்தாளர்கள் சுபா\nஇந்த முறையும் இணைகின்றனர். கபிலன் வைரமுத்து பாடல்களை\n“பூமணி’, “பூந்தோட்டம்’, “கிழக்கும் மேற்கும்’, “நிலவே முகம்காட்டு’\nஉள்ளிட்ட படங்களை இயக்கி கவனத்தை ஈர்த்த மு.களஞ்சியம், சிறிது\nஇடைவெளிக்குப் பின் தற்போது நடிகராக கவனத்தை ஈர்க்கிறார்.\nசமீபத்தில் வெளியான “கோடை மழை’ படத்துக்காக அவர் ஏற்று\nநடித்திருந்த கதாபாத்திரம் பரவலான பாராட்டுக்களை���் பெற்றுள்ளது.\n“இயக்குநர் என்பதுதான் என் முகம். ஆனால், இளம் இயக்குநர்கள் பலர்\nஎன்னை நடிக்க அழைக்கிறார்கள். நடிப்பு என்பது இயக்கத்தோடு சார்ந்த\nஒன்று என்பதால், எனக்கு நடிப்பதில் எவ்விதச் சிரமமும் இல்லை.\nஅதனால் என்னைத் தேடி வரும் கதாபாத்திரங்களை ஏற்று வருகிறேன்.\nஅடுத்து ஷங்கரின் உதவியாளர் கிருஷ்ணகுமார் இயக்கத்தில்\n“களவு தொழிற்சாலை’ படத்தில் உளவுத் துறை அதிகாரி வேடம் ஏற்கிறேன்.\nஇயக்குநர் கி.ரா. இயக்கும் “மெர்லின்’ படத்திலும் நடிக்கிறேன். நடிப்பது\nஒருபுறம் இருந்தாலும் படம் இயக்குவதிலும் கவனம் வைத்துள்ளேன்.\n“முந்திரிக்காடு’ என்ற படத்தை இயக்கி வருகிறேன். படம் இறுதிக் கட்டத்தை\nநெருங்கி வருகிறது” என்றார் களஞ்சியம்.\nஒரு மெல்லிய கோடு – திரைப்படம்\n“குப்பி’, “வனயுத்தம்’ படங்களைத் தொடர்ந்து ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கி\nவரும் படம் “ஒரு மெல்லிய கோடு.’ அர்ஜுன், ஷாம், மனிஷா கொய்ராலா,\nஅக்ஷாபட் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கிறார்.\nஇந்திய அரசியலில் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு\nகொலைப் பின்னணியைக் கதைக் களமாகக் கொண்டு இப்படம் உருவாகி\nடெல்லி கணேஷ் தயாரிக்கும் திரைப்படம்…\nகாலச் சூழலுக்குத் தகுந்தவாறு மனித வாழ்க்கையில் ஏற்படும்\nமாற்றங்களைக் களமாகக் கொண்டு உருவாகி வரும் படம் “என்னுள்\nஆயிரம்.’ நடிகர் டெல்லி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் அவரது\nமகன் மகா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.\nமலையாள வரவு மரீனா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.\nஏ.எல்.விஜய்யின் உதவியாளர் கிருஷ்ணகுமார் கதை, திரைக்கதை,\nவசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.\nஎவ்வளவுதான் முயற்சிகள் இருந்தாலும் விதிப்படிதான் எல்லாம் நடக்கும்\nஎன்பதை களமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.\nகாதல், காமெடி, ஆக்ஷன் என எல்லாம் கலந்த கமர்ஷியல் சினிமாவாக\nஇது உருவாகி வருகிறது. சென்னை, பெங்களூர், புதுச்சேரியில் படப்\nபிடிப்பு நடந்து முடிந்துள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.\nஅமெரிக்காவைச் சேர்ந்தவர், பிரபல, ‘டிவி’ நடிகை,\nஇவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.\nபெண் ரசிகைகளோ, கிம்மை போலவே, தாங்களும் தோற்றமளிக்க\nவேண்டும் என்பதில் அதிகமாக மெனக்கெடுகின்றனர்.\nகனடாவைச் ��ேர்ந்த, கமீலா என்ற பெண், தன் முகம் மட்டுமல்லாது,\nஉடற்கட்டையும், கிம் போலவே மாற்றி, ஒரிஜினல் கிம் போலவே\nதோற்றமளிப்பதுடன், அவரைப் போன்று கவர்ச்சி உடை அணிந்து,\nபுகைப்படங்கள் எடுத்து, இணையதளங்களில் வெளியிட்டு, கலக்கி\n1980’s நடிகைகளின் அரிய புகைப்படத் தொகுப்பு…\n1980 களில் தமிழ் சினிமா ரொம்பவே செழிப்பாக இருந்தது. அருமையான நடிகர்கள், மிகச் சிறந்த இயக்குனர்கள் என்றிருந்த காலகட்டத்தில், அழகான மேலும் நடிக்கத் தெரிந்த நடிகைகளும் இருந்தார்கள். இன்றும் அன்றைய நடிகைகளின் முகங்கள் நம் மனதில் பசுமையோடு நினைவில் நிற்கிறது. அதனால் மீண்டும் திரு. ‘ஸ்டில்ஸ்’ ரவி அவர்கள்\n‘கிளிக்கிய’ அன்றைய தமிழ் திரைப்பட கதாநாயகிகளின் புகைப்படங்களை தொகுப்பாக வெளியிட்டுள்ளேன். இதில் நடிகைகள் ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா, அபிலாஷா, சரிதா, பானுப்ரியா, கனகா, ராதா, ரேவதி, சுஹாசினி, ஸ்ரீப்ரியா, குஷ்பூ, ராதிகா, ஐஸ்வர்யா மற்றும் அன்றைய முன்னணி நடிகையும், இன்றைய தமிழகத்தின் முதலமைச்சருமான செல்வி. ஜெயலலிதா அவர்களும் உள்ளனர். முதல் இரண்டு சில்க் ஸ்மிதா படங்களை தவிர மற்ற அனைத்தும் ரவி அவர்கள் எடுத்தது. ஒவ்வொரு போட்டோவும் அருமை.\nநன்றி: திரு. ‘ஸ்டில்ஸ்’ ரவி & ஆனந்த விகடன்.\n‘பியூட்டி போதும். இனி பெர்ஃபார்மன்ஸ் தான் முக்கியம்’ என\nபுது ரூட்டில் ஜூட் விட்டிருக்கும் அனுஷ்காவை விரட்டிப் பிடித்தோம்.\nமுதலில் சினிமா எனக்குப் பிடிபடவில்லை. சினிமா வாசனை\nநுழையாத குடும்பத்தில் பிறந்து வந்ததால் அந்த வேலை முதலில்\nகடினமாகத் தெரிந்தது. என்னை சினிமாவுக்கு அழைத்து வந்த\nநாகார்ஜூனா காரு சினிமாவில் உள்ள நெளிவு சுளிவுகளை\nஎடுத்துச் சொல்லி புரிய வைத்தார்.\nஇப்ப பக்குவமும் பிடிப்பும் வந்துவிட்டது படபடவென பாஸ்டையும்\nபிரஸண்டையும் கொட்டியவரிடம் ஃபியூச்சரைப் பற்றிய கேள்வியை\nசரி; எதிர்காலத் திட்டம் ஏதாவது\nஅப்படியெல்லாம் எந்தத் திட்டமும் வகுத்துக் கொண்டு செயல்\nபடறதில்லை. வாழ்க்கையில் என்ன நடக்கிறதோ, அதுக்கு ஏத்த மாதிரி\nஎன்னை மாற்றிக் கொண்டு வாழ்கிறவள் நான். எதையும் எதிர்\nரொம்ப போல்டா இருக்கீங்க. ஆக்ஷன் ஹீரோயினாக அடுத்தடுத்து\nநீங்க வேற… அதிரடியான சண்டைக் காட்சிகளில் நடிப்பது சாதாரணமான\nவிஷயமல்ல அது ரொம்ப கஷ்டமான வேலைன்னு இப்ப உணர்றேன்.\nசண்டை���் காட்சிக்காக எகிறிக் குதித்து, ஓடி விரட்டி நடிப்பது ஈசியல்ல.\nஅதன்பிறகு கை, கால்கள் ரொம்ப வலிக்க ஆரம்பித்துவிடும்.\nபாவம் ஆக்ஷன் ஹீரோக்கள். அவர்களின் கஷ்டம் இப்ப தெரிகிறது.\nஅக்ஷனில் கலக்கியாச்சு. இனி அடுத்தது அரசியலா\nஅரசியல் பத்தி ஜீரோ பர்சன்ட் கூட தெரியாது. அரசியல்ல நான் ஒரு\nஎல்.கே.ஜி. அதுல எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை. வேறு நல்ல விஷயங்களில்\nயோகாவைவிட வேறு நல்ல விஷயம் வேணுமா\nஉங்க இளமைத் தோற்றத்தைப்பற்றி உங்க பழைய சிநேகிதிகள் கமெண்ட்\nஅவர்களை அடிக்கடி சந்திக்க முடியவில்லை என்றாலும் எப்பொழுதாவது\nபார்க்கும்பொழுது அவங்க குடும்பம் குழந்தைன்னு அழகாக வாழ்வது\nஎனக்கு சந்தோஷமாக இருக்கும். ஆனா அவங்க என்னைப் பார்த்து, குழந்தை\nநீ மட்டும் சின்னபொண்ணு மாதிரி அப்படியே இருக்கியே\nவிரைவில் வெளியீடு காண உள்ளது ‘கெத்து’\nஉதயநிதி நாயகனாகவும் ஏமி ஜாக்சன் நாயகியாகவும்\nதிருகுமரன் இயக்கி உள்ளார். சத்யராஜ், விக்ராந்த், கருணாகரன்\nஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.\nஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளன.\nஅண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எளிய\nமுறையில் நடந்தேறியது. படம் விரைவில் திரை காண உள்ளது.\nநடக்கும்போது சார்ஜ் ஆகிக்கிற பவர் பேங்க்…\nகல்யாண செலவு வெறும் ஐஞ்சாயிரம் ரூபாயா\nஎங்க தலைவருக்கு விளையாட்டு பிடிக்காது…\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai medical news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் ஹைகூ கவிதை ்கவிதை\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி ப��ில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\n* நீங்கள் அதிர்ஷடசாலி தான்..\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.goethe-verlag.com/book2/UR/URTA/URTA086.HTM", "date_download": "2018-10-17T01:11:29Z", "digest": "sha1:6BIEUMD44VI75ECI6HFICSZGQ3SZMKBT", "length": 4489, "nlines": 86, "source_domain": "www.goethe-verlag.com", "title": "50languages اردو - تامل for beginners | ماضی 4 = இறந்த காலம் 4 |", "raw_content": "\nநான் முழு நாவலையும் படித்தேன்.\nஎனக்கு முழு பாடமும் புரிந்தது.\nநான் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னேன்.\nஎனக்கு அது தெரியும்—எனக்கு அது தெரிந்தது.\nநான் அதை எழுதுகிறேன்—நான் அதை எழுதினேன்.\nஎனக்கு அது கேட்கிறது—எனக்கு அது கேட்டது.\nஎனக்கு அது கிடைக்கும் - எனக்கு அது கிடைத்தது.\nநான் அதைக் கொண்டு வருகிறேன் - நான் அதைக் கொண்டு வந்தேன்.\nநான் அதை வாங்குகிறேன்--நான் அதை வாங்கினேன்.\nநான் அதை எதிர்பார்க்கிறேன் - நான் அதை எதிர்பார்த்தேன்.\nநான் அதை விளக்கிச் சொல்கிறேன்- - நான் அதை விளக்கிச் சொன்னேன்.\nஎனக்கு அது தெரியும்-எனக்கு அது முன்பே தெரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Video/2437-puppeteer-interview.html", "date_download": "2018-10-17T02:01:11Z", "digest": "sha1:SYCKF657UZQ5ELAJCBSLQDHQKXC3G3HT", "length": 3233, "nlines": 85, "source_domain": "www.kamadenu.in", "title": "வீடியோ பேட்டி: தோல் பாவை கூத்து போட்டா மழை வரும்! | Puppeteer interview", "raw_content": "\nவீடியோ பேட்டி: தோல் பாவை கூத்து போட்டா மழை வரும்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nவீடியோ பேட்டி: தோல் பாவை கூத்து போட்டா மழை வரும்\nஒரு நிமிடக்கதை: பேப்பர் வழக்கு\nபயணங்களும் பாதைகளும்: 5- ஜெர்மனியின் எல்லைச்சாமி\nகத்திரி வெயிலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://astrology.dinakaran.com/wklypiranthanalpalandetail.asp?bid=5", "date_download": "2018-10-17T02:24:37Z", "digest": "sha1:ZEKCDVY4TLNCVLM4SYQSUAYFD4Z6KXNH", "length": 10469, "nlines": 100, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nதனித்தன்மையுடன் செயலாற்றும் ஐந்தாம் எண் அன்பர்களே இந்த வாரம் உடல்நிலை முன்னேற்றம் பெறும். செலவு கட்டுக்குள் இருக்கும். காரிய தடைகள் நீங்கும். தொட்டதெல்லாம் துலங்கும். தந்தையாரின் நலனில் அக்கறை தேவை. தொழில் வியாபாரத்தில் பணவரத்து நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். இடமாற்றம் உண்டாகலாம். கேட்ட பதவி உயர்வு கிட்டும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். உறவினர்களுக்காக விருப்பம் இல்லாத காரியத்தில் தலையிட வேண்டி இருக்கும். பெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் நடந்து முடியும். அரசியல்துறையினருக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் உண்டாகும். போட்டிகள் நீங்கும்.\nபெருமாளை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் திருப்திகரமாக நடக்கும்.\nமேலும் - பிறந்தநாள் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://buafsar.blogspot.com/2009/02/blog-post_18.html", "date_download": "2018-10-17T00:37:12Z", "digest": "sha1:PPUJUN5K5JVVYOO6FFROY7WFJLUJEVFC", "length": 103052, "nlines": 992, "source_domain": "buafsar.blogspot.com", "title": "என் உயிரே...!: தொடர் வேலையிழப்பு - தற்காத்துக்கொள்ள வழிமுறைகள்", "raw_content": "\nதொடர் வேலையிழப்பு - தற்காத்துக்கொள்ள வழிமுறைகள்\nBy அப்துல்மாலிக் at Feb 19, 2009\nநீங்கள் மாத சம்பளம் அடிப்படையில் வேலைப்பார்ப்பவரா ஆம் என்றால் கண்டிப்பாக நீங்கள் இதை படிக்கத்தான் வேண்டும்.\nமச்சான் எனக்கு லெட்டர் கொடுத்துட்டாங்க, என்னோட பேரும் ஷார்ட் லிஸ்ட்லே இருக்கு, தலைக்கு மேலே கத்தி தொங்கிக்கிட்டு இருக்கு அது எப்போ விழுமோ தெரியலே.. இப்படி நிறைய புலம்பல்கள் நாள்தோறும், மாசக் கடைசியில் (இப்போவெல்லாம் யாருங்க மாசக்கடைசிலே சம்பளம் கொடுக்கறா) சம்பளம் வருமோ வராதோ, எனக்கு இந்த மாசம் சம்பளம் லேட்டு மச்சான், என்ன செய்றதுனு தெரியலேடா, வாடகை தொல்லை, கரண்ட் பில் தொல்லை (கரண்ட் இல்லாமல் எப்படிங்க பிளாக் படிக்கிறது), இது பரவா இல்லை எப்படியோ சமாளிச்சிடலாம்.. நமக்காக நம்மளையே நம்பி வூட்டாண்ட எத்தனை ஜீவன்கள் காத்திருக்கு (இதே கரண்ட், ஸ்கூல் பீஸ்.. அங்கேயும் தொடரும்..)\n\"Last in First out..\" இதுதாங்க ரொம்ப மோசமான நிலமை இப்போதைக்கு, என் நண்பன் இப்போதாங்க புது வேலைக்கு மாறினான், மச்சான் இரண்டு மடங்கு சம்பளம், புது டபுள் பெட்ரூம் ஹால் ஃப்லாட் ரொம்பா சந்தோசம்னு சொன்னான், ஒரு மாசம் சம்பளம்கூட வாங்கலே, ஒரே புலம்பல், இப்போ அவனும் வேலை இல்லாமல்... மற்ற கம்பெனிகளுக்கு ஏறி இறங்கியபடி, அப்படியே கிடைத்தாலும் பழைய கம்பெனியில் கிடைத்ததைவிட 40% குறைச்சு சம்மளம் தாறேனு கூப்பிடுறாங்க. இதுதான் இப்போதைக்கு எல்லா கம்பெனிகளும் ஃபாலோ பண்ணும் தாரக மந்திரம்.\nவருகின்ற மாதங்களில் உலகம் முழுவதும் 130 கோடி மக்கள் வேலை இழப்பார்கள் என்றும் 80,000 கம்பெனிகள் வருமானம் ஈட்டமுடியாமல் மூடப்படும் என்றும் International Labour Organization (ILO) சர்வே நடத்தி ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்கு. சர்வதேச அளவில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை 2007ம் ஆண்டு 1.8 கோடியாக இருந்தது 2009ம் ஆண்டு 5 கோடியாக மேலும் அதிகரித்துள்ளது. நிலமை மேலும் மோசமடைந்து வருவதாக ஐ.எல்.ஓ பொது செயலாளர் ஜீவான் சோமாவியா கடந்த வாரம் ஜெனீவாவில் சர்வதேச அளவில் வேலையில்லா வாய்ப்பு நிலவரம் குறித்த அறிக்கையில் குறிப்பிடுகிறார்.\nசரி அதெல்லாம் இருக்கட்டும், நாம என்னதான் திறமைசாலியா இருந்தாலும் நாம் வேலைப்பார்க்கிற கம்பெனிக்கு நல்ல பிஸினஸ் மற்றும் வருமானம் வந்தாதானே வேலையும் கொடுத்து சம்பளமும் (முடிந்தால் போனஸ், கமிஸன்) கொடுப்பார்கள். இப்பொவெல்லாம் நிறைய கம்பெனிகள் புது உத்தியை கையாளுகின்றது, அதாவது தாங்களே வேலை விட்டு தூக்கினால் International Labour சட்டப்படி அவருக்கு சேரவேண்டிய கிராஜுவேட்டி, 30 நாள் நோட்டீஸ் பீரியட், எக்ஸட்ரா... கொடுக்கனும். அதுக்கு பதிலா அவர்கள் செய்யும் யுக்தியானது கம்பெனிக்கு தேவைக்கு அதிகப்படியான செலவைக்குறைப்பது, செய்துகொண்டிருக்கும் பிஸினஸை பொருளாதாரம் காரணம் காட்டி நிறுத்துவது, இன்னும் பல.. அப்போ தானாகவே ஊழியர்களுக்கு வேலை இருக்காது, இப்படி எத்தனை நாளைக்குதான் செவ்வனேனு சும்மாவே இருப்பாங்க.. தானாகவே முன்வந்து வேலையை ராஜினாமா செய்துக்கொண்டு போய்விடுவார்கள், இப்படி செய்வதால் ஊழியர்களுக்கு கொடுக்கவேண்டிய தொகை கணிசமாக குறைகிறது...\nஇதே நெருக்கடியினால் வெளிநாடுகளில் வாழும் பெற்றோர்கள் பரவலாக தாங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களில் 100,000 லிருந்து 1 மில்லியன் வரை மாற்றுச்சான்றிதழ் (Transfer Certificate) கேட்டு விண்ணப்பித்துள்ளதாக ஒரு நம்பத்தகுந்த செய்தி சொல்கிற��ு.\nசரி இப்போதைக்கு வேலையிலிருப்பவர்கள் இருக்கும் வரை எப்படியெல்லம் தாங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.. இதோ.. சில நல்ல தகவல்கள்..\nநான் ஒரு வேலைசெய்பவன் (I am an Employee)\n* என்னுடைய வேலை நிரந்திரமாக்கபடவேண்டும்\n* நான் EMI கட்டவேண்டும்\n* என்னை நம்பி எனது குடும்பம் இருக்கிறது\n* எனக்காக வேலையை தொடர்ந்து செய்யவேண்டும்\n* இனிமேல் சிறுகளகாவது பணம் சேமிக்க வேண்டும்\nஅப்போ இதையெல்லாம் தீவிரமாக கடைப்பிடியுங்கள்\n* ரொம்ப நாள் விடுப்பு, வெக்கேஷன்\n* சம்பள உயர்வு, ப்ரமோஷன் (உங்களைப்போல் திறமைப்படைத்த குறைந்த சம்பளத்திற்கு ஆள் ரெடியா இருப்பதை மறக்கவேண்டாம்)\n* பிறரைப்பற்றி கம்ப்ளெயின் பண்ணுவது, டிரான்ஸ்ஃபர் ஏற்காமல் இருப்பது, சம்பளம் கட் பண்ணால் ஏன் என்று கேட்காமல் இருப்பது\n*அதிக வேலை கொடுத்தாலோ, தேவையான போது அலுவலகத்தில் நேரம் செலவழித்து கொடுக்கப்பட்ட அஸ்ஸெயின்மென்ட் முடித்துக்குகொடுக்காமல் இருப்பது *பர்ஸனல் லோன், கிரெடிட் கார்ட் போன்றவற்றை தவிர்ப்பது * முக்கியமாக வேறு வேலைக்கிடைத்தால் மறந்தும் கூட மாறாதிருப்பது\n* குறித்த நேரம் அலுவலகத்தில் இருப்பது\n*குறித்த நேரத்திற்கு முன்னாடியே கொடுத்த அஸ்ஸெயின்மென்ட் ஒப்படைப்பது\n*மேலும் வேலை குறித்த/சம்பந்தமான knowledge Improve பண்ணுவது\n* கம்பெனிக்கு உண்மையா செயல்படுவது\n* நிறைய ட்ரெயினிங் செல்வது\n*குழு அமைத்து செயல்படுத்துவது அதன் மூலம் மற்றவர்களி ஊக்கப்படுத்துவது\n* கம்பெனிக்கு வீன் செலவை சேமிப்பது\n*எப்பவுமே சந்தோஷமாக இருக்க பழகிக்கொள்ளவேண்டும்.\n* ஷாப்பிங் மால் செல்வதை குறைப்பது, நம்ம கை ஓட்டைனு நமக்கே தெரியாது, இருக்கவே இருக்கு கிரெடிட் கார்ட்\n*அதிகப்படியாக ரெஸ்ட்டாரண்டில் சாப்பிடுவதை குறைப்பது\n* அன்றாடம் தேவையானவற்றை மட்டும் வாங்குவது\n*அடிக்கடி வெளிநாடுகளுக்கும், வெளியூர்களுக்கும் போவதை தவிர்ப்பது\n* அன்றாடம் கணக்கு வைத்து செலவு செய்வது\nஇதெல்லாம் இருக்கட்டும், இது ச்சும்மா கொஞ்ச நாளைக்குதான். இதே மாதிரி குழப்பத்திலிருந்து விடுபட இப்போ நம்ம அட்வைஸ் அண்ணாத்தே டிஸ்கி வந்து என்ன சொல்றாருனு கேட்போம்..\n* குடும்பத்துடன் மற்றும் குழந்தைகளிடனும் அதிகநேரம் செலவு செய்யவேண்டும்\n* காலார நடந்து எக்ஸசைஸ் செய்யனும்\n* மனதுக்கு இதமான இசை கேட்கவேனும்\n* நண்பர்களுடனும், உறவினர்களுடனும் நேரம் செலவு செய்யனும்\n*அதிகமான பொது சேவையில் கவனத்தை செலுத்தவேணும்.\nபி.கு.: இதையெல்லாம் கடைப்பித்தும் தாங்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டால், அதைதாங்க விதி அப்படினு ஒன்னு சொல்லி சமாளிப்பாங்க..\n//இப்போவெல்லாம் யாருங்க மாசக்கடைசிலே சம்பளம் கொடுக்கறா//\n//வருகின்ற மாதங்களில் உலகம் முழுவதும் 130 கோடி மக்கள் வேலை இழப்பார்கள் என்றும் 80,000 கம்பெனிகள் வருமானம் ஈட்டமுடியாமல் மூடப்படும் என்றும் International Labour Organization (ILO) சர்வே நடத்தி ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்கு. //\n//எப்பவுமே சந்தோஷமாக இருக்க பழகிக்கொள்ளவேண்டும்//\n//விதி அப்படினு ஒன்னு சொல்லி சமாளிப்பாங்க..//\nஎல்லாம் அருமையான டிப்ஸ்...அட்வைஸ் அபுஅஃப்ஸர்னு உங்கள கூப்பிடலாமா...\nஎல்லாம் அருமையான டிப்ஸ்...அட்வைஸ் அபுஅஃப்ஸர்னு உங்கள கூப்பிடலாமா...\nஅட்வைஸ் பண்ற அளவிற்கு நான் பெரியாள் இல்லீங்கன்னா, ஏதோ நமக்கு தெரிஞ்சதை சொல்றேன்\n// நட்புடன் ஜமால் said...\nஒரு கருத்தை சொல்ல விடமாட்டீங்களே\n//விதி அப்படினு ஒன்னு சொல்லி சமாளிப்பாங்க..//\nஇந்த விதிப்பற்றி இன்னும் யாருமே கண்டுபிடிக்கலே, நோபல் பரிசு கிடைக்ககூட வாய்ப்புகள் இருக்கு\nஉங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nஅதையேங்க கேக்கிறீங்க... நான் படற பாட்டை என்னாலெயே சொல்லமுடியல. வேலை இல்ல, வருமானம் இல்ல. அட, முந்தியெல்லாம் எதித்தாப்படி இருக்கற கடைக்கு டீ குடிக்கவே வண்டியிலதான் போவேன், இப்போ என்னடான்னாக்கா, எத்தனை கி.மிட்டர்னாலும் நடந்தே போறேன். வாழ்க்கை அப்படியே புறட்டிப் போட்டிருச்சு\nவேலையில்லாம வலைத்தளத்தில எழுதிட்டு இருக்கேன். இன்னும் எத்தனை நாளைக்கு எழுதறது இப்படியே இருந்தா எப்படி பொழப்பு ஓடும்\nசெலவு டிப்ஸ் எல்லாம் ஓகேதாங்க..\nவரவே இல்லையே அப்பறம் எப்படி செலவு செய்ய\nகொஞ்ச காலத்தில என் தங்கச்சிக்கு கலியாணம் பண்லாம்னு பார்த்தா, தங்கம் கிடுகிடுன்னு ஏறுது...\nமொத்தத்தில காலுக்குக்கூட பத்தாத மரக்கட்டையை வெச்சுகிட்டு கடல்ல தத்தளிக்கிறேன்...\nநல்ல பதிவுங்க.... நானும் ஓட்டு போடறேன் (ஓட்டுக்கு பணம் கொடுத்தா, வேலையில்லா திண்டாட்டம் ஒழியுமய்யா\nஓட்டு போடலாம்னு வந்தா, பொட்ட��ய காணோம்\nநிலைமையை அழகாக விளக்கி, என்ன செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளீர்கள்\n// கம்பெனிக்கு வீன் செலவை சேமிப்பது //\nகம்பெனிக்கு வீண் செலவை குறைப்பது என்று இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நான் நினைக்கின்றேன்\n// * இனிமேல் சிறுகளகாவது பணம் சேமிக்க வேண்டும் அப்போ இதையெல்லாம் தீவிரமாக கடைப்பிடியுங்கள் //\nசம்பாதியத்தில் குறைந்தது 10% சேமிப்பு இருக்க வேண்டும். அப்போதுதான் எதிர் பாராத செலவுகளை சமாளிக்க முடியும்.\n* ரொம்ப நாள் விடுப்பு, வெக்கேஷன் //\nஇந்த தப்பை எந்த காரணம் கொண்டும் செய்ய வேண்டும். நீண்ட நாள் விடுப்பு எடுத்தால், முக்கியமாக வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களுக்கு, நம் சேமிப்பில் உள்ள பணத்தையும் செலவு செய்துவிட்டு தான் வருவோம். அதனால் தேவையில்லாமல் விடுப்பு எடுக்காதீர்கள்.\n// * அன்றாடம் கணக்கு வைத்து செலவு செய்வது //\nஇதை தினமும் செய்து விட்டு, மாசக் கடைசியில் பார்த்தால், எது நமக்கு அனாவசியமான செலவு என்று தெரியும். அதை குறைத்துக் கொள்ளலாம்.\n\\\\கம்பெனிக்கு வீன் செலவை சேமிப்பது\\\\\n\\\\எப்பவுமே சந்தோஷமாக இருக்க பழகிக்கொள்ளவேண்டும்\\\\\nசிறு வயதாக இருந்தாலும் பரவாயில்லை, மெடிக்கல் இன்சூரன்ஸ், லைப் இன்சூரன்ஸ் இது இரண்டும் எடுங்க..\n// பி.கு.: இதையெல்லாம் கடைப்பித்தும் தாங்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டால், அதைதாங்க விதி அப்படினு ஒன்னு சொல்லி சமாளிப்பாங்க.. //\nகடைசியில் விதிதான் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றது...\nஎனக்கு தெரிஞ்சதெல்லாம் - First in First out ---\nஹி...ஹி... நான் அக்கௌண்ட்ஸ் பத்தி சொன்னேங்க..\n\\\\கரண்ட் இல்லாமல் எப்படிங்க பிளாக் படிக்கிறது\n* ரொம்ப நாள் விடுப்பு, வெக்கேஷன்\\\\\nகுடும்பத்தோடு இருக்கறவங்களுக்கு ஓக்கே ...\n\\\\வருகின்ற மாதங்களில் உலகம் முழுவதும் 130 கோடி மக்கள் வேலை இழப்பார்கள் என்றும் 80,000 கம்பெனிகள் வருமானம் ஈட்டமுடியாமல் மூடப்படும் என்றும் International Labour Organization (ILO) சர்வே நடத்தி ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்கு. சர்வதேச அளவில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை 2007ம் ஆண்டு 1.8 கோடியாக இருந்தது 2009ம் ஆண்டு 5 கோடியாக மேலும் அதிகரித்துள்ளது\\\\\nஅதுல நாம எந்த கோடியோ\nரொம்ப முக்கியமான விசயம் சொல்ல மறந்துட்டேங்க..\nரொம்ப முக்கியமான விசயம் சொல்ல மறந்துட்டேங்க..\nஆஹா நான் SBI லெ கடன் வாங்கீட்டனே\nநன்றி தல உங்க கருத்துக்கு, ஜமால் மற்றும் ஆதவன்\n/ * இனிமேல் சிறுகளகாவது பணம் சேமிக்க வேண்டும் அப்போ இதையெல்லாம் தீவிரமாக கடைப்பிடியுங்கள் ///\nரொம்ப முக்கியமான விசயம் சொல்ல மறந்துட்டேங்க..\nஆஹா நான் SBI லெ கடன் வாங்கீட்டனே\nபரவாயில்லே அப்படியே எஸ் ஆயிடுங்க\nரொம்ப முக்கியமான விசயம் சொல்ல மறந்துட்டேங்க..\nஆஹா நான் SBI லெ கடன் வாங்கீட்டனே\nபரவாயில்லே அப்படியே எஸ் ஆயிடுங்க\nநல்ல பதிவுங்க.... நானும் ஓட்டு போடறேன் (ஓட்டுக்கு பணம் கொடுத்தா, வேலையில்லா திண்டாட்டம் ஒழியுமய்யா\nஉங்க புலம்பல் தெரியுது தல\nஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம் எத்தனைபேருக்குதான் நான் பணம் கொடுப்பது\nவேலை இழப்பு பூதம் பயமா இருக்கே\n// பி.கு.: இதையெல்லாம் கடைப்பித்தும் தாங்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டால், அதைதாங்க விதி அப்படினு ஒன்னு சொல்லி சமாளிப்பாங்க.. //\nகடைசியில் விதிதான் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றது...\nநம்ம ஆட்கள் விதியை அதிகமா நம்புறவங்க\n\\\\இதோ.. சில நல்ல தகவல்கள்\\\\\nநிலைமையை அழகாக விளக்கி, என்ன செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளீர்கள்\nஉங்ககிட்டே பாராட்டு வாங்குறது பெரிய விசயம்தான்\nரொம்ப முக்கியமான விசயம் சொல்ல மறந்துட்டேங்க..\nஆஹா நான் SBI லெ கடன் வாங்கீட்டனே\nபரவாயில்லே அப்படியே எஸ் ஆயிடுங்க///\nஎல்லாரும் தலைக்கு கொஞ்சமா அனுப்புங்க கடனை முடிப்போம்.\n\\\\இதோ.. சில நல்ல தகவல்கள்\\\\\nஏதோ மனதுக்கு தோன்றியதை சொல்லி நாம தப்பிக்கலாம்னுதான், சொன்னவன் என்னிக்கு செய்திருக்கான்\nஇதுக்கு 4 அடி அடிச்சுட்டு போங்க\nஇது ரொம்ப முக்கியம் தல, நல்லா சொன்னீங்க\nநம்ம மக்கள் அங்கேதான் எல்லாமெ செய்ராங்க\nரொம்ப முக்கியமான விசயம் சொல்ல மறந்துட்டேங்க..\nஆஹா நான் SBI லெ கடன் வாங்கீட்டனே\nபரவாயில்லே அப்படியே எஸ் ஆயிடுங்க///\nஎல்லாரும் தலைக்கு கொஞ்சமா அனுப்புங்க கடனை முடிப்போம்\nஎன் தலையை வேணா கேளுங்க தாறேன்\nஇது ரொம்ப முக்கியம் தல, நல்லா சொன்னீங்க\nநம்ம மக்கள் அங்கேதான் எல்லாமெ செய்ராங்க///\nவேலை இழப்பு பூதம் பயமா இருக்கே\nஇப்போதைக்கு இது பெரிய பூதம்ங்க\nரொம்ப முக்கியமான விசயம் சொல்ல மறந்துட்டேங்க..\nஆஹா நான் SBI லெ கடன் வாங்கீட்டனே\nபரவாயில்லே அப்படியே எஸ் ஆயிடுங்க///\nஎல்லாரும் தலைக்கு கொஞ்சமா அனுப்புங்க கடனை முடிப்போம்\nஎன் தலையை வேணா கேளுங்க தாறேன்//\nவேலை இழப்பு பூதம் பயமா இருக்கே\nஆஹ்ஹா இங்கேயும் நாந்தான��� 50 ஆ\nடேய் நீயே 50 போட்டுக்கிட்டியா\nவேலை இழப்பு பூதம் பயமா இருக்கே\nரொம்ப முக்கியமான விசயம் சொல்ல மறந்துட்டேங்க..\nஆஹா நான் SBI லெ கடன் வாங்கீட்டனே\nபரவாயில்லே அப்படியே எஸ் ஆயிடுங்க///\nஎல்லாரும் தலைக்கு கொஞ்சமா அனுப்புங்க கடனை முடிப்போம்\nஎன் தலையை வேணா கேளுங்க தாறேன்//\nஅவரு பெருந்தலைவர் காமராஜர்ங்க அவரை ஏன் இப்போ இழுக்கிறீங்க உள்ள\nநான் என்னுதை சொன்னீங்கன்னு நெனைச்சென்.\nஎல்லாரும் தலைக்கு கொஞ்சமா அனுப்புங்க கடனை முடிப்போம்\nஎன் தலையை வேணா கேளுங்க தாறேன்//\nஅவரு பெருந்தலைவர் காமராஜர்ங்க அவரை ஏன் இப்போ இழுக்கிறீங்க உள்ள///\nஎப்ப திருந்துனான்னு கேளு :)\nடேய் நீயே 50 போட்டுக்கிட்டியா\nஐயா நான் எதிர்பார்க்கலே, அது தானா வந்துடுச்சி நான் என்னபண்ணுவது\nஎப்ப திருந்துனான்னு கேளு :)\\\\\nபசி தீரும் வரை விழுங்கியே தீரும்...\nஎப்ப திருந்துனான்னு கேளு :)\nவாங்க குரு, என்னா தப்புசெய்தேன் திருந்துவதற்கு\nஅஹ்ஹா இது எப்படி இருக்கு\nடேய் நீயே 50 போட்டுக்கிட்டியா\nஐயா நான் எதிர்பார்க்கலே, அது தானா வந்துடுச்சி நான் என்னபண்ணுவது///\nபசி தீரும் வரை விழுங்கியே தீரும்...\nஅதுக்கு பசி தீரும் என்ற நம்பிக்கை எனக்கில்லை\nபசி தீரும் வரை விழுங்கியே தீரும்...//\n\\\\வாங்க குரு, என்னா தப்புசெய்தேன் திருந்துவதற்கு\nஅஹ்ஹா இது எப்படி இருக்கு\\\\\nடேய் நீயே 50 போட்டுக்கிட்டியா\nஐயா நான் எதிர்பார்க்கலே, அது தானா வந்துடுச்சி நான் என்னபண்ணுவது///\nஆஹா இப்படி எத்தனைபேரு கிளெம்பிட்டீக\nஎன்ன செய்வது என்று புரியவில்லை\nமாட்றவரைக்கும் தப்பிச்சிட்டதா நினைத்துக்க வேண்டியதுதான்.\nடேய் நீயே 50 போட்டுக்கிட்டியா\nஐயா நான் எதிர்பார்க்கலே, அது தானா வந்துடுச்சி நான் என்னபண்ணுவது///\nஆஹா இப்படி எத்தனைபேரு கிளெம்பிட்டீக//\nஎன்ன செய்வது என்று புரியவில்லை\nஎன்ன செய்வது என்று புரியவில்லை\nஎன்ன செய்வது என்று புரியவில்லை\nஅதிகப்படி மக்கள் இப்போது பூதத்தின் வாயில்\nஅதன் விளைவுதான் இந்த பதிவு\nதேவா நீங்க எப்போ தேர் இழுத்தீங்க.. உங்க ப்ரொஃபைல் ஃபோட்டோ நல்லாயிருக்கு\nஎன்ன செய்வது என்று புரியவில்லை\nஅதிகப்படி மக்கள் இப்போது பூதத்தின் வாயில்\nஅதன் விளைவுதான் இந்த பதிவு\nதேவா நீங்க எப்போ தேர் இழுத்தீங்க.. உங்க ப்ரொஃபைல் ஃபோட்டோ நல்லாயிருக்கு//\nஇது நம்ம சொந்த ஊர் தேரு நாங்க இழுத்தத்தான்\nஎன்ன செய்வது என்று புரியவில்லை\nஅதிகப்படி மக்கள் இப்போது பூதத்தின் வாயில்\nஅதன் விளைவுதான் இந்த பதிவு\nஹி ஹி இப்போ அங்கே மணி காலை 2.30\nஎன்ன செய்வது என்று புரியவில்லை\nஅதிகப்படி மக்கள் இப்போது பூதத்தின் வாயில்\nஅதன் விளைவுதான் இந்த பதிவு\nஹி ஹி இப்போ அங்கே மணி காலை 2.30///\nநமக்குதான் தூக்கம் வரலை பூதம் நினைத்தால்\nஎன் பதிவு கவிதை ஒன்று உண்டு.\nஎன்ன செய்வது என்று புரியவில்லை\nஅட இன்னாமே ஜொல்லு ...\nவிஷயம் ரொம்ப பெருசா இருக்கு. இத இப்ப ஆபீஸ்ல படிக்க ஆரம்பிச்சேன்னு வய்யி அவ்ளோதான் முதல் லெட்டர் எனக்குதான் கிடைக்கும். அதனால வீட்ல போயி படிச்சிட்டு பிறகு என் பின்னூட்டத்தை பதிவு பண்றேன்\nவிஷயம் ரொம்ப பெருசா இருக்கு. இத இப்ப ஆபீஸ்ல படிக்க ஆரம்பிச்சேன்னு வய்யி அவ்ளோதான் முதல் லெட்டர் எனக்குதான் கிடைக்கும். அதனால வீட்ல போயி படிச்சிட்டு பிறகு என் பின்னூட்டத்தை பதிவு பண்றேன்\nஹா ஹா அதுவும் சரிதான்..\nசூப்பர் ஆணிகளுக்கு இடையில் போடப்பட்ட சதம்...\nஆஹா 100 அடிச்ச அண்ணன் வாழ்க\nஆகா எப்பவும் 100 இராகவன் அய்யாவா\nநம்ம பதிவுக்கு வாங்க சாமிகளா\nநமக்கெல்லாம் இந்த கவல கிடயாது. ஏன்னா எனக்கு எப்பவும் சம்பலம் கம்மி. :((((\nசூப்பர் ஆணிகளுக்கு இடையில் போடப்பட்ட சதம்...\nபாத்தீகளா உங்களுக்காகதான் இடம் காலியா வுட்டு வெச்சோம்\nஅருமையான காலத்துக்கு ஏற்ற கருத்துப் பதிவு :-)\nஅருமையான காலத்துக்கு ஏற்ற கருத்துப் பதிவு :-)\nஆனா நாந்தான் டையத்துக்கு வர முடியல...\nபொருளாதார பதிவுக்கு அப்புறம் மீண்டும் சமூக நலன் பாரத்துக்கு வந்துர்கீங்க...\n//அதுக்கு பதிலா அவர்கள் செய்யும் யுக்தியானது கம்பெனிக்கு தேவைக்கு அதிகப்படியான செலவைக்குறைப்பது,//\nஅட ஆமாங்க...காஸ்ட் கட்டிங் என்ற பேர் ல ரெஸ்ட் ரூம்ல இருக்க\nட்ஷ்யூ பேப்பர கூட எடுத்துடாய்ங்க...\nவருகின்ற மாதங்களில் உலகம் முழுவதும் 130 கோடி மக்கள் வேலை இழப்பார்கள் என்றும் 80,000 கம்பெனிகள் வருமானம் ஈட்டமுடியாமல் மூடப்படும் என்றும் International Labour Organization (ILO) சர்வே நடத்தி ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்கு. //\nவயித்துல புளிய கரைக்கப் படாது.\nஎன்னைப் போன்ற மென்பொருள் துறையினருக்கு தேவையான பதிவு.\n//* குறித்த நேரம் அலுவலகத்தில் இருப்பது\n*குறித்த நேரத்திற்கு முன்னாடியே கொடுத்த அஸ்ஸெயின்மென்ட் ஒப்படைப்பது\n*மேலும் வேலை குறித்த/சம்பந்தமான knowledge Improve பண்ணுவது\n* கம்பெனிக்கு உண்மையா செயல்படுவது\n* நிறைய ட்ரெயினிங் செல்வது\n*குழு அமைத்து செயல்படுத்துவது அதன் மூலம் மற்றவர்களி ஊக்கப்படுத்துவது\n* கம்பெனிக்கு வீன் செலவை சேமிப்பது\n*எப்பவுமே சந்தோஷமாக இருக்க பழகிக்கொள்ளவேண்டும்.//\nதவறாமல் பின்னூட்டத்தில் கும்மி அடிப்பது..இந்த பாயிண்ட் மிஸ்ஸிங் தல..\nஅபுஅஃப்ஸர்,அருமையான யோசனைகள் அத்தனையும்.ஆனா யாராச்சும் கேக்கிறாங்களா\n//பி.கு.: இதையெல்லாம் கடைப்பித்தும் தாங்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டால், அதைதாங்க விதி அப்படினு ஒன்னு சொல்லி சமாளிப்பாங்க..//\nபொருளாதாரச் சரிவு உலக அளவில் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் உபயோகமான பதிவு.\nஎல்லாவற்றையும் தாண்டி வேலை பறிபோனால் அது ....விதி\nமிக அழகாக தெளிவாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.\nஉன் ஆபிஸ் வேலையை ஓழங்கா உட்கார்ந்து பார். பின்னால் உனக்கு யாராவது கருத்து சொல்ற மாதிரி ஆகிவிடும்.\nநட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்\nநன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி\nஎன்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்\nநட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..\nஎன் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்\nவழக்கிலுள்ள தமிழ் சொற்கள் - நடைமுறை சொற்கள்.\nஉலக அரங்கில் தமிழுக்கு ஒரு அங்கீகாரம்\nதொடர் வேலையிழப்பு - தற்காத்துக்கொள்ள வழிமுறைகள்\nவலைப்பதிவுகளின் பெயரில் ஒரு கவிதை\nநான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே\nபிரபஞ்ச தோற்றம் - பகுதி 2 - பிரபஞ்ச தோற்றம் பற்றி பெருவெடிப்பு மற்றும் அதன் பின்னான விளைவுகள் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன், ஆனாலும் படைப்புவாத கொள்கையில் நம்பிக்கையுடைய மதவாதிகளின்...\nவணக்க்ம - வணக்கம். அறிஞ்சவங்க தெரிஞ்சவங்க புரிஞ்சவங்க புரியாதவங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா ரொம்ப நாளா .....மாசமா ....இல்லல்ல.. ரொம்ப வருஷமா பூட்டிக்கிடந்த வீடு ...\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி - தேனியில் இறங்கிய மாத்திரத்தில் நண்பர் ராஜனுக்கு போன் செய்தேன். எனக்கு அறை புக் செய்திருப்பதாகவும் குளிச்சிட்டு ரெடியா இருங்க.. கீழே ஓட்டல்ல ஏதும் சாப்பிடாத...\n - தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஒரு வசனகர்த்தாவின் பெயரை டைட்டிலில் கண்டதுமே, ஒரு சூப்பர் ஸ���டாருக்கான ஆரவாரம் திரையரங்கங்களில் எழுந்ததென்றால், அது ‘மு.கருணாந...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு - *“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு - *“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு* துக்ளக் இதழ் வி.வி.ஐ.பி நே...\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ... - *கொசுறு செய்திகள்* இரண்டாவதாக மகன் பிறந்திருக்கிறான் தணிக் பிரகாஷ் என்று பெயர் சூட்டியுள்ளோம், மூத்தமகன் தாசபிரகாஷ் யூகேஜி படிக்கிறார், மனைவி அரசு மருத்த...\n - மயக்கத்தில் பல வகை உண்டு. காதல் மயக்கம், இசை மயக்கம், இயற்கை மீது மயக்கம், புத்தக வாசிப்பில் மயக்கம் போன்ற மனம் சார்ந்த மயக்கங்கள் வாழ்க்கையை ரசிப்பதற்கு ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\nஏதுமற்ற காலத்தில் சினிமா - *ரொம்ப நாள்ன்னு எல்லாம் சொல்ல முடியாது .... ரொம்ப வருஷம் கழிச்சு பிரின்ஸ் மகேஷ்பாபு & முருகதாஸோட ஸ்பைடர் படத்துக்கு FDFS போறேன். கடைசியா இப்புடி முத நாள்...\n:: வானம் உன் வசப்படும் ::\nடாக்டர். அனிதா M.B.B.S - கடந்த ஒரு வார காலமாக பத்திரிக்கைகளிலும், சமூக வலைத்தளங்களிலும், இன்னும் பல ஊடகங்களிலும் அந்தத் தங்கையின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் சில நொடிகள் விழிகள்...\nமன்னித்துவிடு மகனே - [image: No automatic alt text available.] தாய்மையற்ற எனக்கு தலைமகனாய் வந்தவனே நான்குகால் நாய்மகனே நல்லுள்ளம் கொண்டவனே... குட்டியாய் நீ இருந்தாய் குதூகலம் ...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல் - நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை ஓடும், மரணம் எப்...\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல் - கவிஞர்.நிலாரசிகனின் மிகுபுனைவு கவிதைகள் கொண்ட தொகுப்பான \"மீன்கள் துள்ளும் நிசி\" கவிதைநூல் தற்பொழுது அமேசானின் கிண்டில் மின்னூல் வடிவில் வெளியாகி இருக்கி...\n - அதீதத்தில் - அழகான உலகம் அன்பான மனிதர்கள் சில தீயவர்கள் பார்த்து இரு பாப்பா என்று சொல்ல ஆசை...என் சொல்வேன்அக்கம் பக்கம் பழகாதே அசுரர்கள் உண்டு என்றாஅக்கம் பக்கம் பழகாதே அசுரர்கள் உண்டு என்றா\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nவந்துட்டேன்னு சொல்லு :) - யாராவது இருக்கீங்களா ரொம்ப நாள் ஆச்சு இந்த பக்கம் வந்து 😢 Be Cool Stay Cool\nஉயர் பாதுகாப்பு வலயம் - யோகேஸ்வரி அன்று அவசரமாகவே எழும்பி இருந்தாள். தன்னிடம் இருந்த ஒரே ஒரு புடவையையும் இன்றைக்கு உடுத்தவேன்டுமென்று நேற்றுதான் துவைத்துப்போட்டிருந்தாள்.வழம...\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம் - பிறமொழி இலக்கியங்களையும் படைப்புகளையும் , நம் ரசனையோடு ஒன்றிணைத்து செல்வதற்கான வாய்ப்பு , நல்ல மொழிபெயர்ப்பு நூல்களுக்கு உண்டு. அவ்வகையில் , மலையாள நாவலாகி...\nகோழிக்குஞ்சு - சிறு வயதிலிருந்தே கோழிக்குஞ்சுகள் என்றாலே கொள்ளைப்பிரியம் எனக்கு. கிராமத்தில் எனது வீடு தோட்டத்துடன் சேர்ந்தே இருக்கும். அதனாலேயே, அம்மா நிறைய கோழிக்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\n - ஆண்டுக்குஆண்டு தங்கநகை விற்பனை அதிகரிப்பு.. ஆனால் நகைத்தொழில் மாபெரும் நசிவு... ஆனால் நகைத்தொழில் மாபெரும் நசிவு... பொற்கொல்லர் சயனைடு சுவைத்து குடும்பத்துடன் தற்கொலை என்ற செய்திகளும...\nமேகங்கள் கலைந்த போது .. - ''ஹாப்பி மதெர்ஸ் டே திவ்யா '', அந்தப் பக்கம் தொலை பேசியில் என் கணவர் எனக்கு வாழ்த்துச் சொல்கிறார். அவரது வியாபார அலுவலாக, இரண்டு நாள் முன்பு தான் அவர் ஜ...\nShame on you JEMO - கடைசியாக ஒரு இஸ்லாமிய திருமணத்திற்கு நாம் எப்போது அழைக்கப்பட்டிருக்கிறோம் கடைசியாக நம் விழாக��களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார் கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார்\nமழையே....நலமில்லை.....நாங்கள்... - கையில் தீப்பந்தம் எடுத்து நேற்று தொலைந்த ஆறு தேடித் தேடி...... இனி எப்படி மழை வரும் என்பதில் கவலை கொண்டு திரிந்த காலம் உண்டு...... துண்டு துண்டாகத் தனித் த...\nவட இந்தியா - 1 - மணி மாலை ஆறு நாற்பது. சிம்லா மால் ரோட்டிலுள்ள அறையிலிருந்து வெளியேறி நடந்தேன். நன்கு இருட்டிவிட்ட காட்டுக்குள் ஊர் இருப்பது போல தெருவெங்கும் இருள் அடர்ந்...\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி - எனக்கு இயக்குனர் சுகுமாரின் திரைப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். தன் எழுத்தில் ஏதோ ஒரு மேஜிக்கை வைத்துக் கொண்டிருப்பவர் அவர். ஊருக்கே பிடித்த ’ஆர்யா’ ...\n\" \"சாரிமா... ப்ளீஸ் என்ன ஃபோர்ஸ் பண்ணாத...\" \"உன்ன ரொம்ப எதிப்பார்க்கிறாங்க...\" \"அம்மா நாந்தான் அப்போவே சொல்லிட்டேனே எனக்கு என் வேல தான் முக்க...\nநீ நிரம்பிய உலகமும் நம் மனிதர்களும் - *சென்னை நகரின் ஒடுங்கிய மூலையில் அந்த பேருந்து நிலையம் இருந்தது. பாரிமுனைக்குச் செல்ல வேண்டுமென்றால் 116 ஆம் நம்பர் பேருந்துக்காக காத்திருக்க ...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\nஅப்பா...அப்பா... - கவியாய் எனைப் பிரசவித்த என் குழந்தை... தன் பெயரையே என் கவிக்குப் பெயராக்கிய என் அப்பாக் குழந்தை... பறையோசையின் அதிர்விலும் உறங்குகிறது இறுதிக் கவிதைக்...\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nநிலா அது வானத்து மேல\nவலைப்பயணம் - அன்புள்ள வலைப்பதிவு நண்பர்களுக்கு, பலவித வாழ்க்கைப் பயணங்களுக்கு மத்தியில், இறைவனின் நாட்டப்படி, உங்களின் அனபினாலும் அரவணைப்பினாலும் மீண்டும் என் வலைப்பய...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள் - *நோய்க்குறிகள்* *சாதாரண சளி* *பன்றிக்காய்ச்சல்* * .* *காய்ச்சல்* காய்ச்சல் பெரும்பாலும் குறைவு. 80% காய்ச்சல் இருக்கும். 100 டிகிரிக்குமேல் காய்ச்சல் 3-4 நா...\nஅட்சயம் - எத்தனை இட்டாலும் நிறையாத பாத்திரமொன்றில் உன் அன்பையெல்லாம் சேமித்துக்கொண்டிருக்கிறேன்... பாத்திரத்தில் இட்ட நுண்துளையாய் நின் க���பதாபங்கள்... ததும்பி ...\nஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ள தமிழ் பிராமணாளின் அழுகுரல் - கத்திரி கேசாத்ரி -\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க.... - \"நீங்க உங்க வியாபாரத்துக்கு லோன் கூட அப்ளை பண்ணலாமே\" \"நீங்க உங்க வியாபாரத்துக்கு லோன் கூட அப்ளை பண்ணலாமே\" \"இல்லை சார், நாங்க முஸ்லிம்ஸ். நாங்க வட்டி கட்ட கூ...\nஇந்த இரவு.. - எதிர்ப்படும் ஏதோவொரு சம்பவம் போல் அத்துனை எளிதாய் கடந்துவிடப்போவதில்லை இந்த இரவு.. மாறாக இதயத்தின் அடிவேர் வரைநிதானமாய் ஊடுருவ ஆரம்பித்து சாத்தியமில்லா இ...\n (பள்ளிக்கூட நினைவுகள்..) - ( நீண்ட நாட்களுக்குப் பின் வலைப்பூவில் மீண்டும்.... இம் முறை என் நினைவலைகளுடன்...) 8வது வகுப்பு வரை, நான் படிச்ச பள்ளி ஒரு Co-Education பள...\nநம்ம ஊர் போலீஸ் - திடீரென்று எதிர் பாராத விதமாக எனக்கு ஒரு கொலைமிரட்டல். என்னை மட்டும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி இருந்தாலும் பரவாயில்லை, எங்கள் வீட்டில் இருக்கும் ...\nஎனது கைவரிசையில் - நண்பர்களே இது எல்லாம் நான் போட்ட கோலம் . கோலம் எப்படி இருக்கு , நீங்க எம்புட்டு மார்க் போடுவீங்க நீங்க போட்ற மார்கள தான் நீங்க என் மேல எம்புட்டு ...\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free - இந்த வலை பக்கத்தில் பதிவு எழுதி பல நாட்கள் ஆகிவிட்டது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்ல்லே. (இங்க பார்ரா). அதுவும் தொழில்நுட்ப்ப பதிவெழுதி சில வருடங்...\n- *விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 20...\nசைக்கிள் ரிப்பேரிங் - சைக்கிள் ரிப்பேரிங் ஷாப் பேரெல்லாம் கூட முடிவெடுத்தாச்சு ஆனா படிச்ச டிப்ளமோ படிப்புக்கு இது கொஞ்சம் கவுரதையா இல்லியேடான்னு நட்பு வட்டத்தில நாசூக்கா சொன்ன...\nஎன் காதல் சொல்ல தேவை இல்லை - நீங்கள் காதல் கொண்டதுண்டா உங்களை யாரேனும் காதலித்தது உண்டா வெள்ளை உடையில் உங்கள் காதல் வலம் வர தூரம் சென்று ரசித்தது உண்டா கண்கள் பார்க்கும் முன் உங்கள் ...\nசமுத்ர குறிப்புகள் - சாத்தானின் அருள் பெற்றவன் ஜெல்லியாய் உறங்கும் ஊமைக்கடலை நான்காய் மடித்து விழுங்குவான் பெருங்காட்டுத் தீயாய் கனற்றும் உதரவிதானம் தணிய தேவதைகளும் கடவுளரு...\nநினைவெல்லாம் நிவேதா - 7 - ”மொத���்ல நான் கேட்ட டீடெய்ல்ஸக் கொண்டு வந்தியா” என்றான் கணேஷ். “நீங்க சொன்னது சரிதான் பாஸ். நிவேதா ஹெல்த் கேர் ஹாஸ்பிட்டலில், சைக்கியாட்ரிஸ்ட்டை கன்சல்ட் ப...\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு - *பொழுது போகாத நேரத்திலே - *பொழுது போகாத நேரத்திலே* என்ன... இன்னைக்கு ரொம்ப ப்ரீயா இருக்கற மாதிரி இருக்கு* என்ன... இன்னைக்கு ரொம்ப ப்ரீயா இருக்கற மாதிரி இருக்கு மாதிரி இல்லே நிஜமாவே ப்ரீயாதான் இருக்கோம். ம்...ம்...ம்... யாராவது சிக்க...\n - இணைய நட்புகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் இந்நன்னாளில் தங்களும், தங்கள் குடும்பமும், சுற்றத்தாரும் எல்லா நலமும் வளமும் பெற்...\nபரவசம் - சின்ன சின்ன அடி எடுத்து நடக்கையில் சிவந்திடும் உன் பதத்தின் அழகை கண்டு நிறமிழந்து விடுகின்றது என் கவலைகள் ... ம்மா என்று நீ அழைத்திடும் அந்த ஒற்றை சொல...\nஎத்தனை வசீகரம் அந்த கண்களில்... -\nமணல்வீடு... - உடைந்துவிடக்கூடியதல்ல நாங்கள் கட்டிய மணல்வீடு இது எங்கள் மனங்களால் கட்டியது... விடுமுறை முடிந்து வீடு திரும்பும்போது இதன் நினைவு கோட்டைகளை எடுத்துச்சென்று ...\nநீண்ட மாதங்களுக்கு பின் - கிட்டதட்ட 1-1/2 வருடங்களுக்கு பிறகு இதே முகவரி adiraijamal.blogspot.com கிடைத்துள்ளது, அதன் ஃபாலோயர்ஸ்களுடன் ...\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats) - <<>> ஓவன்ல வச்ச சப்பாத்தியை, 1 நொடிக்கு முன்னாடி நிறுத்திட்டேன். - வெடிகுண்டை டெப்பூஸ் செய்த திருப்தி. # விசயகாந்தோமேனியா <<>> புது செல்போன் வாங்கிய...\n - இரசிக்கம் பழகிவிட்டோம் தொட்டி மீண்களையும் - சவப் பெட்டி மீனவனையும். ** 'சூரியனின் உதயத்தில் கடல் செந்நிறமாய் மின்னுகிறது' இல்லை அது மாயை நன்கு உற்றுப் பாரு...\nநான்-விஜய்-காவலன்-தியேட்டர்-தலைவலி. - 1.இந்த பதிவு விஜய் ரசிகர்களை தாக்கியோ அல்லது அஜித்,சூர்யா ரசிகர்களை உயர்த்தி பேசவேண்டும் என்று நினைத்தோ எழுதவில்லை. 2.இது கற்பனைக்கதை அல்ல முழுக்க முழுக்க ...\nகோபல்ல கிராமம் - எங்கோ பிறந்து கால மாற்றத்தால் எங்கோ வாழ நேரிடும் அனைவருக்குமே ஒரு முன்கதை சுருக்கமுண்டு. ஒரு மனிதருக்கே இது போன்ற அழியா நினைவுத்தடங்கள் உண்டென்றால் ஒரு க...\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி - மடிப்பாக்கம், ஐயப்பா நகர் ஏரி - ஐயோ ... அப்பா... என சொல்ல வச்சுடும் போலிருக்கு. சற்றே பரந்து விரிந்த ஏரி. ஐயப்பா நகர், க��ர்த்திகேயபுரம் பகுதிகளில் நிலத்தடி...\nஎந்திரனை கலாய்க்கும் எமது புதிய முயற்சி - சந்திரன்.. - முதல்ல நான் உங்களிடம் sorry கேட்டுக்கொள்கிறேன்...ஏன்னா நீங்கள் நினைக்கக்கூடும்..என்னடா இவன் இருந்துட்டு எப்போதாவது ஒரு போஸ்ட்டா போடுகிறான்னு... சில பல முக...\n - எங்கோ ஆட்டோ சத்தம் கேட்டு கண் விழித்தேன். தலை விண்ணென்று வலித்தது. இரவு லேட்டாக தூங்கியதின் விளைவு. தலையை லேசாக திருப்பி, நைட் ஸ்டாண்டில் இருந்த செல்ஃபோனை ...\nகலைடாஸ்கோப் - *பாலைவன வெப்பம்* சூடு என்றால் அப்படி ஒரு சூடு, சென்ற வாரம் தொடங்கிய வெப்பம் இன்னும் தொடர்கிறது. 53, 55 என இப்படி சர்வ சாதாரணமாக மெர்க்குரி அளவு சென்று கொண்...\nகாணாத போன பாண்டி வன்ட்டேன்பா - *உஸ்ஸ் யப்பா அல்லா தோஸ்தும் , * *இந்த பாண்டிக்கு * *மன்னாப்பு குட்துடுங்கோ தலீவா * *பெப்ரவரி, மாசம் உங்க அல்லாருகிட்டியும் இருந்து , * *சொல்லிக்க...\nஎரிமலையும் மனக்குமுறலும் - ஐஸ்லாந்து எரிமலையின் புண்ணியத்தால், தேதி கூடத் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்த நாட்களின் நடுவில் இந்த வாரம் மட்டும் கொஞ்சம் ஓய்வு. நேற்றைய தினம் 'Munich'லிரு...\n - ஒரு பொது அறிவிப்பு - இதுவரையில் நாமக்கல் சிபி என்ற பெயருடன் பிதற்றல்கள், மனமும் நினைவும், கலாய்த்தல் திணை போற வலைப்பூக்களில் எழுதிக் கொண்டிருந்த நான் இன்று முதல் என்.ஆர்.சிபி எ...\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது - *நண்பர்கள் அனைவருக்கும் ஓர் நற்செய்தி. இப்போ அப்போன்னு சொல்லி ஒரு மாசமா ஊருக்கு போறதுக்கு தயாராகிக்கிட்டு இருக்கேன். ஒரு வழியா தேதி முடிவு பண்ணிய...\nமூக்குத்தி எதுக்கு.. - அந்தகாலத்துல பலரும் தவறாம மூக்கு காதுன்னு குத்திக்குவாங்களே.. மூக்கு குத்திக்கிறது எதுக்குயா.. (ஏதோ படத்துல / பல படங்கள்ல நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்கூட,...\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால் - தமிழ் திரை உலகிலே இருக்கிற காதல், மோதல், விறுவிறுப்பு, சண்டை , வில்லன், குத்து பட்டு இப்படிப்பட்ட பல பரிமாணங்களை கொண்டு பதிவர்கள் பற்றி படம் எடுத்தால் எப்ப...\n - என் கனவுகளின் கதாநாயகனே காதலின் சின்னம் தாஜ்மகாலில் நடுநிசியில் என்னுடன் கை கோர்த்தவனே காதலின் சின்னம் தாஜ்மகாலில் நடுநிசியில் என்னுடன் கை கோர்த்தவனே யமுனையின் தண்ணீர் வற்றாமல் ஓடும் அழகை ரசிக்க வைத்தவனே...\nஸ்ப்பாஆஆஆ.... - காலேஜ்ல சேர்ந்த��ும் சேர்ந்தாச்சு.. கணனி பக்கமே வரமுடியல... நானும் எவ்வளவு நாள் தான் வராம இருக்கிறது.. அதான் கிளம்பியாச்சு.. :-) இரண்டு வாரத்துக்கு முன்னால ந...\nஅயல் நாட்டு அகதிகள் - டாலருக்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கி கிடக்கும் மீன் குஞ்சுகள் பண்டிகை நாட்களில் குடும்பதோடு குதூகலிக்க முடியாமல...\nநட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா - ஒன்பதரை மணி காலேஜிக்கு ஒவ்வொருத்தனா கெளம்பும் போது ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான் ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்... அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ அரை கு...\n650 பவுண்ட் எடையிலிருந்து குறைத்து அழகிய உடல் பெற்றவர் - நம்மால் நம்ப முடியவில்லை நாம் ஒவ்வொருவரும் உடல் எடை குறைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் முடியவில்லை. இவர் எவ்வளவு எடை குறைத்துள்ளார் என்பதைப் பார...\n - அப்பப்போ லீவ் போட்டுட்டு இருக்கேன்னு என் தம்பி கார்த்திக்கும்,Honey Roseம் இந்த என்னைப் பற்றிய பதிவுக்கு டேக் பண்ணி விட்டுட்டாங்க.. சரி உங்க விதிய மாத்த ...\nநடைபாதை மனிதர்கள் - பூமிக்குள்ளே இயங்கிடும் இது ஒரு தனி உலகம் இப்படியும் வாழ முடியுமென்று வாழ்வியல் முறையையே மாற்றிக் காட்டியவர்கள் இப்படியும் வாழ முடியுமென்று வாழ்வியல் முறையையே மாற்றிக் காட்டியவர்கள் இன்னமும் வறுமையின் 'மை' யிலேயே நின்றுக...\nஇளைய தமிழகத்தில் இணைய இருபது காரணங்கள்... - உங்களுக்காக சில கேள்விகள்.... - உங்களுக்காக சில கேள்விகள்.... ஒவ்வொன்றிற்கும் ஆம் , இல்லை என்று பதில் சொல்லிக்கொண்டே கீழே வாருங்கள். 1. நீங்கள் சமுதாயத்தின் மேல் அக்கறையுள்ளவரா ஒவ்வொன்றிற்கும் ஆம் , இல்லை என்று பதில் சொல்லிக்கொண்டே கீழே வாருங்கள். 1. நீங்கள் சமுதாயத்தின் மேல் அக்கறையுள்ளவரா\nகுழந்தைகளும் தொலைக்காட்சியும் - பெற்றோர்களே உண்மையில் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது அக்கறையுள்ளவர்களா உண்மையில் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது அக்கறையுள்ளவர்களா … படியுங்கள். குழந்தையிடம் தொலைக்காட்சியின் ஆதிக்கம் மற்றும் விபரீதம் பற்றிய ஒர...\nஅழிக்கப்படாத நினைவுகள்.. - என் துப்பட்டா நுனியில்.. என் கணிணி திரையில்.. புத்தக இடுக்குகளில்.. சுவரின் வடுக்களில்.. நாட்குறிப்பின் ஒரு தேதியில்.. சில வேலைகளில் கண்ணாடி வளையல்களில்.....\n - தாவணி ஊர்வலத்தில் முதன்முறை ஒற்றை தேவதையாய் நீ வந்திருந்த ஓர் விடுமுறை நாளில் எனைக் கண்டவுடன் உன் கால் கட்டைவிரலால் தரையில் வடித்த அரைவட்ட வெட்கம்... படிப்...\nஅவனுக்குள் நீயும் நானும்.... மற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/f67-forum", "date_download": "2018-10-17T02:05:02Z", "digest": "sha1:M4N3DAIGAYXENGBXZKZWSED2TLZ6MERO", "length": 25999, "nlines": 517, "source_domain": "eegarai.darkbb.com", "title": "புதுக்கவிதைகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:26 am\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» குட்கா ஊழலில் மாதம் ரூ.2.5 லட்சம் லஞ்சம்: சிபிஐ தகவல்\n» இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்\n» டிசம்பர் 2-வது வாரத்தில் கூடுகிறது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:07 am\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 6:52 am\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n» இதுவும் கடந்து போகும்\n» திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:\n» அரபு மொழியில் காணப்பட்ட அற்புதமான மகாவாக்கியங்கள்.\n» பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம்\n» மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\n» கண்டது, கேட்டது (பேல்பூரி- தினமணி கதிர்)\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\n» பணம் வந்தா கூடவே கஷ்டமும் வருமாம்...\n» இங்கிலாந்தில் முதல்முறை’ - இந்திய வம்சாவளி பத்திரிகையாளருக்கு வழிகாட்டியாகும் குதிரை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள் :: புதுக்கவிதைகள்\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nதிராவிட சூரியனே −− ப.வீரக்குமார்\nமிச்சத்தை மீட்போம் − ப.வீரக்குமார்.\nby பாலா தமிழ் கடவுள்\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nமோகன மொழிகள் − ப.வீரக்குமார்\nதிருச்சி ஜெயச்சந்திரன் Last Posts\nமதுவும் மாதுவும் எம தூதர்களோ \nஎன் மனம் −−− ப. வீரக்குமார்.\n காதல் எங்களை ஆதரிக்கவில்லை ...\nஇன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்\nஇன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்\nநீ எப்போது கற்க போகிறாய் \nமனமே மனமே மயக்கம் என்ன\nச. சந்திரசேகரன் Last Posts\nச. சந்திரசேகரன் Last Posts\nச. சந்திரசேகரன் Last Posts\nகாதலர் தினம் - தலைப்பு சரிதானா\nச. ��ந்திரசேகரன் Last Posts\nஉன்னை நீதான் செதுக்க வேண்டும்\nச. சந்திரசேகரன் Last Posts\nச. சந்திரசேகரன் Last Posts\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2786&sid=16ed7df2f30ce0d9da80ceadc03e9d12", "date_download": "2018-10-17T02:09:04Z", "digest": "sha1:YOWIURJMZ2AXZFTJSRTG7UY63KKHG4O3", "length": 30248, "nlines": 355, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅகராதி தமிழ் காதல் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் » ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஅழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...\nஅகங்காரம் கொண்டவளே நீ அழகு ....\nஅலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....\nஅகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....\nஅகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....\nஅகம் முழுதும் நிறைந்தவளே .....\nஅகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......\nஅகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....\nஅக்கினியால் கருகுதடி நம் காதல் ....\nஅச்சுதனடா என்றும் நீ எனக்கு .....\nஅடர்த்தி கொண்டதடா நம் காதல் ......\nஅகிலம் போற்றும் காதலாகுமடா ....\nஅடைமழை போல் இன்பம் தந்தவளே ....\nஅந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....\nஅபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....\nஅகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....\nஅகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...\nஅகோராத்திரம் - பகலும் இரவும்\nகவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.etr.news/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-12-03-2018/", "date_download": "2018-10-17T00:52:38Z", "digest": "sha1:3XBLTQBK4USR5DKW54TQB7SXGTRX2ERO", "length": 4842, "nlines": 103, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome காணொளி அரசியல் காணொளிகள் இன்றைய செய்திகள் 12.03.2018\nஒளி / ஒலி செய்திகள்\nPrevious articleபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 12/03/18\nNext articleகண்டியில் கட்டவிழ்த்து விடப்பட்டது மிருகத்தனத்தின் மற்றொரு வெளிப்பாடு – நவநீதம்பிள்ளை\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்ப��ர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsurangam.in/astrology/vedic_astrology/pulippani_300/song_182.html", "date_download": "2018-10-17T01:04:40Z", "digest": "sha1:4R2BDN52FKGSFDRN2H4ZDNR6VSCABWUV", "length": 14965, "nlines": 188, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பாடல் 182 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nபுதன், அக்டோபர் 17, 2018\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் த��ரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் காலண்டர்ஸ் - நாட்காட்டிகள் ஜோதிட பரிகாரங்கள் அதிர்ஷ்டக் கற்கள் ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள் பிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300\nமகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » வேத ஜோதிடம் » புலிப்பாணி ஜோதிடம் 300 » பாடல் 182\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 182\nபாரப்பா வீரியதோன் குருவும் லக்கினத்திலேறில்\nபண்புடனே மிருகத்தால் பாவர் திசைதுன்பமாகும்\nகூறப்பா சண்டை பல கருவியாலே\nநேரப்பா யெனது குரு கடாட்சத்தாலே\nமேலும் ஒரு கருத்தைக் கூறுகிறேன் கேள் வீரியன் எனப் புகழப்படும் சூரியனும் குருவும் லக்கின கேந்திரம் ஏற இச்சாதகனுக்கு பாவர்திசையில் மிருகத்தால் துன்பம் நேரும். மேலும் இவர்களுடன் அட்டமத்தோன் சேர்ந்து ஆறாமிடத்தில் நிற்க பல்வேறு வகையான போர்க்கருவிகளால் அச்சென்மனுக்குக் கொடுந்துன்பம் விளையும். இதனை சற்குருவாகிய போகரது கருணா கடாட்சத்தால் புலிப்பாணி உனக்குப் பொருந்தக் கூறினேன்.\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/news/heres-how-link-mobile-number-aadhaar-from-home-in-tamil-015804.html", "date_download": "2018-10-17T00:59:50Z", "digest": "sha1:YON4THB73Z37LXUYFH6HD42QKGJZ7IJK", "length": 12003, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "Heres how to link mobile number to Aadhaar from home - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மே��ேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமொபைல்-ஆதார் எண்களை இணைக்க 3 எளிமையான வசதிகள்.\nமொபைல்-ஆதார் எண்களை இணைக்க 3 எளிமையான வசதிகள்.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஆதார் எண்களை மொபைல் எண்ணுடன் இணைப்பதற்க்கு புதிய 3 வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் 6-ம் தேதி ஆதார் எண்களை மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்திரவிட்டது.\nஉச்சநீதிமன்றம் அறிவித்தபடி ஆதார் எண்களை மொபைல் எண்ணுடன் இணைக்க வரும் 2018-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி வரை அவகாசம் உள்ளது. மேலும் இப்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த 3 புதிய வசதிகள் அனைவருக்கும் பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும், இதனால் ஒருவர் ஐந்து சிம் கார்டுகளுக்கு மேல் வாங்க முடியாது என்று தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.\nஇப்போது புதிய வாடிக்கையாளர்கள் மொபைல் எண்ணைப் பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது, மேலும் பிஎஸ்என்எல், ஏர்டெல், ஏர்செல்,ஐடியா,வோடபோன் போன்ற பல்வேறு தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளரிடம் ஆதார் எண்களை மொபைல் எண்ணுடன் இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.\nஇப்போது ஆதார் எண்களை மொபைல் எண்ணுடன் இணைப்பதற்கான புதிய நடைமுறைகள் வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆதார் எண்களை மொபைல் எண்ணுடன் மூலம் வலைதளத்தில் வருமான வரி பதிவு மற்றும் ஆதாரில் உள்ள தகவல்களை எளிமை��ாக எடிட் செய்ய முடியும், இவ்வாறு செய்யும் போது நீங்கள் பதிவு செய்த மொபைல் போன் எண்ணிற்கு ஒடிபி அனுப்பப்படும். மேலும் இப்போது கொண்டுவரப்பட்டுள்ள ஆதார் எண்களை இணைக்க எளிமையான 3 வழிமுறைகளை பார்ப்போம்.\nமுதல் வழிமுறை பொறுத்தவரை ஒடிபி எனப்படும் எஸ்.எம்.எஸ் மூலம் வரும் தற்காலிக குறயீட்டு எண் மூலம் இணைக்கலாம்.\nஇரண்டாவது வழிமுறை பொறுத்தவரை மொபைல் அப்ளிகேஷன் மூலம் இணைக்க முடியும்.\nஇரண்டாவது வழிமுறை பொறுத்தவரை ஐவிஆர்எஸ் (IVRS) எனப்படும் போன் அழைப்பில் குரல் பதிவின் வழிகாட்டலை பின்பற்றி இணைப்பது ஆகும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபேஸ்புக் நிறுவனத்தைப் போட்டு பார்க்கும் பாலியல் குற்றச்சாட்டு - விசாரணையில் வெல்லுமா\nவாட்ஸ் ஆப்,யூடியூப்,பேஸ்புக் அப்களில் இன்டர்நெட் எடுக்காது.இந்திய இணையப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nஅக்டோபர் 13: ரூ.20,999 விலையில் ஆஃப்லைனில் விற்பனைக்கு போகோ எப்1.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://astrology.dinakaran.com/wklypiranthanalpalandetail.asp?bid=6", "date_download": "2018-10-17T02:24:02Z", "digest": "sha1:C4E3LUUKIRRZKK3CM2JKKQLESLCY4PMZ", "length": 10747, "nlines": 101, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎடுத்த காரியங்களை திட்டமிட்டு செய்து முடிக்கும் ஆறாம் எண் அன்பர்களே இந்த வாரம் நெருக்கடியான பிரச்சனைகள் நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் மேல் இரக்கம் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். தொழில் வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். எதிர்பார்த்த பணி இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். பெண்கள் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடித்து மன நிம்மதி அடைவீர்கள். அரசியல்துறையினர் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள்\nஉண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண திட்டமிட்டு படித்து வெற்றி பெறுவீர்கள்.\nவிநாயகருக்கு அருகம்புல் சமர்பித்து வணங்கி வர சகல தோஷங்களும் நீங்கும். இழந்த சொத்து மீண்டும் கைக்கு வந்து சேரும்.\nமேலும் - பிறந்தநாள் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |���களிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/f68-forum", "date_download": "2018-10-17T00:37:02Z", "digest": "sha1:5HPQYWWOLOILXJZXLG634T4EQT4JXO65", "length": 26030, "nlines": 515, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மரபுக் கவிதைகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n» இதுவும் கடந்து போகும்\n» திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:\n» அரபு மொழியில் காணப்பட்ட அற்புதமான மகாவாக்கியங்கள்.\n» பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம்\n» மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\n» கண்டது, கேட்டது (பேல்பூரி- தினமணி கதிர்)\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\n» பணம் வந்தா கூடவே கஷ்டமும் வருமாம்...\n» இங்கிலாந்தில் முதல்முறை’ - இந்திய வம்சாவளி பத்திரிகையாளருக்கு வழிகாட்டியாகும் குதிரை\n» வலைதள விபரீத விளையாட்டு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள் :: மரபுக் கவிதைகள்\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் \nஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை\nதன்னை உணர்தல் - குறள் வெண்பா\nகுறட்பாவில் நாட்டு நடப்பு \"\nஅம்மா - அறுசீர் விருத்தம்\nசிவசக்தி அகவல் - பி. சண்முகம்\nபா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா\n1, 2, 3, 4by Dr.சுந்தரராஜ் தயாளன்\nDr.சுந்தரராஜ் தயாளன் Last Posts\nநாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் \n1, 2, 3by Dr.சுந்தரராஜ் தயாளன்\nDr.சுந்தரராஜ் தயாளன் Last Posts\nமதியும் விதியும் (கவிதை )\nமனம் செல்லும் தனி வழி\nஅன்னை சக்தி அரூள் தா\nமழை - குழந்தை - சிலேடை\nபொழுதைக் கழிக்க ஓர் வழி \nDr.சுந்தரராஜ் தயாளன் Last Posts\nபூங்கொத்து ---கிரிகாசன் கவிதைகள் சில\nசிலம்பொலி செல்லப்பனார் 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா வாழ்த்துக் கவியரங்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரா���்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://kavithaikadhalan.blogspot.com/2009/09/blog-post_11.html", "date_download": "2018-10-17T00:40:46Z", "digest": "sha1:7PVADXABDAAENZD5NI6MP53RW3ZD375W", "length": 35796, "nlines": 249, "source_domain": "kavithaikadhalan.blogspot.com", "title": "தமிழ்சினிமாவில் கிராஃபிக்ஸ் | கவிதை காதலன்", "raw_content": "\nஇன்றைய கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத விஷயங்களில் ஒன்று கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ். டைட்டில் கார்ட் போடுவதில் தொடங்கி வணக்கம் போடும் வரை கிராஃபிக்ஸின் தேவை மிக அவசியமான ஒன்று. எண்பதுகளின் துவக்கத்தில் மாயாஜால படங்களிலும், தந்திர படங்களிலும் மட்டுமே சிற்சில டெக்னாலஜி உத்திகள் பயன்படுத்தப்பட்டன. அந்த டெக்னாலஜி உத்தியின் பின்னணியில் எடிட்டரின் பங்கும், கேமரா மேனின் பங்கும்தான் இருக்கும். விட்டாலாச்சார்யாவின் படங்களில் பெரும்பாலும் இதுபோன்ற கிராஃபிக்ஸ் காட்சிகள் மிக அதிக அளவில் இருக்கும். கதையைவிட, இது போன்ற மாயாஜாலகாட்சிகளின் ஆட்சியே இவரது படங்களில் அதிகமாக இருக்கும். விட்டாலாச்சார்யாவை தொடர்ந்து இது போன்ற கிராபிக்ஸ் காட்சிகளை தன் படத்தில் அதிகமாக உபயோகப்படுத்தியவர் இராம.நாராயணன். ஆனால் இதுபோன்ற தந்திர காட்சிகளுக்கு இவர்கள் பெரும்பாலும் நம்பி இருந்தது எடிட்டரையும், கேமராமேனின் துணையையும்தான். ஏனெனில் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் தொழிநுட்பம் அந்த அளவிற்கு நம்மிடையே வளர்ச்சி பெறாத காலகட்டம் அது.\nகம்ப்யூட்டர் கிராஃபிக்ஸின் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் மெல்ல வளர்ச்சியடைய தொடங்கிய கால கட்டம் என்றால் அது தொண்ணூறுகளின் ஆரம்பம்தான். ஜெண்டில்மேன் திரைப்படத்தில் “சிக்கு புக்கு ரயிலே” பாடலில் பிரபுதேவாவின் காதுகளில் இருந்து புகைவருவது, கண்ணீர் விடுவது போன்ற சிற்சில காட்சிகளை இயக்குனர் ஷங்கர் அறிமுகப்படுத்தி இருந்தார். “ராஜா சின்ன ரோஜா” திரைப்டத்தில் ஒரு பாடலில் யானை, குரங்கு போன்ற காட்சிகளை அனிமேஷன் முறையில் அறிமுகப்படுத்தி இருந்தாலும் இயக்குனர் ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட அனிமேஷன்கள் தரத்தில் உயர்ந்ததாக இருந்தன.\nஜெண்டில்மேனை தொடர்ந்து காதலன் திரைப்படத்தில் “முக்காபலா” பாடலில் ஒரு BGM முழுவதும், பிரபுதேவாவின் உடல் உறுப்புகளை மறைத்தவாறு அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்ட கிராஃபிக்ஸ் காட்சிகளும் கைத்தட்டலை பெற்றன. இநத வெற்றிகள் கிராபிக்ஸ் தொழிநுட்பத்தின் அவசியத்தை தமிழ்சினிமாவிற்கு எடுத்துக்காட்டின. ஷங்கரைத்தொடர்ந்து எல்லா இயக்குனர்களும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸை தங்கள் படங்களில் பயன்படுத்தத் தொடங்கினர். மெல்ல மெல்ல கிராஃபிக்ஸ் தொழிநுட்பத்தின் ஆக்டோபஸ் கரங்களுக்குள் தமிழ் சினிமா மாட்டிக்கொண்டு இருந்த கால கட்டத்தில் ஷங்கர் புதுமையான ஒரு உத்தியை கையாளத்தொடங்கினார்.\nடிராட்ஸ்��ி மருது மற்றும் சில இந்திய அளவில் புகழ் பெற்ற சில கிராபிக்ஸ் கலைஞர்களை கொண்டு தன் திரைப்படத்தில் காட்சிகளை அமைத்துக்கொண்டு இருந்த ஷங்கர், தனது ஜீன்ஸ் திரைப்படத்தில் ஒரு புதுமையை செய்தார். ஹாலிவுட் கிராஃபிக்ஸ் கலைஞர்களின் உதவியோடு மோஷன் கேப்ச்சர் என்ற புது கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இருந்தார். இரட்டைவேட காட்சிகள் கொண்ட திரைப்படத்தை எத்தனையோ நாம் பார்த்திருந்தாலும் ஜீன்ஸ் திரைப்படம் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் ஒரு உச்சம். இன்றுவரை இரட்டைவேடகாட்சிகள் கொண்ட திரைப்படத்தை ஜீன்ஸுக்கு நிகராக நாம் சொல்ல முடியாது. அத்தனை நேர்த்தியாக கிராஃபிக்ஸ் உத்திகள் கையாளப்பட்ட திரைப்படம் அது.\nஅதிலும் குறிப்பாக கண்ணோடு காண்பதெல்லாம் பாடலில் ஒரு ஐஸ்வர்யாராயின் பக்கத்தில் பிரசாந்த் செல்ல, லக்ஷ்மி வந்து அவரை இழுத்துவிடுவார். உடனே இன்னொரு பிரசாந்த், மற்றொரு ஐஸ்வர்யாராயின் பக்கம் சுற்றி வருவார். லக்ஷ்மி மறுபடியும் அவஸ்தையோடு அந்த பிரசாந்தையும் இழுத்துவிடுவார். இரண்டு ஐஸ்வர்யா ராய், இரண்டு பிரசாந்த், அவற்றில் ஒரு ஐஸ்வர்யாராயும் ஒரு பிரசாந்தும் கிராஃபிக்ஸ், ஆனால் லக்ஷ்மி இருவரையும் தள்ளி தள்ளி விடுவார். கட் செய்யப்படாத காட்சி. இன்றுவரை அதன் சூட்சுமமே பார்வையாளனுக்கு புரியாது. இந்த ஒரு காட்சிமட்டும் 15 நாட்களுக்கு மேல் படம்பிடிக்கப்பட்டது. மிக உயர்ந்த கிராபிக்ஸ் கலைஞர்கள் அனைவராலும் பாராட்டப்பட்ட காட்சி அது.\nஇவ்வாறு கிராபிக்ஸ் தொழில்நுட்பம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடம் பிடிக்க இயக்குனர் ஷங்கர் ஒரு முக்கிய காரணாம். இதற்கு மேல் கிராபிக்ஸில் வேறு என்ன புதிதாக செய்ய முடியும் என்ற அனைவரும் நினைத்துக்கொண்டிருந்த வேளையில், மற்றொரு புதுமையான உத்தியும் ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆம். அதுதான் “பாய்ஸ்” திரைப்படத்தில் உபயோகப்படுத்தப்பட்ட \"டைம் ப்ரீஸ் ஸ்லைஸ்\" டெக்னிக். அதாவது ஒரு குறிப்பிட காட்சியை 36 ஸ்டில் கேமராக்களிலும் இரண்டு மூவி கேமராக்களிலும் படம் பிடித்து ஒரே காட்சியாக தருவதுதான் அது.\n“அலே அலே” பாடலில் சித்தார்த் ஓடிவரும் காட்சியை முதல் கேமரா படம் பிடிக்க, சித்தார்த் ஜெனிலியாவிற்கு முத்தம் கொடுக்கும் அந்த மிக முக்கியமான நொடியை 36 ஸ்டில் ��ேமராக்களும் ஸ்டில் எடுக்க, முத்தமிட்ட பின் நிகழும் விளைவை மற்றொரு கேமரா படம் பிடிக்க, இந்த மூன்று நிகழ்வுகளும் ஒரே காட்சியாக விரியும். கிராபிக்ஸின் தொழிநுட்பத்தோடு மிக அற்புதமாக இணைக்கப்பட்ட காட்சி அது.\nஇன்று கிராஃபிக்ஸின் வளர்ச்சி என்பது நினைத்துபார்க்கவே முடியாத எல்லைகளை கொண்டது. ஆனால் நம் தமிழ் சினிமாவில் அதனை மிகச்சரியாக பயன்படுத்தாமல் தேவையற்ற விஷயங்களுக்கு எல்லாம் பயன்படுத்தப்படும்போது, கிராபிக்ஸ் என்பது கேலிப்பொருளாகி விடுகிறது. இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய குரு திரைப்படத்தில் ஐஸ்வர்யாராய் ஆடிப்பாடுவது போல் வரும் “நன்னாரே நன்னாரே” பாடலில் மழையை கிராஃபிக்ஸில் உருவாக்கி இருப்பார். எது உண்மையான மழை, எது கிராபிக்ஸ் மழை என்று பந்தயம் வைத்தால் கூட நம்மால் கண்டு பிடிக்க முடியாது. அந்த அளவிற்கு மிக நுணுக்கமாக கிராபிக்ஸை பயன்படுத்தி இருப்பார்.\nதசாவதாரம் போன்ற ஒரு கதையை எடுக்க வேண்டும் என்ற கமலின் யோசனையின் பின்னணியில் அணிவகுத்து நிற்பவர்கள் கிராபிக்ஸ் தொழில்நுட்பக்கலைஞர்கள்தான். பத்துவிதமான காதாபாத்திரங்களையும் ஒரே பிரேமிற்குள் கொண்டு வந்து நம்ம வியக்க வைத்தது கிராபிக்ஸ் தொழிநுட்பங்கள்தான். தசாவதாரம் திரைப்படத்தில் சுனாமி வருவது போல் அமைக்கப்பட்ட காட்சியின் பின்ன்ணியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட கிராபிக்ஸ் கலைஞர்களின் உழைப்பு இருக்கிறது.\nஒரு படைப்பாளியின் சிந்தனைக்கு எல்லையே கிடையாது எனறு சொல்வார்கள். ஆனால் பட்ஜெட் என்று வருகிறபோது, அந்த கற்பனையின் தரத்தை படைப்பாளிகள் குறைத்துக்கொள்ளத்தான் வேண்டி இருக்கும். ஆனால் இன்று, “உங்களின் எல்லா வித கற்பனைக்கும் நாங்கள் உயிர் கொடுக்கிறோம்” என்று படைப்பாளியின் சிந்தனைக்கு உயிர்கொடுப்பவர்கள்தான் கிராபிக்ஸ் கலைஞர்கள்.\nஒரு ப்ளூமேட் பின்னணியில் நாம் எடுத்து கொடுக்கும் ஒரு சின்ன விஷயத்தை, அந்த காட்சி உலகத்தின் எந்த மூலையில் நடைபெறுபோலவும் மாற்றிவிடலாம். அதற்கு ஒரு மிகச்சரியான உதாரணம்தான் \"அன்பே ஆருயிரே\" திரைப்படத்தில் வரும் \"மயிலிறகே மயிலிறகே\" பாடல் காட்சி.\nபாடல் காட்சியிலும், ஒரு சில சீன்களிலும் மட்டுமே கிராபிக்ஸ் பயன்படுத்திய நமது தமிழ்சினிமாவின் அடுத்தகட்ட வளர்ச்சி பிரமிப்பானது. ஒரு முழு நீள அனிமேஷன் திரைப்படம் நம்மில் இருந்து உருவாகிக்கொண்டு இருக்கிறது என்பது நாமெல்லாம் பெருமைப்பட வேண்டிய விஷயம். \"சுல்தான் தி வாரியர்\" என்ற அனிமேஷன் திரைப்படம் முழுக்க முழுக்க இந்தியக் கலைஞர்களைக்கொண்டே உலகத்தரத்தில் உருவாகிக்கொண்டு இருக்கிறது.\nகிராபிக்ஸில் பல மைல்கற்களை தொட்ட இயக்குனர் ஷங்கர் தன்னுடைய எந்திரன் திரைப்படத்தில் கிராபிக்ஸின் பல பரிணாமங்களை நமக்கு படைக்க விருக்கிறார். ஏனெனில் இது முழுக்க முழுக்க விஞ்ஞானக்கதை. சாதாரணக்கதையிலேயே கிராபிக்ஸில் ஷங்கர் புகுந்து விளையாடுவார். இதில் கேட்க வேண்டுமா என்ன அதுவும் கதாநாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு சயிண்டிஸ்ட் என்பதும், இந்தப்படத்தின் பட்ஜெட் 160 கோடி ரூபாய் என்பதும், இதன் மார்க்கெட்டிங் பார்ட்னர் AXN தொலைக்காட்சி என்பதும் நிச்சயமாய் நமக்கு உணர்த்துகின்றன, இது ஒரு கிராஃபிக்ஸ் விஷுவல் விருந்து என்பதை.\nகிராபிக்ஸ் தொழிநுட்பத்தை வெறும் ஊறுகாயாக பயன்படுத்தப்படுத்திக்கொண்டிருந்த நமது தமிழ் சினிமா, இன்றைய காலகட்டத்தில் அதை உணவாகவே பயன்படுத்திக கொள்ள தொடங்கி இருக்கிறது. இந்த மாற்றமும், வளர்ச்சியும் வரவேற்கத்தக்கதே. “தொழிநுட்பத்தை பயன்படுத்தாமல் கிடைக்கும் வெற்றி முழுமையான வெற்றி அல்ல” என்று ஸ்டீவன் ஸ்பீஸ்பெர்க் சொன்னதை நாம் இப்போது நிரூபித்துக்கொண்டு இருக்கிறோம்.\n“நிறத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை” என்று ரஜினி படையப்பா படத்தில் பாடல் பாடி இருப்பார். அதே ரஜினியின் நிறத்தை முற்றிலுமாக மாற்றி, “நான் இப்போ வெள்ளைத்தமிழன்” என்று பாடவைத்தததுதான் கிராஃபிக்ஸின் வெற்றி.\nகிராபிக்ஸ் பற்றிய ஒரு தெளிவான பார்வை. அருமை நன்பா\nமணி சார் முதல்ல என்னோட வாழ்த்துக்கள் 20,000 ஹிட்ஸ் கடந்ததுக்கு.... Superb... Keep Rocking...\nஅருமையான அலசல். ஜீன்ஸ் படம் பத்தி சொல்லி இருந்தது வெரி நைஸ். நானும் அந்த காட்சியை நிறைய தடவை பார்த்திருக்கேன்.\nஆனா இந்தக் கோணத்துல யோசிச்சு பார்த்தது இல்லை. பார்க்கறதுக்கு சாதாரண காட்சி மாதிரி இருந்தாலும், அதுக்கு பின்னாடி இவ்ளோ உழைப்பு இருக்கிறதை உஙக மூலமாகத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். தேங்க்ஸ்.இந்த பதிவோட ஃபைனல் டச் எக்ஸலண்ட்...\nநல்ல அருமையான அலசல். தொடர்ந்து கலக்குங்கள்\nதங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நதியா...\nநன்றி முரளி கண்ணன். தொடர்ந்து படியுங்கள்\nஜீன்ஸ் படத்தில் மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார்களா எனத்தெரியவில்லை, ஏனெனில் அந்தப் படத்தில் எந்த இடத்திலுமே ஐஸ்வர்யாவோ பிரஷாந்தோ இரட்டை வேடத்தில் வரும்போது கேமரா நகராமலேதான் இருக்கும். ஆனால் இந்த டெக்னாலஜியை மிகவும் அருமையாக ஆளவந்தானில் பயன்படுத்தியிருப்பார்கள், பல இடங்களில்.\n//ஆனால் இந்த டெக்னாலஜியை மிகவும் அருமையாக ஆளவந்தானில் பயன்படுத்தியிருப்பார்கள்//\nசமுத்திரன் நீங்கள் ஆளவந்தானில் சொல்வது டெக்னாலஜி, ஆனால் நான் சொல்லி இருந்த இந்தப்பதிவின் சாராம்சமே கிராபிக்ஸ் பற்றி மட்டும்தான்.அதனால்தான் ஆளவந்தானைப்பற்றி குறிப்பிடவில்லை. அதில் கேமரர தொழில்நுட்பத்திற்காகத்தானே மெனக்கெட்டார்களே தவிர, கிராபிக்ஸுக்காக மெனக்கெடவில்லை. ஆளவந்தானில்பயன்படுத்தப்பட்ட அந்த மோஷன் ரிட்டிலட் கேமராவின் ஒரு நாள் வாடகை மட்டுமே ஒரு லட்ச ரூபாய். மற்றபடி அதில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் எந்த விதத்திலும் \"அட\" என விழிகளை விரிய வைத்தது இல்லை.\nஅதே போல் ஜீன்ஸ் படத்தில் வரும் செர்லிடைட் கிராபிக்ஸ் மற்றும் மோஷன் கேப்சர் பேசிக் பற்றி ஏற்கனவே டைம் பத்திரிக்கையில் அற்புதமான கட்டுரை வந்திருகிறது. படித்துப்பாருங்கள். தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சமுத்திரன். தொடர்ந்து படியுங்கள். நன்றி\nகுரு பிரசாத் தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி\nஇதுவரை பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை. ஆனால் பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படி வளர ஆசை. ***மணிகண்டவேல்*** manikandavel@gmail.com 9043194811\nச்சீய்.. நீ ரொம்ப கெட்ட பையன்டா\nஉன் கோபங்களுக்கும் எனக்கும் திருமணம்.\nநீ ஒன்றும் பேரழகு இல்லை.. ஆனாலும் உன்னைவிட பேரழகு ஒன்றும் இல்லை இந்த உலகத்தில் எனக்கு... நீ ஒன்றும் பார்த்தவுடன் அள்ளி அணைக்க தூண்டும் அழக...\nஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி\nஒரு பெண் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க சில டிப்ஸ்... 1) TV'யில் சேனல் மாற்றும் போது, ஏதாவது ஒரு சேனலில் காதல் பாடல் ஓட...\nகாதலர் தின ஸ்பெஷல் கவிதைகள்\nவிழிகளில் பொய்யையும் விரல்களில் உண்மையையும் சுமந்து கொண்டு திண்டாடுகிறது உன் காதல்.. சரி.. சரி.. வெட்கப்படாமல் என்னை க���்டிக்கொள் கண்ணைகட்ட...\nஉன் அதிகப்படியான காதல்.... உன் பிரிவு\nஉங்களுக்கு இந்தக்கவிதைகள் பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்\nஎன் இதயத்தில் மலர்ந்த நட்\"பூக்கள்\"\nஎன் சகோதரன் என் சட்டையை பயன்படுத்தினால் கூட எனக்கு பிடிக்காது. ஆனால் நட்பிலோ எச்சில் செய்த உணவு கூட இனிக்கிறது. காதலியோடு பேசுகையில் கூட...\nசற்றே வியந்துதான் போகிறேன் உன் மனதின் நிறம் மாறும் குணத்தை எண்ணி.... அளவில்லா ப்ரியங்களுடன் அணுஅணுவாய் என்னை காதலிக்க முடிந்த உன்னால் எப்ப...\nகலா மாஸ்டரை கலாய்த்த விஜய் டீவி\nஒருநாள் விஜய் டீவியில் கிங்ஸ் ஆஃப் காமெடி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ரோபோ சங்கர் மற்றும் அவர் குழுவினர் மானாட மயிலாட நிகழ...\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆனா கேட்க முடியாம மனசுக்குள்ளேயே புதைச்சு வெச்சுக்குற சில கேள்விகளை, நாம இந்தப் பதிவுல பார்க்கலாம்.....\n1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்...\nடீவி ஷோவில் டென்ஷனான ரம்யா கிருஷ்ணன்\nசேனல்களில் ரியாலிட்டி ஷோக்கள் என்ற பெயரில் நடக்கும் சில விஷயங்கள் சர்ச்சைகளையும் சங்கடங்களையும் ஏற்படுத்திவிடும். அதை வைத்துக்கொண்டு...\nஅம்புலி 3D இயக்குனர் ஹரீஷ் நாரயண் திருமணம் (1)\nஆங்கிலம் சினிமா விமர்சனம் (4)\nஇந்தி சினிமா விமர்சனம் (5)\nஎன்னு நிண்டே மொய்தீன் (1)\nஒரு நாள் இரவில் (1)\nகாதல் தோல்வி கவிதைகள் (3)\nகுமாரி 21 F (1)\nசால்ட் அண்ட் பெப்பர் (1)\nதமிழ் சினிமா விமர்சனம் (18)\nதெலுங்கு சினிமா விமர்சனம் (4)\nபிரகாஷ் ராஜ். தமிழ் சினிமா விமர்சனம் (1)\nபுலி விமர்சனம் ஸ்ரீதேவி (1)\nமலையாள சினிமா விமர்சனம் (8)\nராகினி எம் எம் எஸ் (1)\nவழக்கு எண் 18/9 (1)\nஹிந்தி சினிமா விமர்சனம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-10-17T02:13:04Z", "digest": "sha1:72EAK3TMCXXLYKDHSXZ7AGDU4XQURXX5", "length": 5135, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "ரெட்டி |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nடாக்டர் அரவிந்த் ரெட்���ியை கொலை செய்தவர்கள் கைது\nகடந்தமாதம் 23ந்தேதி பாஜக மாநில மருத்து வரணி செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி வேலூர் கொசப் பேட்டையில் இருக்கும் அவரது கிளினிக்கில் இருந்து வெளியே வரும் போது ரவுடிகளால் கொடூரமாகவெட்டி கொலைசெய்யப்பட்டார். ......[Read More…]\nNovember,22,12, — — அரவிந்த், டாக்டர், ரெட்டி\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nஐஏஎஸ் அதிகாரி தம்பதியிடமிருந்து ரூ. 360 க ...\nஉடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை\nமஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை ...\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, ...\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்\n30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthinappalakai.net/2015/09/26", "date_download": "2018-10-17T02:10:52Z", "digest": "sha1:3CTBLGNZ3QGW6IEPYDT6VD45ZYEWDOLA", "length": 9426, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "26 | September | 2015 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஜெனிவா தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவோம்- சிறிலங்கா வாக்குறுதி\nஐ. நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் பரிந்துரைகளை அர்ப்பணிப்புடன் நடைமுறைப்படுத்தவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்துள்ளது.\nவிரிவு Sep 26, 2015 | 1:30 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஜெனிவா தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் சிறிலங்காவின் முடிவை பிரித்தானியா வரவேற்பு\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நான்கு நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவுக்கு இணை அனுசரணை வழங்க சிறிலங்கா எடுத்துள்ள முடிவை, பிரித்தானியா வரவேற்றுள்ளது.\nவிரிவு Sep 26, 2015 | 1:13 // கொழும்புச் செய்திய���ளர் பிரிவு: செய்திகள்\nமோடி – மைத்திரி நியூயோர்க்கில் சந்தித்துப் பேச்சு\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நியூயோர்க்கில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nவிரிவு Sep 26, 2015 | 0:44 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅனைத்துலக விசாரணை, கலப்பு நீதிமன்ற யோசனை நீக்கப்பட்டது சிறிலங்காவின் பெரும் வெற்றியாம்\nஐ. நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தில் அனைத்துலக விசாரணை என்ற அழுத்தமும் கலப்பு நீதிமன்ற யோசனையும் தவிர்க்கப்பட்டுள்ளமை சிறிலங்கா அரசாங்கத்துக்குக் கிடைத்த பெரும் வெற்றி என்று சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nவிரிவு Sep 26, 2015 | 0:23 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா போரின் மீது புதிய விசாரணைகளைத் தூண்டும் ஐ.நா அறிக்கை – பாகம் 2\nமுள்ளிவாய்க்காலில் நடந்தேறிய மீறல்களை நேரில் பார்த்த மக்களைப் பொறுத்தளவில் சிறிலங்காவின் அரசியல் மாற்றமானது சிறிதளவான நம்பிக்கையையே கொடுத்துள்ளது. போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தாம் சந்தித்த இழப்புக்களைச் செவிமடுப்பதற்கு நடுநிலையான ஒரு பொறிமுறையை மட்டுமே விரும்புகின்றனர்.\nவிரிவு Sep 26, 2015 | 0:01 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nகட்டுரைகள் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள் உட்கட்டமைப்பு முதலீடுகளில் அதிகரிக்கும் அமெரிக்க – சீன அதிகாரப் போட்டி\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் ‘பேரினவாதமும் தேசியவாதமும்’ – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவின் வளர்ச்சிக்குத் தடையாகும் சீனா – ‘போப்ஸ்’\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வ���ழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.saalaram.com/165/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-17T01:25:17Z", "digest": "sha1:O5MZF52Y45YGCIDRKZMOIK3G7AEGZCZD", "length": 11188, "nlines": 159, "source_domain": "www.saalaram.com", "title": "அழகாக்கும் உணவுகள்", "raw_content": "\nசிலருக்கு செயற்கையான கீரீம் பயன்படுத்தி உடல் அழகாக்க பிடிக்காது. அவங்களுக்கு இதோ சில உணவுகள் மூலமே அழகாக்க சில உணவு குறிப்புகள்.\nஉடலின் வெளி அழகுக்கும், உள் ஆரோக்கியத்துக்கும் மிகவும் முக்கியம் கீரை எல்லா வகையான கீரையும் அதிகம் சாப்பிடலாம். குறிப்பாக வெந்தயக்கீரை, பசளிக்கீரை, முருங்கை கீரைகளில் அதிகமாக இரும்பு சத்து இருக்கு. இந்த கீரைகளுடன் விட்டமீன் சி சத்துள்ள உணவுகள் சேர்த்தும் சாப்பிடும் பொழுது இன்னும் அதிகமான சத்துக்கள் கிடைக்கும் இதன் மூலம் கண்களுக்கு கருவளையம் குறையும், முகத்தில் பருக்கள் வருவது குறையும்.\nஅதிக வருண்ட சருமம் உள்ளவர்கள் உணவில் கொழுப்பு நிறைந்த உணவுகள் (உடல் நலனுக்கு ஏற்ப) உணவில் சேர்த்துக்கொள்ளவும், ஆலீவ் ஆயீல், எள் எண்ணெய், கடலை எண்ணெய், நெய் போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவும்.\nவிட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி சத்துக்கள் நிறைந்த பழம். விட்டமின் சி தோலுக்கு எலாஸ்டிக் தன்மை தருகிறது. சருமம் கறுப்பதும் குறைவடையும்.\nஇளமையிலே சிலருக்கு முதுமையான தோற்றம் இருக்கும் அவங்க ஒரு கைபிடியளவு ஸ்ட்ராபெர்ரி அல்லது 3 நெல்லிக்காய் சாப்பிடவும். தேவையான சத்துக்கள் கிடைக்கும்.\nமீனிலுள்ள ஓமேகா-3 என்ற பொருள் சரும சொல்களை புதுபிக்கும். சருமத்தை பளபளக்க செய்யும். வாரத்துக்கு 3 நாள் மீன் சாப்பிடுவது நல்லது. மீன் சாப்பிடாதவர்கள் மீன் மாத்திரை சாப்பிடலாம்.\nசோயபீன்ஸ்யில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் முகப்பருக்கள் வராமல் தடுக்கிறது. வாரத்துக்கு 3 நாள் இதனை உண��ில் சேர்த்துக்கொண்டால் சருமம் புதுப் பொலிவுடனும், ஈரபசையுடனும் இருக்கும்.\nஇதிலுள்ள பீட்டா க்ரோட்டின் சருமத்தை பொலிவுடன் வைக்கும். ஆரஞ்சு, ஆப்ரிகாட், பப்பாளி, பூசணி, மாம்பழம் சாப்பிட்டாலும் சருமம் பொலிவுடன் இருக்கும்.\nசிலருக்கு முகத்தில் பரு இல்லாமல் சுத்தமாக இருக்கும் இருந்தாலும் ஏதோ முகத்தில் டல்லாக தெரியும். அவங்க அதிகமாக தண்ணீர் குடிக்கனும். அப்பொழுது தான் சருமம் புத்துணர்ச்சி பெற்று ஈரபசையுடன் இருக்கும்.. குறைந்தது ஒரு நாளுக்கு 9 கப் தண்ணீர் குடித்தால் முகம் நன்றாக இருக்கும்.\nநீங்கள் பொடுகுத்தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமா\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க வேணுமா\nமுகத்தில் ஆவி பிடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகருவளையத்தை போக்க சில வழிகள்\nநீங்கள் இளமையாக இருக்க விரும்புகிறீர்களா\nகூந்தலில் வெடிப்பை போக்க வேண்டுமா\nஉடல் எடையை குறைக்க பச்சை பயிறு சாப்பிடுங்க\nalakaakkum unavukal அழகாக்கும் உணவுகள்\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://rumble.com/v66tcd-10395661.html", "date_download": "2018-10-17T01:57:45Z", "digest": "sha1:L6GQFWMVJPK2E62CP5QHFWN7SUFIUAC6", "length": 2893, "nlines": 68, "source_domain": "rumble.com", "title": "அண்ணாவுக்கு அளித்த வாக்குறுதியை இறந்த பிறகு காப்பாற்றிய கருணாநிதி", "raw_content": "\nஅண்ணாவுக்கு அளித்த வாக்குறுதியை இறந்த பிறகு காப்பாற்றிய கருணாநிதி\nபேரறிஞர் அண்ணாவுக்கு அளித்த வாக்குறுதியை இறந்த பிறகு காப்பாற்றியுள்ளார் கருணாநிதி. உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல் சந்தனப் பேழ���யில் வைத்து மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nகருணாநிதி அரசியல் பயணம்- வீடியோ\nகருணாநிதி பற்றிய பரபரப்பு போஸ்டர்கள்- வீடியோ\nகருணாநிதி இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு துவக்கம்- வீடியோ\nகருணாநிதி, ஜானகிக்கு மெரினாவில் இடம் தர மறுத்தார்\nகருணாநிதி மீண்டு வருவார் வைகோ பேட்டி- வீடியோ\nகருணாநிதி உடல்நலம் விசாரித்த ரஜினி, விஜய்- வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-17T01:51:53Z", "digest": "sha1:73ZI6MSZTZCNWUFNRADXUCXOUNXPCB2D", "length": 14634, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "கங்கை டால்பின்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகங்கை நதி டால்பின் மண்டை ஒடு பிரதி\nஅளவீல் ஓப்பீடும்பொழுது சராசரியாக மனிதனைப் போன்று இருக்கும்\nஅருகிய இனம் (IUCN 3.1)[1]\nகங்கை நதி டால்பின் மற்றும்சிந்து நதி டால்பின் எல்லைப் பகுதிகள்\nதென்னாசிய ஆற்று டால்பின்கள் (Platanista gangetica) ஒரு நன்னீர் டால்பின் வகையினமாகும், இது இந்தியா, பங்களாதேசம், நேபாளம் மற்றும் பாகிசுதானில் பொதுவாக காணப்படுகிறது, இதனை மேலும் இரு கிளை இனங்களாக பிரிக்கலாம், கங்கை டால்பின் (P. g. gangetica) மற்றும் சிந்து நதி டால்பின் (P. g. minor).[2] 1970 முதல் 1998 வரை அவை தனி இனமாக அறியப்பட்டு வந்தாலும், 1998 இல் அவை தென்னாசிய ஆற்று டால்பின்களின் கிளை இனமாக வகை படுத்தப்பட்டன.(see taxonomy below). கங்கை நதி டால்பின் பெரும்பாலும் கங்கை மற்றூம் பிரம்மபுத்திரா நதிகள் பாயும் பிரதேசங்களான நேபாளம், இந்தியா, பங்களாதேசம் பகுதிகளில் காணப்படுகிறது, சிந்து நதி டால்பின் பாகிஸ்தானில் பாயும் சிந்து நதி மற்றும் பியாஸ் ஆறு மற்றும் சத்லஜ் ஆறு ஆறுகளில் காணப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு, கங்கை டால்பின்கள் இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்காக அங்கீகரிப்பட்டுள்ளது.[3] சிந்து நதி டால்பினை பாகிஸ்தானிய அரசாங்கம் அதனுடைய தேசிய நீர்வாழ் விலங்காக அங்கீகரித்துள்ளது.[4] மேலும், கங்கை நதி டால்பினை குவகாத்தி நகரம் அதனுடைய நகர விலங்காக தேர்ந்தெடுத்துள்ளது.[5]\nகங்கை டால்பின்கள் அல்லது தென்னாசிய ஆற்று டால்பின்கள் இந்தியா, வங்கதேசம், நேபால் வழி பாயும் கங்கை மற்றும் பிரமபுத்திரா நதிகளிலும் அவற்றின் கிளை நதிகளிலும் அதிக அளவில�� காணப்படுகின்றன. கங்கை டால்பின்கள் நன்னீரில் மட்டுமே உயிர் வாழக்கூடியவை. மேலும் கங்கை டால்பின்கள் பார்வையற்றவை. தன் இரையை வேட்டையாட எதிரொலி இடமாக்கம் முறையை கையாளும். மீயொலியை வெளியிட்டு அவை எதிரொலித்து வருவதைக்கொண்டு எதிரில் உள்ள தடைகள் மற்றும் இரையை அறிந்துகொள்ளும். பொதுவாக தனியாகவோ அல்லது சிறு குழுக்களாகவோ காணப்படும். தாயும் கன்றும் ஒன்றாகவே காணப்படும்.[6]\nகங்கை டால்பின்களின் வாழ்விடம் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளுள் ஒன்று. ஆற்றில் மீன்கள் அதிகம் உள்ள, நீர் மித வேகத்தில் பாயக்கூடிய பகுதிகளையே அவை விரும்பும். அத்தகைய இடங்களே மனிதர்கள் அதிகம் மீன் பிடிக்க ஏற்றது. இதனால் தவறுதலாக மீன்களுக்கு பதில் வலைகளில் சிக்கி உயிரிழக்கும் டால்பின்கள் அதிகம். மேலும் இவை எண்ணெய் மற்றும் இறைச்சிக்காகவும் அதிக அளவில் வேட்டையாடப் படுகின்றன.[6]\nதொழிற்சாலை, விவசாய, மற்றும் மனித மாசு அவற்றின் வாழ்விடம் சீரழிவதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 9,000 டன் பூச்சிக்கொல்லிகள் மற்றும் 6 மில்லியன் டன் உரங்கள் நதி அருகே பயன்படுத்தப்படுகின்றன. அவை நதிநீரை மாசுபடுத்தி நதியின் பல்வேறு ஜீவராசிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றன. நீர் மாசுப்பாடு நேரடியாக இரை இனங்கள் மற்றும் டால்பின்களை கொல்ல முடியும், மற்றும் முற்றிலும் அவற்றின் வாழ்விடம் அழிக்கப்படும்.[6]\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அருகிய இனம்\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2017, 00:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroes/me-hansika-will-lead-life-like-ajith-shalini-179664.html", "date_download": "2018-10-17T01:30:12Z", "digest": "sha1:SPKERZBDRXH5HPCSEF62GWR4VO4SD4GC", "length": 12505, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'அஜீத் ஷாலினி மாதிரி, நானும் ஹன்சிகாவும் நல்ல தம்பதிகளாக வாழ்ந்து காட்டுவோம்!' | Me and Hansika will lead a life like Ajith - Shalini - Tamil Filmibeat", "raw_content": "\n» 'அஜீத் ஷாலினி மாதிரி, நானும் ஹன்சிகாவும் நல்ல தம்பதிகளாக வாழ்ந்து காட்டுவோம்\n'அஜீத் ஷாலினி மாதிரி, நானும் ஹன்சிகாவும் நல்��� தம்பதிகளாக வாழ்ந்து காட்டுவோம்\nசென்னை: எங்க அப்பா அம்மா சம்மதத்துடன் ஹன்சிகாவைத் திருமணம் செய்து கொள்வேன். அஜீத் - ஷாலினி மாதிரி நானும் ஹன்சிகாவும் நல்ல தம்பதிகளாக வாழ்ந்து காட்டுவோம், என்று நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.\nசிலம்பரசன் என்கிற சிம்புவுடன் தொடர்ந்து வேட்டை மன்னன் மற்றும் வாலு ஆகிய இரு படங்களில் ஹன்சிகா ஹீரோயினாக ஒப்பந்தமானபோதே, இருவருக்கும் காதல் என்ற செய்தி வரும் என பலரும் எதிர்ப்பார்த்தனர்.\nஎதிர்ப்பார்ப்பை பொய்யாக்காமல், சீக்கிரமே உண்மையை ஒப்புக் கொண்டனர் இருவரும். அதுமட்டுமல்ல, திருமணப் பேச்சை கூட ஆரம்பித்துள்ளனர்.\n‘‘ஹன்சிகாவை என் மகன் சிலம்பரசன் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அதை எதிர்க்க மாட்டேன்'' என்று சிம்புவின் தந்தையும் பச்சைக் கொடி காட்டிவிட்டார்.\nமுதல் நாள் இதற்கு மறுப்பு தெரிவித்த ஹன்சிகா, அடுத்த நாள் விடியற்காலையிலேயே, சிம்புவை தான் காதலிப்பது உண்மை என்றும், இது தனிப்பட்ட விஷயம், விட்டுடுங்க என்றும் கூறிவிட்டார். அடுத்த சில நிமிடங்களில் சிம்புவும் தங்கள் காதலை உறுதிப்படுத்தினார்.\nஇந்த நிலையில், சிம்பு விலாவாரியாக தங்கள் காதல் மற்றும் திருமணத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.\nஅவர் கூறுகையில், \"நானும், ஹன்சிகாவும் ஒருவரையொருவர் மிக தீவிரமாக காதலித்து வருகிறோம். உயிருக்கு உயிராக பழகி வருகிறோம். நான், ஹன்சிகாவுடன்தான் இருக்கிறேன்.\nஎன் பெற்றோர்கள் சம்மதத்துடன், நான் ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்வேன். எங்கள் இருவருக்கும் திருமணம் நடப்பது உறுதி. அநேகமாக அடுத்த ஆண்டு நடக்கலாம்.\nஅஜித்-ஷாலினி எப்படி சிறந்த நட்சத்திர தம்பதிகளாக வாழ்ந்து காட்டுகிறார்களோ, அதேபோல் நானும், ஹன்சிகாவும் சிறந்த தம்பதிகளாக வாழ்ந்து காட்டுவோம்,'' என்றார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகல்யாண் மாஸ்டர் மீதான பாலியல் புகார் பொய்யாம்: உண்மை இது தானாம்\nஅட்ஜஸ்ட்மென்ட், அபார்ஷன் பற்றிய சுசிலீக்ஸ் வீடியோ: உண்மையை சொன்ன சின்மயி\nநைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: நடிகையை மிரட்டிய இயக்குனர்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/vivekh-tweets-about-suchileaks-045146.html", "date_download": "2018-10-17T00:38:17Z", "digest": "sha1:EXXLJR5LHPQ5WDLUHRI7XMYU662V4VPV", "length": 12213, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அறிவுப் பெருவெளியாக இருக்கவேண்டிய பொதுவெளி காமக் கழிவிடமாய் மாறி வருகிறது: விவேக் | Vivekh tweets about #Suchileaks - Tamil Filmibeat", "raw_content": "\n» அறிவுப் பெருவெளியாக இருக்கவேண்டிய பொதுவெளி காமக் கழிவிடமாய் மாறி வருகிறது: விவேக்\nஅறிவுப் பெருவெளியாக இருக்கவேண்டிய பொதுவெளி காமக் கழிவிடமாய் மாறி வருகிறது: விவேக்\nசென்னை: அறிவுப் பெருவெளியாக இருக்கவேண்டிய பொதுவெளி,தற்போது காமக் கழிவிடமாய் மாறி வருகிறது என நடிகர் விவேக் வேதனை தெரிவித்துள்ளார்.\nபாடகி சுசித்ரா தனது ட்விட்டர் கணக்கில் தனுஷ், அனிருத், ஆண்ட்ரியா, ஹன்சிகா, த்ரிஷா உள்ளிட்டோரின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டார்.\nஅதன் பிறகு சுசிலீக்ஸ் #suchileaks என்ற ஹேஷ்டேக்கில் திரையுலக பிரபலங்களின் பலான வீடியோக்கள் வெளியாகின.\nஅறிவுப் பெருவெளியாக இருக்கவேண்டிய பொதுவெளி,தற்போது காமக் கழிவிடமாய் மாறி வருகிறது.stop this.இது விபரீதம்.பெண்மை போற்றுவோம்.hpy women's day\nசுசிலீக்ஸ் பற்றி பெயரை குறிப்பிடாமல் நடிகர் விவேக் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, அறிவுப் பெருவெளியாக இருக்கவேண்டிய பொதுவெளி,தற்போது காமக் கழிவிடமாய் மாறி வருகிறது.stop this.இது விபரீதம்.பெண்மை போற்றுவோம்.hpy women's day\n@Actor_Vivek தல வர வர உங்க நடவடிக்கை ஏதும் சரி இல்ல , எங்கையோ இடிக்குதே 🤔🤔🤔🤔🤔🤔🤔\n@Actor_Vivek தல வர வர உங்க நடவடிக்கை ஏதும் சரி இல்ல , எங்கையோ இடிக்குதே 🤔🤔🤔🤔🤔🤔🤔 என விவேக்கின் ட்வீட்டை பார்த்த ரசிகர் ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.\n@Actor_Vivek இதற்க்கு சினிமா துறையும் ஒரு காரணம் மறவாதீர்.\n@Actor_Vivek இதற்க்கு சினிமா துறையும் ஒரு காரணம் மறவாதீர் என மற்றொருவர் கமெண்ட் போட்டுள்ளார்.\n@Actor_Vivek சரியான பதிவு, சரியான நேரத்தில். தனிமனித ஒழுக்கம் அவசியம், எந்த துறையில் இருந்தாலும்.\n@Actor_Vivek சரியான பதிவு, சரியான நேரத்தில். தனிமனித ஒழுக்கம் அவசியம், எந்த துறையில் இருந்தாலும் என ஒருவர் விவேக்கை பாராட்டியுள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: vivekh twitter விவேக் ட்விட்டர் புகைப்படங்கள்\n’பேட்ட’ படத்தில் ஹாஸ்டல் வார்டனாக நடிக்கிறாரா ரஜினி\nசுசிலீக்ஸ் வீடியோ பொய் என்றால், ஆதாரமே இல்லாத உங்கள் புகாரை எப்படி நம்புவது சின்மயி\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய கா��ணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/technology/moto-e4-plus-launched-in-india-at-rs-9999-key-specifications-and-features/", "date_download": "2018-10-17T02:11:00Z", "digest": "sha1:QFQHBQ4COOPSAERU42TOYAT5UY63YMG4", "length": 13956, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "5,000 mAh பேட்டரி திறன் கொண்ட மோட்டோ E4 ஸ்மார்ட்போன் அறிமுகம்! - Moto E4 Plus launched in India at Rs 9,999: Key specifications and features", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\n5,000 mAh பேட்டரி திறன் கொண்ட மோட்டோ E4 ஸ்மார்ட்போன் அறிமுகம்\n5,000 mAh பேட்டரி திறன் கொண்ட மோட்டோ E4 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் மோட்டோ E4 ப்ளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்போனின் சிறப்பம்சம் என்னவென்றால் 5,000 mAh கொண்ட இதன் பேட்டரி திறன் தான்.\nமோட்டோ E4 ப்ளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிக பேட்டரி திறன் என்பது இந்த ஸ்மார்போனில் குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் மோட்டோ E4 ப்ளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்போனின் சிறப்பம்சம் என்னவென்றால் 5,000 mAh கொண்ட இதன் பேட்டரி திறன் தான். இதன் விலை ரூ.9,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று இரவு 11:59 மணி முதல் ப்ளிப்கார்டில் பிரத்யேகமாக விற்பனைக்கு வருகிறது.\nமோட்டோ E4 ப்ளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுவதையொட்டி, அந்நிறுவனம் பல்வேறு ஆஃபர்களை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மோட்டோ பல்ஸ் 2 இயர்ஃபோன் ரூ.649 என்ற மலிவான விலையில் வாங்கிக் கொள்ளலாம். அதோடு, இரண்டு மாதத்திற்காக ஹாட்ஸ்டார் சந்தாவும் இலவசமாக வழங்கப்படுவதாக அவிறித்துள்ளது.\nஐடியா வாடிக்கையாளர்களுக்கு ரூ.443 என்ற ரீசார்ஜில், 84 ஜி.பி டேட்டா, 3 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இதேபோல, ரிலையன்ஸ் ஜியோ ஜியோ மெம்பர்களுக்கு 30 ஜி.பி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.\nமோட்டோ E4 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.8,999 என்ற விலையில் விற்பனைக்கு வந்த E4 ஸ்ம���ர்ட்போனின் பேட்டரி திறன் 2,800 mAh என இருந்தது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மோட்டோ E4 ப்ளஸ்-ல் கூடுதலாக பேட்டரி திறன் உள்ளது.\nமோட்டோ E4 ப்ளஸ் -ன் டிசைன் கிட்டத்தட்ட மோட்டோ G5 வரிசையில் வரும் ஸ்மார்ட்போன்களுடன் ஒத்துப்போகும் வகையில் தான் இருக்கிறது. மோட்டோ E4 ப்ளஸ்-ன் வடிவமைப்பானது மெட்டல் யுனிபாடி டிசைனை கொண்டிருக்கிறது. ஹோம்பட்டனில் ஃபின்கர்ஃப்ரிண்ட் ஸ்கேனர் உள்ளது.\n5.5 இன்ச் டிஸ்பிளே, ரிசொலூசன் 1080 x 720 பிக்சல்ஸ்\nகுவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 427 ப்ராசஸர்\n3 ஜி.பி ரேம் மற்றும் 32 ஜி.பி ஸ்டோரேஜ்\nகேமராவை பொறுத்தவரை 13 எம்.பி ரியர் கேமராவும், 5 எம்.பி செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.\nஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குளத்தில் செயல்படுகிறது.\nதண்ணீரை எதிர்த்து ( water-repellent coating) செயல்படும் வகையில் இந்த ஸ்மார்போன் உருவாக்கப்பட்டுள்ளது.\nLow light photographyக்காக உருவாக்கப்பட்ட கூகுள் பிக்சல் 3\nசூப்பர் ஹாட் கலர்களில் அசத்தும் ஹானர் 8C\nஇன்று மதியம் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது ஹானர் 7S\nரியல்மீ 2 தான் பெஸ்ட்… ரூ. 10,000ற்கும் குறைவான பட்ஜெட் போன்களில் முதலிடம் வகிக்கும் ரியல்மீ 2\nடாப் 5 ஸ்மார்ட் போன்கள் இவைதான்… பட்ஜெட் விலையில் வாங்கலாம்\nசியோமியின் “தேஷ் கா ஸ்மார்ட்போன்” ஃப்ள்ப்கார்ட்டில் விற்பனை\nவிரைவில் இந்தியாவில் முதலிடம் பிடிப்போம் : Xiaomi நிறுவனர் லே ஜூன் நம்பிக்கை\nமோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்… 16 எம்.பி செல்ஃபி கேமரா + டுயல் ரியர் கேமரா \nலெனோவா கே8 நோட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஒரு மாதத்தில் காதலரை மணக்கும் இரோம் சர்மிளா\nநடிகர்களுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nDaily Rasi Palan Tamil, Oct 17, 2018: மற்றவர்களையும் நேசிக்கும் ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள். நீங்கள் வீழ வேண்டும் என்று யாராவது நினைத்தால், அதை நினைத்து வருத்தப்பட வேண்டாம். உங்களிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை எனில், நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை.\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nதமிழக அரசுக்கு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு சங்கங்கள் சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nலோன் வேண்டுமா ரூமூக்கு வா.. கும்மு கும்னு கும்பிய பெண்\nதமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம் – சங்க தலைவர் அறிவிப்பு\nமகளுக்கு பயிற்சி கொடுத்த தோனி.. அப்படியே செய்து அசத்திய ஜிவா\nஅதீத அன்பால் வரம்பு மீறும் ரசிகர்கள்: கேள்விக்குறியாகும் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு\nசென்னை பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீடு ரிசல்ட்: தேர்வு முடிவை தெரிந்து கொள்வது எப்படி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_72.html", "date_download": "2018-10-17T01:02:39Z", "digest": "sha1:A6PKIRYEKMWEAU6QAV4FHTGJFYX547EG", "length": 4914, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "சு.க அரசிலிருந்து விலகுவதே அடுத்த இலக்கு: டிலான் - sonakar.com", "raw_content": "\nHome NEWS சு.க அரசிலிருந்து விலகுவதே அடுத்த இலக்கு: டிலான்\nசு.க அரசிலிருந்து விலகுவதே அடுத்த இலக்கு: டிலான்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பதவி மாற்றங்கள் உருவாக குரூப் 16ன் அழுத்தங்களே காரணம் என தெரிவித்துள்ள டிலான் பெரேரா விரைவில் கூட்டாட்சியிலிருந்து சுதந்திரக் கட்சியை மீட்டெடுப்பதே அடுத்த இலக்கு என தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலசுக செயலாளரை மாற்ற வேண்டும் என குரூப் 16 கோரி வந்த நிலையில் நேற்றைய தினம் தற்காலிக பதவி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையிலேயே டிலான் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/cinema/139022-selvaraghavan-reply-for-making-of-pudhupettai-part-2.html", "date_download": "2018-10-17T01:30:27Z", "digest": "sha1:EFKHHXZRFVOXJDKKP262SVVE6TVZENLR", "length": 18032, "nlines": 397, "source_domain": "www.vikatan.com", "title": "`நேரம் வரும்போது நடக்கும்!’ - `புதுப்பேட்டை 2’ குறித்து செல்வராகவன் | selvaraghavan reply for making of pudhupettai part 2", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:29 (06/10/2018)\n’ - `புதுப்பேட்டை 2’ குறித்து செல்வராகவன்\n'புதுப்பேட்டை' படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்விக்கு, இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.\n`இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடித்த படம் 'புதுப்பேட்டை'. இந்தப் படம் வெளியானபோது, பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. இதையடுத்து, சில வருடங்களுக்குப் பிறகு புதுப்பேட்டையை மக்கள் கொண்டாட ஆரம்பித்தனர். அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் எனப் பலரும் விருப்பம் தெரிவித்துவருகின்றனர். ஏற்கெனவே, 'ஆயிரத்தில் ஒருவன்', படத்தின் இரண்டாம் பாகத்துக்குக் கதை யோசித்து வைத்திருப்பதாக செல்வராகவன் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், நடிகர் சந்தீப் கிஷண் ட்விட்டரில், ``மீண்டும் புதுப்பேட்டை படத்தைப் பார்க்கிறேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் பிரம்மிப்பு உண்டாகிறது” என்று பதிவிட்டிருந்தார். இதற்கு இயக்குநர் நன்றி தெரிவித்துப் பதிவிட்ட செல்வராகவனிடம், ``புதுப்பேட்டை ஒரு மாஸ்டர் பீஸ் படம். இரண்டாம் பாகத்துக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார். அதற்கு அவர், ``நேரம் வரும்போது நிச்சயம் உருவாகும்” என்று பதிலளித்துள்ளார். தற்போது, சூர்யா நடிப்பில் என்.ஜி.கே படத்தை செல்வராகவன் இயக்கிவருவது குறிப்பிடத்தக்கது.\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\n\"இந்த மழைக்குத் தாங்குமா நம்ம ஊரு\" - `ரெட் அலர்ட்' பற்றி ஐ.ஏ.எஸ். அதிகாரி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nசபரிமலை விஷயத்தில் அவசரம் காட்டுவது ஏன் - பந்தள மன்னர் வர்மராஜா கேள்வி\nகூடங்குளம் பகுதியில் விமான நிலையம் - அதிகாரிகளுடன் ஆய்வுசெய்த பொன்.ராதாகிருஷ்ணன்\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன�� கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.xtamilnews.com/tag/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2018-10-17T02:15:22Z", "digest": "sha1:ITERCRDTSGR3ZLVW6UPREVK7KR5ZSWGS", "length": 8390, "nlines": 129, "source_domain": "www.xtamilnews.com", "title": "ஜியோ Archives - XTamilNews", "raw_content": "\nஅறிமுகம் ஆனது ஜியோ ஜிகாபைபர் மற்றும் ஜிகாடிவி சேவையை – #jiogigafiber #JiogigaTV\nRead More “அறிமுகம் ஆனது ஜியோ ஜிகாபைபர் மற்றும் ஜிகாடிவி சேவையை – #jiogigafiber #JiogigaTV”\nஜியோ போனில் இனி வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் சேவை – JioPhone\nJio phone with Whatsapp, Youtube, Facebook ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் இஷா அம்பானி கலந்து\nRead More “ஜியோ போனில் இனி வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் சேவை – JioPhone”\nமீண்டும் ஒரு இலவசத்தை வாரி கொடுத்த ஜியோ\nஜியோ சேவைகளை அணுகும் முன்னர், ரூ.99/- என்கிற ஜியோ ரீசார்ஜை செய்து ஜியோ ப்ரைம் மெம்பராக மாறினோம். நினைவு இருக்கிறதா. அது ஒரு ஆண்டு காலம் செல்லுபடியாகும்\nRead More “மீண்டும் ஒரு இலவசத்தை வாரி கொடுத்த ஜியோ”\nபுதிய ஆஃபரை வெளியிட்ட ஜியோ.தோல்வியைச் சுதாரித்துக் கொண்ட முகேஷ் அம்பானி\nஜியோ ப்ரைம் பயனரா நீங்கள். அடித்தது அதிர்ஷ்டம், முந்துங்கள் நவ.25 வரை மட்டுமே. அடித்தது அதிர்ஷ்டம், முந்துங்கள் நவ.25 வரை மட்டுமே. Reliance Jio New Cash Back Offer முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ்\nRead More “புதிய ஆஃபரை வெளியிட்ட ஜியோ.தோல்வியைச் சுதாரித்துக் கொண்ட முகேஷ் அம்பானி”\nஜியோ’க்கு நெருக்கடி கொடுக்கும் வோடபோன்\nRead More “ஜியோ’க்கு நெருக்கடி கொடுக்கும் வோடபோன்”\nஜியோ போன்க்கு போட்டி: பிஎஸ்என்எல்-னின் பாரத்-1 4ஜி போன் அறிமுகம்\nBharat 1 phone to take on Jio, Airtel பிஎஸ்என்எல் மற்றும் மைக்ரோமேக்ஸ் இணைந்து குறைந்த விலையில் 4ஜி ஃபீச்சர் போனை அறிமுகம் செய்து உள்ளது.\nRead More “ஜியோ போன்க்கு போட்டி: பிஎஸ்என்எல்-னின் பாரத்-1 4ஜி போன் அறிமுகம்”\nபெண்கள் பலான படங்கள் பார்ப்பார்��ளா\nஜியோ போனில் இனி வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் சேவை - JioPhone\nஅறிமுகம் ஆனது ஜியோ ஜிகாபைபர் மற்றும் ஜிகாடிவி சேவையை - #jiogigafiber #JiogigaTV\nமேலாடையை மெல்லியதாக போட்டால் எத்தனை ஆண்கள் பார்பார்கள் \nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nவந்தா சொருகிட வேண்டியது தான் : சன்னி லியோன் \nOLD நடிகைகள் காட்டிய HOT நீச்சல் உடை புகைப்படங்கள்\nபோதை மருந்து கொடுத்து காதலியை ஏமாற்றிய கொடூரன்\nமுதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nஉலகை ஆட்டி படைக்கும் கிகி சேலஞ்ச் தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது- வீடியோ\nஅந்த நடிகரால் என் வாழ்க்கை வீணானது\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://astrology.dinakaran.com/wklypiranthanalpalandetail.asp?bid=7", "date_download": "2018-10-17T02:23:45Z", "digest": "sha1:XQXYTQTGK7C5DPUJK5JBZU5GMR3DYZHZ", "length": 10355, "nlines": 100, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎடுத்த காரியங்களை கொடுத்த நேரத்தில் கச்சிதமாக முடிக்கும் திறன் கொண்ட ஏழாம் எண் அன்பர்களே இந்த வாரம் பண பிரச்சனை நீங்கும். ராசிநாதன் சுக்கிரனால் நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகரிக்கும். நண்பர்களால் இருந்து வந்த மனக்கிலேசங்கள் அகலும். பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் சிக்கல்கள் தீரும். அரசியல்துறையினரின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும்.\nவிநாயகரை வணங்க கடன் பிரச்னை தீரும். பணவரத்து அதிகரிக்கும்.\nமேலும் - பிறந்தநாள் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.etr.news/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4/", "date_download": "2018-10-17T00:49:14Z", "digest": "sha1:6Q2PGRKQSXHTVQSGFXIG6EUXWVWZTAOD", "length": 7220, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் ஏமனில் ராணுவ சமையலறை மீது கார் வெடிகுண்டு தாக்குதல்; 4 பேர் பலி\nஏமனில் ராணுவ சமையலறை மீது கார் வெடிகுண்டு தாக்குதல்; 4 பேர் பலி\nஏமன் நாட்டில் வடக்கு ஏடன் நகரில் அல் டிரெயின் பகுதியில் ஏமன் ராணுவ படைகளுக்கு உணவு தயார் செய்வதற்காக ராணுவ சமையலறை ஒன்று உள்ளது.\nதற்கொலை வெடிகுண்டு தீவிரவாதி ஒருவன் கார் ஒன்றில் வெடிகுண்டுகளை ஏற்றி கொண்டு வந்து ராணுவ சமையலறையின் மீது இன்று மோத செய்து குண்டுகளை வெடிக்க செய்துள்ளான்.\nஇதில் 4 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.\nஏமனில் கடந்த 2015ம் ஆண்டில் சவூதி அரேபியா தலைமையிலான ஐக்கிய அரபு எமிரேட்டு படைகள் தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்பட தொடங்கிய நிலையில் பாதுகாப்பு படையினரை இலக்காக கொண்டு நடத்தப்படும் 2வது தாக்குதல் இதுவாகும்.\nஏடனில் கடந்த மாதம் தீவிரவாத ஒழிப்பு தலைமையகத்தின் மீது நடந்த தாக்குதலில் தீவிரவாதிகள் உள்பட 14 பேர் பலியாகினர். இதற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது.\nPrevious articleகுடிமக்கள் கடத்தல் விவகாரம்; வடகொரியாவுடன் பேச்சுவார்த்தி நடத்தி தீர்வு காண விருப்பம்: ஷின்ஜோ அபே\nNext articleகாத்மாண்டுவில் விமான ஓடுதளம் தொடர்பாக குழப்பம் நேரிட்டதே விபத்திற்கு காரணமாக இருக்க வாய்ப்பு\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-10-17T01:18:32Z", "digest": "sha1:VJRSNK7UOXUZP2ZKHKGOL7UY5Q6IB5T2", "length": 3056, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "பாராலிம்பிக் போட்டி: இந்தியாவிற்கு 12 பதக்கங்கள் | பசுமைகுடில்", "raw_content": "\nTag: பாராலிம்பிக் போட்டி: இந்தியாவிற்கு 12 பதக்கங்கள்\nபாராலிம்பிக் போட்டி: இந்தியாவிற்கு 12 பதக்கங்கள்\nபிரசேில��� நாட்டில் தற்போது நடைபெற்று வரும் #பாராலிம்பிக் போட்டியில் இதுவரையில் இந்தியா 12 பதக்கங்களை பெற்றுள்ளது. நான்கு தங்கம், நான்கு வெள்ளி, நான்கு வெண்கலம் என[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/article/18100", "date_download": "2018-10-17T01:16:03Z", "digest": "sha1:T7K4YESEDKLNAGCQUSFE2IER7OWGVFBY", "length": 12300, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "கருப்பை புற்றுநோய்க்கு நவீன சத்திர சிகிச்சை | Virakesari.lk", "raw_content": "\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nயாழில் பெண் கடத்தல் ; கைதான ஆட்டோ சாரதி கூறும் காரணம் இதுதான்\nஅடுத்த ஒன்பது மணித்தியாலங்களுக்குள் இடியுடன் கூடிய மழை\nசீன பிரஜை சடலமாக மீட்பு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nகருப்பை புற்றுநோய்க்கு நவீன சத்திர சிகிச்சை\nகருப்பை புற்றுநோய்க்கு நவீன சத்திர சிகிச்சை\nவாழ்க்கை முறை மாற்றம், சுற்றுச் சூழல் மாசு, பரம்பரைக் காரணங்களால் கருப்பை மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பின்னரே புற்று நோய்க்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தது. ஆனால் தற்போது 30 வயதிலேயே பலர் இத்தகைய பாதிப்புக்கு ஆளாவதாக கண்டறியப்பட்டுள்ளது.\nகருப்பை புற்றுநோய் ஏற்பட 80 வீதம் வரை எச்.பி.வி.வைரசும் ஒரு காரணம் என கண்டறிப்பட்டுள்ளது. இதற்காக திருமணம் முடிந்து ஐந்தாண்டுகளுக்கு பின்னர் குறிப்பிட்ட இடைவெளியில் கருப்பை புற்றுநோய்க்கான அறிகுறி தென்படுகிறதா என்பதை பரிசோதித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.\nஅதற்கு முன்னர் உறவின் போதோ அல்லது அதற்குப் பின்ன��ோ ரத்தம் வெளிப்படுதல், வெள்ளைப் படுதல் அதிகம் இருக்கலாம். வெள்ளைப்படுதலுடன் சிறிது ரத்தம் கலந்து வரலாம். இரண்டு மாதவிடாய்க்கு இடையில் அடிக்கடி ரத்தம் வெளிப்படுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கருப்பைப் புற்று நோய்க்கான பரிசோதனையை அவசியம் மேற்கொள்ளவேண்டும்.\nபயாப்சி மற்றும் பேப்ஸ்மியர் சோதனைகள் மூலம் புற்று நோய் கண்டறியப்படுகிறது. புற்று நோய் ஆரம்பிக்கும் சமயத்தில் கண்டறிந்தால் கருப்பையை அகற்றுவதன் மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும். நோய் பரவிய பின்னர் தாமதமாக கண்டறியப்படும் போது ரேடியோ தெரபி மற்றும் கீமோ தெரபி போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படும். இதில் தற்போது சத்திர சிகிச்சைகளின் மூலம் இதனை குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.\nஸைடொமிக்சோமா பெரிடோனி என்னும் உள்ளுறையின் மேற்பரப்பில், புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு உண்டாகியிருக்கும் கட்டியை சத்திர சிகிச்சை மூலம் அகற்ற முடியும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.இது போன்ற சத்திர சிகிச்சையின் போது பின்விளைவுகள் இருப்பதால் அனுபவம் பெற்ற மருத்துவ நிபுணர்களால் மட்டுமே முழுமையான கவனத்துடன் செய்ய இயலும். இதனிடையே குடல்வால், பெருங்குடல், கருப்பை போன்ற புற்றுநோயிலிருந்து வயிற்று உள்ளுறை மேற்பரப்பில் புற்றுநோய் பரவியிருந்தால் அவர்களின் வாழ்நாளை அதிகரிக்க இத்தகைய சத்திர சிகிச்சை அவசியமாகிறது.\nவாழ்க்கை புற்றுநோய் கருப்பை கருப்பை வாய் சத்திர சிகிச்சை\nநீரிழிவு நோயாளிகளுக்கு புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகமா\nநீரிழிவு நோயாளிகளுக்கு அதிலும் குறிப்பாக பெண்களுக்கு புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் என வைத்திய நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.\n2018-10-16 10:58:20 நீரிழிவு நோயாளிகள் புற்றுநோய்\nமார்பகப் புற்றுநோயை குணப்படுத்துமா ஓமேகா=3..\nமார்பகப் புற்றுநோயை குணப்படுத்தும் ஓமேகா=3 என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை உலகளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கான விழிப்புணர்வும் பெருகி வரும் நிலையில் வைத்தியர் .\n2018-10-12 16:23:21 வைத்தியர் மார்பகப் புற்றுநோய் ஓமேகா=3\nசரும புற்றுநோயால் பாதிக்கப்ட்டோருக்கு அவையங்களை அகற்றாது சிகிச்���ையளிக்க முடியும்\nகை கால்கள் மற்றும் மிருதுவான பாகங்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ஆவயவங்களை அகற்றாமல் சிகிச்சை அளிக்க முடியுமெனவும்\n2018-10-09 17:09:31 புற்றுநோய் சிகிச்சை பெங்களுர்\nகொழுப்பை குறைக்கும் புதிய சத்திர சிகிச்சையற்ற புதிய தொழிநுட்பம்\nஇன்று எம்மில் பலரும் வடிவான தோற்றத்துடன் உலா வரவேண்டும் என விரும்புகிறோம். ஆனால் கொழுப்பு கூடி எடை அதிகரித்துவிடுவதால் வடிவான பொலிவு கிடைப்பதில்லை.\n2018-10-03 15:45:08 கொழுப்பை குறைக்கும் புதிய சத்திர சிகிச்சையற்ற புதிய தொழிநுட்பம்\n என்று கேட்டவுடன் எம்மில் பலரும் செய்யலாம் என்று சொல்வதைக் காட்டிலும். அவர்களால் செய்ய இயலுமா என்று திருப்பிக் கேட்பர். ஆனால் முதுமையை மருந்து\n2018-10-02 16:38:59 முதியவர்கள் உடற்பயிற்சி வைத்தியர்கள்\nடில்லி, பீஜிங் போன்று இலங்கை மாறிவிடக்கூடாது - ஜனாதிபதி\nஇடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஏன் முயற்சி செய்கிறார்கள் அசாத் சாலி கூறும் காரணம்\nமைத்திரி - ரணிலின் பயணம் \"2020 ஆம் ஆண்டின் பின்னும் தொடரும்\"\nகொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு நாளைமறுதினம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/reservation-for-deepavali-special-buses-will-start-from-nov-1-st-transport-minister/", "date_download": "2018-10-17T01:22:17Z", "digest": "sha1:B6PSXCC4KS7KDU5U3S5XKHQBLIWF3R6F", "length": 14262, "nlines": 200, "source_domain": "patrikai.com", "title": "தீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவு நவம்பர் 1 முதல் தொடக்கம் : அமைச்சர் அறிவிப்பு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»தீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவு நவம்பர் 1 முதல் தொடக்கம் : அமைச்சர் அறிவிப்பு\nதீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவு நவம்பர் 1 முதல��� தொடக்கம் : அமைச்சர் அறிவிப்பு\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கபட உள்ள பேருந்துகளுக்கான முன்பதிவு நவம்பர் 1 முதல் தொடங்கும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nவருடா வருடம் தமிழ்நாடு போக்குவர்த்துத் துறை தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கி வருகின்றது. இந்த வருடம் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்ற ஆண்டு தீபாவளி சமயத்தில் அரசு பேருந்துகளில் சுமார் 5.35 லட்சம் மக்கள் பயணம் செய்துள்ளனர்.\nஇன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், “தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 3.4 மற்றும் 5 தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கபட உள்ளன. இந்த பேருந்துகள் கோயம்பேடு, தாம்பரம், மாதவரம் மற்றும் பூந்தமல்லி பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்பட உள்ளன.\nஇந்த சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்காக சென்னையில் 30 சிறப்பு முன்பதிவு முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மையங்களில் 26 கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்படும்.\nஇன்னும் தீபாவளி பண்டிகையின் போது ஆம்னி பேருந்துகள் வசூலிக்க உள்ள கட்டன குறித்து ஏதும் முடிவு செய்யப்படவில்லை. இத்தகைய ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.”\nதீபாவளி : தமிழகத்தில் 22000 சிறப்பு பேருந்துகள்\n அமைச்சர் விஜயபாஸ்கர் முக்கிய அறிவிப்பு\nதீபாவளிக்கு இன்றிலிருந்து ரயிலில் முன்பதிவு செய்யலாம்\nடி வி எஸ் சோமு பக்கம்\nசுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா: ப்ரண்ட்லைன் இதழ் கவனிக்க\nநக்கீரன் கோபால் வழக்கில் என்.ராம்: சரிதானா:: நீதிபதி கே.சந்துரு (ஓய்வு) கருத்து\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nவிஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை\nஎச்.ராஜா பேச்சு குறித்து இயக்குநர் விசு என்ன நினைக்கிறார்\nவைரமுத்து குறித்து டிவிட்டரில் தமிழிசை பதிவு\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\n“இந்தியா ஒருமுறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்” – பாகிஸ்தான்\nசமூக வலைதளமான ‘கூகுள் பிளஸ்’ விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/mercury-will-release-on-april-13th/", "date_download": "2018-10-17T02:14:36Z", "digest": "sha1:C5BC3J4Y3SKESP2FURNPORMA6BE3IADZ", "length": 12375, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த ‘மெர்குரி’ : ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீஸ் mercury will release on april 13th", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த ‘மெர்குரி’ : ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீஸ்\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த ‘மெர்குரி’ : ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீஸ்\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள ‘மெர்குரி’ படம், ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீஸாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள ‘மெர்குரி’ படம், ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீஸாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ். ‘இறைவி’ படத்துக்குப் பிறகு தனுஷ் கால்ஷீட் தருவதாகக் கூறியதால் காத்திருந்தார். ஆனால், ஒரு வருடமாகியும் தனுஷ் கால்ஷீட் தராததால், பொறுத்தது போதும் என பிரபுதேவாவை வைத்து ஒரு படத்தைத் தொடங்கினார். அந்தப் படம்தான் ‘மெர்குரி’.\n‘மெர்குரி’, சைலண்ட் த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, படத்தில் வசனங்களே இருக்காது. காட்சி மற்றும் பின்னணி இசை மூலமாகவே படத்தைப் புரிந்து கொள்ளலாம். அந்த அடிப்படையில் த்ரில்லர் படமாக இது உருவாகியுள்ளது.\nபிரபுதேவாவுடன் இணைந்து ரம்யா நம்பீசன், ஷனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், அனிஷ் பத்மன் ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, திரு ஒளிப்பத���வு செய்துள்ளார். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.\n‘மெர்குரி’ படம், ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nஇந்த 10 தியேட்டர்களில் இனி படம் பார்க்க முடியாது.. காரணம் இதுதான்\nநாட்டாமை டீச்சரும் Metoo புகார்: இந்த நடிகர் கூடவா இப்படி\nயோகி பாபுவை மறக்காத நயன்தாரா… கேள்வியே வேண்டாம் ஓகே சொல்லுங்கள் என்றார்\nபேட்ட : டென்ஷன் ஆனது அவரு மட்டும் இல்லை… இவரும் தான்\nபிரபல நடிகரின் படம் ரிலீஸ் ஆகவில்லை என ரசிகர் தற்கொலை… இது என்னடா நடிகருக்கு வந்த சோதனை\n96 Movie Ram and Janu: ஜானுவும் ராமுவும் நிஜ வாழ்க்கையில் காதலிக்கிறார்களா\nகாதல் காவியம் ‘96’-க்கு திருச்சி சிவா விமர்சனம்: கலாய்க்கும் திமுக பேச்சாளர்கள்\nபிரதமர் மோடி முதல் ஓ.பி.எஸ் வரை எல்லோரையும் விமர்சித்த விஜய் தேவரகொண்டா\nசிவகார்த்திகேயன் – சமந்தா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் : இன்று ரிலீஸ்\nஇதுவரை பார்க்காத விசித்திர ஆட்சி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nDaily Rasi Palan Tamil, Oct 17, 2018: மற்றவர்களையும் நேசிக்கும் ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள். நீங்கள் வீழ வேண்டும் என்று யாராவது நினைத்தால், அதை நினைத்து வருத்தப்பட வேண்டாம். உங்களிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை எனில், நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை.\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nதமிழக அரசுக்கு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு சங்கங்கள் சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nலோன் வேண்டுமா ரூமூக்கு வா.. கும்மு கும்னு கும்பிய பெண்\nதமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம் – சங்க தலைவர் அறிவிப்பு\nமகளுக்கு பயிற்சி க���டுத்த தோனி.. அப்படியே செய்து அசத்திய ஜிவா\nஅதீத அன்பால் வரம்பு மீறும் ரசிகர்கள்: கேள்விக்குறியாகும் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு\nசென்னை பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீடு ரிசல்ட்: தேர்வு முடிவை தெரிந்து கொள்வது எப்படி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_423.html", "date_download": "2018-10-17T00:55:58Z", "digest": "sha1:H4AQ2FPSGPUJSTKMJDJ4OQRMRE4JA64L", "length": 7073, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "நாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டில் சிறந்த வளர்ச்சி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / நாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டில் சிறந்த வளர்ச்சி\nநாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டில் சிறந்த வளர்ச்சி\nகடந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n‘நாட்டின் நிதி உள்ளடகத்தை அதிகரிப்பதற்கு மத்திய வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டமையும் முக்கிய அம்சமாகும்.\nகொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவோருக்கு தேவைப்படும் வசதிகளை வழங்குவது மத்திய வங்கியின் இலக்காகும். கடன் பெறுவதை இலகுவாக்குமாறு உரிய தரப்புக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nநுண்கடன் மற்றும் சிறிய நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்கும் முறைமையை ஊக்குவிக்குமாறும் மத்திய வங்கி வலியுத்தியிருக்கின்றது’ என மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி மேலும் தெரிவித்தார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://astrology.dinakaran.com/wklypiranthanalpalandetail.asp?bid=8", "date_download": "2018-10-17T02:23:01Z", "digest": "sha1:5PCV4GNKSQ5FL4TZY5Q7WGRZIPV5DSSU", "length": 10468, "nlines": 100, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nபேச்சுத்திறமையால் காரிய வெற்றிகளைப் பெறும் எட்டாம் எண் அன்பர்களே இந்த வாரம் சுபநிகழ்வுகளில் இருந்த தடைகள் அகலும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் நிம்மதி மகிழ்ச்சி ஏற்படும். மூன்றாம் மனிதர்கள் மூலம் நடைபெற வேண்டிய காரியங்கள் சுபமாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. பெண்களுக்கு பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதையும் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.\nசனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.\nமேலும் - பிறந்தநாள் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |வ��ளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AA-2/", "date_download": "2018-10-17T01:38:12Z", "digest": "sha1:CURFY3S4CVOS36BTDUEEIULKDTQL4GPP", "length": 8385, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "இலங்கை துறைமுக அதிகார சபையினால் நாட்டிற்கு அதிக வருமானம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன்னைப் படுகொலைச் செய்ய சதிசெய்வதாக இந்தியப்புலனாய்வு அமைப்பு மீது ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டு\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nசிட்னியில் விலங்குக் காட்சிச் சாலையின் கற்றல் நிறுவனத்தை திறந்துவைத்த இளவரசர் ஹரி, மேகன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nஇலங்கை துறைமுக அதிகார சபையினால் நாட்டிற்கு அதிக வருமானம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையினால் நாட்டிற்கு அதிக வருமானம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையின் கொள்கலன் கப்பல்களுக்கு எரிபொருளை விநியோகித்ததன் மூலம் ஈட்டிய வருமானம் கடந்த வருடத்திலும் பார்க்க இந்த வருடம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.\nகடந்த ஆண்டில் கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகித்ததன் மூலம் இந்தக் கொள்கலன் முனையத்தின் எண்ணெய் களஞ்சியம் 77 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியது.\nஇது அதற்கு முந்திய வருடத்துடன் ஒப்பிடும்போது 113 வளர்ச்சியாகும் என துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கை நீதிமன்றில் மீனவர்களுக்கு அபராதம்: நீதிமன்றம் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கின்றது – ஸ்டாலின்\nஇந்திய மீனவர்களுக்கு தலா 60 இலட்சம் ரூபாய் அபராதமும், 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து, இலங்கை கல்பி\nஇலங்கை தேயிலையின் தரம் குறித்து பிரசாரம்\nஇலங்கை தேயிலையின் தரம் குறித்து 12 நாடுகளில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஇலங்கை அணிக்கெதிரான தொடரிலிருந்து லியாம் டாவ்சன் நீக்கம்\nஇலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் லியாம் டாவ்சன் ( Liam D\nஇலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கை\nஇலங்கை, கச்சதீவு கடற்பகுதியில் இராமேஸ்வர மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது இலங்கை கடற்படை\nஇளையோர் ஒலிம்பிக் வரலாற்றில் இலங்கைக்கு முதல் பதக்கம்\nஆர்ஜன்டீனாவில் இடம்பெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இலங்கை வீராங்கனையான பரமி வசந்தி மாரிஸ்ட\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் உட்பட 6 பேருக்கு விளக்கமறியல்\nஉணவு உற்பத்தி, பாதுகாப்பு, தரம் தொடர்பில் அரச கொள்கையின் கீழ் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nபணவீக்கத்தின் விளைவு – சீனாவின் நுகர்வோர் விலையில் வளர்ச்சி\nநீர்செல்லும் பாதையில் கோளாறு – Eglinton அவென்யூ பாதை மூடல்\nபத்து ஆண்டுகளாக இங்கிலாந்தின் ஊதிய வளர்ச்சி அதிகரிப்பு\nகொலம்பியாவில் சல்மன் மீன்பிடிப்பு: பூர்வீக குடிகளின் வாழ்க்கைக்கு புதிய அச்சுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://iyachamy.com/downloads/tnpsc-ccse-iv-current-affairs-may-tamil-english-pdf/", "date_download": "2018-10-17T00:40:16Z", "digest": "sha1:37U75WW3N5AF6D26E75Z2JRQQ4IG34AL", "length": 24234, "nlines": 235, "source_domain": "iyachamy.com", "title": "TNPSC CCSE IV CURRENT AFFAIRS MAY TAMIL | ENGLISH PDF | Iyachamy Academy", "raw_content": "\nமே மாத நடப்பு நிகழ்வுகள்\nவான்னாகிரை மற்றும் ரேன்சம்வேர் எனும் இனையவழி தாக்குதல் உலகம் முழுவதும் பல நாடுகளை தாக்கியது. தாக்கிய கணினிகளை மீட்க பிட்காயின் மூலம் பணம் செலுத்த வேண்டும் என இத்தாக்குதல் நடைபெற்றிருக்கிறது\nபாலஸ்தீன குடியரசுத்தலைவர் முகமது அப்பாஸ் இந்தியாவிற்கு அரச முறைப் பயனமாக வந்தார்\nமத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்தோர் இந்தியாவில் தூய்மையான் நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்னாட்டில் திருச்சி 6 வது இடத்தில் உள்ளது\n14வது சர்வதேச வேசக் தின நிகழ்வு இலங்கையில் நடைபெற்றது மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்\nமே 26 அன்று இந்தியாவின் மிகப்பெரிய பாலமான தோலா- சாத்தியா பாலத்தை அஸ்ஸாம் மானிலத்தில் நாட்டுக்கு பிரதம்ர் மோடி அர்ப்பணித்தார். இதன் மொத்த நீளம் 9.15 கி,மீ ஆகும்\nமத்திய அரசு பேறுகால சிறப்புத்திட்டத்தினை ஜனவரி 1 முன் தேதியிட்டு அமல்படுத்தியுள்ளது இதன்படி பெண்கள் 5000 ரூபாயை மூன்று தவனைகளில் பெறுவார்கள்\nமத்தியப் பிரதேச அரசு நர்மாத நதிக்கு வாழும் அந்தஸ்து வழங்கியுள்ளது\nஇராமானுஜரின் 1000மாவது பிற்ந்த நாளை ஒட்டி மே 1 ஆம் தேதி அன்று அஞ்சல் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்\nபிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் நகரில் மிகப்பெரிய தற்கொலைத் தாக்குதல் நடைபெற்றது\nஉலக பேரிடர் குறைப்பு மானாடு மெக்ஸிகன் நாட்டில் கான்கம் எனும் நகரில் நடைபெற்றது\nஇந்தியா 10 ஆண்டுகளுக்கு பிறகு ஐக்கிய நாடுகள் அமைப்பின் வாழ்விட ( habitat) அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\nசிம்பெக்ஸ் எனப்படும் சிங்கப்பூர் மற்றும் இந்தியா இனைந்து நடத்திய இராணுவ ஒத்திகை தென்சீனக் கடலில் நடைபெற்றது\nஐபிஎல் ஆட்டத்தின் 10 வது தொடரை மும்பை இந்தியன் அணி புணே அனியை தோற்கடித்து வென்றது\nஉலக சுகாதர அமைப்பின் இயக்குனராக தேட்ராஸ் அதானோம் கெப்ரெயேசஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nரேனுசட்டி பெடிஎம் பணப்பரிவர்த்தனை வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்\nஅருணாச்சல பிரதேசத்தைச் சார்ந்த அன்சு ஜேம்சென்பா 5 நாட்களில் இரண்டு முறை எவரெஸ்ட் சிகரத்தினை அடைந்த முதல் பெண் ஆவார்\nபிரான்சு நாட்டின் புதிய குடியரசுத் தலைவரக இம்மானுவேல் மேக்ரான் பதவியேற்றார்\nஉலக சுதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நல்லெண்ணத் தூதுவராக் பாலிவுட் நடிகர் சாருக்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஜனனாயகக் கட்சியைச் சார்ந்த மூன் ஜே இன் தென் கொரியாவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nபாரளமன்றா பொதுக்குழுவின் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மல்லிகார்ஜீன் கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஇந்தியாவின் முதல் உயர் நீதிமன்ற பெண் தலைமை நீதிபதியாக பதவி வகித்த லீலா சேத் மரணமடைந்தார். On Balance இவருடைய நூலாகும்\nஇந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராக பிராஜ் பிகாரி குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.\nநிதி ஆண்டை ஜனவரி முதல் டிசம்பர் வரை மாற்றிய முதல் இந்திய மானிலம் மத்தியப் பிரதேசம் ஆகும்\n2014 ஆம் ஆண்டிற்கான இந்திரா காந்தி அமைதி விருதினை இஸ்ரோவிற்கு குடியரசுத் தலைவர் வழங்கினார்\nஎல்லைப் பாதுகாப்புப் படை கராம் ஹவா எனும் ஒத்திகையை இராஜஸ்தானில் நடத்தியது\nதிறன் மேம்பாடு தொடர்பாக சாரதா பிரசாத் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது\nரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை வாரியத்தை அமைத்த இந்தியாவின் முதல் மானிலம் மத்தியப் பிரதேசம்\nமே 22 அன்று நாட்டின் அதிவிரைவு முழுமையான குளிர்வசதி கொண்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ் மும்பை சிவாஜி நிலையத்திலிருந்து , கோவாவில் உள்ள கர்மாலி வரை இயக்கப்பட்டது\nதொலைபேசி அலைவரிசை கோபுரங்கள் தொடர்பான தகவல்களை பகிர்வதற்காக தராங் சச்சார் எனும் தளம் அறிமுகப்படுத்தப்ப்ட்டுள்ளது\nஇந்தியாவின் முதல் மற்றும் நீளமான கயிறு பாதை போக்குவரத்து மும்பை எலிபேண்டா தீவில் இருந்து துறைமுகம் வரை ஏற்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது\nமுதல் தேசிய காவல் நுண் இலக்கு மானாடு டெல்லியில் நடத்தப்பட்டது\n13வது சர்வதேச வாழ்முறை மானாடு நவம்பரில் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது\nசர்வதேச அருங்காட்சியக தினம் மே 18 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டது\nமே 15 சர்வதேச குடும்ப தினம் உலக்ம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது\n2017 ஆம் ஆண்டிற்கான சர்வதேச கிரிக்கெட் வீரர் விருது ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது\nபசுமை ஆஸ்கர் என அழைக்கப்படும் வைட்டிலி விருதுக்கு கர்னாடாகவைச் சார்ந்த சஞ்சய் கபி மற்றும் அஸ்ஸாமைச் சேர்ந்த பூரினிமா பர்மான் இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது\nவானியல் தொடர்பான பங்களிப்புக்காக சிரினிவாச குல்கர்னி தான் டேவிட் விருதினை பெற்றுள்ளார்\nஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் சிவதாப்ப தங்கம் வென்றுள்ளார்.\nபங்களாதேஷ் மாணவர்களுக்க் 2016-2017 ஆம் ஆண்டிலிருந்து முக்திஜோதா ஸ்காலர்சிப் விருது வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது\nஉலகின் மிகப்பெரிய வளைய சுழலும் வட்டத்தினை சீனா நிருவியுள்ளது\nதமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் இட ஒதுக்கீட்டை 3 லிருந்து 4 சதவீதமாக அதிகரித்துள்ளது.\nதமிழ்னாடு அரசின் வருவாய்த் துறையின் பெயர் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது\nஅண்���ா பல்கலைக் கழகத்தின் புதிய துனைவேந்தரை தேர்வு செய்யும் முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஆளுனரின் சார்பில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எம் லோதா நியமிக்கப்பட்டுள்ளார்,\nதமிழகத்தில் புதிதாக 5 தாலுகா அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் தாலுகாவை பிரித்து ஸ்ரீமுஷ்ணம் தாலுக், அரியலூர் மாவட்டத்தில் உடையார் பாளையம் தாலுகாவை பிரித்து ஆண்டிமடம் தாலுகா உருவாக்கப்படும். அதேபோல் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகாவை பிரித்து கூத்தாநல்லூர் தாலுகா, தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி மற்றும் ஒட்டப்பிடாரம் தாலுகாக்களை சீரமைத்து கயத்தார் தாலுகா, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவை பிரித்து சிங்கம்புணரி தாலுகா\nதிருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்கி வைக்கப்பட்டது. இது 7.4 கி.மீ நீளம்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 2017 ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருதை பத்மா வெங்கட்ராமனுக்கு வழங்கினார்.\nஉலகின் மிக செயற்கை கோளை நாசா விண்வெளியில் செலுத்தியது, இதனை தமிழ் நாட்டைச் சார்ந்த ரிபாத் சாருக் வடிமவைத்து உள்ளார். இதற்கு கலாம் என பெயரிடப்பட்டுள்ளது இதன் எடை 64 கிராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://jesusinvites.com/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2018-10-17T01:54:35Z", "digest": "sha1:UL62PCX233MUG6Z2VYOKD7DG5WURVCQA", "length": 2933, "nlines": 76, "source_domain": "jesusinvites.com", "title": "அற்புத பெருவிழா – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nTag Archives: அற்புத பெருவிழா\nஅற்புத பெருவிழாக்களில் நடப்பது என்ன\nபாகம் – 1 பாகம் – 2 பாகம் – 3 பாகம் – 4 பாகம் – 5\nJan 07, 2015 by Jesus in திருச்சபையின் மறுபக்கம்\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 41\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்க��� முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.gowsy.com/2014/01/1.html", "date_download": "2018-10-17T00:41:23Z", "digest": "sha1:4Y2GWO3I7I7MKF44KMVHBJDGN57EELNL", "length": 16267, "nlines": 271, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: முடிவைச் சொல்லிவிடு (பாகம் 1)", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசனி, 18 ஜனவரி, 2014\nமுடிவைச் சொல்லிவிடு (பாகம் 1)\nபிறப்பின் பெருமை சந்ததி வளர்ச்சியில் சம்பந்தப்பட்டிருக்கின்றது. என்னோடு நான் வாழ்ந்த வாழ்க்கையின் தடயம் மறைந்து போகின்றது. தம்பதிகளாய் வாழ்ந்த தொடர்பு அறுந்து போகின்றது. மனையின் மகிழ்ச்சி மழலையில்தான் மண்டிக்கிடக்கின்றது. அம்மா என்ற வார்த்தையே ஒரு பெண்ணின் காதுகளுக்குத் இன்னிசைப்பாட்டை இசைக்கமுடியும்.\nபுழுவாய் நெழிந்தாள். முழங்காலை முகம்வரை இழுத்து பின் நீட்டி புரண்டு புரண்டு படுக்கையைக் கரடுமுரடாய் கண்டாள். அருகே படுத்திருந்த கணவனை ஒருமுறை பார்த்தாள். சலனமின்றி நித்திரையில் நிம்மதிதந்த மூளையின் தயவில் கட்டிலில் கிடந்த கணவனின் மார்புக்குள் நுழைந்தாள் சிந்து. அவள் நெருக்கத்தில் உறக்கம் துலைந்த மதனும்\n\"உழைச்சு உழைச்சுத்தான் என்னத்தக் கண்டோம்''\n\"இதென்ன இந்த நேரத்தில் பேசும் பேச்சா. பேசாமப்படு நாளைக்குக் கதைப்பம். கண்டதையும் நித்திரையில் போட்டுக் குழப்பாதையும். இப்படித்தான் என்றால், இப்படித்தான். அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வரவேணும்....``\nஇவருக்கெங்கே புரியப்போகிறது. என் மனம் படும்பாடு. சிந்தனை மனதுக்குள் புகுந்துவிட்டால். மூளை அதுபற்றித்தானே வேலை செய்யும். நித்திரை கொள்ள சம்மதிக்குமா. என்னை நான் மறந்தாலேயே என் மூளை களைத்துக் கண்ணை மூடச்செய்யும். அதுதான் முடியாது முனகுகின்றேனே. நேரத்தைப் பார்த்தாள் சிந்து அதுவோ ஓடுவதாக இல்லை. ஒரு செக்கனுக்கு ஒரு மணி நேரம் தேவைப்படும்போல் இருந்தது. ``சீ......´´என்றபடி எழுந்தமர்ந்தாள். அறைக்கதவை சாத்திவிட்டு சமையலறையினுள் எதிர் கொள்ளும்; நாளுக்கு எந்திரமானாள்.\nஉடலுக்கு உரமேற்றும் உணவுகள் உதவிட உத்தரவுகேட்டு சமையலறை மேசையில் தயாராக இருந்தன. விடிகாலைப்பொழுது தன் கடமைக்காய்த் தயாரானது. அலாரச்சத்தத்துடன் இ���ைந்தே மதனின் குரலும் ஓங்கி ஒலித்தது.\n``இந்த அலாரத்தை நீ மாற்றல்லையா அதனுடைய கடமை உணர்ச்சிக்கு அளவேயில்ல. சொல்லிட்டம் என்ரதுக்காக விடாது அடித்துக்கொண்டே இருக்குது. நாங்க இன்றைக்கு வேலைக்கு லீவெல்லோ எடுத்தோம். டொக்டர்ட்ட Termin இருக்கல்லவா...´´\n``சரிசரி எழும்புங்க. நான் மறந்திட்டன். டொக்டரிட்டப் போகமுன் உங்களோட கொஞ்சம் கதைக்க வேண்டியிருக்கு´´\nநீண்ட பெருமூச்சுடன் சூடு பறக்கும் தேநீர் மெல்லமெல்ல உற்சாகம் ஏற்ற சிந்து வார்த்தைகளை மதன் மனம் மென்று கொண்டிருந்தது.\nநேரம் ஜனவரி 18, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமனையின் மகிழ்ச்சி மழலையில் தான்...\n18 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 1:34\nஆவலைத் தூண்டும் அற்புதமானத் துவக்கம்\n26 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 2:16\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nமுடிவைச் சொல்லிவிடு (பாகம் 3)\nமுடிவைச் சொல்லிவிடு (பாகம் இரண்டு)\nமுடிவைச் சொல்லிவிடு (பாகம் 1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பர���சுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82/", "date_download": "2018-10-17T01:38:00Z", "digest": "sha1:5DA63IB2IWI6PBPGB53LQ7GFNUEXWSNQ", "length": 2699, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "வேப்பம்பூ | பசுமைகுடில்", "raw_content": "\nவேப்பம்பூ :- ———- கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/44872-nellai-police-murder-case-special-team-go-on-investigation.html", "date_download": "2018-10-17T02:00:59Z", "digest": "sha1:IY6LLAYDJ5M2BSJH6V4L5ZGX3OQ5XAGS", "length": 9055, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காவலர் கொலை செய்யப்பட்ட வழக்கு - 7 ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை விசாரணை | nellai police murder case special team go on investigation", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nகாவலர் கொலை செய்யப்பட்ட வழக்கு - 7 ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை விசாரணை\nநெல்லையில் மணல் கடத்தலை தடுக்க சென்ற தனிப்பிரிவு காவலர் ஜெகதீஷ்துரை மரணத்திற்கு காரணமானவர்களை பிடிக்க 7 ஆய்வாளர்கள் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார், ஜெகதீஷ்துரை கொலையில் சந்தேகிக்கப்படும் சிலரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். மேலும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக 5 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சிறப்பு தனிப்படையும், 2 உட்கோட்ட காவல் ஆய்வாளர்களையும் விசாரணைக்கு நியமித்துள்ளதாகவும் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.\nமுன்னதாக, தன்னுடைய கணவரை எஸ்.ஐ தான் திட்டமிட்டு ஆள் வைத்து கொன்றதாக, காவலர் ஜெகதீஷனின் மனைவி சந்தேகம் எழுப்பினார். 5 காவலர்கள் இருக்கையில் தன்னுடைய கணவரை மட்டும் தனியாக மணல் கொள்ளையர்களை பிடிக்க அனுப்பியது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். காவலர் ஜெகதீசனின் உறவினர்களும் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறினர்.\nஎஸ்சி/எஸ்டி சட்டத்தை காக்க அவசர சட்டம் - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தகவல்\n3 மாநில போலீசாரை திண்டாட வைத்த ராக்கெட் ராஜா.. யார் இவர்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாவலர் ஜெகதீசன் கொல்லப்பட்ட வழக்கு : 4 பேர் கைது\nஎஸ்.ஐ தான் என் கணவரை திட்டமிட்டு கொன்றார் - 5 மாத கர்ப்பிணி சந்தேகம்\nமணல் கொள்ளை: 5 அதிகாரிகளுடன் சென்ற போது ஜெகதீசன் மட்டும் கொலை\nமணல் கொள்ளையர்களின் அட்டூழியம் : காவலர் அடித்துக்கொலை\nதமிழகத்தை சேர்ந்த மாணவர்களின் பாதுகாப்புக்கு குழு அமைப்பு\nசாலை விபத்து ஆவணங்களை பதிவு செய்ய புதிய செயலி\nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nவாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎஸ்சி/எஸ்டி சட்டத்தை காக்க அவசர சட்டம் - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தகவல்\n3 மாநில போலீசாரை திண்டாட வைத்த ராக்கெட் ராஜா.. யார் இவர்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/45198-now-there-is-no-electricity-problem-in-tamil-nadu-chief-minister-edappadi-k-palaniswami.html", "date_download": "2018-10-17T01:47:39Z", "digest": "sha1:HLL56GFLRXV2J3LGZ6Q7QXUJX5I62BXT", "length": 10799, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இனி தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி | Now there is no electricity problem in Tamil Nadu - Chief Minister Edappadi K. Palaniswami", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஇனி தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் மின்வாரியம் சிறப்பான திட்டங்கள் மூலம் தன்னிறைவு பெற்றுள்ளதால், இனி தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nபவானி அருகேயுள்ள காளிங்கராயன்பாளையம் பகுதியில் சிற்றரசர் காளிங்கராயன் மணிமண்டபம் திறப்பு விழா நடைபெற்றது. ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மணிமண்டபத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து, பொதுமக்கள் பார்வைக்கு தொடங்கி வைத்தார். இதனையடுத்து பவானியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 166 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பசுமை வீடுகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனம் உள்ளிட்ட உதவிகள் வழங்கினார். மேலும், 76 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட சாலை விரிவாக்கம், குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகளை தொடங்கிவைத்தார்.\nஇதேபோல், 58 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதனைதொடர்ந்து கூட்டத்தில் உரையாற்றிய அவர், காளிங்கராயன் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படுமென அறிவித்தார். மேலும், அரசின் அனைத்து துறைகளின் திட்டங்கள் குறித்து விளக்கினார். அப்போது, விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருவதாகவும், அணைகள் கட்ட ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் மின்வாரியம் சிறப்பான திட்டங்கள் மூலம் தன்னிறவு பெற்றுள்ளதால், இனி தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என்றும் தெரிவித்தார்.\n‘வடபோச்சா கிண்டலடிக்கும் ரெய்னா’ - சென்னை மேட்ச் ஸ்வாரஸ்யங்கள்\nகாவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nநிதியை ஆளுநர் அலுவலகம் முறைகேடு செய்துள்ளது : முதல்வர் குற்றச்சாட்டு\nபறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் படகுகளின் நிலை\nமுதலமைச்சர் பழனிசாமி பதவி விலக தலைவர்கள் வலியுறுத்தல் \nமுதல்வர் மீதான டெண்டர் முறைகேடு புகார்: சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு\n“தமிழும், தமிழ்நாடும் என் மனதிற்கு நெருக்கமானது” - வெங்கைய நாயுடு\n‘தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது’ - முதலமைச்சர் பழனிசாமி\nசென்னையில் அடுக்குமாடி பேருந்து நிலையம் - மக்கள் வரவேற்பு\nகோயம்பேடு பேருந்துநிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர்\nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nவாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘வடபோச்சா கிண்டலடிக்கும் ரெய்னா’ - சென்னை மேட்ச் ஸ்வாரஸ்யங்கள்\nகாவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmurasuaustralia.com/2015_12_20_archive.html", "date_download": "2018-10-17T00:28:16Z", "digest": "sha1:PDITH2E2ZWJJ4TQU3OQHZUTFUP2NV2WV", "length": 42712, "nlines": 636, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2015/12/20", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/10/2018 - 21/10/ 2018 தமிழ் 09 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nமலரும் முகம் பார்க்கும் காலம் 24 - தொடர் கவிதை\nகவிதையை எழுதியவர் திரு. வெற்றிவேலு வேலழகன் -பண்ணாகம் -யேர்மனி இவர் சிறந்த கவிதைகளை பல இணையங்களிலும் சமூகத் தளங்களிலும் வெளியிட்டு வரும் ஒரு நல்ல எழுத்தாளன் ஆக உள்ளார்.\nஏழையின் \" மலரும் முகம் பார்க்கும் காலம்\" வரும்.\nஇது நாம் வாழும் தேசம். பார்த்தீர்களா\nஎன் தேசத்தை பாளைகள் நிறைந்த பனைமரம் போலே\nஏழைகள் நிறைந்த எம் தேசத்தைப் பாருங்களேன்\nவிலை மாதைவிடக் கேவலமான வியாபாரிகளே\nகொஞ்சம் பாருங்கள் நம் தேசத்தை\nஏழையின் \" மலரும் முகம் பார்க்கும் காலம்\" வரும் என்ற\nமறைந்த அருண் விஜயராணிக்கு கண்ணீர் அஞ்சலி.\nநீண்ட காலம் அவுஸ்ரேலியா மெல்பேனில் வாழ்ந்துவந்த இலங்கை எழுத்தாளர் அருண் விஜயராணி அவர்கள் இன்று காலமாகி விட்டார் என்று முருகபூபதி தந்த துயரச்செய்தி நம்மை வாட்டுகின்றது. சமுதாய சீர்கேடுகளை தயங்காது தன் சிறுகதைகள் மூலம் வன்மையாக கண்டித்து வரும் நேர்மையான, சமூக அக்கறை உள்ள எழுத்தாளரின் மறைவை கேட்டு கலங்கி நிற்கிறோம் . கன்னிகாதானங்கள் என்ற சிறுகதை தொகுதியின் ஆசிரியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. துயரத்தால் வாடும் குடும்பத்தினருக்கு தமிழ்முரசுஅவுஸ்ரேலியா ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றது .\nசகோதரி அருண். விஜயராணிக்கு பிரியாவிடை - முருகபூபதி (20-12-2015)\nமேதாவிலாசம் கொண்டவர்களுக்கு அற்பாயுள்தான் என்பது எழுதப்படாத விதி. எம்மிடமிருந்து விடைபெறும் எமது அருமைச்சகோதரி, எங்களுக்கெல்லாம் ஒரு பாசமலராக வாழ்ந்தவர். இவ்வளவு சீக்கிரம் அவருடைய பெற்றவர்களும் மாமா மாமியாரும் இவரை அழைத்துக்கொள்வார்கள் என்று நாம் கனவிலும் நினைத்திருக்க மாட்டோம்.\nஆனால் கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்துபோகும் மேகங்கள்தான் என்று விஜயராணியின் ஆதர்சக்கவிஞர் சொல்லியிருக்கிறார்.\nஅந்தக்கவிஞரே மரணத்தின் தன்மை சொல்வேன். மானிடர் ஆன்மா மரணம் எய்தாது மறுபடி பிறந்திருக்கும் என்றும் சொல்லிவிட்டுத்தான் சென்றார். அவ்வாறு எங்கள் விஜயராணிக்கு ஆதர்சமாகத்திகழந்தவர்களிடம்தான் இவரும் செல்கிறார் என்று நாம் எமது மனதை தேற்றிக்கொள்வோம்.\nஅருண். விஜயராணியின் வாழ்வும் பணிகளும் பன்முகம்கொண்டவை. இப்படியான அபூர்வமான மனிதர்கள் ஆயிரத்தில் ஒருவராகத்தான் இருப்பார்கள்.\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பத்து ஆண்டுகள்\nடிசெம்பர் 5, 2005 ஆண்டு வலைப்பதிவு உலகில் ஆரம்பித்த என் எழுத்துப் பயணம் இந்த மாதத்துடன் பத்து ஆண்டுகளை நிறைவு செய்து நிற்கின்றது.\nஈழத்தில் நானும் (நாமும்) வாழ்ந்து கழித்த அந்த நாட்களின் \"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\" மடத்துவாசல் பிள்ளையாரடி என்ற என் முதல் குழந்தை வலைப்பதிவினூடாகப் பதிவேற வேண்டும் என்ற முனைப்பில் அப்போது எழுத ஆரம்பித்தேன். மடத்துவாசல் பிள்ளையார் எங்கள் கிராமத்துக் கோயில் அந்த ஆலயத்தின் வாசல் படிகளில் எனது நண்பர் குழாமுடன் பேசிக் கழித்த் இளமை நாட்களின் நீட்சியே இந்த இணைய உலகப் பதிவு.\nஅந்தக் காலகட்டத்தில் ஈழத்துப் படைப்புலக ஆளுமைகள் (எழுத்து, நாடகம், சினிமா, மரபுவழிக் கூத்து) குறித்த விரிவான பகிர்வுகளைக் குறித்த ஆளுமைகளை ஒலி வழிப் பேட்டி செய்து ஆவணப்படுத்த வேண்டும் என்ற பேரெண்ணமும் எழவே அவற்றையும் சேர்த்துக் கொண்டேன். ஈழத்துப் படைப்புலக ஆளுமைகள் குறித்து தமிழகத்து நண்பர்களோடு ஈழத்தின் இன்றைய தலைமுறையும் அவற்றைப் பயன்படுத்தி வருவதைக் கண்டு இந்தப் பணியில் நிறைவை உண்டு பண்ணியிருக்கிறது.\nகுறிப்பாக நவீன நாடக மரபை ஈழத்தமிழ் தமிழ் உலகிற்குச் செய்து காட்டிய திரு தாசீசியஸ், ஈழத்தின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாப் பேராசிரியர் கா.சிவத்தம்பி, உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் மூலம் தமிழ் உலகை ஒன்றிணைத்த தனிநாயகம் அடிகளார் போன்றோர் குறித்த விரிவான ஒலி மற்றும் எழுத்து ஆவணப் பதிவுகள் எதிர்கால இணையத் தேடல்களில் புதையல்களாக இருக்குமென்பதில் ஐயமில்லை.\nஒரு பயணமும் இரண்டு மரணக் குறிப்புகளும் - கான பிரபா\nஎழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி அக்காவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள நேற்றுக் காலை எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி அக்காவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இன்று காலை சிட்னியில் இருந்து மெல்பர்ன் நோக்கிப் புறப்பட்டேன்.\nசிட்னி விமான நிலையம் நோக்கி விடிகாலை ஐந்து மணிக்கு எனது காரை முடுக்கி விட்டு கனேடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இணைய ஒலிபரப்பை மொபைல் போனில் தட்டினேன். சத்யசாயி பாபாவின் பாடல் ஒன்றை P..சுசீலா பாடிக் கொண்டிருந்தார். விஜயராணி அக்காவின் ஆன்மிகத் தேடலுக்கு சாயி பஜன் தான் வழிகாட்டி. அவரின் இறுதிப் பயணம் காணப் போய்க் கொண்டிருக்கும் எனக்கு சாயி பாடல் ஒலித்தது ஏனோ அந்த நேரம் இடம், பொருள், ஏவல் கண்டு ஒலித்ததாகப் பட்டது.\nகிட்டத்தட்ட 16 வருடங்கள் அருண் விஜயராணி அக்காவின் தொடர்பில் இருந்திருக்கிறேன். எத்தனையோ நண்பர்களோடும், கூடப் பிறந்த சகோதரரோடும் கூட முரண் பட்டிருக்கிறேன். ஆனால் விஜயராணி அக்கா எது சொன்னாலும் தட்டாமல் கேட்டிருக்கிறேன், நடந்திருக்கிறேன். வாழ்க்கைப் பயணத்தில் இடையில் வந்து வழிகாட்டி விட்டுப் போயிருக்கிறார் என்று அவரின் இறந்த நாள் அன்று என் மனைவிடம் சொல்லி நொந்தது ஏனோ மீண்டும் நினைப்புக்கு வந்தது.\nதிருச்சி புத்தக கண்காட்சி 2014\nதிருச்சி சிவா ஆற்றிய உரை\nதமிழகத்தின் நீராதாரத்திற்கு அடிப்படையான வடகிழக்குப் பருவமழை (Northeast monsoon) இவ்வாண்டு பொய்யாமல் பெய்துள்ளது. வந்த ஓரிரு நாட்களிலேயே விரைவாய் விடைபெற்றுச் சென்றுவிடும் கடந்த ஆண்டுகளின் மழைபோலல்லாது, இவ்வருடத்திய மழை மிக்க வாஞ்சையோடு தமிழகத்தில் ஓரிரு வாரங்கள் தங்கிப் பெய்திருக்கின்றது.\n சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், புதுவை, சிதம்பரம் உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான வட மாவட்டங்கள் தண்ணீரில் மிதக்கின்றன; மக்களோ கண்ணீரில் மிதக்கின்றனர். ’அமிழ்தம்’ என்று வள்ளுவரால் வர்ணிக்கப்பட்ட பெருமைமிகு மழைக்குச் சிலநாட்கள்கூடத் தாக்குப்பிடிக்க இயலாமல் தடுமாறும் தமிழகத்தின் அவலநிலையை என்னென்பது\nமக்களின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையான நீரைச் சரியான முறையில் தேக்கிவைப்பதும், அதனைப் பாதுகாப்பதும் அரசின் தலையாயக் கடனாகும். இதற்காக இன்றைய ஆட்சியாளர்கள் ஒன்றும் கரிகாற்சோழனைப்போல் புதிதாய்க் ’குளம்தொட்டு வளம்பெருக்க’ வேண்டியதில்லை. ஏற்கனவே வெட்டப்பட்டிருக்கும் ஏரிகளையும், ஆறுகளையும், குளங்களையும் ஒழுங்காய்த் தூர்வாரிப் பராமரித்திருந்தாலே போதும். அவற்றின் நீர்க்கொள்ளளவு அதிகரித்திருக்கும்; கனமழையின் தாக்கத்தால் அவை உடைத்துக்கொள்ளாமல் இருந்திருக்கும். அரசாங்கம் ���த்தகைய செயல்களில் போதிய கவனம் செலுத்தியதாய்த் தெரியவில்லை.\nசங்கடமான இச்சூழலில், நம் பண்டை மன்னர்களைக் குறித்துப் ’பழம்பெருமை’ பேசாதிருக்க முடியவில்லை. அவர்கள் எதில் திறன்வாய்ந்தவர்களோ இல்லையோ நீர்நிலைகளைத் தேக்கிவைப்பதிலும், நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்குவதிலும் திறன்வாய்ந்தவர்களாகவே திகழ்ந்திருக்கின்றனர்.\nஎனதருமைத்தோழி பாதிவழியில் விடைபெற்றார் - தாமரைச்செல்வி .\nஇலக்கியப்பயணத்தில் இணைந்து வந்த எனதருமைத்தோழி பாதிவழியில் விடைபெற்றார்\n அருண் விஜயராணியின் மறைவுச்செய்தியை திரு முருகபூபதி அவர்களின் மின் அஞ்சல் மூலம்\nஅறிந்து கொண்டேன். மனதுக்குள் தாங்கமுடியாத துயரம் நிரம்பிக்கொண்டது. அவரது சிரித்த முகமும் மலர்ந்த விழிகளும் மிடுக்கான தோற்றமும் கண்களுக்குள் நிழலாடியது .எங்களுக்குள் இருப்பது நாற்பதுக்கும் மேற்பட்ட கால நட்பு . எழுபத்துமூன்றாம் ஆண்டு இலங்கை வானொலிக்கு ஆக்கங்கள் எழுதிக்கொண்டிருந்த நாட்களில் ஒருவருக்கொருவர் பேனா நண்பர்களாகத்தான் அறிமுகமானோம் .எங்களுடைய ஆக்கங்களைப்பற்றி ஒருவருக்கொருவர் அபிப்பிராயம் சொல்லிக்கொள்வோம் .அந்த விமர்சனங்கள் நாம் இலக்கிய உலகில் எம்மை வளர்த்துக்கொள்ள பெரும் உதவியாக இருந்தது .\nநாம் கடிதங்கள் மூலம் அறிமுகமாகி ஒரு வருடத்தின் பின் நேரில் சந்திக்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது . அந்நேரம் விஜயாவின் சிறியதந்தை எங்கள் பரந்தன் புகையிரத நிலைய அதிபராக பணியாற்றிக்கொண்டிருந்தார் .அவர் வீட்டுக்கு வந்த விஜயா அவர் மகள்\nமஞ்சுவுடன் என்னைச்சந்திக்க எம் வீட்டுக்கு வந்திருந்தார் .\n\" உங்கள் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் தாமரைச்செல்வி .\" என்று என் கை பிடித்து சொன்ன அந்த வினாடியிலிருந்து எம் நட்பு இன்னும் இறுக்கமாகியது.\nசிங்காரிதான் காவேரி - காவேரிதான் சிங்காரி\n( கடந்தவாரத் தொடர்ச்சி )\nநனவிடை தோய்தலில் வீரகேசரி - தினக்குரலின் ஊடகவியலாளர் தனபாலசிங்கம்\nஎன்னையும் தனபாலசிங்கத்தையும் செய்தி ஊடக வாழ்க்கைக்கு திசை திருப்பிய ஒருவரும் இருக்கிறார்.\nஅவர்தான் நண்பர் ஆ. சிவநேசச்செல்வன். தற்பொழுது கனடாவில் வதியும் அவர் 1983 இல் வீரகேசரியில் பிரதம ஆசிரியருக்கு வெற்றிடம் வந்தபொழுது, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நூலகராக இருந்துவிட்டுவந்து இணைந்துகொண்ட விரிவுரையாளர்.\nஅவரை எனக்கு ஏற்கனவே கைலாசபதி யாழ். பல்கலைக்கழகத்தில் தலைவராக இருந்தபொழுது நடத்திய தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கு காலத்திலிருந்து நன்கு தெரியும். அவர் வீரகேசரியில் இணையும்பொழுது நானும் ஆசிரிய பீடத்திலிருப்பதாகத்தான் நம்பிக்கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டார். ஆனால், அவர் பதவியேற்ற முதல் நாள் ஒரு திங்கட்கிழமை. அன்று எனக்கு விடுமுறைநாள். என்னைத் தேடியிருக்கிறார்.\nமலரும் முகம் பார்க்கும் காலம் 24 - தொடர் கவிதை\nமறைந்த அருண் விஜயராணிக்கு கண்ணீர் அஞ்சலி.\nசகோதரி அருண். விஜயராணிக்கு பிரியாவிடை - முருகபூபத...\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பத்து ஆண்டுகள்\nஒரு பயணமும் இரண்டு மரணக் குறிப்புகளும் - கான பிரப...\nதிருச்சி புத்தக கண்காட்சி 2014\nஎனதருமைத்தோழி பாதிவழியில் விடைபெற்றார் - தாமரைச...\nசாகித்ய அகாடமி விருது பெற்ற ஆ.மாதவன் சிறப்பு பேட்ட...\n - எம் . ஜெயராமசர்மா .. ம...\nஇலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் \"பொங்கும் பூம்...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-10-17T01:09:13Z", "digest": "sha1:426YA7OJYCOD7BP7U7VDAGFPB4A4KYVK", "length": 5462, "nlines": 91, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குளி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : குளி1குளி2\nநீரில் அமிழ்ந்தோ நீரை உடம்பின் மேல் ஊற்றிக்கொண்டோ கொட்டும் நீரின் கீழ் நின்றோ உடம்பைச் சுத்தப்படுத்திக்கொள்ளுதல்; நீராடுதல்.\n(விலங்குகள், பறவைகள்) நீரில் அமிழ்ந்து கிடத்தல், நீரைத் தங்கள் உடல்மீது தெளித்துக்கொள்ளுதல் போன்ற செயல்களைச் செய்தல்.\n‘அந்தக் காட்டாற்றில் யானைகள் கூட்டமாகக் குளித்துக்கொண்டிருந்தன’\n(கருவுறவில்லை என்ற பொருளைத் தரும் விதத்தில் பயன்படுத்தும்போது) மாதவிடாய் வந்து நீராடுதல்.\n‘உன் பெண் இன்னும் குளித்துக்கொண்டிருக்கிறாளா\n‘என் மகள் குளித்து இரண்டு மாதம் ஆகிறது’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : குளி1குளி2\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/india/cbsc-12th-exam-results/", "date_download": "2018-10-17T02:13:44Z", "digest": "sha1:KOAQFLV2SNRVNALUI2ZNYAK764IIXNDZ", "length": 12401, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு! - cbsc 12th exam results", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nசிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nசிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nசிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (26.5.18) வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5 முதல் ஏப்ரல் 12 வரை நடைபெற்ற முடிந்தன. மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 16-ம் தேதியும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 23 ஆம் தேதியும் வெளியிடப்பட்டன.\nஇதனால், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தேர்வெழுதிய 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்களுக்கு தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்���ுக் கொண்டிருக்கிறார்கள். தேர்வு முடிவுகள் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகததால் பெற்றோர்களும் இதுக் குறித்து கல்வி ஆணையத்திடம் அடிக்கடி கேட்டு வந்தனர்.\nஇந்நிலையில், நாளை(26.5.18) காலை சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அதன் இணையதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.www.cbse.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் சுமார் 11.85 லட்சம் மாணவர்கள் சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு எழுதினர். இந்தியா முழுவதும் 4,138 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.\nசிபிஎஸ்இ-யைப் பொறுத்தவரையில் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளுக்கு முந்தைய தினம் அதன் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசபரிமலை விவகாரம் : வாகனங்களை வழிமறித்து சோதனை செய்யும் போராட்டக்காரர்கள்\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nபாகிஸ்தான் பிடித்திருந்தால் பாகிஸ்தானின் அமைச்சராகிவிடுங்கள் சித்து – பாஜக அறிவுரை\nபாலியல் புகார் எதிரொலி: மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nவிஸ்வரூபம் எடுக்கும் மீ டூ விவகாரம்: அமிதாப் பச்சன், பிசிசிஐ சிஇஓ என நீளும் அதிர்ச்சி பட்டியல்\nசபரிமலை விவகாரம் : கோவிலுக்குள் நுழையும் பெண்களை வெட்ட வேண்டும் என்று கூறிய நடிகர் மீது வழக்கு பதிவு\nசிம்புவின் ஆவேச பேச்சு: கொதித்தெழுந்த ரசிகர்கள்\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nDaily Rasi Palan Tamil, Oct 17, 2018: மற்றவர்களையும் நேசிக்கும் ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள். நீங்கள் வீழ வேண்டும் என்று யாராவது நினைத்தால், அதை நினைத்து வருத்தப்பட வேண்டாம். உங்களிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை எனில், நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை.\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nதமிழக அரசுக்கு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு சங்கங்கள் சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nலோன் வேண்டுமா ரூமூக்கு வா.. கும்மு கும்னு கும்பிய பெண்\nதமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம் – சங்க தலைவர் அறிவிப்பு\nமகளுக்கு பயிற்சி கொடுத்த தோனி.. அப்படியே செய்து அசத்திய ஜிவா\nஅதீத அன்பால் வரம்பு மீறும் ரசிகர்கள்: கேள்விக்குறியாகும் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு\nசென்னை பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீடு ரிசல்ட்: தேர்வு முடிவை தெரிந்து கொள்வது எப்படி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://astrology.dinakaran.com/wklypiranthanalpalandetail.asp?bid=9", "date_download": "2018-10-17T02:22:15Z", "digest": "sha1:FJKYJEH4MCW3XIXRUAIULMN3FH3ZMY2W", "length": 10703, "nlines": 100, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nதுணிச்சலுடன் எந்த காரியங்களையும் சந்திக்கும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த வாரம் பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். துணிச்சலாக முயற்சிகள் மேற்கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். பெண்களுக்கு காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு கௌரவம் உயரும். அரசியல்வாதிகளுக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.\nமுருகனுக்கு அரளிப்பூ மாலை சாற்றி வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.\nமேலும் - பிறந்தநாள் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்க���ேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://fun.newsethiri.com/?p=25489", "date_download": "2018-10-17T02:02:09Z", "digest": "sha1:C445CO4CFLT43DKMRD6CEEN6YMRUM2CL", "length": 26969, "nlines": 169, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுத்த ஹிஸ்புல்லாஹ்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுத்த ஹிஸ்புல்லாஹ்\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுத்த ஹிஸ்புல்லாஹ்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரி மீனவ கிராமமொன்றை உருவாக்கல், மஞ்சத்தொடுவாயில மீன்பிடி படகுகளை திருத்தும் நிலையமொன்றை அமைத்தல் மற்றும் பூநொச்சிமுனையில் மீன்பிடி திணைக்களத்தின் உப அலுவலகமொன்றினை தாபித்தல் போன்ற விடயங்களை ஆராய்ந்து சாத்தியவள அறிக்கை தயார் செய்வதற்காக கடற்றொழில் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சின் உயர் மட்டக்குழு நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது.\nகடற்றொழில் மற்றும் மீன்பித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது, மட்டக்களப்பில் மாதிரி மீனவ கிராமமொன்றை தாபித்தல், மஞ்சத்தொடுவாய், பாலமுனை, காங்கேயனோடை, பூநொச்சிமுனை பிரதேசங்களில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு அவர்களது உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், மஞ்சத்தொடுவாய் வாவியில் மீன்பிடி மற்றும் அழ்கடல் மீன்பிடி படகுகளை திருத்துவதற்கான நிலையமொன்றை அமைத்தல் மற்றும் பூநொச்சிமுனையில் ஆழ்கடல் மீன்பிடி கப்பல்கள், வள்ளங்கள் பதிவதற்கான மீன்பிடி திணைக்களத்தினுடைய உப அலுவலகத்தை தாபித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைளை அமைச்சர் அமரவீரவிடம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் முன்வைத்திருந்தார்.\nபின்னர் இது சம்பந்தமான இரு தரப்பு கலந்துரையாடலும் இடம்பெற்றது. அதற்கமைய இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற��கான அனுமதி வழங்கப்பட்டு அதற்கான மதீப்பீட்டு அறிக்கை மற்றும் சாத்தியவள அறிக்கை என்பன தயார் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் அமரவீர பணிப்புரை வழங்கியிருந்தார்.\nஇதற்கமைய சாத்தியவள அறிக்கை தயாரிப்பதற்கு கள ஆய்வொன்றை மேற்கொள்வதற்காக கடற்றொழில் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சின் உயர் மட்டக்குழு நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது. இதில் கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் பாலித்த பெர்னாண்டோ உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.\nஇவர்களை வரவேற்ற புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், சம்பந்தப்பட்ட பிரதேசங்களுக்கு அழைத்துச் சென்று குறித்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான தேவைப்பாடு குறித்து விளக்கமளித்தார்.\nஇராஜாங்க அமைச்சருடன் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், இராஜாங்க அமைச்சின் இணைப்புச் செயலாளர் றுஸ்வின் மொஹமட் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.\nகாங்கேயனோடையில் மாதிரி மீனவ கிராமம் அமைப்பதற்கு ஒவ்வொரு மீனவ குடும்பங்களுக்கும் மலசல கூட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக தலா 30ஆயிரம் ரூபாவும், திருத்தப்படாத வீடுகளை திருத்தி அமைப்பதற்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதமும் வழங்க இதன்போது அக்குழு உடன்பட்டது. அதற்கமைய காங்கேயனோடை மீன்பிடிச் சங்க தலைவருக்கு கல்லடி மீன்பிடி திணைக்களத்தின் ஊடாக அதற்கான விண்ணப்பங்களை வழங்கவும் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது.\nஅவ்வாறே, பாலமுனையில் கட்டப்பட்டு பூர்த்தி செய்யப்படாமல் இருக்கின்ற மீனவர் கட்டிட நிர்மாணப் பணிகளை முழுமைப்படுத்துவதற்குத் தேவையான மேலதிக நிதியை உடனடியாக வழங்குவதற்குரிய ஏறற்பாடுகளை செய்வதாகவும், அதற்குரிய மதீப்பீட்டரிக்கையை கல்லடி மீன்பிடி திணைக்களத்தினுடைய தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உடனடியாக செய்து அமைச்சிற்கு அனுப்பி வைக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அக்குழு பணிப்புரை வழங்கியது.\nஅத்துடன், மஞ்சத்தொடுவாய் மற்றும் பூநொச்சிமுனை பிரதேசத்திற்கும் கள விஜயம் மேற்கொண்ட அக்குழுவினர், அங்கு மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் தொட��்பில் அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் கலந்தாலோசித்து சாதகமான முடிவினைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்தனர்.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nயாழில் ரவுடிகள் மோதல் வீதிகளில் குவிக்க பட்ட பொலிஸ்- கலவரமான ஒரு கிராமம்\nகுடவிளக்காக இருக்கும் மலையக மக்களை அகல் விளக்காக சுடர் விட்டு எறிய விடுவதே எமது நோக்கம்-மனோ கணேசன்\nநாம் எழுபது வீதம்அமோக வெற்றி பெறுவோம் ஐக்கிய தேசிய கட்சி சூளுரை\nபல லட்சம் தங்க நகைகளை கடத்தி செல்ல முற்பட்ட நான்கு பெண்கள் கைது\nமலையகத்தில் மேலும் 3000 ஆசிரியர்கள் நியமனம் வழங்க கல்வி இராஜாங்க அமைச்சர் நடவடிக்கை\nஅமெரிக்கா முக்கிய குழு யாழில் – பதட்டமடையும் சிங்களம் – PHOTO\n7 வயது சிறுமியை கர்ப்பழித்து கொன்ற நபர் – வெடித்தது மக்கள் போராட்டம்\nமலையகத்தில் புதிய பாதை திறப்பு – இருள் அகன்ற கிராமம் – படங்கள் உள்ளே\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக ��ாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்: மாபெரும் பொதுக்கூட்டம் – நன்னிலம் | சீமான் எழுச்சியுரை\nபிறந்த நாள் அன்று மது போதையில் கடலில் மூழ்கி பலியான ஆறு தோழர்கள் – சோகத்தில் யாழ்ப்பாணம் . »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவ��� பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globalrecordings.net/ta/language/13856", "date_download": "2018-10-17T01:35:34Z", "digest": "sha1:OR4LMOIIPZYV6YNBZAPE5MCORRHSWBQL", "length": 9027, "nlines": 54, "source_domain": "globalrecordings.net", "title": "Mawes மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: mgk\nGRN மொழியின் எண்: 13856\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Finti: Mawesdia)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C13301).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Finti: Maweswares)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C13051).\nMawes க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Mawes\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா��ங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globalrecordings.net/ta/language/425", "date_download": "2018-10-17T01:34:18Z", "digest": "sha1:IVSO4YTMKIBJV3DN6FRRLS4UOEEYUHEE", "length": 9163, "nlines": 56, "source_domain": "globalrecordings.net", "title": "Tami மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: tmy\nGRN மொழியின் எண்: 425\nஇந்த ���திவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C19720).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C22161).\nTami க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Tami\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவ���ில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.radiovaticana.va/news/2018/01/03/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/1357375", "date_download": "2018-10-17T01:41:24Z", "digest": "sha1:AK6PJLF2NIBIUO4EEAV74E6AXKCT4RSV", "length": 10981, "nlines": 121, "source_domain": "ta.radiovaticana.va", "title": "இமயமாகும் இளமை.........: மூன்று இளைஞர்களின் முன்னுதாரணம் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nவார ஒலிபரப்பு \\ முதல் நிமிடம்\nஇமயமாகும் இளமை.........: மூன்று இளைஞர்களின் முன்னுதாரணம்\nஇந்திய இளையோர் - RV\nபிரவின் குமார் பள்ளி செல்லும் காலத்தில் மிகவும் தாமதமாகவே வகுப்புக்குச் செல்வார். அதற்குக் காரணம், அவர் வாழ்த வீடு இருந்த இடத்திலிருந்து திறந்தவெளி கழிவறை மிகவும் தூரத்தில் இருந்தது. அதற்காகப் பல கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும். அப்படிச் சென்றுவிட்டு வருவதற்குத் தாமதம் ஆனதால், பள்ளிக்கும் தாமதமாகவே சென்றார் பிரவின். தன்னைப் போல பிறரும் இதே போன்றதொரு துன்பத்தை அனுபவிக்கக் கூடாது என்ற எண்ணம் அவருடைய ஆழ்மனதில் பதிந்தது.\nகழிவறைகள் இல்லாத குக்கிராமங்களில் அடிப்ப���ை வசதிகளுடன்கூடிய கழிவறைகளைக் கட்ட வேண்டும் என உறுதி பூண்டார். இவருடன் இத்திட்டத்தில் இணைந்தனர் இவருடைய நண்பர்களான சந்தன் குமார், கனடாவில் வாழ்ந்த அனூப் ஜெயின் ஆகியோர். இவர்கள், ‘ஸ்ரீ’(Sanitation and Health Rights in India - SHRI) எனும் அமைப்பை, 2010-ம் ஆண்டு உருவாக்கினர். நான்கு ஆண்டுகள் கடந்து, பீஹாரின் நெமுவா கிராமத்தில் 16 கழிவறைகளுடன்கூடிய நலவாழ்வு வளாகம் கட்டப்பட்டது. ஸ்ரீ அமைப்பு வடிவமைத்த நலவாழ்வு வளாகம் மாறுபட்டதாக இருக்கிறது. சாதாரணமாக வடிவமைக்கப்படும் பொதுக் கழிவறைகளில், மனிதக் கழிவு நிலத்தடியில் அமைக்கப்பட்ட தொட்டியில் சேகரிக்கப்பட்டு, பின்னர் அகற்றப்படும். ஆனால், இவர்களோ, கழிவைச் சேகரிப்பதற்குப் பதிலாக, அதை உயிரித் தொழில்நுட்பம் மூலம் மின்சாரமாக மாற்றுகிறார்கள். பின்னர், அந்த மின்சாரத்தைக் கொண்டு, ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீரைப் பெற்று, அதைச் சுத்திகரித்து பாட்டிலில் அடைத்து விற்பனை செய்கிறார்கள். இதன் வழியாகக் கிடைக்கும் வருவாயைக் கொண்டு சுகாதார வளாகத்தையும் பராமரிக்கிறார்கள். இந்த வகையில், பீஹாரின் 5 குக்கிராமங்களில் நலவாழ்வு வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன.\nயுனிசெஃப் அமைப்பினர் இந்த வளாகத்தைப் பார்வையிட்டுப் பாராட்டிச் சென்றுள்ளனர். இளைஞர்கள் நினைத்தால், வல்ல செயல்கள் ஆற்ற முடியும் என்பதை நிரூபித்துள்ளனர் இந்த மூன்று இளைஞர்களும்.\n“திறந்தவெளிக் கழிவறை இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவதே எங்கள் இலக்கு” என்று உறுதியாகக் கூறுகின்றனர் இவர்கள்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nஇமயமாகும் இளமை - இந்திய வரலாற்றில் தடம் பதித்த இளம்பெண்\nஇமயமாகும் இளமை – உலகின் இளம் கோடீஸ்வரர்க்கு வயது 21\nஇமயமாகும் இளமை : பல்கலைக்கழக மாணவர்களின் உலக சாதனை\nஇமயமாகும் இளமை.........: இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர்\nஇமயமாகும் இளமை - 'எல்லாம் சரியாகிவிடும், கவலைப்படாதீர்கள்'\nஇமயமாகும் இளமை – 21 வயது மாணவிக்கு அமெரிக்க தோழமை விருது\nஇமயமாகும் இளமை - 'வாட்ஸப்' வலையிலிருந்து விடுதலை\nஇமயமாகும் இளமை …............, : எளிமையின் நாயகன் கலாம்\nஇமயமாகும் இளமை : பசுமை விழிப்புணர்வு முயற்சி\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு ந���ுவிலும் சாதிக்கும் மாணவன்\nஇமயமாகும் இளமை - இந்திய வரலாற்றில் தடம் பதித்த இளம்பெண்\nஇமயமாகும் இளமை – உலகின் இளம் கோடீஸ்வரர்க்கு வயது 21\nஇமயமாகும் இளமை : பல்கலைக்கழக மாணவர்களின் உலக சாதனை\nஇமயமாகும் இளமை.........: இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர்\nஇமயமாகும் இளமை - 'எல்லாம் சரியாகிவிடும், கவலைப்படாதீர்கள்'\nஇமயமாகும் இளமை – 21 வயது மாணவிக்கு அமெரிக்க தோழமை விருது\nஇமயமாகும் இளமை - 'வாட்ஸப்' வலையிலிருந்து விடுதலை\nஇமயமாகும் இளமை …............, : எளிமையின் நாயகன் கலாம்\nஇமயமாகும் இளமை : பசுமை விழிப்புணர்வு முயற்சி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/186281/news/186281.html", "date_download": "2018-10-17T01:49:17Z", "digest": "sha1:QYHJKXESTOELIUILEKBLXLD3BBXALFMG", "length": 6597, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆரோக்கியமான விரல் நகங்களுக்கு!…!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nபெண்களுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பவை விரல்கள் மற்றும் நகங்கள். இவைகளை அழகுற பாதுகாத்தால் வசீகரம் கூடும். அதற்கான சில டிப்ஸ்…\n* விரல்கள் மற்றும் நகங்கள் சொர சொரப்பு நீங்கி பளபளக்க நல்லெண்ணெயைத் தடவி மசாஜ் செய்யலாம்.\n* ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி விரல்களின் மீது தேய்த்து ஊறவைத்து பின்பு கழுவி வந்தால் நகங்கள் உடையாமல் இருக்கும்.\n* நகம் கருமை நிறமாக மாறி சொத்தையாகி இருந்தால் துத்தி இலையை சாம்பிராணியுடன் சேர்த்து அரைத்து தடவினால் விரைவில் சொத்தை மறையும். கருமை நிறமும் மாறும்.\n* உடலில் கால்சியம் சத்து குறைவதால் நகங்கள் பாதிக்கப்படுகின்றன. கால்சியம் மாத்திரைகளையோ அல்லது கால்சியம் சத்து நிறைந்த உணவுகளையோ உட்கொள்ளுதல் நல்ல பலனைத் தரும்.\n* நகங்களைச் சுற்றி தடித்தும், வலியும் இருந்தால் வெதுவெதுப்பான தண்ணீரில் டெட்டால், பெப்பர்மின்ட் ஆயில் சேர்த்து அதில் நகங்கள் படும்படி வைத்து பின்பு கழுவினால் வலி நீங்கி நகங்கள் சுத்தமடையும்.\n* வெற்றிலையில் சிறிதளவு வெள்ளை சுண்ணாம்பு கலந்து அரைத்து நகத்தில் தடவினால் நகத்தைச் சுற்றி வரும் புண் குணமாகும்.\n* வெள்ளை ஜெலட்டின் (கால்சியம் சத்துள்ளது) இரண்டு தேக்கரண்டி எடுத்து நான்கு தேக்கரண்டி இளஞ்சூடான தண்ணீரில் கரைத்து விரல்களின் மீது பூசி ��றவைத்து கழுவி வர நகங்கள் உடையாது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaseithi.com/2018/05/blog-post_201.html", "date_download": "2018-10-17T00:52:46Z", "digest": "sha1:LSETKX6YPXVU2E7RBIFSUICDQ2H3CNU7", "length": 7263, "nlines": 69, "source_domain": "www.thinaseithi.com", "title": "சாவகச்சோியில் விபத்து! இருவர் படுகாயம்! - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nசாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.\nபடுகாயமடைந்தவர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்களான சந்திரகுமார் கஜிபன் (வயது-23) கிருஷ்ணகுமார் நிறுஜன் (வயது- 15) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஉந்துருளியும் ஈறுருளியும் மகிழுந்தும் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றதாகக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.\nகாயமடைந்தவர்கள் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கான��ப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nசட்ட பூர்வமாக்கப்படும் கஞ்சா- வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை\nகனடாவில் அடுத்த வாரம் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்படுவதால், கஞ்சாவை பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தும் சாரதிகளை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/classifieds/4497", "date_download": "2018-10-17T01:18:15Z", "digest": "sha1:SD2HMSWLJMOEYVKH2XP7KBPQRUEDH6ES", "length": 2316, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "21-01-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nயாழில் பெண் கடத்தல் ; கைதான ஆட்டோ சாரதி கூறும் காரணம் இதுதான்\nஅடுத்த ஒன்பது மணித்தியாலங்களுக்குள் இடியுடன் கூடிய மழை\nசீன பிரஜை சடலமாக மீட்பு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://lakshmanaperumal.com/2015/03/28/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T01:24:25Z", "digest": "sha1:UVZ6TLPFULMTLOJKXSGY7OTPDSJFA7DI", "length": 16108, "nlines": 167, "source_domain": "lakshmanaperumal.com", "title": "மறுபிறப்பும் கர்மாவும் – ஓர் பார்வை | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nமறுபிறப்பும் கர்மாவும் – ஓர் பார்வை\nPosted by Lakshmana Perumal in\tஆன்மிகம் and tagged with இந்து மதம், கர்மா, சிவன், தேவ்தத், மறுபிறப்பு\t மார்ச் 28, 2015\nஇந்து புராணக் கதைகளை படித்திருப்போம். ஆனால் இப்போது சொல்லப் போகும் கதை வித்தியாசமானது. இந்து மதம் கர்மா பற்றியும் cycle of life பற்றியும் பேசக்கூடியது.\nஉலகில் படைக்கப்பட்ட அத்தனை உயிர்களும் இன்னொன்றை கொன்று தின்று வாழும் மிருகங்கள்தான். இயற்கை மற்ற உயிரினங்கள் உண்டு வாழ எல்லாவற்றையும் கொடுக்கும். ஒரு நாள் இயற்கை தன்னிடமிருந்து பெற்று வாழ்ந்த அத்தனை உயிர்களையும் அழிக்கவும் செய்யும். மீண்டும் இதே cycle of life தொடரும் என்பதே இந்து மதம் சொல்ல வரும் விஷயம். ஆகையால் தான் மறுபிறப்பு பற்றியும் கர்மா பற்றியும் இந்துமதம் பேசுகிறது. படைக்கப்பட்ட உயிரனங்கள் அனைத்துக்குமே பசி இருக்கவே செய்யும். இன்னொரு உயிரிடத்திருந்து தன்னைக் காக்க வேண்டிய பயமும் இருக்கும்.\nஇந்து மதத்தில் மிருகங்கள், பறவைகள் ஆகியவை பல கடவுள்களின் வாகனமாக இருப்பது என்பது நாமறிந்த ஒன்றே. இப்போது கதைக்குச் செல்வோம்.\nசிவன் கைலாயத்தில் இருக்கிறார். பனியால் மூடப்பட்டு புல் கூட முளைக்காத இடமாக காட்சியளிக்கிறது. சிவன் தமது குடும்ப சகிதம் காட்சி அளிக்கிறார். அங்கு அனைவரின் முகத்திலும் அமைதியும் மகிழ்ச்சியும் தவழ்கிறது. ஒவ்வொருவரும் தமது வாகனத்தோடு சந்தோஷமாகக் காட்சி அளிக்கிறார்கள்.\nஇப்ப சில கேள்விகள். பாம்பு எதைத் தின்னும் எலியைத் தின்னும். சிவனின் வாகனம் பிள்ளையாரின் வாகனமான எலியைத் தின்னும்.\n பாம்பை உண்ணும். அதாவது சிவனின் வாகனத்தை உண்ணும். சிவனின் இன்னொரு வாகனமான காளையை சக்தியின் வாகனமான புலி தின்னும். சரியா\nசிவனின் கைலாயத்தில் காளை தின்னுவதற்கு மட்டும் புல் கூட இல்லை அல்லவா ஆனால் இவையாவும் மிகுந்த மகிழ்ச்சியோடு எந்தப் பயமும் முகத்தில் காட்டாமல் குடும்ப போட்டோவில் போஸ் (காட்சி) கொடுப்பதன் ரகசியமென்ன ஆனால் இவையாவும் மிகுந்த மகிழ்ச்சியோடு எந்தப் பயமும் முகத்தில் காட்டாமல் குடும்ப போட்டோவில் போஸ் (காட்சி) கொடுப்பதன் ரகசியமென்னஇது மிகப்பெரிய குடும்ப நாடகமாகத் தோன்றுகிறதல்லவாஇது மிகப்பெரிய குடும்ப நாடகமாகத் தோன்றுகிறதல்லவா\nஇந்தக் கதை சொல்ல வரும் விஷயம் இதுதான். பசியற்ற உல���ில் பயமிருக்காது. பசியற்ற நிலையில் மனம் சாந்தி கொள்ளும். In the place of Greater Kailash, Siva is outgrown the hunger என்பதே.\nஅப்படிப்பட்ட ஒரு நிலை நடைமுறையில் வருமா வராது. ஆனால் அப்படிப்பட்ட பசி போக்கிய (பசி நீங்கிய) உலகை அமைத்தலே கதை சொல்ல வரும் விஷயமாக நான் புரிந்து கொள்கிறேன்.\nஇன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். மனிதர்கள் இன்னொருவரை வதைக்காதே வன்முறையற்ற வாழ்க்கையே சிறந்தது என்று அன்றாடம் பாடம் எடுக்கிறோம் அல்லவா வன்முறையற்ற வாழ்க்கையே சிறந்தது என்று அன்றாடம் பாடம் எடுக்கிறோம் அல்லவா மேற்கூறிய கதையைக் குண்டக்க மண்டக்க எடுத்து என்னிடம் கேள்வி எழுப்ப நினைப்பவர்களுக்கு ஒரே ஒரு கேள்விதான். அதற்குப் பதில் சொல்ல முடியுமானால் , உங்கள் கேள்விகளுக்கும் பதில்கள் கிடைக்கும்.\n“வன்முறையற்ற ” வாழ்க்கை வாழ்தலே சிறந்தது என்பதே அன்றாடம் நாம் கற்றுத்தரும் விஷயம். அவ்வாறானால் உங்களுடைய பசியை எவ்வாறு போக்குவீர்கள் ” The idea of eating itself is violence” You want to stop violence. Then Stop Eating. எதையாவது கொன்று தின்பதே வாழ்க்கையின் அம்சம். ஆகையால் கதையைத் தவறாகப் புரிந்துகொண்டால் நான் ஒன்றும் செய்ய இயலாது.\nஇயற்கையிலிருந்து நாம் தினமும் பெற்றுக் கொள்கிறோம். ஒருநாள் இயற்கையும் நீ எனக்கு என்ன தரப்போகிறாய் என்று கேட்காமலே உங்களின் உயிரைப் பறிக்கிறது. மீண்டும் ஒரு உலகை இறைவன் படைக்கிறார். இதைத் தான் இந்து மதம் கர்மா என்கிறது. cycle of life என்கிறது.\nபி.கு: தேவ் தத் எழுதிய நூல்களைப் படியுங்கள். பேச்சுகளைப் பாருங்கள். பல விஷயங்கள் கிடைக்கும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« பிப் ஏப் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் ��ூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← கெஜ்ரிவால் ஒரு ஆம்பிளை ஜெயலலிதா\nசாதிய அமைப்பு முறை மற்ற அமைப்புகளைக் காட்டிலும் சிறந்தது →\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/new-xiaomi-phone-render-surfaces-showing-off-bezel-less-display-could-mi-6c-015889.html", "date_download": "2018-10-17T00:35:04Z", "digest": "sha1:AGOLSF7VWKVNXXYKRLTK5ZLRWQCKRLSC", "length": 12860, "nlines": 161, "source_domain": "tamil.gizbot.com", "title": "New Xiaomi phone render surfaces showing off a bezel less display could be the Mi 6C - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடூயல் கேம் உடன் காட்சிப்படும் இந்த மர்மமான கருவி, மி 6சி ஆக இருக்கலாம்.\nடூயல் கேம் உடன் காட்சிப்படும் இந்த மர்மமான கருவி, மி 6சி ஆக இருக்கலாம்.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஒரு புதிய சியோமி ஸ்மார்ட்போன் ஆனது, 18: 9 விகிதத்திலான முழு திரை டிஸ்பிளேவுடன் ஆன்லைனில் லீக்ஸ் தகவலாக வட்��மடிக்கிறது. இக்கருவி மி மிக்ஸ் தொடர்வரிசையின்கீழ் வெளியாகும் அடுத்த ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆனால், வெளியான புகைப்படத்தில் கருவியின் நான்கு பக்கங்களிலும் பெசல்கள் இருப்பதை தெளிவாக காட்டுகிறது. அப்படியானால் இது எவ்வகை சியோமி ஸ்மார்ட்போனாக இருக்கும். யூகங்களின் படி, சியோமி நிறுவனத்தின் அறிவிக்கப்படாத ரெட்மீ நோட் 5 ஆனது (முந்தைய அறிக்கைகள் படி) ஒரு பெஸல்லெஸ் காட்சி கொண்டு வெளியாகும். ஆக இக்கருவி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனாக இருக்க வாய்ப்பில்லை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவெளிப்படையான இரட்டை முன் கேமரா\nஇந்த தொலைபேசி அதன் முன்பக்கம் வெளிப்படையான இரட்டை முன் கேமரா அமைப்பை காட்டுவதால் இந்த கதையில் ஒரு தெளிவு கிடைக்கிறது. அதன் அடிப்படையில் மற்றும் காணப்படும் வடிவமைப்பை கொண்டு பார்க்கையில் இந்த மர்மமான தொலைபேசியானது பெரும்பாலும் சியோமி மி 6சி ஸ்மார்ட்போனாக இருக்க அதிக வாய்ப்புள்ளது என்கிறது கிஸ்மோசீனா.\nகாட்சிப்படும் கருவியின் பின்புறம் இரட்டை கேமரா அமைப்பு மற்றும் கைரேகை சென்சார் ஆகிய அம்சங்களை காண முடியவில்லை எண்ணத்தால் இப்போது வரையிலாக இது நிச்சயமான மி 6சி தான் என்ற தகவலை சரிபார்க்க எந்த வழியும் இல்லை. ஆனால், இந்த இடத்தில் யூகங்கள் வேலை செய்கின்றன.\nவெளியான புகைப்படத்திலிருந்து, இக்கருவி உலோகத் தோற்றம் கொண்டுள்ளதும் என்பதையும், அதன் ஸ்பீக்கர் கிரில்களின் கீழே உள்ளதையும் காணமுடிகிறது. இது ஒரு இடைப்பட்ட ரெட்மீ சாதனத்தின் வடிவமைப்பை மிகவும் நினைவூட்டுவதாக உள்ளது. ஆக இக்கருவி 1,499 யுவான்கள் என்ற விலைப்புள்ளியை எட்டலாம். இந்த கட்டத்திற்கு மேல் எந்த விவரங்களும் இல்லை.\nசியோமி நிறுவனத்தின் இந்திய ட்விட்டர் கைப்பிடி ஒன்றின்படி, அது இந்தியாவில் ஒரு புதிய தொலைபேசி தொடங்க திட்டமிட்டுள்ளது மற்றும் அந்த வெளியீடு நவம்பர் 30 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதும், இந்த புதிய சாதனத்திற்கான பிரதான வார்த்தையாக #தேஷ்காஸ்மார்ட்போன் என்ற வாசகம் பயன்படுத்தபட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ் ஆப்,யூடியூப்,பேஸ்புக் அப்களில் இன்டர்நெட் எ���ுக்காது.இந்திய இணையப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nபோலி நியூஸ்களுக்கு குட்பாய் வாட்ஸ் ஆப்- ஜியோவின் புது முயற்சி.\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் \"செக்ஸ் ரோபோட்\"கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://asveth.blogspot.com/2014/08/tension-free.html", "date_download": "2018-10-17T00:43:09Z", "digest": "sha1:HZAFUPMOVSJJTXMK54ERH7YAFHY6OHMH", "length": 13013, "nlines": 150, "source_domain": "asveth.blogspot.com", "title": "TENSION FREE - ASVETH", "raw_content": "\n1. சத்தான உணவைச் சாப்பிடுங்கள்\nகவனியுங்கள்… ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது.\nபதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.\nநல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக் குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத் தூக்கம் அவசியம்.\nதினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும். மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும், மெனக்கெட்டு செல்லவேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.\nபணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள். கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்க��� ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.\nமனம் விட்டு சிரியுங்கள். “மனம் விட்டு” என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. சிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும். வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும். அது மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.\nமனம் விட்டுப்பேசுங்கள், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும். எல்லோரிடமும், எல்லா நேரமும், தெரிந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.\n7. உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்\nஇந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாது. ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.\nஎந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள், நிறுவனத்தை அல்ல. நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும், ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.\nஉங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.\nஉங்கள் விருப்பங்களையும், உங்கள் தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். அது மன உளைச்சலில் கொண்டுபோய்விடும். நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் க���னியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பாராமல். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும் \nகாதில் நுழைந்த பூச்சி... எடுப்பது எப்படி\nஓர் அரசு அதிகாரி எப்படி இருக்க வேண்டும்\nஹாலிவுட் அவதார் ஜேம்ஸ் கேமரூன்\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இயற்கை மருத்துவம்:-...\nவெந்தயத்தால் கிடைக்கும் 15 நன்மைகள் :\nஹார்ட் அட்டாக் வராதிருக்க வழிகள்:\nரத்த குழாய் அடைப்பு நீங்க :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t120475p90-topic", "date_download": "2018-10-17T00:37:35Z", "digest": "sha1:LFWNLDJ3GOIDU3NAMFN5RAK4LCOMAK3F", "length": 61224, "nlines": 402, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தேசியச் செய்திகள் - Page 7", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n» இதுவும் கடந்து போகும்\n» திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:\n» அரபு மொழியில் காணப்பட்ட அற்புதமான மகாவாக்கியங்கள்.\n» பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம்\n» மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\n» கண்டது, கேட்டது (பேல்பூரி- தினமணி கதிர்)\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\n» பணம் வந்தா கூடவே கஷ்டமும் வருமாம்...\n» இங்கிலாந்தில் முதல்முறை’ - இந்திய வம்சாவளி பத்திரிகையாளருக்கு வழிகாட்டியாகும் குதிரை\n» வலைதள விபரீத விளையாட்டு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம்\nபீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.\nஇரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், என்.எச் 57, 80, 107 ஆகிய நெடுச்சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.\nபுயலினால் ஏற்பட்ட மொத்த சேதத்தின் அளவு பற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை. புயலின் வேகத்தில் அப்பகுதியில் இருந்த குடிசைகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன.\nஇந்த புயலால் அராரியா, சுபால், காதிகர் மற்றும் மாதேபுரா போன்ற மாவட்டஙகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிப்பின் அளவு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.\nஇதில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள��ளது. பாதிக்கப்பட்ட பகுதியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nராஜஸ்தானில் வெட்டவெளியில் நிகழ்ந்த போஸ்ட்மார்ட்டம்\nராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் பகுதியில், அருகில் போஸ்ட்\nமார்ட்டம் செய்ய இடவசதி இல்லாத காரணத்தினால், பொதுமக்கள்\nமுன்னிலையில், வெட்டவெளியில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட\nராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம், கதாரா பகுதியை\nசேர்ந்தவர் மாயா கன்வார் (30). இவர் தனது வீட்டின் மாடியில்,\nதுணி எதிர்பாராதவிதமாக, அருகில் சென்றுகொண்டிருந்த\nமின்வயர் மீது பட்டது. இதனால், மாயா கன்னார் மீது மின்சாரம்\nபாய்ந்ததில், அவர் மூர்ச்சையாகி கீழே விழுந்தார்.\nமாயாவை காப்பாற்ற வந்த அவரின் மாமனார் பதாம் சிங்\nமற்றும் மாமியார் ராஜா தேவி மீதும் மின்சாரம் பாய்ந்தது.\nஅவர்களும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.\nசம்பவம் அறிந்து அருகிலுள்ள மக்கள், அவர்களை\nஇதில் சம்பவ இடத்திலேயே மாயா கன்வார் மற்றும் ராஜா தேவி\nஇறந்துவிட்டதாகவும், பதாம் சிங், போராடி வருவதாக டாக்டர்கள்\nபிணவறை இல்லா நிலை :\nராஜஸ்தானில் பார்மர் - கதாரா சாலையில் 100 கி.மீ தொலைவிற்கு\nபிரேத பரிசோதனை செய்ய கட்டமபை்பு இல்லாததால்,\nஇறந்தவர்களின் உறவினர்கள் வேண்டுகோளிற்கிணங்க, பார்மர்\nமாவட்ட மருத்துவ உயர் அதிகாரி, இறந்தவர்களின் உடல்களை\nவெட்டவெளியிலேயே பிரேத பரிசோதனை ( போஸ்ட்மார்ட்டம்)\nஇந்த சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் போட்டோ\nசமூகவலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது\nநல்லசெயல் நேர்மையான செயல் என்பதை பாராட்டலாம். வெட்டவெளியில் கேஜ்ரிவால் பதவி ஏற்றதுபோல நல்லதே>>>>\n@சிவனாசான் wrote: நல்லசெயல் நேர்மையான செயல் என்பதை பாராட்டலாம். வெட்டவெளியில் கேஜ்ரிவால் பதவி ஏற்றதுபோல நல்லதே>>>>\nமேற்கோள் செய்த பதிவு: 1279910\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nமத்திய அரசு அறிவிப்பினைத் தொடர்ந்து பெட்ரோல் , டீசல் விலையைக் குறைக்கும் ஆறு மாநிலங்கள்\nபுது தில்லி: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பினைத் தொடர்ந்து ஆறு மாநிலங்களும் விலைகுறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளன.\nநாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சரக்கு வாகனங்களுக்கான வாடகை அதிகரித்து, அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கடுமையான துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.\nஇந்நிலையில் தில்லியில் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி வியாழனன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மத்திய அரசானது, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தனது கலால் வரியில் இருந்து ரூ. 1.50 குறைத்துக் கொள்வது என்று முடிவு செய்துள்ளது.\nஅதேபோல் எண்ணெய் நிறுவனங்களும் தங்களது லாபத்திலிருந்து ரூ. 1 குறைத்துக் கொள்வதென்று முடிவு செய்துள்ளன. இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது லிட்டருக்கு ரூ. 2.50 குறையும்.\nஇவ்வாறு அவர் தெரிவித்தார். பிரதமர் மோடியின் தலையீட்டின் பெயரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.\nமத்திய அரசின் இந்த முயற்சியின் காரணமாக பெட்ரோல் டீசல் விலையானது வியாழன் நள்ளிரவு முதல் ரூ. 2.50 குறைகிறது. இது போலவே மாநில அரசுகளும் பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரிகளை ரூ.2.50 அளவில் குறைக்குமானால், விலை ரூ. 5 குறையும். இதன் மூலம் லட்சக்கணக்கானோர் பயன்பெறுவார்கள். அத்தகைய நடவடிக்கையை மாநில அரசு எடுக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.\nஇந்நிலையில் மத்திய அரசின் அறிவிப்பினைத் தொடர்ந்து ஆறு மாநிலங்களும் பெட்ரோல், டீசல் விலைகுறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளன.\nமஹாராஷ்ட்ரா மற்றும் குஜராத் மாநில அரசுகள் முதலில் விலை குறைப்பு அறிவிப்பினை வெளியிட்டன. தொடர்ந்து உத்தர பிரதேசம், சட்டீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் திரிபுரா மாநிலங்களும் பெட்ரோல், டீசல் விலைகள் குறைகப்படுவதாக அறிவித்தன.\nமாநில அரசுகளும் மத்திய அரசு அளவிலேயே ரூ.2.50 விலை குறைந்துள்ளதால் இம்மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ. 5 குறைய உள்ளது. இந���த விலைகுறைப்பானது வியாழன் நள்ளிரவு முதல் அமலுக்கு வர உள்ளது.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nஅடுத்த 3 ஆண்டுகளில் நக்சல்கள் இருக்கமாட்டார்கள்: ராஜ்நாத்\nலக்னோ: நாட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் நாட்டில் நக்சலைட்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விடுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் அதிரடிப் படையின் 26-ஆம் ஆண்டு தொடக்க விழா, மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாமில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசியதாவது:\nஅதிரடிப்படையினரின் நடவடிக்கை விரைவாகவும், அதிரடியாகவும் இருக்க வேண்டுமே தவிர பொறுப்பற்ற முறையில் இருக்கக்கூடாது. நக்சல்களால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் 126 என்ற எண்ணிக்கையில் இருந்த நிலையில், தற்போது 10 முதல் 12 ஆக குறைந்துள்ளதாகவும், இந்த ஆண்டு மட்டும் 131 நக்சலைட்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். 1,278 பேர் கைது செய்யப்பட்டதுடன், 58 பேர் சரணடைந்துள்ளனர்.\nநாட்டில், நக்சலைட்களை ஒழிப்பதற்காக நீங்கள் ஆற்றிய பணிகளுக்காக வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்த ராஜ்நாத் சிங், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களின் தியாகம், கடின உழைப்பு, தைரியத்தால் இன்னும் ஒன்றிரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டில் நக்சலைட்டுகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விடுவார்கள் என உறுதிபடத் தெரிவித்தார்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nஇந்த நக்சலைட்டுகள் எப்படி இவ்வளவு பெரிய கூட்டமாக உருவாக காரணமாக\n அதை சரி செய்ய அனைத்தும் அடங்கும்.\nபூரி ஜெகநாதர் கோவிலில் போலீசார் ஷூ அணிந்து செல்லக்கூடாது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nஒடிசாவின் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோவிலில் பக்தர்களுக்கு வரிசை முறையை, கோவில் நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதை எதிர்த்து கடந்த 3–ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது கோவில் வளாகத்தில் வன்முறை வெடித்தது. கோவில் நிர்வாக அலுவலகம் சூறையாடப்பட்டது. இந்த வன்முறையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண��மாறு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.\nவிசாரணையின் போது 3–ந் தேதி நடந்த வன்முறை சம்பவத்தின் போது ஏராளமான போலீசார் ‘ஷூ’ அணிந்தும், ஆயுதங்களுடனும் கோவிலுக்குள் சென்றதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலில் போலீசார் ‘ஷூ’ அணிந்தும், ஆயுதங்களுடனும் செல்லக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். முன்னதாக, கோவிலில் நடந்த வன்முறை தொடர்பாக 47 பேரை போலீசார் கைது செய்திருப்பதாக ஒடிசா மாநில அரசு சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nமுத்தலாக் தடை மசோதா விரைவில் நிறைவேறும்\nமுத்தலாக் நடைமுறையை தடை செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதன் வாயிலாக ஒடுக்கப்பட்ட பெண்களுக்கான உரிமைகளையும், நீதியையும் நிலை நாட்ட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nமூன்று முறை தலாக் கூறி மனைவியை விவகாரத்து செய்யும் இஸ்லாமிய நடைமுறை சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிரடித் தீர்ப்பை வெளியிட்டது.\nஇதுதொடர்பாக உரிய சட்டத்தை வகுக்குமாறும் மத்திய அரசை பரிந்துரைத்தது.\nஅதன்படி, இஸ்லாமியப் பெண்களின் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா வரையறுக்கப்பட்டது. முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க அதில் வகை செய்யப்பட்டுள்ளது.\nஅந்த மசோதா மக்களவையில் நிறைவேறிய போதிலும், மாநிலங்களவையைப் பொருத்தவரை, அதை நாடாளுமன்ற பரிசீலனைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பிய பிறகே நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனால், முத்தலாக் தடை மசோதாவை அமலாக்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது.\nஇந்தச் சூழலில், மனித உரிமைகள் மேம்பாட்டு ஆணையத்தின் 25-ஆவது நிறுவன தின விழா\nதில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில், பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியதாவது:\nமனித உரிமைகளைக் காக்கவும், மக்கள் நலனை மேம்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெவ்வேறு திட்டங்களையும் வகுத்து வருகிறது. அதன் வாயிலாக கோடிக்கணக்கான மக்கள் பய���டைந்துள்ளனர்.\n\"ஆயுஷ்மான் பாரத்' எனப்படும் பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் வாயிலாக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள 50 கோடி பேருக்கு இலவச மருத்துவ சேவைகள் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. அத்திட்டம் தொடங்கப்பட்டு இரண்டரை வாரங்களே ஆன போதிலும் அதன் மூலம் இதுவரை 50 ஆயிரம் பயனடைந்துள்ளனர்.\nஇது ஒருபுறமிருக்க, மக்களுக்கான உரிமைகளைக் காக்கும் நோக்கில் பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று முத்தலாக் தடைச் சட்டம். அதுதொடர்பான மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதன் வாயிலாக ஒடுக்கப்பட்ட பெண்களுக்கான நீதி உறுதி செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் பிரதமர் மோடி.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nசத்தீஸ்கரில் 65 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்: பாஜகவினருக்கு அமித் ஷாஅறிவுரை\nசத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்தலில் 65 தொகுதிகளில் பாஜகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கட்சியின் தலைவர் அமித் ஷா, தொண்டர்களை கேட்டுக் கொண்டார்.\n90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப் பேரவைக்கு அடுத்த மாதம் 12, 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பாஜக செயல் வீரர்கள் கூட்டம், ராய்ப்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமித் ஷா பேசியதாவது: 10 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்ட பாஜக, தற்போது 11 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய கட்சியாக பரிணமித்துள்ளது.\nபாஜகவுக்கு 1,800 எம்எல்ஏக்களும், 330 எம்.பி.க்களும் உள்ளனர். 19 மாநிலங்களில் பாஜகவின் ஆட்சி நடைபெறுகிறது. மத்தியிலும் பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சியில் உள்ளது.\nநாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் பாஜகவின் கொடி பட்டொளி வீசி பறக்கிறது. இந்த பெருமை அனைத்தும் கட்சியின் தொண்டர்களையே சாரும்.\nகட்சிக்காக, லட்சக்கணக்கான தொண்டர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். தமிழகம், கேரளம், மேற்கு வங்கத்தில் கட்சித் தொண்டர்களின் தியாகம் இன்னும் தொடர்கிறது.\nநீண்ட நெடிய போராட்டத்துக்கு கிடைத்த பலனாக, வெற்றியின் உச்சத்தை பாஜக எட்டியுள்ளது. தமிழகம், தெலங்கானா, கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இன்னும் பாஜகவின் ஆட்சி மலரவில்லை என்பதால், இதை வெற்றியாகக் கருத முடியவில்லை.\nசத்தீஸ்கரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் 65 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும். அதை உறுதிசெய்யும் வகையில் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று அமித் ஷா கூறினார்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nரஃபேல்: ஹெச்ஏஎல் நிறுவனத்தின் உரிமையை பறித்துவிட்டார் மோடி: ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு\nரஃபேல் போர் விமானத்தின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணிகளை மேற்கொள்வதற்கான தார்மிக உரிமை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு (ஹெச்ஏஎல்) மட்டுமே உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அந்த உரிமையை பிரதமர் மோடி பறித்துவிட்டதாகவும், மத்திய அரசின் ஊழல் நடவடிக்கைகளால் பாரம்பரியமிக்க அந்நிறுவனம் படிப்படியாக அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.\nகர்நாடக மாநிலம், பெங்களூரில் ஹெச்ஏஎல் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களிடம் ராகுல் காந்தி சனிக்கிழமை கலந்துரையாடியபோது இக்கருத்துகளைத் தெரிவித்தார்.\nரஃபேல் விவகாரத்தை முன்னிறுத்தி மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக சாடி வரும் ராகுல் காந்தி, தற்போது அந்த நிறுவனத்தின் ஊழியர்களை நேரடியாக சந்தித்துப் பேசியிருப்பது அவரது அரசியல் வியூகத்தின் அடுத்தகட்ட நகர்வாக கருதப்படுகிறது.\nஎதிர்வரும் மக்களவைத் தேர்தலைக் கருத்தில்கொண்டு இந்த விஷயத்தை அவர் தீவிரமாகக் கைகளில் எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.\nபிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, அந்நாட்டின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான டஸால்ட் ஏவியேஷன் லிமிடெட்டிடம் இருந்து அவற்றை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டது.\nஇதனிடையே, ரஃபேல் விமானங்களின் உதிரி பாகங்கள் தயாரிப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.\nஇது பல்வேறு விமர்சனங்களுக்கு வித்திட்டது. பிரதமருக்கு நெருக்கமான தொழிலதிபர்களில் ஒருவரான அனில் அம்பானிக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால், அதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து வருகிறது.\nஇந்த நிலையில், பெங்களூரில் ராகுல் காந்தி தலைமையில் ஹெச்ஏஎல் நிறுவனம் முன்பாக சனிக்கிழமை கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொள்ளுமாறு ஹெச்ஏஎல் நிறுவனத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனை ஏற்று அந்த நிறுவனத்தின் தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அதில் பங்கேற்றனர். அப்போது அவர்களிடையே ராகுல் காந்தி பேசியதாவது:\nமத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற நாளில் இருந்தே மக்களின் நலன் கேள்விக் குறியாகிவிட்டது. பொதுத் துறை நிறுவனங்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை. அவற்றை மேம்படுத்துவதற்கு பதிலாக அழித்தொழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nஅந்த வரிசையில் தற்போது ஹெச்ஏஎல் நிறுவனத்தை சிதைக்கும் செயல்களில் பிரதமர் மோடி அரசு இறங்கியுள்ளது. விமானத் துறையின் மிகப்பெரிய சொத்தாக இருப்பது ஹெச்ஏஎல் நிறுவனம்.\nஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கும் மேலாக விமான தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வரும் அந்நிறுவனத்துக்கு உரிய கெüரவம் அளிக்காமல் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அவமதித்து விட்டது. இத்தகைய நடவடிக்கைகளால் நாட்டின் நலன் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ளவர்கள் கடுமையாக புண்பட்டுள்ளனர்.\nஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு விமான தயாரிப்பில் போதிய அனுபவம் இல்லை என்பதால் அந்த ஒப்பந்தம் வழங்கப்படவில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நியாயம் கற்பிக்கப் பார்க்கிறார். அவரது கூற்று எத்தனை அபத்தமானது 78 ஆண்டுகால பாரம்பரியமிக்க ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு இல்லாத அனுபவமா, சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட அம்பானியின் நிறுவனத்துக்கு இருக்கப் போகிறது\nஎந்த விதமான கடனும் இல்லாத ஹெச்ஏஎல் நிறுவனத்திடம் இல்லாத ஆற்றலும், திறனுமா, ரூ.45 ஆயிரம் கோடி கடன் சுமையில் தவித்து வரும் அம்பானி நிறுவனத்திடம் இருக்கப் போகிறது\nபொதுத் துறை நிறுவனங்கள் இந்தியாவின் நவீன கால ஆலயங்கள் போன்றவை. அவற்றை அழிக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவதை நாங்கள் பொற���த்துக் கொள்ள மாட்டோம். ரஃபேல் விமான ஒப்பந்தத்தைப் பெறும் அனைத்து உரிமைகளும் உங்களுக்கு (ஹெச்ஏஎல் ஊழியர்கள்) உண்டு. அதை அம்பானிக்கு அளித்ததற்காக மத்திய அரசு ஒருபோதும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. ஆனால், அவர்களது சார்பாக நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன் என்றார் ராகுல் காந்தி.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nசபரிமலை அய்யப்பன் கோவிலிலும் பிரச்சினை.\nஏன் இந்த மாதிரி புனித தளத்தில்\nமுத்தலாக் தடை சட்டம் பல நாட்களாக\nநடந்து கொண்டு தான் உள்ளது.\nதற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஇதற்கு வழி வகுக்கும் என்று தோன்றுகிறது\nசத்தீஸ்கரில் பாஜக 65 என்பது\nஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை ஏன் தவிர்த்தார்கள்\nஎன்பது வியப்பே. ஐம்பது ஆண்டுகள்\nவழங்காது ஒரு வருட அனுபவம்\nகூட இல்லாத ரிலையன்ஸ் குழுமம்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eerammagi.blogspot.com/2018/07/blog-post.html", "date_download": "2018-10-17T00:31:31Z", "digest": "sha1:ZE6UT6IITMVZCBCZKXBP77TFDKQQB6CE", "length": 17127, "nlines": 128, "source_domain": "eerammagi.blogspot.com", "title": "ஈரம் மகி: அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு..! கோவை முதியோர் இல்ல அம்மாக்களின் பேரன்பு", "raw_content": "\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு.. கோவை முதியோர் இல்ல அம்மாக்களின் பேரன்பு\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு.. கோவை முதியோர் இல்ல அம்மாக்களின் பேரன்பு\n``டிபன் வந்துருச்சு…\" எனச் சொல்லிக்கொண்டே தட்டுடன் துள்ளிச் செல்கிறான், 8-ம் வகுப்பு சச்சின்.\nஅடுத்த சில நிமிடங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடுகிறார்கள். ``டேய் சாய்… இன்னிக்கு இட்லியாம்\" என்கிற 6-ம் வகுப்பு சுரேஷ், தனது உற்சாகத்தை மற்ற மாணவர்களுக்கும் கடத்துகிறான்.\n``பாட்டிகள் வந்து பரிமாறுவாங்க. எல்லாரும் வரிசைல நில்லுங்க\" என ஒழுங்குப்படுத்துகிறார் பள்ளியின் தமிழ் ஆசிரியர்.\nகோவை, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அன்றாடம் காணும் காட்சி இது. அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் கான்வென்ட் என்று பெயர் எடுத்த இந்தப் பள்ளியில், தற்போது 300 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில் பெரு��்பாலானோர், குடிசைப் பகுதியிலிருந்து வருபவர்கள். இவர்களின் பெற்றோர்கள், விடியலிலேயே கிளம்பி கூலி வேலைக்குச் சென்று வியர்வையைச் சிந்தினால்தான் அன்றைய தினம் அரை வயிற்றுக்கு ஏதாவது கிடைக்கும்.\nபுத்தகம், மதிய சத்துணவு, சைக்கிள் என அரசு வழங்கினாலும், குடும்பச் சூழ்நிலையால் இவர்களில் பெரும்பாலானோருக்குக் காலை உணவு என்பது கானல் நீர்தான். அந்தக் கவலையை நீக்கி, நேச மழையைப் பொழிந்துவருகிறது, `ஈர நெஞ்சம்' அறக்கட்டளை. அந்த முதியோர் இல்லத்துக்குச் சென்றோம்.\nஅந்தப் பள்ளிக்கு அருகில் இயங்கிவருகிறது, ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்குச் சொந்தமான முதியோர் இல்லம். பெற்றெடுத்து வளர்த்த பிள்ளைகளால் `பாரம்' எனத் தூக்கி வீசப்பட்ட இந்த முதியோர்களுக்கு, சில நல்ல உள்ளங்களின் உதவியால், வாழ்வு நகர்ந்துகொண்டிருக்கிறது. அப்படித் தங்களுக்குக் கிடைக்கும் உணவின் ஒரு பகுதியை இந்த மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்குத் தினமும் பரிமாறுகிறார்கள் இந்த அம்மாக்கள்.\n``எனக்கு 65 வயசு ஆகுது கண்ணு. ஒரே ஒரு பையன். வீட்டு வேலை செஞ்சு தங்கம்போல வளர்த்தோம். படிச்சு ஆளானவனுக்குக் கல்யாணமும் பண்ணிவெச்சோம். அதோடு முடிஞ்சது. அவன் பொண்டாட்டிக்கு என்னைப் புடிக்கல. அவளோட சேர்ந்து என்னைத் திட்டிட்டே இருந்தான். இது சரிவராதுன்னு வெளிய வந்துட்டேன்.\nகிடைக்கற வேலைகளை செஞ்சு காலத்தை ஓட்டிட்டிருந்தேன். ஒருகட்டத்துல, வேலை செய்ய முடியலே. இங்கே வந்துட்டேன். சமயத்துல வெளியில இருந்தும் எங்களுக்குச் சாப்பாடு வரும். இல்லாட்டி, இங்கே இருக்கறதை வெச்சு நாங்களே சமைச்சுக்குவோம். பக்கத்துல இருக்கற ஸ்கூல் பசங்களுக்கும் சேர்த்துத்தான் சமைப்போம். அவங்களுக்கு எங்க கையால பரிமாறும்போது பேர பசங்களுக்குச் சோறு போடற சந்தோஷம் கிடைக்குது. இதைவிட மனுசனுக்கு வேற என்ன சாமி சந்தோஷம் வேணும்\" என்கிற சகுந்தலா பாட்டி முகத்தில் அவ்வளவு ஆனந்தம்.\n``எனக்கு மூணு பசங்க தம்பி. என் புருஷன் இருந்தவரை நல்லாத்தான் இருந்தேன். மூணு பேரையும் நல்லா ஆளாக்கினோம். ஒருத்தன் பெங்களூருல இருக்கான். மத்த ரெண்டு பேரும் இங்கேதான். ஒருத்தனுக்குத்தான் கல்யாணம் ஆச்சு. அவன் வீட்லதான் இருந்தேன். அவன்தான் கொஞ்சம் நல்ல வேலையிலும் இருந்தான். மத்த ரெண்டு பேருக்கும் வருமானத்துக்கே கஷ்டம��. ஆனா, என்னை மருமகளுக்குப் பிடிக்கலை. `எப்போ பாரு இங்கயே இருக்காங்க. மத்த பசங்க வீட்டுக்கும் போகவேண்டியதுதான'னு சொல்லிட்டே இருப்பா. நம்மால எதுக்குப் பிரச்னை'னு வெளியே வந்துட்டேன். என் புருஷன் என்னைய அப்படித் தாங்கினார். இப்போ இந்தப் பேரப் பசங்களுக்குச் சமைச்சுப் போட்டு, அந்தச் சந்தோஷத்துலயே மிச்ச நாளை கழிக்கிறேன்\" எனக் கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறார் 75 வயது கோபாலம்மாள்.\nஅன்று பாட்டிகள் சமைத்த சாப்பாட்டை எடுத்துச் செல்வதற்காக, மாணவர்கள் சிலர் முதியோர் இல்லத்துக்கு வந்திருந்தனர். சகுந்தலா பாட்டி சாம்பார் பாத்திரத்தை கஷ்டப்பட்டு தூக்கிவர, ``பாட்டிமா நீங்க கஷ்டப்படாதீங்க. என்கிட்ட கொடுங்க\" என வாங்கிக்கொள்கிறான், 7-ம் வகுப்பு சிவா. அவன் கன்னத்தைப் பிடித்து கொஞ்சுகிறார் சகுந்தலா அம்மா.\nஈரநெஞ்சம் அறக்கட்டளையின் மகேந்திரன், ``சாலையோரம் ஆதரவற்று இருப்பவர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு மறுவாழ்வு கொடுக்கும் எண்ணத்தில் இந்த அறக்கட்டளையை ஆரம்பித்தோம். எங்களால் முடிந்த உதவியைச் செய்து, அவர்களை மீண்டும் அவர்களது வீட்டில் சேர்த்துவருகிறோம். ஒருமுறை, நிகழ்ச்சிக்காக அருகில் இருக்கும் மாநகராட்சி பள்ளிக்குச் சென்றிருந்தேன். அப்போதுதான் அங்கிருக்கும் மாணவர்களின் சூழ்நிலையைச் சொல்லி, ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்டனர். இதைப் பாட்டிகளிடம் சொன்னதும், `புள்ளைகளுக்குக் காலை உணவை நாங்க செஞ்சு கொடுக்கிறோம்' என்றனர்.\nஎங்கள் இல்லத்துக்கு உணவு கொடுக்க வருபவர்களிடம், மாணவர்களுக்கும் சேர்த்து கொடுக்குமாறு கேட்போம். பள்ளி விடுமுறை நாள்கள் தவிர, மற்ற நாள்களில், காலை உணவு கொடுக்கிறோம். எங்கள் இல்லத்துக்கு உணவு கொடுப்பவர்களுக்கு ஆரம்பத்தில் மரக்கன்றுகளைக் கொடுத்துவந்தோம். தண்ணீர்ப் பஞ்சம், பல்வேறு பிரச்னையால் இப்போது கொடுக்க முடியவில்லை. கோயில்களுக்கு பூ கட்டி கொடுப்பது, விபூதி கொடுப்பது போன்ற பணிகளை இந்தப் பாட்டிகள் செய்வார்கள். தற்போது, இந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சமைத்துக் கொடுப்பதன் மூலம் பெரும் சந்தோஷம் அடைகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில், மாணவர்களுக்குக் காலை உணவு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்றார்.\n``மிகவும் பின்தங்கிய குடும்பத்திலிருந்து வருபவர்கள்தாம் இங்கு அதிகம். காலை உணவை உட்கொள்ளாமல் வருவதால், பிரேயரிலேயே மயங்கி விழும் காட்சி முன்பு அடிக்கடி நடக்கும். தற்போது, அந்தக் காட்சி மறைந்துவிட்டது\" என முகம் மலர்கின்றனர் பள்ளி ஆசிரியர்கள்.\nதாய் உள்ளம் எங்கே இருந்தாலும், அப்படியேத்தான் இருக்கும் என்பதை இந்த அம்மாக்கள் நிரூபித்துள்ளனர்.\nஇடுகையிட்டது Magi Mahendiran நேரம் 8:38 PM\nலேபிள்கள்: ஈரநெஞ்சம், காலை உணவு திட்டம், பசி, மகேந்திரன், மாநகராட்சி பள்ளி\nநான் சமூக சேவகனும் அல்ல நல்ல கவிஞனும் அல்ல , ஆனால் என்னால் முடிந்த வரிகளையும் செய்ய முடிந்த செயல்களையும் இந்த ப்ளாக்கில் பதிவிட்டு வருகிறேன்.\nஎன்னைத் தொடர்பு கொள்ள :\nhttps://www.facebook.com/eerammagi என்ற மின் முக நூலிலும் தொடர்பு கொள்ளலாம்.\n(உங்களது கருத்துக்களை என்னுடைய அலைபேசியிலும் அழைத்து கூறுங்கள்) நன்றி.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு..\nதசை சிதைவு நோய் பற்றி அறிந்துக் கொள்ளுங்கள்\nதளர்ந்த வயதிலும் தளராத நம்பிக்கை ~ மகேந்திரன்\n“தாலி இழவு” என்ற பெயரில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nகையேந்திபவன் இருக்க கவலை இல்லையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=37", "date_download": "2018-10-17T01:50:20Z", "digest": "sha1:6HNBZBCNHTLCQGX77I3PMIRLMD4BVICP", "length": 4476, "nlines": 150, "source_domain": "mysixer.com", "title": "Siruthai Audio & Trailer launched", "raw_content": "\nசின்ன மச்சான் செந்தில் கணேஷ் நடிக்கும் கரி முகன்\nதாப்ஸி நடிக்கும் கேம் ஓவர்\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nசெல்லமடா நீ எனக்கு டீசர் வெளியீடு\nவிக்ரம்பிரபுவுக்குக் கிடைத்த சரியான மேடை - இந்துஜா\nஅக்டோபர் 17 இல் , வடசென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2017/04/blog-post_40.html", "date_download": "2018-10-17T00:39:58Z", "digest": "sha1:NLJENOFAH5VRUSQUGMV4VBOJP6N2WRQ5", "length": 18301, "nlines": 88, "source_domain": "www.maddunews.com", "title": "முஸ்லிம்களை நம���பி தமிழர்கள் போராட்டங்களை ஆரம்பிக்கவில்லை-வடகிழக்கில் ஹர்த்தால் பூரண வெற்றி(கட்டுரை) - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » (கட்டுரை) » முஸ்லிம்களை நம்பி தமிழர்கள் போராட்டங்களை ஆரம்பிக்கவில்லை-வடகிழக்கில் ஹர்த்தால் பூரண வெற்றி(கட்டுரை)\nமுஸ்லிம்களை நம்பி தமிழர்கள் போராட்டங்களை ஆரம்பிக்கவில்லை-வடகிழக்கில் ஹர்த்தால் பூரண வெற்றி(கட்டுரை)\nகாணாமல்போன உறவுகள் தமக்கான நீதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என வலியுறுத்தி விடுவிக்கப்பட்ட ஹர்த்தால் போராட்டம் பெரும் வெற்றியளித்துள்ளது.\nவடகிழக்கில் வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் உரிய பதிலை அரசாங்கம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி காணாமல்போனவர்கள் அமைப்பு வடகிழக்கில் இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தது.\nஅந்த அழைப்புக்கு சாதகமான முறையில் அரசியல் கட்சிகளும் வர்த்தக சங்கங்களும் சிவிலி; அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து ஹர்த்தாலை வெற்றிபெற ஒத்துழைக்குமாறு அழைப்பு விடுத்திருந்தன.\nஇந்த காணாமல் ஆக்கப்பட்டோர் என்பது அதிகளவு தமிழர்களைக்கொண்டிருந்தபோதிலும் அந்த அமைப்பில் குறிப்பிட்டளவு முஸ்லிம் உறுப்பினர்களும் உள்ளனர்.இந்த அமைப்பு தமிழ் முஸ்லிம் என்று எங்கும் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டது கிடையாது.\nஇந்த நிலையில் இன்று நடாத்தப்பட்ட இந்த ஹர்த்தால் தொடர்பில் கிழக்கில் சிலர் விமர்சனங்களை முன்வைத்துவருவது நோக்கப்படவேண்டியுள்ளது. கிழக்கினைப்பொறுத்தவரையில் இன்று ஹர்த்தால் என்பது பூரண வெற்றியாகவே நோக்கப்படவேண்டும்.கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்தவரையில் தமிழர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு வழங்கப்பட்ட நிலையில் முஸ்லிம் பிரதேசங்களில் ஆதரவு வழங்கப்படவில்லை.\nஇதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் இதனை அரசியல் ரீதியாக சிலர் சாயம் பூசி வேதனையில் உள்ள மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலான விமர்சனங்களை முன்வைத்துவருவதை காணமுடிகின்றது.\nஇந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தவர்கள் எங்கும் எந்த அரசியல் கட்சியினையோ எந்த அமைப்பிடமோ எந்தவித பேச்சுவார்த்தையினையும் நடாத்தவில்லை.அல்லது எந்த அமைப்புகளிடமும் கோரிக்கை விடுக்கவில்லை.பொதுவான ஒரு அறிவிப்பினைச்செய்து தமக்கு ஆதரவளிக்குமாறு கோரியிருந்தனர்.\nஆனால் அந்த அறிவிப்பினை ஏற்றுக்கொண்டு பொது அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் காணாமல்போனவர்களின் அமைப்பின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரியிருந்தனர்.\nஇந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுடன் பேசவில்லை.எங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை,பிரித்தாளும் தந்திரமா,முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையா போன்ற பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.\nஇன்று வடகிழக்கில் இந்த ஹர்த்தால் போராட்டம் எவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டது என்று தெரியாதவர்களே இவ்வாறான விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.அத்துடன் வழமையாக வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்கள் வர்த்தக நிலையங்களை பூட்டுகின்றனர்.அன்றைய தினம் தமிழர்கள் இந்த ஹர்த்தாலைசெய்யவேண்டும் என்றும் கூறுகின்றனர்.எவ்வளவு அடிமுட்டாள்தனமாக யோசிக்கின்றனர் என்பதை பார்க்கும்போது மிகவும் கவலையானதாகவுள்ளது.\nஹர்த்தால் போராட்டம் என்பது வழமையான செயற்பாட்டில் இருந்து நாங்கள் ஒதுங்கிருந்து எதிர்த்தரப்பு ஆதரவளிப்பதாகவும்.அதனைவிடுத்து நாங்கள் வெள்ளிக்கிழமைகளில் வர்த்தக நிலையங்களை பூட்டுகின்றோம்.அன்று ஹர்த்தாலைசெய்யுங்கள்,அப்போதுதான் நாங்கள் ஆதரவளிப்போம் என்று சொல்வதை கேட்பதற்கு மற்றவர்கள் அறிவற்றவர்கள் என நினைக்கின்றார்களா என்பது தெரியாது.\nஇந்த போராட்டத்தினை தமிழர்கள் நடாத்தும் போராட்டம் என்று வைத்துக்கொண்டால் இந்த போராட்டம் மாபெரும் வெற்றியையே அந்த அமைப்புக்கு வழங்கியுள்ளது.கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தால் வெற்றியளிக்கவில்லையென்று கூறுபவர்கள் தங்களது குறுகிய மனப்பான்மையினையே வெளிப்படுத்தியுள்ளதாகவே நாங்கள் நோக்கவேண்டியுள்ளது.\nதமிழர்களின்போராட்டத்திற்கு முஸ்லிம்கள் ஆதரவளிப்பார்கள் என்று ஒரு எதிர்பார்ப்பு மட்டுமே தமிழர்களிடம் இருந்ததே தவிர அவர்கள் ஆதரவளிப்பார்கள் என்ற உறுதியிருக்கவில்லை.கடந்தகாலத்தில் தமிழர்கள் மேற்கொண்ட போராட்டங்களுக்கு ஆதரவளித்ததில்லை.\nஆனால் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற அநீயாயங்களுக்கு எதி���ாக முதல்முதலில் குரல்கொடுத்தவர்கள் தமிழர்கள் என்பதை இந்த ஹர்த்தால் தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்கும் எழுத்தாளர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.\nஅம்பாறையில் புத்தர்சிலை வைக்கும்போது தமிழர்கள் வேடிக்கை பார்ப்பதாககவும் எழுதுகின்றனர்.மட்டக்களப்பில் சிங்களவர்கள் விகாரை கட்டும்போதும் காணிகளை அபகரித்தபோதும் பெரும் போராட்டங்களை தமிழர்கள் செய்தபோது எந்த இடத்திலாவது ஒரு முஸ்லிம் அமைப்பு அதற்கு ஆதரவாக செயற்பட்டதாக பதிவிடமுடியுமா\nஅம்பாறையில் மாணிக்கமடு பிரதேசம் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசம் அங்கிருந்த அதிகமான தமிழர்கள் அங்கிருந்து எவ்வாறு விரட்டப்பட்டார்கள் என்பது இவ்வாறு விமர்சனம் எழுதும் முஸ்லிம் எழுத்தாளர்கள் எழுதியது உண்டா\nஹக்கீம் மீதோ றிசாட் மீதோ முஸ்லிம்களின் அமைப்புகள் மீதோ முஸ்லிம்களின் பள்ளிவாய்ல்கள் மீதோ நம்பிக்கைகொண்டு தமிழர்கள் போராட்டத்தினை ஆரம்பிப்பதில்லையென்பதை இவ்வாறு விமர்சனங்களை எழுதுவோர் அறியாமல் இருப்பது அவர்களின் அறிவு தொடர்பில் பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நாட்டில் தமிழ் பேசும் உரிமைக்காக அகிம்சை வழியிலும் ஆயுதப்போராட்ட ரீதியிலும் போராடியவர்கள் தமிழர்கள் மட்டும் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.\nஇன்று கிழக்கானாலும் வடக்கானாலும் நாட்டின் எந்தப்பகுதியானலும் முஸ்லிம் மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கு காரணமானவர்கள் தமிழர்களின் வீர மறவர்கள் என்பதை இவ்வாறு குட்டாம் சட்டிக்குள் குதிரை ஓட்டும் எழுத்தாளர்கள் உணர்வார்கள் என நம்புகின்றோம்.\nபோராட்டங்களை தமிழ்-முஸ்லிம் போராட்டம் என்று பார்க்காமல் கால நேரம் பார்க்கால் அதற்கு ஆதரவு வழங்கவேண்டியது ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள ஜனநாயக கடமையாகும்.\nஇதிலிருந்து தமிழ் தலைவர்களுக்கு தெரியவேண்டும் அரச சேவையில் உள்ள தமிழர்கள் குறைய குறைய உங்கள் ஹர்த்தால் பிசு பிசுக்கும் , ஆகையால் இனிஎன்றாலும் தமிழர்களை தமிழ் இளைஞர்களை அரச சேவையில் புகுத்துங்கள்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு ��ரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vlaki.com/index.php?/categories/created-monthly-calendar&lang=ta_IN", "date_download": "2018-10-17T01:18:40Z", "digest": "sha1:ZYVXCQIQWS3SMJBONLKBL42AZJJKH3C3", "length": 7572, "nlines": 126, "source_domain": "www.vlaki.com", "title": "vlaki - railroad photos, stations, locomotives, freight cars - fotografije železnice, postaje, lokomotive, tovorni vagoni", "raw_content": "\nபார்க்க: மாதாந்திர பட்டியல் மாத நாட்காட்டி வாராந்திர பட்டியல்\nமார்ச் (98)\tஏப்ரல் (244)\tமே (50)\tஜுலை (194)\nஜனவரி (47)\tபிப்ரவரி (3)\tமார்ச் (22)\tஏப்ரல் (24)\tமே (287)\tஜூன் (184)\tஅக்டோபர் (638)\tடிசம்பர் (724)\nஅக்டோபர் (448)\tநவம்பர் (10)\tடிசம்பர் (33)\nமார்ச் (3)\tஏப்ரல் (160)\tசெப்டம்பர் (1204)\tடிசம்பர் (452)\nஜனவரி (1)\tபிப்ரவரி (22)\tமார்ச் (20)\tமே (45)\tஜூன் (14)\tசெப்டம்பர் (11)\nபிப்ரவரி (96)\tஏப்ரல் (67)\tமே (34)\tஜூன் (14)\tஜுலை (420)\tஆகஸ்ட் (140)\tசெப்டம்பர் (154)\tடிசம்பர் (157)\nபிப்ரவரி (44)\tமார்ச் (119)\tஆகஸ்ட் (77)\tஅக்டோபர் (106)\nஜனவரி (1)\tபிப்ரவரி (374)\tமார்ச் (2)\tஏப்ரல் (181)\tமே (74)\tஜூன் (630)\tஜுலை (238)\tஅக்டோபர் (40)\tநவம்பர் (311)\nபிப்ரவரி (189)\tமார்ச் (24)\tஏப்ரல் (2)\tமே (32)\tஜூன் (3)\tஜுலை (61)\tஆகஸ்ட் (20)\tசெப்டம்பர் (18)\tஅக்டோபர் (66)\tநவம்பர் (64)\nஜனவரி (923)\tபிப்ரவரி (134)\tமார்ச் (120)\tஏப்ரல் (1192)\tமே (675)\tஜூன் (2028)\tஜுலை (3378)\tசெப்டம்பர் (1788)\tஅக்டோபர் (1)\tடிசம்பர் (43)\nஜனவரி (729)\tபிப்ரவரி (1439)\tமார்ச் (965)\tஏப்ரல் (4419)\tமே (4167)\tஜூன் (2202)\tஜுலை (609)\tஆகஸ்ட் (3102)\tசெப்டம்பர் (716)\tஅக்டோபர் (820)\tடிசம்பர் (140)\nஜனவரி (287)\tபிப்ரவரி (273)\tமார்ச் (1624)\tஏப்ரல் (1053)\tமே (3065)\tஜூன் (801)\tஜுலை (5363)\tஆகஸ்ட் (532)\tசெப்டம்பர் (9)\tஅக்டோபர் (1450)\tநவம்பர் (598)\tடிசம்பர் (1574)\nமார்ச் (731)\tமே (143)\tஜூன் (625)\tஜுலை (3568)\tஆகஸ்ட் (374)\tசெப்டம்பர் (320)\tஅக்டோபர் (1533)\tநவம்பர் (610)\tடிசம்பர் (935)\nஜனவரி (353)\tபிப்ரவரி (204)\tமார்ச் (447)\tஏப்ரல் (36)\tமே (1713)\tஜுலை (3075)\tஆகஸ்ட் (283)\tசெப்டம்பர் (586)\tஅக்டோபர் (2653)\tடிசம்பர் (86)\nஜனவரி (62)\tபிப்ரவரி (47)\tமார்ச் (71)\tஏப்ரல் (501)\tமே (40)\tஜூன் (88)\tஜுலை (790)\tஆகஸ்ட் (1058)\tசெப்டம்பர் (14)\tஅக்டோபர் (1)\nஜனவரி (66)\tபிப்ரவரி (29)\tமார்ச் (79)\tஏப்ரல் (47)\tமே (85)\tஜூன் (67)\tஜுலை (248)\tஆகஸ்ட் (826)\tஅக்டோபர் (4)\tடிசம்பர் (71)\nஜனவரி (4)\tபிப்ரவரி (27)\tஏப்ரல் (168)\tமே (84)\tஜூன் (39)\tஜுலை (3)\tஆகஸ்ட் (427)\tசெப்டம்பர் (35)\tஅக்டோபர் (86)\nமே (1)\tஜுலை (97)\tசெப்டம்பர் (64)\nஆகஸ்ட் (11)\tடிசம்பர் (1)\nஉரிமையானவர் Piwigo - உள்நுழை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/news/reliance-jiofiber-launch-is-around-the-corner-expected-offer-free-broadband-016662.html", "date_download": "2018-10-17T01:36:31Z", "digest": "sha1:VQH5VL3QKP4DVXQ5M76BKTYXH6SUMGJW", "length": 31860, "nlines": 209, "source_domain": "tamil.gizbot.com", "title": "அம்பானியின் அடுத்த மாஸ்டர் பிளான்: ம��தம் 600ஜிபி; ஜியோ கேபிள் டிவி மற்றும் பல | Reliance JioFiber Launch is Around the Corner Expected to Offer Free Broadband Services With 100 Mbps Speed Initially - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅம்பானியின் அடுத்த மாஸ்டர் பிளான் ரெடி: கையில் ரூ.500/-ஐ வைத்துக்கொண்டு ரெடியாக இருங்க.\nஅம்பானியின் அடுத்த மாஸ்டர் பிளான் ரெடி: கையில் ரூ.500/-ஐ வைத்துக்கொண்டு ரெடியாக இருங்க.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, குறைந்த செலவிலான அல்லது அறிமுகத்தை முன்னிட்டு முற்றிலும் இலவசமான அதன் ஃபைபர் பிராட்பேண்ட் நெட்வொர்க் ஆன ஜியோஃபைபர் திட்டத்தை தொடங்கும் அந்த நாள் முதல் - இந்தியாவில் டேட்டா நுகரப்படும் வழிமுறையே மாற்றியமைக்கப்படும் என்பதில் சந்தேகமேயில்லை. அதற்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை தான்.\nநுழைவிலேயே இந்திய டெலிகாம் துறைக்குள் புரட்சியை உண்டாக்கிய ஜியோவானது, அதன் அறிமுகத்தின் போது தொடர்ச்சியாக ஆறு மாத காலத்திற்க்கு இலவச 4ஜி சேவையை வழங்கி மக்கள் மனதில் ஆழமாக பதிந்தது. உடன் அந்த காலகட்டத்தில் 1ஜிபி அளவிலான டேட்டாவை பயன்படுத்தும் பழக்கத்தையும் ஜியோ திணித்தது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமீண்டும் திணிக்க முகேஷ் அம்பானி தலைமையிலான குழு திட்டமிட்டுள்ளது\nஅதேபோன்றதொரு டேட்டா நுகரும் பழக்கத்தை - வேறொரு பாணியில், இன்னும் பரந்த நிலைப்பாட்டில் - மீண்டும் திணிக்க முகேஷ் அம்பானி தலைமையிலான குழு திட்டமிட்டுள்ளது. ஆம், 4ஜி கட்டண திட்டங்களை அறிமுகம் செய்து, திருத்தி அமைத்து ஜியோவிற்கு 'போர்' அடித்து விட்டது போலும்.\nஅறிமுகமாவுள்ளது ஜியோ நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவையான ஜியோபைபர் (JioFiber) 4ஜி சேவையை போலவே துவக்கத்திலேயே பார்தி ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற பிராட்பேண்ட் சேவையை இடையூறு செய்யும், பின்னர் ஒட்டுமொத்த பிராட்பேண்ட் துறையையும் 'தன்னை' பின்பற்ற வைக்கும்.\nவெளியான தகவலின்படி ஜியோபைபர் ஆனது அதிவேக தரவை, அதாவது 1ஜிபிபிஎஸ் வரையிலான தரவு வேகத்துடன் கூடிய அதிவேக பிராட்பேண்ட் சேவைகளை வழங்கும். இருப்பினும், இந்த சேவையின் அதிகாரப்பூர்வ தொடக்க தேதி இன்னமும் தெரியவில்லை.\nஆனால் ஜியோபைபர் சேவையானது இந்த காலாண்டின் இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்பதை வெளியான எல்லா அறிக்கைகளும் தெரிவிக்கின்றன. ஜியோ ஏற்கனவே அதன் ஜியோபைபர் சேவைகளுக்கான சோதனையை 10 நகரங்களில் - மும்பை, டெல்லி என்.சி.ஆர், அஹமதாபாத், ஜாம்நகர், சூரத் மற்றும் வதோதரா போன்ற நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் நிகழ்த்தி வருகிறது.\nஜியோபைபர் ப்ரீவியூ ஆபர் பற்றிய விவரம் வெளியானது\nசமீபத்தில் ஹைதராபாத்திலும் கூட, இந்த சோதனை நடப்பதாக அறியப்பட்டது. அங்கு தான் ஜியோபைபர் ப்ரீவியூ ஆபர் பற்றிய விவரம் வெளியானது. அந்த சலுகையானது, பயனர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 100ஜிபி அளவிலான இலவச தரவுகளை அனுபவிக்க உதவும்.\nமூன்று மாதம் என்கிற இலவச சேவையானது நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது\nஇன்றோ, நாளையோ கூட ஜியோபைபர் அறிமுகமானாலும் கூட, முதல் மூன்று ம்,மாதங்களுக்கான இலவச பிராட்பேண்ட் சேவை கிடைக்கும் என்பது மட்டும் உறுதி.அதை ஜியோவும் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. இன்னும் கூடுதல் சுவாரசியம் என்னவனில், அறிமுகத்திற்கு பின்னர் மூன்று மாதம் என்கிற இலவச சேவையானது நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது.\n600 ஜிபி அளவிலான டேட்டா ரூ.500/-க்கு\nகுறிப்பிட்ட இலவச சலுகை காலம் காலம் முடிவடைந்தவுடன் கட்டண சேவை தொடங்கும். அந்த சேவையின் கீழ் 600 ஜிபி அளவிலான டேட்டா ரூ.500/-க்கும் மற்றும் 1000 ஜிபி அளவிலான டேட்டா ரூ.2000/-க்கும் கிடைக்குமெநிக்கிறது சமீபத்தில் வெளியானதொரு அறிக்கை.\nஇன்னும் மலிவாக கிடைக்கவும் வாய்ப்புள்ளது.\nஜியோபைபர் திட்டங்கள் கசிவது ஒன்றும் முதல் முறையல்ல, முன்னதாகவே கசிந்துள்ளன., ஆனால் இவ��களை இறுதி திட்டங்களாக கருதுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சற்று கூடுதல் விலை நிர்ணயம் பெறலாம் அல்லது இன்னும் மலிவாக கிடைக்கவும் வாய்ப்புள்ளது.\nடிவி சேவையையும் பிராட்பேண்ட் தொகுப்புடன் இணைத்தே வழங்க திட்டமிட்டுள்ளது.\nஆனால் மிக நிச்சயாமாக தற்போது சந்தையில் கிடைக்கும் பிராண்ட்பேண்ட் சேவைகளை விட மிக குறைவான விலையில், அதிக அளவிலான தரவு விகிதங்கள் கொண்டிருக்கும். கூடுதலாக, ரிலையன்ஸ் ஜியோ அதன் டிவி சேவையையும் பிராட்பேண்ட் தொகுப்புடன் இணைத்தே வழங்க திட்டமிட்டுள்ளது.\nதனித்தனியாக கட்டணம் செலுத்த அவசியம் இருக்காது.\nஅதாவது ஒற்றை இணைப்பு வழியாக பிராட்பேண்ட் மற்றும் இண்டர்நெட் தொலைக்காட்சி இணைப்பு ஆகியவற்றை வழங்க திட்டமிட்டுள்ளது. இது சாத்தியமானால் உங்கள் லேண்ட்லைன், பிராட்பேண்ட் மற்றும் கேபிள் டிவி இணைப்பு ஆகியவற்றிற்கு தனித்தனியாக கட்டணம் செலுத்த அவசியம் இருக்காது.\nஆக ஜியோ பிராண்ட்பேண்ட் ஆனது உங்களுக்கு டேட்டா நன்மையுடன் சேர்த்து ஒரு நிலையான குரல் அழைப்பு நன்மை, ஊடக பகிர்வு, லைவ் மற்றும் கேட்ச் அப் டிவி, ஹோம் ஆட்டோமெட்டேஷன், சர்வைலன்ஸ் மற்றும் கேமிங் ஆகிய ஒருங்கிணைந்த சேவைகள் ஒன்றாக கிடைக்கும். மேலும் பல ஜியோபைபர் பற்றிய தகவல்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்.\nஜியோ அதிரடி: ரூ.399/- ரீசார்ஜ் செய்தால் ரூ.799/- கிடைக்கும்; இதை பெறுவது எப்படி.\nமுடிந்த அளவிலான காம்போ (வாய்ஸ் + டேட்டா) நன்மைகளை வழங்கிய முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது.இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் மற்றும் ங்அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் ஆகியவைகள் ஜியோவைப்போன்றே பெரும்பாலான திட்டங்களில் நன்மைகளை வழங்கிவருவதால் ஜியோ அதற்கும் ஒருபடி மேல் சென்று கேஷ்பேக் சலுகைகளை வழங்கி வருகிறது.\nஅப்படியாக ஜியோப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் புதிய கேஷ்பேக் வாய்ப்பானது நம்பமுடியாத வண்ணம் 200% அளவிலான பணத்தை திருப்பி தருகிறது. இந்த கேஷ்பேக் வாய்ப்பை பெறுவது எப்படி.\nஇந்த 200% அளவிலான கேஷ்பேக் வாய்ப்பானது ரூ.399/- அல்லது அதற்கும் மேலான ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இதை நிகழ்த்துவதின் மூலம் நீங்கள் ரூ.799/- வரையிலான லாபத்தை பெறலாம். சுருக்கமாக சொன்னால் ஜியோ நிறுவனமானது 200% நன்மைகளை குறைந்தபட்ச ரீசார்ஜ் மதிப்பில் வழங்குகின்றது.\nஇந்த வாய்ப்பைப் பற்றி பேசுகையில், உங்கள் ஜியோ எண்ணில் இருந்து ரூ.399/- என்கிற குறைந்தபட்ச ரீசார்ஜை நிகழ்த்தினால் ரூ.50/- மதிப்பிலான எட்டு ரீசார்ஜ் வவுச்சர்கள் உங்களுக்கு கிடைக்கும். அதாவது மொத்தம் ரூ.400/- மதிப்பிலான 100% கேஷ்பேக்கை முதலில் பெறுவீர்கள்.\nஒரு வவுச்சரைப் பயன்படுத்தி ரூ.50/-ஐ தள்ளுபடி\nஜியோவில் இருந்து எதிர்கால ரீசார்ஜ்களை நிகழ்த்தும் போது, உங்களுக்கு கிடைக்கும் கெஸ்பேக் ரீசார்ஜ் வவுச்சர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். எளிமையான சொற்களில் உங்களின் அடுத்த ரீசார்ஜ்ஜில் ரூ.50/- மதிப்பிலான ஒரு வவுச்சரைப் பயன்படுத்தி ரூ.50/-ஐ தள்ளுபடியாக பெறலாம்.\nமொபிவிக், பேடிஎம், அமேசான், போன்பீ, ப்ரீசார்ஜ் மற்றும் ஆக்சிஸ் வங்கி\nரூ.799/- என்கிற கேஷ்பேக்கில் ரூ.400/- இப்படி கழிய, மீதமுள்ள ரூ.399/- ஆனது வாடிக்கையாளர்களுக்கு மொபிவிக், பேடிஎம், அமேசான், போன்பீ, ப்ரீசார்ஜ் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவைகளின் வேலட்களின் வழியாக, வேறுபட்ட மதிப்புக்கான கேஷ்பேக் வாய்ப்புகளாக கிடைக்கும்.\nரூ.2500/- மதிப்பிலான ஹோட்டல் வவுச்சரை பெறுவீர்கள்.\nநீங்கள் மொபிவிக் வழியாக ரூ.399/- ரீசார்ஜ் செய்தால் ரூ.2500/- மதிப்பிலான ஹோட்டல் வவுச்சரை பெறுவீர்கள். பேடிஎம் வழியாக பணம் செலுத்துகிறீர்கள் என்றால் அதன் பின் நிகழ்த்தும் முதல் முறை திரைப்பட டிக்கெட் முன்பதிவுகளுக்கு ரூ.150/- சலுகை கிடைக்கும் அதாவது 50% கேஷ்பேக் கிடைக்கும்.\nரூ.75, ரூ.50. ரூ.50/- மற்றும் ரூ100/- கேஷ்பேக்\nஜியோ வழங்கும் இந்த 200% வாய்ப்பானது கடந்த பிப்ரவரி 1, 2018 தொடங்கி பிப்ரவரி 15, 2018 வரை மட்டுமே கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமேசான், போன்பீ, ப்ரீசார்ஜ் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவைகளை பொறுத்தமட்டில் புதிய ரீசார்ஜ் பயனர்களுக்கு முறையே ரூ.75, ரூ.50. ரூ.50/- மற்றும் ரூ100/- கேஷ்பேக்கும், ஏற்கனவே இருக்கும் பயனர்களுக்கு முறையே ரூ.30, ரூ.50. ரூ.30/- மற்றும் ரூ.30/- என்கிற கேஷ்பேக்கும் கிடைக்கும்.\nஇது நான்காவது கேஷ்பேக் வாய்ப்பாகும்\nகடந்த அக்டோபர் முதல் ஜியோ அதன் பிரதம உறுப்பினர்களுக்கு கேஷ்பேக் வாய்ப்புகளை தொடர்ச்சியான முறையின்கீழ் வழங்கி வருகிறது என��பதும் இந்த 200% கேஷ்பேக் ஆனது நிறுவனத்தின் நான்காவது கேஷ்பேக் வாய்ப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்.\nகற்பனைக்கு எட்டாத திருத்தம்: இனி 4ஜிபி/நாள் வழங்கும் ஜியோ.\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் திருத்தப்பட்ட குடியரசு தின 2018 திட்டங்களானது அதன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க தொடங்கியுள்ள நிலைபப்பாட்டில் மேலுமொரு இன்ப அதிர்ச்சியை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மேலும் இரண்டு பிரதான திட்டங்களானது திருத்தத்தின் கீழ் இடம்பெற்றுள்ளன. அதாவது ரூ.509/- மற்றும் ரூ.299/- ஆகிய இரண்டு திட்டங்களும் அதிரடியான திருத்தத்தை பெற்றுள்ளது. அதென்ன திருத்தம். இனி இந்த திட்டங்களின் நன்மைகள் என்ன. இனி இந்த திட்டங்களின் நன்மைகள் என்ன. உடன் இந்த திட்டங்களின் முந்தைய நன்மைகள் என்ன என்பதை விரிவாக காண்போம்.\nதிருத்தம் கண்டுள்ள ரூ.509/- திட்டமானது இனி நாள் ஒன்றிற்கு 4ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். மறுகையில் உள்ள ரூ.299/- ஆனது ரீசார்ஜ் செய்யப்பட்ட தேதியில் இருந்து ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான தரவை வழங்கும்.\n56ஜிபி டேட்டாவில் இருந்து 84ஜிபி\nஆனால் இன்று முதல் ஜியோ ரூ.299/- ஆனது அதே 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம், நாள் ஒன்றிற்கு 3 ஜிபி அளவிலான அதிவேக தரவை வழங்கும். ஆக இதன் மொத்த தரவு நன்மையானது 56ஜிபி டேட்டாவில் இருந்து 84ஜிபி டேட்டாவாக மாறியுள்ளது.\nநன்மைகளுடன் சேர்த்து ஜியோ ரூ.299/- திட்டமானது, அதன் செல்லுபடியாகும் காலம் வரையிலான வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளையும் வழங்குமென்பதும் குறிப்பிடத்தக்கது.\nமற்றொரு திருத்தப்பட்ட திட்டமான ரிலையன்ஸ் ஜியோ ரூ.509/- இனி 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நாள் ஒன்றிற்கு \"கற்பனைக்கு எட்டாத\" 4ஜிபி அளவிலான தரவை வழங்குகிறது. ஆக இதன் ஒட்டுமொத்த டேட்டா நன்மையானது இனி 112 ஜிபி ஆகும்.\nஜியோ ரூ.299/- திட்டத்தை போலவே தரவு நன்மைகளுடன் சேர்த்து ஜியோ ரூ.509/- திட்டமானது, அதன் செல்லுபடியாகும் காலம் வரையிலான வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளையும் வழங்கும்.\nமுகந���லில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉலகத்திற்குகே மின்சாரம் வழங்கும் நம்ம ஊர் தமிழனின் கண்டுபிடிப்பு.\nபேஸ்புக் நிறுவனத்தைப் போட்டு பார்க்கும் பாலியல் குற்றச்சாட்டு - விசாரணையில் வெல்லுமா\nவிரைவில்: சாம்சங் க்ரோம்புக் பிளஸ் வி2 அறிமுகம்- விலை எவ்வளவு தெரியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/virat-kohli-need-33-runs-become-13th-indian-score-1000-runs-against-england-011123.html", "date_download": "2018-10-17T02:01:53Z", "digest": "sha1:AUUV4MHJ7YKEU6WHAPTKXRIXHZ5ZVKM7", "length": 10015, "nlines": 134, "source_domain": "tamil.mykhel.com", "title": "இங்கிலாந்தின் 1000மாவது டெஸ்ட்.... 1000 ரன்களை கடப்பாரா கோஹ்லி! - Tamil myKhel Tamil", "raw_content": "\n» இங்கிலாந்தின் 1000மாவது டெஸ்ட்.... 1000 ரன்களை கடப்பாரா கோஹ்லி\nஇங்கிலாந்தின் 1000மாவது டெஸ்ட்.... 1000 ரன்களை கடப்பாரா கோஹ்லி\n1000 ரன்களை அடைய கோஹ்லிக்கு 33 ரன்கள்- வீடியோ\nபிர்மிங்காம்: இங்கிலாந்து அணியின் ஆயிரமாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்துக்கு எதிராக ஆயிரம் ரன்களை அடித்துள்ள 13வது இந்திய வீரர் என்ற சாதனையைப் புரிய இந்தியக் கேப்டன் விராட் கோஹ்லிக்கு, மேலும் 33 ரன்களே தேவை.\nஇந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று எட்பாஸ்டன் மைதானத்தில் துவங்குகிறது. இது இங்கிலாந்து அணியின் ஆயிரமாவது டெஸ்ட் போட்டியாகும்.\nஇங்கிலாந்துக்கு எதிராக 977 ரன்கள் குவித்துள்ள இந்திய கேப்டன் விராட் கோஹ்லி மேலும் 33 ரன்கள் எடுத்தால், இங்கிலாந்துக்கு எதிராக ஆயிரம் ரன்கள் அடித்துள்ள 13வது இந்திய வீரராவார்.\nஇங்கிலாந்தில் 5, இந்தியாவில் 9 என 14 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோஹ்லி 44.40 சராசரியுடன் 977 ரன்கள் குவித்துள்ளார். அதில் இந்தியாவில் நடந்த போட்டிகளில் 70.25 சராசரியுடன் 843 ரன்கள் எடுத்துள்ளார் கோஹ்லி. அதில் 3 சதம், 2 அரைசதமும் அடங்கும்.\nசச்சின் டெண்டுல்கர் 2535 ரன்கள் எடுத்து, இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த இந்தியர்களில் முதலிடத்தில் உள்ளார். சுனில் கவாஸ்கர் 2,483, ராகுல் டிராவிட் 1,950, குண்டப்பா விஸ்வநாத் 1,880 ரன்கள், திலீப் வெங்சர்கார் 1,589, கபில் தேவ் 1,355 ரன்கள் எடுத்துள்ளனர்.\nமுகமது அசாருதீன் 1,278 ரன்கள், விஜய் மஞ்சரேக்கர் 1181, மகேந்திர சிங் தோனி 1,157, பரூக் இன்ஜினியர் 1,113, சத்தேஸ்வர் புஜாரா 1,061 ரன்கள், ���வி சாஸ்திரி 1026 ரன்கள் எடுத்துள்ளனர்.\nதோனி தலைமையில் 2014ல் இங்கிலாந்தில் நடந்த தொடரில் கோஹ்லி, 10 இன்னிங்ஸ்களில் 13.40 சராசரியுடன் 134 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த முறை இங்கிலாந்தில் தனது சராசரியை அவர் உயர்த்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nRead more about: sports cricket india england test series virat kohli விளையாட்டு கிரிக்கெட் இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடர் விராட் கோஹ்லி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.xtamilnews.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-17T00:28:57Z", "digest": "sha1:N4X6OFJ4HFPZHSQKJ2HVYZEGJTKJ2DGT", "length": 4737, "nlines": 64, "source_domain": "www.xtamilnews.com", "title": "பாலியல் தொழில் Archives - XTamilNews", "raw_content": "\nசோனாகச்சி ரெட் லைட் ஏரியா லைவ் ரிப்போர்ட…\nஉலகிலேயே மிகப்பெரிய அளவில் பாலியல் தொழில…\n12 வயதில் கடத்தப்பட்டேன் வாரத்துக்கு நான…\nபிரபல விபச்சார நடிகையின் மகன் பாலியல் வழ…\nபெண்கள் பலான படங்கள் பார்ப்பார்களா\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nஜியோ போனில் இனி வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் சேவை - JioPhone\nஅறிமுகம் ஆனது ஜியோ ஜிகாபைபர் மற்றும் ஜிகாடிவி சேவையை - #jiogigafiber #JiogigaTV\nபிக்பாஸ் வைஷ்ணவி காதலருடன் 'ஹாட் கிளிக்'\nமேலாடையை மெல்லியதாக போட்டால் எத்தனை ஆண்கள் பார்பார்கள் \nவந்தா சொருகிட வேண்டியது தான் : சன்னி லியோன் \nOLD நடிகைகள் காட்டிய HOT நீச்சல் உடை புகைப்படங்கள்\nபோதை மருந்து கொடுத்து காதலியை ஏமாற்றிய கொடூரன்\nமுதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nஉலகை ஆட்டி படைக்கும் கிகி சேலஞ்ச் தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது- வீடியோ\nஅந்த நடிகரால் என் வாழ்க்கை வீணானது\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.xtamilnews.com/tag/bedroom-secrets/", "date_download": "2018-10-17T00:29:29Z", "digest": "sha1:AYHQCBE5QISD77CCE6WM2TWGA7LUD66W", "length": 4177, "nlines": 49, "source_domain": "www.xtamilnews.com", "title": "Bedroom Secrets Archives - XTamilNews", "raw_content": "\nஉடலுறவில் ஈடுபடும் போது ஆண்கள் தவிக்க வே…\nபெண்கள் பலான படங்கள் பார்ப்பார்களா\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nபிக்பாஸ் வைஷ்ணவி காதலருடன் 'ஹாட் கிளிக்'\nரசிகர்களின் கிண்டலுக்கு உள்ளான நடிகை ரெஜினாவின் உடை.\nலட்சுமி குறும்பட நடிகையின் ஹட் புகைப்படம்\n20 ஆண்டுகளாக விற்பனை குறையாத வயாகரா...\nகவர்ச்சியின் எல்லைக்கு சென்ற அஜீத் பட நடிகையின் ஹாட் புகைப்படம்\nஜியோ போனில் இனி வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் சேவை - JioPhone\nஅறிமுகம் ஆனது ஜியோ ஜிகாபைபர் மற்றும் ஜிகாடிவி சேவையை - #jiogigafiber #JiogigaTV\nஆடை இல்லாமல் கடற்கரை மணலில் கிடந்த பிக்பாஸ் நடிகை: புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்து போன திரையுலகம்\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nஉலகை ஆட்டி படைக்கும் கிகி சேலஞ்ச் தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது- வீடியோ\nஅந்த நடிகரால் என் வாழ்க்கை வீணானது\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2018/96905/", "date_download": "2018-10-17T01:41:45Z", "digest": "sha1:DDVJDWT7T5CK3DYIAHHBYAKX6OAW7PUE", "length": 12297, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "நாமல் குமாரவினை அரசாங்க இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாமல் குமாரவினை அரசாங்க இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு\nஊழல் ஒழிப்பு பிரிவின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமாரவினை எதிர்வரும் புதன்கிழமை அரசாங்க இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்���ப்பட்டுள்ளது.\nஜனாதிபதியையும் கோத்தபாய ராஜபக்ஸவையும படுகொலை செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்குப் பொறுப்பாகவிருந்த, பிரதிக் காவற்துறை மா அதிபர் நாலக்க சில்வா தெரிவித்திருந்தாரென ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது நாமல் குமார தெரிவித்திருந்தார்.\nஇது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் இதன்போது முன்னாள் பிரதிக் காவற்துறை மா அதிபர் நாலக்க சில்வா மற்றும் நாமல் குமார ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலின் ஒலிப்பதிவு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் அந்த ஒலிப்பதிவு அரசாங்க இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅந்தவகையில் குறித்த ஒலிப்பதிவு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவதற்காகவே நாமல் குமாரவை புதன்கிமை அரசாங்க இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.குறித்த ஒலிப்பதிவு தொடர்பிலான விசாரணைகளின் அறிக்கைகள் எதிர்வரும் வாரத்திற்குள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைக்கப்பெறும் எனகவும் அதன் பின்னர் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagstamil அரசாங்க இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் அழைப்பு கோத்தபாய ராஜபக்ஸ நாமல் குமார நாலக்க சில்வா முன்னிலையாகுமாறு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கர வண்டியில், தாம் கடத்திய யுவதி, மனநலம் பாதிக்கப்பட்ட தன் மனைவி என்கிறார் இளைஞர��…\nமுஸ்லீம்களின் சமகால பிரச்சனைகள் – கல்முனையில் பத்திரிகையாளர் சந்திப்பு\n62 ஆயிரத்து 338 இலங்கையர்களுக்கு நாட்டை விட்டு வெளியேற தடை\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்… October 16, 2018\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:- October 16, 2018\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmurasuaustralia.com/2017/06/01.html", "date_download": "2018-10-17T01:10:47Z", "digest": "sha1:ZT6UD26ZO6357IAQHRVF5R4R7ZSIKSB7", "length": 48471, "nlines": 618, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: பயணியின் பார்வையில் --- 01 - இலங்கையிலிருந்து முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/10/2018 - 21/10/ 2018 தமிழ் 09 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nபயணியின் பார்வையில் --- 01 - இலங்கையிலிருந்து முருகபூபதி\nகோடையில் ஒரு நாள் மழ�� வரலாம்\n\" எமது தாயகத்தில் டெங்கு - வைரஸ் காய்ச்சல் அத்துடன் கடுமையான வரட்சி, கடும்கோடை வெயில். இத்தனைக்கும் மத்தியில் அவுஸ்திரேலியாவின் குளிர்கால சுகத்தை துறந்துவிட்டுச்சென்று சிரமப்படப்போகிறீர்களா... \" என்று வீட்டில் குடும்பத்தினர் எச்சரித்துக்கொண்டிருந்தனர்.\n\" இத்தனைக்கும் மத்தியில்தானே அங்கு வெசாக் பண்டிகை நடக்கிறது. பாரதப்பிரதமர் நரேந்திரமோடியும் வருகிறார்.\" என்று திருப்பிக்கேட்டேன்.\n\" எதற்கும் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டு செல்லவும்\" வீட்டில் அக்கறையான ஆலோசனை. அதன் விலையோ 125 ($125) வெள்ளிகளுக்கும் மேல்.\nகுளிர்காலக்காய்ச்சலைத்தடுப்பதற்காக அவுஸ்திரேலியாவில் தரப்படும் Flue தடுப்பூசியும் செலுத்தவேண்டும் என்றார் எனது G.P. அவர் ஒரு பெண். என்னுடன் நிரந்தரமாகியிருக்கும் பல நோய் உபாதைகளை தடுப்பதற்காக என்னில் தீவிர கவனம் செலுத்திவருபவர். எனக்கு அன்றாடம் தேவைப்படும் மருந்துகள், இன்சுலின் உட்பட அனைத்துக்கும் மேலதிக Scripts தந்தார்.\nஒருநாள் அழைத்து அமரச்செய்துவிட்டு தாதியொருவரையும் அறைக்கு அழைத்தார். இருவரும் எனக்கு வலதும் இடதுமாக நின்றுகொண்டு, இரண்டு ஊசிமருந்துகளையும் ஏற்றினார்கள். அந்தக்கண்கொள்ளாக்காட்சியை பார்ப்பதற்கு மனைவி அருகிலிருக்கவில்லை. அந்தக்காட்சியை பகிர்ந்துகொள்வதற்கு என்னிடம் முகநூலும் இல்லை.\nஇந்தப்பயணம் கடந்த ஏப்ரில் மாதம் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் நான் அங்கம் வகிக்கும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் 17 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா ஏற்பாடுகள் இருந்தன. நண்பர்கள் ஞானம் ஆசிரியர் ஞானசேகரனும் தமிழ் அபிமானி மடுளுகிரியே விஜேரத்னவும் விழாவுக்கு வரவிருக்கும் சூழ்நிலையில் பயணம் செய்வது உகந்ததல்ல என்று மனம் உணர்த்தியது. அதனால் பயணத்தை ஒத்திவைத்து, கடந்த 9 ஆம் திகதி நள்ளிரவில் புறப்பட்டேன்.\nஏறியது Malaysian Airline. இந்தச்சேவை பற்றியும் ( அதில் ஒன்று Malaysian Airline 370 - சில வருடங்களுக்கு முன்னர் காணாமல் போனது முதல் ) வந்த - வரும் விமர்சனங்கள் மனதைக்கலக்கியது.\nஇந்தப்பின்னணிகளுடன் நண்பர் நடேசனின் அதே பெயரில் ஏற்கனவே வெளியான சிறுகதைத்தொகுதியை நண்பர் மடுளுகிரியே விஜரேத்ன சிங்களத்தில் மொழிபெயர்த்து அச்சிட்டு எடுத்துவருகிறார் என்ற தகவலும் கசிந்திருந்தது.\nவிழாவன்றுதான் அந்தச் சிங்கள மொழிபெயர்ப்பு நூலை மடுளுகிரியே விஜேரத்ன எனக்குத்தான் சமர்ப்பித்திருக்கிறார் என்ற செய்தியும் தெரியவந்தது.\nஅவரே விழா அரங்கில் அதனை என்னிடமும் நடேசனிடமும் தந்து வெளியிட்டு வைத்தார். எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை என்று ஏற்கனவே பலதடவைகள் எழுதிவிட்டேன். ஏனோ தெரியவில்லை, இந்த வசனத்தை எனது வாழ்வில் தொடர்ந்தும் எழுத நேர்ந்திருப்பதும் விதிப்பயன்தானோ...\nகடந்த காலப் பயணங்களில் நடுஇரவுப்பொழுதிலேயே எனது தாயகத்தின் மண்ணைத்தொட்டிருக்கின்றேன். இம்முறை பகலில் சென்று இறங்கவேண்டும் என்ற வினோத ஆசையும் வந்தது.\nஆனால், இந்த ஆசை தேவையற்றது என்பதை பயணத்திலேயே புரிந்துகொண்டேன். கடந்த 10 ஆம் திகதி அதிகாலையே எமது விமானம் கோலாலம்பூருக்கு வந்துவிட்டது. சுமார் 4 மணிநேரங்கள் இடைத்தங்கல் ( Transit).\nகாலையில் எடுக்கவேண்டிய இன்சுலின், மற்றும் மருந்துகள் நினைவுக்கு வந்து தொல்லைத்தரத் தொடங்கின. அவுஸ்திரேலியா - மலேசியா நேர மாற்றங்கள். வயிற்றில் ஏற்கனவே இருக்கும் அல்சர் தனது குணத்தைக்காண்பிக்கத்தொடங்கியது. அதிகாலை நடைப்பயிற்சி நல்லதுதானே என்று விமான நிலையத்தினுள் நடந்து திரிந்து நேரத்தைப்போக்கினேன். வயிறும் எரியத்தொடங்கியது. மலேசிய நாணயத்தை மாற்றிவிட்டு, இன்சுலினும் செலுத்தி காலை உணவுக்கு மேல் அவசியம் எடுக்கவேண்டிய மாத்திரைகளையும் உட்செலுத்திக்கொண்டேன்.\nஇல்லையேல், அந்தப்பிரமாண்டமான விமான நிலையத்தில் ஒரு செய்திக்கு இலக்காகி என்னை நேசிப்பவர்களுக்கு பெரும் கலக்கத்தை தந்திருப்பேன்.\nகட்டுநாயக்காவுக்காவுக்கான பயணம் Srilankan Airline. விரும்பியபடியே பகல்பொழுதுப்பயணம். எதிர்பாராமல் விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே தரையிறங்கிவிட்டது. பயணிகளுக்கு மிக்க மகிழ்ச்சி.\nஆனால், எனக்குத்தான் பெரும் சோதனையாகிவிட்டது. பொதிகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தால் பாண்பேக்கரிக்குள்\nநூழைந்துவிட்டதான உணர்வு. வெய்யில் கொளுத்துகிறது. வெசாக் பண்டிகை களைகட்டியிருந்தது. வழக்கமான ஜனநெரிசல். புறப்படும் - வந்திறங்கும் பயணிகள், அவர்களுடன் வந்து படையாக குவியும் குடும்பத்தினர், உறவினர்கள் நிரம்பியிருந்த அந்தத்தளத்தில் எனது தங்கை வீட்டாரைத்தேடினேன். அவர்களின் முகமே கண்களில் தென்படவில்லை.\nவெளியே வந்து பார்க்கின்றேன். அங்கும் இல்லை. தெரிந்த முகம் எதுவும் கண்களுக்குத் தென்படவில்லை. விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே வந்துவிட்ட தகவல் தங்கை வீட்டாருக்குத் தெரிவதற்கு நியாயம் இல்லை.\nஎனது அவுஸ்திரேலியா கைத்தொலைபேசியும் இயங்கவில்லை. அத்தகைய ஒரு சங்கடமான ஒரு பொழுது முன்னரும் கைத்தொலைபேசி இல்லாத காலத்தில் - பல வருடங்களுக்கு முன்னர் அங்கு எனக்கு வந்திருக்கிறது. தொலைபேசி எடுத்து தகவல் தெரிவிக்க கைவசம் இலங்கை நாணயம் இல்லாமல் தவித்தபோது எனக்கு ஒரு ஐந்து ரூபா நாணயக்குற்றி தந்து உதவிய அந்த சிங்களச்சகோதரியின் முகமும் பின்னர் மறந்துவிட்டது.\nஎனது குடும்பத்தினர் தமாதமாக வந்ததும், \" எனது தயாகத்தில் என்னை ஒரு பிச்சைக்காரனாக்கி , இரந்து கேட்க வைத்துவிட்டீர்களே...\" என்று அன்று வைதேன்.\nஇப்போது அந்த நினைவுதான் வந்தது. அங்கு பலரிடம் கைத்தொலைபேசி இருந்தும் ஒரு அழைப்பிற்காக கேட்கத் தயக்கம். மீண்டும் மீண்டும் எனது அவுஸ்திரேலிய கைத்தொலைபேசியை அழுத்தி முயன்றேன். அது அடம்பிடித்து மறுத்தது.\nஅச்சமயத்தில் ஆபத்பாந்தவனாக ஒருவர் என் முன்னால் தோன்றினார். அவரை எங்கோ முன்பு பார்த்துப்பேசியிருக்கின்றேன். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவருடன் நீண்ட நேரம் உரையாடியிருக்கின்றேன்.\n என்ற சந்தேகமும் உடன் வந்தது. அதனால் அருகே சென்று பேசவும் சற்றுத்தயக்கம். ஒருவர் போல் ஒருவர் தோற்றத்திலிருந்தவர்களை பார்த்து முன்னரும் பலதடவைகள் ஏமாந்திருக்கின்றேன்.\nஅந்த அன்பரும் தன்னை அழைத்துச்செல்லவருபவர்களுக்காக காத்து நின்றார். அதனால் அவர் என் பக்கம் திரும்பவில்லை.\nதயக்கத்தை விட்டுவிட்டு, அருகில் சென்று ,\" சேர்.... நீங்கள் பேராசிரியர் ராஜன் கூல்தானே...\n\" சேர் என்னைத்தெரிகிறதா... கனடாவில் 2007 இல் சந்தித்தோம். முருகபூபதி\" என்றேன்.\n\" ஹலோ... ஹலோ... எப்படி இருக்கிறீர்...\" அவர் முகம் மலர்ந்து பேசினார். தாம் கொரியாவிலிருந்து வருவதாகவும். அங்கு தேர்தல் கண்காணிப்பு பணிக்கு சென்றிருந்ததாகவும் சொன்னார்.\nஎன்னிடம் இலக்கம் பெற்று தமது தொலைபேசி ஊடாக தொடர்பு ஏற்படுத்தித்தந்தார். சற்று நேரத்தில் தங்கை வீட்டார் வாகனத்துடன் வந்து சேர்ந்தனர். அவருக்கும் வ���கனம் வந்துவிட்டது. அவரை எங்கள் குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்திவிட்டு, விடைபெற்றேன்.\nதொலைபேசி இலக்கம் பரஸ்பரம் இருப்பதால் தொடர்புகொள்வோம் என்று கூறிவிட்டுச்சென்றார் இணைய ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்ட பேராசிரியர் ராஜன் கூல்.\nகுறுகிய கால வெளிநாட்டுப் பயணங்களில், நேர ஒழுங்கு, திட்டமிடல் என்பவை மட்டுமல்ல உண்ணும் உணவு அருந்தும் பானங்களிலும் விழிப்பாகவும் இருத்தல் வேண்டும் என்பது பொதுவான விதி. இதனை மீறிவிடுபவர்கள் பயணங்களை நிறைவாக்கிக்கொள்ளாமல் அவதியுற்ற செய்திகளும் அறிவோம். குறிப்பாக குழந்தைகளுடன் வரும் பயணிகள் மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்.\nபருவகால மாற்றங்கள், நோய்த்தொற்று முதலான இன்ன பல காரணங்கள் குழந்தைகளை பாதித்தால் வந்த பயணமும் வீணாகிவிடும் என்பதும் பலருக்கு புத்திக்கொள்முதல்.\nநாம் அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 28 வருடங்களுக்கும் மேலாக நடத்தும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி பெறும் மாணவர்கள், அவர்களின் தாய்மார் மற்றும் பாதுகாவலர்களுடன் சந்திப்பு ஏற்படுத்தி மாணவர்களுக்கான தகவல் அமர்வுகளை நடத்துவதுதான் எனது இந்தப்பயணத்தின் நோக்கம்.\nஎனது இலக்கிய உறவுகள், மற்றும் குடும்ப உறவுகள் சில அண்மைக்காலத்தில் இழப்புகளை ( மரணங்களை ) சந்தித்திருந்தன.\nஅவர்களிடம் நேரில் சென்று ஆறுதல் கூறுவது சம்பிரதாயமான சடங்கு அல்ல. உறவுகள் பேணப்படுவதும், கசப்புகள் நீங்குவதும் இத்தகைய தருணங்களில்தான்.\nஎமது நீர்கொழும்பூரில் தெரிந்தவர்கள், உறவினர்கள் குடும்பத்தில் நிகழ்ந்த மறைவுகளினால் தொடர்ந்தும் துக்கம் அனுட்டிப்பவர்களின் துயரத்தில் முதல் இரண்டு நாட்களும் கழிந்தன. அத்துடன் அதிகாலை 3 மணிக்கே ( இலங்கை நேரம் ) துயில் எழுந்துவிடுவதும் பல பணிகளை துரிதமாக செய்வதற்கு உதவியாக இருக்கிறது.\nஇலங்கை வந்திறங்கிய நாளன்று நள்ளிரவு மின்னல், இடியுடன் கூடிய கனத்த மழை பொழிந்தது.\nகோடையில் ஒரு நாள் மழை வரலாம் என்ற பாடலை நினைத்துக்கொண்டு அந்த இரண்டாம் அதிகாலையில் துயில் எழுந்தேன்.\nநான் மெல்பனில் நிற்கும்பொழுது அடுத்தடுத்து எனக்கு நன்கு தெரிந்த மூவர் மறைந்தனர். வீரகேசரி முன்னாள் பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசம் (கனடா), வீரகேசரி துணை ஆசிரியரும் காலைக்கதிர் ஆசிரியருமான ���ிருமதி அன்னலட்சுமி அவர்களின் கணவர் திரு. இராஜதுரை, வானொலி ஊடகவியலாளர் செல்வி சற்சொரூபவதி நாதன். (இவர் நீர்கொழும்பு மருத்துவமனையில்தான் காலமாகியிருக்கிறார்)\nஇலங்கை வந்து இறங்கியதும், முதலில் திருமதி அன்னலட்சுமி இராஜதுரையுடன் தொடர்புகொண்டு மறுநாள் வருவதாகச்சொன்னேன். அவர் வசிக்கும் வத்தளையில் அவரது வீட்டைத்தேடிக்கண்டுபிடிக்கும் சிரமத்தை தவிர்ப்பதற்காக என்னுடன் இலக்கிய நண்பர்கள் தெளிவத்தை ஜோசப்பையும் மேமன் கவியையும் இணைத்துக்கொண்டேன்.\nமேமன்கவிக்கு கடந்த 6 ஆம் திகதிதான் கொழும்பில் மணிவிழா சிறப்பாக நடந்திருந்தது.\nமனிதநேசகன் மேமன் கவி மணிவிழா மலர் மும்மொழியிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த மலர் அதிசய அபூர்வமலர்தான்.\nசிங்களத்தில் மானவ ஹித வாதியா எனவும் Lover Of Humanity எனவும் பதிவுசெய்யப்பட்டிருந்தது. பல தமிழ், சிங்கள இலக்கிய ஆளுமைகள் இம்மலரில் மும்மொழிகளிலும் மேமன் கவியின் இலக்கிய, தனிமனித இயல்புகளை பதிவுசெய்துள்ளார்.\n\" வாசிப்பின் மூலம் அனுபவமான கலை, இலக்கியமானது வாழ்க்கையை நான் சிறப்பான முறையில் வாசிக்கும் திறனை எனக்குத்தந்துள்ளது\" என்ற மேமன் கவியின் வாசகத்துடன் மலரின் உள்ளடக்கம் ஆரம்பிக்கின்றது.\nகொடகே புத்தக நிறுவனம், புரவலர் புத்தகப்பூங்கா, இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவனம், துரைவி பதிப்பகம், வளரி எழுத்துக்கூடம் ( தமிழ்நாடு) பூபாலசிங்கம் புத்தகச்சாலை, Happy Digital Centre ( மல்லிகை ஜீவாவின் ஏகபுத்திரன் திலீபன் பல வருடங்களாக கொழும்பில் நடத்தும் பிரபலமான ஸ்தாபனம்) என்பன மேமன் கவியின் மணிவிழாவுக்கு அனுசரனை வழங்கியிருந்ததும் முன்மாதிரியாகும்.\nதமிழரல்லாத இந்த தமிழ்க்கவிஞரை மூவினத்தையும் சேர்ந்த இலக்கிய நேசர்கள் ஒன்றிணைந்து பாராட்டி கௌரவித்திருக்கின்றனர். இவ்விழாவில் பொன்னாடைகள், பூமாலைகள் முற்றாக தவிர்க்கப்பட்டிருப்பதும் முன்மாதிரியானது.\nஎனினும் இந்த விழாவுக்கு மல்லிகை ஜீவா வருகை தரவில்லை என்பது மேமனுக்கு சற்று வருத்தமாயிருந்தபோதிலும், அவரது உடல் நலத்தை கருத்தில்கொண்டு அமைதியுற்றார். ஜீவாவின் வாழ்த்துச்செய்தியே \" காலத்தால் என்னோடு...\" என்ற தலைப்பில் முதல் ஆக்கமாக மலரில் பதிவாகியிருக்கிறது.\nவியாழனன்று ( 11 ஆம் திகதி ) காலை நண்பர் தெளிவத்தை ஜோசப் இல்லத்தில் மேம��் கவி தமது மணிவிழா மலரையும் ஆதிகளின் புதைகுழிகளிலிருந்து என்ற தமது புதிய கவிதை நூலையும் எனக்குத்தந்தார். மணிவிழா மலரில் இடம்பெற்றிருக்கும் எனது கட்டுரை ( மேமன் கவியின் எழுத்தும் வாழ்வும்) தேனீ உட்பட சில இணையத்தளங்களிலும் வெளியாகியிருக்கிறது.\nஅதனைப்பார்த்துவிட்டும் வெளிநாடுகளிலிருந்த பலர் மேமன் கவிக்கு வாழ்த்துத்தெரிவித்திருக்கும் தகவலையும் அன்று காலையில் அவர் சொன்னார்.\nதெளிவத்தை ஜோசப் தமது புதிய வெளியீடான \" நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983 \" என்ற நாவலை எனக்குத்தந்தார். அதனை அவரது துணைவியாரிடமிருந்து பெற்றுக்கொண்டேன்.\nஇல்லற வாழ்வில் பொன்விழா காணும் தெளிவத்தை தம்பதியருக்காக எம் அனைவரதும் இலக்கிய நண்பர் பாராளுமன்ற அங்கத்தவர் மல்லியப்பு சந்தி திலகர் தமது பாக்கியா பதிப்பகத்தினால் அந்த நூலை வெளியிட்டுள்ளார்.\n\" 83 வன்செயல்களை மட்டுமல்ல அதற்குள் நடந்த ' நன் செயல்கள்' பற்றியும் பேசுகிறது இந்த நாவல்\" என்று மல்லியப்பு சந்தி திலகர் இந்நாவல் பற்றிய இரத்தினச்சுருக்கமான அறிமுகத்தையும் தந்துள்ளார்.\nஉனக்கு நான் வழங்குவது - ஆஸாங் வாங்கடெ\nபோட்டோ - சிறுகதை - யோகன்\nபயணியின் பார்வையில் --- 01 - இலங்கையிலிருந்து ...\nபிரித்தானிய பாராளுமன்றத்தில் ஆளும் கன்சர்வேட்டிவ்...\nஅறிவோம் இஸ்லாம் -- பாத்திமா மைந்தன்\nஈழன் இளங்கோவின் witness in Heaven\nஅவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கத்தின் ஊக்குவி...\n - எம் . ஜெயராமசர்மா ......\nஇங்கிலாந்து தேர்தல்: இந்திய வம்சாவளியை சேர்ந்த 12 ...\nதிருக்குறள் தொண்டர் கரு. பேச்சிமுத்து -- மு.இளங்க...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-thala-12-02-1840770.htm", "date_download": "2018-10-17T01:26:17Z", "digest": "sha1:EMO6DCBWPG2WNHGUGQVRB7IBTVFYFPP2", "length": 7343, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "ஆக்ஷன் ஹீரோனா அஜித் தான், ஆனால் விஜய், சூர்யா - பிரபல நடிகை அதிரடி பேட்டி.! - AjithThala - அஜித்- விஜய்- சூர்யா | Tamilstar.com |", "raw_content": "\nஆக்ஷன் ஹீரோனா அஜித் தான், ஆனால் விஜய், சூர்யா - பிரபல நடிகை அதிரடி பேட்டி.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் அஜித், விஜய், சூர்யா, சிவகார்திகேயன் ஆகியோர்கள். இவர்களை பற்றி நிக்கி கல்ராணி ஒரு பேட்டியில் ஓபனாக பேசியுள்ளார்.\nசுந்தர்.சி இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகி திரைக்கு வந்துள்ள படம் கலகலப்பு-2, இந்த படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நிக்கி கல்ராணியும் நடித்துள்ளார்.\nசமீபத்தில் நடந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது இவரிடம் ஆக்க்ஷன் ஹீரோ என்றால் யாரு தலயா தளபதியா என கேட்டதற்கு அஜித் தான் என கூறியுள்ளார்.\nஎமோஷனல் என்றால் விஜய் மற்றும் சூர்யாவை சொல்லலாம் என கூறியுள்ளார். மேலும் காமெடி என்றால் யார் என கேட்டதற்கு நிறைய பேர் உள்ளார்கள் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சிவகார்த்திகேயன் என கூறியுள்ளார்.\n▪ அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா\n▪ விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்\n▪ ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்\n▪ ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்ஷி அகர்வால்\n▪ என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்\n▪ ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு\n மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்\n▪ இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\n▪ தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்\n▪ 24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• ச���்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2018-10-17T01:14:20Z", "digest": "sha1:5DITHDNFTGAGFUY5CEU6ABQGHPXLIZIR", "length": 3842, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சாந்தசொரூபி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சாந்தசொரூபி யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு அமைதியான தோற்றமும் குணமும் உடையவர்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2018-10-17T00:57:46Z", "digest": "sha1:CBNBANCSTJ6YERHOAF2VAKJRMKCEJI5O", "length": 3660, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சூன்யம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்���ள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சூன்யம் யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE", "date_download": "2018-10-17T01:37:38Z", "digest": "sha1:3UB6MGZG5RBTBGXVDJUUAFL7CO2LKIPR", "length": 4580, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பிற்காலம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பிற்காலம் யின் அர்த்தம்\n‘கொஞ்சம்கொஞ்சமாகப் பணத்தைச் சேமித்துவைத்தால் கூடப் பிற்காலத்தில் உதவுமே\n‘பிற்காலச் சந்ததியினருக்கு உதவும் நோக்கத்தில் இந்த ஆய்வில் அவர் ஈடுபட்டுள்ளார்’\nகடந்த காலத்தில் குறிப்பிட்ட ஒரு பிந்தைய பகுதி.\n‘இது சிலப்பதிகாரத்துக்கு எழுதப்பட்ட பிற்கால உரை’\n‘பிற்காலத்தில்தான் என் ஆசிரியர் குறிப்பிட்டதை உணர முடிந்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139498-here-some-tips-for-improving-your-childrens-individuality.html", "date_download": "2018-10-17T00:44:38Z", "digest": "sha1:G4HY3P5EPTPOC4ELARPU5HNIJUK3LHQ5", "length": 25171, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "குழந்தைகளின் தனித்திறனை வளர்க்கும் முயற்சிகளில் பெற்றோர் கவனிக்க வேண்டியவை! #GoodParenting | Here some tips for improving your children's individuality", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:49 (12/10/2018)\nகுழந்தைகளின் தனித்திறனை வளர்க்கும் முயற்சிகளில் பெற்றோர் கவனிக்க வேண்டியவை\nதனித்திறனை வெளிப்படுத்துவதில் ஒவ்வொரு குழந்தைக்கும் வயது வேறுபாடு இருக்கும். உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள���\nகுழந்தைகளைப் படிப்புடன் எக்ஸ்ட்ரா ஆக்டிவிட்டிஸ்களில் சேர்த்து ஜீனியஸ் ஆக்கும் கனவு எல்லாப் பெற்றோருக்குமே இருக்கும். ஸ்விம்மிங், ஸ்கேட்டிங், கராத்தே எனக் குழந்தைகளுக்கான பன்முக வாய்ப்புகள் திரும்பும் திசையெல்லாம் கொட்டிக்கிடக்கின்றன. பெற்றோர் குழந்தைகளுக்கான எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்ட்டிவிடிஸ்களை வளர்க்கும் விதம் பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தருகிறார், சென்னையைச் சேர்ந்த தன்னம்பிக்கை பேச்சாளர், சியாமளா ரமேஷ் பாபு.\nபெரும்பாலான குழந்தைகள் தங்களுடைய 2 வயதில், சின்னச் சின்ன செயல்பாடுகளின் மூலம் குறிப்பிட்ட விஷயத்தில் தனித்தன்மையைத் வெளிப்படுத்தத் தொடங்குவார்கள். அது தாளத்துக்கு ஏற்ப ஆடுவதோ, பாடல்களின் ராகங்களைக் கண்டுபிடிப்பதோ, எதைப் பார்த்தாலும் வரைவதோ என இருக்கலாம். இப்படிக் குழந்தை ஆர்வம் காட்டும் செயல்களைத் தொடர்ந்து கண்காணித்து அறிந்துகொள்ளுங்கள்.\nஉங்கள் குழந்தை இப்படி ஏதேனும் ஒரு செயல்பாட்டைத் தொடரும்பட்சத்தில், ``செல்லம், உங்களுக்குப் பாட்டு, நடனம் கத்துக்க ஆசையா சேர்த்துவிட்டா கத்துப்பியா\n.குழந்தை வெளிப்படுத்தும் திறனை வளர்க்கும் இடங்களுக்கு அழைத்துச்சென்று அறிமுகப்படுத்திப் பாருங்கள். குழந்தை அதில் ஆர்வம் காட்டுகிறதா, அச்சம் அடைகிறதா என உற்றுநோக்குங்கள். குழந்தை திரும்பத் திரும்ப அங்கே போக ஆர்வம் காட்டினால், க்ரீன் சிக்னல் என அர்த்தம்.\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\n`சென்னையை மிரட்டும் குடிநீர் பிரச்னை’ - வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை\n\" - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nபுதிதாக ஒரு கலையைக் கற்பிக்க சேர்க்கிறோமே தவிர, அதில் ஜெயிப்பது மட்டுமே நோக்கமில்லை, பரிசுக்காகச் சேர்க்கவில்லை என்பதைக் குழந்தைகளுக்குப் புரியும்விதத்தில் சொல்லுங்கள். அதற்கு முன்பு, பெற்றோர்களுக்கும் இதில் தெளிவு அவசியம்.\nதனித்திறனை வெளிப்படுத்துவதில் ஒவ்வொரு குழந்தைக்கும் வயது வேறுபாடு இருக்கும். உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள். குழந்தைக்கான தனித்திறன் 10 வயதிலும் வெளிப்படலாம். எனவே, பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.\nஎன் குழந்தை எந்தக் கூடுதல் வகுப்புக்குச் சென்றாலும் ��ர்வமே காட்டுவதில்லை என அங்கலாய்க்கும் பெற்றோர் உண்டு. அதை, அப்போதைக்கு அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். வளர வளர நண்பர்களின் ஊக்கத்தாலோ, சக மாணவர்களின் செயல்களைப் பார்ப்பதாலோ, ஆசிரியர்கள் மூலமோ அவர்களுடைய ஆர்வம் விரிவடையும்.\nபுதிதாக ஒன்றைக் குழந்தைக்குக் கற்றுக்கொடுக்க முடிவெடுக்கும் முன்பு, குழந்தையின் உடல் ஆரோக்கியம், பள்ளிக்கூட நேரம், பாடத்திட்டத்தின் வரையறை, குழந்தையின் ஆர்வம், குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் அனைத்தையும் மனதில்கொண்டு தொடங்குங்கள்.\nகுழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உதவுவதற்குத்தான் இந்த வகுப்புகளே தவிர, வதைக்க அல்ல. `இது எக்ஸ்ட்ரா கிளாஸ். ஃபீஸ் கட்டியாச்சு. நீ போய்த்தான் ஆகணும்' என வற்புறுத்தாமல், அவர்களை இயல்பாக இருக்கவிடுங்கள். ஆர்வம் இருந்தால், அவர்களே எனர்ஜிட்டிக்காகச் செயல்படத் தொடங்குவார்கள்.\nசமீப காலமாக, வாய்ப்பாட்டு, நடனம், இசைக்கருவிகள் வாசித்தல், தற்காப்புக் கலைகள், வரைதல் போன்றவை ஊடகங்களால் பெரிய அளவில் அங்கீகரிக்கப்படுகிறது. எனினும், இவற்றில் ஆர்வம் காட்டாத குழந்தைகள் சாதிக்க முடியாது என்ற எதிர்மறை எண்ணத்தைக் கைவிட்டு, உங்கள் குழந்தையின் திறனை ஊக்குவிப்பது அவசியம்.\nசில குழந்தைகளுக்குக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தைவிட ரசிக்கும் ஆர்வம் அதிகமாக இருக்கும். அந்த ரசனை பின்னாள்களில் பெரிய அளவிலான தனித்திறனாக மாற வாய்ப்புள்ளது. எனவே, குழந்தைகளின் ரசனையை மதியுங்கள். அவர்களுடன் சேர்ந்து ரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.\nஎல்லாவற்றிலும் நம் குழந்தையே பரிசை அள்ளி வர வேண்டும் என நினைக்காமல், அவர்களின் குழந்தைப் பருவத்துக்கு மதிப்பு அளித்து, அவர்கள் விரும்புவதைச் செய்ய வழிகாட்டுங்கள்.\nஇனி உங்கள் குழந்தையும் ஆல்-ரவுண்டரே\nகடைசி கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர திண்டுக்கல் ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\n`சென்னையை மிரட்டும் குடிநீர் பிரச்னை’ - வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை\n\" - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nநேற்று தி.மு.க-வில் நடந்தது... இன்று அ.ம.மு.க-வில்\n‘பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு சென்டிமென்ட் தான் காரணம்’ - தர்மேந்திர பிரதான்\n`அ.தி.மு.க அரசு யார் கட்டுப்பாட்டிலும் இல்லை' - அமைச்சர் கடம்பூர் ராஜு\n'கண்ணீர்வடிக்கும் கலெக்டர் அலுவலகப் பெண் ஊழியர்' - தாசில்தார் மீது பாலியல் புகார்\n‘மரணித்த சிறுவனின் ஆத்மா என்னை அழைக்கிறது’ - இளைஞரின் தற்கொலை கடிதத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்கக் கோரி ஆளுநருக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம்\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\n\"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்\n\" - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை திட்டவட்டம்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\nஜெயலலிதா கல்லறையில் எழுதும் வாசகத்தைச் சொன்ன ஆ.ராசா\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://astrology.dinakaran.com/anmegaarthangal.asp", "date_download": "2018-10-17T02:24:55Z", "digest": "sha1:KKTTAK2EMXSYS74UWTWAQAW6UTWCQSM7", "length": 18413, "nlines": 118, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nதிருவிடைமருதூர்: திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கும்பகோணம் அடுத்த திருச்சேறையில் சாரபரமேஸ்வரர் கோயில் உள்ளது. கடன் நிவர்த்தி ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் ......... மேலும்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nசேலம்: சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தன்று, தேர் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுக்கு முன் கோயில் தேர் பழுதானதால், தேர் திருவிழா நடத்தவில்லை. இதையடுத்து ......... மேலும்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதென்காசி: கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கல்லகநாடி முப்புடாதி அம்மன் கோயில் திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது. கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கல்லகநாடி முப்புடாதி அம்மன் கோயிலில், தைத்திருவிழா கடந்த 14ம் தேதி தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் ......... மேலும்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nபாப்பாக்குடி: திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோமதியம்பாள் கோயிலில், ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான திருவிழா, நேற்ற...... மேலும்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nஏரல்: ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் தை அமாவாசை திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில், தை ......... மேலும்\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nபட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே நடந்த கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான அரிவாள்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே முத்துலாபுரம் கிராமத்தில் ஆயிரம் அரிவாள் கோட்டை கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. ...... மேலும்\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nகாரைக்கால்: தை அமாவாசையையொட்டி, காரைக்கால் கடற்கரையில் நித்தியக்கல்யாண பெருமாள், கைலாசநாதர் ஒருசேர எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தை அமாவாசை நாளன்று நித்தியக்கல்யாண பெருமாள்,...... மேலும்\nவீடுகளுக்குள் பாம்பு வராமல் தடுக்க நாகதேவதைக்கு ஆடு, கோழி பலியிட்டு சிறப்பு பூஜை\nபோச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த புங்கம்பட்டி நாகதேவதை கோயிலில், வீடுகளுக்குள் பாம்பு வர��மல் தடுக்க, பக்தர்கள் குடும்பத்துடன் கூடி ஆடு, கோழிகளை பலியிட்டு சிறப்பு பூஜை செய்தனர். போச்சம்பள்ளி அருகில் உள்ள புங்கம்பட்டியில் நாகர்குட்டை மலை ......... மேலும்\nசெப்பறை அழகியகூத்தர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்\nதாழையூத்து: நெல்லை ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோயில் திருவாதிரை விழாவின் சிகரமான ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடந்தது. விழாவில் பங்கேற்ற பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர். நெல்லை அருகேயுள்ள ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய ......... மேலும்\nநடராஜருக்கு தாண்டவ தீபாராதனை : நெல்லை சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்\nநெல்லை: நெல்லை மாநகரில் உள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடந்தது. இதையொட்டி நடராஜருக்கு நடந்த தாண்டவ தீபாராதனையை திரளானோர் தரிசித்தனர். நெல்லை மாநகரில் உள்ள சிவாலயங்களில் மார்கழி திருவிழா கடந்த மாதம் 24ம் ......... மேலும்\nபிரசித்தி பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் ஆருத்ரா உற்சவம்\nஸ்ரீகாளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்று ஆருத்ரா உற்சவம் நடைபெற்றது. நடுங்கும் குளிரிலும் பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.சித்தூர் மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தியில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்கள், ......... மேலும்\nவிநாயகர் சதுர்த்தி விழா : பிள்ளையார்பட்டியில் கஜமுக சூரசம்ஹாரம்\nதிருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, நேற்று கஜமுக சூரசம்ஹாரம் நடந்தது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா நடந்து வருகிறது. நேற்று ......... மேலும்\nதிருச்செந்தூரில் ஆவணி திருவிழா தேரோட்டம்\nதிருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆவணி ......... மேலும்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகோபத்தை கட்டுப் படுத்த�� உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nகேள்வி - பதில்கள் :\nநிறைய சோதனைகள் கஷ்டங்களுக்குப் பிறகு நானும் என் கணவரும் இப்ப....\nஎன் மகன் பொறியியல் படிப்பில் நல்ல முறையில் தேர்ச்சி பெற்றுவி....\nஎன் மகள் வயிற்றுப் பேத்தி 11ம் வகுப்பு படிக்கிறார். அவளுக்கு....\nமனிதன் செய்ய வேண்டிய 41 வகை சடங்குகள் இருப்பதாக இந்து மத தர்....\nதிருப்பதி பெருமாளை வியாழன் அன்று அலங்காரமில்லாமல் பார்த்தோம்....\nஇறைவனை சச்சிதானந்தம் என்று கூறுவதன் தாத்பரியம் என்ன\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnadupress.blogspot.com/2011/12/blog-post_5292.html", "date_download": "2018-10-17T01:42:13Z", "digest": "sha1:UIPVPF7W2ZPN7ZPFZY23QCQRGSI6Y54U", "length": 6298, "nlines": 82, "source_domain": "tamilnadupress.blogspot.com", "title": "People Media: பாராசிட்டமால் மரணம்: நிபுணர்கள் எச்சரிக்கை", "raw_content": "\nபாராசிட்டமால் மரணம்: நிபுணர்கள் எச்சரிக்கை\nதொடர்ந்து அளவுக்கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டுவரும் ஆட்களுக்கு சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.\nபடிப்படியாக உடலில் சேர்ந்தாலும்கூட மருந்தின் அளவு கூடிப்போய் மரணம் ஏற்படலாம் என அவர்கள் தெரிவிக்கின்��னர்.\nஅண்மைய ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறாக உயிரிழந்திருப்பதை எடின்பர்க் நகர மருத்துவமனைகள் பதிவுசெய்துள்ளன என்று அந்நகர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஒரு நபர் உட்கொள்வதற்குரிய அளவை விட சற்று கூடுதலான அளவில் பாரசிட்டமால் மருந்தை உட்கொள்கிறோம் என்பதை பலர் உணராமலேயே இருந்துவிடுகின்றனர் என்று அவர்கள் கூறுகிறார்கள்.\nஒரு தடவையில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பதென்பதைவிட படிப்படியாக உடலில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பது சிரமமான விஷயமாகவே இருந்துவந்துள்ளது.\nஅண்ணா ஹசாரே கிராமத்தில் வினவு\nதமிழகத்து பிராமணரல்லாதோர் இயக்கமும் , கேரளத்து பிர...\nஇந்திய அரசில் மலையாளிகள் ஆதிக்கம்\nபள்ளி தேர்வுக்காலத்தில் அறிவைத் துலக்கும் உணவுகள்\nமுதுமையைக் கொண்டாட வைக்கும் உணவுகள்\nகுண்டான உடம்பிளைக்க என்ன செய்யலாம்\nமூட்டுவலி போக உணவும் சித்தமருத்துவமும்\nபார்ப்பான் வீசிய எச்சில் இலை ‘புனிதமாம்’\nஇந்தியாவில் நடந்த அணுமின் விபத்துகள்\nஉங்கள் மகளுக்கு 14 வயதா\nகிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து...வயதுப...\nமுல்லைபெரியாறு அணை பற்றிய சில உண்மைகள்….\nமறக்கப்பட்ட மாமனிதர் கர்னல் ஜான் பென்னிகுக்.....\nஇயற்கையை நம்பாத வரை நாமெல்லாம் குற்றவாளிகளே \nபாராசிட்டமால் மரணம்: நிபுணர்கள் எச்சரிக்கை\nமுல்லைப் பெரியாறு பிரச்னை: கேரள கட்சிகள் கையிலெடுக...\nஉப்பு, புளி, மிளகா விற்கவும் வெளிநாட்டுக்காரனாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.etr.news/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-10-17T00:56:18Z", "digest": "sha1:UMIVISURDHJHHDAFEAYZ745CEUZSDAHQ", "length": 7296, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome ETR சினிமா ஜோதிகாவுக்கு கணவராக நடிக்கும் ‘மைனா’ நடிகர்\nஜோதிகாவுக்கு கணவராக நடிக்கும் ‘மைனா’ நடிகர்\nதிருமணத்திற்கு பின்னர் ஜோதிகா நடித்த ’36 வயதினிலே’, மகளிர் மட்டும் மற்றும் நாச்சியார் ஆகிய மூன்று படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த மூன்று படங்களிலும் ஜோதிகாவின் கணவர்களாக\nரகுமான், மாதவன் மற்றும் டாக்டர் குருஷங்கர் ஆகியோர் நடித்திருந்தனர்.\nஇந்த நிலையில் பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கவுள���ள ‘துமாரி சுளு’ என்ற இந்தி படத்தின் ரீமேக்கில் நடிக்க ஜோதிகா ஒப்பந்தமானார். இந்த படத்தில் அவர் வித்யாபாலன் கேரக்டரில் நடிக்கவுள்ள நிலையில் அவரது கணவர் கேரக்டரில் நடிப்பது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.\nஇந்த நிலையில் இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிக்க வித்யார்த் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ‘மைனா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனஞ்செயன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கோலிவுட் ஸ்டிரைக் முடிந்தவுடன் தொடங்கப்படவுள்ளதாகவும், இந்த படத்தில் லட்சுமிமஞ்சு உள்பட இன்னும் சில பிரபலங்கள் இணையவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனார்.\nPrevious article23 ஆம் திகதியே அமைச்சரவை மாற்றம்\nNext articleதி.மு.க., கூட்டணி கட்சிகள் 16-ந் தேதி ஆர்ப்பாட்டம் சென்னையில் நடக்கிறது\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9/", "date_download": "2018-10-17T00:59:41Z", "digest": "sha1:5LHMO37DJMNOT3IDRYIEEBASM7BEPR5J", "length": 4395, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "போலி நாணயத் தாள்கள்களுடன் ஒருவர் கைது! | EPDPNEWS.COM", "raw_content": "\nபோலி நாணயத் தாள்கள்களுடன் ஒருவர் கைது\n45 போலி ஆயிரம் ரூபாய் நாணயத் தாள்களுடன் வவுனியாவில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவவுனியா புதிய பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பொலிஸ் பிரிவை சேர்ந்த குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு கிடைத்த தகவல்களுக்கு அமைவாக யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கு சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வேளையில் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவர் அலவ பிர���ேசத்தைச் சேர்ந்தவர். இவரை நேற்று வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nஎல்லை நிர்ணய மதிப்பீட்டு அறிக்கை எதிர்வரும் 27ஆம் திகதி\nகரைதுறைப்பற்றில் 379 கி.மீ. வீதி இன்னும் புனரமைக்கப்படவில்லை\nசிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு விசேட பயிற்சி\nஅமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு அறிக்கை விக்னேஸ்வரனிடம்\nபாடசாலை வாகனங்களுக்கும் விசேட பாதை ஒழுங்கு நிரல்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2018/08/09/95379.html", "date_download": "2018-10-17T02:34:00Z", "digest": "sha1:Q3VLYFTG4I6OUEKR4F4HTCJEWD6IOVLE", "length": 21043, "nlines": 220, "source_domain": "www.thinaboomi.com", "title": "சிறுமிகள் பலாத்கார வழக்கு: பீகார் பெண் அமைச்சர் மஞ்சு ராஜினாமா", "raw_content": "\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கடிதம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோயால் மரணம்\nஅனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சு தோல்வி - பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\nசிறுமிகள் பலாத்கார வழக்கு: பீகார் பெண் அமைச்சர் மஞ்சு ராஜினாமா\nவியாழக்கிழமை, 9 ஆகஸ்ட் 2018 இந்தியா\nபாட்னா, பீகாரில் சிறுமிகள் பலாத் காரம் செய்யப்பட்ட வழக்கில், சமூக நலத்துறை அமைச்சர் மஞ்சு வர்மா ராஜினாமா செய்துள்ளார்.\nபீகார் மாநிலம் முசாபர்பூரில் அரசு நிதியுதவியுடன் கூடிய ஆதரவற்றோர் இல்லம் செயல் பட்டு வந்தது. இங்கு தங்கியிருந்த 30-க்கும் மேற்பட்ட சிறுமிகள், அதிகார வர்க்கத்தினாரால் பலாத்காரம் செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இச்சம்பவம் தொடர்பாக தற்போது சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.\nஇதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக முசாபர்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியான ரவி ரோஷன் என்பவரை சி.பி.ஐ. அதிகாரிகள் அண்மையில் கைது செய்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அவரது மனைவியிடமும் விசாரணை நடத்தினர். அப்போது, பீகார் சமூக நலத்துறை அமைச்சரான மஞ்சு வர்மாவின் கணவர் சந்தேஷ்வர் வர்மாவுக்கும், சம்பந்தப்பட்ட காப்பகத்தின் உரிமையாளர் பிரஜேஷ் தாக்குருக்கும் இடையே தொடர்பு இருந்ததாக அவர் தெரிவித்தார்.\nஇதன் அடிப்படையில், சி.பி.ஐ. அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், இதுதொடர்பான பல ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றன. இந்த விசாரணை அறிக்கைகள் வெளியானதைத் தொடர்ந்து, சமூக நலத்துறை அமைச்சர் மஞ்சுவர்மாவை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், கணவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று, மஞ்சுவர்மா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை பீகார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் அவர் வழங்கினார்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nBihar resign Manju பலாத்கார வழக்கு பீகார் மஞ்சு ராஜினாமா\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஅனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சு தோல்வி - பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 2 வீரர்கள் காயம்\nதகவல் சேமிப்பு கொள்கைக்கான கெடுவை நீட்டிக்க முடியாது - மத்திய அரசு திட்ட வட்டம்\nமீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்கு ராதாரவி வேண்டுகோள்\nவீடியோ : 'விஸ்வாசம்' படத்தில் நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் என்ன\nவீடியோ : எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் - அமலாபால்\nவீடியோ: திருச்செந்தூர் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழாவில் பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்யும் பக்தர்கள்\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலு\nநவம்பர் 15-ம் தேதி வரை ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கடிதம்\nவரதமாநதி அணையில் இருந்து 22-ம் தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nதெற்காசிய ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவால் அச்சுறுத்தல்: பாகிஸ்தான் அதிபர் அபாண்ட குற்றச்சாட்டு\nஆட்சி மாற்றத்தை அமெரிக்கா எதிர்பார்க்கிறது: ஈரான் அதிபர்\nஜமால் விவகாரம்: நிலவரத்தை அறிய சவுதி செல்கிறார் அமெரிக்க அமைச்சர்\nஅபு தாபி டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்\nஎன்னை அழவைத்தவர் டெண்டுல்கர் - முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: முதல் அரையிறுதி போட்டியில் இன்று மும்பை-ஐதராபாத் மோதல்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nமீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்கு ராதாரவி வேண்டுகோள்\nசென்னை : அண்மைக் காலமாக சமூக வலைதளங்களில் மீ டூ எனும் தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ...\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் 3-வது தொடக்க வீரராக முரளிவிஜயா அகர்வாலா\nபுதுடெல்லி : ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர் ஆகியோரை ...\nஎன்னை அழவைத்தவர் டெண்டுல்கர் - முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி\nமும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், சச்சின் டெண்டுல்கர் உடனான தனது நினைவுகளை ...\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: முதல் அரையி���ுதி போட்டியில் இன்று மும்பை-ஐதராபாத் மோதல்\nபெங்களூரு : விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட், ஐதராபாத் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. ...\nஅபு தாபி டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்\nஅபுதாபி : அபு தாபி டெஸ்டில் ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஐந்து பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: திருச்செந்தூர் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழாவில் பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்யும் பக்தர்கள்\nவீடியோ : முதல்வர் எடப்பாடியுடன், உமறுப்புலவர்களின் வாரிசுகள் சந்திப்பு\nவீடியோ : 'விஸ்வாசம்' படத்தில் நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் என்ன\nவீடியோ : எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் - அமலாபால்\nவீடியோ : தேவர் மகன் 2 எனப் பெயர் வைக்க மாட்டேன்: கமல் அறிவிப்பு\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\n1மீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்...\n2ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் 3-வது தொடக்க வீரராக முரளிவிஜயா \n3நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு வி...\n4அனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-10-17T01:17:00Z", "digest": "sha1:NMUEQH6CTQQBS2FDHLAZZIKNYPE5ENAJ", "length": 9058, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொலை | Virakesari.lk", "raw_content": "\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய���ந்த பாலம்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nயாழில் பெண் கடத்தல் ; கைதான ஆட்டோ சாரதி கூறும் காரணம் இதுதான்\nஅடுத்த ஒன்பது மணித்தியாலங்களுக்குள் இடியுடன் கூடிய மழை\nசீன பிரஜை சடலமாக மீட்பு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபத்திரிகையாளரிற்கு எதிரான நடவடிக்கையை திட்டமிட்டவர்களில் ஒருவர் சவுதிஅரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமட் பின் சல்மானி...\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொலை செய்த சவுதி புலனாய்வாளர்களின் வீடியோ வெளியாகியது.\nஒக்டோபர் இரண்டாம் திகதி சவுதி அரேபியாவிலிருந்து வந்த விமானங்கள் குறித்து துருக்கியின் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்...\nகாதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பின் சுட்டுக்கொன்ற காதலன்: பெற்றோரின் கண் முன்னே நடந்தேறிய கொடூரம்\nஇந்தியா, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த அன்னியூர் கிராமத்தில் இன்று அதிகாலை நடந்த கொடூர சம்பவம் அனைவரையும் வியப்பி...\nமசூதியின் மேற்கூரை மீது வீசப்பட்டிருந்த சாக்குப்பையில் கசிந்த இரத்தம் : 7 வயது சிறுமி கொன்று திணிக்கப்பட்டிருந்த கொடூரம்\nஇந்தியா உத்தரப்பிரதேசத்தில் 7 வயது சிறுமி கொல்லப்பட்டு, மசூதியின் மேற்கூரையில் உடல் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை எற்படுத்த...\n\"பாலியல் உறவு கொண்டதன் பின்னர் நாய்க்கு உணவாக்கப்பட்ட பெண்கள்\": கொடூரத்தின் உச்சக்கட்ட சம்பவம்\n20 பெண்களை கொலை செய்து, பாலியல் உறவு கொண்டதன் பின்னர் நாய்க்கு உணவாக்கிய கொடூரன்\nபெற்றக் குழந்தைக்கு பாலூட்ட இயலாத தாய்: குழந்தையை கொன்று வீசி நாடகமாடிய கொடூரம்..\nஇந்தியாவில், தான்பெற்ற குழந்தையையே பெண்ணொருவர் கொலை செய்து, போலியாக நாடகமாடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.\nஅம்பேபுஸ்ஸ முகாம் கொலை சம்பவம்: இரு இராணுவ வீரர்கள் பணி இடைநீக்கம்\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு இரா...\nகுளிர்சாதனப் பெட்டி ஃப்ரீசருக்குள் 30 பெண்களின் உடற்பாகங்கள்: மனிதர்களை ஊறுகாய் போட்டு சாப்பிட்டு வந்த தம்பதி..\nரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் 30 பெண்களை கொன்று உட்கொண்ட சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nஇந்தியாவில், அருகே நந்தி நகரில் கடந்த திங்கட் கிழமையன்று, கோபி என்ற இளைஞர் இரவு மிகவும் தாமதாக குடிபோதையில் வீடு திரும்...\nகாதல் மனைவி முன்னே துடித்துடிக்க உயிர் விட்ட கணவன்: மகளின் வாழ்க்கையை தந்தைதான் முடித்து வைத்தாரா..\nஇந்தியாவில், தெலுங்கானா மாநிலத்தில் திருமணத்தில் முடிந்த ப்ரனாய்- அம்ருதா ஜோடியின் காதல் வாழ்க்கை தொடங்கிய 6 மாதத்தில் ம...\nடில்லி, பீஜிங் போன்று இலங்கை மாறிவிடக்கூடாது - ஜனாதிபதி\nஇடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஏன் முயற்சி செய்கிறார்கள் அசாத் சாலி கூறும் காரணம்\nமைத்திரி - ரணிலின் பயணம் \"2020 ஆம் ஆண்டின் பின்னும் தொடரும்\"\nகொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு நாளைமறுதினம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/97693-serial-actor-krishna-celebrates-his-birthday-in-deivamagal-shooting-spot.html", "date_download": "2018-10-17T01:20:30Z", "digest": "sha1:BNXMN6AR7WGZY24VLARSOFB5UWVLBO5S", "length": 25901, "nlines": 400, "source_domain": "cinema.vikatan.com", "title": "'தெய்வமகள்' ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாள் கொண்டாடிய கிருஷ்ணா! | Serial actor krishna celebrates his birthday in Deivamagal shooting spot!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:28 (02/08/2017)\n'தெய்வமகள்' ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாள் கொண்டாடிய கிருஷ்ணா\nசன் டி.வியில் ஒளிபரப்பாகும் 'தெய்வமகள்' சீரியல், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில், காயத்ரியாக வரும் ரேகா குமார், பிரகாஷாக வரும் கிருஷ்ணா இருவரின் நடிப்புக்கும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு. பழிவாங்கல், சண்டை என கதாபாத்திரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். இப்படி கதையில் பரபரப்பு இருந்தாலும், 'தெய்வமகள்' ஷூட்டிங் ஸ்பாட் எப்போதும் கலகலவென இருக்கும். நேற்று (ஆகஸ்ட் 1) சர்ப்ரைஸ் நாளாக இருந்துள்ளது. தன்னுடைய பிறந்தநாளை ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே கொண்டாடினார் கிருஷ்ணா. அதை டீமிலிருந்த ஒருவர், வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் ஷேர் செய்தார். நான்கு மணி நேரத்தில் 36,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களைத் தொட்டது. பிறகு 50,000 பார்வையாளர்களை அடைந்துள்ளது. கிருஷ்ணாவுக்குப் பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுக்க திட்டமிட்டது வாணிபோஜனும், ரேகா குமாரும். அந்த நொடிகளை மகிழ்ச்சியுடன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள். முதலில் வாணி போஜன் பேசினார்.\n''கடந்த சில வாரங்களாகவே விளம்பரங்கள், சீரியல் எனத் தொடர்ந்து வேலைகள் இருந்ததால் மத்த விஷயங்களில் கவனம் செலுத்தமுடியலை. பொதுவாகவே, எனக்கு நெருக்கமானவங்களோட பிறந்தநாளை ஞாபகம்வெச்சு சர்ப்ரைஸ் கொடுத்துடுவேன். மூன்று வருஷமாவே 'தெய்வமகள்' சீரியலில் நடிக்கும் நண்பர்களுக்கும் சர்ப்ரைஸ் கொடுத்துட்டிருக்கேன். என் பிறந்தநாளான அக்டோபர் 28-ம் தேதியையொட்டி எப்படியும் நான்கு நாள் லீவு எடுத்துக்கிட்டு குடும்பத்தோடு இருப்பேன். இந்தமுறை நேற்று காலை எழுந்ததும், 'இன்னிக்கு யாருக்கோ பிறந்தநாளாச்சே'னு யோசிக்கிறேன். கொஞ்சம் நேரம் கழிச்சுதான் 'அச்சச்சோ கிருஷ்ணாவுக்குப் பிறந்தநாளாச்சே'னு ஞாபகம் வந்துச்சு. ஆனாலும். இன்னிக்குத்தானானு ஒரு சின்ன சந்தேகம்.\nஷூட்டிங் ஸ்பாட் போனதும், 'ஹேப்பி பர்த்டே கிருஷ்ணா'னு வாழ்த்தினேன். அவரும் 'தேங்க்யூ'னு சொன்னார். பிறகுதான், 'ஸ்ஸ்ப்பா... இன்னிக்குத்தான்னு உறுதிப்படுத்திக்கிட்டேன். அப்புறம், ரேகா குமார் உதவியோடு சாக்லெட் கேக் ஆர்டர் பண்ணினோம். கிருஷ்ணாவுக்கு சாக்லெட் மற்றும் ஸ்ட்ராபெர்ரி ரொம்பப் பிடிக்கும். முதல்ல ஸ்ட்ராபெர்ரி கேக் வாங்க நினைச்சோம். இதுவரை இந்த வெரைட்டி கேக் ஆர்டர் பண்ணினதில்லை. அதனால், 'ரிஸ்க் வேண்டாமே'னு சாக்லெட் கேக் ஆர்டர் பண்ணினோம். மதிய நேரத்தில், கிருஷ்ணாவை மேக்கப் ரூமுக்கு கூப்பிட்டோம். அவர் ஏதோ டயலாக் சொல்லிக்கொடுக்க கூப்பிடறதா நினைச்சு வந்தார். உள்ளே நுழைஞ்சதும் எல்லோரும் சேர்ந்து 'ஹேப்பி பர்த்டே கிருஷ்ணா'னு சொன்னதும் திகைச்சுட்டார். அவர் பிறந்தநாளை வருஷா வருஷம் குடும்பத்தோடு கொண்டாடுவார். அதனால், சீக்கிரம் ஷூட்டிங் முடிச்சுட்டு கிளம்பிட்டார். என்ன ஒண்ணு இந்தக் கொண்டாட்டத்தில் டைரக்டர் குமரன் சார் மிஸ்ஸிங். அவர் இருந்திருந்தா இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்'' என்கிறார் வாணிபோஜன் பூரிப்போடு.\nபிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவைக் காண கீழே உள்ள படத்தைக் க்ளிக் செய்யவும்...\nஅடுத்துப் பேசிய ரேகா குமார், ''இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்தில், கிருஷ்ணா, வாணிபோஜன், அரவிந்த், கேமராமேன், கணேஷ் சார் (மூர்த்தியாக நடிப்பவர்) என எல்லோருமே இருந்தோம். எனக்கு, கிருஷ்ணா, வாணிபோஜன் என மூன்று பேருக்குமே சாக்லெட்னா அவ்வளவு பிடிக்கும். வெண்ணிற ஆடை நிர்மலா மேடம், எப்போ ஷூட்டிங் ஸ்பாட் வந்தாலும், சாக்லெட்டோடுதான் வருவாங்க. அந்த சாக்லெட்டைப் பிடிங்கி சாப்பிட்ட எங்களுக்குள் செல்லச் சண்டை நடக்கும். இப்போதான் இரண்டு குழுவா பிரிஞ்சாச்சே. அதனால், திலகா கேரக்டரோடு இருக்கும் டீமுக்குத் தனியாகவும், எங்க டீமுக்குத் தனியாகவும் ஷூட்டிங் லொக்கேஷன் இருக்கும். ஆரம்பத்தில் நாங்க ஒரே வீட்டில் நடிச்சுட்டிருந்தபோது இன்னும் கலாட்டாவாக இருக்கும். இந்தக் கொண்டாட்டத்தில் கிருஷ்ணா செம்ம ஹேப்பி. இதுக்கு முன்னாடி கிருஷ்ணாவுக்கு வாட்ச், வாணிக்கு ஹெட்செட் என கிஃப்ட் கொடுத்திருக்கோம். இந்த வருஷம் திடீர்னு செஞ்சதால் எதுவும் கொடுக்க முடியலை. இனிமேதான் பிளான் பண்ணணும். கிருஷ்ணாவின் பிறந்தநாள் செலிபிரேஷனாக லஞ்ச் பார்ட்டி வைக்கச் சொல்லணும். வரலைன்னா குண்டுகட்டா தூக்கிட்டுப்போய் சாப்பிட்டுட்டு, பில்லை தலையில் கட்டிடுவோம். இந்த சர்ப்ரைஸை கிருஷ்ணாகிட்ட சொல்லிடாதீங்க'' எனச் சிரிக்கிறார்.\n‘விவசாய மானியம் கட்டு... ரேஷனுக்கு வேட்டு’ - அன்றே சொன்னார் தீர்க்கதரிசி திருமுருகன் காந்தி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nசபரிமலை விஷயத்தில் அவசரம் காட்டுவது ஏன் - பந்தள மன்னர் வர்மராஜா கேள்வி\nகூடங்குளம் பகுதியில் விமான நிலையம் - அதிகாரிகளுடன் ஆய்வுசெய்த பொன்.ராதாகிருஷ்ணன்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டி\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\n\"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/13022038/The-collectors-information-at-the-Special-Minute-Meeting.vpf", "date_download": "2018-10-17T01:43:02Z", "digest": "sha1:LOVVDWPIACTIC3NN2RKAJRPOCC6ITATW", "length": 12911, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "The collector's information at the Special Minute Meeting will be made available to Government Officers for Ex-Servicemen || முன்னாள் படைவீரர்களுக்கு அரசு சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் சிறப்பு குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமுன்னாள் படைவீரர்களுக்கு அரசு சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் சிறப்பு குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் தகவல் + \"||\" + The collector's information at the Special Minute Meeting will be made available to Government Officers for Ex-Servicemen\nமுன்னாள் படைவீரர்களுக்கு அரசு சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் சிறப்பு குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் தகவல்\nமுன்னாள் படைவீரர்களுக்கு அரசு சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறப்பு குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் தண்டபாணி தெரிவித்தார்.\nகடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைகேட்பு கூட்டம் மற்றும் சுயதொழில் முனைவோருக்கான வேலைவாய்ப்பு கருத்தரங்கு நடந்தது. இதற்கு கலெக்டர் தண்டபாணி தலைமை தாங்கி பேசினார்.\nமாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் வேலைவாய்ப்பினை பெற மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. தனியார் துறைகளிலும் வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nவேளாண்மை துறையின் மூலம் மானியத்துடன் விவசாய கருவிகள் வழங்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் மூலம் அறிவிக்கும் திட்டங்களில் பலன்கள் கிடைக்கவும், வங்கிகள் மூலம் பலன்கள் கிடைக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nமீன் குஞ்சுகள் வளர்ப்பதற்கு தக்க உதவி செய்யப்படும். உள்ளூர் தொழிற்சாலைகளில் முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடவும், அரசு சலுகைகள் கிடைக்கவும் மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.\nமேலும் துறை அலுவலர்கள் தங்களது துறை மூலம் முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி மற்றும் சலுகைகள் குறித்து விளக்கி பேசினர். கூட்டத்தில் 18 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்ற கலெக்டர், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.\nஇதில் முன்னோடி வங்கி மேலாளர் ஆண்ட்ரூ அய்யாசாமி, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் தெய்வசிகாமணி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\n1. திருப்பூரில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து - கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை\nதிருப்பூரில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.\n2. நீர்வளம் குறித்து ஆய்வு மேற்கொள்ள ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுகிறது கலெக்டர் பேட்டி\nஹைட்ரோ கார்பன் திட்டம் அமைக்கவில்லை, நீர்வளம் குறித்து ஆய்வு மேற்கொள்ள ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுகிறது என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்தி���ி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n3. மணலியில் மர்ம காய்ச்சலால் பள்ளி மாணவன் சாவு\n4. அ.தி.மு.க. பிரமுகர் லாட்ஜ்-திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சோதனை காலையில் இருந்து இரவு வரையில் நடந்தது\n5. ஆவடி அருகே பயங்கரம்: வடமாநில வாலிபர் கல்லால் தாக்கி படுகொலை நண்பர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
]