diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_1039.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_1039.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_1039.json.gz.jsonl" @@ -0,0 +1,331 @@ +{"url": "http://cinesnacks.net/tamizh-review/gemini-ganeshanum-suruli-raajanum-review/54110/", "date_download": "2018-06-23T00:13:00Z", "digest": "sha1:YQBAKRQM52D74OS7ECENJ4J55MLXAJK6", "length": 7751, "nlines": 82, "source_domain": "cinesnacks.net", "title": "ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் – விமர்சனம் | Cinesnacks.net", "raw_content": "\nஜெமினி கணேசனும் சுருளிராஜனும் – விமர்சனம்\nதனது முன்னாள் காதலிகள் மூவருக்கு தனது திருமண அழைப்பிதழை கொடுக்க அதர்வா மதுரைக்கு வருவதாக கதை துவங்குகிறது. மதுரையில் சூரியை துணைக்கு அழைத்துக்கொண்டு அவரிடம் சொல்லும் பிளாஸ்பேக்குடன் முழு படத்தையும் நகர்த்தி செல்கிறார் அதர்வா.. எதனால் அந்த மூன்று பெண்களும் அதர்வாவை விட்டு விலகினார்கள், அல்லது அதர்வா அவர்களை விட்டு ஒதுங்கினார், இந்த நான்காவது பெண் எப்படி அதர்வாவுக்கு செட்டானார் என்பதை காதல் இல்லையில்லை, காமெடி மணக்க மணக்க சொல்லியிருக்கிறார்கள்.\nஜெமினி கணேசன் ரோலில் காதல் மன்னனாக அதர்வாவும் சுருளிராஜன் ரோலில் சூரியும் செம பிட்டாக பொருந்தி இருக்கிறார்கள். அதர்வாவிற்கு ஒரு கமர்ஷியல் ஹீரோவாக இந்த படம் செம்ம தீனி. அடிதடி என்றில்லாமல் படம் முழுவதும் காதல் இளவரசனாகவே வலம் வருகின்றார். அதர்வாவுக்கு காதலும் சரி, காமெடியும் சரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியுள்ளது. சூரியின் அடக்கி வாசித்துள்ள காமெடி ரசிக்கும்படியாக இருக்கிறது. அதிலும் அவரது மனைவி கேரக்டரில் வரும் ட்விஸ்ட் செம.\nஒன்றுக்கு நான்காக கதாநாயகிகள் சுவாரஸ்யப்படுத்துகிறார்கள்.. ரெஜினா, பிரணீதா, அதிதி போஹன்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் என நாலுபேரும் நான்குவிதமான நடிப்பில் நம்மை கவர்கிறார்கள். சுல்தான் கட்டப்பாவாக நான் கடவுள் ராஜேந்திரனும் செம லந்து பண்ணுகிறார். இமானின் இசையில் பாடல்கள் இனிமையாக இருந்தாலும் எண்ணிக்கையில் அதிகம் என்பதால் கொஞ்சம் போரடிக்கவும் செய்கிறது..\nகலகலப்பாக படத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக சில சிக் ஜாக் வேலைகளை அறிமுக இயக்குனர் ஓடம் இளவரசு செய்திருக்கிறார். சில இடங்களில் கொஞ்சம் ஓவராக தெரிந்தாலும் பெரும்பாலும் ரசிக்கும்படியாகவே காட்சிகளை நகர்த்தியுள்ளார்.. படத்தின் முதல் அரை மணி நேரம், கதைக்குள்ளே படம் வராமல், காமெடி என்ற பெயரில் பில்டப் கொடுத்து சோதிப்பதை கவனித்து தவிர்த்திருக்கலாம்.\nஜெமினி கணேசனும் சுருளிராஜனும் – விமர்சனம்\nPrevious article ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதய நிதி ஸ்டாலின் வெளியிடும் ���ஒரு குப்பை கதை’\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nசெப்டம்பரில் கட்சி ; சுறுசுறுப்பாகும் ரஜினியின் காவலர்கள்..\nநஸ்ரியாவை இப்படியா கிண்டலடிப்பார் அந்த பிரபல இயக்குனர்..\nசீமராஜாவை என்ன செய்ய காத்திருக்கிறாரோ விஷால் \n'தொட்ரா' பட இயக்குனரின் வாழ்க்கை ரவுடிகளின் பிடியில்..\nசிம்புதேவனை வழிக்கு கொண்டுவர நாடகம் ஆடினார்களா ஷங்கரும் வடிவேலுவும்..\nமன்னித்து விடுங்கள் ; வாயை விட்டு வம்பில் சிக்கி கதறிய கஸ்தூரி\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://milkywayofjob.blogspot.com/2010/11/blog-post_2895.html", "date_download": "2018-06-23T00:11:32Z", "digest": "sha1:G6QWMH22IQJZ2GACU2HNMP6GDJC2VBCK", "length": 14911, "nlines": 152, "source_domain": "milkywayofjob.blogspot.com", "title": "Milky Way of Job: எது பெண் உரிமை....", "raw_content": "\n\"மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா\" பெண்ணின் பிறப்பை கூறினார் கவிமணி.\n\"எங்கெங்கு காணிணும் சக்தியடா\" போற்றினான் பாரதி.\n\"வாழ்க்கை துணை நலம்\" என்று அதிகாரத்தை வள்ளுவனும் ஏனையோறும் எதற்கு சொல்ல வேண்டும்.\nவலிமை வாய்ந்தவர்களையே துணையாகக் கொள்வோம். பெண் வலிமையானவள் தான்.\nஎன்னுடைய வெற்றிக்குப் பின் என் தந்தை, கணவர், சகோதரன் இருக்கிறான் என்று எந்த பெண்ணாவது கூறியதுண்டா சொல்ல மாட்டார்கள். ஏன் அவர்களுக்கு வாழ்வில் சுதந்திரம் வேண்டும் என்பார்கள் ஏ பெண்ணே உன்னைக் காட்டிலும் உன் தந்தையிடம் அதிகம் திட்டுகள் வாங்குவது உன் கூடப்பிறந்த ஆண்பிள்ளை தான் என்பதை மறந்து விட்டாயா நீங்கள் கேட்கும் சுதந்திரம் எது\nநாகரீக உடை அணிவதும், நகங்களுக்கும், உதடுகளுக்கும், தலை முடிக்கும் சாயப்பூச்சு பூசுவதும், மாலையில் மாதர் சங்கங்களுக்கும் செல்வது தான் சுதந்திரமா....\n ஒரு ஆணினுடைய மாறுபட்ட நடவடிக்கை பெண்களை மட்டும் பாதிக்கின்றது.\nபெண்களுடைய மாறுபட்ட நடவடிக்கைகள் எதிர்கால சந்ததியையே பாதிக்கிறது.\nபெண் உரிமை என்றால் என்ன என்பதனை தெரிந்து கொள்ளுங்கள். \"மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்\" மாதர்கள் தங்க��ைத் தாங்கள் இழிவு செய்யும் மடமையைக் கொளுத்த வேண்டும்.\nமுதலில் பெண்ணுக்கு பெண்ணிடமிருந்து விடுதலை வேண்டும்.\nவரதட்சணை என்ற பெயரால் வாட்டும் மாமியார்களை இனம் கண்டு கொள்ளுங்கள்.\nஆண்கள் ஒரு கருவி தான்...\nஅவர்களை ஆட்டுவிக்கும் விசைகளை முதலில் சாடுங்கள்.\nஇறுதியில் பெண்கள் காரியத்தில் வெற்றி பெறுகிறார்கள்\nஎன்று டாக்டர் மு.வ. கூறியுள்ளார்.\nஎனவே பெண்களே உங்கள் கண்ணீரைக்\nபிறரை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்\nவிஜய்க்கான போட்டியில் ஜெயித்தது நான்தான்\nகிராமத்துக்காக மடிப்பிச்சை எடுத்த சிறுவன்\nதமிழில் 'டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்'\nகௌதம் மேனனின் கூட்டணியை மாற்றிய ஒளிப்பதிவாளர்\nதமிழுக்கு வரும் கவர்ச்சித் தென்றல்\n'மன்மதன் அம்பு' சரியான ரொமான்டிக் காமெடி\nநான்கு நாட்கள் தண்ணீ­ரில் நின்ற சூர்யா\nஅரசுக்கு கமல் வைத்த கோரிக்கை\nசிக்கு புக்குக்கு சிறப்பு இணையதளம்\nஇரவில் மும்பையை சுற்றும் சமீரா\nவிஜய்யை நெகிழ வைத்த சிலை\nவீட்டை விட்டு வெளியேறிய சரண்யா\nபிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி - ஹன்சிகா\nகண்களால் மிரள வைத்த சூர்யா\nஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்து வைக்கிறேன்\nஎன்னை நடிக்க வைக்க யாரும் முயற்சி பண்ணுவதில்லை\nநடிகர் ஸ்ரீமனின் 'பரிமளா திரையரங்கம்'\nஉயிர் தப்பிய எம்.எஸ்.பாஸ்கரின் உபதேசம்\nஇடிக்காதீங்கண்ணே நல்லாயில்ல... டென்ஷனான சினேகா\nநண்பனோடு வேட்டைக்குத் தயாரான ஜெய்\nதிட்டக்குடியில் மகிழ்ச்சி பொங்கிய கௌதமன்\nடிசம்பர் ஒன்று முதல் காவலன் இசை\nசிகரத்தின் பாராட்டைப் பெற்ற கரு.பழனியப்பன்\nஅமீரிடம் கால்ஷீட் கேட்ட எஸ்.ஏ.சி\n'பாடி அழைத்தேன்' நிகழ்ச்சியில் எஸ்.பி.பி\nவிநியோகஸ்தர்கள் மீது சுந்தர்.சி கடுப்பு\nகரீனாவால் ட்ராப் ஆன 'ஹீரோயின்'\nகின்னஸில் இடம்பெறப் போகும் விஷால்\nபி.வாசுவை ஆந்திராவுக்கு போகச் சொன்ன ரஜினி\nமுன்னணி இயக்குநருக்கு மறுப்பு தெரிவித்த சூர்யா\nதயாரிப்பாளரை திகிலடைய வைத்த அஜித்\nஇன்று கலைப்புலி எஸ்.தாணு மகன் திருமணம்\nகோடம்பாக்கத்தையே சலசலக்க வைத்த ஆர்யா\nகரு. பழனியப்பன் அரங்கேற்றிய ப்ளாக்கர்ஸ் ஷோ\n'மன்மதன் அம்பை' கை கழுவிய உதயநிதி\nகாவலனுக்கே ஆறு வார காவலா\nபாலிவுட்டில் தடம் பதிக்கிறாரா அனுஷ்கா\nதமன்னாவை தூக்கி வீசிய லிங்குசாமி\nசின்ன வயசில் பெரிய மனுஷி\nஎப்போதும் இளமையாகத் தோன்ற ஆசையா\nஜிம் இல்லாமல்... ஜம் மென்று\nஇப்படி இருந்தால் நன்றாக இருக்குமே\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க எத்தனையோ வழிகள்\nஅமலா மேனஜரை மாற்றிய விக்ரம்\nதரவேண்டியதைத் தந்து 'வேங்கை'யை வாங்கிய ஹரி\nஸ்ரீகாந்துக்கு 25 தந்த ஜெமினி பிலிம் சர்க்யூட்\nதனித்தன்மை வாய்ந்தது கமல் குரல்\nசரியே' பாடல் வெளியீட்டு விழா\nதமிழ் சினிமாவை கொச்சைப்படுத்திய நடிகர்\nவிருதகிரி பாடல் வெளியீட்டு விழா\n5 லட்சம்: டிமாண்ட் வைக்கும் சந்தானம்\nமன்மதன் அம்பு - சுவாரஸ்யமான தகவல்கள்\n'பெற்றால்தான் பிள்ளையா'வுக்கு உதவிய கமல்\nகொஞ்சம் சிரிக்க வந்த வாசன்\nஷக்திக்கு சக்தி கொடுக்க வரும் சந்தானம்\nகொடுத்த சத்தியத்தை மீறிய சசிகுமார்\n'கோ'வில் நடனமாட நட்சத்திரங்களுக்கு அழைப்பு\nமுதலில் யாருக்கு.. குழப்பத்தில் பிரபு சாலமன்\nவிஷாலை திகைப்படைய வைத்த பாலா\nகணேஷ் வெங்கட்ராமன் மேல் விழுந்த 'பனித்துளி'\nகமல் பாடும்போது கண்கலங்கிய மாதவன்\nசைலண்ட்டா திரும்பி வந்த ஸ்வாதி\nதோழமையுடன் நடந்து கொள்ளும் ஜெனி, ஹன்ஸி\nஎல்லாமே மனசு விரும்புகிறதை பொருத்துதான்\nபாதிக்கப்பட்டவர்கள் பலவீனமானவர்கள் என்பதால் நிராதர...\nநாடாளுமன்றத்தில் காலித்தனம் செய்ய மாதச்சம்பளம் ரூ....\nஏன் தமிழ் உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக வேண்டும்\nகலைக்காக மருத்துவப் படிப்பை துறந்த ஐஸ்வர்யா\nஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம் வாங்கித் தருவதே...\nபாக்ஸிங்கில் பதக்கங்களை குவிக்கும் நர்மதா\nபெரிய போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் - நீலவேணி\nசிறந்த ராணுவ அதிகாரி பயிற்சிக்கான விருது பெற்ற முத...\nதீயணைப்புத் துறையில் சாதனை படைத்து வரும் மீனாட்சி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thilagabamapvp.blogspot.com/2015/06/blog-post_25.html", "date_download": "2018-06-23T00:37:17Z", "digest": "sha1:OQXFZOVCCZ2F6UCNCZAMPV464VCUKO3C", "length": 56330, "nlines": 41, "source_domain": "thilagabamapvp.blogspot.com", "title": "கரையாத உப்புப் பெண்: இட ஒதுக்கீடு எதிர்ப்பு", "raw_content": "\nஅகில இந்திய ஷத்ரிய நாடார் சங்கத்தின் நிறுவனரும் இட ஒதுக்கீடு எதிர்ப்பு கருத்தரங்கத்தினை ஒருங்கிணைப்பு செய்திருக்கும் வீரமணி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைபட்டிருக்கின்றேன். அகில இந்திய ஷத்ரிய நாடார் சங்கம் என்று சங்கத்தின் பெயரினை அழுத்தி உச்சரி���்ததற்கு காரணம் ஒவ்வொரு சங்க பெயருக்குப் பின்னால் இருக்கும் போராட்ட வரலாறுகள். நீ ஷத்ரியன், நீ சூத்திரன், நீ வைசியன், நான் பிராமணன் என்று சொல்லி சமூகத்தினரிடையே பிரித்தல்களை ஒரு சமூகம் முன் வைத்த போது அதை எதிர்த்து நீ மேலிருந்து பிறந்தாயா நான் காலிலிருந்து பிறந்தேனா இதை சொல்வதற்கு நீ யார் அப்படி கேள்விகளை எழுப்பி, ஷத்ரியன் என்ற சொல்லை சொல்ல மாட்டேன் என்று நிராகரித்த சமூகம் நம் சமூகம் தான். அதே சமயம் ஷ போன்ற வடசொல் உச்சரிப்புக்கள்தான் இந்த மந்திரங்கள்தான் அவனை உயர்த்திக் கொண்டு போகின்றதோ அப்படியான நினைப்பைக் கொண்டு வந்து, ஏன் நானும் பிராமணன் போலவேதான். நானும் என் மக்களும் இந்த உச்சரிப்புகளை சொல்வோம். பழக்கம்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்பதனை உணர்ந்து, ஷத்ரியன் என்கிற சொல்லைப் பழக்கணும் என்று ஒவ்வொரு அமைப்புக்குப் பின்னாலும் ஷத்ரியன் என்ற வார்த்தையை கொண்டு வந்து சேர்த்து அதனை ஒரு போராட்டமாக செய்ததும் நமது சமுதாயம்தான். ஒரு பேரைச் சொல்லலாம் சொல்ல வேண்டாம் இரண்டிற்கும் இடையிலேயே இந்த சமூகத்திற்கான சமுதாய வளர்ச்சியினை ஒரு அடித்தளத்தினை போட்டு காண்பிக்க முடிந்திருக்கின்றது என்பதனை இந்த பெயர்கள் கூட நிரூபித்து காண்பித்துள்ளது.\nமுக்கியமாக இரண்டு விஷயங்களுக்கு வீரமணியை பாராட்ட வேண்டும். இட ஒதுக்கீடு எதிர்ப்பு அப்படி நீங்கள் சொன்னால் நீங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஆட்களாக அடையாளப்படுத்தப்படுவீர்கள் அப்படியொரு அச்ச உணர்வும், அரசியலில் அதற்கு எங்களுக்கான இடம் இல்லாமல் போகும் என்ற பயமும்தான் பலரை சில இடங்களில் உண்மைகளை பேச விடாமல் செய்கின்றது. அதையும் தாண்டி இந்த தலைப்பில் அமைந்த அழைப்பிதழை நான் முகநூலில் வெளியிட்டேன். வெளியிட்ட உடனே எனக்கு சில மணி நேரங்களில் நான்கு பேர் நீங்கள் எப்படி இந்த கூட்டத்திற்குப் போகலாம் நீங்கள் பொதுஜனவாதி இல்லையா ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானவர் இல்லையே என்ற கேள்வியை முன் வைத்தனர். இவையெல்லாம் தாண்டி சில உரையாடல்கள் நிகழ்த்தப்பட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக நின்று இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக வீரமணி அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். மேலும் கத்திரிக்காயின் விலை மட்டுமே பெண்களுக்குத் தெரியும் என எண��ணிக் கொண்டிருக்கும் ஆண்கள் மத்தியில் அதிக எண்ணிக்கையிலான பெண்களை அழைத்து கூட்டம் நடத்துவதற்காகவும் வீரமணி அவர்களை பாராட்ட வேண்டும். ஏனென்றால் சமுதாயத்தின் முதல் வளர்ச்சியானது பெண்களிடமிருந்தே தொடங்கியது. பெண்கள் கொடுத்த பிடியரிசியில்தான் காமராசரின் அரசியல் வாழ்க்கை ஒரு மிகப்பெரிய தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பெண்களினால் கொடுக்கப்பட்ட பிடியரிசியினால்தான் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சாலைகளும் போடப்பட்டது. அப்படியானால் பெண்கள் அரசியலுக்குள் அரசியல் விஷயங்களை பேச முன் வந்தால் இன்னும் நிறைய விஷயங்கள் உண்மையாகவும் ஆத்மார்த்தமாகவும் மாறக்கூடிய வாய்ப்பு எப்பவும் இருக்கின்றது. அதனால்தான் பெண்களை எதுவும் செய்ய விடாமல் வீட்டிற்குள் வைக்கின்றனர். நாங்கள் மட்டும் விஷயங்களைப் பேசிக் கொள்கிறோம், நாங்கள் மட்டும் எங்களுக்குத் தேவையான விசயங்களை செய்து கொள்கிறோம் என்பதல்லாமல் அதைத்தாண்டி, பெண்களை இவ்வரங்கத்திற்கு கொண்டு வந்ததற்கு வீரமணிக்கு இன்னும் ஒரு சிறப்பு பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறோம். .இன்று இந்த அரங்கத்தில் நாம் அனைவரும் பாரதீய கல்சூரி என்று உச்சரிப்பதற்கு மிகவும் சிரமப்படும் ஒரு சங்கத்தின் பெயரினைக் கூறுகிறோம். பாரதீய கல்சூரி என்பது தமிழகத்தில் நாடார் போலவே மற்ற மாநிலத்திலும் பனைமரம், தென்னைமரம் இவற்றோடு தொடர்புடைய வணிகத்திலும் அதிக ஈடுபாடுகள் கொண்ட 30 இனங்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாகும். மத்தியில் இருக்கும் அரசியல் அதிகாரங்களை பெறுவதற்கு ஒருங்கிணைந்து சமுதாய வளர்ச்சியை முன்னெடுப்பதற்கு உழைப்பதே இவ்வமைப்பின் நோக்கமாகும்\n. ஒவ்வொரு காலகட்டத்திலும் சமுதாய முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர்களும் கூட தமது சுய ஜாதி இனப்பற்றை மட்டும் வைத்துக் கொண்டு இருக்காது தன்னுடைய சுய ஜாதியையும் சேர்த்து அதற்கு கீழாக யார்யார் எல்லாம் ஒடுக்கப்பட்டு இருக்கிறார்களோ அவர்களுக்கும் சேர்ந்ததான பணிகளையே செய்து கொண்டிருந்தனர். நாம் நன்றாக கவனித்தால் கல்வி, படித்தால் ஒருவன் முன்னுக்கு வந்திடலாம் படிப்பு ஒன்றே அனைவரிடமும் போட்டியிட தகுதியை உருவாக்கும் என்பதை அறிந்து திரும்ப திரும்ப கல்வியின் தேவையை உரைத்துக் கல்விச் சாலைகளை கொண்டு வருகின்றனர். அதுவும் சாதாரணமாக அல்லாமல் தனி நபரினால் பள்ளிகள் அமைக்க முடியாது என்பதனை அறிந்து ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள வாரிசுகள் இல்லாத தம்பதியினரின் சொத்துக்களை கையகப்படுத்தி அவர்களின் பெயரில் பள்ளிக்கூடங்களை அமைத்தனர். 1910ல் நமது நாடார் மகாஜன சங்கம் அறிவித்த சட்டம் இது. இது கேட்பதற்கு சாதாரணமாக இருப்பினும் இதுவே ஒவ்வொரு கிராமங்களிலும் பள்ளிக்கூடம் உருவாக காரணமாக அமைந்தது. அதைத்தவிர ஒவ்வொரு இடத்திலும் ஒடுக்கப்பட்ட அடிவாங்கும் இனமாக நாங்கள் இருக்கிறோம் என்பதை தலைவர்கள் உணர்ந்து இந்த இனத்தை பலப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். பலப்படுத்துவதற்காக நந்தவனங்களைக் கொண்டு வருகின்றனர். ஒரு அடிப்படையில் மட்டுமே எந்த முன்னேற்றமும் வந்து சேரவில்லை. பல்வேறு அடிப்படைகளிலேயே இந்த முன்னேற்றம், நாம் வாழுகின்ற வாழ்க்கை வந்து சேர்ந்திருக்கின்றது. நந்தவனம் மட்டுமின்றி தினமும் குளித்து உடற்பயிற்சி செய்தல் முதற்கொண்டு எல்லாவற்றையும் அவர்கள் கொண்டு வருகின்றனர். அதற்குப் பின் அவர்கள் கொண்டுவரும் மிகவும் முக்கியமான செயல்பாடு மகமை. இந்திய அரசிற்கே முன் உதாரணமாக எப்படி வரி வசூலிக்கலாம் என்பதை தந்தது, சுயநிதிக் குழுவினை அமைத்து எவ்வாறு சுய தேவையினை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதனை ஆரம்பத்திலேயே துவக்கிய துவக்கப்புள்ளி நாடார்களே. அப்படியொரு யாருமே செய்திடாத ஒரு செயலின் மூலம் எல்லாரும் சேமித்தனர். மற்றவர்கள் சேமித்ததை நெல்லு கலத்தினுள்ளும், சுவரினுள்ளும், பூமியிலும் வைத்தனர் ஆனால், சேமிப்பை பொதுவான ஒரு மகமையாக கொண்டு வர வேண்டும் என்பதனை நாடார்களே முதன்முதலில் செய்து காண்பிக்கின்றனர். சல்லிக்காசினை முதன் முதலில் கொடுக்க ஆரம்பிக்கின்றனர். விளக்கேற்றுதல் எனக்கூறி இதுதான் நம் தெய்வம் இதற்கு சல்லிக்காசு கொடுக்க வேண்டும் எனக்கூறி வாங்கி சேமிக்கின்றனர். இந்த சல்லிக் காசினில் 350 ரூபாய் சேர்ந்தவுடன் தெற்கு மதுரையில் ஒரு பள்ளிக்கூடத்தினைத் தொடங்குகின்றனர். இதுமட்டுமல்ல இன்று நாம் பெரிய கட்சிகள் என்று சொல்லப்படும் திராவிட பாரம்பரியங்கள் அவர்கள் கொண்டாடுகின்ற யாவுமே புத்திஜீவிதமான எல்லா விசயங்களுமே நாடார் வரலாற்றிலிருந்தே பெறப்பட்டவையாகும். வேற எந்த இனமும் இந்த அளவுக்கு எடுத்துக் கொடுக்கவில்லை. ஏனென்றால் எப்பவும் நான் ஒடுக்கப்பட்டவன் நான் அதிலிருந்து வெளிவர வேண்டும் யாரையும் எதிர்பார்க்காமல் வெளிவர வேண்டும் என்பதனை யோசித்துக் கொண்டே இருப்பவனாக நாடான் இருந்தான். அவனுடைய செயல்பாடுகள் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் ஒரு உதாரணமாக மாறிப் போய்விடுகின்றன. சீர்திருத்த திருமணங்கள் இது குறித்து பெரியார் மற்றும் பிற அமைப்புகளோ பல்வேறு கோணங்களில் பேசிக் கொண்டு இருக்கின்றது. இது எல்லாவற்றிற்கும் ஆதாரமாக எடுத்துக் கொடுத்தது நாடார் இனமே ஆகும். நாடார் வீடுகளில் நடைபெறும் திருமணங்களை எந்த பிராமணனும் செய்து வைக்கவில்லை. எனக்கான திருமணத்தை நானே செய்து கொள்வேன் எனக்கான கோவிலை நானே கட்டிக் கொள்வேன் என்ற உறுதியுடன் வாழ்ந்தனர். உன்னுடைய விதிமுறைகள் தேவையில்லை எனக்கூறி கோவில் நுழைவு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் ”உங்கள் கோவில் எனக்கு வேண்டாம் என் பத்திரகாளி தெய்வத்திற்கு நானே கோவில் கட்டிக் கொள்கிறேன்” அப்படியாக தனக்கான ஒரு முறையைக் கொண்டுவந்து அடிப்படைப் பின்னணியைக் கொடுத்தது நாடார் இனம்தான். அப்படிப்பட்ட இடத்திலிருந்துதான் இடஒதுக்கீடு எதிர்ப்பு என்ற கருத்தரங்கத்தினை வீரமணி அவர்கள் கொண்டுவந்திருக்கின்றார். இந்த வார்த்தைக்குப் பின்னால் அவர் என்ன அர்த்தம் கொண்டிருக்கின்றார் என்பது ஒருபுறம் இருக்கட்டும் என்னைப் பொறுத்தவரை நான் இதை எப்படி பார்க்கிறேன் இந்த இட ஒதுக்கீடு எங்களுக்கு என்ன செய்திருக்கின்றது செய்யப் போகின்றது என்பதனை இந்த சமயத்தில் நான் உங்களுடன் பேசுவதை மகிழ்ச்சியாகக் கருதுகிறேன்.அம்பேட்கார் அவர்கள் சமூக நீதியை பேணும் பொருட்டு ஏற்றத் தாழ்வுகளை அகற்ற ஒடுக்கப் பட்ட இன மக்களுக்கான வாழ்வியல் நீதியை உருவாக்க இடஒதுக்கீடு முறையை கொண்டு வந்தார். கொண்டு வரும் போதே 50 ஆண்டுகளுக்குப் பிறகு இவை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப் பட வேண்டும் என்ற பரிந்துறையையும் செய்திருந்தார். ஆனால் நடந்தது என்ன செய்யப் போகின்றது என்பதனை இந்த சமயத்தில் நான் உங்களுடன் பேசுவதை மகிழ்ச்சியாகக் கருதுகிறேன்.அம்பேட்கார் அவர்கள் சமூக நீதியை பேணும் பொருட்டு ஏற்றத் தாழ்வுகளை அகற்ற ஒடுக்கப் பட்ட இன மக்களுக்கான வாழ்வியல் நீதியை உருவாக���க இடஒதுக்கீடு முறையை கொண்டு வந்தார். கொண்டு வரும் போதே 50 ஆண்டுகளுக்குப் பிறகு இவை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப் பட வேண்டும் என்ற பரிந்துறையையும் செய்திருந்தார். ஆனால் நடந்தது என்ன அவர் பரிந்துரைப்படி எதுவும் நடைபெறவில்லை 65 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்தியாவைப் பொருத்தவரை ஒரு இடத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒரு இனம் வேரு ஒரு பிரதேசத்தில் வாழ்வியலுக்கு போராடுவதாக அமைந்திருக்கின்றது என்பது உண்மை. பிறப்பின் அடிப்படையிலேயே இன்னமும் சலுகைகள் வழங்கப் பட வேண்டுமா அவர் பரிந்துரைப்படி எதுவும் நடைபெறவில்லை 65 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்தியாவைப் பொருத்தவரை ஒரு இடத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒரு இனம் வேரு ஒரு பிரதேசத்தில் வாழ்வியலுக்கு போராடுவதாக அமைந்திருக்கின்றது என்பது உண்மை. பிறப்பின் அடிப்படையிலேயே இன்னமும் சலுகைகள் வழங்கப் பட வேண்டுமா தேவைகளின் அடிப்படையில் அவை வழங்கப் படுவது பற்றி பரிசீலனை பண்ணினால் என்ன\nமக்கள் தொகை கணக்கெடுப்பு இந்த வகையான சமூக, வர்க்க , பொருளாதார மனித சிக்கல்களையும் சேர்த்து கணக்கெடுக்கின்றதா\nதவழுகின்ற பிள்ளை நடக்கக் கற்றபின் அதற்கான ஆனவ விசயங்களை செய்யவேண்டுமே அல்லாது தவழ்ந்தால்தான் சலுகைகள் கிடைக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடக் கூடாது.\nஇன்றைக்கான அரசியல் சாதிய ஓட்டு வங்கி அடிபடையிலானது என்றான பின் எல்லா இன தலைவர்களும் எங்கள் இனம் பிற்படுத்தப் பட்ட நிலையில் இருக்கின்றது என்றே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் ஆனால் 1920 களில் ஒவ்வொரு ஒடுக்கப் பட்ட இனத் தலைவர்களும் எங்கள் இனமும் தாழ்த்தப் பட்ட இனமில்லை என்று சொல்ல முன்வந்தார்கள். ஆனால் இந்த தலைவர்கள் நிஜமாகவே தவழும் நிலையில் உள்ள சமூகம் நடப்பதற்கு எப்படி என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஒரு துவக்கப்புள்ளியை இந்த கருத்தரங்கில் வலியுறுத்த விரும்புகின்றேன்\n. நீங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று சாதிய ஒடுக்குமுறை குறித்தும் சாதி அடிப்படையில் எங்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் அரசு சலுகைகள் அளிக்கப்படுகிறது என்று சொன்னால் கேட்பவர்கள் சிரிப்பர். ஏனென்றால் ஒருவன் இந்த இனத்தில் பிறந்தேன் என்பதற்காக சலுகையை வாங்கக்கூடாது. நான் சலுகை பெறுவதற்குத்தகுதி உடையவனாக இருக்கி���ேனா என்பதுதான் முக்கியம். இன்று தமிழகத்தில் என்ன மாதிரியான செயல்பாடு இருக்கின்றது என்று நாம் நினைத்து பார்த்தோமானால் 1998க்குப் பிறகே சரியான முறையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்பட வில்லை. மக்கள் தொகைக் கண்க்கெடுப்பு எண்ணிக்கை அடிப்படையில் மட்டும் எடுக்கப்பட வேண்டிய விசயம் அன்று. மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது இந்த சமுதாயத்தில் யார் யார் இருக்கிறார்கள் அம்மக்களுக்கு என்ன தேவை எந்த இன மக்கள் கஷ்டப்படுகிறார்கள் எந்த மக்களுக்கு வாழ்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகின்றது என்பதை அறிதல். இதுவரை படிக்காத குடும்பத்தில் பிறந்த ஒரு மனிதன் முதன் முதலில் பட்டம் பெறும் பொழுது அவனது சூழ்நிலை என்னவாக இருக்கும், படித்து வளருகின்ற குடும்பத்தில் பிறந்த குழந்தைகள என்னவாக இருக்கிறார்கள் இவ்வாறான பல்வேறு விசயங்களை உள்ளடக்கியதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அமைகின்ற பொழுதுதான் அதனை அடிப்படையாகக் கொண்டு அதன்பின் மக்கள் நலத்திட்டங்களை உருவாக்க முடியும்.\n. தொகைக் கணக்கெடுப்பினை எடுக்கும் பொழுதே இந்த விஷயங்களை தெளிவாக எடுத்தால் இது ஒரு அடையாளத்தினைக் காண்பிக்கும். ஒரு இடத்தில் ஒரு தொகுதியில் இத்தனை மக்கள் இருக்கின்றனர். அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களாக இருக்கின்றார்கள். கஷ்டப்படுபவர்களாக இருக்கின்றனர் இவர்களுக்கு இந்த சலுகை தேவைப்படும்.. இதுவே இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கம். இட ஒதுக்கீடு என்பது இடம் இருப்பதனால் கொடுப்பது அன்று யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்கு போய்ச் சேர வேண்டும். மருத்துவகாப்பீட்டு என்பது யாருக்காக கொடுக்கப்பட்டது என்றால் யாருக்கு மருத்துவவசதி தேவைப்படுகிறதோ யாரால் சுயமாக மருத்துவம் செய்து கொள்ள முடியாதோ அவர்களுக்கு அரசால் வழங்கப்படுவது. அரசு பணம் என்றால் அது நம் வரிப்பணம் தான் அரசு என்றால் அது நாம்தான். நம்முடைய வரிப்பணம்தான்.\nமக்களின் வரிப்பணம்தான் அரசாங்கத் திட்டங்களாக மாறுகின்றன. அந்த திட்டத்தினை வாங்குபவன் நிஜமாகவே அந்த திட்டத்திற்கு தகுதியுடையவனாக இருக்கின்றானா என்ற கேள்வி எல்லார் மத்தியிலும் எழத் தொடங்கியுள்ளது. நான் உதாரணத்திற்குக் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தைக் கூறினேன். பள்ளி, கல்லூரி, வேலைவாய்ப்பு மற்றும் வேறு���கையான நிறுவனங்களின் ஒதுக்கீடு வெறும் ஜாதி அடிப்படையில் மட்டும் முன்னிறுத்தப்படுமானால் தகுதி இல்லாதவனுக்கு ஒரு இடம் கொடுக்கப்படுமானால் அந்த இடத்தில் என்ன நடக்கும், ஒரு வேலை செய்து மதிப்பு பெற முடியாத குழந்தை குடும்பத்தில் அனைவரும் தன்னைப் பார்க்க அழுது புலம்பும் அதைப்போலவே தகுதி இல்லாதவனுக்கு அளிக்கப்படும் பதவி ஊழலுக்கான இடத்தை, திறமையின்மையை மறைக்கின்ற ஊழலை உருவாக்கி தேவையற்ற எந்த ஒரு பயனும் இல்லாததாக மாறிவிடும். இட ஒதுக்கீடு என்ற விசயத்தை யாருக்குத் தேவை என்று தீர்மானிப்பவர் யார் தீர்மானிக்கின்ற இடத்தை உருவாக்குவதற்கு என்ன வேலைப்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன இது நாம் முன் வைக்க வேண்டிய கேள்வி. இதைக் கூறியவுடன் ஒருவர் கேட்டார் இட ஒதுக்கீடே வேண்டாம் என்று நீங்கள் சொல்லிவிட்டால் காலியாகப் போவது உயர்வான வர்க்கமோ தாழ்வான வர்க்கமோ அல்ல இதற்கு இடையில் இருக்கும் மக்கள்தான். எனவே இதனை முற்றும் முடிவாக தூக்கிவிட முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி ஒரு நாளும் செய்ய முடியாது என்பதே எனது கருத்தாகும். எந்த இடத்திலேயும் எல்லாரும் ஒரே மாதிரியாக சமமாக இருப்பது இல்லை. நான் நினைக்கின்ற வேலையும் வீரமணி அவர்கள் செய்ய நினைக்கும் வேலையும் ஒரே விதங்களில் நடைபெறுவது இல்லை. உதாரணத்திற்கு வீரமணி அவர்கள் இந்த கூட்டத்திற்கு இத்தனை பெண்களை கூப்பிட்டு வந்து சேர்த்துள்ளார். நான் அவ்வாறு கூப்பிட்டு வர முடியுமா தீர்மானிக்கின்ற இடத்தை உருவாக்குவதற்கு என்ன வேலைப்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன இது நாம் முன் வைக்க வேண்டிய கேள்வி. இதைக் கூறியவுடன் ஒருவர் கேட்டார் இட ஒதுக்கீடே வேண்டாம் என்று நீங்கள் சொல்லிவிட்டால் காலியாகப் போவது உயர்வான வர்க்கமோ தாழ்வான வர்க்கமோ அல்ல இதற்கு இடையில் இருக்கும் மக்கள்தான். எனவே இதனை முற்றும் முடிவாக தூக்கிவிட முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி ஒரு நாளும் செய்ய முடியாது என்பதே எனது கருத்தாகும். எந்த இடத்திலேயும் எல்லாரும் ஒரே மாதிரியாக சமமாக இருப்பது இல்லை. நான் நினைக்கின்ற வேலையும் வீரமணி அவர்கள் செய்ய நினைக்கும் வேலையும் ஒரே விதங்களில் நடைபெறுவது இல்லை. உதாரணத்திற்கு வீரமணி அவர்கள் இந்த கூட்டத்திற்கு இத்தனை பெண்களை கூப்பிட��டு வந்து சேர்த்துள்ளார். நான் அவ்வாறு கூப்பிட்டு வர முடியுமா முடியாது அதாவது செயல்பாடுகள் என்பது வேறுபடும். நம் செயல்பாட்டிற்கு ஏற்ற ஊக்கங்கள் தேவைப்படுகிறது. கல்வி அடிப்படை என்கின்ற போது எந்த சலுகையைச் சொல்லியாவது எல்லா சமுதாயத்தினரையும் படிக்க வைக்க வேண்டும் என்பதுதான் முன் வைக்க வேண்டியுள்ளது. படிப்பினை எந்த சமுதாயத்தினராக இருந்தாலும் கற்க வேண்டும். ஆனால் வேலை வாய்ப்பு என்கின்ற போது அது சலுகை அடிப்படையில் என்று இல்லாமல் தகுதி அடிப்படையில் அமைதல் வேண்டும். பொது அடிப்படையில் என்கின்ற போது எல்லாவற்றையும் பொதுவான அடிப்படையில் செய்ய முடியாது\nஅப்படியானால் அவனுக்கான தகுதியைத்தான் முன் நிறுத்த வேண்டும். இத்தகுதியை ஒரே விதத்தில் தருவதற்கு இந்த அரசாங்கம் என்ன செய்கிறது என்ற கேள்வியினை இந்த கருத்தரங்கத்தின் வாயிலாக முன் வைக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். இட ஒதுக்கீடு என்பதை உரக்க எதிர்த்த இயக்கம் அல்லது ஒரு இடஒதுக்கீடு என்ற உடன் தன் சுய ஜாதிக்கு எத்தனை ஒதுக்கீடு என்று இல்லாமல் அனைத்து ஜாதியினருக்காகவும் போராடிய ஒரே அமைப்பு நம் நாடார் அமைப்புதான். தோள்சீலை போராட்டம் நிகழ்ந்த பொழுது நாடார் பெண்கள் மட்டும் தோள் சீலை அணியக் கூடாது என்பது இல்லை 18 சமூகங்கள் மேல் சீலை அணியக்கூடாது. 18 சமூக பெண்கள் குறுக்காக தோள் சீலை அணியக் கூடாது என்று திருவவனந்தபுர அதிகாரிகள் எதிர்ப்பு அறிவிக்கின்றனர். இதனை எதிர்த்து ஐம்பது ஆண்டு காலம் போராடிய இனம் நம் இனம். அதிலும் பெண்கள்தான் இப்போராட்டத்தினை முன்னிறுத்தி நடத்துகின்றனர். ஒரு பெண் ராணிகள் எல்லாம் மேலாடையை அணிகின்றனர் அது அழகாக இருக்கிறது நாம் ஏன் போடக் கூடாது என நினைத்து ஒரு துண்டினை எடுத்து மேலே போடுகிறாள். அதைப் பார்த்த அக்காவலாளி நீ எப்படி துண்டு போடலாம் வந்து வரி கட்டிவிட்டுச் செல் என்றான். வரியினை வசூலிக்க அவன் வீட்டுக்கு வர அப்பெண்ணின் தந்தை தாய் இருவரும் வரி கொடுக்க முடியாமல் கதறி அழுகின்றனர். அந்த பெண் காவலாளியிடம் சென்று இந்த முலையை மறைக்கக் கூடாது என்றுதானே வரி கேட்கின்றீர்கள் இதோ எனது முலை எனக்கு வேண்டாம் கொண்டு செல்லுங்கள் என்று இலையில் அறுத்துக் கொடுத்தாள். இது மிகவும் முக்கியமான நிகழ்வு இதற்கு மேல் ஒரு பெரிய போராட்டத்தை எந்த இனமும் கொண்டிருக்க முடியாது. எந்த இனத்தோட பெண்களும் நடத்தியிருக்க முடியாது. இந்த போராட்டம் 18 இன மக்களின் போராட்டத்திற்கு உரியது. இன்று நாம் இந்த விசயங்களை எல்லாம் மறந்து இருக்கலாம். அப்படியானால் இந்த இட ஒதுக்கீடு கருத்தரங்கம் சுய ஜாதிக்காக, சுய சமுதாயத்திற்காக சலுகைகளை கோருகின்ற ஒரு கருத்தரங்கம் அல்ல. இளம் சமுதாயத்தினர் ஒதுக்கீடு குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டியிருக்கின்றது அது குறித்த துவக்கப்புள்ளியைத் துவங்கியிருக்கின்றது என்பது மிக முக்கியமான ஒரு செயல்பாடு ஆகும். இச்செயலினை ஆற்றியதற்காக வீரமணி மற்றும் உடனிருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பேசியது எனக்கு உற்சாகமாக இருந்தது. இதற்கு அடுத்தபடியாக நாங்கள் என்ன செய்யப் போகிறோம். இந்த இட ஒதுக்கீடானது அனைத்து சமுதாயத்திலும் தகுதி அடிப்படையில் மட்டுமின்றி தகுதியும் ஒரு அடிப்படையாக இருக்க வேண்டும் என்றும் அதுவே ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு காரணமாக இருக்கும் என்றால் என்ன செய்யலாம். கர்நாடகாவில் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டினை காலி செய்து விட்டதாக கேள்விப்பட்டேன் அது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. மக்கள் தொகை அடிப்படையிலான கணக்கெடுப்பை சமூக பொருளாதார சாதிய பொருளாதார அடிப்படையில் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கப் போகிறோம். இந்த காலகட்டத்தில் ஜாதியிலிருந்து வெளியே வரப் பார்க்க வேண்டுமே அல்லாது ஜாதியை காரணமிட்டு ஏற்றத் தாழ்வுகளை வளர விடக் கூடாது. ஒரு ஜாதியினர் மற்றொரு ஜாதியினரை குறைவாக மதிப்பிடுதலும் தன்னுடைய ஜாதிதான் உயர்வானது என்று நினைப்பதும் பிரச்சனைக்கு அடிப்படை ஆகும்.\nஜாதி பிறப்பினால் மட்டுமல்ல எங்கேயோ அவனுக்கு வாழ்வியல் சூழல் வசதியினைத் தரவில்லை. வாழ்க்கையின் எல்லாவற்றையும் பெற்றுத்தர என்ன செய்ய வேண்டும் என்பதே. அரசாங்கத்தின் வேலை என்ன மக்களுக்குரிய வரிப்பணத்தைக் கொண்டு அவர்களுக்கான அடிப்படை தேவைகளை கல்வி, இருப்பிடம், வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் இவற்றை நிறைவேற்றுதல். அப்படி அவர்கள் அந்த பொறுப்பை எப்படி நிறைவேற்றப் போகிறார்கள். என்பதை பேசாமல் இருப்பதை விட பேசத் தொடங்கியிருப்பது நல்ல விசயம் என்று கருதுகிறேன். முற்காலத்தில் 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை சமுதாயத்தின் வாழ் நிலை மாறும் என்று சொல்வார்கள். முன்பு காலத்தில் இராமநாதபுரம் தஞ்சாவூர் மாதிரி முப்போகமும் நெல் விளையும் என்று சொன்ன வரலாறுகள் இருக்கின்றன. பிறகு இராமநாதபுரத்தினை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கூறும் சூழ்நிலையும் வந்தது. 60 வருடங்களுக்கு ஒருமுறை காலங்கள் மாறிக் கொண்டு இருந்தது. ஆனால் இன்றைக்கு அவ்வளவு தாமதமாக இல்லை. நேற்று இருப்பது போல் இன்று இருப்பது இல்லை சூழல் மாறிக் கொண்டு இருக்கிறது. மக்களின் தேவை மாறிக் கொண்டு இருக்கிறது. முன்பு மக்களின் விவசாயம், நெசவு, மண்பாண்டங்கள் தயாரித்தல் போன்ற வாழ்வியல் சார்ந்த தொழில்களே இருந்தது இன்று வாழ்வியல் சார்ந்த விசயங்களில் கார் முக்கியமானதாக மாறி விட்டது, செல், கணினி அனைத்து தேவைகளின் முன் இடத்தை ஆக்கிரமிக்கின்றது. சாப்பிடாமல் நாம் இருந்தால் கூட இவைகளில்லாமல் நம்மால் இருக்கமுடியவில்லை. அப்படியானால் இதுவே நம் வாழ்வியலைத் தீர்மானிக்கின்றது. இதிலெதை ஒருவன் கைக் கொள்கின்றானோ அவன் அதில் உச்சத்திற்குப் போய்க் கொண்டு இருக்கின்றான். புதியதாக அவன் என்ன செய்துகொண்டு இருக்கின்றான் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. முகநூலில் ஒருவன் எழுதியிருந்தார் ஒரு மரத்தில் மாம்பழம் அதிகம் காய்த்திருந்தது நான் 7 சாக்குகள் கட்டிக் கொண்டு போனேன் கிலோ 2 ரூபாய்க்கு வாங்கிக்கவில்லை வைத்துவிட்டுப் போ வித்து 2 நாட்கள் கழித்து கொண்டு வந்து தருகிறேன் என்றான். ஆனால் அவன் கிலோ 60 ரூபாய்க்கு விற்கின்றான். அப்படியானால் எங்கே வாழ்வியல் தேவை எவனொருவன் கஷ்டப்படுகின்றான் யார் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் இதை எல்லாம் கணக்கில் எடுத்துவிட்டு அதற்குப் பின் இட ஒதுக்கீடுகளைப் பற்றி பரிசீலனை செய்யலாம். இப்போது ஒரு வீட்டில் வசித்தோமானால் அதனை நாம் தொடர்ந்து சுத்தம் செய்து கொண்டேதான் இருக்கப் போகிறோம். இன்று சுத்தம் செய்து விட்டேன் இனிமேல் சுத்தம் செய்யத் தேவையில்லை என்று கூறப் போகின்றோமா முடியாது. இன்று சாப்பிட்டு விட்டேன் என்று அடுத்த வேளை சாப்பிடாமல் இருக்கப் போவது இல்லை. அரசாங்கம் 65 வருடங்கள் சும்மா இருந்திருக்கிறது என்ப���ு மிகவும் மோசமான விசயம். அந்த விசயத்தை சுட்டிக் காட்டுவதற்காகத்தான் வீரமணி அவர்கள் இந்த கருத்தரங்கை உருவாக்கி இருக்கின்றார். இது தொடர்ந்து பேசுவதற்குரியதாக நீங்கள் இந்த புள்ளியிலிருந்து கொண்டு செல்ல வேண்டும். இதில் பல்வேறு கருத்துக்கள் உள்ளன நான் என் அனுபவம் சார்ந்த கருத்துக்களை முன் வைத்து இருக்கின்றேன். ஆனால் அனுபவம் இடத்திற்கு இடம் வாழ்வியலுக்கு வாழ்வியல் மாறிக் கொண்டே இருக்கும். அதனால் உங்களுடைய அனுபவம் சார்ந்த விசயங்களுடன் இதை சேர்த்து செயல்களில் ஈடுபடுங்கள். இன்று ஏற்கனவே இருக்கின்ற அரசியல் வாதிகள் என்னவெல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை தயவு செய்து பார்க்காதீர்கள். படம் காண்பிக்கின்ற வேலையே வேண்டாம். எதை நாங்கள் செய்யப் போகிறோம், இல்லை இதை நாங்கள் தொடங்க அருகதை இருக்கிறதா என்ற கேள்வியை கேட்காதீர்கள் எங்கே உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கே தொடங்கி விடுங்கள். அப்படியான தொடக்கத்தை துணிச்சலாக தொடங்கியிருக்கும் வீரமணி அவர்களை மறுபடியும் பாராட்டி இந்த சந்தர்ப்பத்தில் மறுபடியும் உங்களோடு எனக்குத் தெரிந்த விசயங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த உங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.. அதோடு பெண்கள் பலர் இங்கு சமையல் செய்ய வேண்டும், காயப்போட்ட துணியை எடுக்க வேண்டும் என்ற நினைப்போடு அமர்ந்திருப்பது எனக்குத் தெரிகிறது. ஒவ்வொரு பெண்களின் தலையிலும் இரு குடும்பப் பொறுப்பு இருப்பதை நான் அறிவேன். ஆனால் சில சமயங்களில் சில விசயங்களை இழந்துதான் ஆக வேண்டும். தப்பில்லை ஏனென்றால் பெண்கள் சிலநேரங்களில் சில சந்தர்ப்பங்களில் சில விசயங்களை தீர்மானிக்கக்கூடியவர்களாக மாற வேண்டிய தேவை இந்த சமுதாயத்தில் உருவாகியிருக்கிறது. அதையும் உணர்ந்துதான் வீரமணி உங்களை அழைத்து இருக்கின்றார். அமைப்புகளில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டேன் உறுப்பினர் சேர்த்துக் கொண்டு இருக்கின்றோம் என்று சொன்னார்கள். அதுமட்டுமன்றி இது போன்ற பல கருத்தரங்குகளை அமைத்து பேசுங்கள் உங்களுக்குத் தெரிந்த விசயங்களை எவ்வாறு கொண்டு வரலாம் அதோடு சமுதாயத்தில் நடக்கும் கலவரங்களை எவ்வாறு தடுக்கலாம் என்பதனை சிந்திக்க வேண்டும். இந்த பகுதியில் பல ஜாதிய கலவரங்களும் உயிரிழப்புகளும் நடக்கின்றன. எந்த பெண்ணிற்கும் எந்த ஒரு உயிரிழப்பையும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. ஏனென்றால் ஒரு உயிரைக் கொடுக்கக் கூடியவர்கள் அவர்கள். அப்படியானால் இந்த உயிரிழப்பிற்கு என்ன காரணமாக இருக்கும் என்று ஒவ்வொரு பெண்களோடும் சென்று விசயத்தை பேசித் தீர்க்க முடியுமா என்று பாருங்கள். உறுப்பினர் சேர்க்கையில் சேர்ந்து கிளம்புங்கள். நாங்கள் பொது வெளிக்குக் கிளம்புவது. எத்தகையது என்பதனை நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு எடுத்துரைக்க வேண்டும். இந்த புரிதல் வெகு விரைவில் அனைத்து குடும்பத்திற்கும் வரும் காலம்மாறும் என்பதைக் கூறி அனைவருக்கும் வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.\n1.உங்கள் கண்ணுக்கு தெரியாத கண்ணகியிடமிருந்த பேராண்...\nஉணர்வலைகள் போதித்துக் கொண்டேயிருந்தாய்உன் புத்திசா...\nநவீன இலக்கியத்தில் பெண் படைப்பாளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411586", "date_download": "2018-06-23T00:43:18Z", "digest": "sha1:R3QFTQI37GMGRSALJVZHNCAA7H4E4TMG", "length": 10674, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அமைச்சரவை தீர்மானம்: அரசுக்கு மு.க.ஸ்டாலின் மீண்டும் கோரிக்கை | Stalin's request - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அமைச்சரவை தீர்மானம்: அரசுக்கு மு.க.ஸ்டாலின் மீண்டும் கோரிக்கை\nசென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மதுரை நீதிமன்ற கருத்துக்களை மேற்கோள்காட்டி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மீண்டும் வலியுறுத்தினார்.\nசட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பற்றி, நேற்று முன்தினம் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள், சில கருத்துக்களை கூறியுள்ளனர். குறிப்பாக ஆலையை மூட, அரசு வெளியிட்டுள்ள உத்தரவு பிறப்பித்துள்ளது பற்றி கருத்து தெரிவித்துள்ளனர். நீதிபதிகள், இதுபோன்று கருத்துக்கள் தெரிவித்துள்ளதால், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று, அரசு கொள்கை முடிவை அமைச்சரவையை கூட்டி எடுக்க வேண்டும். சபாநாயகர் தனபால்: மதுரை உயர் நீதிமன்ற கிளை சில கருத்துக்களை சொல்லியுள்ளது. சட்டசபை விதி 92/1ன் கீழ் கூறப்பட்டுள்ளபடி, ‘நீதிமன்றத்தில் ஒரு பிரச்னை விசாரணையில் இருக்கும்போது, சட்டசபையில் விவாதிக்க கூடாது’ என்று கூறப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதனால் இதுபற்றி இங்கு மேற்கொண்டு விவாதிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சி தலைவரை கேட்டு கொள்கிறேன்.\nமு.க.ஸ்டாலின்: மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்திருக்கும் கருத்துக்களின்படி, மீண்டும் இந்த அரசை வலியுறுத்துவது என்னவென்றால், அமைச்சரவையை கூட்டி, ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். அதேபோன்று சட்டமன்றத்திலும் தீர்மானம் போட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். சபாநாயகர்: எதிர்க்கட்சி தலைவர் ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார். அதை, நான் நிராகரிக்கவில்லை. வரும் 22ம் தேதி வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால், அவர் கூறிய ஒரு கருத்தை மட்டும் அவை குறிப்பில் இருந்து நீக்குகிறேன். (திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்) எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது பற்றி, அமைச்சரவை அல்லது சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவீர்களா என்று எதிர்கட்சி தலைவர் கேட்கிறார். அதற்கு, முடியும் அல்லது முடியாது என்று சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு, வழக்கு இருக்கு என்று சொல்வது எப்படி சரியாகும். சபாநாயகர்: எதிர்க்கட்சி தலைவர் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் இடம்பெறும். அவர் கூறிய ஒரே ஒரு வார்த்தை மட்டும் அவை குறிப்பில் இருக்காது. 22ம் தேதி விசாரணைக்கு வருவதால், இறுதி தீர்ப்புக்கு பிறகு பார்க்கலாம். இவ்வாறு விவாதம் நடந்தது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\n அமைச்சர் மாபா.பாண்டியராஜன் ‘திடுக்’ தகவல்\nசேலம் பசுமை வழிச்சாலைக்காக மக்களை துன்புறுத்தி நிலத்தை பறித்தால் திமுக அடுத்தக்கட்ட போராட்டம்\nஅமமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்: அரசுக்கு டிடிவி.தினகரன் ��ச்சரிக்கை\nகாலம் தாழ்த்தாமல் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்க வாசன் வலியுறுத்தல்\n23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது\nரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்\nவாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gurunitya.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-06-23T00:08:08Z", "digest": "sha1:RVQPYBI5GBDZRWIAJYR26YG2FOSRHPXO", "length": 60096, "nlines": 89, "source_domain": "gurunitya.wordpress.com", "title": "கலை | நித்ய சைதன்ய யதி", "raw_content": "\nஇயற்கை கலையை அபிநயிக்கிறது என ஆஸ்கார் வைல்ட் சொல்வது சிலவேளை முற்றும் உண்மையாகி விடுவதுண்டு. தென் ஃப்ரான்சின் ஐசன் ப்ராவின்ஸ் பகுதியிலுள்ள எட்ரோயின் குன்றுகளிலும் சோங் விக்டோவர் மலைச் சரிவுகளிலும் நடந்து திரிபவர்களுக்கு அங்குள்ள காட்சிகளனைத்தும் பால் செசான் (Paul Cezanne) தீட்டி வைத்துள்ள நிலக்காட்சிகளோ என்று நினைக்கத் தோன்றும். அது மட்டுமன்று, அப்போது பார்வையாளனின் கண்ணும் மனமும் செசானுடையதாய் உருமாற்றம் பெறும். ஒவ்வோர் நிலக்காட்சிக்கும் அதற்கேயுரிய உயிர் இருப்பதாய் செசான் நம்பியிருக்கக் கூடும். செசானின் ஓவியங்கள் அவ்வுயிரின் மனக் கண்ணாடிகளாய் இருந்தன. உருவப் படைப்பின் கலவை விவரணைகளைப் பார்வையாளனின் கற்பனைக்கே விட்டுவிடுவதில் அவர் தாராளத்தைக் காட்டினார். இயற்கையின் கற்பனைப் படைப்பிற்கு அவளது சரளமான வடிவ விசித்திரமும், வர்ண ரசனையும் புலப்பட்டால் போதும் இயற்கை பதுக்கி வைத்திருக்கும் ஓவிய அற்புதத்தை ஸ்தூலமாகப் பார்க்கத்தக்க உட்தோற்றத்தை செசான் திறந்து தருவார்.\nமொழியில் பெயரும், உருவமும், ஒலியும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அத்தகு முக்கியத்துவத்தை செசானின் ஓவிய மொழியில் வடிவமும், படைப்பாக்கத் தூண்டலும், நிறமும் பெறுகின்றன. கலைஞன் இயற்கையோடு உறவாடும்போது அவனுள் இயற்கை விழித்தெழுகிறது. ஒருவனின் தோற்றத்தைப் போலவும், ஆளுமையைப் போலவும் முக்கியமானதே அவனது பண்பு. பண்பின் ��ிக மேம்பட்ட கண்ணாடிதான் கலையும், கவிதையும். நூற்றாண்டுகளாய் நாகரிகத்தை விரும்பும் ஒவ்வொருவரும் தனது புராதனப் பண்பை பொய் முகத்தால் மறைத்து வைக்கிறார்கள். இதனால் ஒருவன் தன்னிடமே அந்நியமாகிப் போகிறான். சுய உணர்ச்சிகளிலும், சிந்தனைகளிலும், செய்கையிலும் வெட்கி பலஹீனமடைந்தவர்களுக்கு செசான் தன் கலை மாதிரிகளால் அவர்களின் இதயத்திற்குள் கடந்து செல்லத்தக்க ஒரு வாயிலைத் திறந்து வைக்கிறார்.\nகிளாஸிக்கல் கலைஞர்கள் காட்சிகளின் வடிவ விசித்திரத்தை தூய்மைப்படுத்த முயன்றனர். ரொமாண்டிஸ்டு கலைஞர்களின் வர்ணச் சேர்க்கைக்கு முதன்மை தந்தனர். செசானின் போஸ்ட் இம்ப்ரஷனிஸம் இவ்விரு பாணிகளுக்கும் வழிகோலியது. சிம்பாலிஸம், ஃபேவிஸம், க்யூபிஸம், எக்ஸ்பிரஷனிஸம் இவையெதுவும் செசானின் மாதிரிகளாக இருக்கவில்லை. எனினும் அவற்றின் பிதாமகர்கள் நன்றியோடு செசானின் வழிகாட்டலை ஏற்றுக் கொண்டனர்.\nகுரோனாஸ் தனது குழந்தைகளை விழுங்கியதாக கிரேக்க புராணம் உரைக்கிறது. ஸ்யூசை (Zeus} மட்டும் விழுங்கவில்லை. இதைப் போல அநேக பெற்றோர்களில் குழந்தைகளை விழுங்கும் தந்தைகளுண்டு. சமயத்தில் இயற்கையன்னையின் அரவணைப்பால் தப்பித்துவிடும் ஸ்யூசுகளும் உள்ளனர். குடும்ப பாசத்தின் வாயில் அனுசரித்துப் போகும் புதல்வன் அகப்பட்டுக் கொள்கிறான். பிறகு அவனது அபிலாஷைகளையும் இலட்சியத்தையும் பார்க்கும் கண்கள் தந்தைக்கில்லை. தன் மனதில் ஒரு நிழலாக மட்டும் மகனைக் காண்கிறான்.\nபால் செசானின் தந்தை லூயி ஆகஸ்ட் செசான் சுய முயற்சியால் வட்டிக்காரனானவர். மகன் சட்டம் பயில வேண்டும் பெரிய வட்டிக்காரன் ஆக வேண்டும் என்பது தந்தையின் ஆசை. ஆனால் ஓர் ஓவியனாக வேண்டுமென்றே செசான் விரும்பினார். குடும்ப பாசம் உணர்ச்சியை அழுத்தும்போது பிராணவாயு சுவாசிப்பதற்கான விசால உலகை நோக்கி ஒரு பலகணியைத் திறந்து தர ஒரு அன்பான நண்பன் இருப்பான். பால் செச்சானுக்கு அத்தகைய ஒரு நண்பன் இருந்தான். எமீல் ஸோலா. அவர்கள் விளையாடி, படித்து. வளர்ந்ததெல்லாம் ஒன்றாகத்தான். நம் உள் மனத்தில் குடிகொண்டிருக்கும் விசேஷ சக்திகளை நம்மைக் காட்டிலும் நமது ஆத்ம நண்பர்கள் அறிந்து வைத்திருப்பார்கள். செசானின் மனக்கண்ணில் ஒளியூட்டிய தேவனையும், உணர்ச்சிகளில் அவலட்சணத்தை ஊட்டிய பிசாசையும் ஸோலா தெளிவாக அறிந்திருந்தார்.\nசட்டக் கல்லூரியைப் புறக்கணித்து தன்னியல்பான ஓவியப் படைப்பில் முழுமையாய் ஈடுபட செசானுக்கு ஊக்கமூட்டினார் ஸோலா. நட்பும், நன்றியுமுடைய செசானுக்கு அகங்காரமிக்க, சிந்தனையற்றவரான தனது தந்தையின் கட்டளைகளை மீற முடியவில்லை. நியூரோசிஸ் (Neurosis) என்னும் மனநோய் தாக்கத்திற்குக் காரணம், உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் உணர்ச்சிகரமான பிணைப்புதான். செசானின் தந்தையும், தாயும், இளைய சகோதரி மேரியும் இந்த உணர்ச்சிகரமானவரை பாசத்தின் பெயரால் இடுக்குப் பிடியில் திக்குமுக்காடச் செய்தனர்.\nஅழகை நேசிக்கும் செசானுக்கு அழகின் குறியீடாக கவிஞர்கள் போற்றும் பெண்கள் என்றாலே பயம். எனவே காடுகளிலும், நதிக்கரைகளிலும் தனிமையில் நடந்து இயற்கையன்னையின் முகச் சாயலைப் பதிவுசெய்ய மிகுந்த பிரயத்தனம் எடுத்தார். நிர்வாணப் பெண்களைப் பார்த்து ஓவியம் வரைந்து கற்பது ஐரோப்பாவில் வெகு சகஜமாய் நிகழ்ந்தது. ஆனால் இவ்விஷயத்தில் செசான் ஆர்வம் காட்டவில்லை. எனவே ஆரம்ப காலப் பயிற்சி திருப்திகரமாய் அமையவில்லை. ஒரு சிறந்த ஓவியப் பள்ளியில் படிக்கும் வாய்ப்பு கிட்டாது போயினும் கிரீக், லத்தீன், பிரெஞ்சு இலக்கியங்களில் தேர்ச்சியும், ஆழ்ந்த புலமையும், மனதைத் தொடும் கவிதைகளை ரசிக்கவும் அவரால் முடிந்தது. கவிதை விஷயத்தில் செசான் தன்னையே வியக்க வைத்ததாக ஸோலோ சொல்கிறார்.\nபுலன்கள் மீதான கட்டுப்பாடு, காரணமில்லாத குழப்பம், பொறுமையின்மை, தெரிந்தெடுத்த வாழ்க்கை பற்றிய ஆவேசம் இவையனைத்தும் நிம்மதியற்ற கொந்தளிப்பை உருவாக்கும்போது, செசான் நிறக் கலவையுடன் கேன்வாஸின் முன்னமர்ந்து மனம்போன போக்கில் எண்ணற்ற ஓவியங்களை வரைந்து தள்ளுவார். அதை யாரும் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. பார்த்தவர்கள் பித்தனென்று தவறாகக் கணித்தனர். செசான் யாரிடமேனும் ஓரிரு வார்த்தைகளை வெகு அபூர்வமாகப் பேசுவார். நிரந்தர வெறுப்பை உண்டாக்க அதுவே போதுமானதாக இருக்கும். அவர் சுய வெறுப்பிலும், சந்தேகத்திலும் குறுகிப் போகும் வெகுளித்தனமான தூய ஆன்மா என்கிறார் ஸோலோ. ஆரம்ப நாட்களில் செசான் வரைந்த Media, The Rape, The Orgy, The Strangled Woman, The Murder முதலிய ஓவியங்கள் ஒரு மனதின் சிதைவையும், துயரையும் பிரகடனப்படுத்துவன.\nRailway Cutting, Black Clock என்னும் ஓவியங்களைத் தீட்டுவதற்குள் செசானின் மனம் ஓரளவு சமனப்பட்டிருந்தது. இருப்பினும் மக்கள் அவரை கலையுலகில் முழந்தாளிட்டு அமர்ந்திருக்கும் முதல் காட்டாளன் என்று ஏளனம் செய்தனர். இவ்வேளையில் அவரது உற்ற நண்பனான எமீல் ஸோலா ஃப்ரெஞ்சு இலக்கியத்தில் ஸ்திர அந்தஸ்தைப் பெற்றார். ஃப்ரெஞ்சுக்காரனின் கலைத்திறனுக்கு அறைகூவல் விடுத்த வண்ணம் ஐஃபல் டவர் பாரிஸீல் உயர்ந்தது. 151 அடி உயரமுள்ள Statue of Liberty-யை பாரீஸில் வடிவமைத்து அமெரிக்காவுக்குக் கப்பலேற்றினர். இவையெல்லாம் செசானுக்கு ஊக்கம் தந்த சம்பவங்கள். இவையெல்லாம் செசானுக்கு ஊக்கம் தந்த சம்பவங்கள்.\nபெண்களைக் கண்டு அஞ்சித் திரிந்த செசானின் வாழ்வில் ஓர்டென்சா என்னும் பெண் வந்து சேர்ந்தாள். அவளிடம் அழகோ, கலை ஈடுபாடோ, வசீகரமோ எதுவுமில்லை. ஒரு பிள்ளையை ஈன்றெடுத்துத் தருவதைத் தவிர அவள் எதற்கும் தகுதியற்றவளாய் இருந்தாள். 40 ஆண்டுகள் நீடித்து நின்ற இல்லற வாழ்வில் அவர்கள் ஒன்றாக வசித்தது சொற்ப நாட்களே. எனினும் ஒரு குழந்தைக்கு தகப்பனாக நேர்ந்ததில் செசான் அகமகிழ்ந்தார். அது செசானின் வாழ்க்கையில் ஏதோ ஓர் அர்த்தத்தை ஏற்படுத்தியது. தன் சமகாலத்தவர்களான எட்வர்ட் மானே, எட்கார் தேகா, க்ளாட் மோனே, ரென்வார், பிஸ்ஸாரோ ஆகியோர் நவீன ஓவியங்களைப் படைத்து பாரீஸைக் கிளர்த்தெழச் செய்தபோது செசான் கிராமிய வாழ்வின் இதயத்துடிப்பில் கவனம் செலுத்தினார். ஆனாலும் கூர்பே, பிஸ்ஸாரோ ஆகியோரிடமிருந்தும் செசான் உள்ளுயிர்ப்பைப் பெற்றார்.\n1872-இல் செசான் வரைந்த The House of the Hanged Man போஸ்ட் இம்ப்ரஷனிஸத்தின் தொடக்கமாக பிற்காலத்தில் புகழப்பட்டது. எட்வர்ட் மானே Olympia வரைந்தபோது ஃப்ரெஞ்சு ஓவிய விமர்சகர்கள் உற்சாகத்தால் குதூகலித்தனர். ஆனால் செசான் Modern Olympia வரைந்ததும் அது மன்னிக்க முடியாத குற்றமாகக் கருதப்பட்டது. செசான் அனைவராலும் தூற்றப்பட்டார். இதற்கிடையே பிஸ்ஸாரோவின் அடிச்சுவட்டைப் பின்பற்றி இம்ப்ரஷனிஸத்திற்கு ஒரு புதிய முகத்தைப் படைத்துத் தந்தார் செசான். 1877-இல் பிஸ்ஸாரோ தீட்டிய Orchard-ஐ செசானும் தீட்டியது இதற்கொரு சரியான முன்னுதாரணம். சரளமான வடிவம், தேர்ந்தெடுத்த வர்ணம். எளிய விளக்கம் இவையெல்லாம் இவ்வோவியத்தின் சிறப்பம்சங்கள். விக்டேர் ஷோக்கேவின் உருவ ஓவியத்தை (Portrait) ரென்வார் தீட்டியபோது ஷோக்கேவ���ன் உருவ ஓவியங்கள் இரண்டை செசானும் வரைந்தார். அவ்வோவியங்கள் புத்தம் புதிய காலப்பதிவுகள் என்பதில் சற்றும் ஐயமில்லை. வர்ணப் பூச்சிலும் விவரணைகளைத் தவிர்ப்பதிலும், வடிவ அழகிலும் செசான் ரென்வாரையே பிரமிக்கச் செய்துவிட்டார்.\nஇயற்கையிடம் ஒரு நிஜமுண்டு. அவ்விதமே மனிதனிடமும். அந்நிஜத்தின் தத்துவம் வெறும் சமூகம் சார்ந்ததல்ல; கண்களுக்கு ஆனந்தம் தருவதும் அல்ல. இயற்கையிடம் உள்ளீடாக ஒரு தாளகதி உள்ளது. இடையறாது சுழலும் மாற்றங்களை அனுமதிக்கும் ஒரு நியதியும் உள்ளது. அவளது காதலனான மனிதனிடமும் இந்தத் தாளலயம் காணக்கிடைக்கிறது. அதைக் கண்டுபிடிக்கவும் விவரிக்கவும் வல்ல ஓர் ஊடகமே கலை. அதைக் கண்டுபிடிக்காமல் ஓவியம் வரைவதென்பது இருட்டில் தட்டுத்தடுமாறி நடப்பதற்கு ஒப்பாகும்.\nசுழற்சியோட்டமான காட்சி இன்பமும், அழகியலும் சமூக நிகழ்ச்சிப் போக்கும், குறியீட்டுத் தன்மையும் கலையின் உயிரோட்டமாய் செசானுக்கு இருந்ததில்லை. கவிஞனைப் போல கலைஞனும் ரிஷியாக இருக்க வேண்டும். தன்னைப் போலவே வெளியிலும் பூடகமாய் இருக்கும் சாமான்ய சத்தியத்தை தரிசிக்கவும், காட்சிக்கு வைக்கவும் அவனுக்கு இயலுதல் அவசியம். வின்சென்ட் வான்கா ஆரம்பத்தில் இந்த ரகசியங்களை அறிந்திருக்கவில்லை. எனவேதான் தன் ஆரம்பகால ஓவியங்களுடன் செசானிடம் சென்ற வான்காவை நல்லெண்ணம் படைத்த ஒரு பைத்தியக்காரன் என்றார் செசான். போஸ்ட் இம்ப்ரஷனிஸத்தின் குருவான செசானை வான்காவும் கோகேனும் (Gauguin) ஸ்வேராவும் (Seurat) வெகுவாக சிலாகித்தனர். ஓவியம் சமூக வாழ்வின் பின்புலமாக அமைய வேண்டுமென கூர்பேவும், கலைக்கு இலக்கியக் கண்ணோட்டம் அவசியமென டெலெக்ரோ (Delacroix) வும் வாதிட்டதில் செசானுக்கு உடன்பாடில்லை. ஆனால் இந்த இருவர்தான் செசானை வெகுவாக ஈர்த்த கலைஞர்கள்.\nஇயற்கையில் கோடுகள் இல்லை, விளிம்புகளே உள்ளன. வெளிச்சத்தினதும் நிழலினதும் விளிம்பு. சிவப்பின், நீலத்தின், பச்சையின் விளிம்பு. அதிலிருந்து புள்ளியும் கோடும் முக்கோணமும் சதுரமும் வட்டமும் உருவாக ஜியோமிதி கலைஞனுக்குரிய உலகை ரசிக்கவல்ல மனம் காத்துக்கொண்டிருக்கிறது. எனவேதான் முடிந்தவரை இயற்கையின் அருகில் நின்று ஓவியம் தீட்டவே செசான் விழைந்தார். கோடுகளைக் குறைத்தார். பிரஷின் தன்மய பாவத்தை ஆதீதமாய் ஆதரித்தார். Mount Saint Victoria, Rocks முதலான ஓவியங்கள் அதற்கான சான்றுகள்.\nநிலக்காட்சிகளில் காட்டிய இந்த ஆத்ம ஈடுபாட்டை செசான் தனது ஆள் ஓவியங்களிலும் காட்டத் தொடங்கினார். அதற்கான உதாரணம் 1988-90-இல் அவர் தீட்டிய Boy in the Red West. இவ்வோவியத்தை வெறும் 25 ஃப்ராங்கிற்கு மட்டுமே அவரால் விற்க முடிந்தது. ஆனால் அதே ஓவியத்தை 1958-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி ஆறு லட்சத்துப் பதினாறாயிரம் டாலருக்கு ஓர் ஓவிய வியாபாரி ஏலத்தில் விற்றான்.\nமக்கள் செசானை புரிந்துகொள்ள அதிக நாட்கள் தேவைப்பட்டன. பாரீஸிலிருந்து ஓடிப்போய் ஒளிந்து வசித்து வந்த இந்த ஏகாந்த தவமுனிவனை தேடிச் சென்று ரென்வாரும், மோனேவும், பிஸ்ஸாரோவும் சந்திக்க விருப்பம் காட்டினர். சிநேகத்தில் வாழ்நாள் முழுவதும் சிக்குண்டு இருத்தல், பிற்பாடு ஆத்ம தரிசனத்தால் அதனின்று முக்திபெறுதல் – இதுவே செசானின் வாழ்வில் நடைபெற்ற ஒரு தொடர் நிகழ்ச்சி. இயற்கை என்று சொன்னால் மலையும், மேகமும், பொய்கையும், பூக்களும் மட்டுமன்று மனித இயற்கையும் அதில் உட்படும். விவசாயத் தொழிலாளிகளின் சீட்டாட்டம் தீட்டப்பட்டிருப்பது ஒரு இயற்கை வர்ணமாகத்தான். மனிதனின் புறப்பண்போடு இணங்கிச் செல்ல இயலாத செசானுக்கு பொறுமையின் உருமாதிரிகளாய் அமைந்திருந்தவை அனைத்தும் நிச்சலன வஸ்துக்களே. எனவே அனுதினமும் ஓவியம் தீட்டுவதை வழக்கமாய் கொண்டிருந்த செசான் ‘உறைந்து போன வாழ்வு’ (Still Life)-க்கு முதன்மை நல்கியதில் வியப்பெதுவுமில்லை. உணர்வற்ற பொருட்களிலும் உயிர்த்துடிப்புண்டு. அது நிறங்களில் குடி கொண்டுள்ளது. எனவேதான் செசானின் ‘உறைந்துபோன வாழ்வு’ ஜீவ உருவங்களைக் காட்டிலும் அதீத உயிர்த்துடிப்பு கொண்டதாய் திகழ்கிறது.\nFiled under அறிதல்கள், கலை and tagged இம்ப்ரஷனிசம், ஓவியம், பால் செசான் |\tLeave a comment\nமுதுகெலும்பில் ஓர் அறுவை சிகிச்சை செய்ய நான் அமெரிக்காவிலுள்ள இண்டியானாவிற்குப் போனேன். ஏன் இண்டியானாவை தேர்ந்தெடுத்தேன் அங்குதான் என் ஆத்ம நண்பரான டாக்டர் விஜயபிரசாந்தன் பிள்ளை வசித்து வருகிறார். ஏன் ஆத்ம நண்பராகக் கருதுகிறேன் என்றால் முழுவதும் பெளதீகமான தோற்றங்களுக்கு அப்பால் ஓர் ஈர்ப்பு அவர் மீது ஏற்பட்டதுதான் காரணம். உயிருடன் வாழும் சில காலமேனும் சுமந்து நடக்க வேண்டிய முக்கியமான பெளதிகச் சார்புடைய செல்வமே என் முதுகெலும்பு. அதை பிறர் கையில் எடுத்துப் போய் ஒப்படைக்க மனம் வரவில்லை. விஜயபிரசாந்தன் எதிர்பார்ப்புகள் எதுவிமின்றி என்மீது அன்பு வைத்திருக்கிறார். ஆகவேதான் வார்த்தைகளால் விளக்க முடியாத என் பிரியமானவற்றையெல்லாம் அவர் மதிப்பார் என்று கருதுகிறேன். எனவே விஜயபிரசாந்தன் வெறும் நண்பர் மட்டுமல்ல, ஆத்ம நண்பர்.\nஅறுவை சிகிச்சை ஜூலை மாதம் ஐந்தாம் தேதி நடந்தது. அறுவை சிகிச்சை அறையில் பிரவேசித்த பின் என்ன நிகழ்ந்ததென எனக்குத் தெரியாது. மயக்கம் தெளிந்ததும் டாக்டர் சொன்னார், “வெளியே கிடந்த விலா எலும்புகளைத் தட்டி உள்ளே சேர்த்துள்ளேன்”. சுத்தியலால் முதுகெலும்பைத் தட்டிச் சரியாக்குவது பெளதிகம். அதில் பின்னிப் பிணைந்து கிடக்கும் நாடி நரம்புகளின் பாதுகாப்பைக் குறித்து சிந்தனை புரிந்து அக்கறை காட்டுவது ஆன்மீகம். இப்படித்தான் ஆன்மீகத்தையும் பெளதிகத்தையும் புரிந்து வைத்துள்ளேன்.\nசில நாட்கள் கழித்து சிரத்தாவும் நான்ஸியும் என்னைப் பார்க்க வந்திருந்தார்கள். அவர்கள் ஒரு விசேஷ செய்தியுடன் வந்திருந்தனர். சிக்காகோ ஆர்ட் சென்டரில் க்ளாட்மோனே (Claude Monet – 1840-1926) வின் அரியதோர் ஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது. எல்லாமே ஒரிஜினல் கேன்வாஸ் ஓவியங்கள். ஒரே காட்சி காலை, மாலை, இரவு நேர வெளிச்சங்களில் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. பனிக்காலத்திலும், மழைக்காலத்திலும், வசந்த காலத்திலும் வரைந்த ஓவியங்களும் உள்ளன. பொருளின் இருப்பைக் காணும்போது ஒரே ஆய்வு விஷயம்தான். வெளிச்சம் உண்டாக்கும் பாதிப்பைக் காணுகையில் கலையில் ஆன்மீகம்தான் அவற்றின் முகக்குறிப்பாகத் தெரியும். சென்று பார்க்கவேண்டுமென விரும்பினேன். எப்படிப் போவது முதுகெலும்பும், முதுகுத்தோலும் கீறி தைத்து வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் போய் பார்க்க வேண்டும்.\nஒரு தைரியத்தில் போனேன். உடல் நலமின்மை பெளதிகம். அழகியல் ரசனையை நல்கிய மனதின் உந்துதல் ஆன்மீகம். ஓவிய மையத்தை அடைந்ததும் நான்ஸிக்கு ஒரு நல்ல யோசனை உதித்தது. ஒரு சக்கர நாற்காலியை எடுத்து வந்து அதிலென்னை இருத்தி தள்ளிச் செல்வது. அவர் அப்படியே செய்தார். நலம் குன்றிய உடலை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிச் செல்வது பெளதிகம். ஆனால் ஒவ்வோர் ஓவியத்தையும் எவ்வளவு தூரத்திலிருந்து தலையை எப்படிச் சாய்த்து வைத்து, எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருந்தால் அதனை முழுமையாக அனுபவிக்க முடியும் என்ற என் நோக்கத்தைக் கணக்கிலெடுத்து நான்ஸி ஒவ்வோர் ஓவியத்தின் அருகிலும் என்னைக் கொண்டு போய் பொறுமையோடு காத்திருந்ததும் உடல் நலம் குன்றிய ஒருவர் ஓவியத்தை ரசிப்பதற்காக சக்கர நாற்காலியில் வருவதைப் பார்த்த ஆள்கூட்டம் ஒதுங்கி நின்று எனக்கு வசதியை ஏற்படுத்தித் தந்ததும் மனதை நெகிழச் செய்த அனுபவங்கள்.\nவரையறுத்துச் சொல்ல முடியாத ஏதோ ஒன்று’ அச்சூழ்நிலையிலும் இயல்பான ஓர் உற்சாகத்தை அளித்ததை கலையில் ஆன்மீகம் என்பேன். அதுவரை தெரிந்ததிலிருந்து தெரிந்திராத ஓர் அந்நிய உணர்வுக்கு, காட்சிக்கு ஏதேனும் ஒரு மார்க்கம் அழைத்துச் செல்வதை நான் அனுபவித்தால் அதுவே எனக்கு ஆன்மீகம். ஒவ்வோர் ஓவியமும் நாக்கில்லாமலே பேசும். கண்களில்லாமலே ஆத்மாவால் உயிரை முத்தமிடும். அதையே நான் கலையில் ஆன்மீகமாக நம்புகிறேன்.\nஅன்றாட நிகழ்வுகளின் வெறும் சாதாரணத் தன்மையிலான குவிப்பாகக் காணப்படினும் அந்நியமான காட்சியின் ஓர் இனிய தோற்றத்தை, ஒரு தெளிவடையும் புதிர் நிலையை, வண்ணத்தை சற்று கூட்டி, அல்லது சற்று குறைத்து தூரிகையின் ஒரு சிறிய சுழிப்பால் காட்டியிருக்கும் இடத்தை இமைக்காமல் நோக்கி, முன்னேற முடியாமல் நிற்கும்போது நான் அதை கலையில் ஆன்மீகம் என்கிறேன்.\nகான்டின்ஸ்கி ஒருமுறை சொன்னார், ‘கலையின் மிக மெல்லிய உயிர்ப்பை ஆழத்தில் காணநேரும்போது அது அமைதியாய் தெரிகிறது. அவ்வமைதியை பார்வையாளனும் அனுபவிக்க முடியும். சற்றும் ஓசையெழுப்பாமல் அந்த ஓவியம் ஒரு சிறு புன்னகையோடு சொல்கிறது, ‘இதோ நான் இங்கிருக்கிறேன்”. அவ்வோசைக்குள் புதைந்திருக்கும் ஆழத்தில் ஒரு கம்பீரம் உண்டு.\nபிரபஞ்சம் நிறக் கலவைகளைக் கொண்டது. கண்ணின் ஆற்றல்களில் ஒன்று அதற்கு நிறங்களை அவற்றின் எல்லா வேற்றுமைகளோடும் ஒப்பிட்டுப் பார்த்து சுருதி இனிமையும், ராக இனிமையும் கொண்ட சப்த ஒழுங்கைப் போல ரசிக்க முடியும் என்பதாகும். இவ்விஷயத்தை மோனே ஆரம்பத்திலேயே அறிந்திருந்தார். எனவே பிரபஞ்சத்தை அதன் இயல்பான அழகால் கண்டு அதன் நிறங்களில் ஒன்றைக்கூட நிராகரிக்காமல் கேன்வாஸில் பதிவு செய்ய மோனே தீர்மானித்தார். ஒளி, நிழல் இவற்றிடம் நிறங்கள் தமது இதய ரகசியத்தை மொழிகின்றன. அந்த ரகசிய உரை���ாடலில் ஒரு கவித்துவம் உண்டு. அது ஈடு இணையற்றதென மோனே கருதினார். ஓவியக் கலையின் இந்த ஆன்மீகத்தைத்தான் மோனே மிகவும் நேசித்தார். நிறங்களை முத்தமிடும் ஒளித்துகள்கள் ஒரு சின்மய இனிமையை திறமையான கண்களுக்கு ரகசியமாக பரிமாறுகின்றன. மோனேயின் தூரிகையை நம்பிக்கையோடு ஆசிர்வதிக்க அந்த ராக ஒளிர்வு என்றும் காத்துக் கொண்டிருந்தது. அந்தப் பசுமையான இதயத்தின் பெயர்தான் ‘இம்ப்ரஷனிசம்’.\nஎங்கும் பேரமைதி பிரபஞ்சத்தைத் தழுவி கனவமைதியைப் புலப்படுத்தும் தருணங்களில் மட்டும் மோனே பிரபஞ்சத்தை நேசிக்கவில்லை. காற்றும் மழையும் கடல் எழுச்சியும் கலங்கிய புரண்டு வரும் நதி நீரும் காற்றிலசைந்து ஆட்டம் போடும் பெருமரங்களும் அரிய அழகு தரிசனத்திற்கான திறவுகோலை மோனேவிடம் ஒப்படைத்த சந்தர்ப்பங்களும் உண்டு. பிரபஞ்சத்திற்கு அமைதியும், அமைதியின்மையும் வேறுவேறு முகங்களும் வித்தியாசமான ஆத்மாவும் உண்டு. அமைதியின்மையின் முகத்தையே ‘நோர்மான்டி கரை’ என்னும் ஓவியம் பிரதிபலிக்கிறது.\nசாலைகளில் சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் தடித்த மரங்களின் மெளன அழகில் நமது அந்நியத்தன்மை வெளிப்படுகிறது. அந்த அந்நியத்தன்மையை மோனேவின் சிறுகுழந்தை உறங்கிக் கிடப்பதைச் சித்தரிக்கும் ஓவியத்தில் காணலாம். அந்த பாலகனின் முகத்தில் நிறைந்திருக்கும் களங்கமின்மையும், தனிமையும் நம்மை உறைய வைக்கின்றன. அறையின் கதவருகில் நின்று மெளனமாய் பார்ப்பதைத் தவிர ஒரு அடி முன்னேறக்கூட அவன் மெளனம் நம்மை அனுமதிப்பதில்லை.\nகமீலே பிரசவித்துக் கிடக்கிறாள். மோனேவின் கையில் குழந்தைக்கோ, அவளுக்கோ உணவு வாங்கித் தருவதற்கு பைசா கூட இல்லை. எவ்வளவு வேதனையோடு அந்தச் சூழ்நிலையை பிரடரிக் பஸீலிக்கு மோனே எழுதியுள்ளார் மோனேவின் தூரிகை முனையில் தேங்கி நிற்கும் வேதனையின் நிழலை குழந்தையின் இறுகி மூடிய உதடுகளில் காணலாம்.\nசூரியன் மோனேவின் சொர்க்கக் கதவைப் பாதுகாத்து வைத்திருந்தது. ஆனால் ஐரோப்பாவின் சூரியனை மாதக் கணக்கில் பார்க்க முடியாது. சூரியன் வானத்தில் தென்படும் வேளையில் ஓவியன் தூரிகையையும், வர்ணத்தையும் ஆயத்தப்படுத்துவதற்குள் கார்மேகம் வந்து மறைத்துவிடும். அதைத் தொடர்ந்து தூறல் மழை. குளிர் தொடங்கியவுடன் பனி கொட்டும். பிரபஞ்சத்திற்கு இவையனைத்தும் காரண காரியங்களற்ற ஒரு பொழுதுபோக்கு.\nதனக்கும் தன் குடும்பத்திற்கும் ஒரு துண்டு சுட்ட ரொட்டி, அரை அவுன்ஸ் வெண்ணெய், ஒரு கப் காப்பி இவற்றை உண்பதற்குப் பொருளீட்ட வேண்டுமெனில் நீரின் நீலத்தில், மரத்தின் பசுமையில், பூவின் அழகில் சூரிய கிரணங்கள் வந்து வருட வேண்டும். அரிய வரம் போல் சூரியன் வானில் தெரியும்போது மோனேவின் அம்பறாத் தூணியில் அம்புகள் இல்லை. வர்ண டியூப்கள் அனைத்தும் காலியாக இருக்கும். அவற்றை வாங்க பணம் இருக்காது. தனது படைப்பை யாரேனும் வாங்கி இருநூறோ, முன்னூறோ ஃப்ராங்குகள் தருவார்களேயானால்… இதையெல்லாம் மோனே நிறைந்த விழிகளோடு ஷோர்ஷே டி-பொல்லோய்க்கு எழுதியுள்ளார்.\n1879 செப்டம்பர் ஐந்தாம் தேதி மோனே ஓரு ஓவியத்தைத் தீட்டினார். மரணத்தில் புதையும் அன்பு மனைவியின் ஓவியம். அன்று ஷோர்ஷே டி-பொல்லோய்க்கு மோனே எழுதினார். ‘இன்று என் அன்பு மனைவியின் துன்பத்திற்கு முடிவு வந்துவிட்டது. காலை பத்து மணிக்கு அவளின் உயிர் பிரிந்தது. நானும் என் ஆதரவில்லாக் குழந்தைகளும் மட்டும். எனக்கு வேதனையை சகிக்க முடியவில்லை. எனக்கொரு சின்ன உதவியை செய்து தரவேண்டும். கமீலேவின் கழுத்துப் பதக்கத்தை அடகு வைத்துவிட்டேன். அவள் வாழ்க்கையின் மொத்த சம்பாத்தியம் அது மட்டுமே. மதியத்திற்குப் பிறகு அவளின் உடல் தேவாலயத்தின் முற்றத்தை அடைந்துவிடும். அதற்கு முன்பாக அந்தப் பதக்கத்தை அவளது கழுத்தில் அணிவிக்க வேண்டும். என்மீது கருணை காட்டுங்கள்.’\nஉலகம் புகழும் ஓர் ஓவியன் எத்தனை ஆயிரம் பேரின் கண்களுக்கும், இதயத்திற்கும் மகிழ்வைத் தந்தவன் எத்தனை ஆயிரம் பேரின் கண்களுக்கும், இதயத்திற்கும் மகிழ்வைத் தந்தவன் இத்தகைய கணங்களையும் அவன் எதிர்கொள்ள நேர்ந்ததோ இத்தகைய கணங்களையும் அவன் எதிர்கொள்ள நேர்ந்ததோ ‘ஸாந்தே அந்த்ரஸ்ஸே கடற்காட்சிகள்’ மோனேவின் மனதை ஒருமுறை தழுவி அமைதிப்படுத்தியிருக்க வேண்டும். அந்த ஓவியங்களில் நீண்ட பெருமூச்சுகளுண்டு. பூக்களே மோனேவின் மிக நெருங்கிய நண்பர்கள். வாழ்வின் இறுதி நாட்களில் வறுமை நீங்கியபோது அவர் அபூர்வமான பூந்தோட்டங்களை படைத்து வர்ணங்களின் வழிபாட்டிற்கு திருவிழாக்களை நடத்தினார். பூக்கள் அவரது விளையாட்டுப் பொருட்களாய் இருந்ததில்லை. அவை உற்சாகத்தோடு ஊரெங்கும் நிறைந்திருக்�� வேண்டும். சட்டிகளில் வளர்க்கக் கூடியவையல்ல பூக்கள். அவை பூஞ்சோலைகளில் கனவு விழாக்களாய், சிரிப்புகளாய் எல்லையற்ற ஐக்கியமாய் திகழ வேண்டும். செல்வந்தர்களின் பகட்டைக் காட்ட பூந்தோட்டங்களை வளர்க்கக் கூடாது. அவை பூமியின் சகஜமான பூரிப்புடன் மலர வேண்டும். கலைஞரின் அளவற்ற அழகுணர்வுக்குப் பூக்கள் குதூகலத்தோடு தோரணம் கட்ட வேண்டும். விசிறி வீச வேண்டும். ஐரீஸும், ட்யூலிப்பும், பியோணியும் பரஸ்பரம் பார்த்தும் சிரித்தும் என்றென்றும் இணைந்தும் வர்ண ஆரவாரத்துடன் பயணிகளுக்கு பாதை காட்ட வேண்டும். இதுவே மோனேவின் சித்தாந்தம்.\nஅலைகளை பொங்கச் செய்து வெண் நுரையின் கொந்தளிப்பில் மூழ்கி எழுவது கடலின் குத்தகையாகி விடக்கூடாது. தோட்டக்காரன் பூக்களை வளர்க்கிறான். ஓவியனோ பூக்களின் பெரும் புகழுக்கு அழிவற்ற ஒளியை ஏற்றுகிறான்.\nகமீலேவின் மறைவுக்குப்பின் மோனே மனம், இதயம், சிந்தனை அனைத்தையும் தனது ஓவிய ஈடுபாட்டிற்காக தியாகம் செய்தாரெனச் சொல்லலாம். அதற்குப் பின் கடிதங்களின் போக்கு மாறியது. அவரது மனித நேயம் என்றும் மனத் துயரை தருவதாகவே இருந்தது. இருப்பினும் ஓவிய ஈடுபாட்டிற்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த நேரத்தை அபகரிக்க குடும்ப உறுப்பினர்களுக்கோ, நண்பர்களுக்கோ முடியவில்லை.\nகமீலேவின் இடத்தை ஆலீஸ் பிடித்தாள். ஆலீஸ் ஆரோக்கியமும் திறமையும் உடையவளாக விளங்கினாள். மோனே அக வெளியிலிருந்து மலைச் சிகரங்களுக்கும் கடலோரங்களுக்கும் தன் படைப்புகளின் அரங்கை மாற்றினார். கடலோடு உரையாட தயாராய் வந்த தூரிகைக்கு பாய்ந்தோடும் அலைகளோடும் மேகங்களைக் கடித்து வீழ்த்துவதற்கு எம்பிக் குதிக்கிற கடல் எழுச்சியோடும் கையாள நேர்ந்ததைப் போல இருக்கவில்லை. மலைத் தொடர்களின் முரட்டுப் பாறைகளிடமும், செங்குத்தாய் கிடக்கும் சரிவுகளிடமும் முதுகை வளைத்து நிற்கும் காய்ந்த மரங்களிடமும் தூரிகையை சமரசப்படுத்த வேண்டியதாயிற்று. அதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டு 1883 பிப்ரவரியில் தீட்டிய ‘எட்ரோட்டியில் கடல் கொந்தளிப்பு’.\nஅக்காட்சி ஏற்கனவே கூர்வே திறமையாகப் புலப்படுத்திய ஒன்றுதான். மலைக்கும் கடலுக்கும் நடுவே சிக்குண்ட கலைஞனுக்கு வேறோர் உணர்ச்சியூட்டும் பிரச்சினையும் முன் நின்றது. அது ஆலீஸை மணப்பதற்கு முன்பு நிகழ்ந்தது. ஆலீஸை திருமணம் செய்வதற்கு முன்பு கமீலே விட்டுப்போன இடத்திற்கு ஆலீஸ் விருப்பத்துடன் வந்து சேர்ந்திருந்தாள். எனினும் அவளது கணவன் எர்னஸ்டேஹோஷெஸே இன்னும் ஆலீஸை அதிகாரபூர்வமாக விவாகரத்து செய்திருக்கவில்லை. ஆகவே பிறன் மனைவியோடு வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய தார்மீகமான அகக்கொந்தளிப்பு மோனேவின் மனதில் குமுறிக் கொண்டிருந்தது. ஒருவேளை ‘எட்ரோட்டியில் கடல் எழுச்சி’யை கேன்வாஸில் தருவதற்கு புற எழுச்சியைக் காட்டிலும் அகக் கொந்தளிப்பு உதவியிருக்கக் கூடும். அதைப் போலவே மோனேவின் அகக் கொந்தளிப்பைப் பிரதிபலிக்கும் ஓர் ஓவியம் ‘கிவர்ன்னியில் எப்தே நதிப்பிரவாகம்’. தடையும் அலையும் மட்டுமல்ல அந்த நதியில் பயங்கரமான ஒரு நீர்ச் சுழலும் தெரிகிறது.\nமனதை ஒருமுகப்படுத்த மோனே கண்டடைந்த இரு வழிகள், ஆலீஸுக்கு தினமும் கடிதம் எழுதுவதும் கண்களை கடலிலும் பாறைப் பகுதியிலும் பறந்து திரிய விடுவதும். துயரத்தின் அடியோட்டத்திலும் அதனை சகித்துக் கொள்ளும்போது வெளிப்படும் வெதும்பலிலும் ஒளிந்திருக்கும் ஒரு சுய ஆத்மதரிசனம் உண்டு. அது தரும் முனைப்பு கலையின் ஆன்மீகத்தை அற்புதமாக வலுப்படுத்துகிறது. அதற்குச் சரியான உதாரணம்தான் மோனேவின் ஓவியப் படைப்புகள். அந்நாட்களில் அவர் அனுபவிக்க நேர்ந்த வேதனையுடன் அடக்க முடியாத ஒரு காதல் மோகத்தையும் மோனே தன்மனதில் வைத்து பராமரித்து வந்தார். அதுதான் ஆலீஸின் மீது அவருக்கிருந்த அனுராகம். இவை இரண்டும் உருவாக்கிய எட்ட முடியாத ஓர் ஆழம் மோனே வெளிப்படுத்திய அழகியல் தரிசனத்தில் நிறைந்திருக்கிறது. அதை இனம் காண பார்வையாளனுக்கு இயலுமெனில் ஓவிய அனுபவத்தின் எதார்த்தமான இனிமையை அந்தக் கலைரசிகன் தெரிந்து கொள்வான்.\nFiled under அனுபவங்கள், கலை and tagged ஆன்மீகம், இம்ப்ரஷனிசம், ஓவியம், கலை, கிளாட் மோனே |\tLeave a comment\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 18\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 17\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 16\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 15\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 14\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 13\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 12\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69694/tamil-news/Actress-mumtaj-to-participate-in-Bigboss-season-2.htm", "date_download": "2018-06-23T00:42:19Z", "digest": "sha1:B2TRGV5ON4CJENOT2YNZ2WEICG3MKBPI", "length": 8808, "nlines": 126, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பிக்பாஸில் மும்தாஜ்? - Actress mumtaj to participate in Bigboss season 2", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி | பெண் வேடத்தில் நடிக்கிறாரா மம்முட்டி.. | சஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி | மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் உண்டு : ஹனிரோஸ் | மகள் திருமணத்தில் கலந்துகொள்ளாத சாய்குமார் | செம போதயில் மெசேஜ் : அதர்வா | பிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ | சஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி | மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் உண்டு : ஹனிரோஸ் | மகள் திருமணத்தில் கலந்துகொள்ளாத சாய்குமார் | செம போதயில் மெசேஜ் : அதர்வா | பிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ | ரவிதேஜாவுடன் நடிக்கத் தொடங்கிய இலியானா | பிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய் | ரவிதேஜாவுடன் நடிக்கத் தொடங்கிய இலியானா | பிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய் | கீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமல்ல, அதில் பங்கேற்ற பிரபலங்களும் தற்போது மிக பிரபலமாகி இருப்பதால், பிக்பாஸ் சீசன்-2வில் கலந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.\nஅந்த வகையில், மோனிசா என் மோனோலிசா, குஷி, சாக்லேட் உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த மும்தாஜூம் பிக்பாஸ் சீசன் 2வில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபிக்பாஸ் சீசன்-1 நடந்தபோதே இவரை அழைத்தனர். ஆனால் அப்போது பெரிதாக ஆர்வம் காட்டாத மும்தாஜ், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா, ரைசா, ஜூலி உள்ளிட்டோர் சினிமா பிசியாகி விட்டதைப்பார்த்து தனக்கும் ஒரு ரீ-என்ட்ரி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பிக்பாஸ் சீசன்-2வில் கலந்து கொள்ள இருக்கிறாராம்.\nநயன்தாராவால் வெளிநாடுகளிலும் ... ஸ்லிம்மாக மாறிய ரகுல் பிரீத் சிங்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி\nஇத்தாலியில் நவ., 10-ல் தீபிகா - ரன்வீர் திருமணம்\nமனம் மாறிய பிரியங்கா சோப்ரா\n3 இடியட்ஸ்-2 உறுதி : ராஜ்குமார் ஹிரானி\nஜாக்குலின் வீட்டை வடிவமைக்கும் ஷாருக்கான் மனைவி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி\nசெம போதயில் மெசேஜ் : அதர்வா\nபிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ\nபிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய்\nகீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமும்தாஜ் ஆடிய பாட்டில் த்ரிஷா...\nநடிகை : சனா அல்தாப்\nநடிகை : நடாஷா சிங்\nநடிகர் : ஜெயம் ரவி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meeralaxman.blogspot.com/2015/01/blog-post_98.html", "date_download": "2018-06-23T00:40:45Z", "digest": "sha1:2MWKCS7Q2JMLVDAXEOMKY22XEYKRRT7S", "length": 9311, "nlines": 121, "source_domain": "meeralaxman.blogspot.com", "title": "எண்ணத் தூரிகை : கையறுநிலைக் காத்திருப்பு", "raw_content": "\nகாத்திருக்க மட்டுமே முடிகிறது முடிவின்றி\nஉறக்கம் மட்டுமா தொலைந்து போவது\nதைத் திருநாள் வாழ்த்துகள் .\nவ(வி)ழி தேடி தவிக்கும் நான்\nசிறகு விரித்தாள் சின்ன தேவதை\nஸ்ரீ வரைந்த மீன் தொட்டி\nஅதீதம் தொலைத்த பொழுதொன்றில் ..\nஒரு ஃபிசியோதெரப்பிஸ்ட்டாக கல்லூரியில் அடியெடுத்து வைத்த நான், இப்பொழுது ஒரு குடும்பத்தை கட்டிக்காக்கும் குடும்பத் தலைவியாக வலம் வந்து கொண்டிருக்கிறேன். இசையையும் புத்தகங்களையும் தோழிகளாக்கி வாழ்க்கையை கவிதையாய் வாழ வேண்டுமென்பது என் ஆசை. அப்படியே தொடரவும் செய்கிறேன். என் மன எண்ணங்களை தூரிகை கொண்டு தீட்டி எண்ணத் தூரிகையாக உங்கள் முன் படைக்குறேன். வந்து ரசித்து விட்டு செல்லுங்கள்.\n''கை கால் முளைத்த மூன்றாம் பிறை ஒன்றை பிரம்மன் எனக்கிங்கு பரிசளித்தான். அத்தை என்று நீ அழைக்க ஆயுள் கொண்டு காத்திருப்பே...\nநீ அருகமர்கிறாய் என்றென்னும் வேளைகளில் எட்டி நின்று வேடிக்கை செய்கிறாய் . எட்டி நிற்கிறாய் என்று நினைக்கும் தருணங்களில் கட்டி அ...\nதந்தைக்கு முதலாம் நினைவஞ்சலி 19-9 -2013\nஉயிர் தந்தவனின் உயிர் பிரிந்த நாள். அப்பா எனும் உருவில் வந்த என் தெய்வம் நீ. ரூபமாய் என்னை பாதுகாத்த நீ இப்போது அரூபமாய் என்னை சுற்ற...\nநவராத்திரி கொலு அமைக்கும் முறை: ============================== முதலாம் படி: ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வகை பொ...\nமின்சாரம் நின்று போய் இருந்தது... சன்னலுக்கு வெளியே சன்னம���ய் மழை தூறலின் சத்தம்... மழை நீரின் ஈரத்தில் சிறகுகள் இரண்டும் ஒட...\nமனஉளைச்சலில் (STRESS) இருந்து வெளிவர சில வழிமுறைகள்.\nவாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் மறைமுகமான ரூபத்தில் ஏற்படக் கூடிய நன்மையைப் பற்றியே சிந்தியுங்கள் . கடந்த காலங்களில் செய்த தவறுகள...\nதூளி கட்டிய ஆடிய தாய்மாமன் வேஷ்டி, பாலருந்திய கென்டி, பாட்டியால் மருந்து புகட்டிய சங்கு, குட்டையாய் போன பட்டு பாவாடை சட்டை, உடைந...\nஅம்மாவின் முதலாம் அண்டு நினைவு நாள் . ஆகஸ்ட் 23\nஅம்மா நீ எங்கம்மா இருக்க.... எப்படி மா இருக்க.... எப்படி மா இருக்க.... எங்க போனாலும் எங்கிட்ட சொல்லாம போக மாட்டயே., இப்போ மட்டும் ஏன் ஓன்னும் சொல்லா...\nஎன்னவள் Sundari Kathir ..... தன் எழுத்தென்னும் நேசக் கரம் கொண்டு அனைவரையும் கட்டி போட்டவள்.... கண்ணில் படும் காட்சிகள் அனைத்தி...\nலக்ஷ்மன் : என்ன டா தம்பி சாப்பிட்ட ஸ்ரீ : மாமா நான் மேக்அப் போட்ட தோசை சாப்பிட்டேன் லக்ஷ்மன்: மேக்அப் போட்ட தோசையா ஸ்ரீ : மாமா நான் மேக்அப் போட்ட தோசை சாப்பிட்டேன் லக்ஷ்மன்: மேக்அப் போட்ட தோசையா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?paged=3", "date_download": "2018-06-23T00:34:33Z", "digest": "sha1:3UOY7HNUK5BT7UGE6PCA2JWYZRABEE7F", "length": 17136, "nlines": 112, "source_domain": "tamilpakkam.com", "title": "TamilPakkam.com – Page 3 – Interesting News in Tamil", "raw_content": "\nமுதியவர்களுக்கு ஆரோக்கிய குறிப்புகள். வயதானவர்களுக்கு அவசியம் பகிருங்கள்.\nஆரோக்கியம் என்பது எல்லோருக்குமே அவசியம் என்றாலும், வயது ஏற ஏற சில விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் முதியவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை மிகச் சிறந்த முறையில் பாதுகாக்கலாம். இரண்டு வேளை காப்பி அருந்த வேண்டாம். குளிர்ந்த தண்ணீரில் (ப்ரிட்ஜ் தண்ணீர்) மாத்திரைகளை சாப்பிடாதீர்கள். மாலை 5 மணிக்கு மேல் கனமான ஆகாரம் வேண்டாம். எண்ணெய் பதார்த்தங்களை கூடுமானவரையில் தவிர்க்கவும். காலை வேளைகளில் நீர் அதிகம் அருந்தவும். இரவு வேளைகளில் குறைவாக குடியுங்கள். ஹெட் போன், இயர் போன்… Read More »\n அவசியம் படியுங்கள். அனைவருக்கும் பகிருங்கள்\nமண்சட்டியில் தொடங்கி இரும்பு, செம்பு, வெண்கலம், பித்தளை, ஈயம் போன்ற உலோகப் பாத்திரங்களில் சமையல் செய்து சாப்பிட்டுவந்த காலம் மலையேறிவிட்டது. எண்ணெய் சேர்க்காமலேயே சமைக்கலாம். உணவும் பாத்திரத்தில் ஒட்டவே ஒட்டாது, சுத்தம் செய்வதும் சுலபம் என்பதால், நான்ஸ்டிக் பாத்திரங்கள்தான் இன்று பெரும்பாலானவர்களின் சமையலறையை ஆக்கிரமிக்கின்றன. மண்சட்டி, இரும்பு, வெண்கலப் பாத்திரங்களில் சமைத்த உணவால் உடலுக்குப் பலன் உண்டா நான்ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் நாம் இழந்தது என்ன நான்ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் நாம் இழந்தது என்ன அந்த காலத்தில், வசதியற்றவர்கள் மண்சட்டியில் சாதம் செய்வார்கள். மணமாய் இருக்கும்.… Read More »\nதைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்\nதைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுகள் எவையென்று காண்போம். அதைப் படித்து அவற்றை உட்கொண்டு நன்மைப் பெறுங்கள். தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெய் தைராய்டு ஹார்மோனின் உற்பத்தியைத் தூண்டிவிட்டு, தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு உதவும். அதிலும் தேங்காய் எண்ணெயில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. எனவே தைராய்டு பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமானால், உணவில் தேங்காய் எண்ணெயை அன்றாடம் சேர்த்து வாருங்கள். அயோடின் உணவுகள் அயோடின் உணவுகள் தைராய்டு… Read More »\nஎச்சரிக்கை பதிவு. ஊறுகாய் இதயத்துக்கு டேஞ்சர்\nஹார்ட் அட்டாக் கேள்விப்படும்போது பயங்கரமா தான் இருக்கும். ஹார்ட் அட்டாக் வந்துட்டதால, அதோட எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சு, வாழ்க்கையை வெறுக்க வேண்டியதில்லை. ரெண்டு, மூணு முறை அட்டாக் வந்து பிழைச்சு, நிறைய காலம் ஆரோக்கியமா வாழறவங்களும் இருக்காங்க. வந்ததை நினைச்சு பயப்படாம, அடுத்து எப்படி இருக்கணும், அதுக்கு என்ன சாப்பிடணும், எப்படி சாப்பிடணும்னு தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம். இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம் நீரிழிவு உள்ளவங்க, சிறுநீரகக் கோளாறு உள்ளவங்க, சிகரெட்… Read More »\nதயிரின் 20 மருத்துவ குணங்கள். அவசியம் பகிருங்கள்.\nநாம் அன்றாடம் நம் இல்லத்தில் பயன்படும் உணவு பண்டங்களின் தயிரும் ஒன்று. தயிரை ஆங்கிலத்தில் Yoghurt அல்லது (Yogurt) என்று அழைக்கப் படுகிறது. ஒரு ஊட்டச் சத்துமிகுந்த மற்றும் தனிப்பட்ட உடல்நலத்தை பேணும் ஆதாயங்கள் கொண்டவை. அவற்றில் சில … தயிரின் பயன்கள் 1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். 2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். 3. தயிர்… Read More »\nசித்த மருத்துவத்தின் கூறப்படும் சில மருந்து பொருட்களின் பலன்கள்\nஜாதிக்காய்: தூக்கமின்மை ஏற்படுகின்ற போது ஜாதிக்காயைக் கொடுத்தால் பக்க விளைவுகள் இன்றி பாதுகாப்பான உறக்கம் எழுப்பியாகச் செயல்படும். வாந்தி பேதியில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் தண்ணீர் தாகம் அதிகளவில் இருக்கும். இதற்கு ஜாதிக்காயை தண்ணீரில் ஊற வைத்து, அந்த நீரை பருகினால் தாகம் தணியும். இருமல், ஒற்றைத்தலைவலி, வயிற்று வலி மற்றும் பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்றுவலி இருப்பவர்கள் ஜாதிக்காய், ஏலக்காய், கிராம்பு மற்றும் சித்திர மூலவேர் போன்றவைகளை அளவாக எடுத்து பொடியாக செய்து குறிப்பிட அளவு… Read More »\n இதோ சில டிப்ஸ். அவசியம் பகிருங்கள்.\nவிவசாயத்தில் ஊறி கடந்த நம் முன்னோருக்கு இது பசு மரத்து ஆணி போல் பதிந்திருக்கும்… நமக்கு அப்படியா விவசாயம் – விவசாயி இவைகளை கேவலமாக பார்க்க தெரிந்தோருக்கு அரிசி-காய்கறி களை கேவலமாக பார்க்க தெரியாது தான்.. எப்படியும் வாங்கி தான் ஆக வேண்டும்…. வாங்குவது எப்படி.. விவசாயம் – விவசாயி இவைகளை கேவலமாக பார்க்க தெரிந்தோருக்கு அரிசி-காய்கறி களை கேவலமாக பார்க்க தெரியாது தான்.. எப்படியும் வாங்கி தான் ஆக வேண்டும்…. வாங்குவது எப்படி.. நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்…. 1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும். 2.… Read More »\nஇதோ சில உடனடி எளிய சத்தான இயற்கை உணவு தயாரிப்பு\n”சமைக்கும்போது சூடுபடுத்துவதாலும், சில சுவையூட்டிகளைப் பயன்படுத்து வதாலும் உணவின் உண்மையான சத்துக்கள் நசிந்து போய்விடுகின்றன. . இதோ சில உடனடி எளிய இயற்கை உணவு தயாரிப்பு பீட்ரூட் கீர்: சிறிய பீட்ரூட் ஒன்றை சுத்தமாக்கி, தோல் அகற்றி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் ஜூஸ் எடுத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை மூடி தேங்காய்ப் பால் கலந்து, சுவைக்கு வெல்லம் மற்றும் ஏலம், முந்திரி சேர்த்துக் கொள்ளலாம். வழக்கமாக குழந்தைகளுக்கு வழங்கும் கீருக்குப் பதிலாக இதைத்… Read More »\nஆரோக்கிய இதயம் தரும் செம்பருத��தி\nசெம்பருத்தியின் பூக்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் சிறந்ததாகும். இப்பூக்களின் தேநீர் அல்லது ஜூஸ் பருகுவதன் மூலம் இரத்த அழுத்தம் குறைகிறது.. ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்கள் கொண்டுள்ளதால் உடலில் உள்ள செல் சேதத்தை எதிர்த்து போராடுகிறது. இது இருமல், முடி உதிர்தல் போன்ற சிகிச்சைக்கு உதவி புரிகிறது மேலும் முடி அதிகமாக வேண்டும் என விரும்புபவர்கள் செம்பருத்தியின் எண்ணெய், ஷாம்பு, கண்டிஷனர் போன்று உபயோகப்படுத்தலாம். ஆரோக்கியமான உடலுக்கு தேவையான வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது-. இப்பூக்களில் வைட்டமின் சி மற்றும் தாதுக்கள்… Read More »\nமல்லிகைப் பூவின் மருத்துவக் குணங்கள்\nமல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது. வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள… Read More »\nபேரீச்சம்பழத்தோடு தேன் கலந்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\n தரையில் அமர்ந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்\nசுமங்கலி பெண்கள் குங்குமம் வைப்பது ஏன்\nதாம்பத்திய உறவை மேம்படுத்தும் தூதுவளை மூலிகை\nகாலையில் எழுந்ததும் விளக்கு ஏற்றுங்கள். லட்சுமி தேடி வரும்\nகுலதெய்வ வழிபாட்டை முறையாக செய்தால் பலன்கள் நிச்சம் கிடைக்கும்\nகாலை காபியுடன் இந்த 3 பொருட்களை சேர்த்து குடித்தால் உடல் எடை வேகமாக குறையும்\nபுழு இருந்தால் உடம்புக்கு ரொம்ப நல்லது | புழு இருக்கும் காய்கறிகளை தவறாமல் வாங்குங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/mar/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95-2880027.html", "date_download": "2018-06-23T00:40:17Z", "digest": "sha1:HG73CFMBJN45ML2L4FW7VJG2ANKPE7DM", "length": 9802, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழகத்தில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை: மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக விஜயபாஸ்க- Dinamani", "raw_content": "\nதமிழகத்தில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை: மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக விஜயபாஸ்கர் தகவல்\nமத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை செவ்வாய்க்கிழமை சந்தித்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.\nதமிழகத்தில் அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனையை (எய்ம்ஸ்) அமைக்கும் விவகாரத்தில் விரைவில்நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.\nதில்லியில் காசநோய் ஒழிப்புகுறித்த மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விஞ்ஞான் பவனில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா முன்னிûயில் நடைபெற்ற இந்த மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இதில் தமிழக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:\nஇம்மாநாட்டின் போது உலக அளவில் காச நோûயை 2030-க்குள் முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்தியாவில் 2025-க்குள் காசநோயை ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு அனைத்து மாநிலங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.\nமாநாட்டில் பங்கேற்ற மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா காசநோய் ஒழிப்பு நடவடிக்கையில் தமிழகம் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.\nஎய்ம்ஸ் மருத்துவமனை: இம்மாநாட்டு இடைவேளையின் போது அமைச்சர் ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்தேன். அப்போது, தமிழகத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்கான பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தேன்.\nஇதையடுத்து, சம்பந்தப்பட்ட இடம் அமைந்துள்ள மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், தொழில்ந��றுவனங்கள், ரயில்வே, விமான நிலைய வசதிகள் குறித்த 'சவால் வழிமுறை' விவரங்கள் சேகரிக்கப்பட்டு தமிழக அரசின் மூலம் மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளன. இனி இந்த விஷயத்தில் மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்பதால், அமைச்சர் ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்.\nஇந்த விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நட்டா தெரிவித்துள்ளார் என்றார்அமைச்சர் விஜயபாஸ்கர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/category/technology/", "date_download": "2018-06-23T00:22:02Z", "digest": "sha1:ATSQF3NL66X7QZCJXAT2PTCPXY4D6AIP", "length": 4469, "nlines": 71, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Technology", "raw_content": "\nஃபேஸ்புக், வாட்ஸ் அப் – ஐ பயன்படுத்தினால் வரி\nஃபேஸ்புக், வாட்ஸப், வைபர், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோருக்கு வரி விதிக்க உகாண்டா அரசு திட்டமிட்டுள்ளது. உகாண்டா நாட்டின் குடியரசுத் தலைவரான யோவெரி முஸ்வெனி, சமூக வலைத்தளங்கள் போலி தகவல்களை ஊக்குவித்து வருகின்றன என்று தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு வரி விதிக்கும் சட்ட குறிப்பில் அந்த நாட்டின் குடியரசுத் தலைவர் கையெழுத்திடுவதாகவும் தெரிவித்துள்ளார். ஜூலை 1 முதல் இது அமல்படுத்தப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.\nஇரும்புதிரை படத்தின் யார் இவன் பாடலின் முழு காணொளி வெளியீடு. காணொளி உள்ளே\nகாலா படத்தில் உள்ள செம்ம வெய்ட்டு பாடலின் காணொளி வெளியீடு. காணொளி உள்ளே\nமெகா ஆகாஷ் சொந்த குரலில் பேசுவதற்கு இதுதான் காரணம். இயக்குனர் கண்ணன்\nஅழியும் தருவாயில் இருக்கும் ஒரு நாள் போட்டிகள். எச்சரிக்கைவிடும் சச்சின் டெண்டுல்கர்\nஅடுத்தடுத்த அறிவிப்புகளில் இணையத்தில் வைரலான நடிகர் சூர்யா. விவரம் உள்ளே\nசூர்��ா ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி. விவரம் உள்ளே\n2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா – கமல் ஹாசன் விளக்கம்\nவிஜய் ரசிகர்களுக்கு விவசாயின் கண்ணீர் பரிசு. கண்கலங்க வைத்த பதிவு\n50 கதைகளை கேட்ட தயாரிப்பாளர்\nமாஸாக வெளிவந்த விஜய் 62 படத்தின் தலைப்பு மற்றும் பஸ்ட் லுக். புகைப்படம் உள்ளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/activity.php?s=cee27e999b77d7e808df84746f090c30", "date_download": "2018-06-23T00:26:33Z", "digest": "sha1:M2ZAMMEHD5H3NLM72YG7YBCDN6MAWFZA", "length": 14650, "nlines": 182, "source_domain": "www.mayyam.com", "title": "Activity Stream - Hub", "raw_content": "\nமதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் இந்த காலக்கட்டத்தில், மீண்டும் அகிலனுடன் எம்.ஜி.ஆர். தொடர்பு கொண்டார். ‘‘நீங்கள் எழுதிய ‘கயல்விழி’ நாவலை நான்...\nதமிழ்நாட்டின் நிலப்பரப்பை விட எம்.ஜி.ஆரின் மனப் பரப்பு பெரியது தமிழ்நாட்டின் நிலப் பரப்பைவிட எம்.ஜி.ஆரின் மனப் பரப்பு பெரியது என்று வேலூரில்...\nமதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - 1978 1974ல் இயக்குனர் பந்துலுவின் தயாரிப்பு இயக்கத்தில் துவக்கப்பட்ட படம் . 1973ல் நடைபெற்ற ...\nமற்றுமொரு இனிய செய்தி... விரைவில் வசூல் திலக காவியம் \"உலகம் சுற்றும் வாலிபன்\" வெளியிடும் விழா வைபவம் சத்தியம் திரையரங்கில் நடைபெற இருக்கிறது,...\nமக்கள் திலகம் அபிமானிகள் அறிய வேண்டிய அருமையான, இனிய தகவல்... கடந்த மாதங்களில் சென்னை - ஆல்பர்ட் வளாகத்தில் என்றும் வசூல் சக்ரவர்த்தி ஆக திகழும்...\nமக்கள் திலகம் உலக எம் ஜி.ஆர் பேரவை மாபெரும் மாநாடு சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலை கழகம் வளாகத்தில் ஜூலை 15ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெறுவதால் நமது...\nபுரட்சித் தலைவரின் புகழ் பரவ அவர் மலரும் நினைவுகள் பதிவுகளை பகிரும் பெருமையோடு புரட்சி தலைவர் ... திரையில் ஆட்சி செய்யும் போதும்.......\nபொங்கியதே காதல் வெள்ளம் துள்ளியதே ஆசை உள்ளம் கண்ணில் நிலா முகம் உலவியது எந்தன் மனம் தினம் இளகியது இரு விழியில் நவரசமோ வழியுது அனுபவம்...\nஇன்று 21.06.2018 பிறந்த நாள் காணும் என் இனிய நண்பரும் உலகப்புகழ் சிவாஜியின் புகழை பரப்புவதே தன நோக்கமென வாழும் மதுரை சுந்தர்ராஜன் அவர்கள் எல்லா...\nபொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 22வது திரைப்படமாகிய \"மந்திரி குமாரி\" யில் இடம் பெற்ற பாடல்கள் : (ஒரிரண்டு வரிகள் மட்டும்) 1. தர்பார் நடனப்...\nஇனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார் தங்கள் அன்பு பா���ாட்டுக்கு இதயங்கனிந்த நன்றி .\nதிரையுலக சக்ரவர்த்தி மக்கள் திலகம் சம்பந்தப்பட்ட செய்திகள் பகிரும்போது( facebook, whatsapp etc.,) அந்தந்த விடயங்கள் சரிதானா என அறிந்து, தெரிந்து...\nபுரட்சித் தலைவரின் சூப்பர் ஹிட் படங்களுக்கு இசை அமைத்த திரை இசை திலகம் K. V. மகாதேவன் நினைவுநாள் இன்று குழுவின் சார்பாக\nபுரட்சித் தலைவரின் புகழ் பரவ அவர் மலரும் நினைவுகள் பதிவுகளை பகிரும் பெருமையோடு அன்பில் வாழும் இதயம் தன்னை தெய்வம் கண்டால் வணங்கும்...\nபூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது எழில் பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது மங்கல குங்குமம்...\n :) அழகிய பூமகள் வருகையில் மலர்களைப் பொழியுது பூமரமே பழகிய தேவதை விழிகளில் ஆயிரம் கனவுகள் ஊர்வலமே தோகை...\nநமது திரியில் 15000 பதிவுகளைப் பதிந்து தொடர்ந்து பயணிக்கும் அன்பு நண்பர் திரு வினோத் அவர்களுக்கு\n இன்று முதல் செல்வமிது என் அழகு தெய்வமிது வாழ்வு வந்தது மஞ்சளொடு குங்குமமும் பிஞ்சு முகச் சந்திரனும் காண வந்தது\n :) மல்லிகைப்பூவில் இன்று புன்னகை கோலம் ஒன்று மலர்ந்தது ஏதோ சுகம் ஏதோ சுகம் கண்ணா என்னென்று நீ சொல்லு\nஆஹா மங்கள மேளம் பொங்கி முழங்க மணமகள் வந்தாள் தங்க தேரிலே ஆஹா மல்லிகை பூவிலும் மெல்லிய மாது மயங்கி விட்டாளே உன் பேரிலே கல்யாண ஊர்வலம் உல்லாசம் ஆயிரம்\nஆட்டத்தில் நானே ஆஹா ராஜா ராஜா ஆடட்டும் இங்கே ஆஹா ரோஜா ரோஜா யாருக்கும் என்மேல் ஆஹா ஆசை ஆசை\nபனியே பனி பூவே, மனமேனோ பறக்குதே தலை கால் புரியாமல், உன்னை பார்த்து சாமி ஆடுதே\nஇளம் பனித் துளி விழும் நேரம் இலைகளில் மகரந்த கோலம் துணைக் கிளி தேடித் துடித்த படி தனிக்கிளி ஒன்று தவித்த படி சுடச் சுட நனைகின்றதே...\nடாக்டர் எம்.ஜி.ஆர். நடித்த நாடகக் குழுக்களின் பட்டியல்... மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி கிருஷ்ணன் நினைவு நாடக சபா உறையூர் முகைதீன் நாடக கம்பென...\nடாக்டர் எம்.ஜி.ஆர். படத்தின் பின்னணி பாடகர்கள்.... திரு.செஞ்சுகுட்டி\tதிரு.வசந்தகுமாரி திரு.தோடு\tதிருமதி. ராஜலட்சுமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2008/02/blog-post_22.html", "date_download": "2018-06-23T00:59:08Z", "digest": "sha1:V65DGP27RXV6I45AYP7NAH7WHXGNHKG2", "length": 62832, "nlines": 657, "source_domain": "www.radiospathy.com", "title": "சிறப்பு நேயர் - \"அப்பாவி சிறுமி\" துர்கா | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nசிறப்பு நேயர் - \"அப்பாவி சிறுமி\" துர்கா\nபோன வாரம் எங்கள் அன்புக்குரிய தல \"கோபி\" வந்து இளையராஜாவின் ஐந்து பாட்டுக்களோடு வந்து நம்மைக் கட்டிப் போட்டார். இந்த வாரம் சிறப்பு நேயராக வந்து கலக்க இருப்பவர் எங்கள் பதிவுலகத்தின் பாசத்துக்குரிய தங்கை அப்பாவி சிறுமி \"துர்கா\".\nஇந்தத் தங்கை அப்பாவி போல இருப்பார், ஆனால் சமயத்தில் \"ஆப்பாவி\" யாக மாறி பின்னூட்ட ஆப்பும் வைப்பார். பதிவர்கள் பலர் இவர் பின்னூட்ட வரும் போது குலை நடுக்கத்தோடு நகம் கடித்தபடி இருப்பார்கள். பதிவைப்பற்றி நாலைந்து நல்ல விஷயம் சொல்லி விட்டு சுருக்கென்று ஊசி ஏற்றி விட்டுப் போய் விடுவார். பல அண்ணன்களுக்கு அன்ணி தேடிக் கொடுப்பார் (இந்த வாக்கியம் மட்டும் உதவி: தல கோபி).\nபோன ஜென்மத்தில் நடிகர் சத்யராஜின் தங்கையாய் பிறந்திருப்பார் போல. அவ்வளவு லொள்ளு பார்ட்டி ;-) சந்தேகம் இருந்தால் அவரின் புளாக்கர் புரொபைல் போய் பாருங்க. தானே தன்னைப் பற்றிச் சொல்லியிருக்கா.\nசரி, நம்ம தங்கச்சி துர்காவின் தனித்துவமான வலைத்தளம் பற்றிச் சில வரிகள்.\nதனக்கென்று அரிச்சுவடி என்ற சொந்த வீட்டை வைத்திருக்கின்றார். தான் சந்தித்த அனுபவங்களை தனக்கேயுரிய நகைச்சுவையோடு சொல்வதற்கு துர்காவிற்கு நிகர் துர்கா தான். வலையுலகில் நான் அரிதாகப் படித்த பெண் பதிவர்களின் நகைச்சுவைப் பதிவுகளில் இவருக்கு தனித்துவம் உண்டு. தனது அண்ணன் பையனோடு நடத்திய குறும்புப் பதிவுகள் சில உதாரணங்கள். இப்போது தொடர்கதை எழுதும் முயற்சியில் இறங்கியிருக்கின்றார்.\nகூடவே \"ஜில்லென்று ஒரு மலேசியா\" என்ற கூட்டுப்பதிவிலும் தன் பங்களிப்பை இவர் வழங்கி வருகின்றார்.\nசரி இனி துர்கா தரும் ஐந்து பாடல்களையும் கேளுங்கள். ( இவர் கேட்ட ஐந்து பாடல்களையும் வீடியோவில் இருந்து ஒலிப்பதிவு செய்து வலையேற்றி எனக்கு தாவு தீர்ந்து விட்டது ;-)\nவேறும் 5 பாடல்கள் மட்டும்தான் வேண்டும் என்று அண்ணன் கையைக் கட்டிப் போட்டு விட்டார்.எனக்குத் தமிழ் பாடல்கள் மட்டும் பிடிக்கும் என்று இல்லை.எல்லாம் வகையை இசையையும் விரும்பி கேட்கும் பெரிய மனது J\nஎனக்கு பிடித்த பாடல்கள் இவைகள் தான்.\n1. பாடல்: மார்கழி பூவே\nஇசை: ஏ ஆர் ரஹ்மான்\n\"காவேரிக் கரையில் நடந்ததுமில்லைகடற்கறை மணலில் கால் வைத்ததில்லை\nசுதந்திர வானில் பறந்ததுமில்லைசுடச் சுட மழையில் நனைந்ததும் இல்லைசாலையில் நானாகப் போனதுமில்லைசமயத்தில் நானாக ஆனதுமில்லை\"\nகேட்ட முதல் கணத்திலேயே என்னை கவர்ந்து இழுத்த பாடல் இதுதான்.பாடல் வரிகளும் சரி இசையும் சரி அற்புதம்.எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் இவைதான்.சுந்திரமில்லாத வாழ்க்கையை வாழும் ஒரு மனிதனின் உணர்வுகளை இந்த வரிகள் மிக அற்புதமாக பிரதிபலித்தது.\nஇசை:மணி ஷர்மா, Amit Heri\nசிந்து பைரவியில் கேட்ட மஹாகணபதிம் நினைவு இருக்கின்றதாஇது மார்னிங் ராகா என்ற படத்தில் fusion music(கலப்பு இசை)யின் வழி புதுமையாக கேட்டு பாருங்கள்.இந்த பாடலை நாட்டை இசையில் கேட்ட பொழுதே இதன் மீது காதல் வந்தது.ஆனால், எனது நண்பர்கள் பலர் கர்நாடக இசை என்றாலே தலை தெறிக்க ஓடுவார்கள்.இப்படி fusion music கர்நாடக பாடலைக் கேட்க சொன்னால் இப்படி ஓடுவது இல்லை.கர்நாடக இசையை இப்படி கொலை பண்ணலாமா என்று சிலர் கோபபடலாம்.ஆனால் இப்படியாவது இசை மற்றவர்களை போய் சேர்கின்றது என்று மகிழ்ச்சி அடையலாமே.\nஇந்த பாடல் ஏதோ ஒரு தமிழ் பாடல் போல இருந்ததாக சில நண்பர்கள் சொன்னர்கள்.எந்த பாடல் என்று எனக்கும் தெரியவில்லை.உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்.\nJAMR DIAB 1983 இல் இருந்து இப்பொழுது வரை கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் ஒரு எகிப்திய பாடகர்.மத்திய கிழக்கு நாடுகளில் இவர் மிகவும் பிரபலம்.அவர் பாடிய பாடல்களின் எனக்குப் பிடித்த பாடல் இதுதான்.\nஇந்த பாடலின் இசைதான் என்னை முதலில் கவர்ந்தது,ஏனென்றால் இந்த பாடல் கேட்ட பொழுது எனக்கு 3 வயது மட்டுமே.தமிழைத் தவிர வேறு மொழிகள் புரியாத வயது.இப்பொழுது கூட எனக்கு மிகவும் பிடித்த பாடல் குழுவினர் Boney M தான்.இசையை ரசிக்க வயது மொழி என்று ஒன்றும் தேவை இல்லை என்பது எனது கருத்து.இந்த பாடல் Rasputin எனப்படும் ஒரு ரஷ்யரை பற்றி பாடியுள்ளார்கள்.யார் இவர் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் google உதவியை நாடவும்.\n5. பாடல்:அக்கா மக..அக்கா மக\n\"அக்கா மக அக்கா மக எனக்கு ஒருத்தி இருந்தாளே.\nகாதலுக்கு redy சொல்லி காதல் முத்தம் தந்தாளே\nகாதலிச்ச சந்தோசத்தில் ஆகயத்துல பறந்தேண்டா\nவில்லன் ஒருத்தன் இருந்தாண்டா மாமன் காரன் அவந்தாண்டா\nThe Keys மலேசியவிலேயே முதல் தமிழ் பாடல் குழுவினர்கள்.இவர்களின் முதல் ஆல்பம் பாடலே ஒரு புயலை உருவாக்கியத��.அதுதான் இந்த பாடல்.ஒரு அத்தை மகனின் குறும்பு பாடல் இதுதான்.இந்த பாடலை கேட்டால் இன்னும் ஆ ட தோன்றும்.இப்பொழுது இவர்கள் என்ன ஆனர்கள் என்றுதான் தெரியவில்லை.எப்படி இருந்தாலும் இந்த பாடலை பல மலேசியர்கள் மறந்து இருக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்.\nஅப்பாவி தங்கச்சி துக்காவுக்கு மொதல்ல வாழ்த்துக்கள்\nஎனக்குப் பிடிச்ச மார்கழிப் பூவேக்கும், மார்னிங் ராகா பாட்டுக்கும்\nஒவ்வொரு பாட்டுக்கும் பின்னால தனித்தனியா வரேன்\nஎன்னாது துர்காக்கா \"அப்பாவி\" \"சிறுமி\" யா என்ன கொடுமை கானாபிரபா மாமா\n//அப்பாவி போல இருப்பார், ஆனால் சமயத்தில் \"ஆப்பாவி\" யாக மாறி //\n.. பிரபா மாம்ஸ் என்னன்னெவ்வோ சொல்லி பயம்புறுத்துறிங்களே\n//பதிவைப்பற்றி நாலைந்து நல்ல விஷயம் சொல்லி விட்டு சுருக்கென்று ஊசி ஏற்றி விட்டுப் போய் விடுவார்.//\nஎத்தனை பொட்டி கெடைச்சது இதை சொல்ல.. ஆமா ஊசி ஏற்றிட்டு போறாங்களா..அவ்வ்வ்வ். ஒருவேளை போலி டாக்டரா இருக்குமோ..அவ்வ்வ்வ். ஒருவேளை போலி டாக்டரா இருக்குமோ\n//பல அண்ணன்களுக்கு அன்ணி தேடிக் கொடுப்பார்//\n.. தெய்வமே...அப்பாவி சிறுமி பண்ணற காரியமா இது \nஅடிப்பாவி ..(நன்றி.:ரவி ஷங்கர் மாம்ஸ்..)\n//தனது அண்ணன் பையனோடு நடத்திய குறும்புப் பதிவுகள் சில உதாரணங்கள்.//\nஓ.. அண்ணன் பையன் கிட்ட அடிவாங்கன பதிவை சொல்லறிங்களா.. அடிவாங்கனத கூட எம்புட்டு ஸ்டெயிலா சொல்லியிருக்கா பாருங்க...:)))))))\nஎன்னாது துர்காக்கா \"அப்பாவி\" \"சிறுமி\" யா என்ன கொடுமை கானாபிரபா மாமா\nநல்லா கேளுமா நிலா செல்லம்..... இப்டிதான் சொல்லிஊரை ஏமாற்றிக்கிட்டு திரியறாங்க:P :))\nஇந்தா வாரம் தங்கச்சியா.. :-) அண்ணனை எல்லா பாடலையும் ரீரிக்கோர்ட் பண்ண வச்சி பிண்ணிட்டம்மா. ;-)\nஇந்த பாடலை கேட்கும்போதெல்லாம் எனக்குள் ஓடும் இன்னொரு பாட்ட்டு \"சின்ன சின்ன ஆசை\".. ரெண்டிலும் பல ஆசைகள் ஒளிந்திருக்கு. ;-)\nமார்னீங் ராக ஆல்பம்தான் தேடிட்டு இருக்கேன். கானா அண்ணன் அந்த ஆல்பத்துல உள்ள எல்லா பாடலையும் ஒளிப்பரப்புவாராக.. ;-)\n2-3 தடவை எங்கேயோ கேட்டிருக்கேன்\nபாடியவர்கள்; Boney M //\nகேள்விப்பட்டது இல்லை. இதோ கேட்கிறேன். :-)\nஅக்கா மக அக்கா மக எனக்கொருத்தி இருந்தாளே..\nகாதலுக்கு ரெடி சொல்லி ஆசை முத்தம் தந்தாளே\nகாதலிச்ச சந்தோஷத்தில் ஆகாயத்தில் பறந்தேண்டா\nவில்லன் ஒருத்தன் இருந்தாண்டா மாமன் காரன் அவந்தாண்ட\nஅழகிட கொடியே நீ என்னோடு வாம்மா\nஉன் அவனை நம்பாதே என் பின்னாடி வாம்மா\nநான் காதலுக்கு காவல்காரன் சண்டை வந்தால் வேட்டைகாரன்..\nபாடலை கேட்காமலேயே டக் டக்ன்னு வருது லீரிக்ஸ். மறக்க முடியுமா இந்த பாடலை. ;-)\n\\\\ இந்தத் தங்கை அப்பாவி போல இருப்பார், ஆனால் சமயத்தில் \"ஆப்பாவி\" யாக மாறி பின்னூட்ட ஆப்பும் வைப்பார்.\\\\\n\\\\பதிவர்கள் பலர் இவர் பின்னூட்ட வரும் போது குலை நடுக்கத்தோடு நகம் கடித்தபடி இருப்பார்கள். பதிவைப்பற்றி நாலைந்து நல்ல விஷயம் சொல்லி விட்டு சுருக்கென்று ஊசி ஏற்றி விட்டுப் போய் விடுவார். பல அண்ணன்களுக்கு அன்ணி தேடிக் கொடுப்பார் (இந்த வாக்கியம் மட்டும் உதவி: தல கோபி).\\\\\nஅய்யோ...தல இது நியமா...இது சரியா....இதுக்கு எத்தனை ஆப்பு எந்த உருவத்துல வரபோகுதே...கடவுளே\n\\\\சரி, நம்ம தங்கச்சி துர்காவின் தனித்துவமான வலைத்தளம் பற்றிச் சில வரிகள்.\nதனக்கென்று அரிச்சுவடி என்ற சொந்த வீட்டை வைத்திருக்கின்றார். தான் சந்தித்த அனுபவங்களை தனக்கேயுரிய நகைச்சுவையோடு சொல்வதற்கு துர்காவிற்கு நிகர் துர்கா தான்.\\\\\nதுர்காவின் சிறப்பே அவர் இடம் இருக்கும் அந்த நகைச்சுவை தான்....;))\n\\\\வலையுலகில் நான் அரிதாகப் படித்த பெண் பதிவர்களின் நகைச்சுவைப் பதிவுகளில் இவருக்கு தனித்துவம் உண்டு. தனது அண்ணன் பையனோடு நடத்திய குறும்புப் பதிவுகள் சில உதாரணங்கள். இப்போது தொடர்கதை எழுதும் முயற்சியில் இறங்கியிருக்கின்றார்.\nதல இந்த தொடர்கதை விஷயத்தையும் நீங்க நகைச்சுவையில சேர்த்துட்டிங்கன்னு வெளியில சொல்லிக்கிறாங்க...;))\n\\\\1. பாடல்: மார்கழி பூவே \\\\\nஅருமையான பாடல்...நல்ல காட்சி அமைப்புகள் கொண்ட பாடல்..;)\n\\\\ 2. பாடல்: மஹாகணபதிம் \\\\\nஇந்த படத்தை தான் நானும் தேடிக்கிட்டு இருக்கேன்...ரொம்ப நல்லாயிருக்கு இந்த பாடல் ;)\nஇந்த பாடல் ஏதோ ஒரு தமிழ் பாடல் போல இருந்ததாக சில நண்பர்கள் சொன்னர்கள்.எந்த பாடல் என்று எனக்கும் தெரியவில்லை.உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன். \\\\\nஇந்த பாடல் தமிழில் வந்திருக்கிறதா என்று சரியாக தெரியவில்லை...ஆனால் மலையாளத்தில் இந்த பாடல் வந்திருக்கிறது. நடிகர் சீனிவாசன் நடித்திருப்பார் என்று நினைக்கிறேன். தல உங்களுக்கு நினைவு இருக்கா\n\\\\5. பாடல்:அக்கா மக..அக்கா மக \\\\\nஇந்த பாடலை கேட்கும் போது என்னோட கல்லூரி நினைவுதான் ஞாபகத்துக்கு வருது...பஸ்சுல போகும் போது இந்த மாதிரி தான் படிக்கிட்டு போவோம்....\nஎல்லா பாடல்களும்....சொம பாட்டு ;))\nஅப்பாவி தங்கச்சி துக்காவுக்கு மொதல்ல வாழ்த்துக்கள்\nபின்னூட்டங்களில் வரும் கருத்துக்களுக்கு வலைப்பதிவு பொறுப்பேற்க மாட்டாது ;-)\nஎன்னாது துர்காக்கா \"அப்பாவி\" \"சிறுமி\" யா என்ன கொடுமை கானாபிரபா மாமா\nஅவங்க எழுதிக் கொடுத்ததைத் தானே போட முடியும். (ஐய்யய்யோ உண்மையைச் சொல்லீட்டேனே)\nவணக்கம் அப்பாவி சிறுமியின் அடப்பாவி அண்ணா :)\nமத்த பாட்டுகளும் எப்படின்னு சொல்லிட்டு போங்க :D\nநல்ல பாடல் தேர்வுகள். மலேசியா அக்கா மகப்பாட்டும் நல்லா இருக்கு. முதன் முறையாக கேட்கும்பொழுதே துள்ளலா இருக்கு. நன்றி துர்கா.\nஅக்கா நாங்க உங்க தங்கை :)\nநீங்களும் அப்பாவி,நானும் ஒரு அப்பாவி\nவந்தா பாட்டு எப்படி இருக்குன்னு சொல்லனும் இல்ல\nrasputing பாட்டு எப்படி இருந்தது\nஎன் மேல உங்களுக்கு இவ்வளவு பாசமாmorning raaga படம் கிடைத்தால் சொல்லுங்க கோபி.நானும் 2 மாசமா அந்த படத்தை தேடிகிட்டு இருக்கேன்\nஅண்ணா நீங்க மனுசனே இல்லை.நீங்க ஒரு நடமாடும் MP3 நூலகம் :P\n//பல அண்ணன்களுக்கு அன்ணி தேடிக் கொடுப்பார் (இந்த வாக்கியம் மட்டும் உதவி: தல கோபி).\nஅடப்பாவிகளா.எனக்கு வேற வேலை இல்லையாநிஜத்துல அண்ணியை வைச்சுகிட்டு சொல்லாம போறாங்க இல்ல,அவங்களைப் பத்திதான் சொன்னேன்.உண்மையைச் சொன்னால் இப்படியா ஆப்பு வைக்குறது\n//போன ஜென்மத்தில் நடிகர் சத்யராஜின் தங்கையாய் பிறந்திருப்பார் போல. அவ்வளவு லொள்ளு பார்ட்டி ;-) //\nஇந்தஜென்மத்தில் கானா அண்ணா தங்கைதானே ;)\nஅப்போ உங்க லொள்ளு எங்கிட்ட் இருக்க கூடாதா\n//இவர் கேட்ட ஐந்து பாடல்களையும் வீடியோவில் இருந்து ஒலிப்பதிவு செய்து வலையேற்றி எனக்கு தாவு தீர்ந்து விட்டது ;-)\nஇது எல்லாம் உங்க rangeக்கு ஜுஜுபி ;)\nகானா அண்ணாவா சும்மாவா :P\nwalking mp3 libraryக்கு இது எல்லாம் எந்த மூலை\nஅடடா இந்த தடவை சிறுமி() துர்காவா\nஇந்தப்பதிவு எனக்கு மிக பிடித்திருக்கிறது. காரணம், கானா அர்களின் இந்த வார சிறப்பு நேயருக்கான அறிமுகமும்.. துர்காவினுடைய தெரிவுப்பாடல்களும்.\nதமிழ் பாடல்கள் என்ற எல்லைக்குள் நில்லாமல்... Amr Diab , Boney M போன்றோருடைய பாடல்களையும் தனது விருப்பத் தேர்வாக தேர்வு செய்தது நன்றாகவேயிருந்தது.\nஅக்கா மக.. என்ற பாடலுக்கு.. இதுவரை நான் மைக்கல் ஜக்ஸன் நடனமாடிய கிளிப்புகள்தான் பார்த்திருக்கிறேன். தற்போதுதான் தெரிந்து கொண்டேன் இது The Keys குழுவினுடைய பாடல் என்று.தகவலுக்கும் நன்றி.\nஅப்பாவி தங்கச்சி துக்காவுக்கு மொதல்ல வாழ்த்துக்கள்\n//எனக்குப் பிடிச்ச மார்கழிப் பூவேக்கும், மார்னிங் ராகா பாட்டுக்கும்\nவாங்கோ கனவு நாயகன் அவர்களே,\nLol க்கும் repeatuக்கும் நன்றி\nஎச்சுக் கிச்சு மீ... துர்கா என்ன இங்க கும்மி அடிக்கச் சொல்லுறாங்க... அடிக்கலாமா\nசிறப்பு நேயர் - \"அப்பாவி சிறுமி\" துர்கா\nபோச்சா... நீங்க வேற சொல்லீட்டீங்களா.. இனி அவங்க அலும்பு தாங்கவே முடியாது...\n\"சிறுமி\"ன்னு சொல்லுறதையாவது கொஞ்சம் ஒத்துக்கிறலாம்...\nஆனா \"அப்பாவி\"ன்னுறதெல்லாம் ரெம்ப ஓவர்...\nபுது சிறுமிய அறிமுகப்படுத்துறீங்கன்னு வந்தா.... க்க்க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ என்னது துர்கா அப்பாவியா\nஎத்தனை மிரட்டலுக்கும் தாக்குதலுக்கும் ஆளாகியிருந்தீங்கன்னா... இது மாதிரி (அப்பாவி மாதிரி) பொய்யெல்லாம் பப்ளிக்கா சொல்லியிருப்பீங்க. உங்களுக்காக வருத்தப் படுகிறேன் ப்ரபா. அடி ஒன்னும் பலமா இல்லையே\nதுர்கா 'அக்கா' ஏதோ அழகா 5 பாட்டு போட்ருக்காங்கனு சந்தோசப்படுறதை விட்டுட்டு இப்படியா எல்லாரும் கலாய்க்கிறது. துர்காக்கா வருத்தப்படப் போறாங்க\nகடைசிப்பாட்டு வித்தியாசமாக இருக்கு. நன்றி....\nபாட்டைப் பத்தி ஒன்னும் சொல்லலைன்னு கோச்சுக்கப் படாது.\nமார்கழிப் பூவேலே ஒரு சின்ன வருத்தம் இழையோடி இருக்கும். அப்படியே ஆழ்மனசுல போய் ஒரு நரம்பை மட்டும் சுண்டி இழுத்து வலி கொடுக்கும்.\nமத்த பாடல்கள் இனி தான் கேக்கனும்.\nஇந்த் ஒலகத்துல நியாயம் நேர்மை நீதி எல்லாம் கிடையாதுன்னு இப்போதான் தெளிவாத்தெரியுது\nகடைசி பாட்டு தவிர மத்த பாட்டு எல்லாம் முன்னமே கேட்டு ரசித்திருக்கிறேன்.\nமுதல் இரண்டு பாடல்கள் நான் பெரிதும் விரும்பிக்கேட்கும் பாடல்கள்,3ஆம் மற்றும் 4ஆம் பாடல்கள் துர்கா அக்கா எனக்கு அறிமுகப்படுத்தியவை\nகடைசி பாடல் இப்பொழுதுதான் கேட்கிறேன்அருமையான பாடல் தேர்வுகள் \"உங்கள் விருப்பம்\" தொடரை அகில உலக ரேஞ்சுக்கு எடுத்துச்சென்றதற்கு துர்கா அக்காவிற்கு பாராட்டுக்கள்\nஎச்சுக் கிச்சு மீ... துர்கா என்ன இங்க கும்மி அடிக்கச் சொல்லுறாங்க... அடிக்கலாமா\nஇதெல்லாம் அனுமதி கேட்டா செய்யிறது. பூந்து விளையாடுங்க தல.\nபுது சி��ுமிய அறிமுகப்படுத்துறீங்கன்னு வந்தா.... க்க்க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ என்னது துர்கா அப்பாவியா\n//அவங்க எழுதிக் கொடுத்ததைத் தானே போட முடியும். (ஐய்யய்யோ உண்மையைச் சொல்லீட்டேனே)//\nமே ஐ கம் இன்சைடு\nகாலைல இருந்து மண்டைய உடைச்சிகிட்டு இருக்கேன்\nஇந்த ஹபிபி பாட்டு கேட்டிட்டு\nஎன்னாது துர்காக்கா \"அப்பாவி\" \"சிறுமி\" யா என்ன கொடுமை கானாபிரபா மாமா\nசெல்லம் துர்கா உனக்கு அத்தைடா\n//பல அண்ணன்களுக்கு அன்ணி தேடிக் கொடுப்பார்//\n.. தெய்வமே...அப்பாவி சிறுமி பண்ணற காரியமா இது \nஅடிப்பாவி ..(நன்றி.:ரவி ஷங்கர் மாம்ஸ்..)\nமே ஐ கம் இன்சைடு\nவெல்கம் டு கம்பங்காடு ;-)\nவந்தா பாட்டு எப்படி இருக்குன்னு சொல்லனும் இல்ல\nநான் ஏற்கனவே பாட்டு பத்தி பாராட்டி சொன்னதா ஞாபகம்.. அது மட்டும் காக்கா தூக்கிக்கிட்டு போச்சோ என்னவோ:P\nஅதிலும் அந்த \" ஹபிபி\" பாட்டெல்லாம் கலக்கல்... (ஹபிபி ன்னா அரபில காதல் அல்லது அன்பு ன்னு அர்த்தமாம்./. இதெல்லாம் எல்லா பாழையிலயும் தெரிஞ்சு வைச்சிருப்போம்ல்ல...:))))))) ).\n\" மஹா கணபதிம்\"... இந்தகால பசங்களையும் கவந்து இழுத்து நிறுத்தும் வலிமை,பாலமுரளி கிருஷ்ணாவின் கம்பீர தேனிசைக் குரலுக்கு இருக்கும் போது,அதையே போட்டிருக்கலாம். ஆனா இந்த ரீமிக்ஸ் இசையும் ,வித்தியாசமா ரசிக்கும்படியா இருந்துச்சு..\n\"மார்கழிப்பூவே பாட்டு\" ,வீடியோ இல்லாம கேட்டா கேற்பவரையும் ஏக்கம் கொள்ளச் செய்யும்.படத்துல ஹீரோயின் சரியில்லைப்பா.. பேசாம நம்ம குட்டிப் பொண்ணு துர்காவை விட்டு பாடச் சொல்லியிருக்கலாம்.. :P (இதுக்கும் கும்மிய ஆரம்பிச்சுடாதிங்க மக்கா..,வாங்குன பொட்டிக்கு ஏதாவது சொல்ல வேணாமா.. நம்ம பிரபா மாம்ஸ் மாதிரி..:P)\n\"ரா ரா ரெப்பியுட்டிங்” ஒன்னுமே புரியலை உலகத்துல..: ரகம்.இந்த பாட்டை கேற்க்கும் போது அப்பாவி சிறுமிக்கு மூனு வயசுன்னு ஒரு க்ளு கொடுத்திருக்காங்க..., எல்லாரும் கூகுள்ல தேடி பாட்டு எப்போ வந்துச்சுன்னு தேடிப்பார்க்க வேற சொல்லறாங்க..:)))))))))))))))\nநல்லவேளை சிவாஜி (ரஜினி )பாட்டை போட்டுப்புட்டு இதைக் கேற்க்கும்போது எனக்கு 2 வயசுன்னு சொல்லாம விட்டாங்களே:\n//அக்கா மக அக்கா மக எனக்கு ஒருத்தி இருந்தாளே.\nகாதலுக்கு redy சொல்லி காதல் முத்தம் தந்தாளே\nகாதலிச்ச சந்தோசத்தில் ஆகயத்துல பறந்தேண்டா\nவில்லன் ஒருத்தன் இருந்தாண்டா மாமன் காரன் அவந்தாண்டா//\nஅக்கா மக பாட்டு கலக்கல்.... இப்போ கூட மைபிரண்டு ஞாபகமா பாட முடியுதுன்னா.. மலேஷியாவுல தமிழர் மனம் கொள்ளைக் கொண்ட பாட்டுன்னு புரியுது.அதை மறக்கடிக்கும் வகையில இன்னும் வேற பாடல் குழுக்கள் அங்கே உருவாகலைன்னு புரியுது.. கேற்க்காத புதிய பாடலை அறிமுகப் படுத்திய துர்காவுக்கு நன்றி...\nமொத்தத்துல அப்பாவி சிறுமி,அருமையா கலக்கியிருக்காங்க.. (பொட்டி,பொட்டி,,ஹிஹி.,..)\nஅப்பாவி கூட ஒத்துக்களாம் ஆனா இந்த சிறுமினு சொல்லுறது தான்\nகொட்டிக்க போனவரு போனவரு தான்\nhabibi பாட்டுக்கு ஆங்கில அர்த்தம்\n//இந்த பாடல் தமிழில் வந்திருக்கிறதா என்று சரியாக தெரியவில்லை...ஆனால் மலையாளத்தில் இந்த பாடல் வந்திருக்கிறது. நடிகர் சீனிவாசன் நடித்திருப்பார் என்று நினைக்கிறேன். தல உங்களுக்கு நினைவு இருக்கா\nநான் அந்தப் படத்தைப் பார்க்கல.\nநான் ஒரு அப்பாவி சிறுமிதான் & பொது வாழ்க்கையில எதுவுமே ஒவர் இல்லைன்னு நம்ப கானா அண்ணா சொல்லி இருக்கார்\n//த்தனை மிரட்டலுக்கும் தாக்குதலுக்கும் ஆளாகியிருந்தீங்கன்னா... இது மாதிரி (அப்பாவி மாதிரி) பொய்யெல்லாம் பப்ளிக்கா சொல்லியிருப்பீங்க. உங்களுக்காக வருத்தப் படுகிறேன் ப்ரபா. அடி ஒன்னும் பலமா இல்லையே\nஅக்கா ஏன் என் மேல இவ்வளவு கொல வெறி.கானாபிரபா அண்ணா என்மேல உள்ள கொல வெறிய தீத்துக்க என்னை வைச்சு நல்லா காமெடி பண்ணி வைச்சு இருக்கார்.அடி எனக்குதான் பலமா விழுந்து இருக்கு\nபெரியப்பா நான் உங்க அக்கா இல்லை :)\nஎன்னை அக்கான்னு கூப்பிட்டு உங்க வயசை குறைக்க பாக்குறீங்களா :))\nவருகைக்கு நன்றி தமிழ் பிரியன்\nஎன்னை நீங்க அக்கான்னு சொல்லுற அப்போ,உங்களை நீங்க பால் மனம் மாறாத பாலகன்னு சொல்லுற அப்போ ஒலகத்துல நியாயம் நேர்மை நீதி எல்லாம் கிடையாதுன்னு தெரியவில்லையாநாங்க அப்பாவி சிறுமி என்றவுடனே ஒவர் சவுண்ட் ஏன் அண்ணா :)\n/// \"உங்கள் விருப்பம்\" தொடரை அகில உலக ரேஞ்சுக்கு எடுத்துச்சென்றதற்கு துர்கா அக்காவிற்கு பாராட்டுக்கள்\nநிலா எனக்கு அக்கா,நீங்க நிலா குட்டிக்கும் எனக்கும் சித்தப்பா.புரியுதாஇப்படி எல்லாம் போட்டு குழப்பிக்க கூடாது.அண்ணன்களுக்கு அண்ணி நான் தேடி தரவில்லை.அதுக்கு பதில் ஏற்கனவே சொல்லிட்டேன் ;)\nஅடப்பாவி என்ன பெட்டி கொடுத்தேன்\n//மஹா கணபதிம்\"... இந்தகால பசங்களையும் கவந்து இழுத்து நிற��த்தும் வலிமை,பாலமுரளி கிருஷ்ணாவின் கம்பீர தேனிசைக் குரலுக்கு இருக்கும் போது,அதையே போட்டிருக்கலாம்.//\nஹிஹி.வித்தியாசமா இருக்கனும்ன்னு அந்த பாடலை தேர்வு செய்தேன்.fusion இசையோடு கர்நாடக இசை கலக்கும் போது எப்படி இருக்கும் என்று காட்ட நினைத்தேன் :)\n//ரோயின் சரியில்லைப்பா.. பேசாம நம்ம குட்டிப் பொண்ணு துர்காவை விட்டு பாடச் சொல்லியிருக்கலாம்//\nஏன் இம்புட்டு கொல வெறிஎல்லாரும் என் மேல கல் எறிய planning போல ;)\n//நல்லவேளை சிவாஜி (ரஜினி )பாட்டை போட்டுப்புட்டு இதைக் கேற்க்கும்போது எனக்கு 2 வயசுன்னு சொல்லாம விட்டாங்களே: ..\nஎனக்கு அப்போ 4 வயசு :P\nவருகைக்கும்,நீண்ட மறுமொழிக்கும் நன்றி ரசிகன் :)\nஇதுலதானே மொத்த அர்த்தமும் இருக்கு :)\nஎன்ன மின்னல் கும்மி அடிக்க முடியவில்லையா\nநிலா எனக்கு அக்கா,நீங்க நிலா குட்டிக்கும் எனக்கும் சித்தப்பா.புரியுதா\nநிலா என்னைய மாமான்னு கூப்பிடுதே அப்ப உனக்கும் நான் மாமாவா\nஅப்பாவி கூட ஒத்துக்களாம் ஆனா இந்த சிறுமினு சொல்லுறது தான்\n//நிலா என்னைய மாமான்னு கூப்பிடுதே அப்ப உனக்கும் நான் மாமாவா\nஅதான் சொல்லிட்டேனே நீங்க சித்தப்பான்னு.இன்னும் கஷ்டமா இருந்தது என்றால் பெரியப்பாவாக ஆகிடலாம் :P\nசிங்கப்பூர் உருப்பட்ட நாடுதானே :P\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nசிறப்பு நேயர் \"ஜிரா என்ற கோ.இராகவன்\"\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nவரவிருக்கும் வாரங்களின் சிறப்பு நேயர்கள்\nசிறப்பு நேயர் - \"அப்பாவி சிறுமி\" துர்கா\nசிறப்பு நேயர் - \"கோபிநாத்\"\nசிறப்பு நேயர் \".:: மை ஃபிரண்ட் ::.\"\nஎன்னைக் கவர்ந்தவை 1 - \"என் அருகில் நீ இருந்தால்\"\nசிறப்பு நேயர் - \"காமிரா கவிஞர்\" CVR\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nமலையாள மனோரமாவில் இளையராஜா பேட்டி\nஒரு மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் அல்ல ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் - இசைஞானி இளையராஜா கேரளத்தவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியதில் முன...\nசிட்னியில் மையம் கொண்ட \"இசைப்புயல்\"\nஎம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கு...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இசைஞானி இளையராஜாவ...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-banu-20-02-1840911.htm", "date_download": "2018-06-23T00:34:38Z", "digest": "sha1:UIAOQSLN73N22LSNDK4V7V6FHMQZLLMP", "length": 6727, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "தாமிரபரணி பானுவின் மகளா இது? என்னவொரு அழகு - புகைப்படம் இதோ.! - Banu - தாமிரபரணி | Tamilstar.com |", "raw_content": "\nதாமிரபரணி பானுவின் மகளா இது என்னவொரு அழகு - புகைப்படம் இதோ.\nதமிழ் சினிமாவில் விஷாலின் தாமிரபரணி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பானு. இவர் மலையாளத்தில் முக்தா என்ற பெயரில் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.\nதமிழில் இவருக்கு சரியான படங்கள் அமையாததால் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். பின்னர் மலையாள திரையுலகில் பிரபல தொகுப்பாளினி ரிமி டோமியின் சகோதரர் ரிங்கு டோமியை திருமணம் செய்து கொண்டார்.\nதற்போது இவர்களுக்கு கியாரா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது. மேலும் இவர் தற்போது பெண்களுக்கான அழகு நிலையம் ஒன்றை நடித்தி வருகிறார்.\n▪ தாமிரபரணி பானுவா இது இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\n▪ பிரபல நடிகை பானுப்ரியா வாழ்வில் ஏற்பட்ட சோகம் - கலங்க வைக்கும் தகவல்.\n▪ இந்தி நடிகர் திலீப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி\n▪ தான் குழந்தை படத்தை வெளியிட்ட நடிகை பானு\n▪ தாயான தாமிரபரணி கதாநாயகி\n▪ தாமிரபரணி பானு திருமணம்\n▪ திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: நடிகை பானு பேட்டி\n▪ நடிகை பானு காதல் திருமணம்: மலையாள பாடகியின் சகோதரரை மணக்கிறார்\n▪ 90 வயதை தொட்ட நடிகர் திலீப்குமார் பற்றி கூறும்- மனைவி சாய்ராபானு\n▪ தாமிரபரணி நாயகி கேரளாவில் பியூட்டி பார்லர் துவங்கினார்.\n• விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்\n• பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தடுத்து தொடரும் பெரும் சர்ச்சைகள்\n• வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்\n• இது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்\n• விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்\n• எல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ\n• உலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\n• சிறையில் வாடும் கைதிகளுக்காக பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு\n• விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்\n• விஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/woman-who-married-herself-needs-divorce-from-herself-300436.html", "date_download": "2018-06-23T00:59:18Z", "digest": "sha1:A3LBV44XOC73DWABGUEPW4ZUV5W4XH45", "length": 15263, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "சின்னப்புள்ளத்தனமா இருக்கு.. தனக்கு தானே திருமணம் செய்த பெண், இப்போ விவாகரத்து செய்ய போகிறாராம் | Woman who married herself needs divorce from herself - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சின்னப்புள்ளத்தனமா இருக்கு.. தனக்கு தானே த���ருமணம் செய்த பெண், இப்போ விவாகரத்து செய்ய போகிறாராம்\nசின்னப்புள்ளத்தனமா இருக்கு.. தனக்கு தானே திருமணம் செய்த பெண், இப்போ விவாகரத்து செய்ய போகிறாராம்\nகாவிரி ஆணையம்- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nஒரே ராசியில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொண்டால் ரொமான்ஸ் எப்படி\nதிருமணத்தில் சிக்கல் ஏற்படுத்தும் தோஷங்கள் - பரிகாரங்கள்\nஆனந்த வாழ்வு தரும் ஸ்ரீசக்திபீட யாகம், சீதா கல்யாணம்\n‘நானும் ஹாரி திருமணத்திற்குப் போகணும்’... வைரலான 5 வயது சிறுமியின் க்யூட் அழுகை வீடியோ\nகோலாகலமாக நடந்து முடிந்த இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேகன் திருமணம்\nகுடிகார கணவர்... மரண பயம்.. 13 வயது மகனை 23 வயது பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த தாய்\nலண்டன்: லண்டனில் பிரிங்டன் என்னும் பகுதியில் வசித்து வரும் சோபியா என்ற பெண்மணி சென்ற வருடம் அவரை அவரே திருமணம் செய்து கொண்டார். உலகில் உள்ள ஆண்கள் பெண்கள் யாரையும் தனக்கு பிடிக்கவில்லை என்றும் எனக்கு என்னைத்தான் பிடித்திருக்கிறது என்றும் அவர் அப்போது கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் தற்போது அவர் \"எனக்கு என்னுடன் வாழ்வது கஷ்டமாக இருக்கிறது. அடக்கடி சண்டை வருகிறது. அதனால் டைவஸ் செய்ய போகிறேன்'' என்று கூறி விவாகரத்து செய்ய முடிவு எடுத்து இருக்கிறார்.\nமேலும் இவர் இவரைப் போலவே தனக்குளேயே கல்யாணம் செய்து கொண்ட ஆண் ஒருவரை காதலிப்பதாக கூறியிருக்கிறார். தனது வாழ்க்கை குறித்த வித்தியாசமான விஷயங்களை விளக்கி இருக்கிறார்.\nதன்னையே கல்யாணம் செய்து கொள்ளுதல்\nலண்டனில் பிரிங்டன் என்னும் பகுதியில் வசித்து வரும் சோபியா என்ற பெண்மணி சென்ற வருடம் உலகின் அனைத்து செய்திகளிலும் இடம் பிடித்து பிரபலம் அடைந்தார். அப்போது 35 வயது நிரம்பி இருந்த இவர் உலகில் உள்ள ஆண்கள், பெண்கள் எல்லோரையும் வெறுத்து யாரையும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாமல் கடைசியில் தன்னையே திருமணம் செய்து கொண்டார். இதற்காக நிஜ திருமணம் போல கோலாகலமாக அரங்கம் அமைத்து வெள்ளை நிற உடை அணிந்து தனக்கு தானே மோதிரம் மாற்றிக் கொண்டார். இதன் மூலம் அவர் ஒரே நாளில் வைரல் ஆக தொடங்கினர்.\nஇதையடுத்து காதலில் விருப்பம் இல்லாத பலர் இவரைப் பின்பற்றி தனக்கு தானே திருமணம் செய்யும் முடிவை எடுத்து இருக்கின்றனர். 'சோலோகாமி' என்று அழைக்கப��படும் இந்த திருமண முறை தற்போது அங்கு மிகவும் பிரபலம் ஆகியிருக்கிறது. இந்த முறையின் மூலம் பெண்கள் மட்டும் இல்லாமல் நிறைய ஆண்களும் தனக்குள்ளேயே திருமணம் செய்து கொள்ள தொடங்கி இருக்கிறார்கள். இந்த திருமணம் நிஜ திருமணம் போல் நடந்தாலும் இங்கிலாந்து நாட்டில் அதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட முடியாது என்று கூறப்பட்டு இருக்கிறது.\nஇந்த நிலையில் சோபியா என்ற அந்த பெண்மணி தற்போது புதிய முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறார். அதன்படி ''தனக்கு தன்னுடன் வாழ்வது மிகவும் கடினமாக இருப்பதாகவும், அடிக்கடி தனக்குள் சண்டை போட்டுக் கொள்வதாகவும் கூறியிருக்கிறார். மேலும் இப்படியே சண்டை போட்டால் தன்னை தானே வெறுத்துவிடுவேன்'' என்று முடிவு எடுத்து இருக்கிறார். இதையடுத்து இந்த பிரச்சனையில் இருந்து விடுபட தன்னை தானே விவாகரத்து செய்யும் முடிவில் இறங்கி இருக்கிறார். அவரின் இந்த அறிவிப்பால் அவர் மீண்டும் பிரபலம் ஆகியிருக்கிறார்.\nஇந்த நிலையில் அவர் இந்த விவாகரத்துக்கு தற்போது புதியதொரு காரணம் ஒன்றும் கூறியிருக்கிறார். அதன்படி அவர் 'ரவுரி பாராட் ' என்ற இன்னொரு ஆணுடன் காதலில் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் இன்னும் சில மாதங்களில் அந்த ஆணை திருமணம் செய்துகொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த ரவுரி பாராட் என்பவரும் சில வருடங்களுக்கு முன்பு தனக்குள்ளேயே காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ஆவார். இவர்கள் இருவரும் தனக்குள்ளேயே திருமணம் செய்து கொண்டது அதிகாரபூர்வமாக செல்லாது என்பதால் இவர்களால் விவாகரத்தும் பெற முடியாது என தெரிவிக்கப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிக்க கோரி திருமாவளவன் பொதுநல மனு தாக்கல்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.. தனிநபர் விசாரணை ஆணையத்துக்கு தடையில்லை உயர் நீதிமன்றம் உத்தரவு\nகன்னியாகுமரி அருகே பரிதாபம்.. பணியின்போது கல் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rain-water-entered-deputy-cm-ops-house-chennai-300543.html", "date_download": "2018-06-23T00:59:05Z", "digest": "sha1:A7QKW76HR4TJLAJ4V4YNM7NSFAS77TVA", "length": 11851, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் துணை முதல்வர் ஓபிஎஸ் வீட்டிற்குள்ளும�� புகுந்து பதம் பார்த்த மழை நீர்! | Rain water entered in deputy CM OPS house in chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சென்னையில் துணை முதல்வர் ஓபிஎஸ் வீட்டிற்குள்ளும் புகுந்து பதம் பார்த்த மழை நீர்\nசென்னையில் துணை முதல்வர் ஓபிஎஸ் வீட்டிற்குள்ளும் புகுந்து பதம் பார்த்த மழை நீர்\nகாவிரி ஆணையம்- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nஎத்தலீன் வாயுவால் பழுக்க வைக்கப்பட்ட 10,500 கிலோ மாம்பழங்கள் கோயம்பேட்டில் பறிமுதல்\nபசுமைவழிச்சாலை மக்கள் அனுமதியின்றி செயல்படுத்தக் கூடாது: திருமாவளவன்\nசென்னையில் பயங்கரம்.. பாதாள சாக்கடை சுத்தம் செய்த மாநகராட்சி ஊழியர் விஷவாயு தாக்கி பலி\nஎன்னை விட்டு போய்விட்டாயே லட்சுமி.. மனைவி இறந்தசோகம்.. சேலையில் தூக்கிட்டு கணவர் தற்கொலை\nசேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை சர்வாதிகாரத்தால் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின்\nஆசிரியர் பகவானுக்கு சிறந்த ஆசிரியருக்கான ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும்: நடிகர் விவேக் கருத்து\nஸ்தம்பித்தது சென்னை.. பல மணி நேரமாக புரட்டி அடித்த பேய் மழை.. வீடியோ\nசென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிற்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளது.\nதமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையில் நேற்று மாலை தொடங்கிய மழை விடிய விடிய கொட்டியது.\nஇதனால் சென்னை முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. பக்கிங்ஹாம் கால்வாய் நிரம்பியதால் மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.\nகருணாநிதி வீட்டில் புகுந்த மழைநீர்\nகனமழையால் திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டிற்குள் நேற்றிரவு தண்ணீர் புகுந்தது. அதனை இரவே அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.\nஓபிஎஸ் வீட்டிற்குள் புகுந்த நீர்\nஇந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிற்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் தண்ணீர் புகுந்துள்ளது.\nமுதல்வர் வீட்டு சாலையிலும் வெள்ளம்\nவீட்டின் தரை தளத்தில் தேங்கியுள்ள நீரை மோட்டார்கள் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ���ீட்டிற்கு செல்லும் கிரீன்வேஸ் சாலையிலும் பெருமளவில் தண்ணீர் தேங்கியுள்ளது.\nவெள்ளத்தில் சிக்கிய ஓபிஎஸ் வீடு\nபலமுறை பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரது வீட்டிற்குள்ளேயே மழைநீர் புகுந்து வெள்ளத்தில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nchennai rain flood ops சென்னை மழை வெள்ளம் ஓபிஎஸ்\nஆசிரியர் பகவானுக்கு சிறந்த ஆசிரியருக்கான ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும்: நடிகர் விவேக் கருத்து\nகாதலியை வீட்டிற்கு அழைத்து வந்ததால் அவமானப்படுத்திய பெற்றோர்.. ரயில் முன் விழுந்து இளைஞர் தற்கொலை\nநீட்டில் 96 மதிப்பெண் இருந்தாலே போதும்.. நீங்களும் டாக்டர்தான்.. வழிகாட்டும் மெட்டா நீட் அகாடமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhaittuligal.blogspot.com/2011/12/filter-coffee.html", "date_download": "2018-06-23T00:57:22Z", "digest": "sha1:SVSILWWDZ5Y5COCG7OS3SG45B6N5TO4P", "length": 19829, "nlines": 201, "source_domain": "mazhaittuligal.blogspot.com", "title": "Rain drops: Filter Coffee", "raw_content": "\nஇதோ பார் சண்முகம் வந்திருக்கிறார், காப்பி கொண்டா\nஒரே தலைவலி, ஒரு கப் காப்பி சூடா குடும்மா.பெண்.\nஇந்த காப்பி நம்முடைய வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருக்கும் ஒன்று.\nகாலையில் கையில் செய்தித்தாளுக்கு சுவை சேர்ப்பது காப்பிதானே\nகாப்பியை சுவைத்துக் குடிக்கிறோம். அதை எப்படி தயாரிக்கிறார்கள் என்று என்றாவது கவலைப் பட்டிருக்கிறீர்களா\nஎனக்கு கல்யாணம் ஆன புதிசு. ஒரு நாள் என் மாமியாருக்கு உடம்பு சரியில்லாமல் போனது. ‘’டிகாஷன் இல்லை, கொஞ்சம் போட்டுவிடு,’’ என்றார்.பில்டரிலிருந்து டிகாஷன் எடுப்பதை பார்த்திருக்கிறேனே தவிர அது அங்கே எப்படி வருகிறது என்று எனக்குத் தெரியாது. ‘’பில்டரில் மூன்று ஸ்பூன் பொடி போட்டு, ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்கவைத்து அதில் விடு,’’ என்றார். ஆயிற்று, என்றேன். சொன்னபடி செய்தாயிற்று. டிகாஷன் மட்டும் இறங்கக் காணோம். ‘பில்டர் தலையில் ஒரு தட்டுத்தட்டு,’’ என்றார் மாமியார். பில்டர் தலையில் ஒரு தடவை என்ன, பலமுறை தட்டியும், ம்ஹும், டிகாஷன் மட்டும் ஒரு சொட்டு வரவில்லை. ‘’என்னகவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை,’’ என்று பாடிக்கொண்டு இருந்தார் அருணா சாயிராம்.\n‘’இதோ பாரும்ம���,கொஞ்சம் சூடான தண்ணீரை டபராவில் விட்டு, பில்டர் மேல் பாத்திரத்தை அதன் உள் வை,’’ என்றார். அப்பாடா என்று டிகாஷன் ஒரு மாதிரி இறங்கிற்று. 1. பில்டரின் மேல் பாத்திரத்தை கொஞ்சம் சுட வைத்து பிறகு பொடி போடவேண்டும். 2. பொடியை அடைக்கக்கூடாது.3.முதலில் தண்ணீரை ஒரு பக்கமாக விட்டுவிட்டு பிறகு முழுதும் விடவேண்டும்.4.முதல் டிகாஷன் இறங்கியவுடன் அதை வேறு பாத்திரத்தில் விட்டு வைத்த பின் மேல் கொண்டு தண்ணீர் விட வேண்டும்.5. கூடியவரை முதல் நாள் ராத்திரியே நிதானமாக டிகாஷன் போடுவது நலம். இதெல்லாம் டிகாஷன் போடுபவர்கள் கவனிக்க. அல்லது டிரெயினிங் எடுத்துக் கொள்வது நல்லது.\nஇந்தப் பிரச்சினைகள் வேண்டாம் என்று தான் இன்ஸ்டண்ட் காப்பிப் பொடிகள் எல்லாம் வந்து விட்டன. ஆனாலும் சரியான விகிதத்தில் டிகாஷனும், பாலும்,சர்க்கரையும் கலந்தால்தான் டிகிரி காப்பி. புதிதாக காய்ச்சிய பாலில் சர்க்கரை சேர்த்து, இரண்டு ஆற்று ஆற்றி, முதல் டிகாஷன் அளவாய் சேர்த்தால் ஏ ஒன் காப்பி கிடைக்கும்\nஇன்றைய காலகட்டத்தில் காப்பிப் பொடிகள் கஷ்டமில்லாமல் கிடைக்கிறது. எழுபதுகளில் ‘’காப்பி போர்டில்’’ அரசாங்க விலையில் காப்பிக் கொட்டை கிடைக்கும். பீபரி, ரோபஸ்டா, கொட்டைகளை வாங்கிக் கொண்டு, காப்பிக்கொட்டை வறுத்து அரைக்கும் கடைக்குப் போய், அவர்கள் வறுத்து அரைக்கும் வரை கதைப் புஸ்தகம் படித்து பொடியை வாங்கி வருவதர்க்குள் காப்பி குடிக்கும் ஆசையே போய் விடும். 15 நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக இந்தக் கதைதான்.\n60 களில் இன்னும் கஷ்டம். என்னுடைய தாயார் பெரிய இரும்பு வாணலியில் காப்பிக் கொட்டையை வறுப்பார். ஆறியபின் ஆட்டுக்கல்லில் போட்டு இரும்பு உலக்கையால் இடித்து, சலித்து எடுத்து வைப்பதற்குள் உன் பாடு என் பாடு ஆகிவிடும். சரியான பதத்தில் வறுக்காவிட்டால் கரிந்து போய் விடும். கொஞ்சம் முன்னே எடுத்து விட்டால் இடிக்கவராது. பாவம் மனைவி கஷ்டப்படுகிறாளே என்று அப்பா வறுக்கவும், பொடிக்கவும் மிஷின் வாங்கி வந்தார்.\nஒரு இரும்பு அடுப்பு, சற்றே நீள் வடிவில். அதன் மேல் வைக்கும்படியான உருளை வடிவில் மேல் பாத்திரம், கைப்பிடியுடன். முதலில் நெய்வேலி நிலக்கரி போட்டு அடுப்பை பற்றவைத்து விடவேண்டும். பின்னர் உருளை வடிவப் பாத்திரத்தில் {இரும்புதான்) ஒரு டம்ளர் கொட்டை��ைப் போட்டு சுற்ற வேண்டும். நான் கூட ஆசையாகச் சுற்றியிருக்கிறேன். வாசனை வந்தவுடன் மூடியைத் திறந்து கொட்டையை எடுத்துவிட்டு அடுத்த ரவுண்ட். அட, சூடான மூடி, திறக்க வராமல் வம்பு பண்ணும். இடுக்கியால் ஒன்று வைத்தால் தான் திறக்கும்.இப்படியாக ஒரு மூன்று டம்ளர் வறுப்பதற்குள் அடுப்புக் கனல் கம்மியாகிவிடும் மீண்டும் கரியைப் போட்டு அது எரிந்து மீண்டும்……….மீண்டும்………மகா மகா பொறுமை …..பொறுமை…………. \n பொடிக்கும் மிஷினை மேசை மேலே பொருத்தி விட்டு கரண்டி கரண்டியாய் கொட்டையைப் போட்டு சுற்ற வேண்டும். ரொம்ப நைசாக பொடிக்க ஆரம்பித்தால் ஈஷிக் கொண்டு மிஷின் சுற்ற வராது. சரிதான் கொஞ்சம் கர கரப் பொடி என்றால் டிகாஷன் சொய்ங் என்று இறங்கிவிடும். சும்மாவா பாடினாள் அவ்வைப் பாட்டி, ‘’பொறுமை என்னும் நகை அணிந்து பெருமை கொள்ள வேண்டும் பெண்கள்,’’ என்று\nஇத்தனை பாடு பட்டு கடைசியில் காப்பி நல்லா இல்லை என்றால் எப்படி இருக்கும் நல்ல வேளையாக இப்போது காப்பிப் பொடிகள் கிடைக்கின்றன. காப்பி மேக்கர் வந்து விட்டதால் டிகாஷன் போடுவது ஒருவாறு சுலபமாகதான் இருக்கிறது. காப்பி என்று ஒன்று கிடைத்தால் போதும் என்று ஆகிவிட்டதால் இப்போதெல்லாம் யாரும் ரொம்ப குற்றம் சொல்வதில்லை என்று நினைக்கிறேன். அப்படியும் நல்ல காப்பி தான் வேண்டுமென்றால் சிரமம் பார்க்காமல் ‘மையாஸ்’ ஹோட்டல் க்யூ வில் போய் நிற்பீர்களாக.\nசென்னையில் வெள்ளம் ( மழை) - சென்னையில் வெள்ளம் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது படகுகளில் மக்கள் காப்பாற்றப் படுகிறார்கள் என்ற செய்திகளைப் படித்த போது 70 களில் புயலோடு கூடிய பலத்த ம...\nமத்ர தேச அரசன் அஸ்வபதி. அவரின் மனைவி மாலவி. ஒரு பேரரசனுக்கு உரிய அத்தனை நற்குணங்களும் உடைய அஸ்வபதி ராஜனுக்கு மகப் பேறில்லை. எனவே அவன் குழந...\n அந்த புத்தகத்தைக் கொஞ்சம் பார்க்கலாமா என்று எங்கள் வீட்டு நூலகத்தைப் ...\nநவரத்திரி - சுஷிமா சேகரின் புத்தகம் பற்றிய ஒரு புகுந்துரையாடல்\nவாசலில் காலிங் பெல் தொடர்ந்து ஒலிக்கிறது...... தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்த பர்வதம்மா, 'யாரது,' என்று கொஞ்சமாகக் கதவைத் திறந...\nகூப்பிடுங்கள் \"ஓ ல லா, ஃபாஸ்ட் , டாக்சி டாக்சி.......\nசென்னைக்குப் போவதென்றாலே குஷிதான். முக்கால் மணிநேரத்தில் பெங���களூரிலிருந்து சென்னைக்கு வான்வெளிப் பயணம் ஆகாயப் பஞ்சுப் பொதிகளைக் கொஞ்சுவத...\nவகுப்பறை: மனவளம்: வாழ்வென்பது எது வரை\nவகுப்பறை: மனவளம்: வாழ்வென்பது எது வரை : மனவளம்: வாழ்வென்பது எது வரை : மனவளம்: வாழ்வென்பது எது வரை சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்....... சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்.......\nயார் மைந்தன், யார் மகன்\nதமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டக் கடற்கரையில் உள்ள சிற்றூர் திருச்செந்தூர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்ம...\n''காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி,'' என பக்தியின் உச்சத்தில் பாடி அனைவரையும் சிவஜோதியில் கலக்கச் செய்தது திருஞானசம்பந்தரின...\nமிட்டாய் கதைகள் - ஒரு விமர்சனம்\nநான் சின்னப் பெண்ணாய் இருந்த காலத்தில் கண்ணாடிப் பெட்டியில் பஞ்சு மிட்டாய் விற்பார்கள் சுவைமிக்க பஞ்சு மிட்டாய் நல்ல ரோஸ் நிறத்தில் இருக்...\nஆண்டவனோடு அரை மணி நேரம்.[மொழிபெயர்ப்பு]\nகாவிரி நதியுடன் கை கோர்த்து\nஇராமாயணம் -- சுந்தர காண்டம் (1)\nஇறைவழிபாடு - திருப்பாவை (1)\nதிருவருட்பா - வள்ளலார் - தடித்தவோர்.... (1)\nஶ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை வரலாறு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?PHPSESSID=c1a889408edc46720ee8e2d56d200662&board=55.0;wap2", "date_download": "2018-06-23T00:29:03Z", "digest": "sha1:3T6HVQ6YF2KQPDP7ZQHOYB4PQWSRHW6C", "length": 710, "nlines": 16, "source_domain": "www.friendstamilchat.in", "title": "இசை தென்றல்", "raw_content": "\n[1] இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி\n[2] இசை தென்றல் - 128\n[3] இசை தென்றல் - 127\n[4] இசை தென்றல் - 126\n[5] இசை தென்றல் - 125\n[6] இசை தென்றல் - 124\n[7] இசை தென்றல் -புதிய விதிமுறை பற்றிய செய்தி (Opinion Thread)\n[8] இசை தென்றல் - 123\n[9] இசை தென்றல் - 122\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/samsung-galaxy-a3-2017-video-renders-surfaced-online-012914.html", "date_download": "2018-06-23T00:50:58Z", "digest": "sha1:I2TROULZDOMZY7BEIXZTSU5V233ZR7CK", "length": 12950, "nlines": 145, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung Galaxy A3 2017 Video Renders Surfaced Online - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஸ்டைலான சாம்சங் கேலக்ஸி ஏ3 (2017) - ஆன்லைன் லீக் தகவல்கள்.\nஸ்டைலான சாம்சங் கேலக்ஸி ஏ3 (2017) - ஆன்லைன் லீக் தகவல்கள்.\n“Yahoo Mail Go” - ஸ்மார்ட் போன்களுக்கான செயலி அறிமுகம் \n3 கேமரா அமைப்புடன் \"ஸ்பெஷல் எடிஷனாக\" களமிறங்கும் கேலக்ஸி எஸ்10.\n7300எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nசாம்சங் கிரோம்புக் பிளஸ் வி2: ஜூன் 24-ம் தேதி விற்பனை துவக்கம்.\nகேலக்ஸி எஸ்9 ப்ளஸ் (சன்ரைஸ் கோல்ட் எடிஷன்) இந்திய விலை வெளியானது.\nஇந்தியா: சாம்சங் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள்.\nஐரிஸ் ஸ்கேனர் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி டேப் எஸ்4.\nசாம்சங் நிறுவனத்தின் ஏ தொடர் ஸ்மார்ட்போன்கள் தான் சமீப கால லீக்ஸ் இண்டர்நெட்டின் சூடான தகவல் ஆகும். இன்னும் சொல்லப்போனால் அடிக்கடி சாம்சங் ஏ வரிசை கருவிகள் பற்றிய லீக் தகவல்கள் இணையத்தில் சுற்றுவந்த வண்ணம் தான் உள்ளன.\nஅப்படியாக சமீபத்தில் மிட்-ரேன்ஞ் கேலக்ஸி ஏ7 (2017) மற்றும் மிட்-ரேன்ஞ் கேலக்ஸி ஏ5 (2017) ஆகிய கருவிகளினுந் லீக் தகவல்கள் வெளியாகின. அதனை தொடர்ந்து இப்போது, கேலக்ஸி ஏ3 (2017) கருவி சார்ந்த வீடியோ லீக் சிக்கியுள்ளது.\nஇதற்கு முன்பு வந்த ஏ தொடர் கருவிகளை போலவே இந்த கருவியும் வடிவமைப்பில் சாம்சங் நிறுவனத்தின் இந்த ஆண்டு தலைமை கருவியான கேலக்ஸி எஸ்7 போன்றே தான் உள்ளது. அந்த காரணத்தினால் நாம் மகிழ்ச்சை கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில் இந்த கருவியின் விலை குறைய அதிக வாய்ப்புள்ளது என்பதேயாகும்.\nஅப்படியாக இருக்கருவி பற்றி வெளியான தகவல்கள் இதோ. மேலும் பல தகவல்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைத்திருக்கவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுன் குறிப்பிட்டுள்ளது போல், இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு ஆனது கேலக்ஸி எஸ்7 கருவியை போன்று இருக்கும். உடன் வெளியான தகவலின்படி லீக் புகைப்படத்தில் பவர் பட்டன் உடன் ஒரு 2.5டி வளைந்த கிளாஸ் உள்ளது மற்றும் ஸ்பீக்கர் வலது பக்கத்திலும், வால்யூம் கட்டுப்பாடுகள் இடது பக்கத்திலும் இடம் பெறுகிறது.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nடிஸ்ப்ளேவின் கீழ் செவ்வக ஹோம் பட்டன் ஆனது அமைத்துள்ளது மற்றும் அதே பொத்தான் ஒரு கைரேகை ஸ்கேனர் ஆக பணிபுரிகிறது. கீழே, ஒரு யூஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் அதிர்ஷ்டவசமாக 3.5 எம்எம் ஆடியோ போர்ட் உள்ளது.\n2017-ல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி ஏ3 கருவியானது எச்டி தீர்மானம் கொண்ட அதே (கேலக்ஸி ஏ3, 2016 மாடல்) 4.7 அங்குல சூப்பர் அமோல்டு டிஸ்ப்ளே வைத்திருக்கிறது.\nஎக்ஸிநோஸ் 7870 சிப்செட், 2ஜிபி ரேம், 12எம்பி முதன்மை கேமிரா, 8எம்பி செல்பீ கேமிரா ஆகிய அம்சங்களின் தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன ஆனால் பேட்டரி திறன் சார்ந்த தகவல்கள் எதுவும் இல்லை. மென்பொருள் பக்கத்தில், ஸ்மார்ட்போன் ஆனது பெட்டிக்கு-வெளியே ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ கொண்டு இயங்கும்.உடன் சாம்சங் கேலக்ஸி ஏ3, (2017) எப்போது ஒரு ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் மேம்படுத்தல் நிகழ்த்தும் என்ற விவரம் அறியப்படவில்லை. ஆனால் 2017-இல் அது நடக்கலாம்.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nசாம்சங் கேலக்ஸி ஏ3 (2016) கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டு இன்றும் விற்பனையில் உள்ளது. கேலக்ஸி ஏ3 (2017) கருவியும் ஜனவரி 2017-ல் வெளியாகும் என்று கருதப்படுகிறது. இப்போது வரையிலாக இக்கருவி எங்கு கிடைக்கும் என்ற விவரங்கள் இல்லை, அது சார்ந்த செய்தி விரைவில் ஆன்லைனில் வெளியாகும் என்று நம்பலாம்.\nவிரைவில் : ஒன்றல்ல, இரண்டல்ல, மொத்தம் 5 நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஉங்கள் தினசரி வாழ்க்கையை என்கிரிப்ஷன் செய்ய 5 வழிகள்.\n உடனே ஆன்ட்ராய்டு போன் வாங்க ஒன்பது காரணங்களை பாருங்க.\nகம்ப்யூட்டரில் இருந்து டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்புவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2009/07/07/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-07-07-20/", "date_download": "2018-06-23T00:43:58Z", "digest": "sha1:45NTMUILJDM3FVV4UGFJATFO2UBPPA75", "length": 19501, "nlines": 167, "source_domain": "top10shares.wordpress.com", "title": "இன்றைய சந்தையின் போக்கு 07-07-2009 | Top 10 Shares", "raw_content": "\n« இன்றைய சந்தையின் போக்கு 06.07.2009\nஇன்றைய சந்தையின் போக்கு 09.07.2009 »\nஇன்றைய சந்தையின் போக்கு 07-07-2009\nபட்ஜெட்டினால் மேலும் ஒரு ஏற்றம் அமையாதா என்ற ஒரு நப்பாசையால் “லாபத்தை உறுதிசெய்யாமல்” கடந்த 1 மாதமாக காத்திருந்த மக்கள் ஒரே நேரத்தில் விற்க முயன்றதால் ஏற்பட்ட விளைவே நேற்றைய சந்தை.\nபட்ஜெட் சரியில்லை ச��்தை சரிகிறது என்ற செய்தி காட்டு தீயாக பரவிய போது பதட்டதில் பலர் விற்று வெளியேறினார்கள்.\nஅதற்கு ஏற்றார் போல சர்வதேச நிலவரங்களும் நமது சந்தைகளுக்கு எதிராகத்தான் இருந்தது. குறிப்பாக நேற்றைய தினம் டவ்ஜோன்ஸ் 8200 என்ற முக்கிய சப்போர்ட்டை உடைத்து விட்டது. கச்சா எண்ணையும் 63$ வரை வீழ்ச்சி கண்டது.\n2000 புள்ளிகள் வரை தொடர் ஏற்றம் கண்ட சந்தையில் 250 புள்ளிகள் சரிவு என்பது பெரிய விசயமில்லை ஆனால் அடுத்து வரும் நாட்களில் இந்த FII’s ன் நடவடிக்கைகளை பொறுத்தே சந்தையின் போக்கு அமையும்.\nநிப்டியில் ஹெட் அண்ட் ஷோல்டர் அமைப்பு உருவாகியுள்ளதை சில தினங்களுக்கு முன்பு எழுதி இருந்தேன். அந்த அமைப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nகாளைகளுக்கு மிக முக்கிய நிலை 4250\nபாரட்டுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை…. பொதுதுறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க துவங்கிய காலத்தில் சொல்லபட்ட காரணம் நிர்வாக வசதி, மற்றும் வேகமான வளர்ச்சி. ஆனால் இன்றைய நிலை அதனால் திரட்டப்படும் நிதி. இப்படியே எத்தனை ஆண்டுகள் இருக்கும் நிறுவனங்களை விற்று அரசு காலம் தள்ளும். 5 ஆண்டுகள் 10 ஆண்டுகள் இது சரியான வழிமுறை இல்லை.\nஇந்தியா வளர்ச்சியடைகிறது எவ்வாறு தனி மனித ஒழுக்க கேட்டை வளர்த்து விட்டு.\nநமது தமிழகத்தின் வளர்ச்சி டாஸ்மார்க் விற்பனை வளர்ச்சியில் தான் உள்ளது, அதை காந்தியின் பெயரை சொல்லி அரசியல் நடத்தும் / டெல்லியில் ஆட்சி நடத்தும் காங்கிரசார் கண்டு கொள்ளவே இல்லை.\nஇலவசங்களை கண்டு முறையாக வரி செலுத்துவோர் எரிச்சல் அடையத்தான் செய்கிறார்கள், அவர்களின் பார்வையில் அது சரியே. வருமான வரித்துறையில் மேலும் சீர்திருத்தங்கள் தேவை. இன்று நாம் கணக்கு பார்த்தால் சராசரி மனிதன், வருமான வரியை விட சேவை வரி அதிகம் செலுத்துகிறோம். வருமான வரி செலுத்தாதவர்கள் கூட சேவை வரியினை செலுத்துகிறோம். நேரடி வருமான வரியின் கடுமையை குறைத்து இது போன்ற மறைமுக வரியில் அரசு மேலும் கவனம் செலுத்தலாம்.\nவிவசாயிகளுக்கு சலுகை என்ற பெயரில் ஒவ்வொரு அரசும் அறிவிக்கும் கவர்ச்சி திட்டங்கள் அனைத்தும் பெருந்தனக்காரர்களுக்கு தான் பயன்பட்டு வந்துள்ளது. இலவச மின்சாரம் / விவசாய கடன் தள்ளுபடி என்ற அனைத்தும் இதற்கு முறையாக திட்டமிடாததே காரணம். இப்படி பட்ட நிலையில் தனியார் கந்து வட்டி க��ரர்களிடம் சிக்கியுள்ள மஹராஷ்டிரா மாநில விவசாயிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு, இது அடுத்து வரும் அம்மாநில தேர்தலுக்கான சலுகை அறிவிப்பு. கந்து வட்டி முறையே தவறு அதை தடுக்க சட்டத்தை கொண்டு ஆளும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே. அதை விடுத்து சலுகைகள் எதற்கு\nஇப்படி நிறைய புலம்பலாம்…… இதுவும் கடந்து போகும் அடுத்த வருடம் இன்னொரு பட்ஜெட் வரும்.\nநாமும் நமது அடுத்த வேலையை பார்ப்போம்.\nTRIAL Calls கேட்டு சில நண்பர்கள் மெயில் அனுப்பி உள்ளார்கள், அது போல் டிரையல் கால்ஸ் வேண்டுபவர்கள் யாஹீவில் உங்கள் மொபைல் நம்பரை தெரிவிக்கவும். அல்லது 9367506905 என்ற நம்பரில் SMS அனுப்பவும்.\nமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய சாய் அண்ணா அவர்களுக்கு,\nதேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் சந்தையானது ஒரே நாளில் 700 புள்ளிகளுக்கு மேல் (நிப்டி) உயர்ந்து முடிவடைந்தது. மேலும் அதற்கடுத்த நாட்களில் சிறிது இறக்கங்களை தந்தாலும் அதற்கு அடுத்த நாட்களிலேயே இழந்த உயரங்கள் அனைத்தையும் மீட்டெடுத்து சந்தையில் சிறு வணிகர்கள் அனைவருக்கும் சந்தை இனி கீழே இறங்கவே இறங்காது என்ற ஒரு மாயையான தோற்றத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை. அந்த மாதிரியான கால கட்டங்களில் தாங்களோ சந்தைக்கு கீழ் நோக்கிய இலக்குகளையே தங்களது கட்டுரைகளில் வழங்கி இருந்தீர்கள்.\nதங்களுடைய இந்த தகவல் சந்தையின் நகர்வுகளை எங்களுக்கு தெளிவாய் புரிய வைத்தது. ஏனெனில் அன்றைய நாட்களில் ஊடகங்கள் (…..) அனைத்தும் சந்தை மீதான அபரிமிதமான ஒரு நம்பிக்கையினை சிறு வணிகர்களுக்கு ஏற்படுத்தும் முயற்சியில் மிகவும் தீவிரமாய் இருந்தன. அதற்காக அவை நிறைய சந்தை வல்லுனர்களை வேறு தங்களது தொலைக்காட்சியில் தோன்ற வைத்தன. சந்தையும் ஊடகங்களின் இத்தகைய தகவல்களை உறுதிபடுத்தும் வகையிலேயே சிறிதும் கீழே இறங்காமல் உறுதியாக () அனைத்தும் சந்தை மீதான அபரிமிதமான ஒரு நம்பிக்கையினை சிறு வணிகர்களுக்கு ஏற்படுத்தும் முயற்சியில் மிகவும் தீவிரமாய் இருந்தன. அதற்காக அவை நிறைய சந்தை வல்லுனர்களை வேறு தங்களது தொலைக்காட்சியில் தோன்ற வைத்தன. சந்தையும் ஊடகங்களின் இத்தகைய தகவல்களை உறுதிபடுத்தும் வகையிலேயே சிறிதும் கீழே இறங்காமல் உறுதியாக (\nஅத்தகைய கால கட்டங்களில் தங்களுடைய இந��த கருத்துகள் தங்களின் உறுதியை கூறுகின்றனவாய் அமைந்தன. மேலே சொன்ன அந்த வரிகள் எங்களை பாதுகாத்த வரிகள். அதற்கு நன்றிகள் பல எங்கள் அனைவரின் சார்பாகவும் தங்களுக்கு உரித்தாகுக.\nமேலும் நமது மத்திய அரசின் தற்போதைய திட்டமான “பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு முதலீட்டை திரும்ப பெறுதல்” – மீதான தங்களது கருத்து கட்டாயம் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று.\nஊழல், இலவசம் மற்றும் தவறான நிர்வாகத்தினால் கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணம் வீணாகிக் கொண்டிருக்கிறது. அதனை தடுக்கும் முயற்சியில் சிறிது அக்கறை காட்டினாலே போதும். எவ்வளவோ பணம் மிச்சமாகும். பொதுமக்களின் உயிரை விலைவாசி ஏற்றம், பெட்ரோல் விலை உயர்வு என்று உறிஞ்ச தேவையில்லை. ஆனால் இவையனைத்தும் சிறிதும் நடக்கப் போவதில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.\nஅரசாங்கம் விதிக்கும் வரிகளை கட்டிக் கொண்டும் விண்ணைத்தொடும் விலை வாசியில் பொருட்களை வேறு வழியில்லாமல் வாங்கி உயிர் வாழ்ந்து கொண்டிருப்பது மட்டும்தான் இன்றைய மக்களின் நிலை என்றாகி விட்டது. தனது அண்டை வீட்டாருக்கு பணம் (ஓட்டு போடுவதற்கு) கொடுத்து தனக்கு பணம் கொடுக்க வில்லையெனில் வரும் கோபம் கூட மக்களுக்கு இது போன்ற விசயங்களில் வருவதில்லை. மக்களை இந்த நிலைக்கு கொண்டு வந்த பெருமை யாவும் நமது அரசியல்வாதிகளையே சேரும்.\nஎங்களது ஊரில் ஓட்டளிக்க பணம் வழங்கவில்லை என்று நிறைய மக்கள் சாலை மறியல் வரை செல்ல துணிந்து விட்டனர் மிகுந்த கோபத்துடன். ஆனால் இதிலும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அவர்களுக்கு இன்னும் உணர்வுகள் இருக்கின்றன. அதனை இதற்கேனும் பயன்படுத்துகிறார்களே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஜூன் ஆக »\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு -இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2018-06-23T01:02:08Z", "digest": "sha1:V4ZXB6VIQHYGVGIF3JSCEZ6Q2AJNUFCQ", "length": 17301, "nlines": 194, "source_domain": "adhiparasakthi.uk", "title": "அதர்வண பத்ரகாளிக்குத் தலைமேல் ஏழு நாகங்கள் உள்ளன ஏன்??Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome விதிமுறைகள் அதர்வண பத்ரகாளிக்குத் தலைமேல் ஏழு நாகங்கள் உள்ளன ஏன்\nஅதர்வண பத்ரகாளிக்குத் தலைமேல் ஏழு நாகங்கள் உள்ளன ஏன்\nஅந்த ஏழு தலை நாகம் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் அதர்வண பத்ரகாளியின் புராண வரலாற்றையும் சேர்த்துத் தெரிந்து கொள்வது நல்லது.\n*நம் அன்னை ஆதிபராசக்தி தன்னுடைய கோடிக்கணக்கான கூறுகளைக் கொண்டு அண்டசராசரத்தைப் படைத்தும், காத்தும், அழித்தும் வருகிறாள்.*\nஅவளுடைய கூறுகளில் மிகச் சக்தி வாய்ந்த தேவிதான் அதர்வண பத்ரகாளி, *இவளுக்கு பிரத்தியங்கரா என்று ஒரு பெயரும் உண்டு.*\nஅதர்வண வேதத்தில் மந்திரகாண்டத்தில் இந்த தேவியைப் பற்றியும், வழிபடவும் மந்திரங்கள் உள்ளன. பத்திர என்றால் மங்கலம் என்று பொருள். தன்னை வழிபடும் அன்பர்கட்கு மங்கலத்தையே செய்கிற காளியாதலில் இவள் அதர்வண பத்ரகாளி என்று அழைக்கப்படுகிறாள்.\nஇரணியனை அழிக்க வேண்டி தேவர்கள் வேண்டுகோட்கு இணங்க திருமாள் நரசிங்க அவதாரம் எடுத்தார். மனித உடலும் சிங்க முகமும் கொண்ட வடிவம் அது. அந்த நரசிம்மம் தனக்கு வந்த கோபம் கட்டுக்கடங்காமல் போனதால் உலகத்தையே அழிக்க முற்பட்டது.\nஅது கண்ட தேவர்கள் கோபம் தணியும்படி நரசிம்மத்தை வேண்டினர். அவர்களின் தோத்திர வழிபாடு நரசிம்மத்தை மேலும் உற்சாகப்படுத்தி விட்டது. அதனால் பயந்த தேவர்கள் சிவபிரானிடம் பிரார்த்தனை செய்தனர்.\nநரசிம்மத்தின் தணியாத சினத்தைத் தணிக்குமாறு வேண்டினார்கள். சிவபெருமான் வீரபத்திரரை அனுப்பி தணிக்க முயன்றார். நரசிம்மம் வீரபத்திரரையும் தாக்கியது அதனால் சிவபிரானை நினைத்து வேண்டினார்.\nசிவபெருமான் நரசிம்மத்தையும் அடக்கவல்ல சரபப்பறவை வடிவம் தாங்கி வந்தார்.\nகூர்மையான நகங்கள், பற்கள், இரண்டு சிறகுகள், எட்டு கால்கள் கொண்ட வினோதமான பறவை சரபம். அந்த உருவில் வந்த சிவபெருமான் நரசிம்மத்தை அடக்க வேண்டி 18 நாட்கள் போரிட்டார்.\nசரபர் நரசிம்மரின் பாதங்களை பிடித்து இரண்டாகக் கிழிக்க முயன்றபோது நரசிம்மத்தின் கோபம் மறைந்து சாந்தம் தவழ்ந்தது.\nநரசிம்மத்துக்கும் சரபத்துக்கும் 18 நாள் உக்கிரமான போர் நடைபெற்றதல்லவா அப்போது சரபத்தை எதிர்க்க நரசிம்மர் கண்ட பேருண்டம் என்ற பறவை வடிவம் எடுத்தார்.\nசரபப்பறவைக்கு விரோதி கண்ட பேருண்டம் என்ற பறவை ஆகவே, அந்த பறவை வடிவம் தாங்கி நரசிம்மர் ப��ரிட்டார். அதனால் சரபருக்கு மேலும் கோபம் கொப்புளித்தது. *அவரது நெற்றிக் கண்ணிலிருந்து உக்கிரப்பிரத்தியங்கரா என்று பத்திரகாளி உதித்தாள்.*\nஅப்படி உதித்த அவள் கண்ட பேருண்டத்தின் சக்தியை விழுங்கிவிட்டாள்.\n*சரபருக்கு சக்திகளாக விளங்குபவர் இருவர்.*\n*சரபர் நரசிம்மத்தை அடக்குவதற்கு உதவியாக அவதரித்தவள் பிரத்தியங்கரா அவளே பத்ரகாளி\nஅதர்வண பத்ரகாளிக்கு ஆயிரம் முகங்கள்\nஇம்முகம் எல்லாம் சிங்கம் முகம் போலவே இருக்கும்.\n சூலம், கலாபம், பாசம், தமருகம் என்பன இவள் ஏந்தியுள்ள ஆயுதங்கள்.*\nஇந்தத் தேவியை மனக்கண்ணால் மேற்கண்ட தோற்றங்களோடு தியானித்தால் எப்படிப்பட்ட பகைவனும் அழிவான்; சத்ருபயம் நீங்கிவிடும்.\nதக்கன் வேள்வியை அழித்துவிட்டு வரும்படிச் சிவபெருமான் வீரபத்திரரை அனுப்பியபோது, அவருக்குத் துணைநின்று உதவியவள் பிரத்தியங்கரா தேவியே\nஇவளை உபாசித்து இவள் அருளை மட்டும் பெற்றுவிட்டால் போதும், அப்புறம் இராம இலக்குவர் கூட தன்னை வெல்ல முடியாது என்பதை தெரிந்துகொண்டதால்தான் இந்திரஜிந் ‘நிகும்பலை’ என்னும் இடத்தில் மிக ரகசியமாக இவளை வேண்டி யாகம் செய்தான்.\nஅதனை ஜாம்பவான் மூலம் தெரிந்துகொண்ட அனுமன் தொடக்கத்திலேயே அந்தயாகம் நல்லபடி முடியாதவாறு அழித்து முளையிலே கிள்ளி எறிந்து விட்டான்.\nமகாவிஷ்ணு மது கைடபர் என்ற அரக்கர் இருவரை அழிக்கத் துணை நின்றவள் இந்தத் தேவியே.\nஇவளுடைய மந்திரத்தைக் கண்டு பிடித்தவர்கள் இரண்டு ரிஷிகள் 1) அங்கிரஸ் 2) பிரத்தியங்கிரஸ்.\nஇந்த தேவி பற்றி ரிக்வேதத்தில் மந்திரங்கள் உண்டு. இவளை வழிபடும் மூலமந்திரம் இருபது அட்சரங்கள் கொண்டது இவளை வழிபடும் மாலா மந்திரம் பிரபஞ்ச சார தந்திரம் என்ற நூலில் உள்ளது.\nஇந்தத் தேவிக்கு ஆயிரம் தலைகள், இரண்டாயிரம் கைகள் எனவே இவளை இந்த வடிவத்தில் சிற்பமாக வடித்து வழிபட முடியாது.\n*தாருகன் என்ற அரக்கனை அழித்தவளும் பத்ரகாளியான பிரத்தியங்கரா தேவியே\nதாருகன் என்ற அசுரன் தன் இரத்தம் கீழே சிந்தினால் ஆயிரம் அசுரர்கள் தோன்றுமாறு வரம் பெற்றிருந்தான். இவன் சாகாவரம் கேட்டிருந்தானே தவிர பெண்களை அலட்சியம் செய்தான். ஒரு பெண் மூலம் தனக்கு அழிவு வரலாம் என்று இவன் நினைக்கவே இல்லை எனவே இவனைக் கொல்ல ஆறு தேவர்கள் தங்கள் சக்திகளை ஒன்று திரட்டினர்.\n*1) விஷ்ணு���ின் சக்தி வைஷ்ணவி 2) பிரம்மாவின் சக்தி பிராமி 3) சிவனது சக்தி மகேஸ்வரி 4) குமரனின் சக்தி கெளமாரி 5) இந்திரனின் சக்தி இந்திராணி 6) எமனுடைய சக்தி வராகி 7) சாமுண்டி என்ற ஏழு சக்திகள் இணைந்து தாருகனை அழித்தன*.\nஇந்த ஏழு சக்திகளின் அடையாளங்களே அதர்வண பத்ரகாளியின் மேல் உள்ள ஏழுதலை நாகங்கள் எனக் கருதலாம். ( ஆதாரம் : சரபேஸ்வர சர்வஸ்வம் பிரத்தியங்கரா பிரபாவம் – நஜன் – பிரதிபா பிரசுரம் ).\n*இவ் அதர்வண பத்ரகாளியின் முக்கியத்துவத்தினை திருமதி அம்மா அவர்கள் இம்மாத சக்தி ஒளி ( September 2017) புத்தகத்தில் #அருள்_தருவாள்_அன்னை_அதர்வண_பத்ரகாளிஎன்னும் தலைப்பின் கீழ் தெரிவித்துள்ளார்கள்.*\nPrevious articleஓம் மறவாநினைவை தருவாய் போற்றி ஓம்\nNext articleசக்தி ஒளி புத்தகம்\nவேள்விக்குழு தொண்டர்களின் பொறுப்பும், கடமைகளும்\nவேத வேள்விகளும் – மேல்மருவத்தூர் சித்தா்பீடத்து வேள்விகளும்\nபெளர்ணமி ஓம்சக்தி விளக்கு பூசை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravindranvrk.blogspot.com/2011/06/", "date_download": "2018-06-23T00:09:05Z", "digest": "sha1:3WGF2VML4KQZK36EIBA35KPVDBG7OUCG", "length": 34253, "nlines": 98, "source_domain": "ravindranvrk.blogspot.com", "title": "வாங்க, காலாற நடந்து பேசிட்டே போகலாம்...: June 2011", "raw_content": "வாங்க, காலாற நடந்து பேசிட்டே போகலாம்...\nஎழுதியவர் இந்திரா ; கிழக்கு பதிப்பகம்.\nஇந்த புத்தகத்தை எழுதியவர் எனக்கு பரிச்சயமான ஜோதி அக்கா என்கின்ற அளவிலேயே இதை வாசிக்கத்தொடங்கினேன்... புத்தகம் நூறு பக்கத்திற்குள் அடங்கியது எனக்கு இன்னும் சௌகர்யமாய்ப் போனது.. சற்றும் எதிர்பார்க்காமல் முதல் பக்கத்திலேயே என்னை புரட்டிப் போட்டது- எழுத்து நடையும். அது தாங்கிய அதிர்வும்..\nஇருபத்திமூன்று வயதில் நீங்கள் என்னவாக ஆசைப்பட்டிருப்பீர்கள் நிற்க, கொங்கு மண்டலத்தின் கிராமத்தில் பிறந்து, பாரதிராஜா படங்களின் சாயல் மாறாத மனிதர்களின் ஊடே வார்கப்படுகின்ற நிலையினின்றும் இந்தக் கேள்விக்கான பதிலை சிந்திக்க வேண்டியது மிக அவசியமாகிறது.. நிற்க, கொங்கு மண்டலத்தின் கிராமத்தில் பிறந்து, பாரதிராஜா படங்களின் சாயல் மாறாத மனிதர்களின் ஊடே வார்கப்படுகின்ற நிலையினின்றும் இந்தக் க��ள்விக்கான பதிலை சிந்திக்க வேண்டியது மிக அவசியமாகிறது.. சமுதாயம் மற்றும் குடும்பத்தின் பலத்த எதிர்ப்புகளை மீறி 23 வயதில் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்டு, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தனது பகுதிலுள்ள தலித் மக்களின் பதினைந்தாண்டுகால குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண, தான் மேற்கொண்ட தொடர் போராட்டத்தையும், பெண் என்பதாலேயே தான் அடைந்த அவமானங்களைத் தாண்டி, பூச்சுகள் ஏதுமின்றி நம்முடன் பகிர்கின்ற அனுபவ பகிர்வே இந்த புத்தகம்.\nவட்டார வழக்கும், அது சார்ந்த பண்பாடும், சமூக கட்டமைப்பும், இவற்றைத் தனியே விளக்காமல், இயல்பாகவே இழையோடியிருப்பது பாராட்டுக்குரியதே... நம்மோடு இருந்தாலும், நம்மால் அதிகம் கவனிக்கப்படாத பஞ்சாயத்துகளின் மிக நுணுக்கமான உட்கட்டமைப்பை வாசிப்பின் ஊடே உணர வைத்தது, தளத்தை பலப்படுத்திக் காட்டி இருப்பது, பகிர்வின் ஓட்டத்தை யாதொரு விலகளுமின்றி தெளிவுபடுத்தி இருக்கிறது மிகச் சாதாரணமாய் நிழல் பரப்பிக்கிடக்கின்ற இந்த பஞ்சாயத்து அலுவலகத்திலா கோடிக்கணக்கில் பணம் புழங்குற இடம் என்றறிகிற போதும், அது சார்ந்த கீழ்த்தனமான அரசியலாகட்டும், ஆதிக்க சமூகத்தின் முகத்திரையை உரித்துக்காட்டுவதாகட்டும், ஒடுக்கப்பட்டவர்களின் உணர்வை நம்மில் உயிர்ப்புருவதாகட்டும், போகிற போக்கில் இதயெல்லாம் நம்மிடம் பேசுவதைப்போல சொல்லிப்போகிற போது நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை..\nபொதுவாக அனுபவப் பதிவை எழுதுகிறவர்கள் அடிநாதமாய்த் தங்களின் தீரங்களை கதாநாயகனுக்குரிய தோரணையோடு மறைமுகமாக ஆங்காங்கே பதிவுசெய்து போவதுண்டு. ஆனால் இந்த ஓட்டத்தின் வழியெங்கும் அவர் தன் இயலாமையை, தோல்விகளை, அச்சத்தை, சறுக்கல்களை, சூழ்நிலைக் கைதியாய்த் தான் ஆக்கப்பட்டதை, தேர்ந்தெடுத்த மக்களாலேயே புறக்கணிக்கப்பட்டதை, பெண்ணுக்கென உருவாக்கப்பட்ட பலகீனமான தருணங்களை எவ்விதப் பாசாங்குமின்றிப் படைப்பில் பதிவுசெய்திருக்கிறார். இந்த உயிர்ப்பே படைப்பை வாசக அனுபவத்திற்கு நெருக்கத்தில் வைக்கின்றது. அது உண்மையும் கூட..\n[ குறிப்பு : ஆசிரியரின் இயற்பெயர் ஜோதிமணி. தமிழில் பட்டம் பெற்றவர். 2 முறை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக இருந்தவர். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர். தம��ழ்நாடு திரைப்பட தணிக்கைக் குழு உறுப்பினர். ]\nசெய்திகள் வாசிப்பது - தீக்கோழிகளுக்கு மட்டும் \n...இந்த ரெண்டு நாலா வேலை மெனக்கெட்டு ஒரு மொக்கை காரியம் பண்ணினேன்.. ரொம்ப பொறுமையா உட்கார்ந்து மறக்காம மெகா டிவிலயும், வசந்த் டிவிலயும் செய்தி கேட்டது தான் அந்த மொக்கை காரியம்.. news scroll கூட விடல. (சத்தியமா குறிப்பெல்லாம் எடுத்தேன்) இது நாள் வரைக்கும் இந்த ரெண்டு டிவிலயும் செய்திகள் கேட்டதில்ல..\n\"அப்படி வேலை மெனக்கெட்டு (நான் ரொம்ப பிஸியாக்கும் ) என்னதாண்டா பார்த்து தொலஞ்ச\"னு கேட்குறீங்களா.. ) என்னதாண்டா பார்த்து தொலஞ்ச\"னு கேட்குறீங்களா..\nவசந்த் டிவில இப்போ(அதாவது 27-06-11 8.30pm) சொன்ன செய்தில இதெல்லாம் சொன்னங்க...\n1. தலைப்பு செய்தில மாயாவதி சம்பந்தமா ஒரு நியூஸ்..\n2. ஆந்திர உள்ளூர் கிரிக்கெட் போட்டில, தோல்வி அடைஞ்ச அணியில் இருந்த ஒருத்தர் எதிர் அணியில் இருந்த ஒருத்தர பேட்டால அடிச்சுக் கொன்ன நியூஸ்.\n3. தாடிக்கொம்பு கோவில் கும்பாபிஷேக நியூஸ். (மூணு நிமிஷம் கவரேஜ்)\n4. கரூர்ல நடந்த மதுவிலக்கு போராட்டம். (அதுவும் டாஸ்மாக் கடைய விட்டுட்டு, ஆஸ்பத்திரி பக்கத்துல பண்ணினாங்க\n5. James Bond நடிகர் Daniel Greig திருமணம் பண்ணிக்கொண்ட செய்தி.\nஅரைமணி நேரமா இதெயெல்லாம் சொன்னவனுங்க ஒரு மூச்சுக்கூட பெட்ரோல், டீசல், சமையல் காஸ், விலை உயர்வு சம்பந்தமாவும், அதைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் செய்து கொண்டிருக்கிற போராட்டங்கள், எச்சரிகைகள சொல்லவே இல்ல. அட நியூஸ் ரீல்ல கூட இது வரலான பார்த்துகோங்களேன்.. அட நியூஸ் ரீல்ல கூட இது வரலான பார்த்துகோங்களேன்.. இந்த நேரலைச் செய்தி சொல்லிக்கொண்டிருந்த இரண்டு மணி நேரம் முன்னாடி, நடுவண் அரசுக்கும், லாரி உரிமையாளர்களுக்கும் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில முடிஞ்சு வேலை நிறுத்த போராட்டம் தொடர்பான முன்னெடுப்புகளுக்கு ஆயத்தப்பட்டுகொண்டிருக்கிற சூழ்நிலையில் தான், சரி காங்கிரஸ்காரன் டிவில எப்படி சொல்றானுங்கனு பார்த்தா.. ங்கொய்யால.. வாயே தொரக்கமாட்டேன்றானுங்க..\nகலைஞர் டிவி செய்தில கூட கனிமொழி கைத பத்தி ரெண்டு மூணு நாள் வாயே தொறக்கல அவனுங்க..\nநாம பாக்குறதெல்லாம் ஏதோ ஒரு கட்சி சார்பா இயங்கிட்டு இருக்க டிவி தான் இல்லைங்கள.. படிக்கறதெல்லாம் ஒருமை சார்ந்த-தின்னிக்கப்பட்ட செய்திகள் தான்.. All are biased news.. ஒத்துக்குறே��்\nஇவுங்க டிவில சொல்லாட்டி காட்டாட்டி இருக்க மக்களுக்கெல்லாம் தெரியாம போயிரும்னு நினச்சானுன்களோ என்னவோ..\nஇந்த தற்குறிங்கலாம் நாட்ட ஆண்டு நாசமா போயி...\nஇவனுங்கள பார்த்தா தீக்கோழி நினைப்பு தான் வருது...\n) எல்லா department மேலயும் டெங்சனா இருக்கேன்...\nஸ்ட்ராங்கா ஒரு டீ போடுங்க மாஸ்டர்..\nChannel 4 வெளியிட்ட இலங்கை போர் குற்ற வீடியோ ஆதாரம்..\n நீங்களே பாருங்க.. என்னால பாக்க முடியல.. \nஆஸ்பத்திரில கூட குண்டு மழை பொழிஞ்சதும்.. மருந்து மாத்திரை கூட இல்லாம மருத்துவ குழு வெளியேறுகிற அவலம் எங்கயும் நடக்கல... பெண்களின் வெற்று உடம்பை அள்ளி அள்ளி ட்ரக்டர்ல போடுராணுக கடைசியா குத்துயிரும் கொலையுயிருமா முனகற பெண்ணை அப்படி எட்டி உதைக்குறான்.. ஐயோ நெஞ்சே வெடிச்சிருச்சு. .\nஒரு பெரிய இனஅழிப்புக்கு துணைபோய், போர் குற்றம் நடக்கலன்னு சாட்சியம் சொல்ல போற இந்தியா... அட போங்க... என்னால அழுகைய அடக்க முடியல..\nசிவசங்கர் மேனனுக்கும், சோனியா காந்திக்கும், மன்மோகன் சிங்குக்கும், புடுங்கி கருணாநிதிக்கும் கடுகளவு மனுசத்தன்மை கூட இல்லாம போச்சே.. :(\n\"வாழ்க பாரத மாதா\"னு என்ன மயிருக்கு சொல்லணும்.. \n என்னடா தலைப்பு மொட்டையா இருக்கேனு பார்த்தீங்களா நானும் இந்த பதிவுக்கு என்னனமோ தலைப்பு யோசிச்சு பார்த்தேன்.. எதுமே செட் ஆகல. சரி முதல்ல எதாவது தலைப்பு போட்டு எழுத ஆரம்பிப்போம்.. பொறவு பாத்துக்கலாம்னு விட்டுட்டேன்.. \"இந்தியா\" - இந்த வார்த்தைய, பதிவோட தலைப்புக்கு முன்னாடி போட்டுகோங்க.. இதுல என்னப்பா உனக்கு டவுட்டுனு நீங்க கேட்கலாம்.. சத்தியமா எனக்கு இதுல தான் டவுட்டே நானும் இந்த பதிவுக்கு என்னனமோ தலைப்பு யோசிச்சு பார்த்தேன்.. எதுமே செட் ஆகல. சரி முதல்ல எதாவது தலைப்பு போட்டு எழுத ஆரம்பிப்போம்.. பொறவு பாத்துக்கலாம்னு விட்டுட்டேன்.. \"இந்தியா\" - இந்த வார்த்தைய, பதிவோட தலைப்புக்கு முன்னாடி போட்டுகோங்க.. இதுல என்னப்பா உனக்கு டவுட்டுனு நீங்க கேட்கலாம்.. சத்தியமா எனக்கு இதுல தான் டவுட்டே நான் சின்னபுள்ளயா இருக்கும் போது (ஹ்ம்ம்..6 வருசம் ஆச்சு நான் சின்னபுள்ளயா இருக்கும் போது (ஹ்ம்ம்..6 வருசம் ஆச்சு) \"இந்தியா வளரும் நாடு\"ன்னு சொன்னங்க) \"இந்தியா வளரும் நாடு\"ன்னு சொன்னங்க இப்பவும் அதே சொல்லிட்டு இருக்காங்க இப்பவும் அதே சொல்லிட்டு இருக்காங்க செல் போன் வந்திருச்சு.. 2G ஊழல் நடந்து 3G தொடங்கிருச்சு.. ரெண்டு மூணு ராக்கெட் வேற விட்டோம், நாலு ஏவுகணை சோதனை, அப்புறம் Common Wealth Game (இதுலயும் ஊழல் நடந்துச்சாமே.. சின்ன பையன் இத பத்தி பேச கூடாதுனு எங்க அண்ணன் சொல்லிருக்காரு செல் போன் வந்திருச்சு.. 2G ஊழல் நடந்து 3G தொடங்கிருச்சு.. ரெண்டு மூணு ராக்கெட் வேற விட்டோம், நாலு ஏவுகணை சோதனை, அப்புறம் Common Wealth Game (இதுலயும் ஊழல் நடந்துச்சாமே.. சின்ன பையன் இத பத்தி பேச கூடாதுனு எங்க அண்ணன் சொல்லிருக்காரு நான் மாட்டேன்ப்பா\nசரி.. வளர்ந்த நாடுன்னு சொல்லுவதற்கு எது அளவீடுனு வழக்கம் போலவே இணையத்துல தேடினேன்(ஓம் Googleலே சரணம் ). எதிர்பார்த்தது போலவே, ஒரு நாடு வளர்ந்த நாடு/ வளரும் நாடு-ன்னு மிகத்துள்ளியமான வரையறை கிடையாது). எதிர்பார்த்தது போலவே, ஒரு நாடு வளர்ந்த நாடு/ வளரும் நாடு-ன்னு மிகத்துள்ளியமான வரையறை கிடையாது (தெரியும் மாப்ள,பண்ணவும் மாட்டானுக - உபயம் வளர்த்த நாடுகள்). இருந்த போதிலும், ஓரளவுக்கு குத்துமதிப்பா ஒரு நாடோட வளர்ச்சி - மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP Growth) , அல்லது தொழில்மயமாக்கம்(Industrialization), அல்லது மனித வளர்ச்சி சுட்டெண்(Human Development Index-கல்வி மற்றும் ஆயுள்காலமும் உட்பட) இவைகளால் அளவிடப்படுகின்றன.. இதெயெல்லாம் மீறி, வளர்ந்த நாட்டுக்கு நீங்கள் சலாம் போட தெரிஞ்சிருக்கணும்... (வரலாறு மிக முக்கியம் அமைச்சரே (தெரியும் மாப்ள,பண்ணவும் மாட்டானுக - உபயம் வளர்த்த நாடுகள்). இருந்த போதிலும், ஓரளவுக்கு குத்துமதிப்பா ஒரு நாடோட வளர்ச்சி - மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP Growth) , அல்லது தொழில்மயமாக்கம்(Industrialization), அல்லது மனித வளர்ச்சி சுட்டெண்(Human Development Index-கல்வி மற்றும் ஆயுள்காலமும் உட்பட) இவைகளால் அளவிடப்படுகின்றன.. இதெயெல்லாம் மீறி, வளர்ந்த நாட்டுக்கு நீங்கள் சலாம் போட தெரிஞ்சிருக்கணும்... (வரலாறு மிக முக்கியம் அமைச்சரே\nஅது என்ன கருமமாவே இருக்கட்டும்.. கொஞ்சம் இதை ஆழமாக ஊடுருவிப் பார்ப்பதற்கு 3 நிகழ்வுகளை உங்க முன்னாடி வைக்கிறேன்\n1. கடந்த வாரத்தில் Praba Kola என்கிற நச்சுக்கழிவுகளைத் தாங்கிய கப்பல், 'கப்பல் உடைக்கும் பணி' என்பதான போர்வையில் மிகக்கள்ளத்தனமாக குஜராத் துறைமுகத்திற்கு இந்திய அதிகாரிகளால் உள்ளே அனுமதிக்கப்பட்டது. இந்தக் கப்பல் தான் 2006ல், Ivory Coast என்கிற இடத்தில் நச்சுக்கழிவுகளைக் கொட்டி 16 பேர் மர்மமான முறையில் இற���்கக் காரணமாய் இருந்தது. இது தொடர்பான வழக்கு இன்றும் முடிக்கப்படவே இல்லை (இது போன்ற கப்பல்கள் பெரும்பாலும் ஐரோப்பிய கம்பெனிகளுக்குச் சொந்தமானவை. பனாமா நாடுகளுக்கு விற்கப்பட்டு, பெயர் மட்டும் மாற்றம் செய்து, பின் கழிவுகளை எதாவது ஒரு வளரும் நாடுகளில் கொட்ட ஆயத்தப்படுத்தப்படுகின்றன.) சமூக ஆர்வலர்களின் கவனதிற்குவந்து, பின்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.\n2. Endosulfan என்கிற பூச்சிக்கொல்லி மருந்து- மிக உயரிய அளவில் நச்சுத்தன்மை கொண்டதாலும், உயிரியல் அமைப்புக்கே அழிவை ஏற்படுத்தக்கூடிய வல்லமை வாய்ந்ததாலும் வளர்ந்த உலக நாடுகள் இதை முற்றிலுமாக தடை செய்துவிட்டன. கிட்டத்தட்ட 80 நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்து இன்னும் இந்தியாவில் தடை செய்யப்படவில்லை கிட்டத்தட்ட 80 நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்து இன்னும் இந்தியாவில் தடை செய்யப்படவில்லை இதுபற்றி பத்திரிக்கைகளில் மூன்று நாட்களுக்கு வந்த செய்திகள், பிறகு என்ன ஆனது என்றே தெரியவில்லை. பல சமயங்களில் அரசின் வாய்ப்பூட்டை திறக்கின்ற சாவிகள் கூட மௌனித்துப்போகின்றன\n3. கொஞ்ச வருடங்களுக்கு முன்பு Pepsi, Coca Cola குளிர்பானங்களில் கலந்திருந்த நச்சுத்தன்மையின் அளவு குறித்து பெரிய அளவில் பேசப்பட்டதும், போராட்டங்கள் நடத்தப்பட்டதும், பின்பு அனைத்தும் நீர்த்துப்போய் இந்திரா நூரி Pepsi -ன் தலைவராக ஆனா பிறகு, பத்திரிக்கைகள் கொண்டாடிய விதம் வருத்ததிற்குரியதே\nஇது எல்லாமே வளரும் நாடுகளில் வரிசையில் முன்னணியில் இருக்கின்ற இந்தியாவில் தான் நடக்கிறன. என்னைப் பொறுத்தவரையில் இந்தியா வளர்த்த நாடக ஆவது வெறும் பகற்கனவே என்னைப் பொறுத்தவரையில் இந்தியா வளர்த்த நாடக ஆவது வெறும் பகற்கனவே ஊழலை ஒழிச்சா நாடு வளந்திரும் ஊழலை ஒழிச்சா நாடு வளந்திரும் அரசியல்வாதி ஒழுங்கா இருந்தா நாடு வளந்திரும் அரசியல்வாதி ஒழுங்கா இருந்தா நாடு வளந்திரும் லஞ்சம் இல்லேன்னா நாடு வளந்திரும் லஞ்சம் இல்லேன்னா நாடு வளந்திரும் அதிகாரிகள் சரியா வேலை செஞ்சா நாடு வளந்திரும் அதிகாரிகள் சரியா வேலை செஞ்சா நாடு வளந்திரும் என்னங்கடா கலர் கலரா ரீல் விடுறீங்க என்னங்கடா கலர் கலரா ரீல் விடுறீங்க சரி, எல்லாம் சொல்ற ரைட்டு சரி, எல்லாம் சொல்ற ரைட்டு அப்போ நாட்டோட பிரஜையா இருக்க நாம சரியாய் இருக்கமா என்ன\n டிக்கெட் waiting list ல இருந்தாலும் TTRர அட்ஜஸ்ட் பண்ணி உட்கார இடம் வாங்கிக்கலாம்னு போற ஆளு தானே நாம வேலை சீக்கிரமா நடக்க 'பார்த்து பண்ணிக்கலாம் சார்'னு சொல்ற ஆட்கள் தானே நாம.. வேலை சீக்கிரமா நடக்க 'பார்த்து பண்ணிக்கலாம் சார்'னு சொல்ற ஆட்கள் தானே நாம.. \"இதுகொஞ்சம் சிக்கலான மேட்டர், கொஞ்சம் செலவு புடிக்கும்ங்களே \"இதுகொஞ்சம் சிக்கலான மேட்டர், கொஞ்சம் செலவு புடிக்கும்ங்களே\"னு பிட்ட போடுற ஆட்கள் நம்ம கிட்ட இல்லையா\"னு பிட்ட போடுற ஆட்கள் நம்ம கிட்ட இல்லையா தப்புன்னு தெரிஞ்சாலும், அடிப்படை விலைவாசி ஏறிப்போனாலும், ஏதோ அவங்கள மட்டும் பாதிக்காத மாதிரி கரை வெட்டி கட்டிக்கிட்டு கட்சிக்காக அலையுற லோக்கல் கவுன்சிலர் நம்ம கூட புழங்குற ஆள் இல்லையா தப்புன்னு தெரிஞ்சாலும், அடிப்படை விலைவாசி ஏறிப்போனாலும், ஏதோ அவங்கள மட்டும் பாதிக்காத மாதிரி கரை வெட்டி கட்டிக்கிட்டு கட்சிக்காக அலையுற லோக்கல் கவுன்சிலர் நம்ம கூட புழங்குற ஆள் இல்லையா நம்ம சுத்தி இருக்க உறவு முறைகளில் யாராவது ஒருவர் கூட இந்த முகமாக பார்க்க முடியலன்னு சொல்லுங்க பார்ப்போம் நம்ம சுத்தி இருக்க உறவு முறைகளில் யாராவது ஒருவர் கூட இந்த முகமாக பார்க்க முடியலன்னு சொல்லுங்க பார்ப்போம் அம்மா டீச்சரா இருக்கலாம், அப்பா ஒரு அரசு அதிகாரியா இருக்கலாம், சித்தப்பா, மாமன், மச்சான், பங்காளினு ஏதாவது ஒரு வகையில் நாட்டோட தினச் சக்கரங்களை நகர்த்துகிற கடைக்கோடி அச்சாணியா இருக்குற நாம ஒழுங்கா நம்ம கடமைய செஞ்சா, இப்போ குறைசொல்லுற அத்தனை பிரச்சனைகளையும் ஊதித் தள்ளிரலாமே அம்மா டீச்சரா இருக்கலாம், அப்பா ஒரு அரசு அதிகாரியா இருக்கலாம், சித்தப்பா, மாமன், மச்சான், பங்காளினு ஏதாவது ஒரு வகையில் நாட்டோட தினச் சக்கரங்களை நகர்த்துகிற கடைக்கோடி அச்சாணியா இருக்குற நாம ஒழுங்கா நம்ம கடமைய செஞ்சா, இப்போ குறைசொல்லுற அத்தனை பிரச்சனைகளையும் ஊதித் தள்ளிரலாமே அழுகிய குட்டையா இருக்க கூட்டத்துக்குள்ள இருந்து நல்ல தலைவனா வர போறாரு அழுகிய குட்டையா இருக்க கூட்டத்துக்குள்ள இருந்து நல்ல தலைவனா வர போறாரு\nநாடு சுதந்திரம் அடைஞ்சு 60 வருசத்திற்கு மேல ஆகுது. இதுநாள் வரைக்கும் 'முறைப்படுத்தப்பட்ட ரேஷன் விநியோகம்' நம்மாள கொண்டு வர முடிஞ்சுதா இதுநாள் வரைக்கும் 'முறைப்படுத்தப்��ட்ட ரேஷன் விநியோகம்' நம்மாள கொண்டு வர முடிஞ்சுதா உங்களுக்குத் தெரிய கடைக்கோடி கிராமங்களுக்கு மருத்துவ வசதியும், கல்வி வசதியும், பாதுக்காப்பான குடிநீர், கழிப்பிட வசதி கிடையாது உங்களுக்குத் தெரிய கடைக்கோடி கிராமங்களுக்கு மருத்துவ வசதியும், கல்வி வசதியும், பாதுக்காப்பான குடிநீர், கழிப்பிட வசதி கிடையாது (லாஸ்டா சொன்ன ரெண்டும் டவுன்ல கூடத்தான் இல்ல (லாஸ்டா சொன்ன ரெண்டும் டவுன்ல கூடத்தான் இல்ல) அட இவ்வளவு ஏன், சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு நம்மாள் இன்னும் பென்சன ஒழுங்கா குடுக்க முடியல) அட இவ்வளவு ஏன், சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு நம்மாள் இன்னும் பென்சன ஒழுங்கா குடுக்க முடியல இந்தியா வளர்கிறது இந்தியா வளர்கிறதுனு யாருக்கு கூப்பாடு போடுறாங்கனு தெரியல இந்தியா வளர்கிறது இந்தியா வளர்கிறதுனு யாருக்கு கூப்பாடு போடுறாங்கனு தெரியல சமீபத்தில் உச்சநீதி மன்றமே \"இரு வேறு இந்தியா இருப்பதை அனுமதிக்க முடியாது சமீபத்தில் உச்சநீதி மன்றமே \"இரு வேறு இந்தியா இருப்பதை அனுமதிக்க முடியாது\" என்று சொல்லி இருக்கிறது\" என்று சொல்லி இருக்கிறது (ஒரு பக்கம் அசாத்திய வளர்ச்சி, மறுபக்கம் வறுமை (ஒரு பக்கம் அசாத்திய வளர்ச்சி, மறுபக்கம் வறுமை\n\"வளரும் நாடுன்னாவே ரொம்ப கீழ் தனமா இருக்கும். மாடா இருந்தாலும் சரி, மனுசனா இருந்தாலும் சரி, உயிர்களுக்கு மதிப்பில்லை லஞ்சமும் ஊழலும் மலிஞ்சு கெடக்கும். தொறந்த வீட்டுக்குள்ள யாரு வேணும்னாலும் உள்ள வரலாம், எதுவேணும்னாலும் விக்கலாம், எது வேணும்னாலும் செய்யலாம் லஞ்சமும் ஊழலும் மலிஞ்சு கெடக்கும். தொறந்த வீட்டுக்குள்ள யாரு வேணும்னாலும் உள்ள வரலாம், எதுவேணும்னாலும் விக்கலாம், எது வேணும்னாலும் செய்யலாம் நீ ஏதும் கேட்கக்கூடாது ஏன்னா நான் வளர்ந்த நாடு\" என்கின்ற மனோபாவத்தில் கீழ் நோக்கி ஒரு ஆய்வுக்கூடமாக அல்லவா பார்க்கின்றன வளர்ந்த நாடுகள்\nதற்போது உலகில் வேறு எந்த நாட்டின் அளவிற்கும் இல்லாத 50% இளைஞர்களை மட்டுமே கொண்ட நாடு இந்தியா வளர்ந்த நாடாய் ஆவதற்கும், வல்லரசாய் ஆவதற்கும் மிகத்தகுதியானது வளர்ந்த நாடாய் ஆவதற்கும், வல்லரசாய் ஆவதற்கும் மிகத்தகுதியானது ஆனா, வெள்ளைக்காரனுக்கு ஆமாஞ்சாமி போட்ட நம்மாள, திமிரோட எழுந்து நிக்குற வலிமையை நம்மை சுத்தி இருக்க சமுதாயதிற்கு - நாம குடுக்கவும் மறந்துட்டோம், எடுத்துக்கவும் மறந்துட்டோம்\nஒரு நல்ல குடிமகன் வளர்வதற்கு குடும்பமும் கல்விக்கூடங்களும் தான் மிக முக்கிய காரணிகள் \"நீ நல்லா படிச்சு, கைநிறையா சம்பாதிச்சு பெரிய ஆளா வரணும்டா\"னு குடும்பத்திலயும், \"இந்த Course படி, US செட்டில் ஆயிரலாம் \"நீ நல்லா படிச்சு, கைநிறையா சம்பாதிச்சு பெரிய ஆளா வரணும்டா\"னு குடும்பத்திலயும், \"இந்த Course படி, US செட்டில் ஆயிரலாம்\"னு காலேஜ்ல சொல்லி தாராங்க\"னு காலேஜ்ல சொல்லி தாராங்க \"உனக்கெதுக்குடா இந்த வேல.. போய் பொழப்ப பாக்குறத விட்டுட்டு..\"னு சொல்லி சொல்லியே எதிர்கால ஆலமரங்களை போன்சாய் மரங்களாக நம்ம வீட்டு அலங்கார அடுக்குகளில் வளர்க்கிறோம் \"உனக்கெதுக்குடா இந்த வேல.. போய் பொழப்ப பாக்குறத விட்டுட்டு..\"னு சொல்லி சொல்லியே எதிர்கால ஆலமரங்களை போன்சாய் மரங்களாக நம்ம வீட்டு அலங்கார அடுக்குகளில் வளர்க்கிறோம் அப்போ நாடு இன்னும் வளரும் நாடவே இருக்க வேண்டியது தான் உன்னோட கடமையா ஒழுங்கா செஞ்சவே நாடும், நம்ம சுத்தி இருக்க சமுதாயமும் நல்லா இருக்கும்னு சொல்லித்தர தயங்குகிறோம் உன்னோட கடமையா ஒழுங்கா செஞ்சவே நாடும், நம்ம சுத்தி இருக்க சமுதாயமும் நல்லா இருக்கும்னு சொல்லித்தர தயங்குகிறோம் வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு நம்மக்கான கடமையின் விதையை மனசுல விதைக்க மறந்து (மறுத்து) போகிறோம்.\n\"இது என் மக்களுக்கு எதிரானது, பாதுகாப்பற்றது உன் பொருளை தூக்கிட்டு ஓடிரு உன் பொருளை தூக்கிட்டு ஓடிரு\"னு என்றைக்கு ஒருமித்த குரல் தவறானவர்களுக்கு எதிராகக் கேட்கிறதோ அன்றைய தினத்தில் இருந்து இந்தியா உண்மையிலேயே கட்டமைக்கப்படுகிறது என்பதை உறுதி செய்து கொள்ளலாம்\"னு என்றைக்கு ஒருமித்த குரல் தவறானவர்களுக்கு எதிராகக் கேட்கிறதோ அன்றைய தினத்தில் இருந்து இந்தியா உண்மையிலேயே கட்டமைக்கப்படுகிறது என்பதை உறுதி செய்து கொள்ளலாம் தேவை நம் எண்ணத்திலும் செயலிலும் மாற்றம் தேவை நம் எண்ணத்திலும் செயலிலும் மாற்றம்\n“தட்டிக்கொடுக்கவும், தட்டிக்கேட்கவும் வார்த்தைகள் என்னவோ தயாராகத்தானிருக்கின்றன\nபாவம் நீங்கள் தான் பேசத் தயாரில்லை\nசெய்திகள் வாசிப்பது - தீக்கோழிகளுக்கு மட்டும் \nChannel 4 வெளியிட்ட இலங்கை போர் குற்ற வீடியோ ஆதாரம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411589", "date_download": "2018-06-23T00:25:58Z", "digest": "sha1:JMRRBEJEC6MSVLNAQCH5C5N4J7NVAEXE", "length": 6718, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பணம் கொடுத்தால்தான் மருத்துவமனையில் உடல் தருகின்றனர் | Hospital - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபணம் கொடுத்தால்தான் மருத்துவமனையில் உடல் தருகின்றனர்\nசென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு குளச்சல் பிரின்ஸ்(காங்கிரஸ்) பேசியதாவது: தனியார் மருத்துவமனைகளை பொறுத்தவரை நோயாளிகள் இறந்து விட்டால் பணத்தை கொடுத்தால் தான் உடலை கொடுப்போம் என்று பிரச்னை செய்கின்றன. அமைச்சர் விஜயபாஸ்கர்: தனியார் மருத்துவமனைகளை முறைப்படுத்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். பிரின்ஸ்: எனது தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். அமைச்சர் விஜயபாஸ்கர்: தென் மாவட்டங்களை பொறுத்தவரை செவிலியர் காலி பணியிடங்கள் என்பது கிடையாது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகோவை அன்னூர் புறவழிச்சாலைக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து வழக்கு: கலெக்டருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்\nகுடிநீர் குடத்தில் ஸ்கூட்டர் உரசியதால் ஏற்பட்ட தகராறில் எஸ்ஐ மனைவிக்கு சரமாரி செருப்படி\nவட தமிழகத்தில் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nசூரியனைப்போன்ற நட்சத்திரத்தைச் சுற்றி வரும் துணை சனி கிரகம் போன்ற கோள் கண்டுபிடிப்பு\nவிஸ்வரூபம்-2 படம் ஓடவே அரசியல் தலைவர்களை சந்திக்கும் கமல் : அமைச்சர் தாக்கு\nசர்வரில் கோளாறு ஏற்பட்டதை கண்டித்து அஞ்சல் ஊழியர்கள் போராட்டம்: கருப்பு பேட்ஜ் அணிந்து ஈடுபட்டனர்\n23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது\nரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தி���் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்\nவாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2018-06-23T00:21:39Z", "digest": "sha1:ZBFOWMQBB4XBMNIEODC7Z7QM7TF4C253", "length": 8294, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome விந்தை உலகம் ஆங்கிலத்தில் இரண்டாயிரம் வார்த்தைகளை கற்று கொண்ட கொரில்லா கோகோ\nஆங்கிலத்தில் இரண்டாயிரம் வார்த்தைகளை கற்று கொண்ட கொரில்லா கோகோ\nஅமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் கடந்த 1971-ல் ஜாக்குலின் என்ற கொரில்லா குரங்குக்கு பிரசவம் நடந்தது. பிரசவத்தில் ஜாக்குலினுக்கு பெண் கொரில்லா பிறந்தது.\nஆனால் 6 மாதம் ஆனதும் ஜாக்குலின் கொரில்லா தனது குட்டியை ஏற்று கொள்ளவில்லை. இதை தொடர்ந்து\nஅமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் சைக்காலஜி படித்துக் கொண்டிருந்த பென்னி என்ற மாணவி அந்த குட்டி கொரில்லாவை தனக்கு கொடுக்க கேட்டு கொண்டார். பென்னி அந்த ஆண்டுக்கான புராஜெக்டாக மனித மிருக உரையாடல் என்ற தலைப்பை தேர்வு செய்து இருந்தார். இதை தொந்து\nமிருகக்காட்சி சாலைக்கு சென்ற பென்னி அந்த உரிமையாளரிடம் கேட்டு குட்டி கொரில்லாவை தனது வீட்டுக்கு கொண்டு வந்தார்.\nகொரில்லாவுக்கு கோகோ என பெயரிடப்பட்டது. உலகின் ஆகச்சிறந்த உறவு அந்த நொடி முதல் பென்னிக்கும், கோகோவுக்கும் இடையில் தொடங்கியது. நான்கு ஆண்டுகளுக்குள் மிருகங்களோடு பேசுவது என்ற ஆராய்ச்சியை முடித்து விடலாம் என பென்னி நினைத்திருந்த நிலையில் இன்றும் கோகோவுடனான அவரின் உறவு தொடர்கிறது. இன்று கோகோ சைகை மொழியில் மனிதர்களோடு உரையாடுகிறாள், ஆங்கிலத்தில் இரண்டாயிரம் வார்த்தைகளை அவளால் புரிந்துகொள்ள முடியும்.\nஇது குறித்து பென்னி கூறுகையில், இந்த உறவு உலகின் பார்வைக்கு எப்படியாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது குறித்து எனக்கு கவலை இல்லை. எனக்கும் கோகோவுக்குமான அன்பும், உறவும் எங்களுக்கு மட்டும் தான் புரியும். கோகோ ஒரு அற்புதமான மற்றும் அழகான தேவதை என கூறியுள்ளார்.\nPrevious articleஆப்கானிஸ்தான் காபூலின் டெபியான் சமூக-கலாச்சார மையம் மீது தாக்குதல் 40 பேர் பலி\nNext articleரஷ்யாவில் பல்பொருள் அங்காடியில் குண்டு வெடிப்பு: 10 பேர் காயம்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sureeven.wordpress.com/2012/07/25/kaval-kottam/", "date_download": "2018-06-23T00:29:31Z", "digest": "sha1:ZMKH7HHRRVE72OC3MRIMZT7ZWVH77RNR", "length": 30838, "nlines": 99, "source_domain": "sureeven.wordpress.com", "title": "காவல் கோட்டம் – இருள் நிறைக்கும் வெளிகள் | வெ. சுரேஷ்", "raw_content": "\nகாவல் கோட்டம் – இருள் நிறைக்கும் வெளிகள்\nகாவல் கோட்டம் நாவலுக்கு சாகித்ய அகாடமி பரிசு பெற்ற செய்தி குறித்து கேள்விப்பட்டவுடனேயே முதலில் தோன்றிய எண்ணம், “ஆகா, நாம் ஏற்கனவே படித்துவிட்ட ஒரு புத்தகத்திற்கு அவார்ட் கிடைத்திருக்கிறதே,” என்ற மகிழ்ச்சிதான். பெரும்பாலான சமயங்களில் பரிசு வாங்கிய ஒரு புத்தகத்தைப் படிப்பதற்காக அலையோ அலை என்று அலைய வேண்டியிருக்கும். இம்முறை அம்மாதிரியில்லை. ஏற்கனவே நான் படித்து மகிழ்ந்து நண்பர்களுக்குப் பரிந்துரை செய்த ஒரு புத்தகத்திற்குப் பரிசு என்பது உண்மையிலேயே மகிழ்ச்சி தந்தது.\nகாவல் கோட்டம் கிட்டத்தட்ட 1050 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம். படிக்கும்போது சுமை தாங்காமல் இரண்டு அல்லது மூன்று பாகங்களாகப் பிரித்து வெளியிட்டிருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்தது. ஒரு வேளை இப்புத்தகத்தின் ஒருமை சிதைந்துவிடும் என்று எழுத்தாளரும் பதிப்பாளரும் நினைத்திருக்கக்கூடும்.\nநாவலைப் படித்து இரண்டாண்டுகள் ஆகிவிட்ட நிலையில் நான் இதை இப்போது என் நினைவிலிருந்து எழுதுகிறேன். எது நினைவில் நிற்கிறதோ அதுவே அதன் தாக்கம் என்ற அளவில் இந்த நாவல் என் மனதில் பெற்றுள்ள வடிவம் என்ன, அதில் நான் எவற்றை சிறப்பான, கவனிக்கத்தக்க பகுதிகளாகக் கருதியிருக்கிறேன் என்பதை இங்கு நான் கண்டடைகிறேன்.\nஒரு நகரத்தையும் ஒரு சமூகத்தையும் மையமாகக் கொண்ட, அதன் அறுநூறு ஆண்டுகால வரலாற்றைப் பேசும் ஒரு பெரும் நாவல் காவல்கோட்டம். மாலிக் கபூரின் மதுரை வெற்றியில் தொடங்கி பத்தொன்பதாம��� நூற்றாண்டின் இறுதி வரை விரியும் இந்நாவல், ஒரு சமூகத்தின் கள்வர்-காவலர் என்ற இருமை நிலையை அதன் அறுநூறு ஆண்டுகால வரலாற்றில், விஜயநகரப் பேரரசின் ஆளுமைக்கு மதுரை ஆட்பட்ட வரலாற்றையும் மதுரை நாயக்கர்களின் ஆட்சியும் இணைத்துப் பேசுகிறது. இந்த அறுநூறு ஆண்டு காலகட்டத்தில் சு வெங்கடேசனின் பார்வையில் முக்கியத்துவம் பெறும் நிகழ்வுகள் நாவல் வடிவம் பெற்றுள்ளன. பல சம்பவங்கள், பல மனிதர்கள்.\nவேளாண் நாகரிகத்தினுள் நுழைந்திராத தாதனூர் கள்ளர்கள் நாயக்கர் ஆட்சிக் காலத்தில் மதுரையின் காவலதிகாரம் பெறுகிறார்கள். பின்னர் ஆங்கில அரசு மதுரையைக் கைப்பற்றும்போது கர்னல் ப்ளாக்பர்ன் மதுரையின் காவல் அமைப்பை மாற்றியமைக்கிறார். கள்ளர்கள் தங்கள் அதிகாரத்தை இழக்கிறார்கள். பிற சமூகத்தினரையும் உள்ளடக்கிய காவல் படையை பிரிட்டிஷ் அரசு அமைக்கும்போது, அவர்களுக்குக் கீழ் கள்ளர்கள் பணியாற்றும் சூழல் எழுகிறது. அவர்கள் அதை எதிர்த்துப் போராடும்போது அதிகார அமைப்புக்கு வெளியே தள்ளப்படுகிறார்கள். குற்றவாளிச் சமூகமாக அடையாளப்படுத்தப்பட்டு சமூகத்தின் விளிம்பு நிலையில் இருத்தப்படுகிறார்கள். காவல் கோட்டத்தின் களம் இது என்று ஓரளவு உறுதியாகச் சொல்லலாம்.\nஆனால் காவல் கோட்டத்தைப் பற்றிப் பேசுமுன் முதலாவதாக சு வெங்கடேசன் களவை அதீதமான கற்பனையினூடாக (ரொமாண்டிசைஸ் செய்து) விவரித்திருப்பதைச் சொல்ல வேண்டும்- மதுரை கோட்டை அழிக்கப்படும்போது அதன் காவல் தெய்வங்கள் ஒவ்வொன்றாக வெளியேறுவது ஒரு பெரும் துக்கத்தைத் தரக்கூடிய கவித்துவ மொழியில் விவரிக்கப்படுகிறது. மதுரையில் காவலதிகாரத்துடன் இருந்த ஒரு சமூகம் ஒரு குற்றச் சமூக முத்திரை பெற்று அதிகார அமைப்பை விட்டு விலக்கப்படுவதன் சோகம் இந்த விவரிப்பில் ஒரு முழுமையான படிம நேர்த்தி பெறுகிறது. இதே படிம நேர்த்தி காவல் கோட்டத்தை நிறைக்கும் இரவு, இருள் வர்ணனைகளில் அடையப்பட்டுள்ளது.\nநாவலில் இடம்பெறும் ஒரு சம்பவத்தை முக்கியமானதாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்: எவரும் அனுமதியின்றி நுழையமுடியாத கட்டுக்கோப்பான அமைப்பு கொண்டது என்று பெருமையாக பேசப்படும் திருமலை நாயக்கரால் புதிதாகக் கட்டப்பட்ட மாளிகைக்குள் சவால் விட்டு, கன்னம் வைத்து நுழைத்து இரண்டு ராஜமுத்திரைகளைக் களவாடுகிறான் கழுவன். கைது செய்யப்பட்டதும் அவனுக்கு சவுக்கடி தண்டனை விதிக்கும் திருமலை மன்னர், கழுவன் தண்டனை பெற்றபின் அவனது திறமையைப் பாராட்டி அந்த இரு ராஜமுத்திரைகளையும் அவனுக்கே பரிசாக அளித்து விடுகிறார்.\nஇந்தக் கதைக்குப் பின் உள்ள வரலாற்று சான்றுகள் எவை என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால், சு வெங்கடேசனின் விவரிப்பில், குறிப்பாக இந்த நிகழ்வில், களவு தண்டனைக்குரிய குற்றம் என்ற நிலை மாறி அது அதன் தொழில் நேர்த்திக்காக ரசிக்கப்பட வேண்டிய கலையாக உருவகம் பெறுகிறது. பொதுவாகவே நாவலெங்கும் களவுச் சம்பவங்களைச் சித்தரிக்கும் விவரணைகளில் அவரது மொழி ரசனையின் உயர்நிலைகளைத் தொடுகிறது. கள்வர்களைக் காவலர்களாக ஏற்றுக் கொள்வதில் உள்ள முரண்பாடுகளைக் கடக்க இத்தகைய அதீதமான கற்பனை (romantic imagination) தேவைப்படுகிறது- ஒரு புனைவின் சுவையான விவரிப்பில் களவு கலையாக உருமாற்றம் பெறும்போது கள்வர்களை காவலர்களாக ஏற்க உதவும் கற்பனை வெளியொன்று உருவாக்கப்படுகிறது- ஒரு சமூக, அரசியல் கட்டாயத்தின் காரணமாக நிகழ்த்தப்பட வேண்டிய பார்வை மாற்றத்துக்கு அறிவுப்புல ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. அவற்றைக் கட்டமைத்துக் கொள்ளத் துணை செய்யும் கட்டளைப் படிவப் பெயர்வுகள் (paradigm shifts) இவ்வகை கற்பனை விரிவாக்கத்தால் சாத்தியப்படுகிறது. அதீத கற்பனையைக் கையாண்டு இதைச் சாதிப்பதில் சு வெங்கடேசன் பெறும் வெற்றியே நாவலின் வெற்றி.\nகாவல்கோட்டம் வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இயல்பான நாவல் என்று பேசப்பட்டாலும் படைப்பூக்கத்தின் வெளிப்பாடாக இது உணர்வுத்தளத்தில் வெற்றி பெற சு வெங்கடேசனின் அதீதமான கற்பனை (romantic imagination) பெரிய அளவில் பங்காற்றுகிறது என்பதை நாம் மறக்கக்கூடாது. களவைக் கலையாக்கும் அவரது நுண்விவரணைகள், அங்கு அவரது மொழி அடையும் உயர் ரசனையின் வெற்றிகள் சிறப்பான வாசிப்பு அனுபவத்தைத் தருவனவாக உள்ளன.\nஆயிரம் பக்கங்களுக்கு மேல் விரியும் ஒரு நாவலைப் பற்றி முழுமையாகப் பேசுவது என்பது முடியாத காரியம். ஆனால், அதன் மையத்தில் உள்ள காவல் தெய்வங்கள் மற்றும் இருள் படிமங்கள், களவைக் கலையாக்கும் கற்பனையின் சொல்லாட்சி – இவை காவல் கோட்டம் நாவலுள் நாம் செல்ல ஒரு எளிய, துவக்க கட்ட திறப்பைத் தரக் கூடும். ��தைத் தவிர இந்த நாவலை அறிமுகப்படுத்தும் முகமாக அற்புதமாக எழுதப்பட்ட சில இடங்களை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.\nநாவலின் துவக்கத்தில் குமார கம்பணனின் படைகள் வைகையாற்றைக் கடந்து மதுரையுள் நுழைவது விவரிக்கப்படுகிறது. இங்கு ஒரு திரைப்படத்தில் நாம் காணக்கூடிய பெரும்பரவலான காட்சியமைப்புக்கு இணையான சொல்லாட்சி சு வெங்கடேசனுக்கு சாத்தியப்பட்டுள்ளது. இதே சொல்லாட்சி திரைப்படங்களால் எட்ட முடியாத உயரத்துக்கும் காவல் கோட்டத்தைக் கொண்டு செல்கிறது – யார் எங்கு நிற்க வேண்டும், யார் எப்போது எங்கு செல்ல வேண்டும் என்பன போன்ற ஆணைகள், மதுரையை எப்படி பிரித்துக் கொள்ளப்படுகிறது என்ற விவரணைகள், ஒருமைப்பாடுடைய போர் அமைப்பாகத் தோற்றம் தரும் விஜயநகரப் படையின் உண்மை நிலையில் நிலவும் சமூகப் பகுப்புகளையும் அதன் அதிகாரப் படிநிலையையும் முழுமையாக காட்சிப்படுத்துகின்றன.\nஸ்ரீ ஜானகிராணி கனகநூகா என்றழைக்கப்படும் குமாரக் கம்பணனின் மனைவி கங்கா தேவியின் பரிவாரத்தில் இருக்கும் ஒரு சிறு பெண் மதுரையை வெற்றி கொள்ள தன்னை மாய்த்துக் கொள்கிறாள். இது அற்புதமாக எழுதப்பட்டுள்ளது. இங்கும் நாம் வெங்கடேசனின் அதீத கற்பனை வெற்றி பெறுவதைக் காண முடிகிறது.\nதாதுவருஷப் பஞ்சத்தால் ஏற்படும் இடப்பெயர்வுகள். அதைத் தொடர்ந்து பென்னிக்விக்கால் முல்லைப் பெரியாறு அணை கட்டப்படுவது ஒரு ஜெசுவிட் பாதிரியார் எழுதும் கடிதமாக விவரிக்கப்படுகிறது. இது கிருத்துவத்தின் வருகையைப் பதிவு செய்கிறது. அந்த அணையை நிர்மாணிக்க பணிபுரியும் கள்ளர்கள் மலேரியாவுக்கு பலியாகும் நிகழ்வுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் பகுதிகள்.\nஇந்த தாது வருஷப் பஞ்சத்தின்போது இரு பெண்கள் தங்கள் செயல்களால் சரித்திரத்தில் இடம் பெறுகின்றனர். ஒருவர் நாமனைவரும் அறிந்த நல்லதங்காள். மற்றவர் குந்தத்தம்மாள் என்ற தேவதாசிப் பெண். தன்னிடமுள்ள சொத்துகளைத் தன் கடைசி நகை வரை விற்று கஞ்சி ஊற்றும் சித்திரம் அருமையான ஒன்று. மற்றொரு தேவதாசிப் பெண் உருவாக்கிய கூத்தியார்குண்டு என்றழைக்கப்படும் குளம் மதுரையில் இன்றும் உண்டு. இவை குறித்த விவரணைகள் எளிய மக்களை எளிய மக்களே அறிய உதவும் சொற்சித்திரங்கள்.\nரசிக்கத்தக்க பல சித்தரிப்புகள் கொண்ட இந்த நாவலின் சில பக���திகள் முழுவதுமே பாடப் புத்தக மொழியில் எழுதப்பட்டுள்ளது. இவை நாவலின் சுவாரஸ்யத்தைக் குறைக்கும் தடைகளாக இருப்பதை உணர முடிகிறது. ஆனால் பொதுவாகச் சொன்னால், வரலாற்றில் பேசப்படாமல் எப்போதும் வாழ்ந்து மறையும் சாமானிய மக்களின் வாழ்வைச் சுவையாகச் சித்தரிப்பதில் தன் முதல் நாவலிலேயே கணிசமான அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார் சு வெங்கடேசன்.\nநாவலை வாசித்து முடித்தபின் மனதை நெருடும் சில விஷயங்களையும் குறிப்பிட வேண்டும். பொதுவாகவே இந்நாவலில் ஒரு தலைகீழாக்கம் நிகழ்ந்துள்ளதை உணர முடிகிறது. ஏற்கப்பட்ட வரலாற்றில் நேர்மறையாகப் பேசப்படும் பலர் இங்கு எதிர்மறையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர் – கிருஷ்ண தேவராயர், வித்யாரண்யர், திருமலை நாயக்கர் முதலானவர்களின் பாத்திரப்படைப்பை இதற்கு காட்டுகளாகச் சுட்டலாம்.\nவிஜயநகரப் பேரரசின் ஸ்தாபிதம் குறித்து வெங்கடேசனின் பார்வை சந்தேகத்துக்கிடமின்றி ஏற்கப்பட்ட வரலாற்றோடு முரண்படுவதாக உள்ளது. எந்த தரவுகளின் அடிப்படையில் இத்தகைய விவரிப்புக்கு மெய்த்தன்மை கோரப்படுகிறது என்பதை நாம் தீர்மானித்துக் கொள்ளும் வகையில் எவ்விதமான சான்றாதாரமாவது உள்ளதா என்ற கேள்விக்கு இந்நூலில் பதிலில்லை. ஏழாயிரம் சமணர்கள் மதுரை மாநகர வரலாற்றில் கழுவேற்றப்பட்டதாக அமணமலையில் கங்கா தேவி நினைத்துப் பார்ப்பது இந்நாவலின் கதைக்களத்துக்குப் பொருத்தமில்லாமல் இருக்கிறது. குமாரகம்பணனின் மதுரா விஜயம் மீனாட்சியம்மனை மீட்கவே என்பது ஏற்கப்பட்ட வரலாறாக உள்ளது என்ற பின்னணியில் இக்காட்சி வலிந்து திணிக்கப்பட்ட கதையாடலாக உள்ளது.\nதாதனூர் கள்ளர்களுக்கும் அவர்களின் சமகால உயர்நிலை சமூகங்கள் பலவற்றுக்கும் இடையுள்ள உறவை வெவ்வேறு வகைகளில் பேசுகிறது இந்நாவல். ஆனால் இதே தாதனூர் கள்ளர்கள் தங்களைவிட தாழ்நிலையில் இருந்த சமூகங்களுடன் எவ்வகைப்பட்ட உறவு கொண்டிருந்தனர் என்பது இந்நாவலில் பேசப்படுவதேயில்லை. காவல் கோட்டம் ஒரு பொழுதுபோக்கு நாவலல்ல. உண்மைகளின் அடிப்படையில் இன்றைய சமுதாயத்துக்கான பாடங்களை உணர்த்தும் தன்மை கொண்ட நாவலாகவும் ஒரு லட்சிய சமுதாயத்தை உருவாக்க முற்படும் இயக்கத்தின் துணைப் பிரதியாகவும் முன்னிறுத்தப்படும் ‘உண்மையான வரலாற்றுச் சித்தரிப்பு’ இது. பாப்ப���ப்பட்டி, கீரிப்பட்டி, மேலவளவு போன்ற இடங்களில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் பின்னணியில் சு வெங்கடேசன் பேசத் தவறிய இந்த மௌன வெற்றிடத்தை விடையற்ற பல கேள்விகள் நிறைக்கின்றன.\nஅறியப்படாத வரலாற்றை நிறுவ முற்படும் இத்தகைய ஒரு மாபெரும் முயற்சிக்கு வலு சேர்க்கும் வகையில் பின்னிணைப்புகளில் ஆதார தரவுகள் குறித்த விரிவான பட்டியல் (Bibliography) சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். காவல் கோட்டம் வரலாற்றைப் பேசுவதாகச் சொல்லிக் கொள்வதால், இந்தப் போதாமையை இந்நாவலின் அடிப்படைக் குறையாகப் பார்க்கிறேன். அமிதவ் கோஷ் போன்றவர்கள் எழுதும் வரலாற்று நாவல்களில் எவ்வளவு அதிக பக்க அளவில் இத்தகைய ஆவணங்கள் மேற்கோள் காட்டப்படுகின்றன என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.\nநாவல் வெளிவந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் எஸ் ராமகிருஷ்ணனின் மிகக் காட்டமான ஒரு விமர்சனம் மற்றும் ஜெயமோகனின் ஆழமும் விரிவும் கூடிய ஒரு நீண்ட விமரிசனத்தைத் தவிர வேறெந்த விமரிசனமும் பொருட்படுத்தத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரியவில்லை. அப்படி ஒரு விமரிசனம் இதுவரை எழுதப்பட்டுள்ளதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. இந்நிலையில் இந்நாவலுக்கு இவ்வாண்டு சாகித்ய அகாதமி விருது வழங்கப்படுகிறது- இந்த நிகழ்வாவது காவல் கோட்டம் பரவலாக வாசிக்கப்படவும் விவாதிக்கப்படவும் வழி செய்ய வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.\nநன்றி : பண்புடன் இணைய இதழ்\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதிரைக்கு அப்பால் – எஸ் எல் பைரப்பாவின் ஆவரண\nமிளிர் கல் – இரா. முருகவேள்\nவிட்டல் ராவ் – ஓர் ஆளுமை மற்றும் இரு நூல்கள்\nமோகமுள் – உயிர்த்திரளின் ஆதார விதி\nதற்கொலை குறுங்கதைகள் – அராத்து\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதிரைக்கு அப்பால் - எஸ் எல் பைரப்பாவின் ஆவரண\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் ஆளுமைகள் இலக்கியம் சிறுகதைகள் நாவல்கள் Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2009/05/11/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-11-05-2009/", "date_download": "2018-06-23T00:39:54Z", "digest": "sha1:3TXIY2GVPWSZW7Z6ZMD7DHQRYTGL66SK", "length": 7870, "nlines": 153, "source_domain": "top10shares.wordpress.com", "title": "இன்றையை சந்தை 11.05.2009 | Top 10 Shares", "raw_content": "\nஇன்றைய சந்தை 12.05.2009 »\nகடந்த வெள்���ியன்று கரடிகள் முக்கிய தடை நிலையை (3610) உடைத்தது ஆனால் அதை தக்கவைக்காமல் மெலெழுந்தது. அடுத்த அடுத்த முயற்சிகளில் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.\nஇன்றைய முக்கிய நிலைகள் 3663 மற்றும் 3610\nதின வர்த்தக பங்கு பரிந்துரை\n10.15 க்கு பிறகு இந்த நிலைகளை பயன் படுத்தவும் – அதாவது BTST / STBT டிரேடு முடிந்த உடன்.\nமதிப்பிற்குரிய சாய் அண்ணா அவர்களுக்கு,\nதங்களுடைய கட்டுரை சில வரிகளையே பெற்றிருந்தாலும் அத்துனை வரிகளும் சந்தையின் தற்போதைய நகர்வுகளை எடுத்துரைப்பது மட்டுமின்றி அந்த நகர்வு எந்த பக்கம் சாதகமாக இருக்குமென்பதையும் தெளிவாக கூறியுள்ளீர்கள்.\nநிப்டி நிலைகள் மற்றும் மற்ற இரு பங்குகளின் பரிந்துரைகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஒன்று.\nஓட்டு போடுவது பற்றிய தங்களுடைய சுட்டிக் காட்டலுக்கு மிக்க நன்றி. தாங்கள் கூடிய விரைவிலேயே சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.\nதங்களுடைய தகவல்களுக்கு மிக்க நன்றி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஏப் ஜூன் »\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு -இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2016/10/blog-post_30.html", "date_download": "2018-06-23T00:19:48Z", "digest": "sha1:F3N2ADPYPJ72VPLTP5FDMBDBCRCFRLGJ", "length": 49374, "nlines": 493, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ரங்கோலியில் ராமாயணக் காட்சிகள்....", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nசமீபத்தில் தலைநகர் தில்லியில் இரண்டாவது தேசிய கலாச்சார விழா நடந்து முடிந்தது. ஒரு வாரத்திற்கு மேல் நிகழ்ச்சிகள் இருந்தாலும் என்னால் இரண்டு தினங்கள் மட்டுமே நிகழ்ச்சிகளுக்கு சென்று வர முடிந்தது. ஒவ்வொரு நாளும் கலைநிகழ்ச்சிகள் களைகட்டின. பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் இசையும் நடனமும் கோலாகலமாக இருந்தது. அந்தத் திருவிழா சமயத்தில் நாக்பூரில் இருந்து வந்திருந்த சில கலைஞர்கள் ஒரு கொட்டகையில் ராமாயணக் காட்சிகளை ரங்கோலியில் வரைந்து காட்சி அமைத்திருந்தார்கள்.\nஅந்தக் காட்சிகளின் ஒரு தொகுப்பு இங்கே இந்த ஞாயிறில் புகைப்படப் பகிர்வாக......\nராம நாமத்துடன் மிதக்கும் கற்கள்.....\nஅழிந்தது இலங்கை - பார்வையிடும் ராவணன்.....\nஇந்தக் கலைஞர்களை அழைத்து வந்திருந்தது South Central Zone Cultural Centre, Nagpur. இந்தியாவில் மொத்தம் இப்படி ஏழு Cultural Centres உண்டு. Ministry of Culture, New Delhi தான் இந்த அமைப்புகளுக்கு தலைமை. தமிழகத்திலிருந்தும் சில கலைஞர்கள் வந்திருந்தார்கள். அவர்களின் நிகழ்ச்சிகளை பார்க்க முடியாத சூழல். சென்றிருந்த ஒரு நாளில் அவர்களை உணவகத்தில் – “நம்ம ஊரு இட்லி” என்ற உணவகக் கடை ஒன்றில் பார்க்க முடிந்தது. ”23-ஆம் தேதி எங்கள் நிகழ்ச்சி, நிச்சயம் பார்க்க வேண்டும்” என அழைப்பு விடுத்தார்கள் – நான் 22-ஆம் தேதியே திருச்சி வருவதற்கு முன்பதிவு செய்திருந்தேன்....\nஅடுத்த முறை தமிழக நிகழ்ச்சிகளையும் பார்க்க வேண்டும்...... இந்த முறை கொல்கத்தாவிலிருந்து உஷா உதூப் வந்திருந்தார் – அவரது இசை நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தேன் – ஒரே ஒரு குறை – பல மொழிகளில் பாடல்கள் பாடிய அவர் – தமிழில் ஒரே ஒரு பாட்டு பாடினார் – அதாவது தமிழ் திரைப்படத்திலிருந்து ஒரே ஒரு பாட்டு – அது சத்தியமாக தமிழ் பாடல் அல்ல என்ன பாடல் என்று தானே கேட்கிறீர்கள்...... அந்த பாட்டு......\nWhy this kolaveri….. இதை தமிழ் பாடல் எனச் சொன்னது தான் எனக்கு கொலவெறி உண்டாக்கியது சரி விடுங்கள்..... அடுத்த வருடம் வேறு தமிழ் பாடல் கேட்க வாய்ப்பு கிடைக்கும் என நம்புவோம்.....\nஇப்போதைக்கு ராமாயணக் காட்சிகளை – ரங்கோலியில் வரையப்பட்ட காட்சிகளை ரசிப்போம்.... அந்தக் கலைஞர்களுக்கு நம் எல்லோர் சார்பிலும் பூங்கொத்து......\nLabels: அனுபவம், ஓவியம், தில்லி, புகைப்படங்கள், பொது\nஎன்ன ஒரு அருமையான கைவேலை ரங்கோலியில் இவ்வளவு அழகாக வரைய முடியுமா என்று அதிசயிக்க வைக்கிறது.\nஉஷா உதுப் \"தமிழில்\" பாடியிருக்கும் பாடல்கள் எது அண்டர் எ மாங்கோ ட்ரீ, லைஃப் இசை ஃப்ளவர், மேஜிக் ஜர்னி என்று எல்லாமே தமிங்கிலப் பாடல்கள்தான் அண்டர் எ மாங்கோ ட்ரீ, லைஃப் இசை ஃப்ளவர், மேஜிக் ஜர்னி என்று எல்லாமே தமிங்கிலப் பாடல்கள்தான் ஆனாலும் அவர் ஒரு உற்சாகப் பட்டாசு\nரங்கோலியில் இவ்வளவு அழகாய் வரைய முடியுமா..... வரைவதைப் பார்க்கும் வரை எனக்கும் இதே எண்ணம் இருந்தது. அவர்கள் வரைவதைப் பார்க்கவும் முடிந்தது. எத்தனை திறமை......\nஉஷா உதூப் மற்றவர்கள் பாடிய தமிழ் பாடல்களில் ஏதோ ஒன்றை பாடி இருக்கலாம் என்று தோன்றியது....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஸ்ரீ ராம் சார் ச���ன்னது நூத்துக்கு நூறு சரி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா....\n>>> அந்தக் கலைஞர்களுக்கு நம் எல்லோர் சார்பிலும் பூங்கொத்து.. <<<\nஅழகிய ஓவியங்களாக ராமகாதை.. மகிழ்ச்சி..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி\nரங்கோலி ஓவியங்கள் சொல்லும் காட்சிகள் அருமை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....\nஅட சுவரில் வரைந்த ஓவியம் போலல்லவா இருக்கிறது...\nரங்கோலி தான்.... அத்தனை அழகாய் வரைந்திருக்கிறார்கள்......\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.\nரங்கோலி கோலங்கள் அருமை. உஷா உதுப் அவர்கள் கூட்டத்தை உற்சாக மனநிலைக்குக் கொண்டுவந்துடுவார். சரியான பாடலைத்தான் தேர்ந்தெடுத்துள்ளார் (assuming other languages songs were also in similar mood)\nஹிந்தி, மராட்டி, போஜ்பூரி, பஞ்சாபி என பல மொழிகளில் பாடல்கள் பாடினார். வந்திருப்பவர்களையும் பாடலுக்கு ஏற்ப ஆடவும் வைத்தார். நல்ல நிகழ்ச்சி தான். என்னவோ, தமிழ் பாடல் மட்டும் மனதுக்குப் பிடிக்கவில்லை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.\nஅதனால்தான் அவர்கள் கலைஞர்கள் போலும் அற்புதமான கைவினை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.\nகொலைவெறி பாடல் எனக்கும் பிடிக்காது ,கொலைவெறியாய் வரையப் பட்டிருக்கும் படங்களை ரசித்தேன் :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி\nதாங்கள் ரசித்த ஓவியங்களை இங்கே பகிர்ந்து உலகம் முழுவதும் பார்க்க ரசிக்க வைத்ததற்கு நன்றி வெங்கட் இரண்டு ஆண்டுகளுக்கு அப்புறம் குடும்பத்தினருடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடுவதாக அறிந்தேன் இது போல இனிமேலும் கொண்டாடும் வரம் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.\nஓவியங்கள் பிரமிக்க வைக்கின்றது ஜி அருமை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nரங்கோலியில் இது போன்று புராண காவியங்களை வரையமுடியும் என்பதே ஆச்சரியமாக உள்ளது. படங்கள் அனைத்தும் அருமை.பகிர்ந்தமைக்கு நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன��றி வே. நடனசபாபதி ஐயா....\nரங்கோலி கோலம் என்று சொலல்வே முடியவில்லை...பெயிண்டிங்க் ஒவியம் போல இருக்கின்றன...அருமை..மிக மிக அழகு எத்தனை எத்தனை கலைநுணுக்கம் மிக்கக் கலைஞர்கள் நம்மூரில் இருக்கிறார்கள் எத்தனை எத்தனை கலைநுணுக்கம் மிக்கக் கலைஞர்கள் நம்மூரில் இருக்கிறார்கள்அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்..பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஜி\nபிரமிக்க வைத்த விஷயம். தங்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nதந்தையர் தினம் - இரு அலைபேசி அழைப்புகள்\nமூன்று நாட்களுக்கு முன்னர் ஒரு அழைப்பு – அலைபேசியில் தான். அழைத்தது அப்பா – “இன்னிக்கு என்ன தினம் தெரியுமா ” என்று கேட்க, நான் கொ...\nகதம்பம் – கொழுக்கட்டை – கோவை வீடு – நரகப் பேருந்து – சுட்டெரிக்கும் திருச்சி\nகொழுக்கட்டை: நம்ப சொப்புச் சாமான் வைத்து சிறுவயதில் விளையாடியிருக்கிறோமே. அதே போல் இவங்களும் நிறைய ரெசிபி செஞ்சு காட்டியிருக்காங்க....\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nகுஜராத் போகலாம் வாங்க – அமைதியைக் குலைத்த சண்டை – தமிழனும் மலையாளியும்\nஇரு மாநில பயணம் – பகுதி – 43 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nகதம்பம் – ஓலா ஆட்டோ – ஒரு பாத்திரத்தின் கதை - சாம்பார் பொடி\nஓலா ஆட்டோ: ஒரு நாள் மாலை தெற்கு வாசல் வரைச் சென்று சில வேலைகளை முடித்தேன். அங்கே ராஜகோபுரத்தடியில் \"ஆகாச கருடன் கிழங்கு\" ...\nயார் உண்மையான வாரிசு – ஒரு வட இந்திய கதை…\n” ”எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டு இறந்தவரின் உடலை அடக்கம் செய்யலாம்” இடுகாட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சியோடு திரும்பிப் ...\nகதம்பம் – பழைய சோறு – மறுசுழற்சி – வாழைப்பூ வடாம் - தேர்\n மண்பாத்திரத்தில் செய்த கறிவேப்பிலைக் குழம்பு, ஜவ்வரிசி வடாம், கோவைப் பயணத்தில் தோழி வாங்கித் தந்த பப்படம்\nகதம்பம் – சொர்க்கமே என்றாலும் – பள்ளி பருவ நட்புகளுடன் சந்திப்பு\nசமீபத்தில் கோவைக்கு ஒரு பயணம் – பள்ளிப் பருவ நட்புகளை சந்திக்க ஒரு வாய்ப்பு அமைந்தது. அதற்குச் சென்ற போது கிடைத்த அனுபவங்கள்…. திருச்...\nகுஜராத் போகலாம் வாங்க – அடலஜ் கி வாவ் – இன்னுமொரு படிக்கிணறு\nஇரு மாநில பயணம் – பகுதி – 44 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nகுஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகம்\nஇரு மாநில பயணம் – பகுதி – 46 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] ம���னை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சி��ாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nசார் லட்டு – தித்திக்கும் தீபாவளி\nஃப்ரூட் சாலட் 181 – நம்ம ஊரு திருச்சி – ரங்கோலி – ...\nதவாங்க் – பிரம்மாண்ட புத்தர் சிலை - அழகிய ஓவியங்கள...\nராஜஸ்தானி உணவு – கேர் சாங்கர் – பேசன் Gகட்டா\nஃப்ரூட் சாலட் 180 – மழை நீர் சேகரிப்பு - பேரம் - ச...\nசந்தித்ததும் சிந்தித்ததும் – 1200:பதிவர்கள் பார்வை...\nகணவனுக்காக ஒரு விரதம் – கர்வா சௌத்\nPTSO LAKE - கையிலே இருப்பதென்ன…....\nஉத்திரப் பிரதேசமும் சுற்றுலாத் தலங்களும்\nநவராத்ரி கொலு – சில புகைப்படங்கள்\nஃப்ரூட் சாலட் 179 – அரசுப் பேருந்து - மரியான் - கு...\nநடிகை மாதுரி திக்ஷீத் பெயரில் ஒரு ஏரி.....\nநவராத்ரி – ஓவியங்கள் – ராவண வதம்\nபும்லா பாஸ் – மறக்கமுடியா அனுபவங்கள்.....\nராவண், வயது 45 – புலாவ் மட்டர் பனீர் – ரொஸ்குல்லா\nபும்லா பாஸ் – சீன எல்லைப் பயணம்.....\nநவராத்ரி கொலு – ஆண்களுக்கெதிரான திட்டமிட்ட சதி\nதவாங் போர் நினைவுச் சின்னம் – போர் குறித்த குறும்ப...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asokarajanandaraj.blogspot.com/2012/06/t-m-s-s-s-r.html", "date_download": "2018-06-23T00:43:25Z", "digest": "sha1:UP24NN5AHOV7UB2KL5VINMN2YVVJ4T5M", "length": 11161, "nlines": 184, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: வண்டொன்று வந்தது வாவென்று சொன்னது", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nஞாயிறு, 3 ஜூன், 2012\nவண்டொன்று வந்தது வா��ென்று சொன்னது\nT M S அவர்களின் இனிமையான குரல் S S R அவர்களுக்கு பொருந்தும்படி பாடி இருக்கிறார். அதற்கு இணையாக P சுசீலா அம்மாவின் குரல். ஓர் அழகானப் பாடல்.\nதிரைப் படம்: காட்டு ரோஜா\nநடிப்பு: S S ராஜேந்திரன், பத்மினி\nநீர் கொண்ட மேகம் போல்\nம் ம் ம் ம்\nLabels: கண்ணதாசன், பத்மினி, மகாதேவன், S S ராஜேந்திரன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nமன்னிக்க மாட்டாயா உன் மனமிரங்கி மன்னிக்க மாட்டாயா\nவரச் சொல்லடி அவனை வரச்சொல்லடி அந்தி மாலைதனில் அவன...\nபாட்டு ஒரு பாட்டு பாட்டு ஒரே ஒரு பாட்டு\nஉன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்\nஉன் அழகை கண்டுகொண்டால் பெண்களுக்கே ஆசை வரும்\nமல்லிகை பூக்க மன்��தன் பார்க்க இத்தனை காலமா\nஇரவில் இரண்டு பறவைகள் இரண்டும் எழுதும் கவிதைகள்\nரோஜா மலரே ராஜகுமாரி ஆசை கிளியே அழகிய ராணி\nஅல்லித் தண்டு கால் எடுத்து அடி மேல் அடி எடுத்து\nபொன்னை நான் பார்த்ததில்லை பெண்ணைத்தான் பார்த்ததுண...\nபொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்\nஉறவுகள் தொடர் கதை உணர்வுகள் சிறு கதை\nநிலவோடு வான் முகில் விளையாடுதே\nவண்டொன்று வந்தது வாவென்று சொன்னது\nவரவேண்டும் மகராஜன் தரவேண்டும் சுகராகம்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilansuvadu.blogspot.com/2008/10/1_23.html", "date_download": "2018-06-23T00:45:23Z", "digest": "sha1:L62C4BKTO3M77ZLOVTMUL73VIJOSXLAT", "length": 14720, "nlines": 170, "source_domain": "tamilansuvadu.blogspot.com", "title": "| tamilansuvadu", "raw_content": "\n1. நம்முடைய பூமியில் வாழும் மிகப்பெரிய உயிரினம் நீல திமிங்கலம் என்பது எல்லாருக்கும் தெரியும். அதனை பற்றிய சில விசித்திரமான செய்திகளை காண்போமா.\n* நீல திமிகலங்களின் எடை சுமார் 170 டன் வரை இருக்கும் (அதாவது 1,70,000 கிலோகிராம்; 22 யானைகளுக்கு சமம்).\n* இதயம் நம்மவூரு Hyundai Santro அளவு இருக்கும்.\n* அதனுடைய மிகப்பெரிய இரத்த நாளத்தின் வழியே ஒரு மனிதனால் எளிதாக நீந்தி செல்லமுடியும்\n* இதன் உணவு பழக்கம் மிகவும் வேடிக்கையானது, கண்ணுக்கு தெரியாத மிக நுண்ணிய உயிரினம் தான் இதன் உணவு, மிக முக்கியமாக Krill (சிறிய வகை இறால்) மற்றும் Zoo Plankton எனப்படும் நுண் உயிரினம் தான்.\n* நீல திமிங்கலம் அழியும் தருவாயில் உள்ள ஒரு விலங்கினமாகும்.\n2. மனிதனுக்கும் ஓட்டகசிவிங்கிக்கும் ஒரே எண்ணிக்கையிலே கழுத்து எலும்புகள் உள்ளது, அதாவது கழுத்து ஏழு எலும்பால் ஆனது.\n3. சிங்கங்கள் உடலுறவு கொள்ளவேண்டும் என்று நினைத்துவிட்டால் ஒரு வாரம் தொடந்து 15 நிமிடங்களுக்கு ஒரு முறை உடலுறவு கொள்ளும். ஆனால் பாவம் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறைதான் அந்த எண்ணமே அதற்கு வருமாம்.\n4. Clam எனப்படும் மெல்லுடலி வகையை சார்ந்த சிப்பிகள் பிறக்கும் பொது ஆணாகவே பிறக்கும். பெண்ணாக விரும்பும் பொது அவை பெண்ணாக மாறிக்கொள்ளும். அனால் திரும்பவும் ஆணாக மாற முடியாது. 5. Roadrunners எனப்படும் பறவை பறப்பதைவிட நடக்கவும் ஓடவும் தான் விரும்புகிறது. இவை ஒரு மணிநேரத்திற்கு 20 முதல் 25 கிலோமீட்டர் தூரம் ஓடும் திறனுடையது.\n6. Angler fish எனப்படும் மீன் இனத்தில் உள்ள ஆண் மீன்கள் எப்பொழுதும் பெண் மீன்களின் மேல் ஒ��்டியே இருக்கும். ஆண் மீன்கள் பிறந்தவுடனே பெண் மீன்களை கண்டுபிடித்து ஒட்டி கொள்ளும் இல்லையேல் அவை உடனே உயிர் இழந்துவிடும். இங்குதான் ஆண்டவனின் படைப்பின் அதிசயம் ஆண் மீன்களுக்கு பெண் மீன்களை அறிந்துகொள்ளும் விதமாக அதன் மூளையில் உள்ள ஆல்பாக்டோரி லோப் மிக வேகமாக பெண் மீனை அதன் வாசனையின் மூலமாக உணர்ந்துகொண்டு பெண் மீனின் மேல் வந்து ஒட்டிக்கொள்ளும் . ஆண் மீன்களின் இரத்த நாளங்கள் பெண் மீனின் இரத்த நாளங்களுடன் இணைந்துவிடும் இதன் மூலம் தனக்கு தேவையான உணவினை பெண் மீனின் இரத்ததில் இருந்து எடுத்துக்கொள்ளும்.\n7. Capybara: தென் அமெரிக்காவில் காணப்படும் இந்த எலிதான் எலி இனத்தின் மிக பெரிய உயிரினமாகும். இவை சுமார் நாற்பது கிலோ வரை எடையுள்ளது.\n8. Bengal Tigers தான் பூனையினங்களில் மிகவும் தண்ணீரை விரும்பும் புலியினமாகும். இவை தண்ணீரில் கூட விரட்டி சென்று தனது உணவினை பிடித்துக்கொள்ளும் திறனுடையது.\n9. ஜெல்லி மீன்கள் தன் உடலில் 95% தண்ணீரையே கொண்டுள்ளது.\n10. Panda எனப்படும் கரடி குட்டிகள் பிறக்கும் பொது சுண்டெலியை விட சின்னதாகதான் இருக்கும் (இதன் எடை சுமார் 150 கிராம் தான்). ஆனால் நன்கு வளர்ந்த பாண்டா கரடி 115 கிலோ எடை இருக்கும்.\nமிகவும் சுவாரசியமான பதிவுகள்..பயனுள்ள பதிவுகள்..\nஇன்னும் இதைப்போன்ற பதிவுகளை தொடருங்கள்..\nநண்பரே நீங்கள் அறிவியல் ஆயிரம் அல்ல அறிவியல் ஜீவி வாழ்த்துக்கள் பணி தொடரட்டும்\nRajeepan, வடிவேலன் .ஆர் நன்றி தங்களின் அன்பான ஆதரவு என்னை மென்மேலும் உற்சாகபடுத்துகிறது.\nநல்ல தகவல்கள். என் குழந்தைகளுக்கு சொல்லித்தர முடியும். நன்றி.\nஉங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்\nஇது பொது அறிவு மற்றும் அறிவியல் சம்பந்தமான ப்ளாக்\nபெர்க்லி, கலிபோர்னியா, United States\nதமிழகம்- ஒரு மலையாள எழுத்தாளரின் பார்வையில்\nஅறிவோமா அறிவியல்- சில அறிவியல் வினோதங்கள்\nஉலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்\nவாத்தும் அதன் குஞ்சுகளும்........ வாத்தும் அதன் க...\n சிங்கம் + புலி = LIGER\nஅறிவோமா அறிவியல்: உலகின் பத்து வலிமையான விலங்குகள்...\nஓராங்கியம் இலங்கை அரசியல்வாதி இளந்திரை சரவணமுத்...\nஅறிவோமா அறிவியல் வினோதம்: தாய்மையுள்ள ஆண் விலங்குக...\nஅறிவோமா அறிவியல் ஆயிரம்: புத்திசாலியான விலங்குகள்\nஅறிவோமா அறிவியல் வினோதம்: உலகின் பத்து சிறிய விலங்...\n 1. நம்முடைய ��ூமியில் வா...\nதலைவிரி கோலமாய் தமிழன்னை.. தாங்கமுடியவில்லையே \n மக்கா கடல் குளிக்க போம்மாலே... ...\nஅறிவோமா அறிவியல் வினோதம்1. மரம்கொத்தி பறவை ஒரு செக...\n உடனடியாக தேவை இந்த ஒற்றுமைதான்.....' தென் ...\nஉலகின் மிக மலிவான விலையுள்ள பொருள்: தமிழனின் உயிர்...\nஅறியியல் வினோதம்: தெரியுமா தற்கொலை செய்துகொள்ளும் ...\nபூமியில் உள்ள மிகப்பெரிய பள்ளங்கள் 10. Chuquicam...\nஉயிரினங்களின் தற்காப்பு ரகசிய ஆயுதங்கள் இறையன் படை...\nஅறிவோமா அறிவியல் - சில அறிவியல் உண்மைகள் ஆண்டவன்...\nரஜினியின் புது அறிக்கை (கார்டூன்)\nப்ளீஸ் தயவுசெய்து நம்புங்கள் இது நம்முடைய சென்னைதா...\nஒரு இளம் மகளின் தந்தை பாசம் பெற்ற குழந்தையை பேணி...\n சாமி சீக்கிரம் எந்திரில கலேஜிக்க...\nதென் தமிழகத்தில் உதயமான புதிய மார்க்கம்\nதமிழ் மண \"ம\" திரட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilansuvadu.blogspot.com/2008/10/blog-post.html", "date_download": "2018-06-23T00:46:15Z", "digest": "sha1:GQD7PTQJJ25RVK3C3EABD5XTFJR2675G", "length": 13411, "nlines": 148, "source_domain": "tamilansuvadu.blogspot.com", "title": "| tamilansuvadu", "raw_content": "\n சாமி சீக்கிரம் எந்திரில கலேஜிக்கு போகவேண்டமாடா என்று புஷ்பவதியாம்மா கத்தியவாறு அவன் முகத்தில் தண்ணியை தெளித்தாள். சாமியோ, அம்மா நேற்று நான் உறங்குவதற்கு மூன்று மணியாச்சுமா என்று புலம்பியபடி எழுந்தான். காலையில் ஒரு நாளாவது ஒழுங்கா உறங்கவிடுறிங்களா என்று புலம்பியவாறு வாயில் சிறிது உமிகரியை அள்ளிபோட்டுகொண்டு பல்லை தேய்த்தப்படி தெப்பகுளத்தை நோக்கி குளிபதற்காக சென்றான்.\nஅடுப்பன்கரைக்கு சென்ற அம்மா காலை சாப்பாடு செய்வதில் முனைப்புடன் ஈடுபட்டாள். பக்கத்து ரூமில் தூங்கிய இளையமகன் செல்வன் அம்மா பசிக்குது என்று அழுதவாறு அம்மாவின் கால்களை கட்டிபிடித்துகொண்டான். மாட்டுக்கு புல்லு பறிக்க வயலுக்கு சென்ற மாற்ற குழந்தைகளை நினைத்தவாறு அரிசியை கழுவி பானையில் போட்டுகொண்டிருந்தாள்.\nகுளிக்க சென்ற சாமியோ வீட்டுக்குள் வந்ததுதான் தாமதம் அம்மா பஸ்சுக்கு நேரம்மாச்சு சீக்கிரம் சோறு போடுமா என்று கத்தியவாறு துணி காயபோட்ட இடத்தைநோக்கி சென்றான். அவனுக்கு இருக்கும் ஒரே பாண்டும் துவைத்து போட்டதால் சுருங்கி போய் இருந்தது. அம்மா கொஞ்சம் சுடு சோறு போடுமா என்னோட பாண்டை அயர்ன் பண்ணிடுறேன் என்றான். அம்மாவோ ஒரு தட்டு நிறைய சோறை போட்டு அவனிடம் கொடுக்க ���வன் டவலை கைகளில் சுற்றி தட்டின் அடிபாகத்தால் தேய்க்க பாண்டின் சுருக்கமும் நீங்கியது. அம்மா கொண்டுவந்த தேங்காய் துவையலும் உப்பு தண்ணியும் சேர்த்து இருந்த சுடு சோறில் பிசைந்து சாப்பிட்டான். அம்மா நான் போய்கிட்டு வரேன் என்று எட்டு மணி பஸ்ஸை பிடிக்க ஓடினான்.\nஅதற்குள் மாற்ற குழந்தைகளான திலகன், ஜெயா, குமார் ஆகியோரும் வயலுக்கு சென்று புல்லு அறுத்துவிட்டு வாய்க்காலில் குளித்துவிட்டு வீட்டுக்குள் வந்தார்கள். அவர்களும் அம்மா பள்ளிக்கூடத்துக்கு போகணும் சாப்பாடு தாம்மா என்று கசங்கி போன சட்டையும் கிழிந்து போன நிக்கரையும் போட்டுவிட்டு அடுப்பங்கரைக்குள் வந்தார்கள். அதற்குள் அம்மா ஒரு பெரிய பத்திரம் நிறைய சோறுவடித்த காஞ்சியில் சிறிது உப்பும், தேங்காயும், வறுத்த உளுந்தும் போட்டு அவர்கள் முன்னால் வைத்தாள். அவர்களும் அமைதியாக கஞ்சியை குடித்துவிட்டு பள்ளிக்கு கிளம்பினார்கள்.\nகாலையில் இருந்தே வீட்டுவேலை செய்துகிட்டு இருந்த அம்மாவுக்கும் பசி எடுக்க ஆரம்பித்தது. மெதுவாக சென்று அடுப்பில் இருந்த சோற்றுபானையை உற்றுபார்த்தாள் அரைபானை சோறு தான் இருந்தது. இப்போது சாப்பிட்டால் ராத்திரிக்கு சோறு பத்தாது என்று நினைத்தவாறு என்றைக்கும் போல் பட்டினியை போக்க தண்ணீர் நிரம்பிய பானையை நோக்கி சென்றாள்....\nநெஞ்சை உருக்கி விட்டது தாயின் பாசம் நல்ல தலைப்பு வையுங்கள் தாய்பாசம்\nஉங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்\nஇது பொது அறிவு மற்றும் அறிவியல் சம்பந்தமான ப்ளாக்\nபெர்க்லி, கலிபோர்னியா, United States\nதமிழகம்- ஒரு மலையாள எழுத்தாளரின் பார்வையில்\nஅறிவோமா அறிவியல்- சில அறிவியல் வினோதங்கள்\nஉலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்\nவாத்தும் அதன் குஞ்சுகளும்........ வாத்தும் அதன் க...\n சிங்கம் + புலி = LIGER\nஅறிவோமா அறிவியல்: உலகின் பத்து வலிமையான விலங்குகள்...\nஓராங்கியம் இலங்கை அரசியல்வாதி இளந்திரை சரவணமுத்...\nஅறிவோமா அறிவியல் வினோதம்: தாய்மையுள்ள ஆண் விலங்குக...\nஅறிவோமா அறிவியல் ஆயிரம்: புத்திசாலியான விலங்குகள்\nஅறிவோமா அறிவியல் வினோதம்: உலகின் பத்து சிறிய விலங்...\n 1. நம்முடைய பூமியில் வா...\nதலைவிரி கோலமாய் தமிழன்னை.. தாங்கமுடியவில்லையே \n மக்கா கடல் குளிக்க போம்மாலே... ...\nஅறிவோமா அறிவியல் வினோதம்1. மரம்கொத்தி பறவை ஒரு செக...\n ���டனடியாக தேவை இந்த ஒற்றுமைதான்.....' தென் ...\nஉலகின் மிக மலிவான விலையுள்ள பொருள்: தமிழனின் உயிர்...\nஅறியியல் வினோதம்: தெரியுமா தற்கொலை செய்துகொள்ளும் ...\nபூமியில் உள்ள மிகப்பெரிய பள்ளங்கள் 10. Chuquicam...\nஉயிரினங்களின் தற்காப்பு ரகசிய ஆயுதங்கள் இறையன் படை...\nஅறிவோமா அறிவியல் - சில அறிவியல் உண்மைகள் ஆண்டவன்...\nரஜினியின் புது அறிக்கை (கார்டூன்)\nப்ளீஸ் தயவுசெய்து நம்புங்கள் இது நம்முடைய சென்னைதா...\nஒரு இளம் மகளின் தந்தை பாசம் பெற்ற குழந்தையை பேணி...\n சாமி சீக்கிரம் எந்திரில கலேஜிக்க...\nதென் தமிழகத்தில் உதயமான புதிய மார்க்கம்\nதமிழ் மண \"ம\" திரட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/make-your-cinematic-new-try-on-cinematography-on-your-mobile/", "date_download": "2018-06-23T00:33:44Z", "digest": "sha1:IAQSMPXUKVSE7TIIBF5HKXVXGBMOHEOZ", "length": 6441, "nlines": 98, "source_domain": "villangaseithi.com", "title": "உங்கள் சினிமா உங்கள் மொபைலில் திரையுலகில் புதிய முயற்சி - வில்லங்க செய்தி", "raw_content": "\nஉங்கள் சினிமா உங்கள் மொபைலில் திரையுலகில் புதிய முயற்சி\nஉங்கள் சினிமா உங்கள் மொபைலில் திரையுலகில் புதிய முயற்சி\nசினிமாவை தியேட்டர்களில் சென்று பார்க்கும் காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இந்த முயற்சி. இனி உங்கள் மொபைல்களில் நீங்கள் சினிமாவைப் பார்க்கலாம். மதுரை டூ தேனி வழி: ஆண்டிப்பட்டி 2 படம் முதல்முறையாக மொபைல் மூலம் ரிலீஸ் செய்யப்படுகிறது.\nஇரண்டு அணுகுண்டுகளிலும் இருந்து உயிர் தப்பிய உலகின் ஒரே மனிதர்\nபுதிய ரயில் பெட்டிகள் உண்மையில் பாதுகாப்பானவையா\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nசர்க்கரை நோய்க்கு இத்தனை பயம் தேவையா\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nஆண் குழந்தைக்காக இப்படி செய்வது சரியா\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyepesu.blogspot.com/2014/10/blog-post_975.html", "date_download": "2018-06-23T00:13:12Z", "digest": "sha1:WPFLGUFXQXK44S5SKLLKW7VYOXNBG76X", "length": 21816, "nlines": 216, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: எனக்கும், வைகோவுக்கும் கருத்து வேறுபாடு இல்லை.. மு.க.ஸ்டாலின்", "raw_content": "\nஎனக்கும், வைகோவுக்கும் கருத்து வேறுபாடு இல்லை.. மு.க.ஸ்டாலின்\nவைகோவிற்கும் தனக்கும் எப்போதுமே கருத்து வேறுபாடு ஏற்பட்டது இல்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எதிர்காலத்தில் மெகா கூட்டணி அமையவும் வாய்ப்புள்ளது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.\nதனியார் டிவி ஒன்றிர்க்கு பேட்டியளித்த ஸ்டாலின், தமிழ்நாடு அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாகவும், அதற்கு மாற்று நாங்கள்தான் என்று பா.ஜ.க. தலைவர்கள் கூறி வருகிறார்கள். அவர்களது இந்த வாதத்தை ஏற்க முடியாது. ஏனெனில் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு பா.ஜ.க.வால் வெற்றி பெற இயலாது என்றார்.\nமுன்பு தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருந்த போது பா.ஜ.க. 4 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. கடந்த தேர்தலில் தே.மு.தி.க., பா.ம.க., உள்ளிட்ட பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் அவர்களால் ஒரு இடத்தில்தான் வெற்றி பெற முடிந்தது. எனவே தமிழ்நாட்டில் பா.ஜ.க. வளர்ச்சி பெறவில்லை. தளர்ச்சிதான் பெற்றுள்ளது.\nவைகோவுக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை. தி.மு.க.வில் தன்னை புறக்கணிப்பதாக கூறிதான் அவர் தி.மு.க.வில் இருந்து விலகிச்சென்று ம.தி.மு.க.வைத் தொடங்கினார்.\nபொடா வழக்கில் கைது செய்யப்பட்டு, பூந்தமல்லி கோர்ட்டுக்கு அவர் அழைத்து வரப்பட்ட போது எங்கள் தலைவர் நேரில் சென்று சந்தித்துப் பேசினார். அப்போது தி.மு.க.-ம.தி.மு.க. இடையே கூட்டணி கூட கிடையாது.\nதாய்க்கழகமான தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற ம.தி.மு.க.வும் நாங்களும் ஒரே கொள்கைக்காகத்தான் போராடி வருகிறோம். வைகோவின் அரசியல் செய���்பாடுகளையும், உழைப்பையும் நான் போற்றுபவன். பொடா வழக்கில் இருந்து வைகோ விடுதலை பெற்றுள்ளார். அதற்காக நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.\nசட்டசபையில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் பழி வாங்கப்பட்ட போது தி.மு.க. அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது. அது போல தி.மு.க. உறுப்பினர்கள் பழி வாங்கப்பட்ட போது தே.மு.தி.க.வினர் குரல் கொடுத்தனர்.இந்த நிலைப்பாடு என்பது வேறு. தேர்தல் நேர அரசியல் கூட்டணி நிலைப்பாடு என்பது வேறு. இரண்டையும் ஒப்பிட முடியாது.\nகூட்டணி பற்றி நாம் நினைப்பது சில சமயம் நடக்கலாம். சில சமயம் நடக்காமல் போகலாம். தேர்தல் சமயத்தை விட மற்ற நேரங்களில் அரசியல் சூழ்நிலை எப்போதும் மாறியே இருக்கும். ஆனால் அந்த மாற்றம் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப அமைய வேண்டும். அது தான் தமிழ்நாட்டுக்கு நல்லது. எதிர்காலத்தில் மெகா கூட்டணி அமையவும் வாய்ப்புள்ளது என்றும் ஸ்டாலின் கூறினார்.\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\n'நெருங்கிவா முத்தமிடாதே’ அந்த மாதிரி படம் இல்ல\nசெக்ஸ் டார்ச்சர் கொடுத்த மீடியேட்டரை செருப்பால் அட...\nமுட்டாள்களுடன் பணியாற்றினேன் இசை அமைப்பாளருக்கு கட...\nவீட்டைவிட்டு நான் வெளியேறவில்லை.. பிரச்சினை முடியா...\nசொத்துத் தகராறு: நடிகர் கார்த்திக் மீது தாயார் போல...\nராம் கோபால் வர்மாவின் ஸ்ரீதேவி’ படத்தில் இருந்து வ...\nஎன்னை மணக்க பாவனா பைத்தியம் இல்லை: இயக்குனர் தடாலட...\nவிஜய் 58-ல் முதல் முதலில் ...\nகதை எழுத சொல்லும் கத சொல்லப் போறோம் டீம்\nகாவியத்தலைவன் சார்பில் நடிப்பு போட்டி-வசந்தபாலன் த...\nத்ரிஷா-ராணா பிரிவுக்கு நடிகை காரணமா\nசிறந்த வீரர் விருது மெஸ்ஸியை முந்தினார் ரொனால்டோ க...\nகொடுத்த வாக்குறுதியை ராஜபக்சே மீறிவிட்டார் பொன்.ர...\nபாலிவுட் நடிகருக்கு சரமாரி அடி சனா கான் காதலன் கோப...\nதமிழகத்தில் காங்கிரஸ் உடைகிறது: ஜி.கே.வாசன் புது க...\nமலேசியாவில் விஜயகாந்த்… ''ரசிகர்களே கன்னம் பத்திரம...\nதிடீர் திருப்பம் - அஜீத் ஜோடி ஹன்சிகா கிடையாது\n’மாஸ் - கிளாஸ்’ - புகழ்ந்து தள்ளும் திரையுலகினர்\nஅஜீத்தின் அதாரு உதாரு முடிந்தது\nதமிழனுக்கு தூக்கு சிங்கள இனவெறியனுக்கு அஞ்சல் தலைய...\nகத்தி, பூஜை வெளிநாட்டு வசூல் நிலவரம்\nமீனவர்களுக்கு இலங்கையில் தூக்கு தண்டனை: தண்டவாளம் ...\nமதுரைக்கு இணைந்���ு சென்ற ஸ்டாலின்- வைகோ…\n'காற்று என்னை எடுத்து செல்லட்டும்' - தூக்கிலிடப்பட...\nரூ 100 கோடியை நோக்கிச் செல்லும் கத்தி வசூல்\nதென் கொரிய டி.வி. சீரியல்களை பார்த்த 50 வடகொரியர்க...\nவெளியானது அஜீத்தின் என்னை அறிந்தால் பர்ஸ்ட் லுக்.....\n'மோடி தலையைத் துண்டிப்போம்': கொலை மிரட்டல்\n5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை- கொழும்பு ஹைகோர்ட்\nசோனியாவின் மூன்றாவது படம் - விஜய் சேதுபதியுடன் நடி...\nகொச்சியில் நூதன போராட்டம் ‘காதல் முத்தம்’ போலீஸ் அ...\nஇந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவது சந்தேகமே: விரக...\nமாறன் சகோதரர்கள் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\nகூட்டணி அமைக்க ஸ்டாலின் விரும்பினால் மகிழ்ச்சி\nயுவன் சங்கர் ராஜாவுக்கு நிச்சயம் முடிந்தது: துபாயி...\nதமிழகத்தில் 6152 அரசுப் பள்ளிகளில் டாய்லெட்டே கிடை...\nதமிழக அரசியலில் பரபரப்பு... ஒரே மேடையில் திமுக- தே...\nஎந்த மாதிரியானது விஜய்-யின் அடுத்த படம்\nவீட்டை விட்டு விரட்டப்பட்டார் நடிகர் கார்த்திக்\nவிஜய்யுடன் நடிக்க மறுத்த நடிகர்\nஇசை கல்லூரியில் படிக்க ஏ.ஆர். ரகுமான் விருப்பம்\nகோலிவுட் - பாலிவுட் வில்லன்கள் மோதல்\nகத்தி விநியோகஸ்தருக்கு ரூ 2 கோடி நஷ்டமாம்\nகத்தி நஷ்டத்தின் பின்னணி இதுதான்\nஇலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியில் சேர லஞ்சமாக செக்...\nநிர்வாண காட்சி படத்துக்கு கத்தரி வைக்காத சென்சார்\nகடலுக்கு அடியில் எலக்ட்ரானிக் ஷோரூம்\nவிண்வெளிக்கு உபகரணங்கள் கொண்டு சென்ற அமெரிக்க சரக்...\nகருப்பு பணம் பதுக்கியவர்கள் யார்-யார்\nபிறந்தநாளில் தாய்க்கு கோவில் கட்டும் நடிகர்\nகறுப்பு பணம் பதுக்கிய 600 பேர் பெயர் பட்டியல் சுப்...\nஇந்தோனேசியாவில் மாயமான மலேசிய விமானம்\n.. - விஷால் விளக்கம்\nசொத்துமதிப்பு எப்படி ரூ.2.98 கோடி அதிகரித்தது\nசகாயத்துக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்...\nஉலகில் முதன்முறையாக ஜன்னல் இல்லாத விமானம்\nவிபச்சார வழக்கில் கைதான நடிகை உயிருக்கு தொழிலதிபர்...\nஇந்தியா வல்லரசு நாடாகும் - விஜய்விளக்கம்\nஊழல் நஷ்டத்தை சரிகட்ட பால் விலையை உயர்த்துவதா\nகணக்கை எளிதாகச் செய்ய ஓர் இணையதளம்\nவிஜய்க்கு மதுரை நீதிமன்றம் நோட்டீஸ்\nகருப்புப் பணம் பதுக்கியவர்கள் பெயர்களை நாளைக்குள் ...\nஅரசியல்வாதிகளெல்லாம் ரொம்ப \"சில்லி\"... சானியா கோபம...\nஅடுத்த சேவாக் என்று வர்ணிக்கப்படும் ��ளம் பேட்ஸ்மென...\nபடப்பிடிப்புத் தளத்தில் நடிகையை பலாத்காரம் செய்ய ம...\nஇந்தியாவில்விடுதலைப் புலிகள் மீதான தடை ரத்தாகுமா\nகருப்பு பணம்: 3 பெயர்களை வெளியிட்டது மத்திய அரசு\nஎனக்கும், வைகோவுக்கும் கருத்து வேறுபாடு இல்லை.. மு...\nபன்னீர் பதவியில் நீடிக்க கருணாநிதி ஆலோசனை\nஅனிருத்துக்கு விஜய் கொடுத்த பரிசு\nசொத்து விவரம் சமர்ப்பிக்காத அத்வானி, சோனியா,ராகுல்...\nஆதார் அட்டை விவகாரத்தில் பல்டி\nகாஷ்மீரை மீட்பேன் என்ற பிலாவல் பூட்டோ மீது தாக்குத...\nரஜினியிடம் பாடம் கற்ற சோனாக்ஷி\nகால்பந்து கேப்டன் காதலி வீட்டில் சுட்டுக்கொலை\nபின்லேடனை கண்டுபிடித்த பெல்ஜியன் மாலின்வா என்.எஸ்....\nமதுபான விலையை உயர்த்தும் அரசு\nகத்தி வசூல்: ரஜினி-விஜய் ரசிகர்கள் மோதல்\nகாந்திக்குப் பதிலாக நேருவை கொலை செய்திருக்க வேண்டு...\nபாஜகவுடன் இருக்கலாமா, வேண்டாமா.. கட்சிக்காரர்களிடம...\nபெங்களூர் சிட்டி ரெயில் நிலையத்தில் இலவச ‘வை–பை‘ இ...\nவிஜய் \"ஓவர்\"... அடுத்து அஜீத் பக்கம் முருகதாஸ்\nரஜினி வந்தா வரட்டும், யாரும் கட்டாயப்படுத்தவில்லை....\nரஜினியை சந்தித்து பேசிய \"கா.சி\" : கடுப்பில் பாஜக\n - விறுவிறு பாக்ஸ் ஆபிஸ்\nரகுமான் ஜோடியாக ஜோதிகா ரீ என்ட்ரி\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4net.com/rajinikanth-karthiksubraj-vijaysethupathi", "date_download": "2018-06-23T00:38:44Z", "digest": "sha1:Q6DQWPNCYE6DLMVM42C6MBZLNNNWCEWW", "length": 17209, "nlines": 228, "source_domain": "in4net.com", "title": "கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் ரஜினி.. - அடுத்த படப்பிடிப்பு ஆரம்பம் - IN4NET", "raw_content": "\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nதளபதிகள் வேலவன், ஆராவமுதன், வீமன், மற்றும் யோகி, இளந்திரையன்,பேபி சுப்ரமணியம், எழிலன், உள்ளிட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nகுழந்தைக்கு பெயர் வைக்க தேர்தல் நடத்திய தாய், தந்தையர்\nபத்திரிக்கையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஎய்ம்ஸ் அமைக்க மதுரை தோப்பூரை தேர்வு செய்ததற்கு நன்றி -பழனிசாமி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவரி ஏய்ப்பு புகாரில் கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு அபராதத்துடன் சிறை\nஜி.எஸ்.டி., விதிமீறல் அபராதத்தில் மத்திய – மாநில அரசு பங்கீடு\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nதிருநங்கைகளை இழிவுபடுத்தும் வகையிலான கஸ்தூரியின் டீவீட்டிற்கு கடும் எதிர்ப்பு\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nதளபதிகள் வேலவன், ஆராவமுதன், வீமன், மற்றும் யோகி, இளந்திரையன்,பேபி சுப்ரமணியம், எழிலன், உள்ளிட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nகுழந்தைக்கு பெயர் வைக்க தேர்தல் நடத்திய தாய், தந்தையர்\nபத்திரிக்கையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஎய்ம்ஸ் அமைக்க மதுரை தோப்பூரை தேர்வு செய்ததற்கு நன்றி -பழனிசாமி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவரி ஏய்ப்பு புகாரில் கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு அபராதத்துடன் சிறை\nஜி.எஸ்.டி., விதிமீறல் அபராதத்தில் மத்திய – மாநில அரசு பங்கீடு\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nதிருநங்கைகளை இழிவுபடுத்தும் வகையிலான கஸ்தூரியின் டீவீட்டிற்கு கடும் எதிர்ப்பு\nகல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் ரஜினி.. – அடுத்த படப்பிடிப்பு ஆரம்பம்\nகல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் ரஜினி.. – அடுத்த படப்பிடிப்பு ஆரம்பம்\nபல தடைகளை தாண்டி காலா படம் இன்று திரைக்கு வந்தது இந்நிலையிலின் ரஜினி தனது அடுத்த படத்திற்கான வேலையை தொடங்கிவிட்டார். ஷங்கர் இயக்கத்தில் நடித்த 2.0 படம் இன்னும் வெளியாகவில்லை, சில தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அதன் ரிலீஸ் தேதி தள்ளி போகிறது.\nகார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இதற்காக படக்குழு அண்மையில் இமயமலைக்கு சென்றுள்ளனர். படக்குழுவும் வேலைகளை முன்பே தொடங்கிவிட்ட நிலையில், இப்படம் அங்குள்ள புகழ்பெற்ற கல்லூரியிலும் இமயமலை அடிவார பகுதிகளில் எடுக்கப்படவுள்ளதாம். மேலும் கல்லூரி என்பதால் ரஜினி கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என தகவல் பரவிவருகிறது. அத்துடன் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இமயமலையில் படப்பிடிப்பு நடைபெறுவதால் இது ஏதோ சாமியார் கதை என்று யாரும் நினைக்க வேண்டாம், இது முழுக்க ரஜினி ரசிகர்களுக்கான படம் என கூறியுள்ளார்.\nஇந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ரஜினிக்கு வில்லனாக நடிக்கலாம் என்று தெரிகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் வயது குறைந்தவராக நடிப்பதாக அவரது கெட்டப்கள் தெரிவிக்கின்றன.\nமெர்சல்’ முதல் நாள் வசூலை முறியடித்த ‘காலா’\nபுதுச்சேரி மீனவர்களுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணத்தொகை\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் மனைவி எதிராக மோசடி வழக்கு \nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\nவடக்கில் தமிழீழ விடுதலை புலிகளை அரசியல்வாதிகள் உருவாக்குகிறார்களாம்..\nநோர்வே வெளிவிவகார அமைச்சின் குழுவிற்கும் சம்பந்தனுக்கும் இடையில் கலந்துரையாடல்\nநாட்டில் திறந்த பொருளாதார கொள்கைக்கு அஞ்சுவது ஏன் ரணில் கேள்வி..\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nமுல்லைத்தீவில்விடுதலைப்புலிகளின் கொடி சீருடை மற்றும் வெடிபொருட்களுடன் கைது ..ஒருவர் தப்பி ஓட்டம்..\nபதவியை நீடிக்க வேண்டுகோள் விடுக்கவில்லை என்கிறார் விக்கி..\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nதமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த...\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nமாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு போராடியது லீவுக்காக.. – அமைச்சர் சர்ச்சை பேச்சு\nசந்தோஷமான குடும்ப வாழ்க்கையின் ரகசியம்\nஇசை உலகில் அழியாப்புகழ் பெற்ற மைக்கேல் ஜாக்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/entertainment/03/181097?ref=section-feed", "date_download": "2018-06-23T00:16:39Z", "digest": "sha1:TWMEV6EKJ52Y2ZYTWR6QAJ5JW4O6QE37", "length": 7589, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "தமிழ் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கவர்ச்சி நடிகையுடன் களமிறங்கும் முக்கிய நடிகர்: யார் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதமிழ் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில�� கவர்ச்சி நடிகையுடன் களமிறங்கும் முக்கிய நடிகர்: யார் தெரியுமா\nபிரபல தனியார் தொலைக்கட்சி நடத்திய தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி 1 தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.\nஇதனால் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி எப்போது வரும் என்ற தமிழக மக்கள் பலரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், இந்த வாரம் ஞாயிற்று கிழமை தமிழ் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் பிரபலங்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅதாவது இந்த நிகழ்ச்சியில் கவர்ச்சி நடிகை மும்தாஜ் மற்றும் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.\nமுன்னதாக நடிகை ராய் லட்சுமி கலந்து கொள்வதாக தகவல் வெளியானது . அந்த அறிவிப்புக்கு நடிகை ராய் லட்சுமி மறுப்பு தெரிவித்திருந்தார்.\nஆனால் நடிகை மும்தாஜ் இது குறித்து இன்னும் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என்பதால், அவர் கலந்துகொள்ளவிருப்பது உறுதி எனவும் கூறப்படுகிறது.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poultry.tamilnadufarms.com/tamil/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-23T00:25:56Z", "digest": "sha1:BL5ETIY7G67MUWCS4IUGB6SAAVQ4P76R", "length": 9467, "nlines": 120, "source_domain": "poultry.tamilnadufarms.com", "title": "கோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை | கோழி வளர்ப்பு", "raw_content": "\nகோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை\nஇந்திய அரசு, பெங்களூர், மும்பை, புவனேஸ்வர் மற்றும் டெல்ஹி ஆகிய நான்கு இடங்களில் முட்டை மற்றும் இறைச்சிக் கோழிக்கான மாதிரி சோதனை ஆய்வகங்களை நிறுவியுள்ளது. இதன் மூலம் வருடந்தோறும் பல இனக்கோழிகளை இவ்விடங்களில் வைத்துச் சோதனை செய்து முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இதன் மூலம் சூழ்நிலைக்கேற்றவாறு இனங்களைத் தேர்ந்தெடுத்து வளர்க்கலாம்.\nகோழிகளில் இறப்பு, தேவையற்ற / பயனற்ற கோழிகளின் நீக்கம் போக ஒவ்வொரு ப��ுதியிலும் 1000 கோழிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். அதாவது 1000 கோழிகளுக்கு 1100 கோழிகள் தேர்ந்தெடுத்து வாங்கவேண்டும். ஒரு நாள் வயதான இளம் கோழிக்குஞ்சுகள் 1100 வளரும் இளம் குஞ்சுகள் 1050, தயார் நிலையில் குஞ்சுகள் / கோழிகள் 1000 என்ற எண்ணிக்கையில் இருக்கவேண்டும். இறைச்சிக்கான கோழிகளில் 6-7 வார வயதில் 250 கோழிகள் சந்தைக்கு அனுப்பத் தயார் நிலையில் இருக்கவேண்டும்.\nஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை\nகோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை\nஇறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள்\nஇந்தியாவில் வளர்க்கப்படும் பிற இறைச்சிக் கோழிகள்\nகொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை\nகோழிகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள்\nசெயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தீவனங்கள் ஆற்றல் அளிப்பவை\nபுதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு\nவளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை\nபண்ணை / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிக்கான தடுப்பூசி அட்டவணை\nகுஞ்சு பொரிப்பதற்கான முட்டை உற்பத்தி\nகுஞ்சு பொரிக்கத் தகுந்த சூழ்நிலை\nபூஞ்சை நச்சு / காளான் நச்சு\nகோழிக்குஞ்சுகளுக்கான பொதுவான தடுப்பு மருந்துகள்\nமுட்டையிடும் கோழிக்குஞ்சுகளுக்கான கலப்புத் தீவனம்\nவீடு / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிகளுக்கான உணவுக் கட்டுப்பாடு\nஇறகு உதிர்தலின் அடிப்படையில் நீக்கம் செய்தல்\nராணிக்கட் / வெள்ளைக்கழிச்சல் நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilansuvadu.blogspot.com/2010/01/purple-frog-2003.html", "date_download": "2018-06-23T00:40:23Z", "digest": "sha1:36UM7PBTI462EISX5B7PO5GHCCBESLQN", "length": 9337, "nlines": 137, "source_domain": "tamilansuvadu.blogspot.com", "title": "| tamilansuvadu", "raw_content": "\nஅறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள்\nPurple Frog: பன்றி போன்ற மூக்கு உடைய இவை இந்தியாவில் (கேரளா) காணப்படுகிறது, 2003 ஆண்டுதான் கண்டுபிடிக்கபட்டது. இது பூமிக்கடியில் சுமார் 13 அடி ஆழத்தில் தான் வாழும். இனபெருக்க காலத்தில் வெளிவந்து இரண்டுவாரங்கள் மட்டுமே பூமியின் மேல் உலா வரும்.\nMonito Del Monte (little mountain monkey): தென் அமெரிக்காவில் காணப்படும் இவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவில் இருந் இங்கு இடம் பெயர்ந்து வந்ததாக கருத படுகிறது, இது பொதுவாக குரங்கு இனத்தை சாராதவை. இவற்றின் வாலில் அதிக அளவு கொழுப்பினை சேமித்து வைத்துக���ள்ளும், உணவு இல்லாத காலங்களில் இதனை பயன்படுத்தி கொள்ளும். 5 inch அளவே வளரும். இதுவும் அழியும் தருவாயில் உள்ள ஒரு உயிரினமாகும்.\nEchidna: முட்டையிட்டு பாலூட்டும் இரண்டு உயிரினங்களில் இதுவும் ஓன்று (மற்றொன்று பிளாட்டிபஸ்). பல் இல்லாத இவை கரையான்களை உண்டு வாழும். முட்டையிட்டு அதனை தனது வயிற்று பகுதியில் உள்ள பையினுள் வைத்து கொள்ளும், இதற்க்கு பாலூட்ட காம்பு கிடையாது ஆனால் வயிற்று பகுதியில் தோல் குமிழ் போன்று அமைந்திருக்கும், இதன் வழியாக கெட்டியான பாலினை சுரக்கும் அதனை குட்டிகள்குடிக்கும்.\nBumblebee Bat: தாய்லாந்து நாட்டில் காணப்படும் உலகின் மிக அழகான மிக சிறிய வவ்வால் இது தான் ( ஒரு இஞ்சு) . உலகில் தற்பொழுது சுமார் இருநூறு வவ்வால்களே உயிர் வாழ்கின்றன.\nDugong: யானையின் தோற்றமும் திமிங்கலத்தின் வாலை போன்றும் உள்ள இவை நீரில் வாழும். அதிகமாக வேட்டையாடபடுவதால் இதுவும் அழியும் தருவாயில் உள்ள உயிரினமாகும்.\nSpring Hare: கங்காரு மற்றும் முயலின் தோற்றத்தை ஒத்து உள்ள இவை சிறிய முன் கால்களையும், நீண்ட பின்கால்களையும் உடையது.\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.\nஉங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்\nஇது பொது அறிவு மற்றும் அறிவியல் சம்பந்தமான ப்ளாக்\nபெர்க்லி, கலிபோர்னியா, United States\nஉலகின் விசித்திரமான விலங்கினங்கள் நாம் இதுவரை கண...\nஅறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Purp...\nஅறிவோமா அறிவியல்: உலகின் சில விசித்திரமான விலங்குக...\nஉலகில் உள்ள வித்தியாசமான சில மரங்கள் AXEL ERLAND...\nமனிதர் உணர்ந்துகொள்ள இது மனித காதல் அல்ல.............\n ஆ ஆ சிங்கம்..... ஆ ஆ அசிங்...\n: சில வினோதங்கள் மரண சாலை (De...\n: சில வினோதங்கள் உலகத்திலே மி...\nஉலகெங்கிலும் அமைந்துள்ள எழில்மிகு இந்து கோவில்கள்\nதென் தமிழகத்தில் உதயமான புதிய மார்க்கம்\nதமிழ் மண \"ம\" திரட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-06-23T00:31:33Z", "digest": "sha1:RUVMBF4OJJXK6NQ3OP4BLR25NFKTMRNW", "length": 8875, "nlines": 76, "source_domain": "tamilthamarai.com", "title": "அரசுக்கு | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை\nஇந்தியாவை உடைக்கவிரும்பும் சக்திகளை பலப்படுத்துகிறார ராகுல்\nசா்வதேச வா்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை இருமடங்காக அ��ிகரிக்க இலக்கு\nராம்லீலா, ராவண்லீலாவாக மாறும்;யோகா குரு ராம்தேவ்\nமத்திய அரசுக்கு எதிரான அடுத்த போராட்டத்தில் , ஆயுதங்களுடன் எதிர்-தாக்குதலுக்கு தயாராக இருப்போம் என்று யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார் .இது குறித்து அவர் தெரிவித்ததாவது ......[Read More…]\nJune,8,11, — — அரசுக்கு, ஆயுதங்களுடன், எதிரான, எதிர், குரு, தாக்குதலுக்கு, மத்திய, யோகா, ராம்தேவ்\nபல்வாவின் தம்பி ஆசிப்பல்வா கைது\n2 ஜி ஸ்பெக்ட்டரம் ஊழலில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாக-தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக சி.பி.ஐ. தீவிர விசாரணையை நடத்தி வருகிறது,இந்நிலையில் ஸ்வான் நிறுவனத்தின் இயக்குனர் பல்வாவின் தம்பி ஆசிப்பல்வாவை சி.பி.ஐ. ......[Read More…]\nMarch,29,11, — — 176 லட்சம் கோடி, 2 ஜி, அரசுக்கு, இது தொடர்பாக, ஊழலில், ஏற்பட்டதாக, சி பி ஐ தீவிர, தகவல்கள் வெளியானது, நடத்தி வருகிறது, நஷ்டம், ரூ, விசாரணையை, ஸ்பெக்ட்டரம்\nஎம்பிக்களுக்கு பணம் கொடுத்தது இந்திய ஜனநாயகத்திற்கே பெருத்த அவமானம்\nகடந்த 2008-ம் ஆண்டு இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எம்பிக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தியை தொடர்ந்து ......[Read More…]\nMarch,17,11, — — அணுசக்தி ஒப்பந்தம், அமெரிக்கா, அரசுக்கு, ஆதரவாக, இந்தியா, எம்பிக்களுக்கு, செய்தியை தொடர்ந்து, தொடர்பான, நம்பிக்கை, பணம் கொடுக்கப்பட்டதாக, வாக்களிக்க, வாக்கெடுப்பில், வெளியாகியுள்ள\nஅஜ்மல் கசாப்புக்காக தினமும் அரசுக்கு சராசரியாக 9 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது\nமும்பையில் கடந்த 2008ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதி நடத்திய கண்முடித்தனமான தாக்குதலில் 166 பேர் வரை கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் என்கிற தீவிரவாதி மட்டும் உயிருடன் ......[Read More…]\nFebruary,22,11, — — 9 லட்சம், அஜ்மல் கசாப், அரசுக்கு, உணவு, சராசரியாக, தீவிரவாதி பலத்த பாதுகாப்பு, பயங்கரவாதி, பாகிஸ்தான், மருத்துவ செலவு, ரூபாய், வரை செலவு\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nதமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நீண்ட நாட்களாக தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த, தள்ளிப்போடப்பட்டு வந்த இந்த திட்டம் நமது ப��ரதப் பிரதமர் மாண்புமிகு திரு. . நரேந்திர மோடி அவர்கள் ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி ...\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nஇது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் ...\nவெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு\nசரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:39:52Z", "digest": "sha1:EQN3PZSCRNSBN3YSFEHEPNB2GG3X7SVQ", "length": 5593, "nlines": 97, "source_domain": "villangaseithi.com", "title": "பாஜக.,மோடி அரசின் மீது தம்பிதுரை கடும் குற்றச்சாட்டு", "raw_content": "\nபாஜக.,மோடி அரசின் மீது தம்பிதுரை கடும் குற்றச்சாட்டு\nபாஜக.,மோடி அரசின் மீது தம்பிதுரை கடும் குற்றச்சாட்டு\nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி February 11, 2018 9:09 PM IST\nPosted in வீடியோ செய்திTagged Accusation, BJP, government, heavy, modi, thampidurai, அரசின், கடும், குற்றச்சாட்டு, தம்பிதுரை, பாஜக, மீது, மோடி\nரஜினி மக்கள் மன்றத்தில் வாக்காளர்களை இணைக்க இலக்கு …\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nசர்க்கரை நோய்க்கு இத்தனை பயம் தேவையா\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nஆண் குழந்தைக்காக இப்படி செய்வது சரியா\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2017/may/20/100-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2705456.html", "date_download": "2018-06-23T00:51:57Z", "digest": "sha1:HKPEB627OHWP3JELHUW3E45FJIO7R5EZ", "length": 13870, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\n100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்\nசுந்தரராஜன்பட்டி ஐஏபி பள்ளி 100% தேர்ச்சி\nமதுரையை அடுத்த சுந்தரராஜன்பட்டியில் உள்ள இந்திய பார்வையற்றோர் சங்க (ஐஏபி) பள்ளி பத்தாம் வகுப்புத் தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.\nஇப் பள்ளியில் தேர்வெழுதிய 14 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மாணவர் கே.பிரதீப் 500-க்கு 450, ஏ.ரேணுகா 429, ஏ.வசந்தகுமார் 414 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.\nமதுரை மாவட்டத்தில் பார்வையற்றோர், வாய்பேசாதவர்கள், உடல் ஊனமுற்றோர், இதரர் என மாற்றுத் திறனாளிகள் மொத்தம் 195 பேர் பத்தாம் வகுப்பு தேர்வெழுதினர். இதில் 193 பேர் தேர்ச்சி பெற்றுள்ளோர்.\nபார்வையற்றோரில் தேர்வெழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமதுரை சிஇஓஏ பள்ளி நூறு சதவீத தேர்ச்சி\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மதுரை சிஇஓஏ பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.\nஇப்பள்ளி மாணவி ஏ. பிரியதர்ஷினி 500-க்கு 497 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஜே.எச்.தீப்தி, பி.ரேஷ்மி ஹர்சிதா, ஏ. விஜயலட்சுமி, வி. ஜெர்லின் ஜெரூசா, கே. எழில்மதி, ஆர்.எம். சுப்ரியா, ஜி. யாழினி ஆகியோர் 496 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.\n74 மாணவர்கள் 490 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனர். 176 மாணவர்கள் 480 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர்.\nசமூக அறிவியலில் 126 பேர், கணிதத்தில் 84 பேர், அறிவியலில் 14 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். பள்ளித் தலைவர் மை. ராஜாகிளைமாக்ஸ், செயல் தலைவர் இ.சாமி ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்துப் பாராட்டினர்.\nபள்ளி இயக்குநர்கள் பாக்கியநாதன், ஜெயச்சந்திர பாண்டி, விக்டர் தனராஜ், அசோகராஜ், சவுந்திர பாண்டி, பிரகாஷ், பள்ளி முதல்வர்கள் ஹேமா ஆட்ரே, நசீம்பானு, கோமுல��ா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.\nதிருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் 6 அரசுப் பள்ளிகள் 100 % தேர்ச்சி\nதிருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 6 அரசு பள்ளிகள் பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.\nதிருப்பரங்குன்றம் ஒன்றியப் பகுதியில் உள்ள விரகனூர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் 16 பேரும் தேர்ச்சி பெற்றனர். அவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவரும், பெற்றோர் ஆசிரியர்கழக தலைவருமான அ.ராமகிருஷ்ணன் ஆகியோர் பாரட்டிப் பரிசளித்தனர். இதே பள்ளி கடந்த மூன்று வருடங்களாக பத்தாம் வகுப்பு தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.\nஇதேபோல, திருப்பரங்குன்றத்தை அடுத்த வேடர்புளியங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 31 மாணவர்களும், தோப்பூர் அரசு பள்ளியில் 25 மாணவர்களும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி நூறு சதவீத தேர்ச்சி பெற்றனர்.\nமேலும், கள்ளர் சீரமைப்புத் துறையின் கீழ் இயங்கும் கரடிக்கல் பள்ளியில் 24 மாணவர்கள், தனக்கன்குளம் கள்ளர் சீரமைப்பு பள்ளியில் 34 மாணவர்கள், முத்துப்பட்டியில் 26 மாணவர்களும் பத்தாம் வகுப்பில் தேர்வு எழுதினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nநூற்றுக்கு நூறு: தமிழில் 2 பேர், சமூக அறிவியலில் 2500 பேர்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மதுரை மாவட்டத்தில் தமிழில் 2 பேரும், சமூக அறிவியலில் 2,567 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.\nபத்தாம் வகுப்புத் தேர்வை மொத்தம் 42,803 பேர் எழுதியதில் 40,503 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக சமூக அறிவியலில் 2567 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். கணிதத்தில் 608 பேரும், அறிவியலில் 390 பேரும், தமிழில் இருவரும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.\nஅரசுப் பள்ளிகளில் படித்தவர்களில் 90.66 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நகராட்சிப் பள்ளிகளைத் தவிர பிற நிர்வாகங்களின் கீழ் வரும் அனைத்துப் பள்ளிகளிலுமே 80 சதவீதத்துக்கும் மேலானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள நகராட்சிப் பள்ளிகளில் படித்தவர்களில் 62.96 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 463 பள்ளிகளில் இருந்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியதில், 180 பள்ளிகள் முழுத் தேர்ச்சியை அடைந்திருக்கின்றன.\nமுழுத் தேர்ச்சிப் பள்ளிகள் எண்ணிக்கை விவரம்:\nஅரசு பள்ளிகள் -23, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் 12, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் 3, மாநகராட்சிப் பள்ளிகள் 9, அரசு உதவிபெறும் பள்ளிகள் 10, பகுதி உதவிபெறும் பள்ளிகள் 9, சுயநிதிப் பள்ளிகள் 4, சிறப்புப் பள்ளிகள் 2, மெட்ரிக் பள்ளிகள் 108.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/mar/14/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-33-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-26-2880025.html", "date_download": "2018-06-23T00:39:33Z", "digest": "sha1:6PK3YMRPG5FCQETARUCLGVMIFTQEUYG7", "length": 9731, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "நாகாலாந்து: நம்பிக்கை வாக்கெடுப்பில் நெபியூ ரியோ அரசு வெற்றி: ஆதரவு-33; எதிர்ப்பு-26- Dinamani", "raw_content": "\nநாகாலாந்து: நம்பிக்கை வாக்கெடுப்பில் நெபியூ ரியோ அரசு வெற்றி: ஆதரவு-33; எதிர்ப்பு-26\nநாகாலாந்து சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், நெபியூ ரியோ தலைமையிலான கூட்டணி அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 33 எம்எல்ஏக்களும், எதிர்ப்புத் தெரிவித்து 26 எம்எல்ஏக்களும் வாக்களித்தனர்.\nநாகாலாந்து சட்டப் பேரவையில் உள்ள 60 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், தேசிய ஜனநாயக மக்கள் கட்சித் தலைவர் ரியோ போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.\nஎஞ்சிய 59 தொகுதிகளுக்கான தேர்தலில் நாகாலாந்து மக்கள் முன்னணி 27 தொகுதிகளில் வென்றது. தேசிய ஜனநாயக மக்கள் கட்சி (என்டிபிபி) -பாஜக கூட்டணி 30 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் ஒரு தொகுதியிலும் வென்றன.\nஇதையடுத்து, ஐக்கிய ஜனதா தளம், சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுட���், என்டிபிபி-பாஜக கூட்டணி ஆட்சியமைத்தது.\nதேசிய ஜனநாயக மக்கள் கட்சித் தலைவர் நெபியூ ரியோ முதல்வராகவும், பாஜகவைச் சேர்ந்த ஒய். பட்டான் துணை முதல்வராகவும் கடந்த 8-ஆம் தேதி பதவியேற்றனர். இதேபோல், மேலும் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.\nஇதனைத் தொடர்ந்து, சட்டப் பேரவையில் பெரும்பான்மை பலத்தை 16ஆம் தேதிக்குள் நிரூபிக்க வேண்டும் என்று முதல்வர் ரியோவை ஆளுநர் பி.பி. ஆச்சார்யா கேட்டுக் கொண்டார். அதன்படி, நாகாலாந்து சட்டப் பேரவையில் ரியோ தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இதில் ரியோ அரசுக்கு ஆதரவாக 33 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். ரியோ அரசுக்கு எதிராக 26 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். சட்டப் பேரவைத் தலைவர் தவிர்த்து, பேரவைக்கு வந்திருந்த 59 எம்எல்ஏக்களும், வாக்கெடுப்பில் கலந்து கொள்வது தொடர்பான கையேட்டில் கையெழுத்திட்டிருந்தனர்.\nரியோ அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 33 எம்எல்ஏக்களில், 17 பேர் தேசிய ஜனநாயக மக்கள் கட்சி எம்எல்ஏக்கள் ஆவர். எஞ்சியோரில் 12 பேர் பாஜக எம்எல்ஏக்கள், 2 பேர் என்பிபி கட்சியைச் சேர்ந்தவர்கள். ஒரு எம்எல்ஏ, ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏ, மற்றொருவர், சுயேச்சை எம்எல்ஏ ஆவார்.\nமுன்னதாக, சட்டப் பேரவைத் தலைவராக தேசிய ஜனநாயக மக்கள் கட்சித் தலைவர் விகோ-ஒ-யோஷூவை எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர்.\nபேரவைத் தலைவர் நடுநிலையாக செயல்பட வேண்டும் என்பதால், நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் கலந்து கொள்ளவில்லை.\nபேரவைத் தலைவர் யோஷூ, இதற்கு முன்பு 3 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். தற்போது அவர் அங்காமி-1 தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2012/10/blog-post_10.html", "date_download": "2018-06-23T00:38:47Z", "digest": "sha1:LFOWPMOQ5RTOTWNWOELYR56Q6WAUEPUD", "length": 54312, "nlines": 196, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்", "raw_content": "\nஅஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஇருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பதிமூன்றாவது இடத்தை பெறுவது அஸ்த நட்சத்திரமாகும். இதன் அதிபதி சந்திர பகவானாவார். இது கன்னி ராசிக்குரிய நட்சத்திரமாகும். இது உடலில் சிறு நீர்ப்பை, குடல் சுரப்பிகள் போன்றவற்றை ஆளுமை செய்கிறது. இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் பூ,ஷ,ந,ட ஆகியவை. தொடர் எழுத்துக்கள் பூ கே ஆகியவையாகும்.\nஅஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நட்சத்திராதிபதி சந்திர பகவான் என்பதால் அழகான முகமும் வசீகரமான உடலமைப்பும் கொண்டவர்களால் இருப்பார்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பானவர்களாகவும், சிறந்த நகைச்சுவையாளர்களாகவும் இருப்பார்கள். அதிக உணர்ச்சி வசப்படக் கூடியவர்களாக இருப்பதால் சட்டென கடினமான வார்த்தைகளை உபயோகிப்பார்கள். என்றாலும் மற்றவர்களுக்கு உதவி செய்ய கூடிய பரோகார சிந்தனைப் பெற்றவர்கள். வெகுளியான குணமிருக்கும். மிகவும் சிக்கனமாக செயல்படுவார்கள். அதிக சுயநலமும் இருக்குமாதலால் பண விஷயத்தில் மிகவும் கவனமுடன் இருப்பார்கள். இயற்கையை ரசிப்பார்கள்.\nசிறு வயதில் கஷ்டப்பட்டாலும் மத்திய வயதிலிருந்து வசதி வாய்ப்பபுகள் பெருகும். தாய் சொல்லை மதித்து நடப்பார்கள். காதல் வயப்படக்கூடியவர்கள். மனைவி சொல்லே மந்திரம் என நினைப்பார்கள். எந்த முடிவாக இருந்தாலும் மனைவியை கலந்தாலோசித்தே முடிவெடுப்பார்கள். அளவான குடும்பத்தை பெற்றவர்கள். மற்றவர்கள் விஷயத்தில் தேவையின்றி தலையிட மாட்டார்கள். இனிப்பாக பேசியே பெண்களை கவர்ந்திழுத்து விடுவார்கள். பிற மதத்தினரைக் கூட மதிக்கும் பண்பும், உற்றார் உறவினர்களுக்கும் உதவி செய்யும் ஆற்றலும் கொண்டவர்கள். தன்னை நம்பி வந்தவர்களை காப்பாற்றும் இரக்க சுபாவம் உடையவர்களாதலால் பாவ புண்ணியம் பார்த்து உதவுவார்கள். உணவுப் பிரியர்கள்.\nஅஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எடுத்த காரியங்களை முடித்தே தீர வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பானவர்களாகவும், சிறந்த நகைச்சுவையாளர்களாகவும��� பல துறைகளில் அனுபவம் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். சித்தர் பீடாதிபதி, அறிவியல் அறிஞர், வரலாற்று பேராசிரியர், கல்வெட்டு ஆய்வாளர் போன்ற துறைகளில் சாதனை செய்வார்கள். வெளியூர் பயணங்கள் என்றால் தடையின்றி மேற்கொள்வார்கள். கமிஷன் கட்டிட காண்டிராக்ட், ஏஜென்ஸி, வண்டி வாகனம் மற்றும் உணவு வகை போன்ற துறைகளிலும் சம்பாதிக்கும் யோகம் அமையும். இசை ஆர்வம் உடையவர்கள் என்பதால் பணியில் ஈடுபடும் போது பாடிக் கொண்டோ அல்லது பாடல்களை கேட்டுக் கொண்டோ இருப்பார்கள் எதிரிகளை தோல்வியுற செய்வதில் வல்லவர்கள். எந்த துன்பம் வந்தாலும் தடையின்றி உழைத்து கொண்டேயிருப்பார்கள். சில நெருக்கடி காலங்களில் பிறரின் மேலேறி சவாரி செய்து முன்னேறவும் தயங்க மாட்டார்கள். கொள்கைகளில் சற்று அழுத்தமானவர்கள் என்பதால் ஆறு மாதத்திற்கொரு முறை பணியாளர்களை மாற்றி கொண்டேயிருப்பார்கள். செய்வது தொழிலோ, உத்தியோகமோ அதில் சாதனைகள் பல படைப்பார்கள்.\nஅஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஜல சம்மந்தப்பட்ட பாதிப்புகள், தோல் வியாதி, கண்கள் மற்றும் மூக்கில் பிரச்சனைகள், உடலில் கெட்ட நீர் சேரக் கூடிய சூழ்நிலை போன்றவற்றால் மருத்துவ செலவுகள் உண்டாகும்.\nஅஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக வரும் சந்திர திசையின் மொத்த காலங்கள் பத்து வருடம் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள சந்திர தசா காலங்களை அறிய முடியும். இத்திசை காலங்களில் உடல் நிலையில் ஜல சம்மந்தப்பட்ட பாதிப்புகள், தாய்க்கு சிறு சிறு சோதனைகள் தோன்றி மறையும்.\nஇரண்டாவதாக வரும் செவ்வாய் திசையின் மொத்த காலங்கள் 7 வருடங்களாகும். இத்திசை காலங்களில் செவ்வாய் பலம் பெற்று அமைந்திருந்தால் கல்வியில் முன்னேற்றம் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும் இல்லையெனில் கல்வியில் மந்த நிலையையும், உடல் ரீதியாக ஆரோக்கிய பாதிப்பினையும் உண்டாக்கும்.\nமூன்றாவதாக வரும் ராகு திசை காலங்கள் 18 வருடங்களாகும். இத்திசை காலங்களில் கல்வியை தொடர முடியாத நிலை, குடும்பத்தில் பிரச்சனை, எதிலும் எதிர் நீச்சல் போட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தேவையற்ற நட்புகளாலும் பிரச்சனைகள் உண்டாகும்.\nநான்காவதாக குரு திசை சாதிக்க வைக்கும் நல்ல தொழில் யோகத்தையும் பொருளாதார மேன்மையையும் கொடுக்��ும். ஐந்தாவதாக வரும் சனி திசை காலங்கள் யோகத்தை அள்ளி தரும் சமுதாயத்தில் பெயர் புகழ் உயரும். பொருளாதாரம் உயர்வடையும் பூமி, மனை, வண்டி வாகனம், ஆடை ஆபரணம் யாவும் சேரும்.\nசெய்ய வேண்டிய நல்ல காரியங்கள்\nஅஸ்த நட்சத்திரத்தில் உபநயனம், தாலிக்கு பெண் உருக்குதல், மஞ்சள் நீராட்டுதல், சீமந்தம், காதணி விழா, கல்வி கற்க தொடங்குதல், யாத்திரை செல்லுதல் ஆடை ஆபரணம், வண்டி வாகனம் வாங்குதல், புது மனை புகுதல் கடற் பயணம் மேற்கொள்ளுதல், விதைவிதைத்தல், களஞ்சியத்தில் தானியம் சேர்த்தல் மந்திரம் கற்றல், நோய்க்கு மருந்துண்ணுதல் புதிய வேலைக்கு விண்ணப்பித்தல் வியாபாரம் தொடங்குதல், கிணறு வெட்டுதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.\nகடலூர் மாவட்டம், சிதம்பரத்திற்கு வடமேற்கில் 7 கி.மீ தொலைவிலுள்ள வேதபுரீசுவரர்&மீனாட்சியம்மன் அருள் பாலிக்கும் ஸ்தலம்.\nமதுரைக்கு வடகிழக்கில் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மாணிக்கவாசகர் அவதாரத் தலத்திலுள்ள புருஷா மிருக தீர்த்தமும் வேதநாதர் ஆரணி வல்லியம்மையும் அருள் பாலிக்கும் தலமும் சிறப்பு வாய்ந்தது.\nகாஞ்சிபுரத்திற்கு தெற்கே 28 கி.மீ தொலைவிலுள்ள திருவத்திரத்திலுள்ள இறைவன் வேதபுரீசுவரர் இளமுலை நாயகி திருத்தலம்.\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு மேற்கில் 4 கி.மீ தொலைவிலுள்ள வேதபுரீசுவரர் ஸ்தலம்.\nதர்மபுரி மாவட்ட தலை நகரத்தில் கோட்டை கோயில் என்றழைக்கப்படும் தருப் தலத்தில் அருள் பாலிக்கும் வேளாலீசுவரர் காமாட்சியம்மன் திருக்கோயில்\nஇத்தலங்களை வழிபாடு செய்வதால் அஸ்த நட்சத்திர காரர்கள் நற்பலனை அடைய முடியும்.\nஅஸ்த நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் அத்திர மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலனை அடையலாம். இந்த நட்சத்திரத்தை ஏப்ரல் மாதத்தில் இரவு சுமார் பன்னிரண்டரை மணிக்கு வானத்தில் காண முடியும்.\nஓம் பூர்புவஸ்ஸீவ தத்ஸவிதுர் வரேண்யம்\nரோகிணி, திருவாதிரை, சுவாதி, திருவோணம், சதயம் போன்ற ஆண் பெண் நட்சத்திரங்களை அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திருமணம் செய்ய கூடாது.\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை...\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை...\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர��களின் வாழ்க்க...\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ர...\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகச...\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரக...\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரக...\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ர...\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரக...\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ...\nஅஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரக...\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகச...\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசி...\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ...\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன் - ஜுன் 3 முதல் 9 வரை\nபன்னிரண்டு பாவங்களில் பாம்பு கிரகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2/", "date_download": "2018-06-23T00:56:42Z", "digest": "sha1:5XM5HJW76NFTB44BDCUZHWNLVJ7Q6I5P", "length": 17585, "nlines": 165, "source_domain": "senpakam.org", "title": "தமிழர் தாயகத்தில் பாலியல் இலஞ்சம் கோரும் நுண் நிதிக் கடன் வழங்கும் நிறுவனங்கள்.. - Senpakam.org", "raw_content": "\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில் பொலிஸாரும், அரச உளவுத் துறையும்…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் தப்பியோடியவர்களை தேடும் பணி..\nசெவ்வாயில் புழுதி புயல் – நாசா..\nஇந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்க வேண்டும் என ஒடிசா முதல் மந்திரி கோரிக்கை.\nஇளையதளபதி குறித்து திரையுலக பிரபலங்களின் கருத்து..\nமாத்தறையில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இ���ையில் துப்பாக்கிச் சூடு.\nநடராஜ பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nதமிழர் தாயகத்தில் பாலியல் இலஞ்சம் கோரும் நுண் நிதிக் கடன் வழங்கும் நிறுவனங்கள்..\nதமிழர் தாயகத்தில் பாலியல் இலஞ்சம் கோரும் நுண் நிதிக் கடன் வழங்கும் நிறுவனங்கள்..\nபோருக்கு பின்னர் தமிழர் தாயகத்தில் நுண் நிதிக் கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன்வாங்கிய பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nகுறித்த குற்றச்சாட்டினை மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் முன்வைத்துள்ளது.\nபோரினால் பேரழிவை சந்தித்து இன்னமும் அந்த அழிவுகளில் இருந்து மீள்வதற்கு போராடிவரும் வடக்கு கிழக்கை சேர்ந்த வறுமையில் வாடும் அப்பாவி குடும்பங்களை இலக்கு வைத்து கடன்வழங்கி வரும் நுன்நிதி கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் இவ்வாறான அடாவடித்தனங்களை மேற்கொள்வதாகவும் சுட்டிக்க்காட்டப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேனவிற்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் வறிய குடும்பங்களை சேர்ந்த பெண்களையே இலக்கு வைத்து நுன்நிதி கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் இந்த மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஅதிக வட்டி அறவிடுவதுடன் குறித்த தவணைக்கு பணம் செலுத்த தவறுபவர்களுக்கு மேலதிகமாகவும் பணம் அறவீடு செய்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர்,\nஆனந்த சுதாகரனின் பிள்ளைகளை சந்திக்க மறுத்த ஜனாதிபதி.\nவிஸ்வமடுவில் யானை வேலி அமைக்க 5 மில்லியன் பணம் தருவதாக…\nசிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி…\nகடன் வழங்கும் நிபந்தனைகளை இலகுவாக்கி போட்டி போட்டு போரினால் பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றி கடன் வழங்குவதுடன் சில நிறுவனங்கள் நள்ளிரவை கடந்தும் பணியில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.\nவெளிப்படை தன்மை இன்றி பொய்யும் புரட்டும் கூறி வழங்கிய பணத்தை அறவீடு செய்யும் போது அதி உச்ச அநாகரீகத்தில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ள அவர் , பெண்களுடன் தகாத வார்த்தை பேசுவதுடன் வீதிகளில்வைத்து அவமர��யாதை செய்தும் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஸ்ரீலங்கா மத்திய வங்கியின் அனுமதியுடனேயே நுன்நிதிக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் இந்தப் பகல் கொள்ளையில் ஈடுபடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்த நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது, வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பதன் ஊடாக, போரினால் அனைத்து உடமைகளையும் இழந்து வறுமையின் பிடிக்குள் சிக்குண்டு தவிக்கும் எமது மக்களை மாற்றான் மனப்பான்மையுடன் வஞ்சிக்கிறீர்கள் என்றே கருத வேண்டியுள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை இந்த ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் ஊடாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்று கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும், அதுவும் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கிளிநொச்சியில் மத்திய வங்கி அதிகாரிகளுடன் இணைந்து நடத்திய கூட்டத்தின் போது நுன்நிதி கடன்கள் தொடர்பில் தீர்வு காண்பதாக உறுதியளித்த போதிலும்,எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\n என கேள்வி எழுப்பியுள்ள அவர் , மக்களின் செறிவுக்கு அதிகமாக மத்தியவங்கி வடகிழக்கில் அதிக கிளைகளை அமைப்பதற்கு நிதி நிறுவனங்களுக்கு எந்த சட்டத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கியது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமேலும் எதிர்காலத்தில் புதிய நிதி நிறுவனங்கள் வடக்கு கிழக்கில் கிளைகளை திறப்பதிற்கு அனுமதிக்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ள அவர், நுண்நிதி நிறுவனங்களின் செயற்பாடு மறு சீரமைக்கப்பட வேண்டும் என்றும் குறித்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅமைதி நிலவும் என்ற வாக்கியத்துடன் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன்னின் முகத்தை சிற்பமாக வரைந்துள்ள ஓவியர்..\nகாங்கேசந்துறையில் இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்..\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில்…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருட��� வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் தப்பியோடியவர்களை தேடும்…\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில்…\nதற்போது யாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில் பொலிஸாரும், அரச…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன்…\nசெவ்வாயில் புழுதி புயல் – நாசா..\nஇந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்க வேண்டும் என ஒடிசா…\nஇளையதளபதி குறித்து திரையுலக பிரபலங்களின் கருத்து..\nநடராஜ பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா\nசிறுநீரக கற்களை போக்கும் நாவல் பழம்..\nபுலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 பேருக்கு இலங்கைக்குள்…\nகொண்டைச்சி இராணுவ முகாம் அழிப்பில் வீரச்சாவடைந்த மேஜர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/11/24/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2018-06-23T00:49:03Z", "digest": "sha1:YXIAXSEJFFSRWMW5YQTLWAZDOHX66E4J", "length": 12720, "nlines": 150, "source_domain": "thetimestamil.com", "title": "எதிர்ப்பு குரல்கள் எல்லாம் வெற்றுக் கூச்சல்களே; ரூபாய் நோட்டுக்கு எதிரான போராட்டம் பற்றி Paytm முதலாளி கருத்து… – THE TIMES TAMIL", "raw_content": "\nஎதிர்ப்பு குரல்கள் எல்லாம் வெற்றுக் கூச்சல்களே; ரூபாய் நோட்டுக்கு எதிரான போராட்டம் பற்றி Paytm முதலாளி கருத்து…\nLeave a Comment on எதிர்ப்பு குரல்கள் எல்லாம் வெற்றுக் கூச்சல்களே; ரூபாய் நோட்டுக்கு எதிரான போராட்டம் பற்றி Paytm முதலாளி கருத்து…\nஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் செல்லாதவை என்று ஒரு நாளின் இரவில் வெளியிடப்பட்ட அறிவிப்பால், பெரும்பான்மை இந்தியா தெருவில் நின்று கொண்டிருக்கிறது.\nவங்கிகளில் இருப்பில் இருக்கும், தங்களுடைய, முறையான வரி கட்டிய சொந்தப்பணத்தை எடுக்கமுடியாமல், 70-கும் அதிகமானவர்கள் மரணமடைந்திருக்கிறார்கள்.\nஎதிர்கட்சிகளின் எதிர்ப்பை சமாளிக்க முடியாத பிரதமர், பாராளுமன்றத்திற்கு வராமல் தவிர்க்கிறார். அப்படியே வந்தாலும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்ல மறுக்கிறார். அதற்கு பதிலாக, அவருடைய NMapp-ல் கேள்வி கேட்டு, ஆ���்ட்ராய்ட் வைத்திருக்கும் மக்கள் மட்டுமே வாக்களிக்கும்படியான கருத்துக்கணிப்புகளைநடத்துகிறார்,.\nஇது போன்ற சூழலலை வைத்து , தன்னுடைய வியாபாரத்தை செழிப்பாக்க முனைந்திருக்கும் Paytm நிறுவனம், பிரதமரை பாராட்டி முழு பக்க அளவில் விளம்பரங்கள் செய்தது அனைவருக்கும் நினைவில் இருக்கும்.\nசெல்லாத நோட்டுக்கள் காரணமாக Paytm நிறுவனத்தின், ஒரு நாளைய வியாபாரம் என்பது 120 கோடியை தாண்டி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களுடைய நான்கு மாத வியாபார இலக்கை, இந்த ஒரு மாதத்திலேயே கடந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் Paytm நிறுவன “முதலாளி” விஜய் ஷேகர் ஷர்மா NDTV-க்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் “ஸ்மார்ட்போன் என்கிற ஒன்று மட்டும் இருந்துவிட்டால், அனைத்தையும் நாம் மாற்றி விட முடியும்” என்று கூறியுள்ளார்.\n“செல்லாத நோட்டுக்கள் தொடர்பான அறிவிப்பால் விளையப்போகும் நன்மைகளை யோசித்தால், இந்த எதிர்ப்பு குரல்கள் எல்லாம் வெற்று கூச்சல்களாக தோன்றும். இப்போதைய வலி என்பது எதிர்காலத்தில் விளையப்போகும் மிகப்பெரும் லாபத்திற்கான அடித்தளம்” என்றும் Paytm நிறுவன “முதலாளி” விஜய் ஷேகர் ஷர்மா குறிபிட்டுள்ளார்.\nposal எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nதன்னைப் பற்றிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் விளக்கம்\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nகமலின் அட்டைக்கத்தி: மனுஷ்ய புத்திரன்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry வரலாறு காணாத நிர்வாக சீரழிவு; நன்மை விளைவதற்குள் இறந்திருப்போம் : ரூபாய் நோட்டு விவகாரத்தில் மன்மோகன் சிங் காட்டம்…..\nNext Entry உடனடியாக காலிங்கராயன் கால்வாயில் தண்ணீர் திறந்து விட்டு மஞ்சள் விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%93%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2018-06-23T00:54:28Z", "digest": "sha1:VGHOHXEPRECCBUFFCCVDMODU6M2WYNXQ", "length": 13095, "nlines": 192, "source_domain": "adhiparasakthi.uk", "title": "ஓம் தாய்மையில் இறைமை காட்டு வை போற்றி ஓம் !Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome மந்திரங்கள் ஓம் தாய்மையில் இறைமை காட்டு வை போற்றி ஓம் \nஓம் தாய்மையில் இறைமை காட்டு வை போற்றி ஓம் \nதாய்மை என்பது அன்பு உணர்ச்சி ஓங்கி இருக்கும் நிலை. இறைமையும் அன்பு, கருணை மயமானது; அன்பே சிவம் என்பர்.\nதாய்மையிடம் தான், அந்த அன்பு இயல்பாகச் சுரக்கிறது.\nவயிற்றில் வளரும் குழந்தையின் நலனுக்காக, அவள் பத்தியம் இருக்கிறாள்; உணவு, உறக்கம் குறைக்கிறாள். குழந்தை பிறந்த பிறகும், அதனை வளர்க்கப்படாத பாடுபடுகிறாள்.\nமனிதர்களிடம் மட்டுமின்றி, பிற உயிரினங்களிலும் தாய்மையின் சிறப்பைக் காணலாம்.\nதன் குட்டிகளுக்கு யாராவது தீமை செய்ய முயன்றால், நாய் கோபம் கொண்டு குறைக்கிறது.\nசிங்கம், புலி, சிறுத்தை போன்றவைும், தங்கள் குட்டிகளுக்குப் பிற விலங்குகள் துன்பம் செய்ய முயன்றால், சீறுகின்றன; உடனே தாக்குகின்றன.\nகோழி தன் குஞ்சுகள் சூழ்ந்து இரையை உண்ணும் போது, பருந்து அதன் குஞ்சுகளைக் கவர முயன்றால், பறந்து பறந்து எதிர்க்கிறது.\n– எனவே தாய்மையில் இறைமை பண்பைப் பார்க்க முடிகிறது.\nஇந்தத் தாய்மை உணர்வை, இயல்பாகவே சுரக்க வைப்பது இறைமை, அந்த இறைமைப் பண்பைத் தாய் நிலையில் உள்ள, பெண் இனங்கட்கு அமைத்துப் பிறக்க வைத்தவள் அன்னை ஆதிபராசக்தி \nதான் படைத்த ஒவ்வொரு உயிரையும், தானே நேரடியாக வந்து, பாதுகாக்க முடியாது என்பதால், இறைவன் ஒவ்வொரு உயிர்கட்கும் தாயைப் படைத்தான் என்பர். அன்பு, இரக்கம், கருணை,பாசம் என்ற மனத்தின் மென்மையான உணர்வுகள் என்னவெல்லாம் உண்டோ, அந்த உணர்வு கட் கெல்லாம், தெய்வ ரூபமாய்த் தாய் விளங்குகிறாள் என்பர்.\n527 – ஓம் இறைமை யில் தாய்மை விளக்குவை போற்றி ஓம் \nபரம்பொருள் ஆணும் அன்று;பெண்ணும் அன்று; ஆண், பெண் அல்லாத அலியும் அன்று \nஅது தன்னை ஆணாகவும், பெண்ணாகவும் பிரித்துக் கொண்டு, பிரபஞ்ச விளையாட்டை நடத்துகிறது.\n“ஆதிபராசக்தி என்பது தாய்மைக் கடவுள்” என்கிறாள் அன்னை.\n“சக்தி ரூபம் எடுத்து வந்திருக்கிறேன்” என்கிறாள்.\nசக்தி வழிபாட்டில் தாய் – மகன் உறவு முக்கியமான அம்சம்.\nமற்ற தெய்வ உபாசனைகளில், விதிமுறைப்படி வழிபட்ட பிறகே, ஆண் தெய்வங்களின் அருளும், உதவியும் கிட்டும் ஆனால் சக்தி வழிபாட்டில், ஒரு பலனை முன்னாலேயே கொடுத்து விட்டுப் பிறகு, விதிமுறைப்படி வழிபாடு செய்யும் புத்தியைக் கொடுப்பாள் ஆனால் சக்தி வழிபாட்டில், ஒரு பலனை முன்னாலேயே கொடுத்து விட்டுப் பிறகு, விதிமுறைப்படி வழிபாடு செய்யும் புத்தியைக் கொடுப்பாள் \n அபிராமி பட்டருக்காக, அமாவாசையை பெளர்ணமியாக மாற்றினாள்.\nகுளக்கரையில் நின்று அழுத ஞானசம்பந்தருக்கு, ஞானப்பால் ஊட்டினாள்.\n ஊமையாகப் பிறந்த குமரகுருபரனுக்குத் திருச்செந்தூர் முருகனிடம் சொல்லிப் பேசும் சக்தியைத் தரச் செய்து, “மீனாட்சி அம்மைப் பிள்ளைத்தமிழ்” – பாடச் செய்து, ஓடோடி வந்து முத்துமாலையைப் பரிசளித்தாள்.\nஅந்தக் குமர குருபரர், காசியில் மொகாலய மன்னரிடம் பேசுவதற்காக அம்பிகையைத் தியானித்து “சகலகலாவல்லி மாலையைப் பாடிய போது, மொகலாய மொழியைப் புரிந்து, பேசும் சக்தியை அருளினாள் .\nபிறவி பிலேயே ஊமையாக இருந்த மூகனைப் பேச வைத்துக் கவிஞன் ஆக்கினாள். அந்தக் கவிஞனைக் கொண்டு “மூக பஞ்ச சதி” என 500 சுலோகங்களைப் பாட வைத்தாள்\nமூடனாக இருந்த வரதன் என்பவனை, கவி காளமேகமாக மாற்றினாள்.\nஆடுகள் மேய்த்து வந்த இடையன் ஒருவனைக் கவி காளிதாசனாக ஆக்கினாள்.\n– இவையெல்லாம் வரலாற்று உண்மைகள்.\nஇப்போது, தற்காலத்தில் அன்னையின் கருணையை பற்றித் கொள்ள வேண்டுமா ….\nமேல்மருவத்தூர் தொடர்பான நூல்களைப் படியுங்கள் …\nஅவள���டம் பொங்கித் ததும்புகின்ற தாய்மை உணர்வு தெரியும்\nPrevious articleஓம் இசையினில் இனிமையைச் சேர்த்தாய் போற்றி ஓம் \nNext articleஒரு குடும்பத்தின் கண்ணீர் துடைத்த அற்புதம்\nஓம் விதியைத் தவிர்ப்பவா போற்றி ஓம்.\nஒம் பேரரருள் புரியும் பிராட்டி போற்றிஓம்\nபெளர்ணமி ஓம்சக்தி விளக்கு பூசை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஓம் வானில் கலப்பை வைத்தாய் போற்றி ஓம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbu-openheart.blogspot.com/2009/01/blog-post.html", "date_download": "2018-06-23T00:42:43Z", "digest": "sha1:LOCT5AD5GUNXZYYR6VYEKSP7JRWCFN7S", "length": 4174, "nlines": 114, "source_domain": "anbu-openheart.blogspot.com", "title": "OPEN HEART: காதல்(பிரிதல்) கவிதை!!!", "raw_content": "\nஎனது பெயர் அன்பு.மற்றபடி வாழ்க்கையின் முழு அர்த்தத்தை தேடித்திரியும் ஓர் சராசரி வாலிபன்..\nநம் சகோதரர் முத்துகுமரன் அண்ணனுக்கு வீரவணக்கங்கள்\nமீண்டும் அவள் என் அருகில்\nபுது வருடத்தில் என் மனதில் தோன்றிய சில வரிகள்\n8:49 PM | பிரிவுகள் கவிதை, காதல்\nபல நேரம் பேசியிருக்கிறோம் ..\nசில நேரம் சிரிப்பாய் ..\nஎன்னை சுற்றி யாருமே இல்லையெனிலும்\nயார் சார் அந்த பிகரு(ஹி ஹி ஹி சும்மா கேட்டேன்....கோவிச்சிகாதிங்க )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69684/tamil-news/Suriya-movie-to-be-start-in-London.htm", "date_download": "2018-06-23T00:33:35Z", "digest": "sha1:ALNCTZXXHQ3CLGQFDHZZZ42DCICMU7Z4", "length": 10119, "nlines": 137, "source_domain": "cinema.dinamalar.com", "title": "லண்டனின் தொடங்கும் சூர்யா படம் - Suriya movie to be start in London", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி | பெண் வேடத்தில் நடிக்கிறாரா மம்முட்டி.. | சஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி | மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் உண்டு : ஹனிரோஸ் | மகள் திருமணத்தில் கலந்துகொள்ளாத சாய்குமார் | செம போதயில் மெசேஜ் : அதர்வா | பிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ | சஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி | மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் உண்டு : ஹனிரோஸ் | மகள் திருமணத்தில் கலந்துகொள்ளாத சாய்குமார் | செம போதயில் மெசேஜ் : அதர்வா | பிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ | ரவிதேஜாவுடன் நடிக்கத் தொடங்கிய இலியானா | பிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய் | ரவிதேஜாவுடன் நடிக்கத் தொடங்கிய இலியானா | பிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய் | கீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nலண்டனின் தொடங்கும் சூர்யா படம்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசெல்வராகவன் இயக்கத்தில் 'என்.ஜி.கே' படத்தில் பிசியாக நடித்து வருகிறார் சூர்யா. 'என்.ஜி.கே' என்றால் என்ன அர்த்தம் என்று சூர்யாவின் ரசிகர்கள் மத்தியில் ஆர்வமும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது 'என்.ஜி.கே' வின் அர்த்தம் தெரிய வந்துள்ளது.\nநந்த கோபாலன் குமரன் என்பதன் சுருக்கம்தான் அது. படத்தில், சூர்யாவின் பெயர் இது என்கின்றனர். சூர்யா ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ள இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார்.\nஇது ஒரு கேங்ஸ்டர் படம் என்றும், அரசியல் ரீதியான படம் என்றும் தகவலும் வெளியாகியுள்ளது. என்.ஜி.கே. படம், தீபாவளிக்கு ரிலீஸாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதை 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உறுதி செய்தார் சூர்யா.\nஇதைத்தொடர்ந்து, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இந்தப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு லண்டனில் தொடங்குகிறது. இந்தப்படத்தில் நடித்து முடித்த பிறகு, 'இறுதிச்சுற்று' சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா.\nமீண்டும் பிரபாஸ் - அனுஷ்கா காதல் ... 2.0 தாமதம்... காரணம் என்ன\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி\nஇத்தாலியில் நவ., 10-ல் தீபிகா - ரன்வீர் திருமணம்\nமனம் மாறிய பிரியங்கா சோப்ரா\n3 இடியட்ஸ்-2 உறுதி : ராஜ்குமார் ஹிரானி\nஜாக்குலின் வீட்டை வடிவமைக்கும் ஷாருக்கான் மனைவி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி\nசெம போதயில் மெசேஜ் : அதர்வா\nபிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ\nபிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய்\nகீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி\nவிஜய்யும், சூர்யாவும் மோதிக்கொள்வது உறுதி\nநடிப்பை விட கல்விக்கு உதவுவது தான் நிறைவு : சூர்யா\nஅண்ணன் உடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் கார்த்தி\nநடிகை : சனா அல்தாப்\nநடிகை : நடாஷா சிங்\nநடிகர் : ஜெயம் ரவி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t141549-2", "date_download": "2018-06-23T00:13:22Z", "digest": "sha1:R5FI7VJZSL7QMK32FNPWN4VN43MGIHCQ", "length": 13895, "nlines": 194, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்ன���ன்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nபி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்\nபி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் உள்ள கோபுரங்களை தனியாக\nபிரித்து துணை நிறுவனம் உருவாக்குவதற்கு எதிர்ப்பு\nநியாயமான ஊதிய மாற்றத்தை 1–1–2017 முதல் வழங்க\nவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை பி.எஸ்.என்.எல்.\nஅனைத்து ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்த கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் ஊழியர்கள்\nபுதுவையிலும் அவர்களது போராட்டம் நேற்று 2–வது நாளாக\nநடந்தது. தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமேலாளர்\nஅலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி��ர்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stalinfelix.blogspot.com/2010/03/", "date_download": "2018-06-23T00:55:59Z", "digest": "sha1:NFFWNVQHVTFZNHACYNQXDA4MGEQXAW6T", "length": 16556, "nlines": 228, "source_domain": "stalinfelix.blogspot.com", "title": "காலப் பறவை: 03/01/2010 - 04/01/2010", "raw_content": "\nநித்தியானந்தாவும் மறைக்கப்பட்ட மாணவர் கொலைகளும்\nஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகங்களை குறிப்பிடுவர்... அரசு எப்போது எல்லாம் தவறு இழைக்கின்றதோ அப்போது எல்லாம் அதை தட்டிக் கேட்கும் தார்மீக கடமை இந்த ஊடகங்களுக்கு இருக்கின்றது. தமிழகத்தின் இன்றைய ஊடகங்கள் அவ்வாறு இருக்கின்றனவா என கேள்வி எழுப்பினால் மவுனமே நமக்கு பதிலாக கிடைக்கிறது.\nஅரசு தனது பதவியை தக்க வைத்து கொள்ள எப்போதும் பிரச்சனையின் வேரை பார்க்காமல் அதை எப்படி திசை திருப்புவது என்பதிலே தான் தன் கவனத்தை செலுத்துகிறது... சமீப காலத்தில் தமிழத்தில் சில முக்கியமான பிரச்சனைகள் கொழுந்து விட்டு எரிந்த போது அது சாமர்த்தியமாய் திசை திருப்பப்பட்டன. சோதித்து பார்க்க வேண்டும் என்றால் கடந்த ஓர் ஆண்டின் நாளிதழ்களை கொஞ்சம் புரட்டி பாருங்கள்...இரண்டு நாட்கள் முக்கியமாய் இருக்கும் செய்திகள் பின் காணாமல் போய் இருக்கும்.பெரும்பாலான தமிழக ஊடகங்கள் அப்பட்டமாய் அரசுக்கு துணை போவது தெரிய வரும்..\nஅண்ணாமலை பல்கலை கழக மாணவர்கள் கலவரம்:\nஅண்ணாமலை பல்கலை கழகத்தில் பொறியியல் படித்து வந்த ஜர்கண்டை சேர்ந்த கெளதம் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார்... 'தாமதமாய் கொடுக்கப்பட்ட சிகிச்சையால் தான் அவர் உயிரிழந்தார்' என்று கூறி வட இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாதுகாப்புக்கு வந்த போலீசார் காட்டுமிராண்டித் தனமாக தாக்கியதில் இது வரை பல மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிகின்றன.\nபிரபல சாமியார் நித்தியானந்தாவின் லீலைகள்\nதனது ஆன்மீக சொற்பொழிவின் மூலம் பெரும் புகழையும், பணத்தையும் சம்பாதித்தவர் சுவாமி நித்தியானந்தா. ஒரு நடிகையோடு நெருக்கமாக அவர் இருக்கும் வீடியோ காட்சிகளை திரும்ப திரும்ப ஒளிபரப்பியது ஆளும் கட்சியின் ஆதரவை பெற்ற தொலைக்காட்சி ஒன்று.\nஇரண்டு சம���பவங்களும் தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவம் போல் தோன்றும், உண்மையும் அது தான்... ஆனால் வெகு லாகவமாக ஊடகங்களால் அடுத்தடுத்து கோர்க்கப்பட்டு ஒன்றை மற்றொன்று மறக்கடிக்கச் செய்து விட்டது என்பது தான் நாம் யாவரும் அறியாத நிஜம்.\nசரி செய்தி 2 ல் இருந்து துவங்குவோம். சாமியார்கள் தான் இன்றைய தமிழகத்தின் சாபம்... ஆண்டவனின் அருளுரைகளை வழங்குகிறேன் பேர்வழி என மக்கள் மனங்களை கரைத்து இவர்கள் அடிக்கும் கூத்துகள் கொஞ்ச நஞ்சமல்ல... பிரேமானந்தா துவக்கி வைத்த பட்டியல் இன்று நித்தியானந்தா வரை நீள்கிறது...\nஇந்தியாவில் தமிழகத்தில் உருவான பகுத்தறிவு சிந்தனையாளர்களை போல் வேறு எங்கும் உருவானதும் இல்லை, உருவாக போவதும் இல்லை.. இருப்பினும் இங்கே தான் மதத்தின் பெயரால் போலிகளும், பித்தலாட்டக்காரர்களும் குவிந்து கிடக்கின்றனர்..அந்த குவியலில் ஒருவர் தான் நித்தியானந்தா..\nசரி பொது வாழ்வில் வந்து, ஆன்மீக வேடமிட்டு இது போன்று தவறு செய்யும் சாமியார்களை என்ன செய்யலாம் வேறு வழியே இல்லை, அரபு நாடுகளை போல் நடு ரோட்டில் நிக்க வைத்து 'நறுக்'\nசரி செய்தி 1க்கு வருவோம்.... விபத்துகளில் அடிபட்டவர்கள் மருத்துவர்களின் அலட்சியத்தால் சரிவர கவனிக்கப்படாமல் உயிரிழப்பு ஏற்படுவது தமிழகத்தில் தொடர்கதையாகவே இருக்கிறது. சக மாணவன் ஒருவன் தவறான சிகிட்சையாலோ இல்லையேல் சரியான சிகிச்சை கிடைக்காமலோ உயிர் இழக்க நேரிடும் போது மாணவர்களுக்கு ஏற்படும் துயரமும், பெரும்கோபமும் இயல்பானதே. உணர்ச்சி கொந்தளிப்பில் இருக்கும் மாணவர்களை சரியாக கையாள தெரியாத ஆளும் வர்க்கம் தனது அரசு ரவுடிகளை வைத்து அடித்து துரத்தியதில் பல மாணவர்கள் கொல்லப்பட்டனர்... இதை விட ஒரு அரசின் கையாலாகாத தன்மைக்கு வேறு என்ன உதாரணம் வேண்டும்.. ஜனநாயகம் நாம் வாழும் சமூகத்தில் எத்தனை வன்மையாக நசுக்கபடுகிறது என்பதை பாருங்கள்.\nஆறு இந்தியர்கள் தலிபான்களால் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி கேட்ட உடனையே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ சங்கர் மேனன் ஆப்கானுக்கு சென்று உள்ளார். சொந்த நாட்டுக்குள் ஒரு மாநிலத்தில் அதுவும் ஒரே பல்கலைகழகத்தில் பல வட இந்திய மாணவர்கள் அரசு ஊழியர்களால் அடித்து கொல்லப்பட்டிருகின்றனர். என்னவென்று கேட்க வேண்டிய மத்திய அரசோ மவுனம் சாதிக்கிறது...உலகுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டிய ஊடகங்கள்\nஉண்மையாக நடந்த செய்திகளை வெளி கொண்டு வராமல் இருப்பது கூட பத்திரிகை தர்மத்திற்கு எதிரானதே.\nஒரு உண்மையை மறைக்கவே முன்பே தமக்கு கிடைத்த வீடியோ ஆதாரங்களை தற்போது வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறது தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சியும், ஒரு புலனாய்வு பத்திரிக்கையும்..\nநடந்த இரு பிரச்சனைகளும் மிக முக்கியமானவை...நம்மை ஆளும் அரசும், ஊடகங்களும் உண்மையையை திரிக்க பார்க்கும் போது ஒரு தேசத்தின் நேர்மையான குடிமகனாய் நாம் சந்திக்கும் சவால்கள் என்ன இந்த சூழ்நிலையில் நம் கடமைகள் என்ன இந்த சூழ்நிலையில் நம் கடமைகள் என்ன\nகப்பலை மறித்த கூனிப்படைகள் - என் கால்பந்தாட்ட அனுபவம்......\nஉலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் பரபரப்பாக நடந்து முடிந்து விட்டன. ஸ்பெயின் கோப்பையை வென்று விட்டது. வலிமை மிக்க பிரேசில், அர்ஜென்டினா போ...\nஜூலை 31 இரவு 10 மணி - உலகமே நண்பர்கள் தினத்தை கொண்டாட தயாராகி கொண்டிருந்த போது திருவனந்தபுரம் அனந்தபுரி மருத்துவமனையில் அவசர சிகிட்சை பிரிவ...\nஒரு ஆசிரியரின் பிரியா விடை\nஎன் இளவேனில் கால செல்வங்களே... நாளைய உலகின் நம்பிக்கைகளே... இடம் மாறி பிறந்தோம் என்பதை விட இடறல் வேறு யாதும் இல்லை இதயத்தில்\nதன் விழுதுகள் உலகெங்கும் வியாபித்து இருக்க, அத்தனையும் வேராய் தாங்கி நிற்கும் என் தாய் கிழவிக்கு.....\nநித்தியானந்தாவும் மறைக்கப்பட்ட மாணவர் கொலைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=23508", "date_download": "2018-06-23T00:44:43Z", "digest": "sha1:4HNHRDHMH6B64ZPGOTCEZQXBMV7XJ2VH", "length": 8366, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "ஸ்ரீதேவிக்கு கடைசியாக ம", "raw_content": "\nஸ்ரீதேவிக்கு கடைசியாக மேக்கப் போட்ட மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அதிர்ச்சி பேட்டி\nபிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை துபாய்க்கு திருமண விழா ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அவருடைய மறைவை இன்னும் அவருக்கு நெருக்கமானவர்கள் நம்ப முடியாமல் திகைத்து போயுள்ளனர்.\nஇந்த நிலையில் ஸ்ரீதேவி கலந்து கொண்ட துபாய் திருமணத்திற்கு\nசெல்லும் முன் அவருக்கு மேக்கப் போட்டவர் பிரபல மேக்கப் ஆர்ட்டிஸ்ட் சுபாஷ் ஷிண்டே. ஸ்ரீதேவி இறந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள��த சுபாஷ் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:\nதுபாயில் நடந்த அவரது உறவினர் மொஹித் மார்வா திருமணத்திற்கு செல்லும் முன் நான் தான் அவருக்கு மேக்கப் போட்டேன். அன்று அவர் வழக்கத்தைவிட மிக அழகாக காட்சியளித்தார். மேலும் கூடுதல் மகிழ்ச்சியுடனும் அவர் இருந்தார். சனிக்கிழமை மாலை அவருக்கு மேக்கப் போட்டுவிட்டு நான் மும்பை திரும்பிவிட்டேன். காலையில் கண்விழித்து பார்த்தபோது அவர் மரணம் அடைந்தார் என்ற செய்தியை என்னால் நம்பவே முடியவில்லை\nமேக்கப்மேனை மட்டுமின்றி அவரிடம் வேலை பார்க்கும் அனைவரையும் அவர் தன்னுடைய குடும்பத்தினர் போலவே பார்த்து கொள்வார். அவருடைய மரணம் எங்களை போன்றவர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும் 'என்று சுபாஷ் ஷிண்டே கூறியுள்ளார்,.\nதெலுங்கு பெண்ணை மணமுடிக்கிறாரா நடிகர் விஷால்\nதமிழகத்திற்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல்; அமைச்சர் வேலுமணி தகவல்\nமுல்லைத்தீவில் பதற்றம்: இராணுவமும் விசேட அதிரடிப்படையும் குவிப்பு\nமன்னாரில் கடும் அச்சத்தை ஏற்படுத்திய சிறிய எலும்புக்கூடு\nதங்க தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - ஐகோர்ட்டில் வக்கீல்......\nவெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை...\nஎன்னைக் கொன்று கொட்டமடிக்கும் மானிடா......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nதிரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=23904", "date_download": "2018-06-23T00:42:43Z", "digest": "sha1:GXYD7QQOZLOAE4UJZJHFZPCFPH5IJM63", "length": 8937, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "ரஜினிக்கு ஜோடியாக நடிக்", "raw_content": "\nரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படும் த்ரிஷா: வாய்ப்பு கொடுப்பாரா கார்த்திக் சுப்புராஜ்\nரஜினியுடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க ஆசைப்படும் நடிகை த்ரிஷாவுக்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வாய்ப்பு கொடுப்பாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை த்ரிஷா. விஜய், அஜித், விக்ரம் என்று முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவ்வளவு ஏன் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து கூட நடித்துள்ளார். ஆனால், தற்போது, த்ரிஷாவுக்கு ஒரேயொரு குறை இருக்கிறதாம்.\nஅதுவும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. அது, அவருக்கு ஜோடியாவோ அல்லது, அவரது மகளாகவோ இருக்கலாம். ஆனால், அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது மட்டும் தான். தற்போது, பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.\nஇப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கயிருக்கிறார். இந்தப் படத்திலாவது தனது ஆசை நிறைவேறுமா என்று ஆவலுடன் காத்திருக்கிறார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா, அனுஷ்கா, த்ரிஷா ஆகியோரை பரிந்துரை செய்கிறார்களாம்.\nஇதில், முன்னணி நடிகைகளான நயன்தாரா மற்றும் அனுஷ்காவிற்கு இடையில் கடும் போட்டியிருப்பதால், த்ரிஷாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்த ராதிகா ஆப்தே, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் முன்னணியில் இருக்கிறார்களாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nதெலுங்கு பெண்ணை மணமுடிக்கிறாரா நடிகர் விஷால்\nதமிழகத்திற்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல்; அமைச்சர் வேலுமணி தகவல்\nமுல்லைத்தீவில் பதற்றம்: இராணுவமும் விசேட அதிரடிப்படையும் குவிப்பு\nமன்னாரில் கடும் அச்சத்தை ஏற்படுத்திய சிறிய எலும்புக்கூடு\nதங்க தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - ஐகோர்ட்டில் வக்கீல்......\nவெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை...\nஎன்னைக��� கொன்று கொட்டமடிக்கும் மானிடா......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nதிரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=1341", "date_download": "2018-06-23T00:30:45Z", "digest": "sha1:HMPMSTUPCAAW6NOFSO6KSMSWIL3XSHPT", "length": 4399, "nlines": 33, "source_domain": "tamilpakkam.com", "title": "திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்க்க சொல்வது எதற்காக? – TamilPakkam.com", "raw_content": "\nதிருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்க்க சொல்வது எதற்காக\nதிருமண சடங்குகளில் மிக முக்கியமாக கடைபிடிக்கப்படுவது அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது என்ற சடங்கு.\nகற்பு என்பது கணவன், மனைவி இருவருக்கும் பொதுவானது. பெண்களிடம் மட்டும் கற்பை எதிர்பார்க்கும் ஆண்கள் தம்மைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கின்றனர்.\nதிருமண சடங்குகளில் மிக முக்கியமாக கடைபிடிக்கப்படுவது அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது என்ற சடங்கு. இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்பது சாஸ்திரம். ஆனால் அதற்கான அர்த்தம் பலருக்கு தெரியாது. அதன் அர்த்தம் என்னவென்று தெரியுமா\nதிருமணத்தில் இணையும் மணமகனும், மணமகளும் கற்பு நெறி தவறாமல் வாழ்வோம் என உறுதி மொழி ஏற்பதே அம்மி மிதிக்கும் சடங்காகும்.\nஅருந்ததி, வசிஷ்டர் இருவரும் கற்பு நெறி தவறாமல் வாழ்ந்தவர்கள். வானில் ஒளிவீசும் நட்சத்திரமாக இருக்கும் அருந்ததியை வணங்கி ஆசி பெறுவதற்காகவும் இது செய்யப்படுகிறது.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஉடற்பயிற்சி இல்லாமல் தொப்பையை குறைக்க சில வழிகள்\nஈசனுக்கு உகந்த நாகலிங்கப் பூவின் மகிமைகள்\nபனங்கருப்பட்டியின் மகத்தான மருத்துவ பயன்கள்\nகொசுக்களை விரட்ட வேப்பிலையை எப்படி பயன்படுத்தலாம்\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை \nஉங்களுக்கு அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்படுகிறதா அதை சரி செய்ய நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் இதோ\nதிருமணத்திற்கு பத்து பொருத்தங்களும் பொருந்துகிறதா\nகைவசம் இந்த மூலிகை எப்போதும் இருந்தா போதும் எல்லா உடல் பாதிப்புகளையும் போக்கிடலாம்\nசுரைக்காய் சாறில் தேன் கலந்து குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=116241", "date_download": "2018-06-23T00:46:08Z", "digest": "sha1:PLPWNEIMSPH3ZDGMIV2TEGB37ZQSP23Y", "length": 10711, "nlines": 75, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநடிகை ஸ்ரீதேவி உடல் துபாயிலிருந்து மும்பை வந்தது: இன்று இறுதிச்சடங்கு; ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி - Tamils Now", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து; கவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றி - இந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் மத்திய வங்கி அறிவிப்பு - கர்நாடகம் தவிர்த்து 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு - வ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம் 9 பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் - சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்\nநடிகை ஸ்ரீதேவி உடல் துபாயிலிருந்து மும்பை வந்தது: இன்று இறுதிச்சடங்கு; ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி\nதுபாய் நகரில் உள்ள ஆர்.ஏ.கே. வால்டார்ப் ஆஸ்டோரியா நட்சத்திர ஓட்டலில் கடந்த 20-ம் தேதி நடைபெற்ற உறவினர் திருமணத்தில் பங்கேற்க நடிகை ஸ்ரீதேவி தனது கணவர் மற்றும் இளைய மகள் குஷியுடன் கலந்து கொண்டார்.\nஇந்நிலையில், 24-ம் தேதி கடந்த சனிக்கிழமை இரவு ஸ்ரீதேவியின் உயிர் மாரடைப்பு காரணமாக பிரிந்ததாக போனி கபூர் தெரிவித்திருந்தார்.\nஇதைத் தொடர்ந்து ஸ்ரீதேவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழக்கவில்லை. குளியலறை தொட்டியின் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. அவரது ரத்தத்தில் ஆல்கஹால் இருந்தது என்றும் பிரேத பரிசோ���னை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதனை அடுத்து, அவரது கணவர் போனி கபூரிடம் துபாய் போலீசார் விசாரணை செய்தனர். “குளியலறைக்கு சென்றபோது சுயநினைவிழந்த ஸ்ரீதேவி எதிர்பாராதவிதமாக நீர் நிறைந்த தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்” என்று போனி கபூரிடம் எழுத்துபூர்வமாக வாக்குமூலம் பெறப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.\nவிசாரணைக்கு பின்னர் ஸ்ரீதேவியின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க துபாய் போலீசார் அனுமதிக்கடிதம் அளித்தது. பின்னர் அவரது உடல் எம்பால்மிங் செய்யப்பட்டு துபாய் விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.\nஸ்ரீதேவியின் உடலை எடுத்துச் செல்வதற்காக தொழிலதிபர் அனில் அம்பானி தனது சொந்த விமானத்தை கடந்த 25-ம் தேதியே துபாய்க்கு அனுப்பி வைத்தார். 13 இருக்கை வசதி கொண்ட அந்த விமானத்தில் ஸ்ரீதேவியின் உடல் நேற்று இரவு மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. கணவர் போனி கபூர், அவரது முதல் மனைவியின் மகன் அர்ஜுன் கபூர் ஆகியோர் அதே விமானத்தில் மும்பை வந்தனர். மும்பை விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீதேவியின் உடல் போனி கபூரின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.\nநடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று (புதன்கிழமை) காலை அந்த பகுதியில் உள்ள செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்திற்கு கொண்டுவரப்படுகிறது. அங்கு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.\nஅங்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினரும் ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.\nதொடர்ந்து மதியம் 2 மணி அளவில் இறுதி ஊர்வலம் நடக்கிறது. மும்பை வில்லேபார்லே மேற்கு பவன்ஹன்ஸ் அருகே உள்ள மயானத்தில் அவரது உடல் பிற்பகல் 3.30 மணி அளவில் தகனம் செய்யப்படுகிறது.\nஇறுதி அஞ்சலி உடல் மும்பையை அடைந்தது திடீர் மாரடைப்பு துபாயில் மரணம் நடிகை ஸ்ரீதேவி 2018-02-28\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஸ்ரீதேவி இறப்பு பற்றிய தகவல்: உடற்கூறாய்வு மற்றும் தடயவியல் அறிக்கை வெளியானது\nநடிகை ஸ்ரீதேவி மரணம் : இன்று மாலை உடல் மும்பை கொண்டு வரப்படுவதாக தகவல்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயல��ம்\n முஷரப் கூறியது சரியானதே: காங்.மூத்த தலைவர் சைபுதின் சோஸ்.\nகர்நாடகம் தவிர்த்து 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு\nசென்னை-சேலம் பசுமை சாலை;மாற்று வழியில் அமைக்க வேண்டும்; ஸ்டாலின்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் மத்திய வங்கி அறிவிப்பு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 1000 மெட்ரிக் டன் கந்தக அமிலம் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-06-23T00:30:38Z", "digest": "sha1:AXUSPMMYOZFCMXYUG5OQTGISFP5OXXPS", "length": 5719, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அதிகமான | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை\nஇந்தியாவை உடைக்கவிரும்பும் சக்திகளை பலப்படுத்துகிறார ராகுல்\nசா்வதேச வா்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை இருமடங்காக அதிகரிக்க இலக்கு\nகந்தஹார் சிறையிலிருந்து 450க்கும் அதிகமான கைதிகள் தப்பி ஓட்டம்\nகந்தஹார் நகரில் இருக்கும் முக்கியமான சிறை ஒன்றில் சுரங்கம் தோண்டி 450க்கும் அதிகமான கைதிகள் தப்பி ஓடி விட்டதாக ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அவர்களில் பெரும்பாலானோர் தலிபான்பயங்கரவாதிகளாவர்.476சிறை கைதிகள் தப்பியுள்ளதாக மதிப்பிடபட்டுள்ளது என ......[Read More…]\nApril,25,11, — — 450க்கும், அதிகமான, ஆப்கன் அதிகாரிகள், இருக்கும், கந்தஹார், கைதிகள், சிறை ஒன்றில், சுரங்கம், தப்பி ஓடி, தெரிவித்துள்ளனர், தோண்டி, நகரில், முக்கியமான, விட்டதாக\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nதமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நீண்ட நாட்களாக தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த, தள்ளிப்போடப்பட்டு வந்த இந்த திட்டம் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு திரு. . நரேந்திர மோடி அவர்கள் ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nகோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, ...\nபுளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை ...\nகாலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actresses/06/149940", "date_download": "2018-06-23T00:54:59Z", "digest": "sha1:6QW7DRRZASQHX7UNMQUJ7ETU4KBNAZKB", "length": 6498, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா- வீடியோ உள்ளே - Cineulagam", "raw_content": "\nபிறந்து எட்டு மாதத்தில் இந்த கட்டு கட்டுறியே பாப்பா... பாவம் ரொம்ப கண்ணு வச்சிடாதீங்க\nஅஜித்தையும் எதிர்த்த அன்புமணி ராமதாஸ், இதோ\nஉச்சக்கட்ட கேவலத்தை தொடும் பிக்பாஸ்-2, இன்றைய நாளில் நடந்த கொடுமையை பாருங்கள்\nவிஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை\nவேண்டாமென்று கதறிய சிறுவர்கள்: நிர்வாணமாக நிற்கவைத்து தர்மஅடி கொடுத்த இளைஞர்கள்\nஎனக்கு எல்லாமே விஜய் தான்\nபெரும் குழப்பம் மற்றும் சோகத்தில் அஜித் ரசிகர்கள், யார் தான் விடை சொல்வார்கள்\nஇப்போது எங்கே போனது கொள்கை - முருகதாஸை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nசர்கார் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் கசிந்தது, இப்படி நடிக்கின்றாரா\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கிடைத்த பெரும் தண்டனை\nபிக்பாஸில் கலக்கிவரும் ஆர்.ஜே வைஷ்ணவியின் நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nடிக்டிக்டிக் பட நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை காஜல் அகவர்வாலின் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் மனதை கவர்ந்த ஷாரிக் ஹாசனின் கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா- வீடியோ உள்ளே\nராஜா ராணி என்ற சீரியலில் செண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஆல்யா மானசா. இவர் நடிப்பது மட்டுமில்லாமல் நன்றாகவும் நடனம் ஆடுவார். சமீபத்தில் ஒரு பேட்டியில் சூட்டிங், பிறகு சில நிகழ்ச்சிக்கு செல்வது என பிஸியாக இருப்பதாக கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் இவர் ஒரு கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக சென்றிருக்கிறார். அங்கு அதிக கூட்டம் கூடியதால் அவரால் யாருடனும் புகைப்படம் எடுக்க முடியவில்லையாம். இதனால் தன்னுடைய அறைக்கு வந்த ஆல்யா ஒரு வீடியோ மூலம் என்னை மன்னித்துவிடுங்கள், யாருடனும் புகைப்படம் எடுக்க முடியவில்லை என ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு டுவி��்டரில் வீடியோ பதிவு செய்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:22:46Z", "digest": "sha1:2TOUFOJXGPQGVSK7E3QKW424VKDRAGA5", "length": 13965, "nlines": 171, "source_domain": "yarlosai.com", "title": "தொடரும் கோலியின் சாதனைப் பட்டியல்..!!! | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஇணையத்தில் லீக் ஆன நோக்கியா X6 குளோபல் வேரியன்ட்\nகார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம்\nஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் அறிமுகம்\n15 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் கிரகம்\nஉலகின் அதிவேகமான சூப்பர்கம்ப்யூட்டர் – அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை\nவிரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆப்\nகூகுள் மேப்ஸ்-இல் க்விக் அக்சஸ் பட்டன் வழங்கும் புதிய வசதி\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nஇன்றைய ராசி பலன் (22-06-2018)\nபரிகாரங்கள் பலனளிக்காமல் போவதற்கான காரணம்\nஇன்றைய ராசி பலன் (21-06-2018)\nஇன்றைய ராசி பலன் (20-06-2018)\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nஇன்றைய ராசி பலன் (18-06-2018)\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஓவியா\nசர்கார் தலைப்பின் மூலம் வெளிவந்த விஜய் படத்தின் பின்னணி\nபூமராங் – மேகா ஆகாஷுக்கு இது முதல்முறை\nபாலாஜியை வற்புறுத்திய மும்தாஜ், சென்ராயன் ;முகத்தில் அறைந்த பாலாஜி\nபிக்பாஸ் வீட்டில் நடிகைக்கு நடந்த சோகம்\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nயாழ் நவீன சந்தைக் கட்டடத் தொகுதி பாலத்தினுள் இறுகிய பாரவூர்தி\nஎப்ப ஐ லவ் யூ சொன்னா உடனே ஓகே ஆகும்…\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை\nசிறுத்தையை கொலை செய்தமை தொடர்பாக விசாரணை\nமாத்தறை நகரில் பரபரப்பு; பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு\nHome / latest-update / தொடரும் கோலியின் சாதனைப் பட்டியல்..\nதொடரும் கோலியின் சாதனைப் பட்டியல்..\nதென் ஆ��்பிரிக்காவிற்கு எதிராக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.\nஇந்திய அணி கேப்டன் கோலியின் சதம் போட்டியில் வெற்றி பெற உதவியது. கோலி அடித்த சதம் இந்த வருடத்தில் அவர் அடிக்கும் இரண்டாவது சதமாகும்.\nஏற்கனவே அவர் டெஸ்ட் போட்டியில் ஒரு சதம் அடித்திருந்தார். 119 பந்துகளை எதிர்கொண்டு 112 ரன்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரிகள் அடக்கம்.\nஇது கோலியின் 33 வது ஒருநாள் சதம். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை சேர்த்து கோலி மொத்தம் 54 சதம் அடித்துள்ளார்.\nஇது இவர் தென் ஆப்பிரிக்க மண்ணில் அடிக்கும் முதல் சதம்.\nஅதேபோல் தென் ஆப்பிரிக்க அணியின் தொடர் வெற்றியை ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.\nமேலும், கோலிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.\nகேப்டன் பதவியில் கோலி தனது 11 வது செஞ்சூரியை அடித்து கங்குலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.\nகங்குலி கேப்டன் பதவியில் 142 போட்டியில் 11 சதம் அடித்து இருந்ததே சாதனையாக உள்ளது.\nகோலி 41 இன்னிங்சில் இதை எடுத்து சமன் செய்துள்ளார்.\nகேப்டனாக ரிக்கி பாண்டிங் 22 சத்தமும், டி வில்லியர்ஸ் 13 சதமும் அடித்துள்ளனர்.\nஇரண்டையும் கோலி விரைவில் சமன் செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்காக கிரிக்கெட் வீரர்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nPrevious அசத்தும் ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச்\nNext டைரக்டர் அட்லியை அசர வைக்க மனைவி பிரியா செய்தது இதுதானாம்..\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nவாழ்க்கையின் ஒவ்வொரு விசயத்திலும் பல இடைஞ்சல்கள் வரும். ஆனால் உறவு என வரும் போது, எதுவும் பிரச்சனைகளை ஏற்படுத்தி உறவுகளை …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nயாழ் நவீன சந்தைக் கட்டடத் தொகுதி பாலத்தினுள் இறுகிய பாரவூர்தி\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-23T00:58:28Z", "digest": "sha1:R75AZLVSIKMH7HX5NNK43FLPWZT5GNZ4", "length": 5708, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "பீட்டர் டீக்கின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபீட்டர் டீக்கின் (Peter Deakin, பிறப்பு: திசம்பர் 9 1970), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஆறு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1996/97 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nபீட்டர் டீக்கின் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 30 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 19:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-23T00:51:17Z", "digest": "sha1:EXFEWCPXFDE6WVW4OKRX5ZGWOLOLGN3J", "length": 11737, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீட���யாவில் இருந்து.\nபேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்\nபேராவூரணி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் இருபத்து ஆறு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பெரியநாயகிபுரம் ஊராட்சியில் உள்ள ஆவணம் என்ற இடத்தில் இருப்பு அலுவலமாக இயங்குகிறது.[1]\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 89,164 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 11,796 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 179 ஆக உள்ளது.[2]\nபேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்து ஆறு ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3][4]\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்\nகும்பகோணம் · ஒரத்தநாடு · பாபநாசம் · பட்டுக்கோட்டை · பூதலூர் · பேராவூரணி · தஞ்சாவூர் · திருவையாறு · திருவிடைமருதூர்\nதஞ்சாவூர் · கும்பகோணம் · பட்டுக்கோட்டை · திருப்பனந்தாள் · ஒரத்தநாடு · பாபநாசம் · பேராவூரணி · திருவையாறு · திருவிடைமருதூர் · அம்மாபேட்டை · பூதலூர் · மதுக்கூர் · சேதுபாவாசத்திரம் · திருவோணம்\nகும்பகோணம் · பட்டுக்கோட்டை · பேராவூரணி · தஞ்சாவூர்\nஅதிராம்பட்டினம் · ஆடுதுறை · அம்மாப்பேட்டை · அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) · மதுக்கூர் · ஒரத்தநாடு · பாபநாசம் · திருக்காட்டுப்பள்ளி · திருவையாறு · வல்லம் · தாராசுரம் · மெலட்டூர் · சுவாமிமலை · திருநாகேஸ்வரம் · திருப்பனந்தாள் · திருபுவனம் · திருவிடைமருதூர் · சோழபுரம் · மேலத்திருப்பந்துருத்தி · பெருமகளூர் · வேப்பத்தூர்\nஅரசலாறு · காவிரி ஆறு · கொள்ளிடம் ஆறு\nகளப்பிரர் · பல்லவர்கள் · தில்லி சுல்தானகம் · மதுரை சுல்தான்கள் · விஜயநகரப் பேரரசு · தஞ்சை நாயக்கர்கள் · தஞ்சாவூர் மராத்தியர்கள் · சோழர்கள்\nதஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் · திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி திருக்கோவில்{{.}} மனோரா · உப்பிலியப்பன் கோயில் · சுவாமிமலை முருகன் கோவில் · கும்பேசுவரர் கோயில்\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் · தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் · தஞ்சாவூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் · தஞ்சை சரசுவதிமகால் நூல���ம்\nதஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nபுதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூலை 2017, 15:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/200282-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-video/", "date_download": "2018-06-23T00:26:20Z", "digest": "sha1:MDEU3DBSWAAILJXVHK3JBIRKO32L6JKV", "length": 6604, "nlines": 130, "source_domain": "www.yarl.com", "title": "நடுவானில் செயற்படாத காற்று சீராக்கி: சவுதி விமானத்தில் மயங்கிச் சரிந்த பயணிகள் (Video) - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nநடுவானில் செயற்படாத காற்று சீராக்கி: சவுதி விமானத்தில் மயங்கிச் சரிந்த பயணிகள் (Video)\nநடுவானில் செயற்படாத காற்று சீராக்கி: சவுதி விமானத்தில் மயங்கிச் சரிந்த பயணிகள் (Video)\nநடுவானில் செயற்படாத காற்று சீராக்கி: சவுதி விமானத்தில் மயங்கிச் சரிந்த பயணிகள் (Video)\nவிமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது காற்று சீராக்கி (AC) வேலை செய்யாததால் விமானப் பயணிகள் அவதியுற்று மயங்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nசவுதி அரேபியாவின் மதினா நகரில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கி , சவுதி எயார்லைன்ஸ் விமானம் SV -706 கடந்த சனிக்கிழமை காலை புறப்பட்டது.\nஹஜ் புனிதப் பயணத்தினை முடித்து விட்டு நாடு திரும்பும் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட இந்த விமானத்தில் இருந்தோர் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளாவர்.\nவிமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் பொழுது, அதிலுள்ள காற்று சீராக்கி (AC) திடீரென செயற்படாமால் நின்று விட்டது.\nஇதன் காரணமாக விமானத்தினுள் திடீரென்று வெப்ப நிலை அதிகரித்தது. இதனால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.\nகையில் கிடைத்த காகிதக் கற்றைகளைக் கொண்டு அனைவரும் காற்று வீசத் தொடங்கினர். வயதானவர்கள் சிலர் வெப்பம் காரணமாக மயங்கிச் சரிந்துள்ளனர்.\nவிமானம் புறப்படும் போதே காற்று சீராக்கி சரியாக வேல��� செய்யாததைக் கண்ட பயணிகள் சிலர் முறைப்பாடு செய்துள்ளனர்.\nஅது சரிசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும் சரிசெய்யப்படாமல் விமானம் புறப்பட்டதாக பயணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர் .\nகடும் சிரமங்களுக்குப் பிறகு அந்த விமானம் தரையிறங்கியுள்ளது.\nகுறித்த விமானத்திலிருந்து பயணி ஒருவர் எடுத்த வீடியோவானது தற்பொழுது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.\nநடுவானில் செயற்படாத காற்று சீராக்கி: சவுதி விமானத்தில் மயங்கிச் சரிந்த பயணிகள் (Video)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-108-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2018-06-23T01:01:37Z", "digest": "sha1:CWMPUUM56NLREVYC245TGEPGP6275UMY", "length": 5538, "nlines": 163, "source_domain": "adhiparasakthi.uk", "title": "விநாயகர் 108போற்றி மந்திரம்Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome மந்திரங்கள் விநாயகர் 108போற்றி மந்திரம்\nPrevious articleநவக்கிரக 108 போற்றி திருவுரு\nஓம் விதியைத் தவிர்ப்பவா போற்றி ஓம்.\nஒம் பேரரருள் புரியும் பிராட்டி போற்றிஓம்\nபெளர்ணமி ஓம்சக்தி விளக்கு பூசை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஓம் உடலின் ல் ஐம்பொறி சேர்த்தாய் போற்றி ஓம் \nஓம் அடலுறும் ஆசைகள் பெருக்கி னை போற்றி ஓம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://amaithicchaaral.blogspot.com/2017/05/blog-post.html?showComment=1494827585451", "date_download": "2018-06-23T00:42:39Z", "digest": "sha1:3DU4EPQDHZEXMPTXLVAMNCACVFRDOTYB", "length": 29961, "nlines": 395, "source_domain": "amaithicchaaral.blogspot.com", "title": "அமைதிச்சாரல்: சக்கையப்பம் என்ற பலாப்பழப் பணியாரம்.", "raw_content": "\nசக்கையப்பம் என்ற பலாப்பழப் பணியாரம்.\nபலாப்பழ சீசன் வந்ததும், பழமாகவே செழிக்கத்தின்று அலுத்த நாக்கு வேறு சுவையை நாடும் சமயம், வீடுகளில் சக்கையப்பம் அவிக்கப்படும். பொதுவாகவே பழச்சாறு அருந்துவதை விட பழமாகச் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்பார்கள். ஆனால், பழத்தை அப்படியே சாப்பிட விடாமல் வெவ்வேறு வகையில் பக்குவப்படுத்திச் சாப்பிட வைக்கிறது மனிதனின் நாலு இஞ்ச் நாக்கு. அதைத் திருப்திப்படுத்தும் முயற்சியில் மனிதன் வெற்றியடைந்தானா எனக்கேட்டால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.\nபலாப்பழத்தை கீற்றுகளாக அரிந்த��ம் விற்பனைக்கு வைப்பார்கள். அந்தக்கீற்றுகளை கன்யாகுமரி மாவட்டத்தில் \"முறி\" என்று அழைப்பதுண்டு. சில வீடுகளில் தேவைக்குத்தக்கபடி ஒன்றிரண்டு கீற்றுகள் வாங்கி வருவர். சில வீடுகளிலோ முழுப்பழமும் வாங்கினால்தான் கட்டுபடியாகும். அப்படி வாங்கி வந்தாலும், அத்தனையும் கொடுக்காமல் \"நெறயத்திண்ணா செமிக்காது மக்ளே\" எனக்கூறி விட்டு கொஞ்சத்தைப் பதுக்கி விடுவாள் அம்மை. எதற்கா.. எல்லாம் பலாப்பழ பணியாரம் செய்வதற்குத்தான்.\nஊறப்போட்ட சம்பா பச்சரிசியை நன்கு கழுவி, கல் இல்லாமல் வடிகட்டி ஆட்டுரலிலோ கிரைண்டரிலோ இட்டு அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து, முக்கால் பக்குவம் அரைந்ததும் பலாச்சுளைகளைச்சேர்த்து அதையும் அரைத்து, இட்லி மாவு பக்குவத்தில் அரைந்ததும் பொடித்து வைத்த வெல்லம் மற்றும் துருவிய தேங்காய்ப்பூவை ஒரு கை அள்ளிப்போட்டு கெட்டியாக அரைத்து வைக்க வேண்டும். அரைக்கும்போதே மணம் நாவூறச்செய்யும்.\nஇரண்டு உள்ளங்கையளவு அகலமாக அரிந்து வைத்த வாழையிலைத்துண்டில், ஒரு பக்கமாக மாவைப்பரத்தி புத்தகத்தை மூடுவதுபோல் மீதமிருக்கும் இலைப்பகுதியால் மூடி, இலேசாக அழுத்தித் தடவினால் மாவு நன்கு படர்ந்து கொள்ளும். இதை இட்லித்தட்டில் அடுக்கி ஆவியில் வேக வைத்தால், பத்து நிமிடத்தில் சக்கையப்பம் சாப்பிட ரெடியாகி விடும். இது பாரம்பரிய முறை.\nஆனால், இப்போதிருக்கும் அவசர யுகத்தில், இப்படியெல்லாம் ரொம்பவும் மெனக்கெடத்தேவையில்லை. உங்கள் வீட்டில் சம்பா புட்டு மாவு இருந்தால், சட்டென்று செய்து பட்டென்று பரிமாறி விடலாம். நான் அப்படித்தான் பரிமாறினேன். வாங்கி வந்ததில் பதுக்கி வைத்த பத்து பலாச்சுளைகளை விதை நீக்கி வைக்கவும். மிக்ஸியின் சட்னி ஜாரில் மூன்று அச்சு வெல்லத்தை உடைத்துப்போட்டு, whip பட்டனை லேசாகத் திருகித்திருகி அரைக்கவும். நன்கு அரைபட்டவுடன் வழித்தெடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும். பின், அதே ஜாரில் பலாச்சுளைகளைப்போட்டு ஒன்றிரண்டாக அரைக்கவும். அதிகம் அரைந்தால் பரமாத்மாவுடன் ஒன்றிய ஜீவாத்மாபோல் மாவில் கரைந்து காணாமற்போய் விடும். சாப்பிடும்போது ஓரிரு இழைகள் பழமும் பல்லில் பட வேண்டும். அப்போதுதான் சக்கையப்பம் சாப்பிட்டதாக அர்த்தம்.\nஇப்படியாக அரைக்கப்பட்ட பழத்தை, வெல்லத்துடன் சேர்க்கவும். பின் ஒரு கப் சம்பா புட்டு மாவு, அல்லது சாதா புட்டு மாவு, அதுவுமில்லையெனில் இடியாப்ப மாவு என எது கைவசமிருக்கிறதோ அதைச் சேர்க்கவும். அரிசி சேர்க்க விருப்பப் படாதவர்கள் சோளமாவு, ராகி, கேழ்வரகு என சிறுதானிய மாவுகளையும் சேர்த்துக்கொள்ளலாம். நான் புட்டு மாவுடன் சோள மாவு சேர்த்தேன். இதோடு துருவிய தேங்காய்ப்பூவை ஒரு கையளவு சேர்க்கவும். நாஞ்சில் நாட்டில் வெல்லம் சேர்த்து செய்யப்படும் இனிப்புகளுக்கு சுக்கு பொடித்து சேர்ப்பது வழக்கம். அந்தப்படியே மிளகளவு சுக்குப்பொடியும் சேர்த்தாயிற்று. இத்தனையையும் சேர்த்து, தேவைப்பட்டதால் சிறிது தண்ணீரும் சேர்த்துப்பிசைந்து, வீட்டில் வளர்க்கும் வாழைமரத்திலிருந்து நறுக்கி வந்த இலையில் பரத்தி வேக வைத்து எடுத்தாயிற்று. அவித்த முதல் நாளே காலி செய்து விட வேண்டும். இல்லையெனில், ஊசிப்போய் நூல் கோர்த்துக்கொள்ளும். ஆனால், அப்படி ஆக விட மாட்டார்கள் நம் வீட்டுக் குழந்தைகளும், பெரிய குழந்தைகளும். தெவிட்டாமலிருக்க மாங்காய்ப்பச்சடி, ஊறுகாய் போன்றவற்றையும் துளி எடுத்து நாக்கில் தடவிக்கொள்வது சுவை கூட்டும். அதை விட, மொறுமொறுவென சுடப்பட்ட பருப்பு வடை உத்தமச்சுவை.\nஎப்போது பலாப்பழம் வாங்கி வந்தாலும், சக்கையப்பம் செய்யவென எடுத்து வைக்கப்படும் சுளைகள், \"அப்புறம் செய்து கொள்ளலாம்\" என திட்டம் தள்ளிப்போடப்பட்டு அப்படியே சாப்பிடப்பட்ட காலம் போய், சக்கையப்பம் செய்து பிள்ளைகளும் சாப்பிட்டது இத்தனை வருடங்களில் இதுவே முதல் முறை. இனி இது தொடரும்..\nபுதுசா இருக்கு. செஞ்சு பார்க்குறேன்\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்யவும்\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\nசக்கையப்பம் என்ற பலாப்பழப் பணியாரம்.\n'இவள் புதியவள்' இதழில் வெளியானது (1)\nஅதீதம் இதழில் வெளியானது (4)\nஆண் பெண் பாகுபாடு (1)\nஇந்தியாவின் மிக உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி (1)\nஇருவிகற்ப இன்னிசை வெண்பா (2)\nஇருவிகற்ப நேரிசை வெண்பா (3)\nஇன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது (3)\nஒரு சொல்.. பல பாக்கள் (1)\nஒரு விகற்ப இன்னிசை வெண்பா (1)\nஒரு விகற்பக் குறள் வெண்பா (5)\nஒருவிகற்ப நேரிசை வெண்பா (2)\nகுங்குமம் தோழியின் தினமொழி (1)\nசந்திரன்) சூப்பர் மூன் (1)\nசித்திரை மாத சூப்பர்மூன் (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு விண்ணப்பம் (1)\nதினகரன் நாளிதழில் வெளியானவை (1)\nதினமலர்-பெண்கள் மலரில் வெளியானது (1)\nநம் தோழியில் வெளியானவை. (1)\nநாஞ்சில் நாட்டு சமையல் (11)\nநெல்லை ஹலோ எஃப்.எம்மில் பேட்டி (2)\nபண்புடன் இதழில் வெளியானது (1)\nபல விகற்ப இன்னிசை வெண்பா (1)\nபவர்பாயிண்டில் யூ டியூபை இணைத்தல் (1)\nபி.கே.சி. பொன்விழா மலர் (1)\nபத்து கேள்விகள் பத்து பதில்கள் .....17\nகதைகள் செல்லும் பாதை 6\nமக்களின் போராட்டமும் ஸ்டெர்லைட்டும்.. (கட்டுரை)\nவாசக உறவுகள் . . .\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவடக்குவாசல் இந்திய தலைநகரத்திலிருந்து...| | சிறுகதைகள், கட்டுரைகள், ராகவன் தம்பி, பென்னேஸ்வரன், கவிதைகள், கதைகள், மகளிர் பக்கங்கள்|\nநன்றி ஸ்டார்ஜன், அஹமது இர்ஷாத் :-)\nவிண்ணுலகிலிருந்து தேவன் இறங்கி வருகிறான்” இந்த பாடலைக்கேக்கும் போதெல்லாம் மத்தியானம் 4 மணி வெயில்ல நனைஞ்சுகிட்டு போற மாதிரி இருக்கும்.ஏன்னா...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 14\nஎதுவும் மீதமில்லாமல் எல்லாவற்றையும் கொட்டிக் கவிழ்த்த பின்னும், இன்னும் ஏதோ எஞ்சுகிறது. ஒன்று கடந்து போகக் காத்திருந்து அடுத்தது வந்...\n\"மாம்பழம்...\" பேரைச்சொன்னாலே ச்சும்மா நாக்குல எச்சில் ஊறுதில்ல \". மாம்பழ சீசன் ஆரம்பமாகி செம போடு போட்டுக்கிட்டிருக்கு. பழக்...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 12\nவெயிலால் கூட அத்தனை பாதகமில்லை அனல்காற்று கருகச்செய்கிறது தளிர்களை; சினத்தில் உதிர்க்கும் கொடுஞ்சொற்கள் உறவுகளைச் சிதைப்பதைப்போல். ...\nகன்யாகுமரி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தேன் என்று பெயர்தானே ஒழிய, அம்மாவட்டத்திலிருக்கும் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலுக்கு���்சென்று ...\n... குழந்தை மனசும் வெள்ளைதான். இந்தப் பூப்போல :-) வெள்ளை நிறம் தூய்மை , சுத்தம் , பொறுமை , உருவாக்கும் தன்மை , சமா...\nநாஞ்சில் நாட்டு சமையல்- தீயல்\nவத்தக்குழம்பு என்று சொன்னால் பிற பகுதியினருக்கு எளிதாகப் புரியும் இக்குழம்பை நாஞ்சில் நாட்டினர் தீயல் என்று அழைப்போம். தேங்காயைத் தீய்த்து...\n\"இன்னைக்கும் ஆரம்பிச்சாச்சா.. ச்சூ.. போ அந்தாலே..\" கத்தியபடியே ஒரு கல்லைவிட்டெறியவும், சத்தம் அடங்கி.., அங்கிருந்து மூன்றாவது வீட...\nஅப்பொழுதுதான் மலர்ந்த புத்தம்புதிய பூ மணம் பரப்பி தன்னைச்சுற்றிலும் இருப்போரை மகிழ்விக்கிறது. அப்பூ வாடி சருகாக ஆரம்பிக்கும்போது அதன் மண...\nசிறுபயறு, பச்சைப்பயிறு, greengram, பாசிப்பயிறு, மூங்... எந்தப்பேருல வேண்ணாலும் கூப்பிட்டுக்கலாம். சமர்த்தா வந்து வெந்துடும். இதை உபயோகிச்சு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=630368-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E2%80%A6", "date_download": "2018-06-23T00:25:48Z", "digest": "sha1:3XMWSZFXTTWTTIEUGVORT6LNUELDANZ2", "length": 8234, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | இந்த நாட்டின் எதிர்காலம் சிறக்க வேண்டுமானால் …", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nHome » சிறப்புக் கட்டுரைகள் »\nஇந்த நாட்டின் எதிர்காலம் சிறக்க வேண்டுமானால் …\nதமிழர்கள் என்ற காரணத்திற்காக அவர்களைப் பயங்கரவாதிகளாக முத்திரை குத்திய காலப்பகுதி போர்க்காலத்தில் மிகவும் உக்கிரமாக காணப்பட்டது. அண்மையில் தியத்தலாவயில் இடம்பெற்ற பஸ் குண்டுவெடிப்பிற்கு தமிழர்களே காரணம் என்ற கருத்துக்கள் வெளியிடப்பட்டதன் பின்னிலையிலும் தமிழர்கள் தொடர்ப காணப்படுகின்ற பாரபட்ச மனப்பான்மையே காரணமாகும்.\nபெரும்பான்மை சமூகத்தினரின் அந்த எண்ண ஓட்டத்தில் பெரும் மாற்றம் ஏற்படவில்லை என்பதையே இது புலப்படுத்தி நிற்கின்றது.\nஇந்த நிலையில் தியத்தலாவ பகுதியில் இடம்பெற்ற பஸ் குண்டுவெடிப்பு விபத்து தொடர்பாக இராணுவ வீரர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் தமிழர்கள் மீது சந்தேகம் வெளியிட்டவர்களை வெட்கித்தலைகுனிய வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.\nதமிழர்களுடன் நாட்டின் அரச அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள எள்ளளவும் மனங்கொண்டிராத, சிங்கள பௌத்த வரட்டுப் பெருமையில் உழலும் கடும்போக்காளர்ளே நாட்டின் அனைத்துப்பிரச்சனைகளையும் தமிழர்கள் மீது பழியைப் போட்டு தப்பிவிட முனைகின்றனர் என்பது வெள்ளிடைமலையாகும்.\nஇந்த நாட்டில் உண்மையான சமாதானமும் சுபீட்சமும் எதிர்காலத்தில் மலரவேண்டுமானால் தமிழர்கள் மீதான சந்தேகக் கண்ணோட்டத்தை களைந்து சமத்துவமாகவும் கௌரவமாகவும் நடத்தப்படத்தக்க வகையிலான உறுதிமிக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது அவசியமாகும்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமீண்டுமோர் கண்கட்டி வித்தை – காணாமல் போனோர் அலுவலகம்\nவடக்கில் மழை விட்டாலும் தூவானம் ஓயவில்லை: அடுத்த அமர்வில் காத்திருக்கும் அதிர்ச்சிகள்\nநல்லாட்சியிலும் நாட்டில் நல்லது நடப்பதாயில்லை\nஅரசியல் தீர்வு நாட்டைத் துண்டாடும்: பௌத்த பீடங்களின் கண்டுபிடிப்பு\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nமுறைகேடாக வைப்பு செய்யப்பட்ட 745 கோடி ரூபாய்: நபார்டு வங்கி விளக்கம்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nகத்திக்குத்திற்கு இலக்காகி முன்னாள் போராளி உயிரிழப்பு\nமருத்துவ படிப்பு கலந்தாலோசனையின் போது ஆதார் அவசியம்: நீதிமன்றம் உத்தரவு\nபசிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nவெள்ள நிவாரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69645/tamil-news/Ajith-gave-biryani-treat.htm", "date_download": "2018-06-23T00:44:25Z", "digest": "sha1:32JGCUKE3HY7DDNZUDJ62W5OOHTL6L3A", "length": 13662, "nlines": 175, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அஜித் வழங்கிய பிரியாணி! - Ajith gave biryani treat", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி | பெண் வேடத்தில் நடிக்கிறாரா மம்முட்டி.. | சஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி | மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் உண்டு : ஹனிரோஸ் | மகள் திருமணத்தில் கலந்துகொள்ளாத சாய்குமார் | செம போதயில் மெசேஜ் : அதர்வா | பிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ | சஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி | மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் உண்டு : ஹனிரோஸ் | மகள் திருமணத்தில் கலந்துகொள்ளாத சாய்குமார் | செம போதயில் மெசேஜ் : அதர்வா | பிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ | ரவிதேஜாவுடன் நடிக்கத் தொடங்கிய இலியானா | பிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய் | ரவிதேஜாவுடன் நடிக்கத் தொடங்கிய இலியானா | பிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய் | கீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n6 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகர் விஜயகாந்த், தன்னுடைய படத்தின் சூட்டிங் நடக்கும்போது, படத்தில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரே மாதிரியான உணவையே வழங்க வேண்டும் என்று, தயாரிப்பாளர்களுக்கு உத்தரவு போட்டு, அதன்படியே செய்யச் சொல்வார். அனைத்து தொழிலாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதையும் வாடிக்கையாக வைத்திருந்தார்.\nஅதே பாணியில், இப்போது, நடிகர் அஜித்தும் செய்து வருவதாக, தமிழ் சினிமா உலகில் பேசுகின்றனர். தற்போது, விஸ்வாசம் படத்தில், நடிகைகள் நயன்தாரா, கலைராணி, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்டவர்களோடு நடித்துக் கொண்டிருக்கும் அஜித், விஜயகாந்த் பாணியை படபிடிப்பில் தொடர்வதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.\nபடப்பிடிப்பு நடைபெற்ற நாட்களில், மூன்று முறை தங்களுக்கு பிரியாணி வழங்கியதாக, நடிகை கலைராணி கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:\nநடிகர் அஜித், ரிசர்வ்டு டைப் ஆசாமி. அவர் யாரிடமும் அவ்வளவாக பேச மாட்டார். சக நடிகர் - நடிகையரோடு கூட சகஜமாக பழக மாட்டார் என்று தான், கேள்விபட்டிருக்கிறேன். ஆனால், விஸ்வாசம் படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்கும் என்னோடு, அஜித், மிகவும் சகஜமாக பழகினார். படப்பிடிப்பு நடைபெற்ற நாட்களில், இதுவரை மூன்று முறை அனைவருக்கும் பிரியாணி வழங்க ஏற்பாடு செய்தார். ஆக, அஜித் குறித்து, வெளியில் பரவி இருக்கும் தகவலுக்கும், அவர் படப்பிடிப்பின் போது நடந்து கொள்ளும் விதங்களுக்கும் கொஞ்சம் சம்பந்தமில்லை. எனக்கு ஆச்சரியமாக இருந்தது.\nசமுத்திரகனிக்கு கிடைத்த இன்ப ... குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க ...\nஎல்லோருக்கும் பிரியானி போட்டு கேப்டன் பாணியை கடை பிடிப்பதனால் பிரியானிகாந்த் என்று அன்போடு அழைக்கப்படுவாய்.\nBasha - dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஎன்ன டா ஷூட்டிங் ஆரம்பிச்சு ரொம்பா நாள் ஆச்சே இன்னும் பிரியாணி நியூஸ் வரலையேன்னு பார்த்த... நன்றி நல்ல பிரியாணி போட்டு சிவாவை இன்னும் குண்ட ஆக்கிடுங்க...\nthiagu - pudhukottai,மத்திய ஆப்ரிக்க குடியரசு\nஎங்க தலையே விஜயகாந்த் மாதி்ரி சாப்பாடு போடுறார்னா அப்போ கண்டிப்பா விஜயகாந்த் கெத்துதான்.\ngowtham - vellore,மத்திய ஆப்ரிக்க குடியரசு\nஎன்னடா இது, விஜயகாந்த் பண்ண எல்லா நல்ல விஷயத்தையும் மறச்சிட்டு இப்பொ வந்து ஒன்னொன்னா சொல்லிட்டு இருக்கீங்க ஒருவேளை அஜித் பிரியாணி போடாம போயிருந்தா இதை சொல்லியிருக்க மாடீங்கா ஒருவேளை அஜித் பிரியாணி போடாம போயிருந்தா இதை சொல்லியிருக்க மாடீங்கா அந்த நல்லமனிதனை எவ்வளவு நேக்க நாலாபக்கமும் சேர்ந்து அடிச்சீங்க. அந்த நல்லமனிதனை எவ்வளவு நேக்க நாலாபக்கமும் சேர்ந்து அடிச்சீங்க. இப்போதான் அவரோட அருமை தெரியுது.\nlokesh - Sholingar,மத்திய ஆப்ரிக்க குடியரசு\nநம்ம தல அஜித் அவர்கள் கேப்டனை போலவே விருந்தளிப்பது ஆரோக்யமான தகவல். நம்ம கேப்டன் எப்பவுமே சூப்பர்தான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி\nஇத்தாலியில் நவ., 10-ல் தீபிகா - ரன்வீர் திருமணம்\nமனம் மாறிய பிரியங்கா சோப்ரா\n3 இடியட்ஸ்-2 உறுதி : ராஜ்குமார் ஹிரானி\nஜாக்குலின் வீட்டை வடிவமைக்கும் ஷாருக்கான் மனைவி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி\nசெம போதயில் மெசேஜ் : அதர்வா\nபிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ\nபிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய்\nகீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅஜித்துக்கு கிடைக்காதது நட்டிக்கு கிடைத்தது\nஅஜித் படத்தில் இணைந்த காலா நடிகர்\nவிஸ்வாசத்தில் இரண்டு வேடங்களில் அஜித்\nஜூன் 22-ல் விஸ்வாசம் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு\nநடிகை : சனா அல்தாப்\nநடிகை : நடாஷா சிங்\nநடிகர் : ஜெயம் ரவி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamils.com/cinemaview.php?id=296372", "date_download": "2018-06-23T00:51:39Z", "digest": "sha1:67YR26TSWMX7YAUNZIHFVYHHXW5DWERA", "length": 6540, "nlines": 32, "source_domain": "newtamils.com", "title": "முகப்பு", "raw_content": "\nநடிகை சஞ்சனாவின் நிர்வாண வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பு..\nகர்நாடக மாநிலம் தண்டுபாளையா பகுதியை சேர்ந்தவர்கள், பெண்களை கற்பழித்து கொலை செய்வது, நகைகளை கொள்ளையடிப்பது போன்ற கொடூரமான சம்பவங்களில் ஈடுபட்டனர்.\nஇதுதொடர்பாக தண்டுபாளையா என்ற பெயரில் கன்னடத்தில் சினிமா படம் எடுக்கப்பட்டது. அந்த படத்தில் பிரபல கன்னட நடிகை பூஜாகாந்தி நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் ஒரு காட்சியில் அரை நிர்வாணமாக நடித்திருந்தார். இது கர்நாடகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனாலும் தண்டுபாளையா படம் கர்நாடகத்தில் வெற்றிகரமாக ஓடியது.\nஇதனால் தண்டுபாளையா படத்தின் அடுத்த பாகமாக தண்டுபாளையா-2 என்ற படம் தயாரிக்கப்பட்டு தற்போது கர்நாடகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கன்னட நடிகை சஞ்சனா நடித்துள்ளார். இந்த நிலையில், நடிகை சஞ்சனாவை சிறையில் இருப்பது போன்றும், அவரை போலீஸ் அதிகாரி துன்புறுத்துவது போலவும், அவரது கைகள் கட்டப்பட்டு நிர்வாணமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதண்டுபாளையா-2 படத்திற்காக அந்த காட்சிகள் எடுக்கப்பட்டதாகவும், அதில், நடிகை சஞ்சனா நடித்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் தண்டுபாளையா-2 படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பிய போது, நடிகை சஞ்சனா நிர்வாணமாக நடித்திருப்பது போன்ற சில காட்சிகள் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அந்த காட்சிகள் தான் சமூக வலைதளங்களில் வெளியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து நடிகை சஞ்சனா கூறியதாவது:-\nநான் நிர்வாணமாக இருப்பது போன்ற சில வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இதனை நான் எதிர்பார்க்கவில்லை. அது எப்படி வெளியானது என்று தெரியவில்லை. இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பாளர், இயக்குனரிடம் கேட்டுள்ளேன். அவர்கள் ஆந்திராவில் இருப்பதால், இந்த விவகாரம் பற்றி இன்னும் 2 நாட்களில் முழு விபரங்களை தெரிவிப்பேன்.\nஎமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com\nஆண் உறுப்பால் சிறுமியுடன் சேட்டை விடும் கேவலப் பிறப்பு\n இந்த அதிர்ச்சிக் காட்சி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்…(Video)\nநடுக்காட்டில் சாராய வெறியில் மாணவிகள் அவர்களுடன உறவு கொள்ளும் காவாலிகள் அவர்களுடன உறவு கொள்ளும் காவாலிகள்\nசென்னை IT COMPANY-ல் நடக்கும் காமக் கூத்தை பாருங்கள் video)\nஉங்கள் துணைக்கு அந்தரங்க தொடர்பு இருக்கின்றதா என அறிய வேண்டுமா\nஉடலுறவில் பெண்கள் …-வெளிப்படும் ஆச்சரியமான உண்மைகள்\nவித்தியா கொலைத் தீர்ப்பு சற்று முன் வெளியாகியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stalinfelix.blogspot.com/2011/03/", "date_download": "2018-06-23T00:52:17Z", "digest": "sha1:OE57F42LRTPTFHGDEGTHKDGSUNWOLAQX", "length": 18999, "nlines": 228, "source_domain": "stalinfelix.blogspot.com", "title": "காலப் பறவை: 03/01/2011 - 04/01/2011", "raw_content": "\nஉலகக் கோப்பை கிரிக்கெட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா கோப்பையை வெல்லுமா, வெல்லாதா என ஊர் நண்பர்களிடையே காரசாரமாக பேசிக்கொண்டாலும், எங்களுடைய பால்யகாலத்து கிரிக்கெட் விளையாட்டை அசை போடாமல் நகர்ந்து விடவே முடியாது.\nகபடி, கச்சி(கோலி), செவன்டீஸ், கிளியான் தட்டு, கண்டு விளையாட்டு, கைபந்து( ஓண பந்து), தள்ளும் பில்லும் என விளையாடிக்கொண்டிருந்த எம் கிராமத்து வாண்டுகளை கிரிகெட் நோக்கி நகர்த்திய (துரதிஷ்டமான) பெருமை எனக்கும் உண்டு. இன்றோ... இதை பற்றி உள்ளூர நிறைய வருத்தங்களும் உண்டு.\nவருடம் சரிவர ஞாபகம் இல்லை. ஆனால், எண்பதுகளின் பிற்பாதியில் ஜெயக்குமார் அண்ணன் வீட்டு தொலைகாட்சி வழியாக கொஞ்சம் கொஞ்சமாய் எங்களுக்கு அறிமுகமானது கிரிக்கெட். அதிகாரபூர்வமான கேப்டனாக இல்லாவிட்டாலும் கிரிக்கெட்டின் சில சட்டதிட்டங்கள் தெரிந்ததாலும், எங்களை விட நன்றாக விளையாடுவதாலும் அணித்தலைவராக சுனில் அண்ணன் செயல்பட்டான்.\nஎங்களுக்கு கிரிக்கெட் குறித்து ஏதேனும் சந்தேகம் வந்தால் அதை நிவர்த்தி செய்வதும் சுனிலண்ணன் தான். பவுலிங் போடும் போது வெஸ்ட் இண்டீஸ் அணியினர் எதற்காக தங்���ள் பேண்டில் ஒரு வெள்ளை துணியை சொருகி வைத்திருக்கிறார்கள் என்ற எங்கள் கேள்விக்கு அவன் சொல்லும் பதில் A+ ரகம்.\nதொண்ணூறுகளின் இடையில் தான் ReeBok, MRF, BDM போன்ற நிறுவனங்களின் பேட்டுகள் எங்கள் ஊரை வந்தடைந்தன. அதற்கு முன்பாக நல்ல முற்றின பச்சை தென்னை மட்டையையும், பிலா மரத்தில் செதுக்கிய பலகையும் வைத்தே நெடுநாள் விளையாடினோம். பேட்டின் கைப்பிடியை அழகுபடுத்துவதற்க்காக வில்லஸ் அண்ணனின் சைக்கிள் கடையிலிருந்து சல்லீசான சைக்கிள் டியூபுகளை வெட்டி வாங்கி கைப்பிடியில் இட்டுக் கொள்வதும் உண்டு.\nசிங் அண்ணனிடம் ஈட்டி மரப்பலகையில் செதுக்கிய பேட் ஓன்று இருந்தது. அந்த பேட்டில் பட்டாலே பந்து பறக்கும். அதை யாரும் திருடிவிடாமலிருக்க 'பேட்டை கோவிலில் மந்திரிச்சு வச்சிருக்கேன்' என பயம் காட்டி வைத்திருந்தான். படிக்காமல் எப்போதும் விளையாடி கொண்டிருக்கிறான் என பின்னொரு நாளில் புளியமுத்து அவிக்கும் போது விறகாக பயன்படுத்திக் கொண்டார் அவனுடைய அப்பா.\nபெரும்பாலும் கடைகளிலிருந்து பந்து வாங்குவதே இல்லை. பொருளாதாரம் ஒரு காரணம் என்றாலும் ஐம்பது பைசா, ஒரு ரூபாய் என பங்கிட்டு வாங்கப்படும் பந்துகள் வெகு சீக்கிரம் உடைந்து போய் விடும். இன்னொன்று தென்னைமரம், புளியமரம், பிறுத்தி(அன்னாசி) செடிகளுக்கு நடுவே நாங்கள் விளையாடுவதால் வெகுசீக்கிரம் தொலைந்தும் போய் விடும்.\nநாங்கள் உபயோகிக்கும் பந்துகளுக்கு ஒரு வித்தியாசமான வடிவமே இருந்தது. பால் வெட்டப்பட்ட ரப்பர் மரத்தின் வெட்டு ஓரமாக ரப்பர்பால் உறைந்து இருக்கும். அதை 'ஒட்டு கறை' என்போம். சுமார் பத்து, பதினைந்து மரங்களின் ஒட்டு கறையை எடுத்து உருண்டை வடிவில் சுற்றிக்கொள்வோம். ஏறக்குறைய உள்ளங்கையடக்கமான ஒரு அளவு வந்தவுடன் ரப்பர் பாலில் தோய்த்து, அதை இரண்டு நாட்கள் காய வைத்து எடுப்போம். பின் வீட்டில் நொய்ந்து போய் கிடக்கும் பழைய வேட்டிகளை கிழித்து இறுக்கமாக சுற்றி, நெசவு நூலில் பந்தை சாக்கூசி வைத்து தைத்து விடுவோம்.\nஇப்போது பந்து இறுக்கமான உருண்டை வடிவத்துக்கு வந்து விடும். அதன் நூல் ஓரமாக லேசாக ரப்பர் பாலை ஊற்றி, மிதமான வெயிலில் காய வைத்து எடுத்தால் பந்து ரெடி. சரியாக சுற்றப்படும் இது போன்ற ரப்பர் துணி பந்துகள் சுமாராக மூன்று முதல் நான்கு மாதம் வரை ஓடும்.\nமரங்கள் நெருக்கி சேர்த்த கிராமமாக இருந்ததால் எப்போதும் ஸ்டம்புகளுக்கு பஞ்சம் இருந்ததே இல்லை. என்ன .... ரப்பர் பந்தை விட துணிபந்து சற்றே கனமாக இருப்பதால் பல நேரம் ஸ்டாம்புகளை மாற்ற வேண்டியதாயிற்று. சில நேரம் பேட்டுகளையும்.....\nகிரிக்கெட்டின் பெரும்பாலான விதிமுறைகள் எங்களுக்கு பரிச்சையமே கிடையாது. எங்களுக்குகென சில 'சிறப்பு விதிகளை' உருவக்கிகொண்டோம். எங்கள் ஊரிலேயே நாங்கள் விளையாடிக்கொண்டிருந்ததால் அச்சிறப்பு விதிகள் எங்களுக்கு பெரும் பாதிப்புகள் எதையும் தரவில்லை. இன்றும் அபத்தமான அவ்விதிகள் சிரிபூட்டுபவை.\nஒருநாள் விளையாடி கொண்டிருக்கிறோம். வெற்றிபெற எங்களில் ஓரணிக்கு 12 ரன் தேவை. ஜோஸ் அண்ணன் அடித்து விட்ட பந்து நல்லாம்பி பெரியப்பாவின் மாட்டு தொழுவம் அருகே இருந்த சாணம் குண்டில் விழ பந்தை எடுக்கும் முன் 12 ரன்களையும் ஓடியே எடுத்து விட்டார்கள்.\nகடைசி விக்கெட் வெற்றிபெற 20 ரன் எடுக்க வேண்டும். ஜாண் அண்ணன் அடித்த பந்து பக்கத்தில் இருந்த குட்டி தென்னை மரத்தின் மட்டையில் சிக்கிகொண்டது. ஜோன்ஸ் உடனடியாக மரத்திலேறி பந்தை தட்டி விட்டு கீழே நின்றிருந்த லாரன்சை கேட்ச் பிடிக்க செய்தான். துரதிஸ்டவசமாக ஜாண் அண்ணன் & கோ - வால் 15 ரன்னே எடுக்க முடிந்தது. இது கேட்ச் கிடையாது என ஒரு சாரார் வாதிட, கேட்ச் என மற்றொரு சாரார் மல்லுகட்ட தகராறு முற்றி அடுத்த ஆட்டத்திலிருந்து அந்த சிறப்பு விதிமுறை மாற்றப்பட்டது.\nவாரநாட்களை காட்டிலும் வார விடுமுறை நாட்களே நாங்கள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பாக அமைந்தது. வாரவிடுமுறைகளில் பெரும்பாலான வாண்டுகள் தங்கள் தகப்பனார்களின் விளைகளில்(தோப்பு) ஏதாவது ஒரு வேலையை செய்ய நிர்பந்திக்கப்பட்டு இருந்தனர். அவ்வாறு, விளைக்கு போகும் நேரத்தில் டிமிக்கி கொடுத்துவிட்டு விளையாட வந்துவிடுபவர்கள் உண்டு. இதனாலையே, எங்கள் ஊர் பெரிசுகளுக்கு ஆரம்பகாலத்தில் கிரிக்கெட் என்றாலே வேப்பங்காயாக இருந்தது.\nஒருநாள் விளையாடிக் கொண்டிருக்கிறோம். ஒரு அணிக்கு கடைசி ஓவரில் வெற்றி பெற 32ரன் தேவை. மூன்றாம் பந்தை வீசிகொண்டிருந்த ராஜா, ஆவேசமாக கையில் கம்புடன்(குச்சி) ஓடி வந்த அவன் தகப்பனாரை கண்டதும் பந்தை போட்டுவிட்டு ஓடியே போய் விட்டான். எங்களூர் சிறப்பு விதிமுறையின்படி வேறு யாரும் மிச்சம் பந��துகளை வீச கூடாது. ரன் எடுக்க வேண்டிய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nLabels: அனுபவம், கட்டுரை, கிராமம்\nகப்பலை மறித்த கூனிப்படைகள் - என் கால்பந்தாட்ட அனுபவம்......\nஉலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் பரபரப்பாக நடந்து முடிந்து விட்டன. ஸ்பெயின் கோப்பையை வென்று விட்டது. வலிமை மிக்க பிரேசில், அர்ஜென்டினா போ...\nஜூலை 31 இரவு 10 மணி - உலகமே நண்பர்கள் தினத்தை கொண்டாட தயாராகி கொண்டிருந்த போது திருவனந்தபுரம் அனந்தபுரி மருத்துவமனையில் அவசர சிகிட்சை பிரிவ...\nஒரு ஆசிரியரின் பிரியா விடை\nஎன் இளவேனில் கால செல்வங்களே... நாளைய உலகின் நம்பிக்கைகளே... இடம் மாறி பிறந்தோம் என்பதை விட இடறல் வேறு யாதும் இல்லை இதயத்தில்\nதன் விழுதுகள் உலகெங்கும் வியாபித்து இருக்க, அத்தனையும் வேராய் தாங்கி நிற்கும் என் தாய் கிழவிக்கு.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2012/04/blog-post_13.html", "date_download": "2018-06-23T00:24:58Z", "digest": "sha1:MRBBZOY6HQWXKK26HBSZSM7MLDWF4ICR", "length": 53010, "nlines": 169, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: உத்தியோகம் செய்யக்கூடிய அமைப்பும் அதில் உயர்வுகள் உண்டாகக்கூடிய காலமும்", "raw_content": "\nஉத்தியோகம் செய்யக்கூடிய அமைப்பும் அதில் உயர்வுகள் உண்டாகக்கூடிய காலமும்\nஉத்தியோகம் புருஷ லட்சணணம் என்பார்கள். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் பெண்களுக்கும் இது பொருந்தும். ஏதாவது ஒரு துறையில் பணிபுரிந்த சம்பாதிப்பது என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. முன்பெல்லாம் கழுதை மேய்த்தாலும் அரசு துறையில் கழுதை மேய்ப்பவனுக்குத்தான் தன் பெண்ணைக் கொடுப்பேன் என்று பெற்றோர்கள் அடம் பிடிப்பார்கள். ஆனால், தற்போது சம்பாதிப்பதுக்கு ஏதுவாக தனியார் துறைகளிலும் நிறைய வாய்ப்புகள் இருப்பதால் அரசு வேலையை அவ்வளவாக யாரும் எதிர்பார்ப்பதில்லை. மனிதனால் பிறந்த அனைவருக்குமே நிறைய சம்பாதிக்க வேண்டும், உயர்வான பதவிகளை வகிக்க வேண்டும், சமுதாயத்தில் நல்லதொரு வாய்ப்பினை பெற வேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்கும். இப்படி உத்தியோக ரீதியாக சம்பாதிக்கக்கூடிய யோகம் யாருக்கு உண்டாகும் என்று ஜோதிட ரீதியாக ஆராயும் போது, ஒருவரின் ஜனன ஜாதகத்தில் 10ம் இடமானது தொழில் உத்தியோகத்தைப் பற்றி குறிப்பிடுவதாக உள்ளது. 10ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், 10ல் ஒன்றுக்கும் மேற்���ட்ட கிரகங்கள் அதிபலம் பெற்றிருந்தாலும், தொழில் செய்த சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். அதுவே 10ல் ஒரு கிரகம் அமையப் பெற்றிருந்தாலும், 10ம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்று 10 ல் கிரகங்கள் இல்லாமல் இருந்தாலும் உத்தியோகம் செய்த சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.\nநல்ல உத்தியோகம் என்பது ஒருவருக்கு அமைய வேண்டுமென்றால் நவகிரகங்கள் பலமாக இருத்தல் அவசியம். நவகிரகங்களில் உத்தியோககாரகன் செவ்வாயாவார். செவ்வாய் பலம் பெற்றிருந்தால் நல்ல நிர்வாகத் திறமை, எந்தவொரு காரியத்திலும் திறம்பட செயல்பட்டு தீர்க்கமான முடிவெடுக்கும் ஆற்றல் இருக்கும். செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், உபய ஜய ஸ்தானம் என கூறக்கூடிய 3,6,10,11 ல் அமையப் பெற்று நட்பு கிரக சேர்க்கை பெற்றிருந்தாலும், உயர்ந்த உத்தியோகத்தில் பணிபுரியக் கூடிய உன்னத நிலை ஏற்படும். நிர்வாக காரகனான செவ்வாய் 10ல் அமைந்தால் திக் பலம் பெறுவார். அப்படி செவ்வாயே திக் பலம் பெற்று அமைந்துவிட்டால் அந்த ஜாதகர் சிறந்த நிர்வாகத் திறமையுடனிருப்பது மட்டுமின்றி, தன்னுடைய திறமையால் செய்யும் பணியில் படிப்படியாக உயர்ந்து சமுதாயத்தில் ஓர் உன்னதமான உயர்வினைப் பெறுவார். சுபகிரகமான குருவின் பார்வையானது செவ்வாய்க்கோ, 10ம் வீட்டிற்கோ இருக்குமேயானால் நல்ல உத்தியோகம், கௌரவமான பதவிகள் மூலம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.\nநவகிரகங்களில் அரசனாக விளங்கக்கூடிய சூரியன் 10ம் அதிபதியாக இருந்தாலோ, 10ம் வீட்டில் அமைந்து குருபார்வை பெற்றாலோ, அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் பணிபுரிந்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு அமையும். ஒருவரின் ஜாதகத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு போன்ற கிரகங்களின் ஆதிக்கம் இருக்குமேயானால், பெரும்பாலும் உத்தியோகம் செய்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பே உண்டாகும். 10ம் அதிபதியுடன் 3,6,8,12 க்கு அதிபதிகள் இணைந்திருந்தாலும், 10ம் அதிபதியே 3,6,8,12 ல் மறைந்திருந்தாலும், பாதக ஸ்தானத்தில் இருந்தாலும், பாதகாதிபதியின் சேர்க்கை மற்றும் பாதகாதிபதியின் நட்சத்திரத்தில் அமைந்திருந்தாலும் சொந்த தொழில் செய்வதை விட பிறரைச் சார்ந்து உத்தியோகம் செய்து சம்பாதிப்பது சிறப்பு.\nஒருவருக்கு என்னதான் தொழில் செய்து சம்பாதிக்கக்கூடி��� யோக அமைப்பு கொண்ட ஜாதகமாக இருந்தாலும், சம்பாதிக்கக்கூடிய வயதில் வரக்கூடிய திசையானது சாதகமானதாக இருந்தால் மட்டுமே தொழில் செய்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். அதுவே, அந்த வயதில் நடைபெறக்கூடிய திசையானது மறைவு ஸ்தானங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய 3,6,8,12 க்கு உரிய கிரகங்களின் திசையாகவோ ஜென்ம லக்னத்திற்கு பாதகாதிபதியின் திசையாகவோ, பாதகாதிபதியின் நட்சத்திரத்தில் அமையப் பெற்ற கிரகத்தின் திசையாகவோ, பாதக ஸ்தானத்தில் அமையப் பெற்ற கிரகங்களின் திசையாகவோ இருக்குமேயானால், முதலீடு செய்து தொழில் செய்வதை விட பிறரைச் சார்ந்து உத்தியோகம் செய்வதே நற்பலனைத் தரும். பொதுவாக, ஒருவருக்கு நடக்கக்கூடிய திசையானது சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, கேது போன்ற கிரகங்களின் திசையாக இருந்தால் பெரும்பாலும் உத்தியோகம் செய்யக்கூடிய வாய்ப்பே அமையும்.\nஅது போல ஒருவருக்கு நடக்கக்கூடிய திசையானது 3 வது திசையாக இருந்தாலும், உத்தியோக அமைப்பு உண்டாகிறது. உதாரணமாக, செவ்வாயின் நட்சத்திரங்களாகிய மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 3 வது திசையாக குரு திசை வரும். குருவின் நட்சத்திரங்களாகிய புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 3 வது திசையாக புதன் திசை வரும். இதுபோல 3வது வரும் காலங்களில் பெரும்பாலும் உத்தியோகம் செய்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பே உண்டாகும். சனி பார்வையானது 10ம் வீட்டிற்கு இருக்குமேயானால், அவர் எவ்வளவுதான் திறமை வாய்ந்தவராக இருந்தாலும், கடினமாக உழைத்தாலும், தகுதிக்கு குறைவான உத்தியோக அமைப்பே உண்டாகும். அவ்வளவாக முன்னேற்றத்தை அடைய முடியாது.\nபணிக்கு சென்றோம், வந்தோம், சம்பாதித்தோம் என்றில்லாமல் உத்தியோக ரீதியாக உயர்வுகளை பெறுவதே முக்கியமானதாகும். சிலர் சாதாரண பதவிகளில் இருந்தாலும், அவரின் திறமையால் படிப்படியாக முன்னேறி உயர்வான பதவிகளை அடைவார்கள். ஆனால், சிலருக்கு ஆரம்பத்திலேயே உயர் பதவியை வகிக்கக்கூடிய வாய்ப்பு அமையும். உத்தியோக ரீதியாக உயர்வுகளை எப்பொழுது பெறமுடியம் என பார்க்கும் போது 10ம் அதிபதியின் தசாபுக்தி காலங்களிலோ, 10ம் அமையப்பெற்ற கிரகங்களின் தசா புக்திகளின் காலத்திலோ, 10ம் அதிபதியின் சேர்க்கைப் பெற்�� கிரகங்களின் தசா புக்திகளின் காலங்களிலோ, 10ம் அதிபதியின் நட்சத்திரத்தில் அமையப் பெற்ற கிரகங்களின் தசாபுக்திகளின் காலங்களிலோ, வலுப்பெற்ற கேந்திர திரிகோணாதிபதிகளின் தசா புக்திகளின் காலங்களிலோ, உத்தியோகத்தில் பதவி உயர்வுகள் கிடைக்கப்பெறும்.\nஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய சனி பகவான் கோட்சார ரீதியாக ஜென்ம ராசிக்கு, 3,6,11ல் சஞ்சரிக்கும் காலங்களிலும், ஆண்டு கோளான குரு பகவான், 2,5,7,9,11ல் சஞ்சரிக்கும் காலங்களிலும் உத்தியோக ரீதியாக உயர்வுகள், மகிழ்ச்சி தரக்கூடிய இனிய சம்பவங்கள் நடைபெறும். பொருளாதாரத்தில் மேன்மைகள் திறமைக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப்பெறும்.\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nசிம்ம லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nகடகம் லக்னமும் தொழில் அமைப்பும்\nமிதுனம் லக்னமும் தொழில் அமைப்பும்\nரிஷபம் லக்னமும் தொழில் அமைப்பும்\nமேஷம் லக்னமும் தொழில் அமைப்பும்\nஸ்பெகுலேஷன், ஷேர் மார்க்கெட்டில் லாபங்களை அடையும் ...\nயாருடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்தால் வெற்றி பெற...\nதொழிலில் லாபத்தை அனுபவிக்கும் ஜாதக அமைப்புகள்\nஉத்தியோகம் செய்யக்கூடிய அமைப்பும் அதில் உயர்வுகள் ...\nசொந்த தொழில் செய்யும் யோகம்\nதொழிலில் வெற்றி அடைய எளிய ஆலோசனைகள\nநவக்கிரகங்களும் உங்களின் தொழில் உத்தியோக அமைப்பும்...\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன் - ஜுன் 3 முதல் 9 வரை\nபன்னிரண்டு பாவங்களில் பாம்பு கிரகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2010/11/blog-post_22.html", "date_download": "2018-06-23T00:24:09Z", "digest": "sha1:B3RFLOHF2DFXZOG7SEWJOYXE2SLWIPVR", "length": 47811, "nlines": 426, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: பவானிபுரம் தீவு", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\n(பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 7)\nபெஜவாடா – விஜயவாடா பயணம்\nபெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 2\nபெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 3\nபெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 4\nபெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 5\nபெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 6\n எல்லோரும் சரியா விசைப்படகு கிளம்பறதுக்கு முன்னாடியே வந்துட்டீங்களே. சரி வாங்க போகலாம்.\nகிருஷ்ணா நதியின் இரு கரைகளிலும் ஆந்திர அரசாங்கத்தின் சுற்றுலாத்துறை நடத்தும் படகுத் துறைகள் உள்ளன. இங்கே இரு வகையான விசைப் படகுகள் இயங்குகின்றன, அவற்றில் ஒன்று குளிரூட்டப்பட்டது. கரையிலிருந்து ”புன்னமி” பவானி தீவிற்குச் செல்ல கட்டணமாக பெரியவர்களுக்கு ரூபாய் நாற்பதும், சிறியவர்களுக்கு ரூபாய் இருபத்தி ஐந்தும் வசூலிக்கிறார்கள். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த படகு இயங்குகிறது.\nபத்து-பதினைந்து நிமிட படகுச் சவாரி முடிந்த பிறகு பவானிபுரம் தீவில் நம்மை இறக்கி விட்டு விடுகிறார்கள். நீங்கள் தீவை சுத்தோ சுத்துன்னு சுற்றி வந்து மாலை வரை அங்கு இருக்கலாம். நாலு மணிக்கு கடைசி படகு கிளம்பும் முன் வந்தால் போதும். தீவினுள் ஒரு ஹோட்டலும், நாள் வாடகைக்கு நிறைய தங்கும் அறைகளும் உண்டு. சுற்றுலாத்துறையின் தங்கும் விடுதிகளுக்கு முன்பதிவு செய்ய 0-9848910517 மற்றும் 0-9848779685 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று இங்கிருக்கும் அறிவிப்பு பலகை தெரிவிக்கிறது.\nதீவிலிருந்து கிருஷ்ணா அணைக்கட்டு, கனகதுர்கா குடிகொண்டு இருக்கும் இந்திரகிலாத்ரி மலை, மற்றும் மலைத்தொடர் போன்றவற்றை கண்ணாரக் கண்டுகளிக்கலாம்.\nகுழந்தைகள், மற்றும் குழந்தைகளாக நினைத்துக்கொள்ளும் பெரியவர்கள் விளையாடுவதற்கு வசதியாக ஊஞ்சல்கள், சறுக்கு மரம், கயிற்றுப்பாலம், போன்றவைகளை வைத்துள்ளனர். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில்தான் இங்கு கூட்டம் அதிகமாய் வருகிறதாம். மற்ற நாட்களில் இளஞ்சோடிகளும், காதலர்களும் தான் இங்கு வருகை புரிகிறார்கள். நாங்கள் சென்றிருந்த போது மூன்று-நான்கு தேனிலவுத் தம்பதிகளை பார்க்க முடிந்தது.\nபாதுகாப்புக்காக ஆங்காங்கே நிறைய தனியார் காவலர்களையும் அமர்த்தியுள்ளது சுற்றுலாத்துறை. இங்கே உள்ள உணவகத்தில், ஆந்திர உணவு வகைகள் தவிர வேறு ஒன்றும் கிடைப்பதில்லை.\nஆந்திர மாநில மக்கள் பொதுவாகவே உணவில் காரம் அதிகம் சேர்த்துக் கொள்கின்றனர். சில சமயங்களில் அந்த உணவினை சாப்பிடக் கூட வேண்டாம், பார்த்தாலே கண்களில் கண்ணீர் வந்து விடுமோ என்று அஞ்சத் தோன்றுகிறது. இந்த ஊரில் கிடைக்கும் மிளகாய் பஜ்ஜி – அதன் காரத்தினைக் குறைப்பதற்காகவே நடுவே வெங்காயம் வைத்து பொரித்து, எலுமிச்சைச் சாறு பிழிந்து தருகிறார்கள். அப்படியே சாப்பிட்டால் கண்ணீரும் கம்பலையுமாகத் தான் திரும்ப வேண்டியிருக்கும் என்பதால் நான் சாப்பிடவில்லை. பதிலாக மாம்பழச் சாறில் தயாரிக்கும் ”மாவடித் தண்ட்ரை” என தெலுங்கில் கூறப்படும் மாம்பழ ஜெல்லி வாங்கிச் சாப்பிட்டேன். கிலோ எண்பது ரூபாய்க்கு விற்கிறார்கள். தயார் செய்த பிறகு 21 நாட்கள் வரை கெடாமல் இருக்குமாம். நல்ல சுவை.\nசந்தோஷமாய் மூன்று நாட்கள் விஜயவாடாவில் தங்கியிருந்து கிருஷ்ணா நதியில் குளித்து, பல கோவில்களில் இறைவனை தரிசனம் செய்து, ஹவுராவிலிருந்து விஜயவாடா வழியாக கன்யாகுமரி செல்லும் விரைவு வண்டியில் கிளம்பி திருச்சி சென்றோம்.\nஇந்த விஜயவாடா பயணத்தின் போது நீங்களும் எங்களுடனேயே வந்ததில் எனக்கு ஆனந்தம், மட்டற்ற மகிழ்ச்சி. உங்கள் அனைவருக்கும் நன்றி. மீண்டும் வேறு ஒரு பயணத்தில் சந்திப்போமா\nநல்ல தொடர். விரைவில் முடிந்து விட்டது\n//நாலு மணிக்கு கடைசி படகு கிளம்பும் முன் வந்தால் போதும். //\nகடைசி போட்டை விட்டால் எப்படி கரை சேர்வது இராத்தங்கல் அனுமதி உண்டா\nகண்ணீரும் கம்பலையுமாக // :))\nமாம்பழ ஜெல்லியோ மிளகாய் பஜ்ஜியோ படமெடுத்துப் போடலையா.. ஒவ்வொரு பதிவுக்கும் ஒருவிசய ம் சாப்பிடக்குடுத்தீங்களே ;)\nமாம்பழ ஜெல்லி டேஸ்ட்டுக்கு ஈடு இணை இல்லை..\n@@ LK: தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி கார்த்திக்.\n@@ மோகன்குமார்: நன்றி. தில்லி பற்றி இரண்டு மூன்று பதிவு எழுதி வைத்திருக்கிறேன். திரும்ப ஆரம்பிக்க வேண்டும்.\n@@ RVS: கள்ளத்தோணி எதுவும் உண்டா தெரியவில்லை :))) இரவு தங்குவதற்கு வசதிகள் இருக்கிறது, ஆனால் வாடகைதான் ஜாஸ்தி. சீக்கிரமே வேறு ஒரு பயணத்தொடர் இருக்கலாம்.... :))))\n@@ முத்துலெட்சுமி: மிளகாய் பஜ்ஜி படம் எடுக்கவில்லை - காரம் ஜாஸ்தியா இருந்ததால :) மாம்பழ ஜெல்லி படம் எடுக்க இயலவில்லை - சீக்கிரம் தீர்ந்ததால்.... : )))))\n@@ கலாநேசன்: நன்றி சகோ..\n@@ ரிஷபன்: ஆமா சார். நல்ல சுவை.\n@@ KBJ: நன்றி சார். பல பொருளை கொடுக்கும் இரு வார்த்தைக் கருத்து.\nஉங்களின் மற்ற இடுகைகளை இனி தான் பார்க்க வேண்டும்.டூர் ரொம்ப ஜாலியாக இருந்திருக்கும் போல.நல்ல பகிர���வு.தெரியாத இடங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.\n//இந்த ஊரில் கிடைக்கும் மிளகாய் பஜ்ஜி – அதன் காரத்தினைக் குறைப்பதற்காகவே நடுவே வெங்காயம் வைத்து பொரித்து, எலுமிச்சைச் சாறு பிழிந்து தருகிறார்கள். //\nநம்ம ஊரு டாஸ்மாக் குடிமகன்களுக்குக் கிடைத்தால்,இன்னும் இரண்டு கட்டிங்க் உள்ள போகும்\nஉங்கள் பதிவுக்கு என் முதல் வருகை.ரசிக்க வைக்கும் பதிவு.\n@@ அசியா ஓமர்: உங்களது முதல் வருகைக்கு நன்றி. என் வலைப்பூவினை தொடர்வதற்கும் நன்றி.\n@@ சென்னை பித்தன்: உங்களது முதல் வருகைக்கு நன்றி. என் வலைப்பூவினை தொடர்வதற்கும் நன்றி.\nஉட்கார்ந்த இடத்திலேயே உங்க புண்ணியத்தில் விஜயவாடா பயண அனுபவங்கள் வெகு இனிமை\n@@ நிலாமகள்: தொடர்ந்த உங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ.\nகுழந்தைகள், மற்றும் குழந்தைகளாக நினைத்துக்கொள்ளும் பெரியவர்கள் விளையாடுவதற்கு வசதியாக ஊஞ்சல்கள், சறுக்கு மரம், கயிற்றுப்பாலம், போன்றவைகளை வைத்துள்ளனர்.//\nஇந்த மாதிரி இடங்களுக்கு செல்வோர் பலர் குழந்தையாக மாறிவிடுவதை நானும் கவனித்திருக்கிறேன். கவலையை மறந்தால் நாமும் குழந்தைதான்.\nஅடிக்கடி இந்த மாதிரி டூர் போயிட்டு வாங்க சார். இன்னும் நிறைய எழுதுங்க. அது சரி, பைனான்ஸ் டிபார்ட்மென்ட் நீங்களா, மேடமா\n@@ அமைதி அப்பா: நன்றி சார். அடுத்த டூர் சீக்கிரமா போகணும், பார்க்கலாம். : )))\nஊஞ்சலை கண்டால் நானும் குழந்தை ஆகிவிடுவேன்.\nவிஜயவாடா பயணம் இனிதாக இருந்தது.\n@@ கோமதி அரசு: முழு பயணத்திலும் கூடவே வந்தமைக்கு மிக்க நன்றிம்மா.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா க���கைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nதந்தையர் தினம் - இரு அலைபேசி அழைப்புகள்\nமூன்று நாட்களுக்கு முன்னர் ஒரு அழைப்பு – அலைபேசியில் தான். அழைத்தது அப்பா – “இன்னிக்கு என்ன தினம் தெரியுமா ” என்று கேட்க, நான் கொ...\nகதம்பம் – கொழுக்கட்டை – கோவை வீடு – நரகப் பேருந்து – சுட்டெரிக்கும் திருச்சி\nகொழுக்கட்டை: நம்ப சொப்புச் சாமான் வைத்து சிறுவயதில் விளையாடியிருக்கிறோமே. அதே போல் இவங்களும் நிறைய ரெசிபி செஞ்சு காட்டியிருக்காங்க....\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nகுஜராத் போகலாம் வாங்க – அமைதியைக் குலைத்த சண்டை – தமிழனும் மலையாளியும்\nஇரு மாநில பயணம் – பகுதி – 43 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nகதம்பம் – ஓலா ஆட்டோ – ஒரு பாத்திரத்தின் கதை - சாம்பார் பொடி\nஓலா ஆட்டோ: ஒரு நாள் மாலை தெற்கு வாசல் வரைச் சென்று சில வேலைகளை முடித்தேன். அங்கே ராஜகோபுரத்தடியில் \"ஆகாச கருடன் கிழங்கு\" ...\nயார் உண்மையான வாரிசு – ஒரு வட இந்திய கதை…\n” ”எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டு இறந்தவரின் உடலை அடக்கம் செய்யலாம்” இடுகாட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சியோடு திரும்பிப் ...\nகதம்பம் – பழைய சோறு – மறுசுழற்சி – வாழைப்பூ வடாம் - தேர்\n மண்பாத்திரத்தில் செய்த கறிவேப்பிலைக் குழம்பு, ஜவ்வரிசி வடாம், கோவைப் பயணத்தில் தோழி வாங்கித் தந்த பப்படம்\nகதம்பம் – சொர்க்கமே என்றாலும் – பள்ளி பருவ நட்புகளுடன் சந்திப்பு\nசமீபத்தில் கோவைக்கு ஒரு பயணம் – பள்ளிப் பருவ நட்புகளை சந்திக்க ஒரு வாய்ப்பு அமைந்தது. அதற்குச் சென்ற போது கிடைத்த அனுபவங்கள்…. திருச்...\nகுஜராத் போகலாம் வாங���க – அடலஜ் கி வாவ் – இன்னுமொரு படிக்கிணறு\nஇரு மாநில பயணம் – பகுதி – 44 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nகுஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகம்\nஇரு மாநில பயணம் – பகுதி – 46 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்�� பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ���ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியு��்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\n“ப்ளேட் இன் தி ஓபன்” – மழலை மொழி\nதலைநகர் தில்லியில் தமிழ் கருத்தரங்கம் – தமிழ் 2010...\nஅமராவதி – அமரலிங்கேஸ்வரர் [பெஜவாடா – விஜயவாடா பயண...\nபெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 2\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/200322-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:26:37Z", "digest": "sha1:PODPIISWIQQO5GCYJE6PQYLRZKWQOFHY", "length": 8229, "nlines": 131, "source_domain": "www.yarl.com", "title": "மஹிந்த மீது யார் வேண்டுமானாலும் வழக்குத் தொடரலாம் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nமஹிந்த மீது யார் வேண்டுமானாலும் வழக்குத் தொடரலாம்\nமஹிந்த மீது யார் வேண்டுமானாலும் வழக்குத் தொடரலாம்\nமஹிந்த மீது யார் வேண்டுமானாலும் வழக்குத் தொடரலாம்\nமுன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரத்துங்க, தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோர் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ தானே சில் துணிகளை வழங்குவதற்கு உத்தரவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.\nஎனவே அவர் மீது பொறுப்புக்கூறல் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தற்போது யார் வேண்டுமானாலும் தொடரலாம் என்று இணை அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.\nஅரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இணை அமைச்சரவைப் பேச்சாளர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.\nஅவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்\nசில் துணி வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆழமாக பார்க்கவேண்டும். இந்த சில் துணிகளுடன் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான துண்டுப்பிரசுரங்களும் கடிகாரங்களும் வழங்கப்பட்டிருந்தன.\n2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். மேலும் இந்த விடயத்தில் யாராவது வழக்குத்தாக்கல் செய்தால் தான் தன்னிடமிருக்கின்ற ஆதாரங்களை சமர்ப்பிப்பதாக அவர் கூறியிருந்தார்.\nஅந்த வகையில் இவ்வாறு தேர்தல் சட்டங்களை மீறக்கூடாது என அப்போதைய ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவே அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார். ஆனால் அவரே அந்த சட்டவிதிமுறைகளை மீறியிருக்கின்றார்.\nஇங்கு அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. தேர்தல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்தும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவேதான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பில் நீதிபதி சட்டமீறல்களை சரியான முறையில் விபரித்திருக்கின்றார்.\nகேள்வி: சில் துணிகளை வழங்குமாறு தானே கூறியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தற்போது கூறியிருக்கிறாரே\nபதில்: அவர் தற்போது வீரன் போன்று பேசுவதில் அர்த்தமில்லை. அவரின் கூற்றைப் பார்க்கும்போது அவர் தவறு செய்திருப்பதாகவே தெரிகிறது. இந்த வழக்கு 24 நாட்களாக நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த நேரத்தில் மஹிந்த ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகி எதனையும் கூறவில்லை. அவ்வாறு கூறியிருந்தால் ஏதாவது நடந்திருக்கலாம்.\nமஹிந்த மீது யார் வேண்டுமானாலும் வழக்குத் தொடரலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017041647527.html", "date_download": "2018-06-23T00:11:22Z", "digest": "sha1:ZA5BCLPKTNOUUYINRVO7NXFF5WBYWONP", "length": 6376, "nlines": 61, "source_domain": "tamilcinema.news", "title": "நயன்தாரா இயக்குனரின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > நயன்தாரா இயக்குனரின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா\nநயன்தாரா இயக்குனரின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா\nஏப்ரல் 16th, 2017 | தமிழ் சினிமா | Tags: நயன்தாரா\nநயன்தாரா நடிப்பில் வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘மாயா’. இப்படத்தை அஸ்வின் சரவணன் என்பவர் இயக்கியிருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடைந்த பெரிய வெற்றியைத் தொடர்ந்து, அஸ்வின் சரவணனுக்கு பட வாய்ப்புகளும் அதிகமாக வந்தது.\nஅந்த வரிசையில் தன்னுடைய அடுத்த படத்தை எஸ்.ஜே.சூர்யாவை வைத்து இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘இறவாக்காலம்’ என்று பெயர் வைத்துள்ளனர். எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக ஷிவதா, வாமிகா காஃபி ஆகியோர் நடிக்கின்றனர். ரான் யத்தன் யோகான் என்பவர் இசையமைக்கிறார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்து மேலும் புதிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதர்வா நடிகையை தன்வசமாக்கிய விஷால்\nமம்முட்டிக்கு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ்\nஇந்தியன்-2 படத்தில் இணையும் முக்கிய பிரபலம்\nஅனுஷ்கா ஷர்மா இடத்தை பிடிப்பாரா நயன்தாரா\nவருங்கால கணவர் பெயரை அறிவித்த நயன்தாரா\n – மனம் திறந்த விக்னேஷ் சிவன்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nநடிகை நயன்தாரா மீது பட அதிபர்கள் சரமாரி புகார்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/notice/notice3164.html", "date_download": "2018-06-23T00:25:59Z", "digest": "sha1:PYVBHWUIFMWI563LL2LLVY6DYD6RV44C", "length": 4043, "nlines": 30, "source_domain": "www.tamilan24.com", "title": "திரு சின்னதுரை சற்குணம் (உரிமையாளர்- Colombo Stores, சுண்ணாகம்) - மரண அறிவித்தல்", "raw_content": "\nதிரு சின்னதுரை சற்குணம் (உரிமையாளர்- Colombo Stores, சுண்ணாகம்)\nதாய் மடியில் : 05, Feb 1949 — இறைவன் அடியில் : 10, Jan 2018வெளியீட்ட நாள் : 11, Jan 2018\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதுரை சற்குணம் அவர்கள் 10-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதுரை பார்வதி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான முத்தையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசுசீலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,\nமுகுந்தன்(நிஷான்- La Chapelle, பிரான்ஸ்), கிருஷ்ணவேணி(பிரான்ஸ்), சைலஜா(கொழும்பு), நிசந்தன்(பிரான்ஸ்), தர்சிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்ற தனபாலசிங்கம், அமிர்தலிங்கம், மகாதேவன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகருணாமூர்த்தி(பிரான்ஸ்), சுகந்தன்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nஅனுசன், மதுசன், அக்‌ஷயா(பிரான்ஸ்), ஆதிஷன், அக்‌ஷரன், இசான்(கொழும்பு) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விவரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், ந��்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.\nஉங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://meenaks.wordpress.com/2009/08/25/postmodernism-in-kandhasaamy/", "date_download": "2018-06-23T00:35:33Z", "digest": "sha1:WLPG6MRAKWWIJITREKFSVZBPZSGRAI2C", "length": 9207, "nlines": 129, "source_domain": "meenaks.wordpress.com", "title": "கந்தசாமி திரைப்படத்தில் பின்நவீனத்துவம் | ஆற்றங்கரையோரம்", "raw_content": "\nநாயகனின் Superhero trademark ஆன‌ சேவல் வேடத்தை காமெடியன் வடிவேலுவுக்கு அந்தப் படத்திலேயே போட்டு சுய பகடி செய்தமை\nதேரா மன்னா செப்புவ துடையேன்\nஎள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்\nபுள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்\nவாயிற் கடைமணி நடுநா நடுங்க\nஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்\nஅரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்\nபெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்\nஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி\nமாசாத்து வாணிகன் மகனை யாகி\nவாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்\nசூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு\nஎன்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற்\nகொலைக்களப் பட்ட கோவலன் மனைவி\nஎன்று “கற்பின் கனலி” கண்ணகி சிலப்பதிகாரத்தில் பேரும் ஊரும் சொல்லித் தன்னறிமுகம் செய்து கொன்ட பாணியில் வில்லனுக்காக இறுதிக் காட்சியில் “அழைத்து வரப்படும்” பொருட்பெண்டிர் வகைப்பெண் “என் பேரு மீனா குமாரி, என் ஊரு கன்யாகுமாரி” என்று பாடலாகவே அறிமுகம் செய்து கொள்வதில் தொக்கி நிற்கும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்த‌ Black Humour\nபின்நவீனத்துவத்தை வளர்த்தெடுத்ததில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய‌ லத்தீன் அமெரிக்காவில் ஒரு நாடான மெக்ஸிக்கோவில் படத்தில் ஒரு பகுதியைக் களங்கொள்ளச் செய்து படம் பிடித்தமை\nபறப்பது, தண்ணிர் மேல் நடப்பது போன்ற இறைச்செயல்களை நிகழ்-இயல்பு வாழ்வில் கயிறு வித்தைகள் மூலம் கொண்டு வந்ததில் காணும் மேஜிக்கல் ரியாலிஸம்\nஅந்நியன், ரமணா இன்ன பிற திரைப்படங்களிலிருந்து போலி செய்யப்பட்ட‌ காட்சிகள்\nஇறைச்செயல்களை நிகழ்-இயல்பு வாழ்வில் கயிறு வித்தைகள் மூலம் கொண்டு வந்ததில் காணும் மேஜிக்கல் ரியாலிஸம் (Electric wire byting scenes)\nபுதிய பிரம்மாண்���ம் (Statue of Liberty)\nஉரையாடல் சிறுகதைப் போட்டி – கையறு நிலை\nltkkoemh on கந்தசாமி திரைப்படத்தில் பின்நவ…\nArul on கந்தசாமி திரைப்படத்தில் பின்நவ…\nPostModernist on கந்தசாமி திரைப்படத்தில் பின்நவ…\nsalman on கந்தசாமி திரைப்படத்தில் பின்நவ…\nshankar on கந்தசாமி திரைப்படத்தில் பின்நவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/p-chidambaram-will-get-jail-soon-subramaniya-sami-314081.html", "date_download": "2018-06-23T00:55:27Z", "digest": "sha1:6TSAOCCCYOIRNOJEKIHAUGH6ZDMDAJH6", "length": 12961, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "ப.சிதம்பரம் விரைவில் கைதாவது நிச்சயம்.. சொல்கிறார் சுப்பிரமணிய சாமி உறுதி | P Chidambaram will get jail soon: Subramaniya sami - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ப.சிதம்பரம் விரைவில் கைதாவது நிச்சயம்.. சொல்கிறார் சுப்பிரமணிய சாமி உறுதி\nப.சிதம்பரம் விரைவில் கைதாவது நிச்சயம்.. சொல்கிறார் சுப்பிரமணிய சாமி உறுதி\nகாவிரி ஆணையம்- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nஐஐடியில் சமஸ்கிருத பாடலை பாடியதில் தவறில்லை.. வரிந்து கட்டும் சுப்பிரமணிய சாமி\nராகுல்காந்தியின் நடத்தையால் ஷாக்காம்... சொல்றது யாருன்னு பாருங்க மக்களே\n\"பொர்க்கி\" புகழ் சு.சாமியின் டிவிட்டர் பக்கத்தை முடக்குங்கள்... போலீஸ் கமிஷனரிடம் புகார்\nராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமை பெற்றுள்ளதாக பொய்யுரைக்கிறார் சுப்ரமணிய சுவாமி - காங்கிரஸ்\nமார்கழி மாத பிறப்பு... திருச்செந்தூர் முருகர் கோவிலில் நடைதிறப்பு நேரம் மாற்றம்\nடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விரைவில் கைதாவார் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.\nஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அன்னிய முதலீடு பெற உதவிய குற்றச்சாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் கார்த்தி சிதம்பரத்தை வரும் 24ம் தேதி வரை டெல்லி திஹார் சிறையில் அடைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில், கார்த்தியை கைது செய்துள்ள சி.பி.ஐ., பல நாட்கள் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தியது.\nஇன்று அவரை டெல்லி பாட்டியாலாவில் உள்ள சி.பி.ஐ., நீதிமன்றத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். கார்த்தியின் ஜாமின் மனுவை உடனடியாக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.\nஅவரை 12 நாட்களுக்கு அதாவது வரும் 24ம் தேதி வரை நீதிமன்ற காவலில் திஹார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணிய சாமி செய்தியாளர்களிடம் பேசினார்.\nஅப்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் விரைவில் கைது செய்யப்படுவார் என அவர் கூறினார். பிரதமர் தலையீட்டால் அமலாக்கத்துறையும் சிபிஐயும் சுதந்திரமாக செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.\nஏர்செல் விவகாரத்தில் சிதம்பரம் தெரிந்தே தவறு செய்துள்ளார் என்றும் அதன் மூலம் கார்த்தி சிதம்பரத்திற்கு பணம் கிடைத்தது என்றும் சுப்பிரமணிய சாமி தெரிவித்தார். சிதம்பரத்தின் மீது ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.\nஇதனால் ப.சிதம்பரம் கைதாவது நிச்சயம் என்றும் அவர் கூறினார். இதேகருத்தை சுப்பிரமணிய சாமி தனது டிவிட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார்.\nஅதாவது ப.சிதம்பரம் சிறைக்கு செல்வது நிச்சயம், அனைத்து தேசிய எதிர்ப்பு இயக்கங்களும் மற்றும் கண்கவர் டிவி அறிவிப்பாளர்களும் அணி திரட்டி ப.சிதம்பரத்தை காப்பாற்ற முயற்சிப்பதாகவும் சுப்பிரமணியசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nsubramaniya swamy former minister p chidambaram arrest சுப்பிரமணிய சுவாமி சுப்பிரமணிய சாமி முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கைது\nஆசிரியர் பகவானுக்கு சிறந்த ஆசிரியருக்கான ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும்: நடிகர் விவேக் கருத்து\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிக்க கோரி திருமாவளவன் பொதுநல மனு தாக்கல்\nசென்னை அண்ணாநகரில் வீட்டின் பூட்டை உடைத்து ஆட்டைய போட்ட மர்மநபர்கள்.. 50 சவரன் கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amaithicchaaral.blogspot.com/2012/", "date_download": "2018-06-23T00:38:09Z", "digest": "sha1:GQBV4B6OGO34EULQECKL2UP6MFIVZ4NJ", "length": 105276, "nlines": 547, "source_domain": "amaithicchaaral.blogspot.com", "title": "அமைதிச்சாரல்: 2012", "raw_content": "\nகாரியங்களைச் சாதித்துக் கொள்ளும்போது மட்டுமல்ல எல்லாப் பொழுதுகளிலும் செலுத்தப்படுவதே அன்பு.\nவலியைவிட வலிக்குமே என்ற உணர்வுதான் அதிகமான வலியைத்தருகிறது.\nஇராக்கால ஒற்றையடிப்பாதையாயினும் நட்சத்திரங்களின் கீற்றொளியே போதுமானதாகி விடுகிறது தன்னம்பிக்கை உடையவனுக்கு.\nநாம் தேர்ந்தெட���ப்பவையும் நம்மைத்தேர்ந்தெடுப்பவையும் நம் வாழ்வின் போக்கைத் தேர்ந்தெடுக்கின்றன.\nசினம் ஒரு நெருப்பு என்பது பேருண்மை என்று ஒத்துக்கொள்கிறோம், சூடு பட்டபின்.\nஏதாவதொரு நல்ல நோக்கத்துடன் வாழ்ந்து அதில் வெற்றியடைவதே நம் வாழ்வியல் நோக்கமாக இருக்கட்டும்.\nகையிலிருப்பதை விட கை நழுவிச்சென்று விட்டவற்றைப்பற்றியே வருத்தப்பட்டு, இறுதியில் இருப்பதுவும் நழுவுவதை அறியாதவர்களாகிறோம்.\nசின்னப்பூக்கள் ஒன்று சேர்ந்து உருவாகும் பூங்கொத்தாய் மணக்கிறது வாழ்க்கை சின்னச்சின்ன முடிச்சுகளில் ஒளிந்திருக்கும் சந்தோஷங்களால்.\nஆடிக்கொண்டேயிருக்கிறது தராசுமுள் சில சமயங்களில், மனசாட்சிக்கும் செயலுக்கும் இடையில்.\nநம்மை மீறிச்சென்று விட்ட விஷயங்களைப்பற்றி வீணே கவலைப்படுவதை விட அதை எவ்விதத்திலாவது சரி செய்ய இயலுமாவென்று முயலுவது மேலானது.\nLabels: எண்ணங்கள்/பகிர்வு., சாரல் துளிகள்\nநேற்றுத்தான் ஆரம்பித்தது போலிருக்கிறது. அதற்குள் மூன்று வருடங்கள் முடிந்து விட்டன ப்ளாக் எழுத ஆரம்பித்து. புத்தாண்டையும் ஏசுபிரான் பிறந்தநாளையும் கொண்டாடுபவர்களுக்கு மட்டுமல்ல. என் ப்ளாகுக்கும் இது கொண்டாட்டக் காலம்தான் :-) ஆகவே கேக் எடுங்கள்.. கொண்டாடுங்கள் :-))\nபேஸ்புக்கில் நண்பர் மெர்வின் அன்டோ நடத்தி வரும் புகைப்படப் பிரியன் குழுவில் வாராவாரம் நடக்கும் போட்டிகளில் \"ரயில் மற்றும் ரயில் பயணங்கள்\" என்ற தலைப்பில் நடந்த போட்டியில் கலந்து கொண்ட இந்தப்படம் முத்துகள் பத்தில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமாதமிருமுறை வெளிவரும் இன் அண்ட் அவுட் சென்னை இதழில் நான் எழுதிய அட்சிங்கு.. என்ற சிறுகதை வெளியாகியிருக்கிறது. இதழாளர்களுக்கு என் நன்றி உரித்தாகுக..\nகேக்கைச் சுவைத்துக்கொண்டே ரயிலில் அமர்ந்து சிறுகதையை வாசியுங்கள் :-))\nஇத்தனை வருடங்களாக என் எழுத்தை வாசித்துப் பின்னூட்டி உற்சாகமும் ஆதரவும் கொடுத்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் கோடானுகோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nLabels: இன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது, நிகழ்வுகள், புகைப்படப் பகிர்வுகள்\n'சும்மா ஒரு வார்த்தையை மட்டும் சொல்லி முடித்து விடுகிறேன்'என்று சொல்லி ஆரம்பிப்பவர்கள் ஒரு பேருரையையே நிகழ��த்தி விடுகிறார்கள்.\nகனிகளைத் தராத மரத்தைக் கடிந்து கொள்கிறோம், அதன் வேரில் வெந்நீரை ஊற்றி விட்டு.\nபிறர் நம்மீதோ நாம் பிறர் மீதோ வைத்திருக்கும் முழுநம்பிக்கையை இழக்க ஒரு நொடி போதும். அதை மீண்டும் பெறுவதற்கோ ஒரு பிறவி கூடப் போதாமலாகி விடுகிறது சில சமயங்களில்.\nபகையை வளர்க்க ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் முறிக்க சகிப்புத்தன்மையுடன் கூடிய விட்டுக்கொடுத்தல் எனும் ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்.\nஎதிரிகளாக இருப்பவர்கள் திடீரென்று புகழ ஆரம்பிப்பதும், நண்பர்களாக இருப்பவர்கள் காரணமில்லாமல் விலக ஆரம்பிப்பதும் அதற்குப்பின்னால் ஏதேனும் இருக்குமோ என்று யோசிக்கத்தூண்டுகிறது.\nவாதத்தை விட விதண்டாவாதத்தையே பலரும் பிறரைப் பணியச்செய்யும் வழியாகக் கைக்கொள்கின்றனர்.\nகடந்தகாலக் கசப்புகளை மறக்க முயல்வதே எதிர்கால சந்தோஷங்களுக்கான திறவுகோல்.\nஒருவரின் தவறை மன்னிக்கிறோமென்றால் அத்தவறை முழுவதுமாக மறந்தும் விடுவதே நல்லது.\nபொக்கிஷங்களைத் தொலைத்துவிட்டு வெறும்பெட்டியைக் காவல் காக்கிறோம் பல சமயங்களில்.\nசொல்வதைவிட ஏற்று நடப்பதுதான் கடினமாக இருக்கிறது அறிவுரைகளைப் பொறுத்தமட்டில்.\nLabels: எண்ணங்கள்/பகிர்வு., சாரல் துளிகள்\nகுழந்தைகளின் படிப்பை முன்னிட்டு நிரந்தர வீட்டை விட்டு தற்காலிகக் குடியிருப்பு தேடிய போது, இந்த வீட்டைப் பார்த்ததுமே பிடித்துப்போனதற்கு ஹாலுக்கப்பால் புல்வெளி, புல்வெளிக்கப்பால் மரம், செடி, கொடிகள், பறவைகள் மண்டிக்கிடந்த மனை, மனைக்கப்பால் காற்றின் வழியைத் தடைசெய்யாத உயரம் குறைந்த குடியிருப்புகள், குடியிருப்புகளுக்கப்பால் பாலருவி வழிந்து கொண்டிருந்த மரகதமலையும் ஒரு காரணம். கோடைக்காலத்தில் மரகதத்தை அடகு வைத்து விட்டு மூளியாய் நின்றிருக்கும் மலைக்கு, வருணக்கணவன் வந்ததும் அதை மீட்டுக் கொடுப்பது வருடாவருடம் நடக்கும் கூத்து.\nதினமும் காலையில் பல குரல்களில் பாடித் திருப்பள்ளியெழுப்பும் பறவைகள் கூட்டம். குடியிருப்பின் புல்வெளிக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் நேரத்துக்குக் கரெக்டாக அந்தப்பக்கம் வந்து ஆஜர் கொடுக்கும் மைனாக்களைக்கண்டதும் சீனியர்களைக்கண்ட ஜூனியர்களைப்போல் அலறியடித்துக்கொண்டு புறாக்கள் இந்தப்பக்கம் பறந்து விடும். தண்ணீரில் விளையாட ���ரும் குருவிகள், தென்னை மரக்கிளையில் அமர்த்தலாக உட்கார்ந்து கொண்டு ஓரக்கண்ணால் நோட்டமிட்டுக்கொண்டிருக்கும் காகங்கள் என்று லூட்டிக்குப் பஞ்சமிருக்காது. இவர்கள் அடிக்கும் கொட்டத்தினிடையே பக்கத்துக்குடியிருப்பிலிருந்து கூண்டுக்கிளியொன்றின் கதறல் ஒலியும் விட்டுவிட்டுக் கேட்டுக்கொண்டிருக்கும்.\nஇப்படியான ஒரு காலைப்பொழுதில்தான் டுவ்வீக்.. டுவ்வீக்.. என்றொரு வித்தியாசமான பறவைக்குரல். எங்கிருந்து வருகிறதென்று அனுமானிக்க முடியவில்லை. அதேசமயம், பக்கத்து மனையில் மண்டிக்கிடந்த புதரில் ஆங்காங்கே அசைவுகள், திடீரென ஒரு சின்னஞ்சிறிய உருவத்தின் தாவல்கள் தென்பட்டன. ஒன்று.. இரண்டு.. நாலைந்து ஜோடிகள் இருக்கலாம். அன்று முழுவதும் காத்திருந்தும் தரிசனம் கிடைக்கவில்லை.\nஒரு வாரம் சென்றிருக்கலாம். சோம்பலான ஒரு மதிய வேளை. எதேச்சையாக வெளியே பார்த்தால் குடியிருப்பின் காம்பவுண்டுச்சுவரில் குருவிக்கூட்டம் ஒன்று உட்கார்ந்திருந்தது. உட்கார்ந்திருந்தது என்றா சொன்னேன். ஒரு நிமிஷம் கூட சேர்ந்தாற்போல் உட்காரவில்லை. அங்குமிங்கும் தாவுவதும், தள்ளிப்போய் உட்கார்ந்திருக்கும் தன்னுடைய இணையின் அருகே போய் உட்கார்ந்து கொள்வதும், யாராவது வருவதுபோல் தெரிந்தால், சட்டென மதிலுக்கு அந்தப்பக்கம் இருக்கும் ஆமணக்குச் செடியின் இலை மறைவில் மறைந்து கொள்வதுமாக ஒரே சேட்டை. பார்த்தால் சாதாரணக் குருவிகள் மாதிரியும் தெரியவில்லை. தலைக்குக் கறுப்புத்தொப்பி வேறு போட்டுக்கொண்டிருந்தன. வீட்டிலிருந்து கீழிறங்கிப்போய்ப் பார்ப்பதற்குள் பறந்தாலும் பறந்து விடும். எடு காமிராவை. ஜும் செய்து பார்த்தால்… ஹைய்யோ. ஒரு நிமிஷம் கூட சேர்ந்தாற்போல் உட்காரவில்லை. அங்குமிங்கும் தாவுவதும், தள்ளிப்போய் உட்கார்ந்திருக்கும் தன்னுடைய இணையின் அருகே போய் உட்கார்ந்து கொள்வதும், யாராவது வருவதுபோல் தெரிந்தால், சட்டென மதிலுக்கு அந்தப்பக்கம் இருக்கும் ஆமணக்குச் செடியின் இலை மறைவில் மறைந்து கொள்வதுமாக ஒரே சேட்டை. பார்த்தால் சாதாரணக் குருவிகள் மாதிரியும் தெரியவில்லை. தலைக்குக் கறுப்புத்தொப்பி வேறு போட்டுக்கொண்டிருந்தன. வீட்டிலிருந்து கீழிறங்கிப்போய்ப் பார்ப்பதற்குள் பறந்தாலும் பறந்து விடும். எடு காமிராவை. ஜும் செய்��ு பார்த்தால்… ஹைய்யோ. “புல்புல்”. சமீப வருடங்களில் பார்த்ததில்லை. இந்த வருடம்தான் புதுவரவு போலிருக்கிறது.\nஅடித்த காற்றில் ஃபோகஸ் பறந்துவிட்டது. பொறுத்தருள்க :-)\nசில நாட்கள் பொறுமையாகக் கவனித்ததில் தினமும் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டிருப்பது தெரிய வந்தது. ஒரு நாள் கொஞ்சம் அரிசி மணிகளைக்கொண்டு போய் அவைகள் வழக்கமாக உட்காருமிடத்தில் போட்டு விட்டுக் கொஞ்சம் தள்ளிப்போய் காமிராவுடன் நின்று கொண்டேன். வந்து உட்கார்ந்தவை சுதாரிக்குமுன் சுட்டுத்தள்ளினேன்.\nபுல்புல்கள் அந்த மனைக்குக் கிட்டத்தட்ட பட்டா போடாத சொந்தக்காரர்கள் ஆகிவிட்டன என்றே சொல்லலாம். குடியும் குடித்தனமுமாக சொந்தபந்தம் சூழ வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தன. ஒரு மழைத்துளி விழுந்தாலும் போதும். சட்டென ஆமணக்கு இலைக்குடைக்குள் பாதுகாப்பாக உட்கார்ந்து கொள்ளும். மழை விட்டதும் வெளியே வந்து சுவரில் உட்கார்ந்து பொழுதைப்போக்கும். ரொம்பவே கூச்சசுபாவமுடையவை. கொஞ்சம் தொலைவில் ஆள் நடமாட்டம் தெரிந்தாலே “புடிக்க வர்றாங்க.. ஓடிக்கோ” என்பதுபோல் சரேலென்று மறைந்து விடும். மழைக்காலத்தைக் கொண்டாடித் தீர்த்துக் கொண்டிருந்தன. காலையிலும் மாலையிலும் வழக்கமான நேரத்தில் வந்து விடுவார்கள். வந்து விட்டேன் என்று அறிவிப்பதைப்போல் “டுவீக்..டுவீக்” என்று குரலெழுப்பிக்கொண்டே தோட்டம் முழுக்கச் சுற்றிப் பார்வையிட்டு விட்டு, அரைமணி நேரம்போல் விளையாடிவிட்டுச் சென்று விடுவார்கள்.\nமழைக்காலம் முடிந்து பச்சைப்பசேல் புற்களெல்லாம் காய்ந்து காவி அணியத்துவங்கியிருந்த சமயம். தினமும் இரவில் காய்ந்த புற்களைத் தீக்குத்தின்னக்கொடுக்கும் படலம் ஆரம்பமாகியிருந்தது. இதுவும் வருடாவருடம் நடப்பதுதான். அதன்பின் இயந்திரங்களைக்கொண்டு வந்து ஓரளவு செடி செத்தைகளையெல்லாம் அகற்றி, தரையைச் சமன்படுத்துவார்கள் எதிரிலிருக்கும் திருமண மண்டபத்துக்காரர்கள். இல்லாவிட்டால் திருமணத்திற்கு வருபவர்கள் வாகனங்களை எங்கே நிறுத்துவதாம் கோடிக்கணக்கில் காசு கொடுத்து வாங்கிய இடத்தை உரிமையாளர் சும்மா போட்டு வைப்பாரா என்ன\nஇந்த அலங்காரங்களெல்லாம் முடிந்த ஒரு சாயந்திர வேளை. வழக்கம்போல் விசிட்டுக்கு வந்த புல்புல் வித்தியாசத்தை உணர்ந்து ��ிணறியது.. தடுமாறியது. “கிணத்தைக் காணோம்..” என்று கூப்பாடு போட்ட வடிவேலுவைப்போல் “ஐயய்யோ.. என் வீட்டைக்காணோம்..” என்று அதன் மொழியில் டுவ்வீக்.. டுவ்வீக் என்று அலறியபடியே சுவரில், ஒரு காலத்தில் அதன் இருப்பிடமாயிருந்த ஆமணக்குச்செடியின் மொட்டைக்கொம்புகளில், அருகிருந்த மரக்கிளையில் என்று தாவித்தாவி அமர்ந்து அலைபாய்ந்தது. அந்த இடத்தின் மேலாகப் பறந்து பறந்து தேடியது. பின் சென்று விட்டது.\nகுடியிருக்கும் வீட்டைப் பறிகொடுப்பதைப் போன்ற துயரம் எதுவுமே கிடையாது. நம்முடைய சுகங்கள், துக்கங்கள், வறுமை, சந்தோஷம், செல்வச்செழிப்பு எல்லாவற்றையுமே தனதாக்கிக்கொள்ளும் ஒரு நட்பு அது. செங்கல் சிமெண்டுடன் நம் உயிரையும் சேர்த்தல்லவா பிணைத்துக்கொண்டு அது நிற்கிறது. ‘எது இருக்கிறதோ இல்லையோ தலைக்கு மேல் சொந்தமாக ஒரு கூரை இருந்தால் அதுவே போதும்’ என்பதே நிறையப்பேரின் தாரகமந்திரமாகவும் இருக்கிறது என்பதற்குப் பெருகி வரும் வீட்டு விளம்பரங்களே சாட்சி. குடியிருந்த குடிசையைத் தீவிபத்தில் தொலைத்து விட்டு ஓரிரவில் நடுத்தெருவுக்கு வரும் மக்களின் துயரமோ சொல்லவொண்ணாதது. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தனக்கென்று ஓர் கூரை இருக்கிறதென்ற நிறைவுதானே மனிதனை அத்தனையையும் தாங்கச்செய்து, நிம்மதியான உறக்கத்தை இரவில் பரிசளிக்கிறது.\nஅதன்பின் இரண்டொரு நாட்கள் காலையிலும் மாலையிலும் பக்கத்து மனையில் டுவ்வீக்.. டுவ்வீக் என்ற கதறல் கேட்டபடியே இருந்தது. தன்னுடைய இருப்பிடம் மறுபடியும் கிடைத்துவிடுமென்ற நப்பாசையில் வந்திருக்குமோ என்னவோ. அதன்பின் காணாமலே போயிற்று.\nஒரு நாள் சாயந்திரம் அந்தக்காலி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தன மீசை முளைத்த சில இளம்பறவைகள்..\nLabels: நிகழ்வுகள், புகைப்படப் பகிர்வுகள்\nசாப்பிடவும் ஒலி எழுப்பவும் வாய் இருந்தாலும், மனிதர்களைப்போல் பேச முடியாத காரணத்தினாலேயே விலங்குகளை வாயில்லாப்பிராணிகள் என்று குறிப்பிடுகிறோம். மனிதர்களிலும் கூட மனதில் நினைப்பதை வெளியே கூறும் துணிச்சல் இல்லாதவர்களையும் அந்தப்பெயரிலேயே அழைப்பது வேறு விஷயம் :-)\nமனிதனை விட விலங்குகள் என்னதான் புத்தி கூர்மையானவை என்று சொல்லப்பட்டாலும் மனிதன் தந்திரமாக அவைகளையெல்லாம் அடக்கி ஆண்டு விடுகிறான். ஒரு மரத��தையே முறித்துப்போடும் வலிமையுள்ள யானை ஒரு சிறு இரும்புச்சங்கிலிக்குக் கட்டுப்பட்டு ஐந்துக்கும் பத்துக்கும் கையேந்தும் கொடுமையே இதற்குச் சான்று.\nகண்ணில் அகப்பட்ட ஒரு சில மிருகங்களை இங்கே கட்டிப்போடாமல் சுதந்திரமாக விட்டு வைத்திருக்கிறேன். அவைகளைத் தொந்தரவு செய்யாமல் பார்த்து ரசியுங்கள். அனுமதிக்கட்டணம் கிடையாது :-)\nஇன்னிக்காவது வாழைப்பழமும் தேங்காயும் கிடைக்குமா\nரெண்டு செகண்டுதான் அசையாமல் நிற்பேன். போட்டோ பிடிச்சுக்கோ\nஅல்லோ.. எச்சூஸ் மீ. இது எங்களுக்கு லஞ்ச் டைம்.\nஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ்ல கலந்துக்கறதுக்கு பயிற்சி எடுத்திட்டிருக்கேன்..\nகண்ணா.. முறுக்கு தின்ன ஆசையா :-)\nபோனி டெயில் இப்ப ஃபாஷன் இல்லையாம். அதான் லூஸ்ல விட்டுட்டேன் :-)\nபாவம் போல் ஒரு பார்வை..\nஅடுத்த ரவுண்டுக்கு ரெடியா இருக்கறவங்கல்லாம் சட்டுன்னு வாங்க. போலாம் ரைட்ட்ட்..\nஏதோ இப்பவாவது எங்களுக்கெல்லாம் தரிசனம் கொடுக்க வேண்டுமென்று தோன்றியதே.. நம்மூருக்கு வந்தவங்களை நாம் போய்ப் பார்க்கவில்லையென்றால் எப்படி வயதில் நம்மை விட மூத்தவர்களாக இருந்தால் நாம் நேரில் போய்ப்பார்ப்பதுதானே மரியாதை. அதுவும் எங்களையெல்லாம் விட 3000 வருஷம் வயதில் பெரியவர்களாகப் போய் விட்டார்கள். பார்த்து விட்டு வருவோமென்று நானும் பெண்ணும் பெண்ணின் தோழியுமாகக் கிளம்புனோம். :-)\nஎங்களூர் மியூசியத்தில்தான் இப்போது தற்காலிக வாசம். போன மாதம் அதாவது நவம்பர் 21-ம் தேதியன்று வந்தார்கள். அடுத்த வருஷம் மார்ச் 24-ம் தேதி வரைக்கும்(இந்த டிசம்பர் 21-ம் தேதி உலகம் அழிஞ்சுராம இருந்தா) இங்கேதான் ஜாகை. மும்பையில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக இப்ப இதுவும் சேர்ந்து விட்டது. நாலைந்து மம்மிகளும் கூடவே அவர்களுக்குண்டான பொருட்களுமாக மியூசியத்தின் முதல் மாடியில் நல்லாவே செட்டிலாகி விட்டார்கள்.\nவேல்ஸ் மியூசியமென்று முன்னாளிலும் சிவாஜி வஸ்து சங்க்ரஹாலயா என்று இன்னாளிலும் அழைக்கப்படும் இந்த மியூசியத்திற்கு மும்பையின் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையத்திலிருந்தோ அல்லது சர்ச் கேட் ரயில் நிலையத்திலிருந்தோ பொடி நடையாகவே போய்ச்சேரலாம். சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் இடது கைப்பக்கமாக போய்க்கொண்டே இருந்தால் மு��்பையின் புகழ் பெற்ற ஃப்ளோரா ஃபவுண்டனுக்கு அடுத்தபடியாக மியூசியத்தின் வாசலில்தான் நம் கால்கள் சென்று நிற்கும். மியூசியத்தைத் தொட்டடுத்துதான் ஜஹாங்கீர் ஆர்ட் காலரி இருக்கிறது.\nஇந்தக்கண்காட்சியைப் பார்ப்பதற்கென்று தனியா ஏதும் அனுமதிச்சீட்டு வாங்க வேண்டியதில்லை. மியூசியத்தைச் சுற்றிப்பார்ப்பதற்காக மாணவர்களிடம் 20, பொதுமக்களிடம் 50, வெளி நாட்டினரிடம் 300 ரூபாய்கள் வசூலிக்கிறார்கள். மாணவர்கள் தங்களோட ஐ.டி கார்டை கூடவே கொண்டு வரவேண்டியது அவசியம். நம்ம நாட்டைப்பத்தித் தெரிந்து கொள்ள ஆவலோடு வரும் வெளிநாட்டுக்காரர்கள் கிட்டே கூடுதல் காசு வசூலிப்பதுதான் கொஞ்சம் இடிக்குது. இவ்ளோ அதிகத் தொகை வசூலித்தால் வருபவர்கள் வாசலோடு போய்விட மாட்டார்களா\nநாம் கொண்டு செல்லும் பைகள் எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து விட்டு, உள்ளே அனுப்புகிறார்கள். தண்ணீர் பாட்டில்களுக்கு உள்ளே அனுமதி இல்லை. பிடுங்கிப்போட்டுக்கொண்டு டோக்கனைத்தந்து அனுப்புகிறார்கள்.\nமியூசியத்தின் முன்பகுதியிலேயே 3D காட்சி நடக்கிறது. உள்ளே இருக்கும் மம்மியை அதன் கட்டுகளைப்பிரிக்காமலேயே சிடி ஸ்கேன்,எக்ஸ்ரே, எல்லாம் செய்து அதன் ரகசியங்களைக் கண்டறிந்து நமக்கு விளக்கிச்சொல்கிறார்கள். மம்மியை வைத்திருக்கும் மரப்பெட்டியின் மேல் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகளை வைத்து அதன் பெயர், குடும்பத்தகவல்கள் போன்ற எல்லாவற்றையும் கண்டறிந்து விளக்குகிறார்கள். இந்த ஷோவைப் பார்த்து விட்டு அப்புறம் கண்காட்சியைப் பார்க்கப்போனால் இன்னும் கூடுதலாக விளங்கிக் கொள்ளலாம்.\nமுதல் மாடியில் மம்மிகள் இருக்கும் இடத்துக்குப் போனதுமே படமெடுக்க அனுமதி இல்லை என்று சொல்லி விட்டார்கள். ஆனால் மியூசியத்தில் மற்ற பகுதிகளைச் சுற்றிப்பார்க்கும்போது படம் எடுத்துக்கொள்ளலாம். மொபைல் காமிராவுக்கு 20, ஸ்டில் காமிராவுக்கு 200 மற்றும் வீடியோ காமிராவுக்கு 1000 ரூபாய்கள் வசூலிக்கப்படுகிறது. ஃப்ளாஷுக்கும், ட்ரை பாடுக்கும் அனுமதியில்லை. மற்றபடி தாராளமாக வளைத்து வளைத்துச் சுட்டுக்கொள்ளலாம். காமிராவுக்கு அனுமதிச்சீட்டு வாங்கியதும் அதை ஒரு நூலில் இணைத்து காமிராவிலேயே கட்டித்தொங்க விட்டு விடுகிறார்கள். மணிக்கட்டிலும் சின்னதாக ஃபோட்டோ பாஸ் என்று எழுதப்��ட்ட ஒரு பாண்டேஜைக் கட்டி விடுகிறார்கள். ஒவ்வொருத்தரா போட்டோவுக்கு பாஸ் எடுத்துருக்கீங்களா என்று கேட்டுக்கொண்டிருக்க தேவையில்லாமல் காமிராவையும் கையையும் பார்த்ததுமே விலகி வழி விடுகிறார்கள்.\nமம்மிகளெல்லாம் பாவம்போல் படுத்திருக்கிறார்கள். போரடித்தால் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கொள்ளக்கூட முடியாதபடி அவர்களது உடம்போடு வாயையும் சேர்த்து துணியால் பொதிந்து வைத்திருக்கிறார்கள். :-) மொத்தம் நான்கு மம்மிகளும் நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களுமாக கண்காட்சியில் இடம் பெற்றிருக்கின்றன. மம்மிஃபையிங் என்று சொல்லப்படும் முறையில், மூளையை மூக்கு வழியாக வெளியே இழுக்க உபயோகப்படுத்தப்படும் கருவிகள் முதற்கொண்டு சில ஒரிஜினல்களும் பல மாதிரிகளுமாகப் பொருட்கள் இடம் பெற்றிருக்கின்றன. மற்ற மம்மிகளெல்லாம் காபினில் சமர்த்தாகப் படுத்துக்கொண்டிருக்க,, காற்றாட வெளியே வந்து படுத்திருந்த, வெறுமே பாண்டேஜ் துணியால் சுற்றப்பட்ட மம்மி ஒன்றை நம் கண்ணெதிரே பார்ப்பது விசித்திரமான அனுபவம்தான்.\nஇங்கே இருக்கும் மம்மிகள் அனைத்தும் லண்டனிலிருக்கும் பிரிட்டிஷ் மியூசியத்திலிருந்து கொண்டு வரப்பட்டவை. பொதுவா இந்தியாவில் ஆங்காங்கே மியூசியங்களில் மம்மிகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், எகிப்திலிருந்து, அதுவும் பிரமிடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரிஜினல் மம்மிகள் இந்தியாவுக்கு வருவது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை. அந்த வகையில் அதைப்பார்வையிட்ட நாங்களும் வரலாற்றில் இடம் பிடித்தோம்.\nஇங்கே இருக்கும் மம்மிகளில் “நெஸ்பரனூ”வின் மம்மி குறிப்பிடத்தகுந்தது. இதன் ரகசியங்களைத்தான் பல்வேறு தொழில் நுட்பங்களை உபயோகப்படுத்தி வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.\n“நெஸ்பரனூவும் அவரது தந்தையும் கார்னாக் கோயிலில் பூசாரிகளாக இருந்தவர்கள். சுமார் ஐம்பது வயதில், அதுவும் ப்ரெயின் ட்யூமர் காரணமாக நெஸ்பரனூ இறந்திருக்கக்கூடும். என்று அறியப்படுகிறது. இந்த மம்மியில் வெகு நாட்களாகக் யாருமறியாமல் இருந்த ஒரு சுவாரஸ்யமான ரகசியம் கண்டறியப்பட்டிருக்கிறது.\nபொதுவாக மம்மிகளை அடுத்த உலகத்திற்கான வாழ்க்கைக்காகத் தயார் செய்யும்போது சில பொருட்களையும் மந்திரச்சொற்களையும், மந்திரசக்தி வாய்ந்ததாகக் கருதப்படு���் சில படங்களையும் அதனுடன் வைத்து மூடுவது வழக்கம். இதனுடன் கூடுதலாக நெஸ்பரனூவின் தலைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த ஒரு களிமண் கிண்ணம் ஆராய்ச்சியின்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதை வைக்கும் சம்பிரதாயம் கிடையாதே என்று விவாதித்து அலசும் வேளையில்தான் ஒரு உண்மையைக் கண்டறிந்தார்கள்.\nஅதாவது, உடலைப் பதப்படுத்தும்போது ஒரு விதப் பசையை உடல் முழுக்கப் பூசி விடுவது வழக்கம். அவ்வாறு ஒரு நாள் மூளையை வெளியே எடுத்தபின் தலைப்பகுதியில் பூசும்போது அதிகப்படியான பசை வழிந்து தேங்குவதற்கு ஏதுவாக தலைக்கடியில் களிமண் கிண்ணம் ஒன்றை வைத்தவர்கள் அதை எடுக்க மறந்து விட்டார்கள். ஞாபகம் வந்து அதை எடுக்க முயற்சித்தபோது அது நன்றாக ஒட்டிகொண்டு விட்டது. இப்போது என்ன செய்வதென்று குழம்பிய அவர்கள், பிறர் தன்னுடைய தப்பைக் கண்டுபிடித்து விடுமுன் மளமளவென்று பாண்டேஜ்களைச் சுற்றி வைத்து விட்டார்கள். இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக புதைந்து கிடந்த இந்த ரகசியம் இப்போதுதான் வெளியாகியிருக்கிறது.\nநாங்கள் கண்காட்சியைச் சுற்றிப்பார்த்து முடிக்கும்போது மாலை மணி ஆறு ஆகிவிட்டது. மியூசியம் மூடப்படும் நேரம். அனேகமாக மியூசியம் மொத்தமுமாக அங்கிருந்த கடைசி பத்து ஆட்களில் நாங்களும் அடக்கம். குழந்தைகளுக்கானால் இன்னும் பார்த்துத்தீரவில்லை. அந்த அரையிருட்டுச் சூழ்நிலையில் வெறுமே பாண்டேஜால் சுற்றப்பட்ட அந்த மம்மி, லேசானதொரு அமானுஷ்ய உணர்வைத்தூண்டியதென்னவோ நிஜம்.\n“நாம உள்ளே இருக்கறதைக் கவனிக்காம வெச்சுப்பூட்டிட்டுப் போயிட்டாங்க, ராத்திரியானதும் மம்மிகளுக்கெல்லாம் உயிர் வந்துருதுன்னு வெச்சுக்குவோம். என்னவாகும்” என்று ஒரு பிட்டைப்போட்டேன்.\n“என்னாகும்,.. அதுகளை உக்கார வெச்சு விடிய விடிய கதை பேசுவோம்.”ன்னு கோரசா பதில் வந்தது. நிறைய இடுகைகளுக்கு ஐடியா கிடைக்கும் போலிருக்கே :-)\nLabels: நிகழ்வுகள், பகிர்வு, புகைப்படப் பகிர்வுகள்\nஐப்பசி மாதம் அமாவாசை கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகை வரும்போதே, கார்த்திகை மாதம் பௌர்ணமியன்று கொண்டாடப்படும் திருக்கார்த்திகைப் பண்டிகைக்கான உற்சாகமான மனநிலையையையும் சேர்த்தே கொண்டு வந்து விடும். இரண்டு பண்டிகைகளுக்கும் இடையே குறைந்த அளவே கால இடைவெளி இருப்பதும் ஒரு காரணமாக இருக���கலாம். முன்பெல்லாம் தீபாவளிக்கு வாங்கி வெடித்து முடியாமல் மீதம் வந்த மத்தாப்பு, வெடிகளை திருக்கார்த்திகை சமயம் காலி செய்தது போய், இப்போதெல்லாம் தீபாவளிக்குப் பட்டாசு வாங்கும்போதே இதற்கும் சேர்த்து வாங்கும் காலமாகி விட்டது.\nகொண்டாடப்படும் விதத்திலிருந்து, நைவேத்தியம் வரைக்கும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக வித்தியாசப்பட்டுக் கொண்டாடப்படுகிறது. சில கோயில்களில் சொக்கப்பனை ஏற்றுதல் நடக்கும். பனைமரத்துண்டால் கட்டப்பட்ட கம்பத்தில் பனைமரத்தின் ஓலைகளைக் கொண்டு வந்து மேலிருந்து கீழ்வரை வரிசையாக அடுக்கிக்,கோபுரம் போல் கட்டி விடுவார்கள். தீபாராதனை ஆனதும் சொக்கப்பனை கொளுத்தப்படும். இதன் சாம்பலையும், பாதி எரிந்த ஓலைத்துண்டுகளையும் பிரசாதமாக வீட்டுக்குக் கொண்டு போவார்கள். அந்த ஓலைத்துண்டை வயலில் நட்டு வைத்தால் விளைச்சல் அதிகமாகக் கிடைக்குமென்பது அவர்களின் நம்பிக்கை. சின்ன வயதில் பாட்டியின் ஊரில் ஒருதடவை சொக்கப்பனை முதலும் கடைசியுமாகக் காணக் கிடைத்தது.\nதிருக்கார்த்திகைக்கு தமிழ் நாட்டின் சில ஊர்களில் கார்த்திகைப்பொரி செய்யப்படும். ஆனால், நாஞ்சில் நாட்டில் தெரளியப்பமும், இலையப்பமும்தான் அதிகம் செய்யப்படும். பிரிஞ்சி இலை என்று சொல்லப்படும் கிராம்பு இலையைத்தான் நாங்கள் தெரளி இலை என்று சொல்லுவோம். சுற்று வட்டாரங்களிலிருந்து ஃப்ரெஷ்ஷாக முதல் நாளே பச்சைப்பசேலென்று கொத்துக்கொத்தாக வந்து இறங்கி விடும். மும்பையில் அதற்கு வழி கிடையாது, ஆகவே சமீபத்தில் ஊருக்குப் போயிருந்தபோது கொண்டு வந்திருந்த இலைகளை, அதெல்லாம் காய்ந்து விட்டாலும்கூட பத்திரப்படுத்தி வைத்து, உபயோகப்படுத்த வேண்டியதாயிற்று. பண்டிகையன்று ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறப்போட்டால் ஃப்ரெஷ் இலை ரெடி. வாசனையும் பரவாயில்லை. மரத்திலிருந்து பறித்தவுடன் விற்பனைக்கு வரும் அந்த இலையின் கிறுகிறுக்க வைக்கும் வாசனை இங்கே மிஸ்ஸிங்தான்.\nஅரிசி உணவைப் பையர் சில காலமாக அறவே தவிர்த்து விட்டதால், பச்சரிசி மாவுக்குப் பதிலா ராகி மாவு, கரகரப்புக்குக் கொஞ்சம் தினை ரவை சேர்த்த கலவையை, சுக்கும் ஏலக்காயும் தட்டிப்போட்ட, வெல்லம் கலந்த கொதிக்கும் நீரில் போட்டு கிண்டோ கிண்டென்று கிண்டி, ஆற வைத்தபின், பிடி கொழுக்கட்டைகள���கப் பிடித்து, தெரளி இலையில் சுருட்டி, இட்லிப்பாத்திரத்தில் வேக வைத்ததும் தெரளியப்பம் ரெடி. வெல்ல நீரில் கல், மண், பூச்சிகள் எதுவுமில்லாதபடிக்கு வடிகட்டி விட்டு அப்புறம் மாவைச் சேர்ப்பது உத்தமம். இல்லையென்றால் “கல்லைத்தான் மண்ணைத்தான் அவித்துத்தான் தின்னத்தான் கற்பித்தானா” என்று கொழுக்கட்டைப் படைப்புத்தொழிலை மேற்கொண்டிருப்பவர்கள் பேச்சு கேட்க வேண்டியிருக்கும்.\nதங்கள் கலைத்திறமையைக் காட்ட நினைக்கும் இளவயசுப் பெண்கள் சாயந்திரம் விளக்கு வைக்கும் மணைப்பலகை, விளக்கைக் கொண்டு வந்து வைக்கப்போகும் வாசல் முற்றத்திலிருந்து வீடு முழுக்க இண்டு இடுக்கு இடம் கூட விடாமல் மாக்கோலம் போட்டு வைத்து, அது காயும் வரை வீட்டிலிருக்கும் மற்றவர்களைத் தாவித்தாவி பாண்டி விளையாட வைக்கலாம். “கொழுக்கட்டை எப்போம்மா ரெடியாகும்” என்று நச்சரிக்கும் சிறுவர்களையும், ரவுசு பண்ணும் மற்றவர்களையும், “அதெல்லாம் ஆகுறப்ப ஆகும். இப்ப இலையப்பம் அவிக்கணும். அதுக்கு பூவரச இலை வேணும். இல்லைன்னா வாழையிலையாவது வேணும். அதுக்கான வழியைப் பார்க்கக்கூடாதா” என்று நச்சரிக்கும் சிறுவர்களையும், ரவுசு பண்ணும் மற்றவர்களையும், “அதெல்லாம் ஆகுறப்ப ஆகும். இப்ப இலையப்பம் அவிக்கணும். அதுக்கு பூவரச இலை வேணும். இல்லைன்னா வாழையிலையாவது வேணும். அதுக்கான வழியைப் பார்க்கக்கூடாதா” என்று கிளப்பி விட்டு, அவை வந்து சேர்வதற்குள் உண்டான அவகாசத்தில் பரபரவென்று நைவேத்தியத்திற்கான ஏற்பாட்டை, சாமர்த்தியமுள்ள இல்லத்தரசி கவனிக்கலாம்.\nகார்த்திகை விளக்கு வைப்பதற்காக வீட்டிலிருக்கும் வெண்கலம், பித்தளை முதற்கொண்டு அகல் விளக்குகள் வரைக்கும் எல்லாவற்றையும் சுத்தம் செய்து முடிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடும். ஆனால், வீடு முழுக்க விளக்குகள் ஜொலிக்கிறதைப் பார்க்கும்போது அந்த அழகில் அப்படியே மனது நிறைந்து போய் விடுகிறது. வீட்டின் பூஜையறையிலிருக்கும் வாழைப்பூ விளக்கை வாசலில் போட்டிருக்கும் கோலத்தின் நடுவில் வைத்து ஐந்து முகமும் ஏற்றி, சுற்றிலும் அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது நாஞ்சில் நாட்டு வழக்கம். வீட்டில் திண்ணைகளோ மதில் சுவர்களோ இருந்தால் அங்கும் விளக்கேற்றி வைக்கப்படும். நீளமான தெருவாயிருந்தால் தெரு முழுக்க வி���க்குகளெரியும் இந்தக்காட்சி தகதகவென்று அப்படியே அள்ளிக்கொண்டு போகும்.\nமும்பையின் தமிழர்களைப் பொறுத்தவரை தீபாவளிக்காகக் கட்டி வைக்கப்படும் அலங்கார மின்விளக்குகளை கார்த்திகைப் பண்டிகை முடிந்துதான் கழற்றி வைப்போம். வாசலிலும் வீட்டினுள்ளும் விளக்கேற்றி விட்டு, பால்கனியிலும் விளக்கேற்றி நிமிர்ந்தால், ஹைய்யோ.. ஆகாயத்திலும் விளக்கேற்றி வைத்திருக்கிறாள் இயற்கையன்னை. ஜொலித்துக்கொண்டிருக்கிறது விளக்கு கார்த்திகைப் பௌர்ணமியாக..\nLabels: பண்டிகை, புகைப்படப் பகிர்வுகள்\nபூந்தோட்டம்.. (25-11-2012 அன்று பூத்தவை)\nஅனிச்சம்: சாப்பிட்ட சாப்பாடு விஷமாகி அதனால் உயிரிழந்த கதைகளை நிறையக்கேட்டிருக்கிறோம். இங்கே சாப்பிடும் முன்பே, அந்தச் சாப்பாட்டாலேயே உயிரை இழக்க நேரிட்ட நிலை ஒரு பாம்புக்கு ஏற்பட்டிருக்கிறது. அதுவும் இங்கல்ல தைவான் நாட்டில். Nantoun பகுதியில் குடியிருப்புக்குப் பக்கத்துல சுமார் 35 அங்குலம் அளவு நீளமுள்ள விரியன் பாம்பைப் பார்த்த மக்கள் உடனே தீயணைப்பு நிலையத்துக்குப் போன் செய்து சொன்னதும் வீரர்கள் வந்து அதை அள்ளிக்கொண்டு போனார்கள். மிருகக்காட்சிச்சாலையில் ஒப்படைக்குமுன் அதைப் பாதுகாப்பாக இருக்கட்டுமென்று சின்னக் கூண்டு ஒன்றில் அடைத்து வைத்தார்கள். வீட்டுக்கு வந்த விருந்தினருக்கு உபசாரமாக மதிய உணவாக எலி ஒன்றையும் அந்தக்கூண்டுக்குள் அனுப்பினார்கள். கடைசி மூச்சு வரைக்கும் போராடிப் பார்த்துவிடுவதென்று அந்த எலி தீர்மானித்து விட்டது போலிருக்கிறது. சுமார் 30 நிமிடப்போராட்டத்திற்குப்பின் எட்டிப்பார்த்த வீரர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உடலெங்கும் சிராய்ப்புகளுடனும் கடிபட்ட காயங்களுடனும் பாம்பு இறந்து கிடக்க எலி, ”இந்த வீரச்செயலுக்கு விருதொன்றும் கிடையாதா” என்று பார்வையால் அவர்களைக்கேட்டது.\nவாகை: நமக்கெல்லாம் ஓட்டுநர் உரிமம் ஒரு தடவை தொலைந்தாலோ, அல்லது பறிமுதல் செய்யப்பட்டாலோ மறுபடியும் அதைப்பெறுவதற்குள் ‘உன்னைப்பிடி, என்னைப்பிடி’ என்று ஆகிவிடுகிறது. ஆனால் மும்பையைச் சேர்ந்த மோதிவாலாவுக்கோ இதெல்லாம் ஜுஜூபி மேட்டர். கிட்டத்தட்ட ஆறு வருட காலமாக, உரிமம் பறிபோனபோதெல்லாம் மறுபடியும் சம்பந்தப்பட்ட ஆபீசுக்குப் படையெடுத்தோ, அல்லது அபராதம் கட்டியோ மீட்டு விடுவார், அல்லது டூப்ளிகேட் உரிமமாவது வாங்கி விடுவார். இந்த உண்மை இப்போது சமீபத்தில்தான் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. கெத்து அதிகமாகி ஒரு நாள் உரிமமே இல்லாமல் வண்டி ஓட்டியபோது பிடிபட்டார். ஃபோர்ஜரி மற்றும் பிறரை ஏமாற்றுதல் போன்ற குற்றங்களுக்காக வழக்குப் பதிவு செய்து 700 ரூபாய் அபராதமும் விதித்ததோடு அல்லாமல் அவரது உரிமமும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்று தெரியாமலா சொல்லி வைத்தார்கள் நம் முன்னோர்கள்.\nஅனங்கம்: பேஸ்புக்கில் வாராவாரம் நடைபெறும் புகைப்படப் போட்டியில் கலந்து கொண்ட இப்படம், முத்துக்கள் பத்தில் ஏழாவது முத்தாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.\nகார்த்திகைப்பூ: குழந்தைத்தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும். அவர்களுக்குக் கல்வி வழங்க வேண்டும் என்ற கருத்தில் நமக்கெல்லாம் கருத்து வேறுபாடு கிடையாது. அதே சமயம் ரஞ்சனி பரஞ்ச்பாயே என்பவர் ஒரு படி மேலே சென்று அவர்களுக்குக் கல்வி வழங்கி வருகிறார். மும்பையின் ஒரு கல்லூரியில் ஆராய்ச்சித்துறைத்தலைவியாக இருக்கும் அவர், ஒரு சமயம் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவாக கட்டிடத் தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்க ஆர்வமிருந்தாலும் தொழில் காரணமாக அடிக்கடி நேரும் இடப்பெயர்ச்சியின் விளைவாக படிக்க முடியாமலிருப்பதை அறிந்தார். இவர்களுக்குப் பயனளிக்கும் விதமாக “வீட்டருகே பள்ளி” என்ற முறையில் பள்ளிக்கூடங்களை நடத்தி வருகிறார். கட்டிடத்தொழில் நடைபெறும் அந்த இடத்திலேயே, ஒரு ஓரத்தில் அமைக்கப்படும் தகரக்கொட்டகைதான் பள்ளிக்கூடம். இந்தப்பள்ளியில் சேருவதற்கு மூன்று வயது நிரம்பியிருந்தால் போதும்.வயது வித்தியாசமில்லாமல் அனைவரும் ஒரே வகுப்பில் படிக்கின்றனர். கணக்கு, அறிவியல், சமூகவியல் போன்றவை மராத்தி மீடியத்தில் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.\nகுறைந்த பட்சம் பத்தாம் வகுப்புவரை படித்தவர்கள் பயிற்சி கொடுக்கப்பட்டு இங்கே ஆசிரியர்களாகப் பணிபுரிகின்றனர். 1988-ல் ஆரம்பிக்கப்பட்டு மும்பை மற்றும் பூனாவில் வெவ்வேறு இடங்களில் நடைபெறும் இப்பள்ளிகளில் சுமார் 25000 பேர் பயில்கிறார்களாம். குழந்தைகளால் இயலும் பட்சத்தில் நகராட்சிப்பள்ளிகளில் சேர்ந்து கல்வி பயில இங்கே தயார்படுத்தப் படுகிறார்கள் என்றே சொல்ல��ாம். கைக்குழந்தைகளாக இருக்கும் தம்பி தங்கைகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு காரணமாக பள்ளிக்கு வர இயலாமலிருக்கும் குழந்தைகளுக்கு உதவும் பொருட்டு பேபி சிட்டிங்கும் இங்கே இருக்கிறது. “ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிக்கும்” மனித நேயமிக்க இவர்களைப் போன்றவர்கள் சமுதாயத்திற்கு இன்னும் நிறையத்தேவை.\nகாகிதப்பூ: \"இனியெல்லாம்..\" என்ற எனது சிறுகதை இன் அண்ட் அவுட் சென்னை இதழின் செப்டம்பர் மாதப் பதிப்பில் வெளியாகியிருக்கிறது. வெளியிட்ட இதழாளர்களுக்கு நன்றி.\nLabels: இன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது, நிகழ்வுகள், பகிர்வு, பூந்தோட்டம்\nபுகழை ஏற்றுக்கொள்ள முன் வருவதைப்போன்றே அதற்கான தனது கடமையையும் பொறுப்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஎந்த விதப் போலித்தனமுமின்றி நாம் நாமாக இருக்க முடிவது உண்மையான நட்புகள் மற்றும் உறவுகளின் முன் மட்டுமே.\nநேற்றைய சரித்திரங்களைப்பற்றியே எப்போதும் மலைத்துப் பேசிக்கொண்டிருக்கிறோம். இன்றைய சரித்திரத்தின் ஒரு துளியாக நாளைய சரித்திரத்தில் பேசப்படப்போவதை அறியாமலே.\nஉதிர்ந்த இலையொன்று வியந்து கொண்டிருக்கிறது மரத்தின் பிரம்மாண்டத்தினைக்கண்டு. அதன் ஒரு பகுதியாகத் தானும் இருந்ததை அறியுமுன் அடித்துச் செல்கிறது காற்று.\nஎல்லாமே அற்புதங்களாகவும் அர்த்தமற்றும் ஒரே நேரத்தில் தெரியும் வாழ்க்கையை அதிகம் ஆராயாமல் அதன் போக்கில் விடுவதே அர்த்தப்படுத்திக் கொள்வதற்கான முதல் முயற்சி.\nநம்பிக்கையே உணவாய், நற்செயல்களே நிழலாய், அறிவே பகலொளியாய், மனதின் வழிகாட்டல்களே இருளின் வழித்தடமாய்க் கொண்டு நகர்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கைப்பயணம்.\nஜெயித்து விட்ட நிம்மதியுடன் நிமிர்ந்து அமரும்போதுதான் கடைசித்துருப்புச் சீட்டை இறக்குகிறது விதியென்று சொல்லப்படும் ஒன்று.\nபறவைக்குஞ்சின் திறந்த அலகினுள் வந்து விழும் உணவாய்ச் சில வெற்றிகள் தாமாகவே வாய்த்து விடுகின்றன, பிறர் உழைப்பை விழுங்கிக்கொண்டு.\nவெற்றி பெற உழைப்பதை விட,தோற்று இருப்பைத் தொலைத்து விடாமலிருக்க அதிகம் உழைக்க வேண்டியிருக்கிறது.\nஎதிர்பார்த்த சம்பவங்களாயினும் எதிர்பாரா சந்தர்ப்பங்களில் நிகழ்ந்து விடும்போது ஒரு சிறிய பரபரப்பு அலை பரவித்தணிகிறது.\nLabels: எண்ணங்கள்/பகிர்வு., சாரல் துளிகள்\nமழை முடிந்தப��றகு குடை பிடித்த கதையாக தீபாவளி வாழ்த்துகளை அனைவருக்கும் இப்போது சொல்லிக்கொள்கிறேன். எங்களூரில் இன்னும் தீபாவளி முடியவில்லை. ஆகவே வாழ்த்துச்சொல்வதிலும் தப்பில்லை :-)\nசெமஸ்டர் பரீட்சையைக் காரணம் காட்டி சிஸ்டத்தைக் குழந்தைகள் பிடுங்கிக்கொண்டு விட தற்காலிகமாகவும் வலுக்கட்டாயமாகவும் ஓய்வெடுக்க வேண்டியதாயிற்று. பற்றாக்குறைக்கு செமஸ்டர் பரீட்சைகள் ஆரம்பிப்பதற்கு முதல் நாள், மகள் கீழே விழுந்து உச்சி முதல் உள்ளங்கால் வரைக்கும் அடி பட்டுக்கொண்டு வந்தாள். மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் பரீட்சை சமயம் உறக்கம் வந்தாலும் வரலாம். அப்புறம் பட்ட பாடெல்லாம் வீணாகி விடும் என்று வெறும் முதலுதவியோடு நிறுத்திக்கொண்டு விட்டாள். அவள் நன்கு தூங்கி விட்டாள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, \"பரீட்சைக்காக விழுந்து விழுந்து படிச்சதுல அடிபட்டிருச்சு\" என்று வாய்மொழியை உதிர்த்து விட்டு தப்பி ஓடிவிட்டார் பையர். பின்னே, மகளின் காதில் இந்த கமெண்ட் விழுந்தால் யார் மாத்து வாங்குவது :-) அப்புறம் பரீட்சைகள் முடிந்தபின் ஸ்கேன் எடுத்தல், எக்ஸ்ரே எடுத்தல் என்று மருத்துவமனைக்கு அலைந்தது தனிக்கதை :-)\nஇந்த களேபரத்தில் வீடு சுத்தம் செய்வது, அலங்கார மின் விளக்குகள் கட்டுவது போன்ற தீபாவளி வேலைகளை பையரின் உதவியோடு ஓரளவு செய்து முடித்து, தீபாவளிக்கு முதல் நாள் மிச்சம் மீதி ஷாப்பிங்கும் முடிந்தது. பட்டாசு விலையேற்றம் காரணமாகவும், சுற்றுப்புற சூழல் மீதுள்ள அக்கறை காரணமாகவும் இந்த வருஷம் மும்பையில் அமைதியான தீபாவளியாகக் கழிந்தது. புது வருடத்தை மிகவும் தாம்தூமென பட்டாசு வெடித்துக் கொண்டாடும் குஜராத்தியர் கூட கொஞ்சம் அடக்கியே வாசித்தனர்.\nகடைகளில் தொங்கும் கந்தில்கள் எனப்படும் விளக்கலங்காரங்கள்..\nஎக்கச்சக்க அலங்காரங்கள், விளையாட்டுகள் என்று களை கட்டும் மால்கள் கூட கொஞ்சம் சுரத்தின்றி ஆனால் ஓரளவு களையுடன் இருந்தன.\nஇருந்தாலும் எண்ணெய்யின்றி திரியுமின்றி விளக்கேற்றி,\nநேற்றைய பாவ்பீஜ் வரைக்கும் தீபாவளியைக் கொண்டாடி முடித்தாயிற்று. ஆனால் இன்னொரு கொண்டாட்டமும் இன்றைக்கு இருக்கிறது. இன்று அதாவது நவம்பர்-16 என் பையரின் பிறந்த நாள்.\nஎல்லாச் செல்வங்களும் நலங்களும் பெற்று நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ மனமார்ந்த ஆசீர்வாதங்கள் பாஸ்கர்..\nகேக்கை மட்டும் அவனிலும் சுடவில்லை, காமிராவாலும் சுடவில்லை. கூகிளில் சுட்டேன் :-)\nLabels: நிகழ்வுகள், பண்டிகை, பிறந்தநாள், வாழ்த்துகள்\nஅனங்காம கொள்ளாம ஒரு இடத்துல இருந்தாத்தானே.. ஓரக்கண்ணால நாம கிட்டே வர்றோமான்னு பார்க்கறதும் நாம ஒரு எட்டு எடுத்து வெச்சாலும் சர்ர்ர்ருன்னு பறக்கறதுமா ஒரே அலப்பறை. என்னதான் பூனைப்பாதம் வெச்சு மெதுவா நாம நடந்தாலும் ஒரு அசைவிலேயே கண்டு பிடிச்சுருதுகள்.\nஇவர் cattle egret இனத்தைச் சேர்ந்தவர். பச்சைப்பசேல் புல்லை மேய்ஞ்சுட்டிருக்கும் ஆடு, மாடுகளோட பின்னாடியே வால் மாதிரி போயிட்டிருப்பார். அதுகள் புல் மேயும் போது வெளிப்படுற புழு, பூச்சிகள்தான் இதுக்கு உணவு.\nஇவங்க கொஞ்சம் சாதுவானவங்க. மும்பையைப் பொறுத்தவரை மக்கள் கூட்டத்தோடயே இருந்து பழக்கப்பட்டுட்டதாலயோ என்னவோ, ஆட்களைக் கண்டதும் ஓடறதில்லை. 'உன் வழியில் நீ போயிக்கோ'ன்னு கொஞ்சம் பெருந்தன்மையா விட்டுக்கொடுத்துட்டு அவங்க வேலையைப் பார்த்துட்டிருப்பாங்க. அடுக்களை ஜன்னல் கொஞ்சம் திறந்திருந்தா \"இன்னிக்கு என்ன சமையல்\"ன்னு எட்டிப்பார்த்து விசாரிச்சுட்டுப் போற அளவுக்கு ஜகஜமா இருப்பாங்க :-)\nமுன் ஜாக்கிரதை முத்தண்ணாக்கள்ன்னா அது இவங்க ஆட்கள்தான். பத்தடி தூரத்துல இருந்தாலும் லேசான அசைவையும் கண்டுபிடிச்சு உஷாராயிடுவாங்க.\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கிக்கொடுக்க மாட்டேன்னு ஊட்டுக்காரர் சொல்லிட்டாராம். உர்ர்ர்ர்ன்னு இருக்காங்க. கிட்டே போயி ஏதாச்சும் கேட்டா கடிச்சு வெச்சாலும் வெச்சுருவாங்க. வாங்க,.. அந்தப்பக்கமா போயிடலாம் :-)\nஇந்த கெட்டப்பை இன்னும் கொஞ்ச நாளைக்கு மெயிண்டெயின் செஞ்சாத்தான் பர்ஸ் பொழைக்கும் :-)\nவாஷிங் மெஷின்லேருந்து இப்பத்தான் வெளியில எடுத்தேன். பளபளக்கிறாங்க..\nகுடியிருப்பையடுத்து இருக்கும் சின்ன காலி மனையில் தற்காலிகமா இவங்க குடியிருக்காங்க. கிட்டத்தட்ட அஞ்சு நாளா முயற்சி செஞ்சு இதைக் கிளிக்கினேன். ரொம்பவும் கூச்ச சுபாவமுள்ள புல்புல் இவங்க. ஆனா, ஒரு செகண்டுக்கு மேல ஒரு இடத்துல இருக்கறதில்லை. இடம் மாறி மாறிப் பறந்துட்டே இருப்பாங்க. வழக்கமா பறவைகளைப் படம் பிடிக்கறப்ப ஷட்டர் ஸ்பீடு 1/1000 இருந்தாலே போதும், ஆனா, இவங்களைப் பிடிக்கறப்ப 1/2000 வரைக்க���ம் தேவைப்பட்டது. மேனுவல் செட்டிங்கில் 1/2000 ஷட்டர் ஸ்பீட், அப்பர்ச்சர் 4 அல்லது 5.6 வெச்சு எடுக்கும்போது ரிசல்ட் நல்லாவே கிடைக்குது.\n\"என்னடி மைனாம்மா உன் கண்ணுலே மையி..\"\nபோகுமிடமெல்லாம் கூடவே போயி ஃப்ரெண்டு பிடிச்சு, ஏதாவது தின்னக் கொடுத்து \"நீ ரொம்ப நல்லவ\"ன்னு அதுகள்ட்ட பேரு வாங்கிட்டா போறும். பறவைகளும் விலங்குகளும் போட்டோ செஷனுக்கு நல்லாவே ஒத்துழைக்கும். இது என்னோட அனுபவம். இன்னொரு பறவைத்தொகுப்பையும் விரைவில் எதிர்பாருங்கள்..\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்யவும்\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\nபூந்தோட்டம்.. (25-11-2012 அன்று பூத்தவை)\n'இவள் புதியவள்' இதழில் வெளியானது (1)\nஅதீதம் இதழில் வெளியானது (4)\nஆண் பெண் பாகுபாடு (1)\nஇந்தியாவின் மிக உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி (1)\nஇருவிகற்ப இன்னிசை வெண்பா (2)\nஇருவிகற்ப நேரிசை வெண்பா (3)\nஇன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது (3)\nஒரு சொல்.. பல பாக்கள் (1)\nஒரு விகற்ப இன்னிசை வெண்பா (1)\nஒரு விகற்பக் குறள் வெண்பா (5)\nஒருவிகற்ப நேரிசை வெண்பா (2)\nகுங்குமம் தோழியின் தினமொழி (1)\nசந்திரன்) சூப்பர் மூன் (1)\nசித்திரை மாத சூப்பர்மூன் (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு விண்ணப்பம் (1)\nதினகரன் நாளிதழில் வெளியானவை (1)\nதினமலர்-பெண்கள் மலரில் வெளியானது (1)\nநம் தோழியில் வெளியானவை. (1)\nநாஞ்சில் நாட்டு சமையல் (11)\nநெல்லை ஹலோ எஃப்.எம்மில் பேட்டி (2)\nபண்புடன் இதழில் வெளியானது (1)\nபல விகற்ப இன்னிசை வெண்பா (1)\nபவர்பாயிண்டில் யூ டியூபை இணைத்தல் (1)\nபி.கே.சி. பொன்விழா மலர் (1)\nபத்து கேள்விகள் பத்து பதில்கள் .....17\nகதைகள் செல்லும் பாதை 6\nமக்களின் போராட்டமும் ஸ்டெர்லைட்டும்.. (கட்டுரை)\nவாசக உறவுகள் . . .\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவடக்குவாசல் இந்திய தலைநகரத்திலிருந்து...| | சிறுகதைகள், கட்டுரைகள், ராகவன் தம்பி, பென்னேஸ்வரன், கவிதைகள், கதைகள், மகளிர் பக்கங்கள்|\nநன்றி ஸ்டார்ஜன், அஹமது இர்ஷாத் :-)\nவிண்ணுலகிலிருந்து தேவன் இறங்கி வருகிறான்” இந்த பாடலைக்கேக்கும் போதெல்லாம் மத்தியானம் 4 மணி வெயில்ல நனைஞ்சுகிட்டு போற மாதிரி இருக்கும்.ஏன்னா...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 14\nஎதுவும் மீதமில்லாமல் எல்லாவற்றையும் கொட்டிக் கவிழ்த்த பின்னும், இன்னும் ஏதோ எஞ்சுகிறது. ஒன்று கடந்து போகக் காத்திருந்து அடுத்தது வந்...\n\"மாம்பழம்...\" பேரைச்சொன்னாலே ச்சும்மா நாக்குல எச்சில் ஊறுதில்ல \". மாம்பழ சீசன் ஆரம்பமாகி செம போடு போட்டுக்கிட்டிருக்கு. பழக்...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 12\nவெயிலால் கூட அத்தனை பாதகமில்லை அனல்காற்று கருகச்செய்கிறது தளிர்களை; சினத்தில் உதிர்க்கும் கொடுஞ்சொற்கள் உறவுகளைச் சிதைப்பதைப்போல். ...\nகன்யாகுமரி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தேன் என்று பெயர்தானே ஒழிய, அம்மாவட்டத்திலிருக்கும் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலுக்குச்சென்று ...\n... குழந்தை மனசும் வெள்ளைதான். இந்தப் பூப்போல :-) வெள்ளை நிறம் தூய்மை , சுத்தம் , பொறுமை , உருவாக்கும் தன்மை , சமா...\nநாஞ்சில் நாட்டு சமையல்- தீயல்\nவத்தக்குழம்பு என்று சொன்னால் பிற பகுதியினருக்கு எளிதாகப் புரியும் இக்குழம்பை நாஞ்சில் நாட்டினர் தீயல் என்று அழைப்போம். தேங்காயைத் தீய்த்து...\n\"இன்னைக்கும் ஆரம்பிச்சாச்சா.. ச்சூ.. போ அந்தாலே..\" கத்தியபடியே ஒரு கல்லைவிட்டெறியவும், சத்தம் அடங்கி.., அங்கிருந்து மூன்றாவது வீட...\nஅப்பொழுதுதான் மலர்ந்த புத்தம்புதிய பூ மணம் பரப்பி தன்னைச்சுற்றிலும் இருப்போரை மகிழ்விக்கிறது. அப்பூ வாடி சருகாக ஆரம்பிக்கும்போது அதன் மண...\nசிறுபயறு, பச்சைப்பயிறு, greengram, பாசிப்பயிறு, மூங்... எந்தப்பேருல வேண்ணாலும் கூப்பிட்டுக்கலாம். சமர்த்தா வந்து வெந்துடும். இதை உபயோகிச்சு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ensaaral.blogspot.com/2010/07/blog-post_11.html", "date_download": "2018-06-23T00:16:03Z", "digest": "sha1:VOQZDRL2HXQBNMQKR7XRILNDUEH7DEBM", "length": 30561, "nlines": 389, "source_domain": "ensaaral.blogspot.com", "title": "நிலா அது வானத்து மேல!: வாழ்வில் முன்னேற ஆசை...", "raw_content": "நிலா அது வானத்து மேல\nகனவு காணுங்கள் நன்றாக.., நம் திறமைகள் நிலவொளி போல பிரகாசிக்க..\nமனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும்வரை தேவைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்ய அல்லும்பகலும் பாடுபட்டு உழைத்து பொருளாதார முன்னேற்றம் கொண்டுவருகிறான். இதனால் அவனும் அவன் குடும்பமும் கவலை இல்லாமல் இருக்கமுடிகிறது. இதன்மூலம் சமுதாயத்தில் ஒரு அந்தஸ்து கிடைக்கிறது. ஒரு 10 வருசத்துக்கு முன்னாடி கஷ்டப்பட்டு கொண்டிருந்தவர் இன்று ஒரு நல்லநிலையில் இருப்பதை கண்கூடாக காண்கிறோம். எப்படி இது சாத்தியமானது என்று பார்த்தால் உழைப்பு தான் காரணமாக இருக்கமுடியும்.\nஒருவன் முன்னேறுவதற்கு பல காரணங்கள் உண்டு. முதலில் அவனுக்கு தன்னம்பிக்கை வேண்டும். உழைப்பு, பணமுதலீடு, தொழில்பக்தி, தகவல்தொடர்பு திறமை (கம்யூனிகேசன் ஸ்கில்), நேர்மை, வாய்ப்பு இதெல்லாம் முக்கிய காரணங்களாக இருக்கிறது. ஒரு நிறுவனமோ அல்லது ஒரு தொழில் தொடங்குவதற்கு இந்த காரணிகள் இன்றியமையாததாகிறது.\nதன்னம்பிக்கை தான் எல்லாவற்றிக்கும் முக்கியமாகும். ஒருவன் ஒரு காரியத்தை செய்யும்முன் அவனுக்கு தன்னம்பிக்கை தான் பாதிபலமாகும். எந்த இக்கட்டான சூழ்நிலையானலும் தன்னம்பிக்கை மட்டும் இழக்ககூடாது. நினைத்த காரியத்தை முடித்துவிட வேண்டும். நம்மால் இதை செய்யமுடியாதே; நம்மால் முடியுமா என்று யோசித்துக்கொண்டிருந்தால் காலம்பூராவும் யோசித்துக் கொண்டேதான் இருக்கவேண்டும். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.\nஒருவன் முன்னேற வேண்டுமென்றால் அவனிடம் நல்ல உழைப்பு வேண்டும். எந்தமாதிரியான சூழ்நிலையை சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டும். கடின உழைப்பே அவனை முன்னேற வைத்துவிடும். உழைப்பின் அருமையை எறும்பிடமிருந்து கற்றுக்கொள் மானிடா என்று ஒரு அறிஞர் சொல்லியிருக்கிறார்.\nதொழில் தொடங்குவதற்கோ நிறுவனம் தொடங்குவதற்கோ முதலீடு அவசியம் தேவை. இது இல்லையெனில் எதுவும் நடக்காது.\nஎந்த தொழிலோ அல்லது நிறுவனமோ அங்கு வேலை செய்யப்படும் தொழிலுக்கு மரியாதை கொடுக்கவேண்டும். தொழிலில் ஒரு பயபக்தி இருக்கவேண்டும். சும்மா ஏனோதானோ வென்று இருந்தால் தலையில் துண்டுபோட்டுட்டு செல்லவேண்டியதுதான். தொழில்பக்தி ஒருவனை ஒழுக்கமாக வைத்திருக்கும். எந்த ஒரு கெட்ட பழக்கத்தையும் பழகவிடாது. பண்பாளனாக மாற்றிவிடும்.\nதகவல் தொடர்பு திறமை (கம்யூனிகேசன் ஸ்கில்)\nஇதுவும் முக்கியமான ஒன்று. நாம் தயாரித்த பொருள்களை விற்க வேண்டும். அதற்கு நல்லா பேசத் தெரிந்திருக்கவேண்டும். தப்போதவறோ ஒரு வாடிக்கையாளரிடம் நம்முடைய பொருள்களை விற்கத் தெரிந்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்களை தன்னுடைய பேச்சித்திறமையால் அவர்களாக மனம்வந்து விரும்பி வாங்கி செல்லவேண்டும். முகம்பார்த்து பேசும்போது அவர்களுக்கு நம்மேல் ஒரு அளவுகடந்த நம்பிக்கை ஏற்பட்டுவிடும். ஒரு பழமொழி சொல்வாங்க. ஆட்டை மாடாக்க தெரிந்திருக்க வேண்டும். கழுதையை குதிரையாக்க தெரிந்திருக்க வேண்டும். பேச்சுக்கலைதான் முன்னேற வழி அமைத்துக் கொடுக்கும்.\nஇதுவும் ரொம்ப முக்கியமான ஒன்று. நேர்மை தொழிலில் சிறந்து விளங்க வழி செய்யும். தொழிலில் ஏமாற்றுவேலைகள் இல்லாமல் இருக்குமானால் அது காலாகாலத்துக்கும் நீடித்து நிற்கும். மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் தொழிலோ வியாபாரமோ செய்யும் போது அது பல்கி பெருகிவிடும்.\nஎல்லாம் இருந்து வாய்ப்பு அமையவில்லையெனில் நம்முடைய முயற்சிகள் வீணாகி போய்விடும். இன்று நாம் அனைவரும் ஒரு நல்ல வாய்ப்புக்காத்தான் காத்திருக்கிறோம். எத்தனை பேர் வேலையில்லாமல் திண்டாடுகிறார்கள். வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நடையாய் நடக்கும்போது இப்போ கிடைத்திடாதா அப்போ கிடைத்திடாதா என்று ஏக்கங்கள் வாட்டி எடுக்கின்றன. வேலை கிடைப்பது அரியது. நல்ல வாய்ப்புகள் நம்கதவை தட்டும்போது கொட்டாவிவிட்டு தூங்கினால் எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.\nநல்ல வாய்ப்புகள் கிடைக்கும்போது அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். வெள்ளித்திரை திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு வசனம் பேசுவார். ரொம்ப அருமையானது; யதார்த்தமானது. எனக்குத் தெரிஞ்சி உலகத்துல இரண்டே பேர்தான் உண்டு. வாய்ப்புக் கிடைத்தவன், வாய்ப்பு கிடைக்காதவன். வாய்ப்பு கிடைத்தவன் முன்னேறி செல்கிறான். வாய்ப்பு கிடைக்காதவன் வாய்ப்பைத் தேடிக்கொண்டிருக்கிறான்.\nவாய்ப்பு சில நேரங்களில் கிடைக்கும். அதை நாம் நன்றாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்று பழமொழி உண்டு. வாய்ப்பு அரிதில் கிடைத்துவிடாது.\nஒரு சிலருக்கு நல்ல வாய���ப்புகள் தானாக அமைவதுண்டு. எனக்கு தெரிந்த இரண்டு பேருக்கு நல்ல வாய்ப்புகள் அமைந்தும் அதை சரியாக பயன்படுத்தாமல் இப்போது கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஊரில் வேலை கிடைப்பதே கஷ்டம். அதிலும் வெளிநாட்டில் என்பது அபூர்வம். அப்படிக் கிடைத்த நல்ல வாய்ப்பை தவறவிட்டால் நமக்குநாமே துரோகம் செய்வதுபோலாகும்.\nஎன்னுடைய நண்பர் அவருக்கு தெரிந்த ஒருவரை ஊரிலிருந்து வேலைக்காக கூட்டிவந்தார். வந்தவருக்கு வேலை அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை. சரியென்று நண்பரே அவருக்கு நன்றாக வேலை செய்ய சொல்லிக்கொடுத்தார். அவருக்கு எவ்வளவு சொல்லிக் கொடுத்தும் சரியாக மண்டையில் ஏறவில்லை. சரி இதுதான் சரியில்லை. வேறு வேலையில் விட்டாலாவது பிழைத்துக் கொள்வார் என்று பார்த்தால் சமார்த்தியம் இல்லை. இதுவும் செட்டாகவில்லை.\nபின்னர் நண்பர் வேறொரு கடையில் சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்த்துவிட்டார். அங்காவது சமார்த்தியத்தை வைத்து பிழைத்துக் கொள்வார் என்றுபார்த்தால் அவரால் முடியவில்லை. அவர் இங்குவந்த ஒண்ணரை வருசத்துக்குள்ளாலே நாட்டுக்கு சென்றுவிட்டார்.\nஇன்னொரு நண்பர் தன்னுடைய சித்தி மகனை தன்னுடன் பணிபுரிய ஊரிலிருந்து கூட்டிவந்தார். வந்த ஒரு மாதத்துலே ஊருக்கு சென்றுவிட்டார். நண்பருக்கு பலத்த நஷ்டம். என்னசெய்ய... இந்தமாதிரி ஆட்களை\nஇந்தமாதிரி வாய்ப்புகளை எதிர்நோக்கி எத்தனை பேர் காத்திருக்கிறார்கள்.\nவாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள நம்மால் இயன்றவரை முயற்சி செய்ய வேண்டும். என்னால் எதுவும் முடியலியே என்று சும்மா இருந்துவிடக்கூடாது.\nஎல்லோருக்கும் நல்ல வாய்ப்புகளை இறைவன் கண்டிப்பாக ஏற்படுத்திக் கொடுப்பான். அப்படி கிடைக்கும் வாய்ப்புகளை நல்லமுறையில் தக்கவைத்துக் கொள்ளவேண்டும். முயற்சிப்போம் முடியாதது என்று ஒன்றும் இல்லை.\nவாய்ப்புகளை நோக்கி காத்திருப்போம்.. உங்களுடன் நானும்..\nஇடுகையிட்டது Starjan (ஸ்டார்ஜன்) நேரம் Sunday, July 11, 2010\nலேபிள்கள்: சமூகம், நட்சத்திர வாரம்\n//கிடைக்கும் வாய்ப்புகளை நல்லமுறையில் தக்கவைத்துக் கொள்ளவேண்டும். முயற்சிப்போம் முடியாதது என்று ஒன்றும் இல்லை.//\nந‌ல்ல‌ வாய்ப்புக‌ள் க‌ண்டிப்பா அமையும் ஸ்டார்ஜ‌ன்..... க‌ட்டுரை ந‌ல்லா இருந்த‌து.. வாழ்த்துக்க‌ள்\nமுன்னேற்றக் காரணிகளை அழகாய் தொகுத்து,\nதன்னம்பிக்கை ,உற்சாகம் ஊட்டும் அருமையான பதிவு.\nதன்னம்பிக்கை ஊட்டும் பதிவு ஸ்டார்ஜன். வாழ்க்கையில் முன்னேற நினைக்கும் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டியது.\n\"கிடைக்கும் வாய்ப்புகளை நல்லமுறையில் தக்கவைத்துக் கொள்ளவேண்டும்\". நல்ல கருத்து.\nஒவ்வொரு தலைப்பிலும் முத்து முத்தான கருத்துக்கள் சிறப்பான பகிர்வு வாழ்த்துகள் அண்ணே...\nஅத்தனை கருத்துக்களுமே அருமை.நம்பிக்கையோடு முயற்சி இருந்தாலே போதும் ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு.\nநல்ல தன்னம்பிக்கை பதிவு..... வாழ்த்துகள்\nதமிழில் எழுத இங்கே சொடுக்கவும்\nஅழிந்துவரும் சிறுவர் உலகம் - 200வது இடுகை\nஜபல் கராஹ்வில் ஒரு பதிவர் சந்திப்பு\nவரும்வரை காத்திரு..4 - தொடர்கதை\nசென்னை டூ மதுரை - வழி: திருச்சி\nப்ளாக்கரான புளிமூட்டை புண்ணியகோடி 2\nதங்க ராஜா - தொடர் இடுகை\nதமிழ்மண நட்சத்திரமாய் உங்கள் ஸ்டார்ஜன்\nஎல்லாம் நீ., பின்னால் நான்..\nஎங்க ஊரு நல்ல ஊரு - திருநெல்வேலி\nசென்னை டூ மதுரை - வழி: திருச்சி\nவிஸ்வரூபம் தடை - நிரந்தரமானதா..\nஅழிந்துவரும் சிறுவர் உலகம் - 200வது இடுகை\nசவுதியில் கருகிய இந்திய மலர்\nகத்துவா – கண்டுகொள்ளப்படாத பின்னணிகள்\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nஃபேஸ்புக்கில் பேசியவை - 14\nவெளி நாடுகளில் ரமலான் நோன்பை ஆரம்பித்துவிட்டு இடையில் தாயகம் வந்தால்..\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nChennai Plaza - சென்னை ப்ளாசா\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nஎன்னை மாற்றிய இஸ்லாம் - சிறப்பு பயான்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nதமயந்தி - நிழல் வலை\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nநிலா அது வானத்து மேல\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nபெருவெளிப் பெண் ச. விஜயலட்சுமி கவிதைகள்\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதுப்பிய பாக்கு தூளும்,திமுக தொண்டர்களும் பிறகு வவ்வால் இன���ும்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nஎன் இனிய இல்லம் - பாயிஷா காதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shadiqah.blogspot.com/2013/12/9.html", "date_download": "2018-06-23T00:13:13Z", "digest": "sha1:RQVRG46WUMRZNTG3LLB5ZXBTPS3GZTTU", "length": 27666, "nlines": 269, "source_domain": "shadiqah.blogspot.com", "title": "எல்லாப்புகழும் இறைவனுக்கே: அஞ்சறைப்பெட்டி - 9", "raw_content": "\n1.என் சொந்த ஊரில் நடைபெறும் அநேக திருமணங்கள் மணமகள் வீட்டில்தான் நடை பெறும்.வீட்டு வாசலில் ஷாமியானா போடப்பட்டு பிளாஸ்டிக் சேர்களில் ஆண்களும்,வீட்டுனுள் பெண்களும் அமர்ந்து இருப்பார்கள்.பெண்கள் அனைவரும் தத்தம் செருப்புகளை வாசலிலேயே விட்டு விட்டு வருவது வழக்கம்.அந்நேரங்களில் பலர் செருப்புக்களை தொலைத்ததுண்டு.எனக்கும் நிறைய அனுபவம் உண்டு.ஒரு முறை ஒரு திருமணத்திற்கு சென்ற பொழுது செருப்பு கழற்றும் இடத்தில் ஒரு கேமரா மாட்டப்பட்டு இருந்தது.அட..நல்ல ஐடியாகவா இருக்கே என்று நினைத்துக்கொண்டேன்.செருப்புத்திருடர்கள் இனி பயப்படுவார்கள்தானே\n2.சமீபத்தில் பிரபல ஷோரூம் ஒன்றில் எலெக்ட்ரானிக் பொருள் ஒன்று வாங்கினேன்.பில்லிலேயே டிரான்ஸ்போர்ட்டுக்கு 150 ரூபாய் என்று குறிப்பிட்டு இதனை வண்டிக்காரரிடமே கொடுத்துவிடுங்கள் என்று கூறினர்.பொருள் வீட்டுக்கு வந்ததும் 150 ரூபாயை வண்டிக்காரரிடம் கொடுத்தால் ”எனக்கு ஏதாவது சேர்த்துக்கொடு என்றார்.”வண்டிக்காரர்.”உனக்குதானேப்பா இந்த கூலி”என்று கேட்டால் வெறுமையான சிரிப்புதான் வருகிறது.தொடர்ந்து வேலை தரும் காரணத்தினால் கடைக்கு 100 ரூபாயும்,கூலிக்காரருக்கு 50 ரூபாயுமாக பிரித்துக்கொள்கின்றனராம்.பிச்சை எடுத்ததாம் பெருமாள்.அதை பிடுங்கி தின்னுச்சாம் அனுமார்.\n3.இரு சக்கரவாகனத்தில் பெட்ரோல் காலியாகும் நிலை.100 ரூபாய் கொடுத்து பெட்ரொல் போடச்சொல்லி விட்டு கைபேசியில் சுவாரஸ்யமாக பேசியதில் பெட்ரோல் நிரப்புவதை கவனிக்க தவறி விட்டார் என் பையன்.சில அடி தூரம் கூட வண்டியில் சென்று இருந்திருக்க மாட்டார் வண்டி பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டது.உடனே பைக்கை தள்ளிக்கொண்டே மீண்டும் பெட்ரோல் பங்க் வந்து சப்தம் போட்ட பொழுது உள்ளே இருந்த மேனேஜர் வந்து விசாரித்து இருகின்றார்.பெட்ரோல் போட்ட ஆள் திரு திரு வென விழிக்க ,மிகவும் கடினமாக பெட்ரோல் போடுபவரை கண்டித்து வேலையை விட்டு நிறுத்துவதா��வும் சப்தம் போட்டு விட்டு 100 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பி அனுப்பி இருக்கின்றார்கள்.100 ரூபாய்தானே இதைக்கேட்டுக்கொண்டெல்லாம் திரும்ப வரமாட்டார்கள் என்ற குருட்டு தைரியம்தான் போலும்.அதன் பின்னர் இரண்டு முறை மூன்று முறை அந்த பெட்ரோல் பங்க் சென்றபோதேல்லாம் ஏற்கனவே பெட்ரொல் போடுவதில் தகிடுதத்தம் செய்த ஊழியரை காணவில்லை.\n4.ஆஸ்திரேலியாவில் ஒரு நகைக்கடைக்கு சென்ற திருடன் சுமார் முப்பது லட்சம் மதிப்புள்ள இரண்டு வைர மோதிரங்களை திருடும் பொழுது பிடிப்பட்ட தருணத்தில் மோதிரங்களை வாயில் போட்டு விழுங்கி விட்டார்.கடை ஊழியர்கள் துரத்தி சென்று திருடனை பிடித்து போலீஸில் ஒப்படைத்து விட்டனராம்.இப்பொழுது திருடனின் வயிற்றுக்குள் இருக்கும் மோதிரங்களை எடுக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றர்.இந்த திருடனுக்கு வயிற்றுக்குள் லாக்கர் இருக்கிறது போலும்\n5.சென்னையில் 14 ஆயிரத்து 600 கோடி மதிப்பில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பணி நடைபெற்று வருகிறது.அயல் நாட்டுக்கு ஈடாக அனைத்து வசதிகளும் அமையப்பெற்று சென்னைவாசிகளுக்கு பயன்தரக்கூடிய வகையில் மக்களின் பெரும் எதிர்பார்ப்புடன் அடுத்த ஆண்டு மெட்ரோ ரெயில் பயன்பாட்டுக்கு வர துரிதமாக பணி நடந்துவருகிறது.ரெயில் பயன்பாட்டுக்கு வந்த பிறகு வெற்றிலை எச்சில்கள்,குப்பைகூளங்கள்,உணவுக்கழிவுகள் என்று அசிங்கப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று இப்பொழுதே மனம் சஞ்சலப்படுகிறது.\nசூப்பர்.. வயிற்றுக்குள் லாக்கர் என்ற வார்த்தை சிரிப்பை மூட்டி விட்டது ஸாதிகா :)\n அஞ்சறைப்பெட்டியை திறந்து.புதிதாக நிரப்பிய மசாலா கமகம்ன்னு இருக்கு.தேவையான பகிர்வு.\nசிறப்பான தொடர் மேலும் சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள் .\nஇங்கும் ஒருமுறை எங்களுக்கு பெட்ரோல் பங்கில் இந்த மாதிரி ஒரு கசப்பு அனுபவம். நாங்கள் காரிலேயே உட்கார்ந்திருந்தோம். இந்தப்பக்கம் ஒருவர் பெட்ரோல் நிரப்ப வந்தார். அதேசமயம் இன்னொருபக்கத்தில் வேறொருவர் வந்து எங்களிடம் பேச ஆரம்பித்தார். நாங்கள் அவருக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கையில் எங்களுக்குப் பின்னால் வந்த ஒருவர் காரிலிருந்து இறங்கி வந்து எங்களைப் பார்த்து சத்தம் போட்டார்:'என்ன ஸார் இது, நீங்கள் நீங்கள் பாட்டுக்கு காரில் உட்கார்ந்���ிருக்கிறீர்கள். இங்கு பாருங்கள், இவர் பக்கத்தில் ஒரு கேன் வைத்துக் கொண்டு அதில் பெட்ரோல் நிரப்பிக்\nகொண்டிருக்கிறார். உங்களுக்கு பாதிதான் போட்டிருப்பார். வெளியில் வந்து நடக்கும் அக்கிரமத்தைப் பாருங்கள்' என்றார். நாங்கள் அதிர்ந்து விட்டோம். இப்போதெல்லாம் இருவரும் இறங்கி பெட்ரோல் போடுவதை பார்க்கிறோம்.\nஅஞ்சறைப்பெட்டி மசாலா வாசனையோடு சிறப்பாக இருக்கிறது...\n பரவாயில்லையே... ஆஸ்பத்திரி, கோவில் என்று என் செருப்புகள் காணாமல் போய்விட்டன...:)) பொது இடங்களில் வைத்தால் பரவாயில்லையே..\nபல வருடங்களாக உள்ள தில்லி மெட்ரோ இதுவரை தூய்மையாகத் தான் உள்ளது. வண்டி உள்ளே துப்பினால், குப்பை போட்டால் கேமிராவில் கண்காணிக்கப்பட்டு அபராதம் கட்ட நேரிடும்..\nஅஞ்சறைப்பெட்டி தகவல்கள் அனைத்தும் அருமை.\nஅசத்தல் அஞ்சறைப்பெட்டி.இங்கு பெட்ரோல் பங்க் ல் நாங்கள்தான் பெட்ரோல் போடனும்.வேலையாட்கள் இல்லை.சில பங்க் ல் கார்கண்ணாடி துடைத்துவிட மட்டும் ஆள் இருப்பார்.வீடியோ கமரா நாலாபக்கமும் பூட்டியிருப்பார்கள்.பணம் கொடுக்காமல் போகமுடியாது.\n1) எங்கள் வீடுகளிலும் பெண் வீட்டில்தான் திருமணம் செய்வார்கள்.\n2) சுமைக்கூலி அனுபவம் எங்களுக்கும் உண்டு.\n3) இதே பெட்ரோல் அனுபவம் எங்களுக்கும் நடந்தது. மேனஜர் அவர் ரூமுக்கு எங்களை அழைத்துச் சென்று எங்களையும் வைத்துக் கொண்டே அங்கிருந்த கணினியில் செக் செய்தார். போடப் பட்ட நேரம், அளவு, ஆகியவற்றை எங்களுக்கும் விளக்கிக் காண்பித்து சரி செய்தார்.\n4) அடுத்த ஆண்டு கூட மெட்ரோ ரயில் விஷயத்தில் முழு வேலைகள் முடியப் போவதில்லை. கோயம்பேடு கிண்டி இடையே நிச்சயம் சர்விஸ் தொடங்கி விடும் நீங்கள் சொல்வது போல வெற்றிலைச் சாறு, குப்பைகள் இல்லாமலிருந்தால் சரிதான்.\nஅஞ்சறைப் பெட்டி செய்திகள் மிகவும்\nநன்று. அதுவும் இந்த பெட்ரோல் விஷயம் நல்ல ஒரு எச்சரிக்கை .நன்றி சாதிகா.\nசெருப்பு திருடன், பெட்ரோல் திருடன்.. அப்பாடா எத்தனை வகை\nஇந்த பெட்ரோல் திருட்டு பெரும் கொள்ளையாக இருக்கிறதே\nதிருமணம் முன்பெல்லாம் எங்க வீடுகளிலும் அப்ப்டி தான் நடந்தது.\nஇப்ப எல்லாம் மாறி போச்சு.\nஇந்த தடவை நான் சென்னை வந்திருந்த போதே மெட்ரோ பணி முடிந்து விடும் ஒரு வலம் வரலாம் என எண்ணி இருந்தேன்/\nஆனால் அதற்கு பதில் டெல்லி மெட்ரோவில் போ��ேன் ரொம்ப சூப்ப்ர்..\nசெருப்புக்கு கேமிரா வா ரொம்ப நல்லதா போச்சு/\nமொத்தத்தில் அஞ்சறை பெட்டி விடயம் மிகச்சுவாரசியம் ஸாதிகா அக்கா.\nஉங்கள் நிஏறைய பதிவுகளுக்கு உடன் வர முடியவில்லை, எனக்கு தமிழ் பாண்ட் சரிவர வேலை செய்ய வில்லை.,\nஆகையால் சரியாக கருத்தும் தெரிவிக்க முடியவில்லை.\nதமிழ் பதிவர்கள் இணைந்து நடத்தும் மாதமிழ் தளத்தில் தங்களின் பதிவுகளையும் இணைத்து உதவுமாறு அன்போடு வேண்டுகிறோம்\nகொஞ்சம் முரண்பாடாக இருக்கிறது... பெட்ரோல் நிரப்பும்போது கைபேசியில் பேசக்கூடாதே. ஏன், பெட்ரோல் பங்கிலேயே யாரும் கைபேசி உபயோகிக்க மாட்டார்களே... தங்கள் மகனிடம் நன்கு விசாரிக்கவும்....\nகருத்தளித்த மேனகா,தேனம்மை,ஆசியா,அம்பாளடியாள்/ரஞ்சனிம்மா,ஆதி,தன்பாலன்சார்,வி ஜி கே சார்,பிரியசகி, ஸ்ரீராம் சார்,ராஜலக்‌ஷ்மிபரமசிவம்,வானதி,ஜலீலா, Maatamil .ஸ்கூல் பையன்,ராமலக்ஷ்மி ,ரமணி சார் சகோ கரந்தை ஜெயக்குமார் அனைவருக்கும் நன்றி.\nஎன் மகனிடம் விசாரித்தேன்.ஆபத்தான இடத்தில் உபயோகிப்பதற்கு ஏற்றபடி கைபேசிகள் தாயாரிக்கப்படாததால்,அதில் இருந்து வெளிப்படும் தீப்பொறி,தீ விபத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் பெட்ரோல் பங்குகளில் கைபேசியில் பேச அனுமதிக்க படுவதில்லை .அவசரத்துக்கும் மொபைலை பாக்கெட்டில் வைத்து இயர் போனை காதில் மாட்டி பேசினேன் என்று சிரிக்கின்றார். இளம் கன்று பயம் அறியாது.பெட்ரோல் பங்கில் வைத்தும், வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கும் பொழுதும், போன் பேசக்கூடாது,சீட் பெல்ட் போடாமல் 4வீலர் ஒட்டாக்கூடாது என்றும் அறிவுறுத்தி இருக்கிறேன்,மிக்க நன்றி ஸ்.பை\nஅஞ்சறை பெட்டி மணக்கிறது..பகிர்ந்த தகவல்கள் அனைத்து அருமை..\nஐந்தறைகளும் தாங்கி வந்த தகவல்கள்\nஅனைத்தும் மிக அருமை சகோதரி.\nஅருமையான 5 அறைப் பெட்டித் தகவல்கள் சகோதரி.\nஅருமையான 5 அறைப் பெட்டித் தகவல்கள் சகோதரி.\nமிக்க நன்றி சகோ மகேந்திரன்.\nகருத்துக்கு மிக்க நன்றி வேதாம்மா.\nஅஞ்சறைப்பெட்டி ரொம்பவும் உபயோகமானதாக இருக்கிறது. மெட்ரோ ரயில் விஷயத்தில் நீங்கள் படும் கவலை தான் எனக்கும் ஏற்கனவே ஏர்போர்ட் டாய்லட்கள் அப்படித்தான் இருக்கின்றன. தற்போது மோசமான ஏர்ப்போர்ட்கள் வரிசையில் முதல் பத்து இடங்களில் நம் கொல்கத்தாவும் சென்னையும் இருக்கின்ற‌னவாம்.\nஇந்த பெட்ரோல் பங்குகளில் நடக்கும் விஷயங்கள் நல்ல விழிப்புணர்வு செய்தி ஸாதிகா இந்தப் பதிவையும் அதற்கான பின்னூட்டங்களையும் படித்தவர்கள் இனி கவனமாக இருப்பார்கள்\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் said...\nசுருக்கமாக தகவல்களைக் குறிப்பிட்டு விட்டு அதனோடு உங்களின் விமரிசனத்தையும் சுவையாகத் தந்தது படிக்க விறுவிறுப்பாக இருக்கின்றது.\nஇனிய தைப் பொங்கல் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோ \nஊர் சுற்றலாம் சென்னை (4)\nதொடர் பதிவு. விருதுகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017050347778.html", "date_download": "2018-06-23T00:17:47Z", "digest": "sha1:4OYWT667UQYFVUBWIZWUZMCWYA4R6YCC", "length": 7944, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "படம் நன்றாக இருந்தால் உடனே விமர்சனம் கொடுங்கள்: உதயநிதி ஸ்டாலின் அதிரடி - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > படம் நன்றாக இருந்தால் உடனே விமர்சனம் கொடுங்கள்: உதயநிதி ஸ்டாலின் அதிரடி\nபடம் நன்றாக இருந்தால் உடனே விமர்சனம் கொடுங்கள்: உதயநிதி ஸ்டாலின் அதிரடி\nமே 3rd, 2017 | தமிழ் சினிமா\nஉதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. இப்படத்தை எழில் இயக்கியுள்ளார். ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே சூரி, லிவிங்ஸ்டன், சாம்ஸ், மன்சூர் அலிகான், வித்யூலேகா ராமன், ரோபோ சங்கர், உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.\nஇப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘சரவணன் இருக்க பயமேன்’ படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். படம் நன்றாக இருந்தால் உடனே விமர்சனம் கொடுங்கள், நன்றாக இல்லையென்றால் மூன்று நாட்கள் கழித்து விமர்சனம் கொடுங்கள் என்று பேசினார்.\nசமீபத்தில்தான் தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால், எந்த படங்களுக்கும் விமர்சனம் கொடுப்பதாக இருந்தால் மூன்று நாட்கள் கழித்து விமர்சனம் கொடுங்கள் என்று கருத்து தெரிவித்திருந்தார்.\nஅவருடைய கருத்துக்கு மாற்று யோசனையாக நன்றாக இருந்தால் உடனே விமர்சனம் கொடுங்கள், நன்றாக இல்லையென்றால் மூன்று நாட்கள் கழித்து விமர்சனம் கொடுங்கள் என்று உதயநிதி பேசியதை அனைவரும் கைதட்டி வரவேற்றார்கள்.\n‘சரவணன் இருக்க பய��ேன்’ படத்தை உதயநிதி தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். வருகிற ஏப்ரல் 12-ந் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது.\nகல்லூரி மாணவர்களை ஆச்சரியப்படுத்திய அஜித்\n கார்த்திக் நரேன் போட்ட டுவிட்டால் பரபரப்பு\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nஐந்து மணி நேரம் மேக்கப் போடும் அதர்வா\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=1146", "date_download": "2018-06-23T00:28:46Z", "digest": "sha1:WFHWAGOUQGCTC6BF5EGUZNV2AKAC6QXF", "length": 12832, "nlines": 57, "source_domain": "tamilpakkam.com", "title": "பித்தப்பை கற்களை நாமாகவே அகற்றலாம்! – TamilPakkam.com", "raw_content": "\nபித்தப்பை கற்களை நாமாகவே அகற்றலாம்\nபுற்றுநோய்க்கு அடிகோலும் பித்தப்பை கற்களை, நாமே இயற்கை வழியில் அகற்றலாம். மேலும் இந்த வழிமுறை, வலுவிழந்த நமது கல்லீரலை, புத்துணர்வு பெறவும் உதவுகிறது.\nஐந்து நாட்களுக்கு, தொடர்ந்து 4 கிளாஸ் ஆப்பிள் ஜூசையோ அல்லது தினமும் 4 அல்லது 5 ஆப்பிள்களை உண்டுவரவும். பித்தப்பையில் உள்ள கற்களை மிருதுவாக்க, ஆப்பிள் ஜூஸ் உதவும்.\nஆறாம் நாளில், மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு சுடுநீரில் எப்சம் உப்பை (மெக��னீசியம் சல்பேட்) கலந்து குடிக்கவும்.\nஎப்சம் உப்பு, பித்தப்பை குழாய் திறப்பை எளிதாக்கும்.\nஇரவு 10 மணிக்கு, அரை கோப்பை ஆலிவ் எண்ணெய் அல்லது எள்ளு எண்ணெயை, அதே சம அளவுள்ள எலுமிச்சை சாறுடன் நன்கு கலக்கி குடிக்கவும். இது பித்தப்பை குழாய் வழியே, கற்கள் வெளியேற வழிவகுக்கும்.அன்றைய தினத்தில், இரவு நேர உணவை தவிர்க்க வேண்டும்.\nமறுநாள் காலை, இயற்கை உபாதையில், பச்சை நிற பித்தப்பை கற்கள் வெளியேறி இருப்பதை காணலாம்.\nஇன்று மக்கள் அதிகமாக சந்தித்து வரும் நோய்களில் பித்தப்பை கல் நோயும் ஓன்று. இதை ஆங்கிலத்தில் (Gallstones )என்பார்கள். இந்த பித்தப்பை கல் ஏன் வருகிறது என்றால், உணவு முறை தான் முதல் காரணம். இந்த பித்தப்பை ஒரு சிறு உறுப்பு தான் இது மனிதனின் ஈரலுக்கு கீழ் அமைந்து இருக்கும். இதனுடைய செயல் பாடுகள் என்னவென்றல்,உணவு செரிமானத்தில் இந்த பித்தப்பையின் பங்கு முக்கியமானது.\nஅது போல் இது மனிதனின் பித்த நீரை சேமித்து வைத்து கொள்ளும் ஒரு தனி அரை.நாம் உண்ணும் உணவானது செரிப்பதற்கு தேவையான அமிலத்தை நம்முடைய ஈரல் சுரக்கிறது. இந்த அமிலம் பலவகையான பொருட்களால் ஆனது.\nஅவையாவது கொழுப்பு,பித்தச்செம்பசை,பித்த உப்பு. இது சுரந்து அதை குடல் வழியாக நம் உணவோடு சேர்த்துவிடும்.மேலும் இது உருவாவதற்கு பல வகையான கரங்கள் உண்டு.\n1) இந்த நோயானது நம் குடுமபத்தில் யாருக்காவது இருந்தது என்றல். குடும்பத்தில் உள்ள மற்ற நபர்களுக்கும் வரும் வாய்பு உள்ளது.\n2) உடல் பருமன் இதில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. உடல் பருமனானவர்களுக்கு கொழுப்பு அதிகமாக உண்டாகிறது.அந்த கொழுப்பானது பித்தபையை காலியாக இருக்கவிடாது.\n3) எசுத்தோசென்(Estrogen): இது கொழுப்பை அதிகமாக உடலில் உண்டு பண்ணும் மேலும் இது பித்தபையை அசைய விடாமல் அதன் செயல் பாடுகளை குறைக்கும். மாசமாக உள்ளவர்கள், கருத்தடை மாத்திரை எடுத்து கொண்டவர்கள், ஹார்மோன் அதிகமாக சுரப்பவர்களுக்கு இந்த நோய் வரும் வாய்புகள் அதிகம்.\n4) இனம் சம்பந்தமாக பூர்வீகம் உள்ளவர்களுக்கு இந்த நோய் வர வாய்புகள் அதிகம்.பூர்வீக அமெரிக்கர்களுக்கு மற்றும் மெகசிகோ அமெரிக்கர்களுக்கும் இந்த நோய் பரவலாக வரும் வாய்ப்பு உள்ளது.\n5)பாலினம் மற்றும் வயதும் ஒரு முக்கிய காரணம். இந்த நோய் வயதான பெண்களை அதிகமாக தாக்கும்.\n6)போதையான கொழுப்பு ப���ருள் பித்தத்தில் கொழுப்பை அதிக படுத்தும்.இது போன்று நிகழும் போது கொழுப்பு கற்கள் உருவாகும்.\n6) நீரிழிவு: நீரழிவை த்டுபதற்காக கையலபடுகிற முறைகளினால் இரத்தத்தில் கொழுப்பு உண்டாகும். இந்த வகை பித்தப்பை கல் மிக மோசமானது.\nஇந்த நோயால் பாதிப்படைந்தவர்கள் முதலில் உடல் பருமனை குறைக்க வேண்டும்.\nநோன்பு நோர்பதினால் பித்தப்பை சுருங்கும்.\n1) மேற்புற வாயிற்று பகுதியில் மற்றும் முதுகு புரத்தின் மேற்புறத்தில் வலி உண்டாகும்.\n2) குமட்டுதல்: இந்த நோய் உள்ளவர்களுக்கு குமட்டல் உண்டாகும்.\n4) உணவு பாதையில் பிரச்னை உருவாகும்,வாயு தொல்லை உண்டாகும், அசீரணம் பிரச்சனைகள் உண்டாகும்.\nபித்தப்பை கல் நீங்க மருத்துவம்:\n‪#‎இந்த‬ வகை நோயினால் பாதிக்க பட்டவர்கள் நெருஞ்சில் இலையை பொடிசெய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் இந்த நோயை குணப்படுத்தலாம்.\n‪#‎கொழுப்பு‬ அதிகம் உள்ள உணவு உண்பதால் பித்தப்பையில் கல் உருவாகிறது. இதன் அறிகுறி வலது நெஞ்சில் வலி , நேர் பின்னே முதுகில் வலி, வலது தோளிலிரிந்து உள்ளங்கை வரை வலி பரவும். இதன் அறிகுறி தென்பட்டால் எலுமிச்சை சாரை ஒரு கப் நீரில் பிழிந்து ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை அருந்தவும்.\n‪#‎ஒரு‬ கப் தண்ணீரை கொதிக்க விட்டு கொதி வந்தவுடன் நெருப்பை அணைத்து , இதில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி கீரை பொடியை சேர்த்து கலக்கவும். பத்து நிமிடம் கழித்து நீர் ஆறியவுடன் வடிகட்டி அருந்தவும். ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும். இதை ஒரு வாரம் குடிக்கவும். கீழநேல்லிக் கீரை கல்லை கரைக்கும் தன்மை கொண்டது. இது பித்தப்பைக் கல், கிட்னியில் கல், கல்லீரலில் கல் அனைத்தையும் கரைக்க வல்லது. அறுவை சிகிச்சை மூலம் பித்தபையை அகற்றினால் பிற்காலங்களில் அஜீரனக் கோளறு, குடற்புண் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇறந்தவர்களின் கால் கட்டை விரல்களை கட்டுவது எதற்க்காக தெரியுமா\nஅடர்த்தியா புருவம் வளரனும்னு ஆசையா விரைவில் பலன் தரும் கைவைத்தியங்கள்\nகண் பார்வை குறைபாடு வராமல் பாதுகாக்க என்னென்ன செய்யலாம்\nபூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nபிரச்சினைகள், தோஷங்���ள் நீக்க எளிய வழிபாட்டு பரிகாரங்கள்\nநம் பாவங்களைப் போக்க கண்டிப்பாக என்ன செய்ய வேண்டும்\nபெண்களுக்கான பட்டையை கிளப்பும் பாட்டி வைத்தியம்\nஅடர்த்தியா புருவம் வளரனும்னு ஆசையா விரைவில் பலன் தரும் கைவைத்தியங்கள்\nதினமும் சுறுசுறுப்பாக இருக்க இஞ்சிப் பால் குடிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2018-06-23T00:11:51Z", "digest": "sha1:X4OHK7MGC2CM55JLG4QWA47ABNYOI5FK", "length": 7094, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் வங்காள தேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு கைது வாரண்டு\nவங்காள தேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு கைது வாரண்டு\nவங்காள தேச முன்னாள் பிரதமர் கலிதாஜியா. இவர் வங்காள தேச தேசிய கட்சியின் தலைவராக இருக்கிறார். மேலும் எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ளார்.\nஇந்த நிலையில் இவர் மீது 2 கோர்ட்டுகள் கைது வாரண்டு பிறப்பித்துள்ளன. அவரது வழக்கு விசாரணைக்காக அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. அதற்காக கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஊழல் வழக்கு விசாரணையில் ஆஜராக கலிதாஜியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதற்கும் அவர் நேரில் ஆஜராகவில்லை. எனவே இந்த வழக்கிலும் அவருக்கு கைது வாரண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅதைதொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களை வங்காள தேச அரசு கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. வங்காள தேசத்தில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.\nஇந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் கலிதாஜியா மீது கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசியல் உள்நோக்கம் கொண்டது என அவரது கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.\nPrevious articleஜப்பான் பார்லிமென்ட் தேர்தல்: அபேவுக்கு வெற்றி வாய்ப்பு\nNext articleஆட்சியமைக்க யாருக்கு ஆதரவு நியூசிலாந்து கிங்மேக்கர் கட்சி திங்கட்கிழமை முக்கிய ஆலோசனை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/spl_detail.php?id=1911005", "date_download": "2018-06-23T00:30:02Z", "digest": "sha1:QZWH5CXMTW4GDMSIFGPUE7YLJBCBCIDP", "length": 9872, "nlines": 58, "source_domain": "m.dinamalar.com", "title": "பேச்சு, பேட்டி, அறிக்கை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: டிச 04,2017 00:57\nபா.ம.க., - எம்.பி., அன்புமணி அறிக்கை: சென்னையில் உள்ள, மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தை, கேரள மாநிலம், கொச்சியில் உள்ள மத்திய கடல் மீன்கள் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் உள்ள, கரும்பு உற்பத்தி மையத்தை, உ.பி.,யின் தலைநகர் லக்னோவில் உள்ள, கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்துடனும், திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தை, கர்நாடகாவுக்கு மாற்றவும், மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதை, கைவிட வேண்டும்.\nமேலும், நாட்டில் உள்ள, 140 வேளாண் ஆராய்ச்சி மையங்களை, 70 ஆக குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், வேளாண் ஆராய்ச்சிகள் பின்னடைவை சந���திக்கும்.புதுவை முதல்வர்,\nநாராயணசாமி பேட்டி: புதுவையில் இருந்து, ஐதராபாதுக்கு விமான சேவையை, ஒடிசா ஏர் நிறுவனம் துவங்கியுள்ளது. ஜெட் ஏர்வேஸ், இண்டிகோ உள்ளிட்ட நிறுவனங்கள், புதுச்சேரியில் இருந்து திருப்பதி, கோவை, கொச்சி, பெங்களூரு நகரங்களுக்கு நேரடியாக விமான சேவையை துவங்க வேண்டும் என, கோரியுள்ளோம். அது நிறைவேறினால், புதுவையில், வர்த்தகமும், சுற்றுலாவும் மேம்படும்.\n'உ.பி., உள்ளாட்சி தேர்தல்ல வாங்குன அடியால, பா.ஜ.,வை ஒண்டிக்கு ஒண்டியா சமாளிக்க முடியாது என கருதி, கூட்டணி சேர்க்கும் நோக்கில்' சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பேட்டி: பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., வரி, டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா என, பல பொய்களை கூறி, மக்களை, பா.ஜ., ஏமாற்றி வருகிறது. மேலும், மதச்சார்பற்ற தன்மையை அது ஏற்றுக்கொள்ளாததால், பெரும் தீமைகள் விளையும். அதனால், மதச்சார்பின்மைக்காக போராடும் அனைத்து கட்சிகளையும், சமாஜ்வாதி ஆதரிக்கும்.\n'மத்தியில, 10 வருஷமா பிரதமரா இருந்தப்ப, பேசா மடந்தையா இருந்தவர், இப்படி பொளந்து கட்டுறாரே...' என வியக்கும் வகையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சு:உயர் மதிப்பு ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஏழைகள், விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் சிறு, குறு தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு நிவாரணம் அளிக்க வழிவகை செய்யாமல், ஜி.எஸ்.டி., வரியை மத்திய அரசு சுமத்தியது. இதனால், தொழில்கள் முடங்கி, பொருளாதார பேரழிவு ஏற்பட்டுள்ளது. 2016 - 2017ல், சீனாவில் இருந்து, 1.96 லட்சம் கோடி ரூபாய்க்கு, பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில், 2.41 லட்சம் கோடி ரூபாய்க்கு இறக்குமதி ஆகி உள்ளது. இதனால், சீனா தான் பயன் அடைந்துள்ளது.\n» பேச்சு, பேட்டி, அறிக்கை முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lotus.whitelotus.co.in/2007/04/blog-post_24.html", "date_download": "2018-06-23T00:41:44Z", "digest": "sha1:RHYRNMOSHQZF7FOQFMQXO23LR26BCV5L", "length": 3991, "nlines": 128, "source_domain": "lotus.whitelotus.co.in", "title": "Lotus: தாமரை மலர் ஒன்றே போதும்", "raw_content": "\n. \"One day She will understand me... that day i will show her this blog, to know that how much i love her\"[உன்னிடம் முதன் முதலில் பேசும் போது கவிதை எலுத தெரியாது என்றேன், ஆனால் இப்பொழுது நீயே என்னை கவிஞனாக்கி விட்டாய்...]\nதாமரை மலர் ஒன்றே போதும்\nஉன் முகம், உன் குரல் உன் அன்பு ��து கிடைக்கும் போது வரட்டும்... எனக்கு தாமரை மலர் ஒன்றே போதும்.....நீ தூரத்திலே இரு, தாமரை மலரை பார்த்தால் என் மனம் சந்தோசமாடைகிறது, எனக்கு இது போதும்\nஉன் முகம் தாமரை மலர்\nஉன் அன்பு அன்னை அருள்\nஉன் குரல் கோவில் மணி ஓசை\nநான் தினம் தாமரை மலர் கொண்டு இறைவனை தரிசிக்கும் போது உன் குரல், அன்பு, முகம் கிடைக்கிறது.... நீ தூரத்திலே இரு\nசூரியன் தாமரை சந்திப்பு (22)\nஇறைவனை நீ தரிசிக்கும் அழகை பார்க்க ஆசை\nதாமரை மலர் ஒன்றே போதும்\nசிலையே நீ என்னை செதுக்குகிறாயோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://naanyaaro.blogspot.com/2010/05/blog-post_2790.html", "date_download": "2018-06-23T00:52:26Z", "digest": "sha1:IXQ2RJZLTCHC23AXQRGBNRXAU765CZ25", "length": 8261, "nlines": 97, "source_domain": "naanyaaro.blogspot.com", "title": "லக்ஷ்மி சிவக்குமார் : தியாகம்", "raw_content": "\n...இந்த நிசப்தங்களைக் கடந்து மௌனங்களுடே பேசிக்கொண்டிருக்கிறேன்...\nஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய முதலும் , கடைசியுமான போராளி\nஒடுக்கப்பட்ட மக்களுக்காக எல்லை கடந்து போரடியவனை திட்டமிட்டு பலமுறை முயன்று தீர்த்துக்கட்டியது வஞ்சக கூட்டம் . இந்த கேடுகெட்ட சர்வாதிகார சமூகம் புரட்சியாளர்களையும் , போராளிகளையும் , இந்த பூமியில் நீண்ட நாள் வாழவிடாது. அப்படி விட்டால் இந்த பூமியில் அமைதியல்லவா நிலவிவிடும் \nபிடல் காஸ்ட்ரோ என்ற இந்த தனி மனிதனை அமெரிக்க சி.ஐ.ஏ. 638 வழிகளில் கொள்ளமுயற்சி செய்து இதுநாள் வரையில் தனி மனிதனிடம் தோற்ற வல்லரசாக அமெரிக்கா திகழ்கிறது. அப்படியானால் தனி மனிதனின் சக்தியை நாம் உணரவேண்டும். பிடல் காஸ்ட்ரோ என்ற தனி மனிதனுக்கு மட்டும் அமெரிக்க சர்வாதிகாரம் இன்றும் அடிமைதான் .\nகீழே படத்தில் இருப்பவனைப் பற்றி\nஎனக்குள்ஓடிக்கொண்டிருக்கிறது ஒரு மென்னுணர் சினிமா... உங்களுக்கும் காட்டுவதற்காக அந்த சினிமாவை நான் பார்த்துக்கொண்டே இருப்பேன். என் கண்கள் தானமாக கொடுக்கப்படும் வரை.\nகுருதிமண்ணில் தமிழ் உயிர்கள் அறுவடை\nஉங்களுக்கான வாய்ப்பை இங்கிருந்து தொடருங்கள். - நண்பர்களே, தோழர்களே, தோழிகளே, சகோதர, சகோதரிகளே.... ஒரு திரைக்கதை எழுத்தாளராக, வசன கர்த்தாவாக, இயக்குனராக, எடிட்டராக, ஒளிப்பதிவாளராக, இசையமைப்பாளராக, பாடல...\nEnergetic Boy - ராஜேந்திரனுக்கு இன்று நிசப்தம் அறக்கட்டளையின் ஒரு காசோலையை அனுப்புகிறேன். மிகச் சந்தோசமாகவும் திருப்தியாகவும் அனுப்புகிற காசோலை அது. ஐ.ஐ.டியில் முனைவர் பட்...\n- கண்காணிப்பாளர் திரு.சுப்பிரமணியன் அவர்களுக்கு எழுதிய கவிதை காலந்தோறும் பணி ஓய்வு பாராட்டு விழாக்கள் நடந்தபடியே தானிருக்கின்றன…. ஆனால் காலத்தின் கண்களை பனி...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n - Pink படத்துல ஒரு காட்சி வரும். ஃபலக் (Falak)ங்குற பெண் ஒரு வயசான ஆண் கூட relationship வச்சிருக்குறதாகவும், அதுக்காக அவ அவர்கிட்ட இருந்து காசு வாங்கி...\nஉங்களுக்கான வாய்ப்பை இங்கிருந்து தொடருங்கள். - நண்பர்களே, தோழர்களே, தோழிகளே, சகோதர, சகோதரிகளே.... ஒரு திரைக்கதை எழுத்தாளராக, வசன கர்த்தாவாக, இயக்குனராக, எடிட்டராக, ஒளிப்பதிவாளராக, இசையமைப்பாளராக, பாடல...\n - புற்றுநோய் என்பது கட்டுப்பாடற்று உடலின் செல்கள் பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும். இந்தக் கலங்கள் பிரிந்து பரவி மற்ற தசைகளையும் தாக்குகின்றன. ப...\nBollywood on Ice - ஐஸ் ஸ்கேடிங் ஒரு அழகான விளையாட்டு.கண்ணுக்கு குளுமையாகவும் அதே சமயம் பாயிண்டுகளை வாங்க கஷ்டமான ருட்டீன்களையும் செய்யவேண்டும்.இதில் கோரியோக்ரஃபி மிக முக்கியம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015083038037.html", "date_download": "2018-06-23T00:34:11Z", "digest": "sha1:FEQBFET3FZSPN6D2IKSD7MCLJHFJ2XZA", "length": 7546, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "புலி படத்துக்காக சொந்த குரலில் டப்பிங் பேசும் ஸ்ரீதேவி - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > புலி படத்துக்காக சொந்த குரலில் டப்பிங் பேசும் ஸ்ரீதேவி\nபுலி படத்துக்காக சொந்த குரலில் டப்பிங் பேசும் ஸ்ரீதேவி\nஆகஸ்ட் 30th, 2015 | தமிழ் சினிமா\nமுன்னாள் கதாநாயகி ஸ்ரீதேவி, தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் விஜய் நடித்துள்ள ‘புலி’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ரீதேவி ராணி வேடத்தில் நடித்துள்ளார்.\nஇப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் அக்டோபர் 1-ந் தேதி வெளியாகவிருக்கிறது. தற்போது, இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇப்படத்தின் தெலுங்கு பதிப்பின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், ஸ்ரீதேவி தனது சொந்த குரலில் டப்பிங் பேசி வருகிறாராம். விஜய் படங்களுக்கு எப்போதும் தெலுங்கிலும் நல்ல வரவேற்பு உண்டு.\nசமீபத்த���ல் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளிவந்த ‘ஜில்லா’ படம் அங்கு வெற்றிநடை போட்டது. அதுமட்டுமில்லாமல், தற்போது ‘புலி’ படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமை சுமார் ரூ.12 கோடி ரூபாய் வரை விற்பனை ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.\nபெரிய எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் ‘புலி’ படத்தை சிம்பு தேவன் இயக்கியுள்ளார். ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, சுதீப், பிரபு, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஸ்ரீதேவி பிரசாத் இசையமைக்க, நட்டி நடராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.டி.செல்வகுமார் மற்றும் சிபு தமீன்ஸ் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.\nகல்லூரி மாணவர்களை ஆச்சரியப்படுத்திய அஜித்\nஐந்து மணி நேரம் மேக்கப் போடும் அதர்வா\nபாகிஸ்தான் பறக்கும் பாகுபலி இயக்குநர் ராஜமவுலி\nவிஷால் வைக்கும் கோரிக்கைகளின் முழு விவரம்\nநடிகை நயன்தாரா மீது பட அதிபர்கள் சரமாரி புகார்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2632", "date_download": "2018-06-23T00:22:26Z", "digest": "sha1:GXABRFX3PIUPGEXYIPXMSHGA53LL3V4X", "length": 6407, "nlines": 43, "source_domain": "tamilpakkam.com", "title": "தினமும் காலையில் தியானம் செய்யுங்கள்! உங்களின் கஷ்டங்கள் குறையும்! – TamilPakkam.com", "raw_content": "\nதினமும் காலையில் தியானம் செய்யுங்கள்\nதியானம் என்பது உங்களின் வெற்றிக்கான பாதை என்று சொல்லலாம். தியான நிலை என்றால் துன்பத்திலிருந்து முற்றிலும் விடுபட்ட நிலை.\nவாழ்க்கையின் கஷ்டங்களை மறந்து அந்த கஷ்டங்கள் நம்மை தொடராமல், நம் வாழ்வில் நாம் விரும்பியதைச் செய்யும் நிலை ஆகும்.\nகாலையில் தினமும் 5 முதல் 6 மணி வரையிலும், மாலையில் 6 மணி முதல் 7 மணி வரை தியானம் செய்தால் நல்ல பயன்கள் கிடைக்கும்.\nபொதுவாக தியானம் செய்யும் போது கண்களை மூடிக் கொண்டு, நம்முடைய கஷ்டங்களை மறந்து உங்களுக்கு பிடித்த தெய்வத்தை நினைத்து வழிபடுதல் வேண்டும்.\nதியானம் தினமும் செய்தால், உடலும், மனமும் சந்தோஷத்துடனும், ஆரோக்கியத்துடனும் மற்றும் சுறுசுறுப்புடனும் காணப்படும்.\nநாம் தியான நிலையில் இருந்து சுவாசிக்கும் போது, தூய்மையான காற்று உள்ளே சென்று மார்பு பகுதியை விரிவடையச் செய்து, கோபம் வராமல் கட்டுப் படுத்துகிறது.\nநாம் கற்றுக் கொள்ளும் ஆற்றலையும், ஞாபக சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.\nதீய எண்ணங்களை விரட்டி, நல்ல எண்ணங்களின் செயல்பாட்டை கொண்டு வந்து, மனதிற்கு உற்ச்சாகத்தையும், உடலுக்கு இளமையையும் தருகிறது.\nமது அருந்துதல், சிகரெட் பிடித்தல் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபட வைக்கிறது.\nகவலைகளைப் போக்கி சகிப்புத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை அதிகரிக்கச் செய்கிறது.\nநம் மனதை அமைதிபடுத்தி, படிப்பு மற்றும் வேலைகளில் கவனங்களை அதிகரிக்கச் செய்கிறது.\nதசைகளின் இறுக்கம் மற்றும் மனக்கவலைகளைப் போக்கி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து அலர்ஜி மற்றும் ஆர்த்தரைடிஸ் போன்ற நோயகள் வராமல் தடுக்கிறது.\nஹார்மோன்களை சரியான அளவில் சுரக்கச் செய்து, ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.\nஉடலில் உள்ள திசுக்களைப் பாதுகாத்து, இதயம் தொடர்பான நோய்களை அண்ட விடாமல் தடுக்கிறது.\nசுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை(சுக்கில் உள்ள அற்புதமான மருத்துவ நன்மைகள்)\nமருந்துகள் போன்று வேலை செய்யும் 10 சமையலறை பொருட்கள்\nஇரவில் வறட்டு இருமல் அடிக்கடி வருதா அதைத் தடுக்க இதோ சில வழிகள்\nடயட் இல்லாமல் உடல் எடை குறைக்கலாம். எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஜாதகத்தில் சந்திரபகவானின் கெட��பலன்கள் குறைய \nஉடல் வலிமை பெற, வயிற்றுப் புண் ஆற தேன் மருத்துவம் தெரிந்துகொள்ளுங்கள்\nஎளிய இயற்கை வைத்தியம் – 50 மருத்துவ குறிப்புகள்\nஒரே மாதத்தில் உயரமாக வளர உதவும் உணவுகள்\nகுழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்பட காரணங்கள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3127", "date_download": "2018-06-23T00:15:16Z", "digest": "sha1:GDDIJHQN4ZLN5CLZUH3WKYXCYVJBJPGI", "length": 10018, "nlines": 40, "source_domain": "tamilpakkam.com", "title": "தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்! – TamilPakkam.com", "raw_content": "\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்\nகாலையில் எழுந்ததும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பழக்கத்தை அன்றாடம் மேற்கொள்வார்கள். அதில் பெரும்பாலானோர் டீ அல்லது காபி குடிப்பதாக கூறுவர். ஆனால் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் டீ, காபி குடிப்பதற்கு முன் வெறும் வயிற்றில் சுடுநீரில் தேன் கலந்து குடிப்பார்கள் அல்லது வேறு ஏதேனும் ஆரோக்கிய பானத்தைக் குடிப்பார்கள்.\nஆனால் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் நிறைய நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா ஆம், பல ஆய்வுகள் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் படி, காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாக கூறுகின்றன.\nஅதுவும் அதிகாலையில் ஒரு ஸ்பூன் நெய் உட்கொண்டு, பின் ஒரு டம்ளர் சுடுநீர் குடிப்பதால், நாம் நினைத்திராத அளவில் உடல் ஆரோக்கியம் மேம்படுமாம். இக்கட்டுரையில் காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nஆயுர்வேதத்தின் படி, நெய்யை ஒருவர் வெறும் வயிற்றில் எடுக்கும் போது, அது உடலினுள் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஊட்டமளித்து சீராக இயங்கச் செய்யுமாம். ஆகவே உடற்செல்கள் புத்துணர்ச்சி பெறவும், ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்க தினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுங்கள்.\nசரும செல்களை ஆரோக்கியமாகவும், புத்துணர்வுடனும் வைத்துக் கொள்ளும் திறன் நெய்க்கு உள்ளது. ஒருவரது உடலில் செல்கள் ஆரோக்கியமாக இருந்தால், சருமம் பொலிவோடு காட்சியளிக்கும். முக்கியமாக சருமம் வறட்சியடையாமல் மென்மையாக இருக்கும். அதுமட்டு���ின்றி சொரியாசிஸ் போன்ற சரும பிரச்சனைகளும் குணமாகும்.\nநெய் ஒரு நேச்சுரல் லூப்ரிகண்ட். ஆகவே இது மூட்டு இணைப்புக்கள் மற்றும் திசுக்கள் தொய்வடைவதைத் தடுத்து தடுத்து, மூட்டு வலி மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும். முக்கியமாக நெய்யில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுக்கும்.\nநெய்யை ஒருவர் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் மூளைச் செல்கள் சுறுசுறுப்புடன் இருப்பதோடு, மூளையில் உள்ள நரம்புகள் சரியாக தூண்டப்பட்டு நினைவாற்றல் மற்றும் புரிந்து கொள்ளும் திறன் அதிகரிக்கும். அதோடு அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்கள் வராமலும் தடுக்கப்படும்.\nபெரும்பாலானோர் நெய் உடல் பருமனை அதிகரிக்க மட்டுமே செய்யும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தினமும் காலையில் 1 ஸ்பூன் நெய் உட்கொள்வதால், உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு உடல் எடை தான் குறையும்.\nநெய்யை ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், மயிர்கால்கள் ஊட்டம் பெற்று, தலைமுடியின் ஆரோக்கியம் மேம்படும். அதோடு தலைமுடி மென்மை மற்றும் பட்டுப் போன்று ஆவதோடு, தலைமுடி உதிர்வதும் தடுக்கப்படும்.\nலாக்டோஸ் சகிப்புத்தன்மை கொண்டவர்கள், பாலில் இருந்து பெறப்படும் நெய்யை சாப்பிட அஞ்சுவார்கள். ஆனால் உண்மையில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. நெய்யில் லாக்டோஸ் மிகக்குறைந்த அளவிலேயே இருப்பதால், அது எவ்வித பிரச்சனையையும் ஏற்படுத்தாது.\nநெய்யில் புற்றுநோய் செல்களை அழிக்கும் உட்பொருட்கள் உள்ளது. ஆகவே ஒருவர் காலையில் வெறும் வயிற்றில் நெய்யை சாப்பிட புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.\nஅனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல தகவல்கள் கீழே…\nஉடல் ஆரோக்கியமாக வைத்து கொள்ள இரவில் குடிக்க வேண்டிய பானம்\nபத்தே நிமிடங்களில் சிறு குடல் பெருங்குடல் இரண்டையும் சுத்த‍ப்படுத்த\nவீட்டில் துளசி செடியை வளர்ப்பது,வணங்குவது ஏன் \nஉங்கள் உடலில் புழுக்கள் அதிகம் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள்\nஉங்கள் இராசிக்கு அழகான மனைவி கிடைப்பாங்களான்னு தெரிஞ்சிக்கோங்க\nநெற்றியில் குங்குமம் வைப்பதால் என்ன நன்மைகள்\nநோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்\nஎகிப்திய பெண்களின் அழகின் ரகசியம் இது தான்\nவெண்டைக்காயை ஊற வைத்த நீரைக் குடித்தால் உண்டாகும் அற்புதங்கள் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinkarasan.blogspot.com/2013/03/kaviripoompattinam.html", "date_download": "2018-06-23T00:31:29Z", "digest": "sha1:ZQDD5UL53HBKQSTO75LNCWW72D2GULAK", "length": 14703, "nlines": 111, "source_domain": "thinkarasan.blogspot.com", "title": "அரசன்: \"காவிரிப்பூம்பட்டினம்", "raw_content": "\nஎன்னைச் சுற்றி நடக்கும் விவாதங்களின் தொகுப்பு\nகலை, இலக்கியம், வீரம், கொடை, பண்பாடு, நாகரீகம், போன்ற பலவற்றை இந்த உலகிற்கே கற்றுத்தந்த நம் தமிழ் இனம், இன்று தன் வரலாற்றையே மறந்து மேல் நாட்டு மோகத்தில் தான் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயம் ஆனால் வரலாறு என்பது ஒரு வட்டம் தான், ஒரு காலத்தில் இந்த உலகையே ஆண்ட நாம், இன்று உலகிற்கு அடிமையாய் இருக்கிறோம், மீண்டும் இந்த கால சக்கரம் சுழன்று நம் பெருமைகளை இந்த உலகம் பேசும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன், நம் சோழ துறைமுக தலை நகருக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.நம் முன்னோர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள கடலோடு பயணிப்போம் வாருங்கள் \nதமிழகத்தில் 99% பெயர்கள் காரணப் பெயரால் அமைந்தவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் வந்த பெயர் தான் இந்த \"காவிரிப்பூம்பட்டினம்\". பல ஊர்களின் மக்களை வாழவைத்தது போக மீதமுள்ள தண்ணீரை கூட கடலுக்கு தந்து விடும் காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் இடத்தின் அருகில் அமைந்தது தான் இந்த அழகிய நகரம் காவிரியின் வடக்கு கரையோரம் அமைந்த இந்த நகரின் அழகை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட \"சிலப்பதிகார\" நூல் விவரிக்கிறது. இந்த மூழ்கிய இந்த நகருடன் சேர்த்து இந்தியாவின் சில பகுதிகள், இலங்கை, பர்மா, மாலத்தீவு, வியட்நாம், கம்போடிய, இந்தோனேசியா, வங்காள தேசம், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற பகுதிகளையும் நம் சோழ மன்னன் ஆண்டு வந்தான் காவிரியின் வடக்கு கரையோரம் அமைந்த இந்த நகரின் அழகை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட \"சிலப்பதிகார\" நூல் விவரிக்கிறது. இந்த மூழ்கிய இந்த நகருடன் சேர்த்து இந்தியாவின் சில பகுதிகள், இலங்கை, பர்மா, மாலத்தீவு, வியட்நாம், கம்போடிய, இந்தோனேசியா, வங்காள தேசம், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற பகுதிகளையும் நம் சோழ மன்னன் ஆண்டு வந்தான் இந்த துறைமுகத்தில் சுமார் 10,000 போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தது \nஇந்த நகரம் அழகான இரண்டு முக்கிய ஊர்களை கொண்டிருந்தது.\nஒன்று கடலோரம் இருந்த \"மருவுர்பாக்கம்\"\nமற்றொன்று இதன் மேற்க்கே அமைந்த \"பட்டினப்பாக்கம்\".\nஇந்த இரண்டு ஊர்களையும் பிரித்த ஒன்று இதன் குறுக்கே அமைந்த ஆக்கிய தேட்டங்கள், இந்த தோட்டத்து மர நிழலில் தான் தினமும் அங்காடிகள் நிறைந்த சந்தை நடைபெற்றது இது இன்று உள்ள 24 மணி நேர அங்காடிகளை போன்று பகல், இரவு, முழுவதும் செயல்பட்டுள்ளது இது இன்று உள்ள 24 மணி நேர அங்காடிகளை போன்று பகல், இரவு, முழுவதும் செயல்பட்டுள்ளது அப்படி என்றால் எவ்வளவு பெரிய முன்னேறிய நகராம இருந்திருக்கும் என்று சற்று எண்ணிப்பாருங்கள் அப்படி என்றால் எவ்வளவு பெரிய முன்னேறிய நகராம இருந்திருக்கும் என்று சற்று எண்ணிப்பாருங்கள் பகல் அங்காடியின் பெயர் \"நாளங்காடி\", இரவில் நடப்பது \"அல்லங்காடி\" \nஏற்கனவே கூறி இருந்ததை போல கடற்க்கரை ஓரம் அமைந்த இந்த ஊரில் மாட மாளிகைகள் நிறைந்து காணப்பட்டது இந்த இடத்தில் கடல் வழி வியாபாரிகள், வெளிநாட்டவர், என பலர் வாழ்ந்துள்ளனர் இந்த இடத்தில் கடல் வழி வியாபாரிகள், வெளிநாட்டவர், என பலர் வாழ்ந்துள்ளனர் இந்த ஊரை சுற்றி மீனவர்கள், தறி நெய்பவர்கள், பட்டு வியாபாரிகள், மீன், கறி வியாபாரிகள், பானை, தானியங்கள், நகை, வைர வியாபாரிகள் நிறைந்து காணப்பட்டனர் \nஇங்கு அரச குடும்பம், அரசுத் துறை உயர் அதிகாரிகள்,பணக்கார வியாபாரிகள், விவசாயிகள், மருத்துவர், ஜோதிடர், ராணுவம், அரண்மனை நடனக் கலைஞர்கள் போன்றவர்கள் இருந்தனர் \nஇங்கு ஐந்து மன்றங்கள் அமைக்கபட்டிருந்தன\nஇந்த ஊரை மேலும் அழகுப்படுத்தியத் தோட்டங்கள்\nபட்டினப்பாலை என்ற சங்க நூல், இந்த நகரின் அழகை பல இடங்களில் விவரிக்கின்றது. அடுக்கு மாடிகளை அப்போதே கொண்ட இந்த நகரில், ஏணிகள் மற்றும் மரப் படிகளால் மேல் மாடிக்கு சென்றுள்ளனர் நகரின் எல்லா இடங்களிலும், பல வடிவங்களில் சோழர் கொடிகள் பரந்த வண்ணம் இருந்துள்ளது \nஇந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் \"சுனாமி\" வடிவில் வந்தது இந்த நகருக்கு அழிவு. சுமார் 1500 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய ஆழிப்பேரலையால், இந்த நகரை உரு தெரியாமல் அழித்துவிட்டு சென்றது.\nமணிமேகலை நூலில் ஒரு இடத்தின் அழிவை இப்படி விவரிக்கின்றது.அதாவது வருடா வருடம் தவறாமல் \"இந்திர விழா\" கொண்டாடும் சோழ மன்னன், அந்த ஆண்டு கொண்டாடத் தவறியதால் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி அவனின் நகரை அழித்ததாகக் கூறுகின்றது.\nமின்நூலில் சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா வில் இருந்து எடுத்துக் கையாளப்பட்டது.\nநான் என் கருத்துகளைப் பதியவே (என் குரலைப் பதிவு செய்யவே) வலைப்பூப்பதிவுகளை இடுகிறேன்.\nகண்ணியக்குறைவான மறுமொழிகளை வெளியிட இயலாது.\nசில மறுமொழிகளுக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால், ஒன்று எனக்கு பதில் தெரியவில்லை அல்லது போராடிப் பயனில்லை (இந்தப் பழம் புளிக்கும்) என்ற எனது நிலையே.\nதேவையான பொருட்கள்: அசுவகெந்தி எனும் அமுக்குராகிழங்கு 550 கிராம், ஏலக்காய் 35 கிராம், சுக்கு 35 கிராம், மிளகு 35 கிராம், அரிசித்திப்பிலி 35 ...\nஎங்கு கேட்டாலும் மோடி... மோடி.. என்றே பேசுகிறார்களே யாரிந்த மோடி இணையத்தில் தேடியபோது நிறைய எதிர்வாதக் கருத்துகள் கிடைத்தாலும், தின...\nபூம்புகார் - பழைமையான நாகரிக நகரம்\nநாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிரம்மாண்ட நகரம் தான் உலகில் முதன் முதலில் தோன்றிய ந...\nஆம். நான் ஏகலைவன் (ஏகலவ்யன்). நான் தனிமனிதனல்ல, என் பின்னால் ஒரு பெரிய சமூகம் இருக்கிறது. நான் தனி மரம் அல்ல தோப்பு\nபாண்டவர்கள் மகாபாரதப் போரில் வென்ற முறையை பலர் கேள்விக்கு உள்ளாக்குகின்றனர். ஒரு முறைக்குப் பலமுறை பாண்டவர்கள் விதிமுறைகளை வளைத்து , ...\nஇராமாயணம் ஒரு ஆய்வு | தோழர்களின் புரட்டு வேலை\nஇராமாயணம் ஒரு ஆய்வு என்ற ஒரு நூலை, ஆண்டு மலர்ப் புத்தகம் ஒன்றை வடிவமைத்துக் கொடுத்ததற்காக தோழர் ஒருவர் எனக்குப் பரிசாகத் தந்தார். இராம...\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/jul/17/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-2738781.html", "date_download": "2018-06-23T00:49:48Z", "digest": "sha1:IFXZ5WV6EBTAKKPQBUGRQVWL2OJYQEHB", "length": 6531, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "நடிகர் சிவாஜி கணேசன் சிலையை மாற்றக் கூடாது: ஆட்சியரிடம் மனு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nநடிகர் சிவாஜி கணேசன் சிலையை மாற்றக் கூடாது: ஆட்சியரிடம் மனு\nசென்னையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை மாற்றக் கூடாது என, கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.\nகடலூர் மாவட்ட நடிகர் சிவாஜி கணேசன் சமூக நலப் பேரவையின் மாவட்டத் தலைவர் க.தர்மராஜ், பொதுச் செயலர் கே.சிவாஜி கணேசன், பொருளாளர் இ.பிரகாஷ், சட்ட ஆலோசகர் தி.ச.திருமார்பன், துணைத் தலைவர் கே.ஜெயபால் உள்ளிட்டோர் அண்மையில் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.\nஅந்த மனுவில், சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டு அவருக்காக கட்டப்பட்டு வரும் மணிமண்டபத்தில் வைக்கப்படும் என, அரசு தெரிவித்துள்ளது. மணிமண்டபத்தில் வேறு சிலையை அமைப்பதோடு, தற்போது உள்ள சிலையை கடற்கரைச் சாலையில் காந்தி, காமராஜர் சிலைகளுக்கு நடுவே மாற்றி அமைக்க வேண்டும். கடலூர் மாவட்ட ஆட்சியர் தமிழக முதல்வருக்கு இந்தக் கோரிக்கையை பரிந்துரை செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/05/find-teacher-post.html", "date_download": "2018-06-23T00:26:10Z", "digest": "sha1:ZZWZODD2NSKHJ2SCFGXTTLISAXJYUPUP", "length": 10547, "nlines": 294, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: FIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.", "raw_content": "\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடபட்டுள்ளது.\nவேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்\nஉங்கள் திறமைக்கு தகுந்த வேலை வேண்டுமா\nஅரசு உதவி பெரும் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்கள் வேண்டுமா\nஆசிரிய படிப்பு முடித்தவரா நீங்கள்\nஅனைத்து கேள்விகளுக்கும் ஒரே தீர்வு FIND TEACHER POST (WWW.FINDTEACHERPOST.COM) ல் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.\nமுற்றிலும் இலவசமான பட்டதாரி ஆசிரியர்களுக்கென்றே தனியாக உருவாக்கப்பட்டwww.findteacherpost.com தனியார் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாதமும் பதிவு செய்துள்ள ஆசிரிய பட்டதாரிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வருகிறது. முற்றிலும் இலவசமான இந்த சேவையை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.\nwww.findteacherpost.com க்கு ஆசிரியபட்டதாரிகளின் ஆதரவு தொடர்ந்து பெருகிவருகிறது. ஆம். 23 மாதங்களில் 42000 க்கும் மேல் ஆசிரிய பட்டதாரிகள் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். 2000க்கும் மேலானோர் பணிபுரியும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.\nதற்போது கல்வியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவ மாணவியர்கள் உடனே பதிவு செய்ய வேண்டுகிறோம். (இறுதியாண்டு மாணவர்கள் B.Ed.,படிப்பையும் சேர்த்தே பதிவு செய்யவும்.\nஒரு முறை மட்டுமே ON LINE ல் REGISTER செய்தால் போதுமானது. தமிழகத்தில் உள்ள எண்ணற்ற தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்களுக்கு உங்கள் விண்ணப்பம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த மென்பொருள். நேர்காணல் பற்றிய தகவல்கள் குறுஞ்செய்தி(SMS) மூலம் இலவசமாக பெறலாம்.\nஇதுவரை நேர்காணல் பற்றிய அழைப்பு கிடைக்காதவர்கள் இந்த தளத்தின் வாயிலாக சுயப்பதிவு (Self Enrolment) செய்து கொள்ளவும்.\nON LINE ல் பதிவு செய்ய இயலாதவர்கள் 08067335589 என்ற எண்ணுக்கு MISSED CALLகொடுத்தால் போதும்\nஇதுவரை பதிவு செய்யாத அனைத்து ஆசிரியபட்டதாரிகளும் உடனே பதிவு செய்யவும்\nNOTE: SMART PHONE வைத்திருப்பவராக இருந்தால் PLAY STORE ல் சென்று FIND TEACHER POST எனTYPE செய்து APP – DOWNLOAD செய்து கொள்ளுங்கள். காலிப்பணியிடங்கள் பற்றிய செய்தியை காண்பதுடன் பிடித்த பள்ளியின் காலிப்பணியிடத்துக்கு SELF ENROLLMENT செய்து கொள்ளலாம்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/cinema_detail.php?id=67520", "date_download": "2018-06-23T00:34:31Z", "digest": "sha1:RQ4TGORRLDGRNMLF2TEVBZ3WYIGORSJW", "length": 7706, "nlines": 56, "source_domain": "m.dinamalar.com", "title": "அஜித் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேவி கணவர்? | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஅஜித் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேவி கணவர்\nபதிவு செய்த நாள்: மார் 13,2018 19:13\nவிவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில், விசுவாசம் என்ற படத்தில் நடிக்கிறார் அஜித். சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிக்கிறார். அஜித்துடன் நயன்தாரா, யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. ஆனால் தமிழ் திரையுலகம் ஸ்டிரைக்கால் இப்படம் துவங்குவதில் தாமதம் ஏற்படும் என தெரிகிறது.\nஇதனிடையே, அஜித்தின் அடுத்தப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் படங்களின் இயக்குநர் வினோத் இயக்குவதாக தகவல் வெளியான நிலையில் இந்தப்படத்தை மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.\nஅஜித், ஸ்ரீதேவி இடையே நல்ல நட்பு இருந்தது. அதனால் தான் ஸ்ரீதேவியின் ரீ-என்ட்ரி படமான இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் ஸ்ரீதேவி கேட்டு கொண்டதால் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் அஜித். அந்த நட்பின் அடையாளமாக போனி கபூரின் தயாரிப்பில் அஜித் நடிக்க சம்மதம் சொல்லியிருப்பதாக தெரிகிறது.\nசில தினங்களுக்கு முன்னர் ஸ்ரீதேவியின் அஞ்சலி கூட்டம் சென்னையில் நடந்தது. அஜித், ஷாலினி இருவரும் போனி கபூர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர். அந்த சந்திப்பின் போதே, அஜித்தின் படம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி\nபெண் வேடத்தில் நடிக்கிறாரா மம்முட்டி..\nசஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி\nமலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் உண்டு : ஹனிரோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhaittuligal.blogspot.com/2016/09/blog-post_14.html", "date_download": "2018-06-23T00:55:53Z", "digest": "sha1:YBQ2U6EOQR5BJ5GPYEZQBGPMTP6IU6WM", "length": 14408, "nlines": 189, "source_domain": "mazhaittuligal.blogspot.com", "title": "Rain drops: உண்ணாவிரதமும் காவிரியும்", "raw_content": "\n1993 ஆம் ஆண்டு, ஜூலை மாதம்.\nஇரு திருமணங்கள் நிறைவாய் நடந்த திருப்தியில் திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கு நேரில்சென்று எங்கள் நன்றியைச்சொல்லி வணங்கப் புறப்பட்டோம். வழக்கம்போல் மதுரையில் இறங்கி பஸ் பயணம்.\nமதுரையிலிருந்து தூத்துக்குடியின் உப்பளங்களைப் பார்த்துக் கொண்டேசெல்லும் பயணம் இனிமையானது. திருச்செந்தூரை நெருங்கநெருங்க மருக்கொழுந்தின் நறுமணம் வீசும், கடற்கரைக்காற்று நாசியை வருடும். சண்முகனின் திருவடிகளை தியானித்து இருக்கும் மனம்.\nகடற்கரைக்கோயில் திருச்செந்தூர் சுமார் இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது.எப்படி அ��்வளவு அழகான கோயிலை கடற்கரையில் கட்டினார்கள் என்பது ஆச்சர்யத்திற்குரியது. சூரனை வென்ற முருகப்பெருமான் கையில் தாமரை மலரை ஏந்தி சிவபூசை செய்யும் திருக்கோலம். அபிஷேக ஆராதனைகள் செய்து, கண்குளிர தரிசனம் செய்தோம்.பன்னீர் இலையில் விபூதிப்பிரசாதம் பெற்றுக்கொண்டு விடுதிக்கு திரும்பினோம்.\nபெங்களூரில் வயதான மாமியைத் தனியாக விட்டுவிட்டுச் சென்றிருந்ததால்\nஅன்றே மாலையில் திரும்ப முடிவுசெய்திருந்தோம்\nவிடுதியை ஒப்படைத்து பேருந்து நிலையம் சென்ற எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.\n தமிழ்நாட்டில் ஜெயலலிதா காவிரிப் பிரச்னைக்கு தீர்வுகாண உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டிருக்கிறார்கள் என்றார்கள். உணவகங்களை மூடிக்கொண்டிருந்தார்கள். ஒன்றிரண்டைத்தவிர பேருந்துகள் எல்லாவற்றையும் பணிமனைக்கு கொண்டு போய் விட்டார்கள்.\nபேருந்து நிலையத்தில் என்ன செய்வது என்று திகைத்துப் போய் சுற்றிவந்த எங்களுடைய நிலையைப்பார்த்த பேருந்து நிர்வாகி, \" சார், மாலை ஆறு மணிக்கு இங்கிருந்து பெங்களூருக்கு ஒரு பேருந்து செல்கிறது. எங்கும் நிற்காது. பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி இல்லை என்றாலும் உங்களுக்கு ஆட்சேபணையில்லை என்றால், உங்களை அழைத்துப் போகச் சொல்கிறேன் என்றார். சரிதான், துணிந்து போய்விடுவோம் என முடிவு செய்தோம்.\nபேருந்தில் கண்டக்டர் தவிர நாங்கள் இருவர்தான் பயணிகள். மத்தியில் உள்ள சீட்டில் அமர்ந்து கொள்ளுங்கள். ஜன்னலை மூடிவிடுங்கள் என்றார் ஓட்டுனர்.\nபேருந்து எங்கும் நிற்காமல் சேலம்டவுன் பேருந்து நிலையத்தில் ஓட்டுனரின் ஓய்வுக்காக, ஐந்து நிமிடங்கள் நின்றது.\nசுமார் பன்னிரண்டு மணி நேரப் பயணத்துக்குப் பின் பெங்களூரை அடைந்தோம். எப்படியோ முருகப் பெருமான் காலியான ஒரு பேருந்தை எங்களுக்காக அனுப்பினான் என்று, அடுத்தவருடம் கண்டிப்பாக வந்து உன்னை தரிசனம் செய்கிறேன் என்று வேண்டிக் கொண்டேன்.\nஇந்தக் காவேரி நதித்தண்ணீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைதான் எத்தனை நினைவுகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது\nசென்னையில் வெள்ளம் ( மழை) - சென்னையில் வெள்ளம் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது படகுகளில் மக்கள் காப்பாற்றப் படுகிறார்கள் என்ற செய்திகளைப் படித்த போது 70 களில் புயலோடு கூடிய பல��்த ம...\nமத்ர தேச அரசன் அஸ்வபதி. அவரின் மனைவி மாலவி. ஒரு பேரரசனுக்கு உரிய அத்தனை நற்குணங்களும் உடைய அஸ்வபதி ராஜனுக்கு மகப் பேறில்லை. எனவே அவன் குழந...\n அந்த புத்தகத்தைக் கொஞ்சம் பார்க்கலாமா என்று எங்கள் வீட்டு நூலகத்தைப் ...\nநவரத்திரி - சுஷிமா சேகரின் புத்தகம் பற்றிய ஒரு புகுந்துரையாடல்\nவாசலில் காலிங் பெல் தொடர்ந்து ஒலிக்கிறது...... தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்த பர்வதம்மா, 'யாரது,' என்று கொஞ்சமாகக் கதவைத் திறந...\nகூப்பிடுங்கள் \"ஓ ல லா, ஃபாஸ்ட் , டாக்சி டாக்சி.......\nசென்னைக்குப் போவதென்றாலே குஷிதான். முக்கால் மணிநேரத்தில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வான்வெளிப் பயணம் ஆகாயப் பஞ்சுப் பொதிகளைக் கொஞ்சுவத...\nவகுப்பறை: மனவளம்: வாழ்வென்பது எது வரை\nவகுப்பறை: மனவளம்: வாழ்வென்பது எது வரை : மனவளம்: வாழ்வென்பது எது வரை : மனவளம்: வாழ்வென்பது எது வரை சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்....... சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்.......\nயார் மைந்தன், யார் மகன்\nதமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டக் கடற்கரையில் உள்ள சிற்றூர் திருச்செந்தூர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்ம...\n''காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி,'' என பக்தியின் உச்சத்தில் பாடி அனைவரையும் சிவஜோதியில் கலக்கச் செய்தது திருஞானசம்பந்தரின...\nமிட்டாய் கதைகள் - ஒரு விமர்சனம்\nநான் சின்னப் பெண்ணாய் இருந்த காலத்தில் கண்ணாடிப் பெட்டியில் பஞ்சு மிட்டாய் விற்பார்கள் சுவைமிக்க பஞ்சு மிட்டாய் நல்ல ரோஸ் நிறத்தில் இருக்...\nவகுப்பறை: மனவளம்: வாழ்வென்பது எது வரை\nஇராமாயணம் -- சுந்தர காண்டம் (1)\nஇறைவழிபாடு - திருப்பாவை (1)\nதிருவருட்பா - வள்ளலார் - தடித்தவோர்.... (1)\nஶ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை வரலாறு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://milkywayofjob.blogspot.com/2010/11/blog-post_8483.html", "date_download": "2018-06-23T00:23:44Z", "digest": "sha1:WL7SCCVQP7M6XP7ZDRJT5FHVNV7SRLRA", "length": 21254, "nlines": 149, "source_domain": "milkywayofjob.blogspot.com", "title": "Milky Way of Job: கர்ப்பிணிகளுக்கு அம்மை வந்தால் என்ன செய்வது?", "raw_content": "\nகர்ப்பிணிகளுக்கு அம்மை வந்தால் என்ன செய்வது\nகர்ப்பிணிகளுக்கு அம்மை வந்தால் என்ன செய்வது\nகோடைக்காலம் வந்துவிட்டது. கூடவே அழையா விருந்தாளியாக விதவிதமான அம்மை நோய்களும் சேர்ந்தே வந்துவிடும். இந்த அம்மை நோய்கள் எதனால் ஏற்ப���ுகின்றன வராமல் தடுப்பது எப்படி வந்தபிறகு எப்படி நடந்து கொள்ள வேண்டும் பெரியம்மை என்று சொல்லப்படக்கூடிய அம்மைதான் உயிர் குடிக்கும் ஒரு அம்மையாக இருந்து வந்தது. பெரியம்மைக்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு இன்று அந்த அம்மையை உலகத்தை விட்டே துரத்திவிட்டோம்.\nதற்போது என்னென்ன அம்மைகள் நமக்கு வருகின்றன\nசின்னம்மை என்றழைக்கப்படும் சிக்கன் பாக்ஸ் (கொப்புளங்களாக வருமே...)\nமணல்வாரி அம்மை என்றழைக்கப்படும் மீசில்ஸ்\nபொன்னுக்கு வீங்கி என்றழைக்கப்படும் மம்ப்ஸ்\nஅம்மை நோய்கள் எப்படி பரவுகின்றன\nஅம்மை நோய்கள் பெரும்பாலும் காற்றின் மூலமாகத் தான் பரவுகின்றன.\nஅதனால்தான் அம்மை நோயை \"பிராப்லெட் இன்ஃபெக்ஷன்\" என்று சொல்கிறோம். நோயாளி இருமும் போதோ, தும்மும் போதோ அவரிடமிருந்து \"வைரஸ் கிருமிகள்\" காற்றில் வெளியேற்றப்பட்டு, மற்றவர்களைத் தாக்குகிறது. இது தவிர நோயாளியைத் தொடும்போது கூட இந்த நோய் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் அம்மை நோய்களை தீவிரமான ஒரு \"தொற்று நோய்\" என்று சொல்கிறோம்.\nகர்ப்பிணிப் பெண்களுக்கு அம்மை நோய் வந்தால் பிரச்சினை என்கிறார்களே\nகருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு அம்மை நோய் வந்தால், அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. குறிப்பாக, கருவுற்றிருக்கும் முதல் மூன்று மாதங்களில் அம்மை நோய் வந்தால் உடனடியாக பெண்கள் மகப்பேறு மருத்துவரைச் சந்திக்க வேண்டும். சாமி குத்தம் ஆகிவிடும் என்று வீட்டிலேயே இருந்து விடக்கூடாது. ஏனென்றால், குழந்தையின் இதயம் ஐந்தாவது வாரம் வளர ஆரம்பித்து விடுகிறது. அந்த சமயத்தில் அம்மை நோயால் தாய் பாதிக்கப்பட்டாலும், சரியான ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள்ளாவிட்டாலும் தாயின் வயிற்றில் உள்ள குழந்தையின் இதயத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமில்லை, ஆண் குழந்தைகள், அம்மை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சரியான ட்ரீட்மென்ட் கொடுக்கப்படாவிட்டால், விதைகள் பாதிக்கப்பட்டு அவர்கள் பெரியவர்கள் ஆனபிறகு மலட்டுத் தன்மையும்கூட ஏற்படலாம்.\nஅம்மை நோய்க்குத் தடுப்பூசிகள் இருக்கிறதா\nசின்னம்மைக்குக்கூட தற்போது தடுப்பூசிகள் வந்துவிட்டது. குழந்தைப் பருவத்தின் ஓரிரு ஆண்டுகளிலேயே போடப்படும் இந்தத் தடுப்பூசியால், வாழ்நாள் முழுவதும் நோய் பற்றிய பயம் இன்றி இருக்கலாம்.\nஎம்.எம்.ஆர். என்று சொல்லப்படும் முத்தடுப்பு ஊசியால் மணல்வாரி, பொன்னுக்கு வீங்கி முதலிய அம்மைகள் வராமல் தடுக்கலாம்.\nகுழந்தை பிறந்து ஒன்பதாம் மாதத்தில் \"மீசல்ஸ் வேசின்\" என்ற ஊசி மணல்வாரிக்காகத் தனியாகப் போடப்படுவது.\nஇந்த தடுப்பூசிகளை டாக்டரின் ஆலோசனைப்படி தவறாமல் போட்டுக் கொண்டாலே அம்மை பற்றிய பயமில்லாமல் இருக்கலாம்.\nஅம்மை நோய் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொள்வது எப்படி\nசின்னம்மை வருவதற்கு மூன்று, நான்கு நாட்கள் முன்பே காய்ச்சல், ஜலதோஷம், இருமல், உடல்வலி, தலைவலி, கண் எரிச்சல் போன்றவை ஆரம்பிக்கும். பிறகு தோலில் எரிச்சலும், அரிப்பும் ஏற்படும். பிறகு முகம், கழுத்து, முதுகு, மார்பு என்று உடல் முழுவதும் கொப்புளங்கள் வரும்.\nசின்னம்மைக்கு என்றே தனியாக மாத்திரைகள், சிரப், ஆயின்மென்ட்டுகள் இருக்கின்றன. டாக்டரிடம் முதலிலேயே காட்டி ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டால் நோயின் வீரியத்திலிருந்தும், பக்க விளைவுகளிலிருந்தும் தப்பலாம்.\nட்ரீட்மென்ட் சரியாக எடுத்துக் கொள்ளாத போது வயிற்றுப் போக்கு ஏற்படும். சின்னம்மை ஒரு முறை ஏற்பட்டால், அது ஆயுளுக்கும் திரும்ப வராது.\nமணல்வாரி அம்மை வந்தாலும் சளி, இருமல், ஜலதோஷம், கண் எரிச்சல் இருக்கும். தாடையின் உள்பகுதிகளில் சிவப்பு கலந்த வெண் புள்ளிகள் தோன்றுவதுதான் இந்த நோயின் அறிகுறி.\nஇந்த அம்மைக்கும் சரியான மருத்துவம் எடுத்துக் கொள்ளாவிட்டால் வயிற்றுப்போக்கு, காதில் சீழ் வடிவது, நிமோனியா போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.\nகாதின் கீழ்ப்புறம், தாடையின் கீழ்ப்புறம் காணப்படும் உமிழ்நீர் சுரப்பிகளைத் தாக்கக்கூடியது, \"பொன்னுக்கு வீங்கி\" அம்மை. தொண்டை வலி, விழுங்குவதில் சிரமம், வாயைத் திறக்கும்போது வலி, காதின் கீழ் வலியுடன் வீக்கம் போன்றவை இதன் அறிகுறிகள். மருந்து மாத்திரைகள் மூலமே வலியையும், வீக்கத்தையும் குறைக்கலாம்.\nஉணவில் காரம், புளிப்பைத் தவிர்ப்பது நல்லது. பழரசம், கஞ்சி, மோர், பழங்கள், இளநீர், குளுக்கோஸ் போன்றவை உடம்புக்கு மிகவும் நல்லது. எல்லாவற்றுக்கும் மேலாக, தனி நபர் சுத்தமும், சுற்றுப்புற சுத்தமும், சரியான நேரத்தில் டாக்டரின் ஆலோசனையும் உங்களை இந்த நோயிலிருந்து காப்பாற்றும்.\nவிஜய்க்கான போட்டியில் ஜெயித்தது நான்தான்\nகிராமத்துக்காக மடிப்பிச்சை எடுத்த சிறுவன்\nதமிழில் 'டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்'\nகௌதம் மேனனின் கூட்டணியை மாற்றிய ஒளிப்பதிவாளர்\nதமிழுக்கு வரும் கவர்ச்சித் தென்றல்\n'மன்மதன் அம்பு' சரியான ரொமான்டிக் காமெடி\nநான்கு நாட்கள் தண்ணீ­ரில் நின்ற சூர்யா\nஅரசுக்கு கமல் வைத்த கோரிக்கை\nசிக்கு புக்குக்கு சிறப்பு இணையதளம்\nஇரவில் மும்பையை சுற்றும் சமீரா\nவிஜய்யை நெகிழ வைத்த சிலை\nவீட்டை விட்டு வெளியேறிய சரண்யா\nபிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி - ஹன்சிகா\nகண்களால் மிரள வைத்த சூர்யா\nஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்து வைக்கிறேன்\nஎன்னை நடிக்க வைக்க யாரும் முயற்சி பண்ணுவதில்லை\nநடிகர் ஸ்ரீமனின் 'பரிமளா திரையரங்கம்'\nஉயிர் தப்பிய எம்.எஸ்.பாஸ்கரின் உபதேசம்\nஇடிக்காதீங்கண்ணே நல்லாயில்ல... டென்ஷனான சினேகா\nநண்பனோடு வேட்டைக்குத் தயாரான ஜெய்\nதிட்டக்குடியில் மகிழ்ச்சி பொங்கிய கௌதமன்\nடிசம்பர் ஒன்று முதல் காவலன் இசை\nசிகரத்தின் பாராட்டைப் பெற்ற கரு.பழனியப்பன்\nஅமீரிடம் கால்ஷீட் கேட்ட எஸ்.ஏ.சி\n'பாடி அழைத்தேன்' நிகழ்ச்சியில் எஸ்.பி.பி\nவிநியோகஸ்தர்கள் மீது சுந்தர்.சி கடுப்பு\nகரீனாவால் ட்ராப் ஆன 'ஹீரோயின்'\nகின்னஸில் இடம்பெறப் போகும் விஷால்\nபி.வாசுவை ஆந்திராவுக்கு போகச் சொன்ன ரஜினி\nமுன்னணி இயக்குநருக்கு மறுப்பு தெரிவித்த சூர்யா\nதயாரிப்பாளரை திகிலடைய வைத்த அஜித்\nஇன்று கலைப்புலி எஸ்.தாணு மகன் திருமணம்\nகோடம்பாக்கத்தையே சலசலக்க வைத்த ஆர்யா\nகரு. பழனியப்பன் அரங்கேற்றிய ப்ளாக்கர்ஸ் ஷோ\n'மன்மதன் அம்பை' கை கழுவிய உதயநிதி\nகாவலனுக்கே ஆறு வார காவலா\nபாலிவுட்டில் தடம் பதிக்கிறாரா அனுஷ்கா\nதமன்னாவை தூக்கி வீசிய லிங்குசாமி\nசின்ன வயசில் பெரிய மனுஷி\nஎப்போதும் இளமையாகத் தோன்ற ஆசையா\nஜிம் இல்லாமல்... ஜம் மென்று\nஇப்படி இருந்தால் நன்றாக இருக்குமே\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க எத்தனையோ வழிகள்\nஅமலா மேனஜரை மாற்றிய விக்ரம்\nதரவேண்டியதைத் தந்து 'வேங்கை'யை வாங்கிய ஹரி\nஸ்ரீகாந்துக்கு 25 தந்த ஜெமினி பிலிம் சர்க்யூட்\nதனித்தன்மை வாய்ந்தது கமல் குரல்\nசரியே' பாடல் வெளியீட்டு விழா\nதமிழ் சினிமாவை கொச்சைப்படுத்திய நடிகர்\nவிருதகிரி பாடல் வெளியீட்டு விழா\n5 லட்சம்: டிமாண்ட் வைக்கும் சந்தானம்\nமன்மதன் அம்பு - சுவாரஸ்யமான தகவல்கள்\n'பெற்றால்தான் பிள்ளையா'வுக்கு உதவிய கமல்\nகொஞ்சம் சிரிக்க வந்த வாசன்\nஷக்திக்கு சக்தி கொடுக்க வரும் சந்தானம்\nகொடுத்த சத்தியத்தை மீறிய சசிகுமார்\n'கோ'வில் நடனமாட நட்சத்திரங்களுக்கு அழைப்பு\nமுதலில் யாருக்கு.. குழப்பத்தில் பிரபு சாலமன்\nவிஷாலை திகைப்படைய வைத்த பாலா\nகணேஷ் வெங்கட்ராமன் மேல் விழுந்த 'பனித்துளி'\nகமல் பாடும்போது கண்கலங்கிய மாதவன்\nசைலண்ட்டா திரும்பி வந்த ஸ்வாதி\nதோழமையுடன் நடந்து கொள்ளும் ஜெனி, ஹன்ஸி\nஎல்லாமே மனசு விரும்புகிறதை பொருத்துதான்\nபாதிக்கப்பட்டவர்கள் பலவீனமானவர்கள் என்பதால் நிராதர...\nநாடாளுமன்றத்தில் காலித்தனம் செய்ய மாதச்சம்பளம் ரூ....\nஏன் தமிழ் உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக வேண்டும்\nகலைக்காக மருத்துவப் படிப்பை துறந்த ஐஸ்வர்யா\nஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம் வாங்கித் தருவதே...\nபாக்ஸிங்கில் பதக்கங்களை குவிக்கும் நர்மதா\nபெரிய போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் - நீலவேணி\nசிறந்த ராணுவ அதிகாரி பயிற்சிக்கான விருது பெற்ற முத...\nதீயணைப்புத் துறையில் சாதனை படைத்து வரும் மீனாட்சி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neermarkkam.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-06-23T00:29:17Z", "digest": "sha1:W5CHZI5TTCIE7K35XHFCIE77PNLKGXZ4", "length": 18011, "nlines": 78, "source_domain": "neermarkkam.blogspot.com", "title": "நேர் மார்க்கம்: இஸ்லாமிய சட்டதிட்டங்கள் அரேபியர்களுக்காக வகுக்கப்பட்டதா ?", "raw_content": "\nஇஸ்லாமிய சட்டதிட்டங்கள் அரேபியர்களுக்காக வகுக்கப்பட்டதா \nஅகில உலகுக்கும் அருட்கொடையாக வந்த முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் குர்ஆனில் உம்மை மனிதகுலம் முழுமைக்கும் தூதராக அனுப்பியள்ளேன் என்று பல இடங்களில் கூறுகின்றான்\nஆனால் தற்காலத்தில் இஸ்லாத்தை விமர்சிக்கக்கூடிய சிலர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் வகுத்தளித்த சட்ட திட்டங்கள் யாவும் அக்காலகட்டத்தில் அரேபியர்களின் வசதிகளுக்கேற்பவே முழுக்க முழுக்க அவர்களை கவனத்தில் கொண்டு அவர்களுக்காவே வகுக்கப்பட்டது என்றொறு\nகுற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள் அவர்கள் இப்படிக் கூறுவதற்க்குக் காரனம் முஸ்லீம்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சில அடையாளங்களை பார்த்துத்தான் குறிப்பாக தொப்பி தாடி ஜிப்பா (முஸ்லீம்களில் சிலர் அணியும் முக்கால் அல்லது முழு நீலங்கிச் சட்டை) பலதாரமணம் தொடங்கி பேரித்தம்பழத்தைக் கொண்டு நோன்பு திறப்பதையும் இஸலாத்தின் இறுதிக்கடமையான ஹஜ்ஜை நிறைவேற்ற முஸ்லீம்கள் மக்காவிற்க்கு செல்வது உட்பட இன்னும் சில காரணங்களைச் சுட்டிக்காட்டி இஸ்லாமியச் சட்டதிட்டங்கள் அரேபியர்களுக்காவே வகுக்கப்பட்டது என்று வாதிடுகின்றனர் இவர்கள் சுட்டிக்காட்டக்கூடிய விஷயங்களில் தொப்பி ஜிப்பா போன்றவை உட்பட சில காரியங்கள் சில முஸ்லீம்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவைகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் மற்றுள்ள இஸ்லாமியச் சட்டதிட்டங்கள் ஆனாலும் சரி வணக்க வழிபாடுகள் ஆனாலும் சரி அவையெல்லாமே உலக அழிவு நாள் வரை தோன்றக்கூடிய அகில உலகமக்கள் அனைவறையும் கருத்தில் கொண்டு அவர்கள் அன்றாடம் தங்கள் வாழ்க்கையில் கடைபிடுத்தொழுகக்கூடிய வகையில் மிக எளிமையானதாகவே அல்லாஹ் தன்தூதர் மூலம் உலகுக்கு அளித்துள்ளான் சரி இனி இவர்கள் கூறுவதுபோல் சில இஸ்லாமியச் சட்டங்கள் அரேபியர்களைக் கருத்தில் கொண்டு வகுக்கப்பட்டதா என்று பார்ததால் பல இஸ்லாமியச் சட்டதிட்டங்கள் அரேபியர்களின் அன்றைய ஆச்சாரங்களுக்கும் அவர்களின் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட சில காரியங்களுக்கும் எதிராக உள்ளதை குர்ஆன் ஹதீஸில் வரக்கூடிய சில சட்டதிட்டங்களை காணும்பொழுது புரிந்து கொள்ள முடிகிறது அதுபோன்றவைகளில் ஒன்றுதான் முஸ்லீம்களுக்கு தினசரி ஐந்து நேரம் கடமையாக்கப்பட்டுள்ள தொழுகைகளுக்கு முன்பு செய்யும் உளூ (கை கால் முகம் உட்பட உடம்பின் சில பாகங்களை கழுவி அங்கசுத்தி செய்வது)\nதொழுகைக்கு உளூ எவ்வளவு முக்கியம் என்றால் உளூ இல்லாமல் தொழப்படும் எந்த தொழுகையும் இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்படுவதில்லை இந்த அளவுக்கு முக்கியமான உளுவை முறிக்கக்கூடிய காரணங்கள் சிலவற்றுள் ஒன்றாக முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் ஒட்டகக்கறி சாப்பிடுவதை குறிப்பிட்டுள்ளார்கள் இதை கீழ்க்காணும் ஹதீஸின் மூலம் தெளிவாக அறியலாம்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் (வந்து), \"ஆட்டிறைச்சி சாப்பிட்டால் நான் உளூச் செய்ய வேண்டுமா\" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், \"நீர் விரும்பினால் உளூச் செய்து கொள்க\" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், \"நீர் விரும்பினால் உளூச் செய்து கொள்க இல்லையேல் உளூச் செய்யத் தேவையில்லை\" என்று சொன்னார்கள். மீண்டும் அவர், \"ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் நான் (மீண்டும்) உளூச் செய்ய வேண்டுமா இல்லையேல் உளூச் செய்யத் தேவையில்லை\" என்று சொன்னார்கள். மீண்டும் அவர், \"ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் நான் (மீண்டும்) உளூச் செய்ய வேண்டுமா\" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், \"ஆம்; ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் உளூ செய்துக் கொள்க\" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், \"ஆம்; ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் உளூ செய்துக் கொள்க\" என்றார்கள். அவர், \"ஆட்டுத் தொழுவத்தில் நான் தொழலாமா\" என்றார்கள். அவர், \"ஆட்டுத் தொழுவத்தில் நான் தொழலாமா\" என்று கேட்டார். அதற்கு, \"ஆம் (தொழலாம்)\" என்றார்கள். அவர், \"ஒட்டகத் தொழுவத்தில் தொழலாமா\" என்று கேட்டார். அதற்கு, \"ஆம் (தொழலாம்)\" என்றார்கள். அவர், \"ஒட்டகத் தொழுவத்தில் தொழலாமா\" என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், \"கூடாது\" என்று கூறினார்கள்.\nஅறிவிப்பாளர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி).\nஉணவில், ஒட்டக இறைச்சியைத் தவிர எதுவும் உளூவை முறிக்காது. ஸஹீஹ் முஸ்லீம் 539\nஆக ஒருவர் உளு செய்தபிறகு ஒட்டக இறைச்சியைச் சாப்பிட்டால் மீண்டும் உளு செய்த பிறகே தொழுகயை நிறைவேற்ற வேண்டும் அதே நேரம் ஒருவர் உளு செய்த பிறகு ஆடு மாடு கோழி போன்றவைகளின் இறைச்சியை சாப்பிட்டால் அவர் மீண்டும் உளு செய்யாமலேயே தொழுகையை நிறைவேற்றலாம் இதை கீழ்க்காணும் ஹதீஸின் மூலம் அறியலாம்\nஅம்ர் இப்னு உமய்யா(ரலி) கூறினார்\nநான் நபி(ஸல்) அவர்களைத் தம் கரத்திலிருந்து ஆட்டுச் சப்பையை(க் கத்தியால்) துண்டுபோ(ட்டுச் சாப்பி)டுவதைப் பார்த்தேன். அப்போது தொழுகைக்காக அழைக்கப்பட்டது. உடனே, அவர்கள் அந்த ஆட்டுச் சப்பையையும் அதைத் துண்டிக்கப் பயன்படுத்திய கத்தியையும் (அப்படியே) கீழே போட்டுவிட்டு எழுந்து தொழுதார்கள். (புதிதாக) அங்கசுத்தி (உளு) செய்யவில்லை ஸஹீஹ் புகாரி 5408\nஇதைக் கவனத்தில் கொண்டு இனி விஷயத்திற்க்கு வருவோம் உலகின் மிக மிகப் பெரும்பாலான பகுதிகளில் இல்லாததும் அந்தப் பகுதி மக்கள் தாங்கள் உணவாக வாழ்நாளில் ஒருமுறை கூட உண்ணாததும் தான் ஒட்டகமும் ஒட்டக இறைச்சியும் ஆனால் அரேபியர்களு���்கு அவை அப்படியல்ல அன்றைய முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் காலந்தொட்டு இன்றைய இந்த நவீன காலம் வரையிலும் அரேபியர்களின் வாழ்வில் அன்றாடத்தேவைகளுக்காகவும் அவர்கள் உண்ணும் பிரதான அசைவ உணவாகவும் உள்ளதால் அவர்களின் வாழ்வில் இரண்டறக்கலந்து விட்ட ஒரு பிராணிதான் ஒட்டகம்\nஇந்த அளவிற்க்கு அரபிகளின் முக்கிய அசைவ உணவான ஒட்டகக்கறியைச் சாப்பிட்டால் உளு முறிந்து விடும் என்பதால் ஒருவர் உளு செய்துவிட்டு ஒட்டக இறைச்சியை சாப்பிட்டால் அதற்க்காக அவர் மீண்டும் உளு செய்துவிட்டுத்தான் தொழ வேண்டும் என்பதிலிருந்தும் உலகின் பல பாகங்களில் முக்கியமான அசைவ உணவாக உட்க்கொள்ளப்படும் ஆடு மாடு கோழி போன்றவற்றின் இறைச்சியைச் சாப்பிட்ட ஒருவர் அவர் சாப்பிடுதற்க்கு முன்பு செய்த உளுவே போதும் மீண்டும் உளு செய்யவேண்டியதில்லை என்பதிலிருந்தே இது\nஅரேபியர்களுக்கு பாதகமாகவும் மற்றுள்ளவர்களுக்குச் சாதகமாகவும் இருப்பதை நடுநிலையோடு சிந்திப்பவர்கள் அறாயலாம் எனவே அன்புள்ளவர்களே கீழ்க்கானும் இறை வசனத்தில் அல்லாஹ் கூறுவது போல்\nஇஸ்லாமியச்சட்டதிட்டங்கள் அரபியர்களின் வசதிக்கேற்ப வகுத்தளிக்கப்பட்டதல்ல அவை உலக முடிவு நாள் வரைத் தோன்றக்கூடிய ஒட்டுமொத்த மனிதகுல நன்மையைக் கருத்தில் கொண்டே அகிலங்களின் இறைவனால் தொகுக்கப்பட்டு அவனது இறுதித்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களின் மூலம் உலகுக்கு வழங்கப்பட்டதே என்பதை ஐயமற அறியலாம்\nஇன்னும் இது போன்ற சிலவற்றை அடுத்த தொடரில் காண்போம்\nமறுமையில் வெற்றி பெற அமல்கள் மற்றும் பொதுமா\nஇஸ்லாமிய சட்டதிட்டங்கள் அரேபியர்களுக்காக வகுக்கப்ப...\nமுஸ்லீம் உலகின் நிகழ்வுகள் (4)\nகாபா முன்பு சிவாலயமாக இருந்ததா Tamil Hindu தளத்திற்க்கு மறுப்பு\nகடாபி பிறப்பு முதல் இறப்புவரை\nகம்யூனிஸம் ஒரு சுருக்கமான அறிமுகம் (மண்ணைக்கவ்விய மார்க்ஸிஸம் தொடர் 2)\nநிரந்தர தீர்வு இஸ்லாத்தில் தீண்டாமை\nவிதியைப் பற்றிய தீர்வு இஸ்லாத்தில் இல்லையென்றால் வேறு எங்கே உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=19186", "date_download": "2018-06-23T00:26:40Z", "digest": "sha1:EWRGVGSFVAQDHL7JYY3Q3ZR2H6F3VS5J", "length": 62119, "nlines": 299, "source_domain": "rightmantra.com", "title": "வாழ்க அந்தணர் வானவர் ஆனினம், வீழ்க தண்புனல் வேந்தன���ம் ஓங்குக! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > வாழ்க அந்தணர் வானவர் ஆனினம், வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக\nவாழ்க அந்தணர் வானவர் ஆனினம், வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக\nஏப்ரல் 21 அன்று வந்த ‘அட்சய திரிதியை’ நன்னாளை முன்னிட்டு நம் தளம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளை பற்றிய பதிவு இது. அடுத்த முறை அட்சய திரிதியை என்றால் இந்த பதிவில் விளக்கியிருப்பதை போல “இன்று நம்மால் முடிந்த அறச்செயல்களை அவசியம் செய்ய வேண்டும்” என்கிற எண்ணமே உங்களுக்கு வரவேண்டும். அது தான் இந்த பதிவின் நோக்கம்\nஅலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக\nபொதுவாக ஒரு பயணத்தை திட்டமிட்டுவிட்டால், அந்த பயணம் நல்லபடியாக நடந்து முடியும் வரை நமது கவனம் முழுக்க அந்த பயணத்தில் தான் இருக்கும். வேறு சிந்தனை எதுவும் மனதில் தோன்றாது. இந்த ஆண்டு அட்சய திரிதியை அன்று ஆதிசங்கரரின் ஜன்ம பூமியான காலடி மற்றும் தங்க நெல்லி மழை பொழிந்த ‘சொர்ணத்து மனை’ ஆகிய திவ்ய தேசங்களுக்கு பயணத்தை திட்டமிட்டுவிட்டதால், அட்சய திரிதியை அன்று இருந்து செய்ய வேண்டிய பணிகளை ஓரிரு நாட்கள் முன்னதாக நாமே முன்னின்று செய்து முடித்தோம். எஞ்சிய பணிகளை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்தோம்.\nஅம்பத்தூரில் புதூர் செல்லும் சாலையில் உள்ள கள்ளிக்குப்பம் என்னும் ஊரில் ‘ஜகத்குரு வேத வித்யா பவனம்’ என்று ஒரு வேத பாடசாலை இருப்பதாகவும் அங்கு நேரில் சென்று பாடசாலையை பார்த்துவிட்டு அப்படியே அவர்களது தேவைகள் குறித்து விசாரித்துவிட்டு வரவேண்டும் என்றும் முகநூல் நண்பர் திரு.ஹாலஸ்ய சுந்தரம் என்பவர் கேட்டுகொண்டார். அவர் நம்மிடம் சொல்லி ஒரு மாதத்திற்கும் மேல் இருக்கும். ஆனால், நமக்கு தான் நேரம் கிடைக்கவில்லை.\nஇதற்கிடையே அட்சய திரிதியை வேறு நெருங்கியதால் மேற்படி பாடசாலைக்கு சென்று பார்த்துவிட்டு அப்படியே அவர்களுக்கு ஏதேனும் நம்மால் முடிந்த சிறு உதவியை செய்துவிட்டு வரலாமே என்று அட்சய திரிதியைக்கு சில நாட்களுக்கு முன்பு கள்ளிக்குப்பம் செல்ல முடிவு செய்தோம். பாடசாலையை நிர்வகிக்கும் திரு.சந்திரமௌலி ஸ்ரௌதிகளை அலைபேசியில் தொடர்பு கொண்டு நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பாடசாலைக்கு நேரில் வரவிரும்புவதாக கூறினோம். “தாரளமாக வாருங்கள். சுற்றிப் பாருங்கள்” என்றார்.\nமுன்னதாக வீட்டிலிருந்து புறப்படும் முன், அவரிடம் எப்படி வருவது என செல்லும் வழியை விசாரித்து அறிந்து கொண்டோம்.\nஏப்ரல் 19, ஞாயிறு காலை கள்ளிக்குப்பம் புறப்பட்டோம். நீண்ட நெடிய பைக் பயணம். ஒரு கட்டத்தில் அவர் சொன்ன இடத்தை தாண்டி வந்துவிட்டோமோ என்கிற சந்தேகம் ஏற்பட்டது. ஒரு வழியாக கள்ளிக்குப்பம் ரீச் ஆனோம். வெயில் வேறு வறுத்தெடுத்துக் கொண்டிருந்தது. ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கும் பாடசாலைக்கு வெறுங்கையை வீசிக்கொண்டு செல்ல மனமில்லை. மாணவர்களுக்கு ஏதேனும் வாங்கிச் செல்ல ஆசை. என்ன வாங்குவது என்று புரியவில்லை. அப்போது தான் அந்த யோசனை பளிச்சிட்டது. அங்கே ஒரு காய்கறிக் கடையில் வெளியே தர்பூசணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நல்ல பெரிய காயாக நான்கைந்து வாங்கிக்கொண்டோம். அவற்றை ஒரு பெரிய கோணியில் போட்டு வண்டியின் பின்னால் கட்டித் தந்தார்கள்.\nபிறகு பாடசலை இருந்த தெருவுக்கு சென்றோம். ஒரே பெயரில் அங்கு இரண்டு தெருக்கள் இருந்தன என்பதால் பாடசாலையை கண்டுபிடிக்க சற்று சிரமப்பட வேண்டியிருந்தது. பாடசாலையில் திரு.சந்திரமௌலி ஸ்ரௌதிகள் நம்மை வரவேற்றார்.\n‘மகிழ்ச்சியோடு நாம் கற்பதை ஒருபோதும் மறப்பதில்லை’ – கள்ளிக்குப்பம் வேத பாடசாலை மாணவர்கள்\nநம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு வந்த விஷயத்தை சொன்னோம். முதலில் வெந்தயம் போட்ட மோர் வந்தது. நல்ல தாகம் என்பதால் ஒன்றுக்கு இரண்டு டம்பளர் வாங்கி குடித்தோம். தர்பூசணியை சாஸ்திரிகளிடம் கொடுத்து “மாணவர்கள் எல்லாருக்கும் அப்புறம் பத்தை போட்டுக் கொடுத்துடுங்க மாமா….” என்றோம்.\n நல்லதா போச்சு. இன்னைக்கு மதியம் 2.00 மணிக்கு எல்லாரும் சிருங்கேரி கிளம்புறோம். ட்ரெயின்ல போகும்போது சாப்பிட சுலபமாயிருக்கும் என்றார். பாடசாலையை சுற்றிக் காண்பித்தார். மாணவர்கள் ஆங்காங்கே அமர்ந்து படித்துகொண்டிருந்ததுன் கண்கொள்ளா காட்சி.\nபிறகு மீண்டும் மெயின் ஹாலுக்கு வந்து அவரிடம் பேசிக்கொண்டிருந்தோம். இந்த பாடசாலை பற்றி விசாரித்துச சொல்லுமாறு நம்மை கேட்டுக்கொண்ட நண்பரை அலைபேசியில் அழைத்து அவரை திரு.சந்திரமௌலி சாஸ்திரிகளுடன் பேசவைத்தோம்.\nபின்னர் கோ-சாலையை சுற்றிக் காண்பித்தார். நல்ல முறையில் கோ-சாலை பரமாரிக்கப்பட்டு வருகிறது.\nபாட சாலை கோ-சாலையில் உள்ள கன்றுகுட்டிகளுடன்…\nவிடைபெறுவதற்கு முன்பு மாணவர்கள் முன்பு திரு.சாஸ்திரிகளை கௌரவித்தோம். மாணவர்களிடம் சந்திரமௌலி சாஸ்திரிகள் இப்படி ஒரு பாடசாலையை மூலம் புரிந்துவரும் ஒப்பற்ற பணியை பற்றி எடுத்துக்கூறி, அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்து அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வேதத்தை திறம்பட கற்று, பதிலுக்கு நாளை அவர்கள் நான்கு பேருக்கு கற்றுக்கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். ஒரு சிறய நீதிக் கதையை அவர்களுக்கு சொன்னோம். ஆர்வமுடன் கேட்டனர்.\nதிரு.சந்திரமௌலி ஸ்ரௌதிகளை அவருடைய துணைவியார் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் கௌரவித்தபோது…\nதளத்தில் பதிவு வெளியிட்ட பின்னர், பாடசாலைக்கு தேவைப்படும் உதவிகள் நண்பர்கள் & வாசகர்களின் துணையுடன் செய்யப்படும் என்று சாஸ்திரிகளிடம் உறுதி கூறியிருக்கிறோம்.\nஇரண்டு நாளில் அக்ஷய திரிதியை வருவதால் நல்லதொரு அறப்பணியாக, இந்த கோ-சாலைக்கு தீவனம் வாங்கித் தர விரும்புவதாக சொன்னோம். இவர்களுக்கு ரெகுலராக தீவனம் சப்ளை செய்யும் தீவனக் கடை பட்டரவாக்கதில் இருப்பதாகவும், அங்கு சென்று பணம் கட்டிவிட்டால் அவர்கள் தீவனம் இறக்கிவிடுவார்கள் என்றும் கூறினார்.\nஅவரின் கால்களில் வீழ்ந்து ஆசைபெற்றுக்கொண்டு, மாணவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு நேரே பட்டரவக்கம் பயணம்.\n(இந்த பாடசாலை பற்றிய விரிவான பதிவு தளத்தில் விரைவில் வரவிருக்கிறது\nபட்டரவாக்கதில் அந்த கடையை கண்டேபிடிக்கமுடியவில்லை. கடையின் அலைபேசி எண் இருந்தாலும் அவர் குரல் புரிந்து கொள்ளமுடியாதபடி இருந்தது. எப்படியோ பட்டரவாக்கம் ஸ்ரீ ராகேவந்திர ஸ்வாமிகள் மிருத்திகா பிருந்தாவனம் தாண்டி சென்றவுடன் ஒருவழியாக கண்டுபிடித்தோம். குரு தான் வழிக்காட்டினார் என்று நினைக்கிறோம். (நாம் +2 படிக்கும்போது சென்னையை அடுத்த பட்டாபிராமில் இருந்த காலத்தில் அடிக்கடி பட்டரவாக்கம் பிருந்தாவனம் வரும் வழ���்கமுண்டு பழைய நினைவுகள் வந்தன\nதீவனக்கடைக்கு சென்று தீவனமூட்டைக்கு பணம் கட்டிவிட்டு ரசீது பெற்றுக்கொண்டு புறப்பட்டோம்.\nஅட்சய திரிதியையின் முதல் பணி ஓவர். தகுதியான ஒரு இடத்திற்கு நல்லதொரு உதவி செய்தாயிற்று.\nஅடுத்து வேலப்பன்சாவடி அருகே உள்ள நூம்பலில் உள்ள சிவாலயம் ஒன்றுக்கு தீவனமும் வைக்கோலும் பிரதி மாதம் ஏற்பாடு செய்துவருகிறோம். (இங்கே மகா பெரியவா 3 மாதங்கள் தங்கி பூஜை செய்திருக்கிறார். இந்த கோவிலைப் பற்றி தனியே ஒரு பதிவளிக்கிறோம்) அங்கிருந்து ஃபோன் வந்தது. “வைக்கோல் காலி. வைக்கோல் வாங்கணும் சார்…” என்றார்கள். உடனே அங்கு சென்று வைக்கோலுக்கு பணம் கட்டிவிட்டு வந்தோம்.\nமறுநாள் சென்று வைக்கோல் வந்ததை உறுதிப்படுத்திக்கொண்டோம். (ரைட்மந்த்ராவுக்கு தனியாக அலுவலகம் துவக்கியதிலிருந்து இந்த கோவிலுக்கும் பிரதி மாதம் 3 மூட்டைகள் தீவனம் + வைக்கோல் சப்ளை செய்துவருகிறோம்.)\nஇத்தனை பணிகளுக்கு இடையே காலடி பயணத்திற்கான ஏற்பாடுகளில் வேறு கவனம் செலுத்தவேண்டி வந்தது. நாம் புறப்படுவதற்குள் என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையும் செய்துவிடவேண்டும் என்று முடிவு செய்தோம்.\nநங்கநல்லூரில் உள்ள ‘நிலாச்சாரல்’ என்னும் பார்வையற்ற மாணவியரின் இல்லத்தில் சென்ற ஆண்டு அந்த மாணவிகளுடன் அட்சய திரிதியை கொண்டாடியது நினைவுக்கு வந்தது. இந்த ஆண்டும் அங்கேயே கொண்டாடலாமே என்று கருதி நிலாச்சாரல் நிறுவனர் திரு.இராதாகிருஷ்ணன் அவர்களை தொடர்பு கொண்டு, நலம் விசாரித்துவிட்டு அட்சய திரிதியை முன்னிட்டு இந்த ஆண்டும் மாணவிகளுக்கு டின்னர் ஸ்பான்சர் செய்ய விரும்புவதாக கூறினோம்.\n“ரொம்ப நல்லது சுந்தர்… ஆனா அட்சய திரிதியைக்கு ஏற்கனவே சிலர் மூணு வேளை சாப்பாடையும் ஸ்பான்சர் பண்ணிட்டாங்களே…” என்றார்.\nநாம் நமது காலடி பயணத்தை பற்றி குறிப்பிட்டு “அட்சய திரிதியை அன்று நான் சென்னையில் இல்லை எனவே அதுக்கு முன்னாடியே டின்னர் கொடுத்துடலாம்னு இருக்கேன்” என்றோம்.\n“அப்போ அன்னைக்கு முந்தின நாள் (20 ஏப்ரல்) வெச்சிக்கலாம்”\n“இல்லே சார்… முந்தைய நாள் மாலை எனக்கு 6.00 மணிக்கு பஸ்.”\nஇருவரும் கலந்து பேசியதில் ஏப்ரல் 19 ஞாயிறு மாலை டின்னர் தருவது என்று முடிவானது. எப்போதும் போல டின்னருக்கு ஸ்பான்சர் செய்து, நாமும் அவர்களுடன் சேர்ந்து ��ாப்பிட விரும்பினோம்.\nஆனால், இந்த முறை அவர்களை அருகிலேயே ஏதேனும் ஓட்டலுக்கு அழைத்துச் சென்று டின்னர் வாங்கித் தர விரும்புவதாக கூறினார். நாமும் ஒரு மாறுதலாக இருக்கும் என்று ஒப்புக்கொண்டோம். (பட்ஜெட் குறித்து கொஞ்சம் பயம் இருந்தது வேறு விஷயம்\nநம்முடன் நண்பர் ராகேஷ் மற்றும் நாராயணன் ஆகியோர் வருவதற்கு ஒப்புக்கொண்டனர்.\nஇதையடுத்து நங்கநல்லூரில் உள்ள ஓட்டல் சாய் சூர்யாவில் டின்னர் தருவது என்று முடிவானது.\nஞாயிறு மாலை நாம் வீட்டிலிருந்து நங்கநல்லூர் புறப்பட, நண்பர் ராகேஷ் ஏற்கனவே வந்து காத்துக்கொண்டிருந்தார். அவரை அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசிக்கும்படியும் அதற்குள் நாம் வந்துவிடுவதாகவும் சொன்னோம்.\nசரியாக 7.30 மணிக்கெல்லாம் நங்கநல்லூர் சென்றுவிட்டோம். சிறிது நேரத்தில் நண்பர் நாராயணனும் வந்துவிட்டார். திரு.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ஃபோன் செய்து நாம் வந்துவிட்ட விஷயத்தை தெரிவித்தோம்.\nசரியாக ஐந்து நிமிடத்திற்கெல்லாம் மாணவிகள் அனைவரும் வந்துவிட்டனர். அனைவரிடமும் நலம் விசாரித்தோம்.\nமேலே ஃபர்ஸ்ட் ஃப்ளோரில் உள்ள ரெஸ்டாரண்ட்டில் தான் டின்னர். ஏ.சி. ஹாலில் அனைவரும் ஒரு நீளமான டேபிளில் அமர்ந்தோம்.\nமாணவிகள் அவரவர்க்கு பிடித்தமான ஐட்டங்களை ஆர்டர் செய்யத் துவங்கினர்.\nஅனைவருக்கும் டின்னர் சொல்வார்கள். ஒரு டின்னர் அதிகபட்சம் ரூ.150 அல்லது ரூ.200/- இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், ராதாகிருஷ்ணன் அவர்கள் “எல்லாரும் அவங்கவங்களுக்கு பிடிச்சதை ஆர்டர் செய்து சாப்பிடட்டும்” என்றார்.\nஅவர்கள் ஆர்வமுடன் ஆர்டர் செய்ய துவங்கிவிட்ட நிலையில், “எவ்ளோ பில் வந்தாலும் சமாளிப்போம்…” என்று உள்ளுக்குள் சமாதானப்படுத்திக்கொண்டோம்.\nபார்மல் டின்னர் துவங்கும் முன், எழுந்து நின்று அனைவரிடமும், “இந்த ட்ரீட் எதற்கு தெரியுமா\n“ஒன்னு அக்ஷய திரிதியைக்காக. அப்புறம் உங்க ஹோம்ல இருக்குற விஜயசாந்தி கொரியாவுல நடந்த INCHEON 2014 – ASIAN PARA GAMES கலந்துகிட்டு வெண்கலப் பதக்கம் வாங்கினாங்க இல்ல… அதுக்கும் சேர்த்து\nகொரியாவில் சர்வதேச ஜூடோ போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நிலாச்சாரலை சேர்ந்த பார்வையற்ற மாணவி விஜயசாந்தி மற்றும் திரு.ராதாகிருஷ்ணன் அவர்களுடன்…\n(இந்த இல்லத்தில் உள்ள விஜயசாந்தி என்னும் ��ார்வையற்ற மாணவி கொரியாவில் நடந்த சர்வதேச ஜூடோ போட்டியில் பங்கேற்று வெண்கல பதக்கம் பெற்று திரும்பியிருக்கிறார்\n“தேங்க்ஸ் அண்ணா…” என்றனர் அனைவரும்.\n“அப்புறம் கலக்டரம்மா எப்படி படிக்கிறீங்க” “ரேவதி எப்படி இருக்காங்க….” “ரேவதி எப்படி இருக்காங்க….” “விஜயசாந்தி கடைசீயா உங்கள்ள யாருக்கு குத்துவிட்டாங்க” “விஜயசாந்தி கடைசீயா உங்கள்ள யாருக்கு குத்துவிட்டாங்க” இப்படியே ஜாலியாக மாணவிகளுடன் அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம்.\nசென்ற ஆண்டு அட்சய திரிதியை முன்னிட்டு நாம் அவர்களுடன் செலவிட்ட நேரத்தை நினைவுகூர்ந்தோம்.\nமாணவியருடன் சேர்த்து நாமும் சாப்பிட்டோம். நேரம் போனதே தெரியவில்லை.\nநண்பர்கள் ராகேஷ் மற்றும் நாராயணன் திரு.ராதாகிருஷ்ணன் அவர்களுடன்\nஅனைவரும் இறுதியில் ஐஸ்க்ரீம் சாப்பிட்ட பிறகு பில்லை செட்டில் செய்துவிட்டு அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம். நண்பர்கள் ராகேஷ் மற்றும் நாராயணன் இருவரும் நம் நிலைமையை உணர்ந்து பில் தொகையில் கொஞ்சம் பகிர்ந்துகொண்டனர்.\nராதாகிருஷ்ணன் நமக்கு நன்றி தெரிவித்தார். இன்னொரு நாள் இல்லத்துக்கு வருவதாக கூறி விடைபெற்றோம்.\nநண்பர்கள் இருவரும், இது தங்களுக்கு ஒரு புதிய மறக்க முடியாத அனுபவம் என்றனர்.\nஇரண்டாவது பணியும் நல்லபடியாக முடித்தாயிற்று.\nஅடுத்த நாள் திங்கள் காலை மேற்கு மாம்பலம் கோசாலையில் தீவனம் இறக்க வேண்டி, லேக்வ்யூ ரோட்டில் நாம் வழக்கமாக தீவனம் வாங்கும் சுயம்புதுரை தீவனக்கடைக்கு சென்று இரண்டு மூட்டை தீவனத்திற்கான பணத்தை கட்டிவிட்டு சரியாக அடுத்த நாள் தீவனத்தை இறக்கிவிடுமாறு கேட்டுக்கொண்டோம்.\nமேற்கு மாம்பலம் காசிவிஸ்வநாதர் ஆலயம்\nஎப்போது தீவனத்தை ஆர்டர் செய்தாலும் கடையில் இருப்பவர் தீவனத்தை கலந்து எடைபோட்டு கோணிப்பைகளில் நிரப்பி, ட்ரை சைக்கிளில் கொண்டு போய் கோவிலில் வைக்கும் வரை உடனிருப்போம். ஆனால் இந்த முறை அதற்கு நேரமிருக்கவில்லை. எனவே பசுமடத்தை பார்த்துக்கொள்ளும் பாலாஜிக்கும் ஃபோன் செய்து விபரத்தை கூறி, “நாளைக்கு அக்ஷய திரிதியை. மறக்காம நாளைக்கு வர்ற மூட்டையில இருந்து தீவனத்தை போடுங்க…” என்று கேட்டுக்கொண்டோம். நிச்சயம் செய்வதாக சொன்னார்.\n(* கோ-சம்ரட்சணம் உள்ளிட்ட தளத்தின் கைங்கரியங்களுக்கு தொடர்ந்த��� கைகொடுத்து வரும் வாசகர்கள் இருந்தாலும், தளம் தொடர்ந்து தொய்வின்றி தொடர உதவிடும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இது போன்ற அறப்பணிகளின் பலன் கிடைக்கவேண்டும் என்பதால் நம் தளத்திற்கு கிடைக்கும் விருப்ப சந்தாவிலிருந்தும் இது போன்ற கைங்கரியங்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் செலவிடப்படுகிறது. ஆகையால் தான் தற்போது இரண்டு ஆலயங்களில் கோ-சம்ரட்சணம் செய்து வருகிறோம். நன்றி\nஅடுத்த பணியும் ஓவர். இன்னும் ஒரே ஒரு வேலை பாக்கி. கிளிகளின் தந்தை சேகர் அவர்களை சந்திப்பது. ஏனெனில் சென்ற அட்சய திரிதியை அன்று அவரை சந்தித்து அவருக்கும் கிளிகளுக்கும் ஏதோ நம்மால் இயன்ற உதவிகளை செய்தது நினைவிருக்கலாம்.\nசேகர் அவர்களை சந்திக்க மாலை சென்றால் தான் சாத்தியம். ஏனெனில் கிளிகளுக்கு அரிசி வைத்துவிட்டு, கீழே காவல் இருப்பார். மற்ற நேரத்தில் அவர் தனது காமிரா சர்வீஸ் பணியில் இருக்கக்கூடும். கிளிகளுக்கு போக அவர் அதற்கு ஒதுக்குவதே கொஞ்ச நேரம் தான். அந்த நேரத்தில் நாம் அவரை தொந்தரவு செய்வதில் நியாயமில்லை.\nஅலுவலகத்துக்கு வந்த மிச்ச சொச்ச வேலைகளை முடித்துவிட்டு மதியம் இரண்டு மணிக்குள் கண்டிப்பாக புறப்பட்டுவிடவேண்டும். வீட்டிலிருந்து சுமார் 4.00 மணிக்கு கிளம்பிவிடவேண்டும். நேரே சேகர் அவர்களை போய் ராயப்பேட்டையில் பார்த்துவிட்டு பின்னர் அங்கிருந்து கோயம்பேடு. கோயம்பேட்டில் ஆம்னி பஸ் நிறுத்தத்தில் மாலை சரியாக 6.00 மணிக்கு பேருந்து.\nஇதற்கிடையே புதுவையிலிருந்து நண்பர் சிட்டி நம்முடன் காலடி பயணத்தில் இணைந்துகொள்வதற்காக அலுவலகம் வந்திருந்தார். அட்சய திரிதியை பற்றிய சிறப்பு பதிவை அளித்துவிட்டு நாம் அலுவலகத்திலிருந்து கிளம்பும்போது மணி 2.30 pm\nஇரண்டு நாள் பயணத்திற்கு ஏற்கனவே ஓரளவு அனைத்தையும் தயார் செய்து வைத்துவிட்டாலும் வீட்டுக்கு போய் அனைத்தையும் செக் செய்து பேக் செய்து கிளம்புவதற்கு எப்படியும் 4.30 ஆகிவிடும். வேறு வழியில்லை. ஆட்டோ ஆட்டோ ராஜா எனப்படும் கால் ஆட்டோவை புக் செய்தோம்.\nவீட்டில் அனைத்தையும் எடுத்துக்கொண்டு பெற்றோரிடம் ஆசி பெற்றுக்கொண்டு ஆட்டோவில் ராயப்பேட்டை புறப்பட்டோம். முதலில் கோபாலபுரம் அமுதம் சூப்பர் மார்கெட் பயணம். அங்கே இட்லி அரிசி சுமார் 10 கிலோ வாங்கிக்கொண்டோம். பின்னர் சேகர் அவர்��ளின் வீட்டுக்கு உளுந்து, துவரை உள்ளிட்ட பருப்புகள் ஒரு ஒரு கிலோ வாங்கிக்கொண்டோம்.\nசேகர் அவர்கள் வீட்டுக்கு செல்லும்போது மணி 5.00 இருக்கும். கிளிகள் வரத் துவங்கும் நேரம். அந்த நேரத்தில் அவர் யாரையும் மேலே அனுமதிக்கமாட்டார். அவரும் கீழே இறங்கி வந்துவிடுவார்.\n“என்ன சுந்தர் லேட்டா வர்றீங்க சரி சரி வாங்க.. சீக்கிரம் மேலே போகலாம். கிளிங்கல்லாம் வர்ற நேரம்” என்றபடி மேலே அழைத்துச் சென்றார்.\nதிரு.சேகர் அவர்களிடம் கிளிகளுக்கு அரிசியும் அவர் வீட்டு உபயோகத்துக்கு பருப்பு வகைகளும் நண்பர் சிட்டி அவர்கள் மூலம் ஒப்படைக்கப்படுகிறது…\nநமது காலடி + மதுரை பயணத்தை பற்றி எடுத்துக்கூறி, “போன வருஷம் அக்ஷய திரிதியை அன்னைக்கு உங்களை சந்திச்சேன். இந்த வருஷம் மிஸ் பண்ண விரும்பலை. உங்களுக்கும் கிளிகளுக்கும் ஏதாவது வாங்கிகொடுத்துட்டு அப்புறம் காலடி போகணும்னு முடிவு பண்ணினேன் சார்…”\nபரபரப்பிலும் உதவ விரும்பும் எண்ணத்திற்கு நன்றி தெரிவித்தார்.\nஇந்த இடம் தொடர்பாக கடும் பிரச்னையில் இருப்பதாகவும், வாடகை வீடு என்பதால் என்ன செய்வதென்று தெரியவில்லை என்றும் நாளையே காலி செய்யவேண்டிய நிலை வந்தால் என்ன செய்வது, அத்தனை கிளிகளும் உணவின்றி ஏமாந்துபோகுமே என்றும் தனது கவலையை பகிர்ந்துகொண்டார். மதுரையில் மீனாட்சியம்மனிடம் தனக்காக வேண்டிக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.\nதலைவர் இருக்க பயமேன் சேகர் சார் ‘இடரினும் தளரினும்’ பதிகம் பரிசளித்தபோது\nஉடனே, பையிலிருந்த பலன் தரும் பதிகங்கள் புத்தகத்தை எடுத்து அவரிடம் கொடுத்து, இடரினும் தளரினும் பதிகத்தை பற்றி கூறி, “நீங்க தொடர்ந்து இந்த பதிகத்தை படிச்சிட்டு வாங்க… உங்க பொருளாதார பிரச்சனைகள், இட பிரச்சனைகள் உட்பட எல்லாம் தீர்ந்துபோகும் சார்” என்றோம்.\n‘வேண்டாம் சார்… ‘ என்று எங்கே மறுத்துவிடுவாரோ என்று பயந்தோம். ஆனால், அவர் பெரியமனதுடன் நமது வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து அந்த நூலை வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டார்.\nநூலை பிரித்து, இடரினும் தளரினும் பதிகம் இருக்கும் பக்கத்தை காண்பித்து, “இதோ இந்த பக்கம் தான் சார். இந்த மூன்று பக்கமும் தினமும் படிச்சிட்டு வாங்க… நிச்சயம் அற்புதம் நடக்கும்\nதற்போது இந்த பதிவை டைப் செய்துகொண்டிருக்கும் நேரம் தொடர்புகொண்டு “எ���்ன சார் அந்த பதிகத்தை படிக்கிறீங்களா எத்தனை முறை படிச்சீங்க” என்று கேட்டோம். தினமும் படித்து வருவதாக கூறினார். ஆனால் முன்னேற்றம் எதுவுமில்லை. நாளுக்கு நாள் பிரச்சனைகள் முற்றிவருகிறது. என்னுடிய காமிரா சர்வீஸ் பணி வேறு டல்லாகிவிட்டது. அதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.\n“சார்… நம்பிக்கை இழந்துடாதீங்க…. ப்ளீஸ்…. எனக்காக, நான் சொன்ன வார்த்தைக்காக நீங்க அந்த பதிகத்தை விடாம படிச்சிட்டு வாங்க.. நிச்சயம் அற்புதம் நடக்கும்” என்றோம்.\n“மகாதேவா… உன்னை நம்பி அவரிடம் உங்கள் பிரச்சனைகள் தீரும் என்று உறுதி கூறியிருக்கிறேன். உன் அருளுக்கு பாத்திரமாக எங்களுக்கு தகுதி இருக்கிறதா இல்லையா என்று எங்களுக்கு தெரியாது. ஆனால் சேகர் அவர்களுக்கு நிச்சயம் இருக்கிறது. அது உனக்கும் தெரியும். அவருக்கு இருக்கும் பிரச்சனைகள் யாவும் தீர்ந்து அவரது தொண்டு சிறக்க நீ தானப்பா உதவிடவேண்டும்”\nசேகர் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, ஆட்டோவில் மீண்டும் ஏறி, கோயம்பேடுக்கு விரைந்தோம். இடையே பஸ் டிரைவரிடமிருந்து போன். “எங்கேயிருக்கீங்க… எப்போ வர்றீங்க… இன்னும் பத்து நிமிஷத்துல பஸ்ஸை எடுத்துடுவோம்…” என்றார்.\n“சார்… கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. பக்கத்துல தான் இருக்கோம். இன்னும் 15 நிமிஷத்துல வந்துடுவோம்” என்றோம். சொன்னபோது நாம் இருந்தது நெல்சன் மாணிக்கம் சாலையில்.\nரீச் ஆகும்போது, பேருந்து நமக்காக காத்திருந்தது. அனைவரும் வந்துவிட்டார்கள். நாம் தான் பாக்கி.\n“என்ன சார் டயத்துக்கு வரக்கூடாதா” என்று அர்ச்சனை கிடைத்தது. தவறு நம் மீது என்பதால் அவரிடம் “ஸாரி” சொல்லிவிட்டு பேருந்தில் நாமும் நண்பர் சிட்டியும் அமர்ந்தோம். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.\nஎப்படியோ திருவருள் துணைக்கொண்டு அட்சய திரிதியையை முன்னிட்டு அன்னதானம், கோ-சம்ரட்சணம், பட்சி சம்ரட்சணம் உள்ளிட்ட அறப்பணிகளை நம் சக்திக்குட்பட்டு செய்தாகிவிட்டது.\nவாழ்க அந்தணர் வானவர் ஆனினம்\nவீழ்க தண்புனல், வேந்தனும் ஓங்குக,\nஆழ்க தீயது எல்லாம், அரன் நாமமே\nசூழ்க, வையகமும் துயர் தீர்கவே\nஞானக்குழந்தை திருஞானசம்பந்தர் பாடிய இந்த ஒரு பாடலில் தான் எத்தனை எத்தனை பொருள்\n(* இந்த பதிவை தயார் செய்ய நாம் எடுத்துக்கொண்ட நேரமும் முயற்சிகளும் உங்களுக்கு புரிந்திருக்கும். நேரமின்மை காரணமாக இப்படி நாம் செய்த அறப்பணிகள் குறித்த எத்தனையோ பதிவுகளை அளிக்க முடியாமல் போயிருக்கிறது. எனவே தளத்தில் நாம் பதிவு அளித்தாலும் அளிக்காவிட்டாலும் விஷேட நாட்களில் நடைபெறும் இது போன்ற அறப்பணிகள் அது தானாக நடைபெற்றுகொண்டிருக்கும் என்பதை வாசகர்கள் உணர்ந்தால் போதும்\nஅட்சய திரிதியை – புனித நன்னாளில் என்ன செய்ய வேண்டும்\nபாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…\nஅட்சய திரிதியை – வேண்டும் ஓர் சரியான புரிதல்\nஉங்கள் இல்லங்களில் ‘லக்ஷ்மி கடாக்ஷம்’ என்றும் தழைத்தோங்க சில எளிய வழிகள்\nபேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்\nஒட்டகக் குட்டிக்கு வந்த சந்தேகம்\n‘மெய்யெனில் மெய், பொய்யெனில் பொய்’ – கண்டதும் கேட்டதும் (1)\nமனிதர்களை சரியாக அடையாளம் கண்டுகொள்வதெப்படி\nஇறைவன் மனதில் இடம் பிடிக்க வேண்டுமா\nஒவ்வொரு மனிதனும் அவசியம் தீர்க்கவேண்டிய ஒரு முக்கியக் கடன்\n12 thoughts on “வாழ்க அந்தணர் வானவர் ஆனினம், வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக\nஇப்பதிவைப் படிக்கும் பொழுது கடிகாரத்தைப் பார்த்து நீங்கள் ஓடுகிறீர்களா……………….அல்லது உங்களைப் பார்த்து கடிகாரம் சுற்றுகிறதா என வியப்பாக இருகிறது. தங்கள் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.\nஅருமை பாராட்ட வார்த்தைகள் இல்லை.\nகாலடி பயணத்திற்கு முன் நீங்கள் செய்த செயல்கள் எங்களை வியப்பில் ஆழ்த்துகிறது.\nவேலையில் இருக்கும் போது இருந்ததை விட பல மடங்கு உழைப்பு தளத்திற்கு செலவு செய்கிறிர்கள்.\nஎல்லா புண்ணியமும் தங்களுக்கு கிடைக்கட்டும்.\nவேத பாடசாலை மாணவர்கள் சிரித்த முகத்தை பார்க்கும் போது நமக்கும் அந்த சந்தோசம் தொற்றி கொள்கிறது.\nமிகவும் நீண்ட பதிவு. ஆனால் படிக்க படிக்க முகவும் சுவாரஸ்யம்.\nநிலாச்சாரல் அமைப்பு மக்களுடன் டின்னர் மறக்க முடியாதது. நண்பர் ராகேஷ்க்கு என் வணக்கம் இந்த நேரத்தில்.\nநண்பர் சுந்தரின் சேவை தொடர என் வாழ்த்தக்கள்.\nமிக …. நீண்ட பதிவு. படிக்க படிக்க பரவசம்.\nஅட்சய திரிதியை முன்னிட்டு தாங்கள் செய்த அனைத்து அறச் செயல்களும் வியக்க வைக்கிறது.\nவேதம் படிக்கும் மாணவர்களைப் பார்ப்பது கண் கொள்ளாக் காட்சியாக உள்ளது\nநிலாச்சாரல் மனைவிகளைப் பார்க்க���ம் பொழுது எனக்கு 2013 தீபாவளி கொண்டாட்டத்தில் அவர்களுடன் ஸ்பென்ட் செய்த நாள் நினைவுக்கு வருகிறது. மாணவி விஜய சாந்திக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nகிளிகளின் தந்தை சேகர் அவர்களின் அனைத்து பிரச்சனைகளும் வெகு விரைவில் முடிவுக்கு வரும். நான் மதுரை சென்ற பொழுது மீனாக்ஷி அம்மன் சன்னதியில் கிளி சேகருக்காக இறைவியிடம் பிரார்த்தனை செய்தேன்.\nதங்களின் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்\nநயனொடு நன்றி புரிந்த பயன் உடையார்\nநேர்மையோடு பிறருக்கு நன்மை செய்து பயன் உடையவராக வாழ்பவர்களின் பண்பை உலகத்தார் பாராட்டுவர்.\nநம் தளத்திற்கு தங்கள் ஆற்றும் பணி மிகவும் கடினமானது . தங்களின் எந்த பணிக்கு நாங்கள் என்றும் தலை வணங்குவோம்.\nவணக்கம்…….. நம் தளம் மூலம் அக்ஷய திரிதியையை முன்னிட்டு நடைபெற்ற அறப்பணிகளை அறிந்து மகிழ்ந்தோம்…….. தங்களின் தொண்டு மென்மேலும் சிறக்க எங்களின் உளம் கனிந்த வாழ்த்துக்கள்…..\nபடிக்க படிக்க பரவசம். இது தான் “அட்சய திருதியை” சிறப்பு பதிவு. தாங்கள் ஒரே ஆளாக இவளோ பணிகளை செய்ததை பார்க்கும் போது, தங்களின் மேல் இன்னும் ஒரு வியப்பு தோன்றுகிறது.\nதங்களோடும், திரு நாராயணன் அவர்களோடும் சேர்ந்து நிலாச்சாரல் அமைப்போடு இருந்த நேரம் – மிக மிக நெகிழ்வான தருணம்.\nநம் த(ல)ள அறப்பணிகள் தானாக நடைபெறும் என்பதை புரிந்து கொண்டோம். பாட சாலை பற்றிய விரிவான பதிவை நோக்கி காத்திருக்கிறோம்.\nவணக்கம் சுந்தர்.படிக்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது எப்படி சமாளிதீர்களோ. வாழ்த்துக்கள்.திரு சேகரின் இடப்ரச்சனையில் நல்ல முடிவு வரும் என்ன நம்புவோம். சொக்கநாதனும்,மீனாக்ஷி மனது வைப்பார்கள். மாணவி விஜயசாந்திக்கு வாழ்த்துக்கள். நல்ல மனது திட்டமிட்டு வேலைகளை செய்து இருகிறீர்கள்.நன்றி.\nகாலை நேர சூரியன் வெளிச்சத்தில் கள்ளம் கபடமில்லாத சிரிப்புடன் வேதம் படிக்கும் குழந்தைகளின் புகைப்படம் அருமை, அற்புதம்.\nநெற்றி நிறைய திருநீறு, உச்சிக்குடுமி, முப்புரி நூல் அணிந்த மாணவர்கள் அழகோ அழகு.\nவாஞ்சையுடன் தடவிக்கொடுத்து கன்றுக்குட்டியுடன் உறவாடும் சுந்தரின் நேசம் ஒரு கவிதை.\nமனதுக்கு சற்றே கவலையை உண்டாக்கும் கிளிகளின் தந்தை சேகர் அவர்களின் வாடகை வீட்டு பிரச்சனை தீர தேவை – இறைவனிடம் மனதார ஒரு பிரார்த்தனை.\nநிலாச்சாரல் மாணவிகளுடன் அன்பு கலந்த உணவு – விருந்து.\nஆக மொத்தம் அசத்தி விட்டார் நமது சுந்தர்.\nசுந்தர் ஜி, உங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள்\nஇதற்கு நான் என்ன செய்ய முடியும் நீங்கள் சொல்வதை நானும் படித்திருக்கிறேன். இப்போதெல்லாம் ஆய்வு அது இது என்று ஆளாளுக்கு ஏதேதோ சொல்லி மக்களை குழப்பி வருகின்றனர்.\nதோஷமற்ற ஒரே உயிரினம் பசு தான்.\nபசுவை சென்னை போன்ற நகரங்களில் வளர்க்கவே ஆயிரத்தெட்டு சட்ட சிக்கல்கள் கார்ப்பரேஷன் விதிகள் உள்ளன. நாம் தீவனம் வாங்கித் தரவில்லையெனில் அது குப்பைகளை தான் உண்ணும். இதையெல்லாம் பார்த்தால் நாம் எங்குமே கோ-சம்ரட்சணம் செய்ய முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shadiqah.blogspot.com/2010/11/blog-post_14.html", "date_download": "2018-06-23T00:11:22Z", "digest": "sha1:LS6W3A2ZD46XPX2W5WZZNWT74Y5XCZ5H", "length": 19248, "nlines": 295, "source_domain": "shadiqah.blogspot.com", "title": "எல்லாப்புகழும் இறைவனுக்கே: கலெக்டர் மாப்பிள்ளை", "raw_content": "\n\"மாப்பிள்ளை உயரமும்,உயரத்துக்கேற்ற பருமனும் பார்க்க வாட்டசாட்டமாக இருக்கார்.\"\n\"பார்க்கின்ற கலெக்டர் உத்தியோகத்தில் சின்ஸியாரிடீன்னா அவ்வளவு சின்ஸியாரிட்டீ.\"\n\"அடடா..பதவி இருக்கற இடத்திலே பண்பும் இருந்ததுன்னா இன்னும் சந்தோஷம்தான்\"\n\"ரொம்பவெல்லாம் ஆசைப்படலே.ஒரு அம்பதாயிரம் கேஷா கொடுத்தால் போதும்\"\n\"ஸ்கூட்டி பெப் ஒன்று போதும்\"\n\"என்னங்க இது..ஆக்சுவலா காரே கேட்கனும் நீங்க.ஆனால் ரொம்ப ஆசைப்படாதவரா இருக்கீங்க.நான் ஒரு அப்பாச்சியையே வாங்கித்தரச் சொல்லுறேன்.\"\n\"அது உங்கள் தாராள மனசை காட்டுது.அரைச்சவரனில் ஒரு மோதிரம் போதும்\"\n\"சுண்டுவிரல் பருமனுக்கு செய்ன் தரலாம் என்றிருக்கிறார்.மூத்த மாப்பிள்ளைக்கும் அப்படித்தான் செய்தார்.இருந்தாலும் நீங்க ரொம்ப எளிமையா இருக்கீங்க சார்\"\n\"சீர்வரிசை தட்டெல்லாம் அதிகமா தந்து தடபுடல் படுத்த வேண்டாம்\"\n\"நீங்க வேற..இதெல்லாம் தடபுடல் படுத்தினால் தான் சுற்றத்தார் அவரை மதிப்பார்ன்னு சொல்லிட்டு இருக்கார்\"\n\"கல்யாணம் எல்லாம் ரொம்ப கிராண்டா நடத்தனும்ன்னு இல்லை..ராத்திரி ரிஷப்ஷன்,காலையிலே முகூர்த்தம்..சின்னதா கல்யாணமண்டபம் பிடிச்சால் போதும்\"\n\"என்னங்க இப்படி சொல்லீட்டீங்க..பொண்ணோட தோப்பனார் மேயர் ராமனாதன் மண்டபத்தில் வைத்துத்தான் கல்யாணம் பண்ணனும் என்று சொல்லிட்டு இருக்காரே.அவருக்கும் எக்கசக்க ஆட்கள்.உங்கள் பையன் உத்தியோகத்திற்குத்தகுந்த மாதிரி உங்கள் பக்கம் இருந்தும் ஆட்கள் நிறைய வருவார்கள்..\"\n\"பையன் எந்த மாவட்டதுலே கலெக்டரா இருக்காருங்க\"\n\"செல் போன் கம்பெனியிலே காஞ்சிபுரமாவட்டதிலே பில் கலெக்டரா இருக்காரு\"\nநல்ல கதை. எதிர்பார்த்த திருப்பம் தான். அப்புறம் அது என்னங்க \"சிஸியாரிட்டி\nதோழி,கதை நச்சென்று இருக்கு.சூப்பர் டுவிஸ்ட்.\nஎம் அப்துல் காதர் said...\nகதை ரொம்ப பிரமாதமா இருக்கு.\nதங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்\n\"ன்\" மிஸ் ஆயிடுச்சுங்கோ கலாநேசன்.இப்ப சரி பண்ணிட்டேன்.கருத்துக்கு நன்றி.\nகதை ரொம்ப நல்லாருக்கு.. இதில் நல்ல எதிர்பாராத ட்விஸ்ட். மேலெருந்து படிக்கும்போதே சிரிப்பா வந்தது. கடைசி லைனில் பில் கலக்டர் என்றதும் வாய்விட்டு சிரித்துவிட்டேன். கலக்கல் நகைச்சுவை கதை.\nha ha பில் கலெக்்ர்.\n கதை அருமை. எங்கள் ஊரிலும் கலேக்டர் என ஒரு நபரை சொல்வார்கள். நானும் ரொம்ப நாளாவே கலெக்டர் என நினைத்தேன். பிறகு தான் தெரியவந்தது தியேட்டரில் டிக்கெட் கலெக்ட் செய்பவர் என்று :)\nநல்ல க்தை,நல்ல திருப்பம். பயங்கரமா சிரிச்சேன்\nஆசியா தோழி,உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி\nசகோ அப்துல்காதர்.கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி.உங்களுக்கும் என் அன்பான ஈதுல் அல்ஹா நல் வாழ்த்துக்கள்.\nதங்கை மின்மினி கருத்துக்கு மிக்க நன்றி.கதை சிரிப்பை வரவழைத்தில் மிக்க மகிழ்ச்சி.என்ன இப்போதெல்லாம் பதிவுல்கம் பக்கம் ஆளை அடிக்கடி காண இயலவில்லையே\nரொம்ப சந்தோஷம்.எங்கள் ஊரில் ஒருவரை எம் எல் ஏ என்பார்கள்.நிஜமாகவே அவர் எம் எல் ஏ என்றுதான் நினைத்தேன்.கருத்துக்கு மிக்க நன்றி.\nஆஹா..நகைச்சுவை கதை ரொம்ப நல்லா இருக்கு.. அக்கா..\nநீங்க பில்டப் குடுக்கும் போதே நினைச்சேன் எங்கே தடாலடியா கவிழ்கப்போறிங்களோன்னு ஹா..ஹா..\nஉங்களுக்கும் மற்றும் குடும்பத்தார் எல்லாருக்கும் ஈத் முபாரக்\n எதிர்பாராத நல்ல டிவிஸ்ட்ள்ள கதை,சூப்பர்\nஹஹஅஹா... நல்லா இருக்குங்க.. பெருநாள் வாழ்த்துக்கள்\nகடைசியில் வைத்த கலக்கல் டிவிஸ்ட்டு ஜூப்பர்...\nஆஹா....சூப்பர்ப்...கடைசியில் இப்படியா...சூப்பர்ப்...நல்லா இருந்தது கலெக்டர் மாப்பிள்ளை...\nதங்களுக்கும் தங்களின் உறவுகள் அனைவருக்கும் தியாக திருநாள் வாழ���த்துகள்.\nஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் சாதிகா அக்கா\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்,\nடிவிஸ்ட் சத்தியமா எதிர்பார்க்கலீங்க, ரொம்ப நல்லா இருக்குங்க.\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இதயம் கனிந்த ஈத் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.\nபில் கலெக்டருக்கே அப்பாசின்னா, மாவட்ட கலெக்டருக்கு\n//நீங்க பில்டப் குடுக்கும் போதே நினைச்சேன் எங்கே தடாலடியா கவிழ்கப்போறிங்களோன்னு ஹா..ஹா..\n// அடடா...என்னே ஒரு கணிப்பு\nஎல்.கே நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்து கருத்தும்,வாழ்த்தும் சொன்னமைக்கு மிக்க நன்றி.\nஇதுக்கே ஷாக் ஆகிட்டீங்களா சார்\nகீதா ஆச்சல் கதையை நல்லா ரசித்தீர்களா\nகவிசிவா வாழ்த்துக்கு நன்றி.என்னப்பா கவி உங்கள் தளப்பக்கம் ஆளையே காணோம்\nமுஹம்மது ஐயூப்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி.\nஇரவுவாணம் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.\nகாயலான்கடை காதர் உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.\n//பில் கலெக்டருக்கே அப்பாசின்னா, மாவட்ட கலெக்டருக்கு//ஹி..ஹி..சார்,அவர் மாப்பிள்ளை கலெக்டர் என்று நம்பித்தானே அப்பாச்சி வாங்கித்தருவதாக சொன்னார். கார்பன் கூட்டாளி(பெயரை எல்லாம் செலக்ட் பண்ண ரூம் போட்டு யோசிப்பீங்களா//ஹி..ஹி..சார்,அவர் மாப்பிள்ளை கலெக்டர் என்று நம்பித்தானே அப்பாச்சி வாங்கித்தருவதாக சொன்னார். கார்பன் கூட்டாளி(பெயரை எல்லாம் செலக்ட் பண்ண ரூம் போட்டு யோசிப்பீங்களா\nதங்கள் அனைவருக்கும் எனது இதய்ம் கனிந்த\n//பெயரை எல்லாம் செலக்ட் பண்ண ரூம் போட்டு யோசிப்பீங்களா\nபதிவுகள் உயிரினங்களின் அடிப்படையை பற்றியது என்பதால் அந்த பெயர்.\nஊர் சுற்றலாம் சென்னை (4)\nதொடர் பதிவு. விருதுகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=2651&mode=head", "date_download": "2018-06-23T00:56:06Z", "digest": "sha1:JLMSKWL3MAHPJLSAJ7MVYJIQK527CD6G", "length": 5707, "nlines": 51, "source_domain": "tamil.adaderana.lk", "title": "43 வருடங்கள் கடந்தது", "raw_content": "\n1974ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் திகதி இரவு 10.10க்கு மஸ்கெலியா நோட்டன் பிரிட்ஜ் - தெப்பட்டன் பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.\nஇந்தோனேசியாவின் சுராபயாவிலிருந்து 182 ஹஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டு மக்கா நோக்கிச் சென்ற மார்டின் எயார் டீ.சீ 8 ரக பயணிகள் விமானம் ஒன்றே இவ்வாறு, சப்த கன்னியா என அறியப்படும் ஏழு கன்னியர் மலையின் ஐந்தாவது குன்றின் மீது மோதி சிதறியது.\nஇதன்போது விமான ஓட்டிகள் உட்பட 191 பேரும் அதே இடத்தில் உடல் சிதறி பலியாகினர்.\nஇதனையடுத்து, விபத்தில் பலியான 190 பேர் தெப்பட்டன் தோட்ட கொத்தலென பகுதியிலேயே புதைக்கப்பட்டனர்.\nஅடையாளம் காணக்கூடியவாறு இருந்த விமானப் பணிப் பெண்ணின் உடலை மட்டும் அவரின் காதலர் ஹெலிகொப்டர் மூலமாக இந்தோனேசியாவுக்கு கொண்டு சென்ற நெகிழ்ச்சியான சம்பவமும் இதில் அடங்கும்.\nஅத்தோடு, விபத்துக்குள்ளான விமான பாகங்களில் எஞ்சியிருக்கும் டயர்கள் இரண்டு மட்டும் இதுவரை பாதுகாக்கபட்டு வருகின்றது.\nஒரு டயர் நோட்டன் பொலிஸ் நிலையத்தில் உள்ளது. நல்ல நிலையிலிருக்கும் டயர் நோட்டன் விமலசுரேந்திதர அணைக்கட்டுக்கும் செல்லும் வழியில் சம்பவங்ளை சுருக்கமாக தாங்கி பார்வைக்காக காட்சியப்படுத்தப்பட்டுள்ளது.\nவிமானத்தின் கருப்புப்பெட்டி தகவலின் படி தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇலங்கையைப் பொறுத்தவரை இதுவரை வெளிநாட்டு விமானம் ஒன்றுக்கு ஏற்பட்ட மிக மோசமான விபத்து இதுவாகும்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக முறைப்பாடு\nஒன்றரை மாத குழந்தையை தாக்கிய மூவர் கைது\nஇலங்கையில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க திட்டம்\nசம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு அமைச்சராக வேண்டும்\nநாளை கொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\n125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற வழக்கு 28ம் திகதி விசாரணைக்கு\nதேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த வழக்கில் இரண்டு தேரர்களின் விசாரணை தொடர்கிறது\nசிறுத்தையை கொலை செய்தவர்களை கைது உத்தரவு\nவாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஅனர்த்த நிவாரணச் செயற்பாடுகளை வழங்குவதற்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் இணையும் கொக்கா - கோலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnasiriyararangam.blogspot.com/2012_05_01_archive.html", "date_download": "2018-06-23T00:12:57Z", "digest": "sha1:PCFW6KFBUWAIGJAG2D6BFKIVMVV3UD73", "length": 10547, "nlines": 149, "source_domain": "tnasiriyararangam.blogspot.com", "title": "Tamilnadu Asiriyar Arangam Welcomes you: May 2012", "raw_content": "\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு TET தேர்வுநடத்த சென்னை உயர்நீதிமன்ற\nமதுரை கிளை இடைக்கால தடை.\nஆசிரியர் தகுதி தேர்வினை இடைநிலை ஆசிரியர்களுக்கு\nநடத்த சென்னை உ��ர்நீதிமன்ற மதுரை கிளை தடை\nவிதித்துள்ளது. மேலும் இது குறித்து இரண்டு வார\nகாலத்திற்குள் பதில் அளிக்குமாறு கல்வித்துறை மற்றும்\nஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nபள்ளிகல்வித்துறை மூலம் தொடக்ககல்விதுறை மற்றும் பள்ளிகல்வி\nதுறையின்கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான\nமாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.\nஅரசாணை 158 நாள். 18.05.2012 பதிவிறக்கம் செய்ய\nஇலவச மடி கணினி +2 மாணவர்களுக்கு வழங்கியதை மதிப்பெண் பட்டியலின் பின்புறம் பதிவு செய்ய ஆணை.\nதமிழ்நாடு பள்ளிகல்வி இயக்குனரின் செயல்முறைகள்\n2011 - 2012 ஆம் கல்வியாண்டில் படித்த மாணவ - மாணவியர்க்கு\nவிலையில்லா மடி கணினி வழங்கியதை மதிப்பெண்\nசான்றிதழின் பின்புறம் பதிவு செய்யும் முறைகள்\n27.05.2012 முதுகலை பட்டதாரி ஆசிரியர்\nதேர்வு எழுதும் அனைவருக்கும் தமிழ்நாடு\nஆசிரியர் அரங்கத்தின் வெற்றி வாழ்த்துக்கள்.\nஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்\nநலப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான\nதமிழக அரசின் செய்தி வெளியீடு எண். 311 & 312 நாள்.\n25.05.2012 - இல் 2012 - 2013 ஆம் கல்வியாண்டில்\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகள்\nமற்றும் விடுதிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் /\nகாப்பாளர், பட்டதாரி ஆசிரியர் / சிறப்பு ஆசிரியர்கள்,\nஆரம்ப / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு\nபொது மாறுதல் கலந்தாய்வுகள் நடைபெற உள்ளது.\nதமிழக அரசின் செய்தி வெளியீடு எண். 312 நாள். 25.05.2012 பதிவிறக்கம் செய்ய...\nதமிழக அரசின் செய்தி வெளியீடு எண். 311 நாள். 25.05.2012 பதிவிறக்கம் செய்ய...\nபடித்ததில் பிடித்த சில வரிகள்\n1. மனிதர்களின்றி மரங்களால் வாழ முடியும்.\n2. உளி தொடும் முன்னே வலி என அழுதால்\n3. கடமையை செய்தால் வெற்றி.\nஇது போன்ற சிந்தனைக்கான வரிகளும்\nஉங்கள் அரங்கத்தில் உங்களுக்காக அரங்கேறும்.\nTATA மாநில தலைவர் திரு.கார்த்திகேயன் அவர்கள்\nஊதிய குறை தீர்க்கும் பிரிவிற்கு அனுப்பிய கடிதம்\nஎன்ற பெயரில் அரசாணைகளை மட்டுமே கொண்ட பகுதி\nஆசிரியர்கள் பயன் பெற உருவாக்கப்பட் டுள்ளது. இதில்\nகல்வி துறை, நிதித்துறை மற்றும் பணியாளர் மற்றும் நிர்வாக\nசீர்திருத்த துறையின் அரசாணைகள் இடம் பெரும். விரைவில்\nG.O. 139 Date. 27.04.2012. புதிய மருத்துவ காப்பீட்டு\nதிட்டத்திற்கானதொகைRs. 75 ஆக உயர்த்தப��பட்டுள்ளது.\nபயன் பெறக்கூடிய தொகை Rs. 2 லட்சத்தில் இருந்து\nஓய்வூதியர்களுக்கு இத்தொகை ரூபாய் 100 லிருந்து 150 ஆகவும்\nகுடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூபாய் 75 லிருந்து\nரூபாய் 100 ஆகவும் G.O 7. Date 06.01.2012 இல் ஏற்கனவே\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு TET தேர்வுநடத்த சென்னை உ...\nமாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் அரசாணை வெளியீடு. ப...\nஇலவச மடி கணினி +2 மாணவர்களுக்கு வழங்கியதை மதிப்பெண...\n27.05.2012 முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுத...\nஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்...\nபடித்ததில் பிடித்த சில வரிகள் உங்கள் சிந்தனைக்கு...\nTATA மாநில தலைவர் திரு.கார்த்திகேயன் அவர்கள் ஊதி...\nஉங்களுக்காக அரசாணைகள் தொகுப்பு - \"அறிவோம் அரசாணைகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:26:19Z", "digest": "sha1:M6BL27EB4DA5L3UQ4YV7QGNGQH4H7Y6U", "length": 11593, "nlines": 109, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் முக்கிய செய்தி சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் என்பது நொண்டிச்சாட்டு\nசாட்சிகளுக்கு அச்சுறுத்தல் என்பது நொண்டிச்சாட்டு\nஒன்றரை இலட்சம் படையினர் வடமாகாணத்தில் குடிகொண்டிருக்கும் நிலையில் அநுராதபுரத்திலுள்ள மூன்று அரசியல் கைதிகளுக்கு எதிரான அரச தரப்பு சாட்சிகள் அஞ்சுவதாகக் கூறி வழக்குகளை வவுனியா நீதிமன்றத்திலிருந்து, அநுராதபுரத்துக்கு மாற்றுவது நொண்டிச்சாட்டு என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nசட்டப்படி சாட்சிகளுக்காக வழக்கை இன்னொரு நீதிமன்றத்திற்கு மாற்றுவது கண்டனத்திற்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வவுனியா மேல் நீதிமன்றத்திலுள்ள தமது வழக்குகள் அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபோர் முடிவடையும் தறுவாயில் முன்னரே கைது செய்து வைத்திருக்கப்பட்ட சிலரை விடுதலைப் புலிகள் கொன்றார்கள் என்றும் அதனுடன் இந்த குறிப்பிட்ட கைதிகள் தொடர்புபட்டிருந்தார்கள் என்பது��ே அவர்கள் மீதான குற்றச்சாட்டாகும்.\nஇதுபற்றி அரசசாட்சியாக மாறிய ஏனைய தமிழ் கைதிகளின் பாதுகாப்பு பற்றியே அரசாங்கம் தற்பொழுது கரிசனை செலுத்துகிறது. இதில் அரசியல் கலந்திருப்பதாகத் தெரிகிறது. நடந்ததோ இல்லையோ எப்படியாவது விடுதலைப் புலிகள் கடைசிக் கட்டத்தில் தம்வசம் இருந்த சிறைக்கைதிகளைச் சுட்டுக்கொன்றார்கள் என்பது நீதிமன்றத்தில் நிரூபணமாகிவிட்டால் படையினர் செய்த அட்டூழியங்களுக்குச் சமனாகப் புலிகளும் யுத்த குற்றங்களில் ஈடுபட்டிருந்தனர் என்று சர்வதேச அரங்குகளில் இலங்கை அரசாங்கம் கூறமுடியும்.\nஇதனால்தான் வேறு கைதிகளையே அரச சாட்சிகளாக்கி தமக்கு வேண்டிய ஒரு முடிவை குறித்த வழக்கில் கொண்டுவர அரசு பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவதாக முன்னாள் பிரதம நீதியரசரான, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஅரச சாட்சிகளாக மாறிய தமிழர்கள் தமிழ்ப் பிரதேச நீதிமன்றத்தில் தமிழ் நீதிபதி முன்னிலையில் சுதந்திரமாக சாட்சியமளிக்க முடியும். அவ்வாறு சாட்சியமளிக்கும் போது தம்மிடம் இருந்து எவ்வாறு சாட்சியங்களுக்கான விபரங்களை அரச தரப்பு பெற்றுக்கொண்டது என்பது வெளிப்பட்டுவிடும் என்பதாலேயே சட்டமா அதிபர் திணைக்களம், வழக்குகளை அநுராதபுரம் மேல்நீதிமன்றத்துக்கு மாற்றியிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசசாட்சிகளின் சாட்சியம் முரணாக இருந்தால் கூட வெறுமனே குற்றஒப்புதல் வாக்குமூலங்களை வைத்து கைதிகளைக் குற்றவாளிகள் ஆக்கிவிடலாம் என்றே அரசு கருதுகின்றது. இதனால்தான் வெறும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்களை மட்டும் வைத்து குற்றவாளிகளாக்கிக் கொண்டிருக்கும் நீதிமன்றங்களுக்கு மாற்றுவதை உசிதமென அரசாங்கமும் அதன் சட்டத்துறைத் தலைமையதிபதியும் எண்ணுவதாக முதலமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளர்.\nPrevious articleகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளைச் சந்தித்த ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்\nNext articleதலைமை செயலகத்தில் முதலவர் கார் திருட்டு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்று��ை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/rajini-s-next-film-with-young-karthick-subburaj-started-dehradun-053991.html", "date_download": "2018-06-23T00:53:03Z", "digest": "sha1:OVM5W7OKIK2ODS2GVBXL3QXO7MX4O5F3", "length": 10035, "nlines": 148, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினி- சேதுபதி- கார்த்திக் சுப்புராஜ்.. டார்ஜிலிங்கில் தொடங்கியது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம்! | Rajini's next film with Young Karthick Subburaj started in Darjeeling - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஜினி- சேதுபதி- கார்த்திக் சுப்புராஜ்.. டார்ஜிலிங்கில் தொடங்கியது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம்\nரஜினி- சேதுபதி- கார்த்திக் சுப்புராஜ்.. டார்ஜிலிங்கில் தொடங்கியது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம்\nடார்ஜிலிங்கில் கார்த்திக் சுப்புராஜின் படப்பிடிப்பு- வீடியோ\nடேராடூன்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் தொடங்கியுள்ளது.\nஇந்நிலையில், தற்போது இன்னொரு இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ரஜினிகாந்த் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதற்காக ரஜினி டார்ஜிலிங் புறப்பட்டு சென்றுள்ளார்.\nடேராடூனில் இன்னும் ஒரு மாதம் படப்பிடிப்பு நடக்க உள்ளது. படத்தின் முக்கியமான காட்சிகள் டார்ஜிலிங்கில் நடக்கிறது. படத்தின் மொத்த குழுவும் இதற்காக டார்ஜிலிங் சென்றுள்ளது. 3 மாதத்தில் ஷூட்டிங் முடித்து படத்தை வேகமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர்.\nவரும் 2019ம் ஆண்டு தொடக்கத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். ரஜினி விஜய்சேதுபதியை திரையில் பார்க்க எல்லோரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.\nஇந்த படத்தில் பாபி சிம்ஹா, சனத் ரெட்டி, மேகா ஆகாஷ் ஆகிய முக்கியமான நபர்கள் நடிக்கிராகிறாள். ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கவிருக்கிறார்.இவர்கள் முதல்முறை ஜோடியாக நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nபடப்பிடிப்பு தளத்துக்கே சென்று ரஜினியை சந்தித்த அமைச்சர்... ஏன் தெரியுமா\nசிவாவை ஏன் அகில உலக சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்\nநான் ஒரு கிறுக்கன்: எஸ்.ஏ. சந்திரசேகர்\nஓ.பி.எஸ்.ஸை கலாய்த்து தியானம் செய்த அ.உ. சூப்பர் ஸ்டார்: ஏன் தெரியுமா\nஜெய்பூரில் ரஜினிக்கு மெழுகு சிலை: ஆனால் பார்க்க...\nகாலாவால் மாறிய வாழ்க்கை.. விஜய் பட இயக்குனரின் தம்பிக்கு உதவிய பா.ரஞ்சித்\nRead more about: rajini rajinikanth ரஜினி ரஜினிகாந்த் காலா கார்த்திக் சுப்புராஜ்\nபிக் பாஸில் எதிர்பார்த்த பிரச்சனை வரல, ஆனால் எதிர்பார்க்காத பிரச்சனை வந்துடுச்சு\n: படம் ஹிட்டா, ஃபிளாப்பா\nபிக் பாஸ் மொக்கையாக இருப்பதற்கு இது தான் காரணமோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nவராத போ: ஷாரிக்கை விரட்டிவிட்டு அழுத மும்தாஜ்- வீடியோ\nஎனக்கு இன்னும் கல்யாண வயசு ஆகல: அதர்வா-வீடியோ\nசென்றாயா, இதற்குத் தான் நீ பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாயா\nமறுபடியும் ஆரம்பம் ஆகுமா மும்தாஜ் நித்ய சண்டை\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/11/27/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3/", "date_download": "2018-06-23T00:46:20Z", "digest": "sha1:NJNBIBCDYCPWMZZXG2G3M7LSUUJDH74G", "length": 10414, "nlines": 147, "source_domain": "thetimestamil.com", "title": "சில்லறை தட்டுப்பாடு; பயண செலவுக்கு இந்திய தெருக்களில் பிச்சை எடுத்த வெளிநாட்டினர் – THE TIMES TAMIL", "raw_content": "\nசில்லறை தட்டுப்பாடு; பயண செலவுக்கு இந்திய தெருக்களில் பிச்சை எடுத்த வெளிநாட்டினர்\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 27, 2016\nLeave a Comment on சில்லறை தட்டுப்பாடு; பயண செலவுக்கு இந்திய தெருக்களில் பிச்சை எடுத்த வெளிநாட்டினர்\nமோடி அறிவித்த செல்லாத நோட்டு அறிவிப்பால் உள்நாட்டு மக்கள் தெருக்களில் நிற்க, வெளிநாட்டினர் தெருக்களில் பிச்சையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.\nராஜஸ்தான் மாநிலம் புஸ்கர் நகரில் ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த இரண்டு குழுக்களைச் சேர்ந்த பயணிகள், தங்களுடைய பயணத்துக்காக வித்தைகளைக் காட்டி பிச்சை எடுத்துள்ளனர்.\nஆண்கள் இசைக் கருவிகளை வாசிக்க, பெண்கள் தங்களுக்குத் தெரிந்த வித்தைகளைக் காண்பித்து புஸ்கரின் பிரம்மா கோயில் அருகே பிச்சையெடுத்த காட்சியை மக்கள் வேடிக்கைப் பார்த்தனர்.\nதங்களுடைய வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை வங்கியிலிருந்தும் ஏடிஎம்மிலிருந்தும் எடுக்க முடியாததால் இப்படியான ‘முயற்சி’ என ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nடெல்லிக்குச் செல்ல பணம் திரட்டி தங்கள் நாட்டு தூதரங்களிடம் உதவி கோர இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nதன்னைப் பற்றிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் விளக்கம்\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nகமலின் அட்டைக்கத்தி: மனுஷ்ய புத்திரன்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry ஃபிடலை எவ்வாறு மதிப்பிடலாம்\nNext Entry ‘கறுப்புப்பண மீட்பு’: மக்களோடு கலந்துரையாடல்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/profile/5674-%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-06-23T00:25:46Z", "digest": "sha1:32C2JLUASARWOUQXBXUYRKDN425IO4L6", "length": 11704, "nlines": 214, "source_domain": "www.yarl.com", "title": "ரதி - கருத்துக்களம்", "raw_content": "\nஜேர்மனியில் கூரிய ஆயுதத்துடன் இலங்கை தமிழ் இளைஞன் கைது\nரதி replied to நவீனன்'s topic in வாழும் புலம்\nவாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி,காதல் தோல்வி காரணமாய் இருக்கும்\nபுலிக்கொடி மற்றும் கைக்குண்டு மீட்பு – ஒட்டுசுட்டானில் பரபரப்பு\nரதி replied to நவீனன்'s topic in ஊர்ப் புதினம்\nயாரையோ பிடித்து உள்ளுக்கை போடப் போறாங்கள் அல்லது மண்டையில் போடப் போறாங்கள்\nஈழப்போர்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன\nரதி replied to கிருபன்'s topic in எங்கள் மண்\nகிருபன்,தலைவரின் எந்த கட்டளையை கருணா மீறினார் என சொல்லுங்கள்...பொட்டம்மானின் கட்டளையைத் தான் அவர் கடைப் பிடிக்கவில்லை ...தலைவர் ,தனக்கு அடுத்த அதிகாரத்தில் உள்ளவர் பொ தான்...அவரின் கட்டளைக்கு எல்லோரும் கீழ் பணிய வேண்டும் என சொல்லி இருக்க வேண்டும் ...இருவரும் சம பதவியில் இருக்கும் போது ஈகோ இருக்கும் தான் ....தலைவர் வேண்டாம் என மறுத்தும் அவரை மீறி பொட்டு தான் கல்யாணம் செய்து கொண்டார்...அதனால் ஏற்பட்ட்து தான் கருணா மேல் தீராத பகையின் ஆரம்பம் கருணா சரி,பொட்டு பிழை என்று நான் சொல்ல வரவில்லை...புலிகளின் பிரிவுக்கு கருணா எவ்வளவு காரணமோ அதேயளவு இவரும், இவர்களை போன்ற பலரும் காரணம்\nமுல்லைத்தீவில் இராணுவம் சுட்டுக்கொன்ற சிறுத்தையின் இணையா கிளிநொச்சியில் அடித்து கொல்லப்பட்டது\nரதி replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்\nஈழப்போர்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன\nரதி replied to கிருபன்'s topic in எங்கள் மண்\n எதைக் கருணா கடைப்பிடிக்கவில்லை ...யாரால் பிரிவினைகள் வந்தது...பொட்டம்மானை உப தலைவராக தலைவர் நியமித்தவரா...பொட்டம்மானை உப தலைவராக தலைவர் நியமித்தவரா....பதவிப் போட்டி தான் எல்லாத்துக்கும் காரணம்...கருணாவிற்கு எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை பொட்டு பதவி ஆசையில்\nஈழப்போர்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன\nரதி replied to கிருபன்'s topic in எங்கள் மண்\nதலைவர், நீச்சல் குளம், நல்ல வசதியடன் கூடிய நிலக்கீழ் மாளிகையில் வசிக்கலாம்; பொட்டம்மான் நல்ல வசதியுடன் வாழலாம்...கருணா அம்மான் வசதியாய் இருக்கோணும் என்று நினைத்தால் அது பிழை இல்லையா கிருபன் பால்ராஜ் அண்ணா மாதிரி எல்லாரும் இருக்க மாட்டினம்(தலைவர் உட்பட)...தவிர அவருக்கு குடும்பம் இல்லை\n2009 இற்குப் பின் முதல் முறையாக யாழ். செல்லும் நோர்வேயின் உயர்மட்ட அமைச்சர்\nரதி replied to நவீனன்'s topic in ஊர்ப் புதினம்\nஎன்னத்திற்கு போறார் மிச்சமிருக்கும் தமிழரையும் அழிக்கும் நோக்கமோ\n��ழப்போர்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன\nரதி replied to கிருபன்'s topic in எங்கள் மண்\nபொட்டம்மானாலும்,,புலனாய்வு துறையினரின் தேவையற்ற போட்டியாலும் தான் இந்த நிலைக்கு வந்து உள்ளார்கள்\nஅக்கரைபற்றில் பதற்றம் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nஇவரை யார் தமிழரரின் ஏரியாவிற்குள் வீடு வாங்க சொன்னது...கொஞ்சம்,கொஞ்சசமாய் தமிழரது நிலத்தை புடுங்குறத்திற்கு படுற பாடு\nதமிழர் இனஅழிப்பு கண் கலங்கினார் ஐ.நா. செயலாளர்\nரதி replied to விசுகு's topic in ஊர்ப் புதினம்\nஉப்பத் தான் இவருக்கு தெரியுமாக்கும்\nயாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு Game App\nரதி replied to நிழலி's topic in தொழில் நுட்பம்\nதரவேற்றிப் பார்க்கத் தான் இருக்கு...வாழ்த்துக்கள்\nஎமக்கு வாய்ப்பு தாருங்கள் - வட மாகாணத்தில் பாலும் தேனும் ஓட வைப்போம்\nஉங்களை பொறுத்த வரைக்கும் அவர் ஒட்டுக் குழு தானே\nபுலிகளின் வான்படையின் எழுச்சியும் வீழ்ச்சியும்\nரதி replied to கிருபன்'s topic in எங்கள் மண்\nபொட்டம்மான் இந்த விமானத்தில் தப்பிப் போன மாதிரி தலைவரும் போயிருக்கலாம் 😄\n``அறிவ கொன்னுடுங்கய்யா... இதுக்கு மேலயும் அவன் வாழணுமா\nரதி replied to பிழம்பு's topic in தமிழகச் செய்திகள்/தகவல்கள்\nஉண்மையிலயே பேரறிவாளன் தான் பாவியிலும் பாவி ....ஒரு சின்ன தவறினால் அவரது வாழ்க்கையே முடிந்து போய் விட்ட்து\nயாழ் கள உலககிண்ண உதைபந்தாட்டபோட்டி\nரதி replied to நவீனன்'s topic in யாழ் ஆடுகளம்\n மன்னிக்கவும்...எனக்கு புட்போலை பற்றி தெரியாது. ஆனாலும் நவீனனுக்காக போட்டியில் பங்கு பற்ற விருப்பம்...நேரம் இருக்குது தானே என்று இருந்து விட்டேன்...கடைசி நேரத்தில் நேரம் இல்லாமல் போய் விட்ட்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-23T00:15:54Z", "digest": "sha1:STVMOIQFVWRVLJJQ6KAHJHDLVQ54FZFL", "length": 7274, "nlines": 171, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மருந்துப் பொருட்கள்", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nஉச்ச��்தை எட்டும் மருத்துவச் செலவீனம்: தள்ளாடும் கனேடிய அரசு\nகனடாவில் இந்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் சுகாதார மருத்துவச் செலவீனம் 242 பில்லியன் டொலர்களை எட்டும் என கனேடிய சுகாதார தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கனேடிய சுகாதார தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, நாட்டில் ஒருவருக்கு தலா 6,604டொலர்கள் என்ற அளவில் இந்...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/cinema_detail.php?id=67521", "date_download": "2018-06-23T00:35:17Z", "digest": "sha1:EIB3DYZBXDVUX4VU6A7HTU475LDQLJLI", "length": 7276, "nlines": 56, "source_domain": "m.dinamalar.com", "title": "நிர்வாணமாகவும் நடிக்க தயார் : ஆண்ட்ரியா | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nநிர்வாணமாகவும் நடிக்க தயார் : ஆண்ட்ரியா\nபதிவு செய்த நாள்: மார் 13,2018 19:37\nமாறுப்பட்ட கதாபாத்திரங்களிலும், வித்தியாசமான வேங்களிலும் நடிக்க வேண்டும் என சில நடிகைகள�� தான் விரும்புகின்றனர். அந்தவகையில் நடிகை ஆண்ட்ரியா எப்போதுமே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பார். கடந்தாண்டு ராம் இயக்கத்தில், தரமணி படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டை பெற்றது.\nஇந்நிலையில் சமீபத்தில் மகளிர் தினம் தொடர்பாக சென்னையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் ஆண்டரியா. அப்போது அவர் பேசும்போது, சினிமாவில் பெண்களுக்கு இன்னும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. ஆணாதிக்கம் நிறைந்ததாகவே காணப்படுகிறது. ஒரு நடிகையின் திறமை அவர் எந்த ஹீரோவுடன் நடிக்கிறார் என்பதை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.\nதரமணி படத்திற்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. ஆனால் அதன்பின்னர் ஒரு பட வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. கவர்ச்சியாக ஆடை அணிந்து நடிப்பதால் மட்டும் மகிழ்ச்சி அடைந்து விடுவேன் என எதிர்பார்க்காதீர்கள். ஒருபோதும் எனக்கு அது மகிழ்ச்சியை தராது.\nதிரையில் நான் நிர்வாணமாக கூட நடிக்க தயார். ஆனால் கதையில் அந்த காட்சி மிகவும் அவசியமானதாக இருக்க வேண்டும்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி\nபெண் வேடத்தில் நடிக்கிறாரா மம்முட்டி..\nசஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி\nமலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் உண்டு : ஹனிரோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhaittuligal.blogspot.com/2012/07/blog-post_26.html", "date_download": "2018-06-23T00:57:55Z", "digest": "sha1:BQIARELZ6KX6EBK6RPSEAW5WXILZCXPE", "length": 14496, "nlines": 187, "source_domain": "mazhaittuligal.blogspot.com", "title": "Rain drops: சங்கர நாரயணன்", "raw_content": "\n''ஓ ரோஜாப்பூ ரொம்ப அழகாக இருக்கிறது, உன்னைப் போல,'' என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தால் மங்களவிலாஸ் மாமியின் இரண்டாவது பிள்ளை அசடு வழிய ஒரு சிரிப்பு, காலில் இருப்பதைக் கழட்டி அடிக்கலாம் போல ஆத்திரம் வந்தாலும் கிறுக்கு என்று திட்டிக்கொண்டே போனாள் சாரதா. தன் சினேகிதிகள் பாமா, பிரேமாவுடன் மெயின் ரோட்டில் காலடி எடுத்து வைக்கவும் இந்த லூசு சைக்கிளில் வேகமாக வழுக்கைத்தலை சூரிய ஒளியில் மினுமினுக்கப் போகிறது அசடு வழிய ஒரு சிரிப்பு, காலில் இருப்பதைக் கழட்டி அடிக்கலாம் போல ஆத்திரம் வந்தாலும் கிறுக்கு என்று திட்டிக்கொண்டே போனாள் சாரதா. தன் சினேகிதிகள் பாமா, பிரேமாவுடன் மெயின் ரோட்டில் காலடி எடுத்து வைக்கவும் இந்த லூசு சைக்கிளில் வேகமாக வழுக்கைத்தலை சூரிய ஒளியில் மினுமினுக்கப் போகிறது அரைக்கிழம் ஆனாலும் பெரிய ஹீரோ என்று நினைப்பு அரைக்கிழம் ஆனாலும் பெரிய ஹீரோ என்று நினைப்பு டேய், எந்த ஷுபாலிஷ் போட்டுக்கறே தலையில, நல்லா பளபளன்னு இருக்கு என்று கேட்கணும் இதுகிட்ட, என்றாள் பாமா\nஅடுத்து 'அழகான புடவை, திலகம் நல்லா இருக்கு, போன்ற வெவ்வேறு வியாக்கியானங்கள். தூவென்று துப்பிப் பார்த்தாள், ம்ஹூம் அந்த ஆளுக்கு சூடு சொரணை இருந்தால்தானே இத்தனைக்கும் அரசாங்கக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர் சங்கரநாராயணன் இத்தனைக்கும் அரசாங்கக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர் சங்கரநாராயணன் குழந்தைச் செல்வம் இல்லை. பொழுது போவதற்கு இது போல கிறுக்குத்தனம்.\nஅம்மாவிடம் சாயங்காலம் டிபன் சாப்பிட்டுக் கொண்டே சங்கரநாராயணனின் திமிர்த்தனத்தைச் சொல்லப்போய் மாட்டிக்கொண்டாள் சாரதா. இதோ பார், நீ நாளையிலிருந்து பக்கத்து ரோடு வழியாப் போ; போகும் போது புடவைத் தலைப்பை செருகிக்கொண்டு போ தலையைக் குனிந்துகொண்டு போ. நீ ஏன் அவனைப் பார்த்தாய் தலையைக் குனிந்துகொண்டு போ. நீ ஏன் அவனைப் பார்த்தாய் நீ ஏன் அவன் சொல்வதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்கிறாய் நீ ஏன் அவன் சொல்வதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்கிறாய் இப்படியாக அம்மாவின் புலம்பல்கள் தொடர்ந்தன.\nஅரசாங்கக் கல்லூரியில் படிக்கும் புவனா அன்று மாலையில் சாரதா வீட்டுக்கு வந்தாள். நோட்ஸ் ஏதாவது இருந்தால் கொடு சாரதா. இந்த ஆங்கில ஆசிரியர் தொல்லை தாங்க முடியவில்லை, வகுப்பில் மானம் போகும்படி அசிங்கமாகப் பேசுகிறது. வேண்டாத கேள்வியெல்லாம் கேட்கிறது என்றவளின் கண்களில் கண்ணீர். அந்த ஆளுக்கு ஒரு சூடு குடுத்தாதான் சும்மா இருப்பான். நான் அது வரை கூடவரேன் என்று போனாள் சாரதா.\nஒரு நாள் சாலையைக் கடக்கும்போது குறுக்கே வந்தது ருத்ராட்சப் பூனை. பறவைகள் சைக்கிளைச் சுற்றிக் கொண்டன. பிரேமா கேட்டாள், ''சார் மாமி நல்லா இருக்காங்களா சாயங்காலம் பார்க்க வரேன்னு சொல்லுங்க.''\n''சார், உங்க காலேஜ்ல கணக்குப் பேராசிரியர் ராமன்தான் எங்க அப்பா. நீங்க அவர் கூடப் பேசியிருக்கீங்களா\n'' ஒங்க கோட்டும் சூட்டும் ரொம்ப நல்லாஇருக்கு. இல்லியாடி\nஎதிர் பாராத இந்தத் தாக்குதலால் சங்கர நாராயணனுக்கு சப்தநாடியும்ஒடுங்கிப் போனது. தனியாகப் போறவங்களை கிண்டல் செய்வதிலே ஒரு ஆனந்தம்தான். ஆனால் ஒரு சமுதாயத்தில இருக்கிறதும், எல்லாரும் எப்பவும் ஊமையா வாயை மூடிக்கொண்டு இருப்பார்கள் என்று எண்ணியதும் முட்டாள்தனம் என்பதை அப்போதுதான் உணர்ந்தான். உண்மைக்கதைதாங்க\nசென்னையில் வெள்ளம் ( மழை) - சென்னையில் வெள்ளம் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது படகுகளில் மக்கள் காப்பாற்றப் படுகிறார்கள் என்ற செய்திகளைப் படித்த போது 70 களில் புயலோடு கூடிய பலத்த ம...\nமத்ர தேச அரசன் அஸ்வபதி. அவரின் மனைவி மாலவி. ஒரு பேரரசனுக்கு உரிய அத்தனை நற்குணங்களும் உடைய அஸ்வபதி ராஜனுக்கு மகப் பேறில்லை. எனவே அவன் குழந...\n அந்த புத்தகத்தைக் கொஞ்சம் பார்க்கலாமா என்று எங்கள் வீட்டு நூலகத்தைப் ...\nநவரத்திரி - சுஷிமா சேகரின் புத்தகம் பற்றிய ஒரு புகுந்துரையாடல்\nவாசலில் காலிங் பெல் தொடர்ந்து ஒலிக்கிறது...... தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்த பர்வதம்மா, 'யாரது,' என்று கொஞ்சமாகக் கதவைத் திறந...\nகூப்பிடுங்கள் \"ஓ ல லா, ஃபாஸ்ட் , டாக்சி டாக்சி.......\nசென்னைக்குப் போவதென்றாலே குஷிதான். முக்கால் மணிநேரத்தில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வான்வெளிப் பயணம் ஆகாயப் பஞ்சுப் பொதிகளைக் கொஞ்சுவத...\nவகுப்பறை: மனவளம்: வாழ்வென்பது எது வரை\nவகுப்பறை: மனவளம்: வாழ்வென்பது எது வரை : மனவளம்: வாழ்வென்பது எது வரை : மனவளம்: வாழ்வென்பது எது வரை சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்....... சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்.......\nயார் மைந்தன், யார் மகன்\nதமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டக் கடற்கரையில் உள்ள சிற்றூர் திருச்செந்தூர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்ம...\n''காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி,'' என பக்தியின் உச்சத்தில் பாடி அனைவரையும் சிவஜோதியில் கலக்கச் செய்தது திருஞானசம்பந்தரின...\nமிட்டாய் கதைகள் - ஒரு விமர்சனம்\nநான் சின்னப் பெண்ணாய் இருந்த காலத்தில் கண்ணாடிப் பெட்டியில் பஞ்சு மிட்டாய் விற்பார்கள் சுவைமிக்க பஞ்சு மிட்டாய் நல்ல ரோஸ் நிறத்தில் இருக்...\nஅமராவதிபுதூர், குருகுலம் பரிசளிப்பு விழா\nஇராமாயணம் -- சுந்தர காண்டம் (1)\nஇறைவழிபாடு - திருப்பாவை (1)\nதிருவருட்பா - வள்ளலார் - தடித்தவோர்.... (1)\nஶ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை வரலாறு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamils.com/fullview.php?id=296621", "date_download": "2018-06-23T00:49:38Z", "digest": "sha1:3E5KKYPGLQOK4XPAIAIWVKZJH2FPYVKP", "length": 20644, "nlines": 145, "source_domain": "newtamils.com", "title": "முகப்பு", "raw_content": "\nபெண்களிடம் முதலில் ஆண்கள் பார்ப்பது இதைத்தானாம் (photos) Share\nமுதல் சந்திப்பில் மனதை கவர்வது தான் காலத்திற்கும் நீடிக்கும் என்பது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். உங்களது கனவு காதலியை சந்திக்க முதல் முறையாக நீங்கள் எப்படி செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்து தான்\nநீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை அவர் முடிவு செய்வார்.\nபெண்கள் அனைத்தையும் கவனமாக பார்க்க கூடியவர்கள். முதல் முறை அவர்களை பார்க்க செல்லும் போது நீங்கள் நன்றாக போக வேண்டியது அவசியம். இந்த பகுதியில் முதல் முறையாக ஒரு ஆணை பார்க்கும் போது பெண்கள் எதை எல்லாம் கவனிக்கிறார்கள் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் பார்மலான சட்டை அணிந்து செல்கிறீர்களோ அல்லது டி சர்ட் அணிந்து செல்கிறீர்களா என்பது அவசியம் அல்ல. அதன் நிறம் அவர்களின் மனதை கவர்ந்த நிறமா என்பது தான் முக்கியம். எனவே அவருக்கு பிடித்த நிறத்தில் அல்லது கருப்பு, மெரூன், பச்சை ஷேடுகளில் ஆடை அணிந்து செல்லுங்கள்.\nபெண்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்களது தலைமுடியை கவனிப்பார்கள், எனவே உங்களது தலைமுடியை நன்றாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.\nபெண்கள் முதலில் அதிகமாக கவனிப்பது இதை தான். நீங்கள் அவரது முன் எப்படி அமருகிறீர்கள். எப்படி பேசுகிறீர்கள் என்பதை தான் அதிகமாக கவனிப்பார்கள். எனவே நீங்கள் நாகரீகமான முறையில் நடந்துகொள்ள வேண்டியது அவசியம்.\nநீங்கள் எந்த அளவுக்கு நம்பிக்கைகுரியவராக நடந்துகொள்கிறீர்கள், அவர்கள் உங்களுடன் இருக்கும் போது எந்த அளவுக்கு பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்பதை எல்லாம் கவனிப்பார்கள்.\nமேலே கூறிய அனைத்தையும் கவனித்த பிறகு, பெண்கள் உங்களது ஷூக்களை தான் பார்ப்பார்கள். அது சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். எனவே நன்றாக பாலிஷ் செய்த ஷூக்களை அணிந்து செல்லுங்கள்.\nபெண்கள் கண்களை பார்த்தே அனைத்தையும் கண்டு பிடித்துவிடுவார்கள். நீங்கள் எங்கே பார்த்து பேசுகிறீர்கள், உங்கள் உண்மையாக தான் பேசுகிறீர்களா, உங்களது நோக்கம் என்ன என்பதை எல்லாம் கண்களை பார்த்தே பெண்களால் கண்டுபிடித்து விட முடியும்.\nநீங்கள் அந்த பெண்ணுக்கோ அல்லது உங்களை சுற்றி உள்ளவர்களின் கேள்விகளுக்கோ எப்படி விடையளிக்கிறீர்கள் என்பதை வைத்தே பெண்கள் உங்களது குணத்தை எடை போட்டுவிடுவார்கள். அவர்களது பார்வையில் இருந்து எதுவும் தப்பிக்க முடியாது.\nபெண்கள் ஆண்களிடம் அதிகம் விரும்புவது அவர்களிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வை தான். உங்களுக்கு நகைச்சுவை உணர்வு இருக்கிறதா என்பதை அவர்கள் கண்காணிப்பார்கள்.\nபெண்கள் உங்களது கைகளை கவனிப்பார்கள் என்று கூறினால் உங்களால் நம்ப முடியாது தான். ஆனால் நீங்கள் அவர்களுக்காக நாற்காலிகளை தருவது, கைகளின் அசைவுகள் போன்றவற்றை கண்காணித்துக்கொண்டு தான் இருப்பார்கள்.\nஎமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com\nக.பொ.த (உ/த) வில் உயிரியல் விஞ்ஞானம் காற்றோருக்கான ஒரு சிறந்த வாய்ப்பு\nஇலங்கை சதோச நிறுவனத்தில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்….\nபுனர்வாழ்வு அதிகாரசபை பதவி வெற்றிடங்கள்\nகொழும்பில் பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு\nபிரபல ஆடைத்தொழிற்சாலையில் வடபகுதி பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு சம்பளம் 35 ஆயிரத்துக்கு மேல்\nவீட்டிற்கு திருட வந்த இளம் கொள்ளையர்களுடன் இளம் பெண் கஸ்துாரி செய்த செயல்\nமனைவியை கொன்றுவிட்டு இரத்தக்கறையுடன் காவல்நிலையம் சென்ற கணவன்\nநள்ளிரவில் எனது ஆடையைக் களைந்து உறுப்பில் சூடு வைத்தார்கள் புதுமணப் பெண்ணுக்கு நடந்த கதி\nகோவிலுக்குச் சென்ற குற்றத்திற்காக தலித் பெண்ணை நிர்வாணமாக்கி அவளது பெண் உறுப்பினுள் மணி\nஎனது மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருக்கிறான் இந்த பொலிஸ்காரன்\nஒரு காலத்தில் அனைவரும் போற்றிய அழகான டீச்சர் இன்று பைத்திய டீச்சர் கண்கலங்க வைக்கும் சோக கதை\nதிருமணத்திற்கு முன் ஏற்பட்ட தொடர்பு: அழகிய மனைவி, குழந்தையை கொலை செய்த கணவன்\nமருத்துவ மாணவர் திடீர் தற்கொலை\nடெல்லியில் பயங்கரம்.. கென்ய நாட்டு பெண் 10 பேரால் கூட்டு பலாத்காரம்\n15 வயதுச் சிறுமியை காதலித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய காவாலி இவன்\nகள்ளக்காதலனுக்கு பெற்ற மகளை திருமணம் செய்து வைத்த தாய்..\nலண்டன் மாப்பிள்ளை என கூறி யுவதியை ஏமாற்றிய காவாலி\nஇருட்டு அறையில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொட���ரம்\nகாணமல் போன பெண்ணை விழுங்கிய 27 அடி நீளமுள்ள மலைப்பாம்பு\nபார்க்கதான் குழந்தை சாமி, பாய்ந்தால் பலே கில்லாடி.. ட்ரம்ப்புக்கே அல்வா கொடுத்து சாதித்த கிம்\n2000 பெண்களுடன் உறவு வைத்த இந்த கோடீஸ்வரருக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா\nஉலகில் முதல் செயற்கை பெண்ணுறுப்பு பொருத்திய பெண்….மருத்துவர்கள் சாதனை\nவயதுக்கு வந்த மகளுடன் இப்படியா மக்களின் விசனத்துக்குள்ளாகிய பிரபலம் (Photos)\nஆண்மை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோய் கட்டுபடுத்த எளிய வழி\nஆண்மையை பெருக்கி, செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் சைவ உணவுகளும் செய்முறைகளும்\n இதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்…\nஐஸ் கட்டி இருந்தா போதும்\nஎய்ட்ஸ் போலவே பாதுகாப்பற்ற உடலுறவால் பரவும் கொடிய நோய்\nநம் வீட்டில் அபசகுணங்களாக கருதும் மூடநம்பிக்கைகள் \nஇந்த விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே உங்கள் வசம் அதிஷ்டம் வீட்டு கதவை தட்டும்\nகீரிமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாக் காட்சிகள் (Video)\nமட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் 5ம் பங்குனித்திங்கள் விழா 13-4-2015 (புகைப்படங்கள்)\n கலியாணம் கட்டுற பெண்ணுக்கு தங்கச்சி இல்லாட்டி கட்டாதேங்கடா\nஅட பிக்காலிப் பயலே..... முடியலைடா... முடியல.... (Video)\n பின் வேலியில் பொட்டொன்றை வைத்திருந்தீர்கள்\nபுறொய்லர் கோழி இறைச்சிக்குள் நெளிந்த புழுக்கள்\nஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக சின்னத்திரை நடிகை நிலானி கைது\nஒரு குழந்தைக்கு தாய் ஆன பிறகும் நம்ம சினேகா அடிக்கும் கூத்தை பாருங்க (Video)\nராஜா ராணி செம்பாவுக்காக களத்தில் இறங்கிய சஞ்சீவ்\nநடிகை சொன்ன ஒத்த வார்த்தையால் பெரும் படையாக செல்லும் காமவெறி இயக்குனர்கள்\nதயவு செய்து உங்கள் வளர்ப்பு நாய்களுடன் பிள்ளைகளை விளையாட விடாதீர்கள் (video)\nகல்லாக உருமாறி வரும் இரட்டைச் சகோதரிகள்..\nகாட்டுக்குள் சென்ற சுற்றுலாப் பயணியை சுற்றிப் பிடித்து கௌவிய மலைப்பாம்பு\nஇளம் யுவதியை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு\nமனித முகங்களை அடையாளம் காணும் செம்மறி ஆடுகள்\nஎன்ன நடக்கின்றது என்பதை மட்டும் பாருங்கள்\nதிருமணமான மறுநாளே விதவைகளாகும் ஆயிரக்கணக்கானோர்\nமனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல வயதுக்கு வராதவர்கள் மட்டும்\nஆடி ஆடி கடைசில சோத்துப்பானையை உடைச்சிட்டியே கிழவி\n கலியாணம் கட்ட முற்பட்ட கணவனுக்கு நடந்த கதி\nமலேசியாவில் சிவபெருமான் ஆடிய ஆட்டம் இதோ\nஅதிரடி அம்சங்களுடன் வெளியானது எல்ஜி எக்ஸ்5 - அம்சங்கள் மற்றும் விலை.\nFACEBOOK-ல் நமக்கு பிடிக்காத மற்றும் அந்த மாதிரியான போஸ்ட்-களை பிளாக் செய்வது எப்படி \nஇனி மேல் பேஸ்புக்கில் பேக் ஐடிகளுக்கு ஆப்பு\nபோலி பேஸ்புக் கணக்குகளிற்கு வருகின்றது ஆப்பு இனி உண்மையான புகைப்படம் அவசியம்\n ஆண் உடம்பு நசிபட்டது ஏன்\nசைக்கிள் முன் பாரில் ஏறி நான் செய்த காதல் காலமெல்லாம் தொடராதா\nபெண்களுக்கு இடுப்பு சதை அதிகரிக்க காரணம் இதுதான்\nதிருமணமான ஆண்கள் வேறு பெண்களிடம் உறவு வைப்பதற்கு இதுதான் காரணம்\nநீங்கள் சைவம் என நினைத்து தினமும் சாப்பிடும் 5 அசைவ உணவுகள் \nவாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyepesu.blogspot.com/2014/12/blog-post_30.html", "date_download": "2018-06-23T00:20:01Z", "digest": "sha1:RCWUZTIWSRIFX3PJ4W5S57UT2SG77IST", "length": 28707, "nlines": 227, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: கொஞ்சம் கூட கண்ணியமே இல்லாத தலைவர் மோடி... வைகோ பரபரப்பு சாடல்!", "raw_content": "\nகொஞ்சம் கூட கண்ணியமே இல்லாத தலைவர் மோடி... வைகோ பரபரப்பு சாடல்\nம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று குமரி மாவட்டம் வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nகடந்த 27-ந் தேதி நடந்த மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் நான் பேசும்போது, பிரதமர் மோடியை விமர்சனம் செய்தேன். அந்த விமர்சனம் நியாயமான விமர்சனம். அந்த விமர்சனத்தை நான் தொடர்ந்து செய்வேன். காட்மாண்டுவில் நடந்த சார்க் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் இனத்தை அழித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்னொரு நாட்டில் நடைபெறும் தேர்தலில் இன்னார் வெற்றி பெற வேண்டும் என்று நமது நாட்டின் எந்த பிரதமரும் வாழ்த்தியது கிடையாது. இதன் மூலம் நரேந்திர மோடி, பிரதமர் பதவியின் தரத்தை தாழ்த்தி விட்டார். இதைத்தான் பொதுக்கூட்டத்தில் நான் பேசினேன். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.\nஇப்படி வாழ்த்து கூறுவதற்கு பிரதமர் மோடி தனிப்பட்ட நபர் கிடையாது. 120 கோடி மக்களின் பிரதிநிதி அவர். சுப்பிரமணியசுவாமி, ராஜப��்சேவுக்கு இந்திய நாட்டின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இப்படியே போனால் காந்தியை கொன்ற கோட்சேவுக்கும் விருது கொடுக்க வேண்டும் என்று கூறுவார்கள் போலிருக்கிறது. இப்படி பேசுவதை பா.ஜனதா தலைவர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் யாரும் கண்டிக்கவில்லை.\nதமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அது சுப்பிரமணியசுவாமியின் கருத்து சுதந்திரம் என்கிறார். அப்படி என்றால் அவரது பேச்சை தமிழிசை சவுந்தரராஜன் நியாயப்படுத்துகிறாரா\nஇன்னொருவர் காரைக்குடியைச் சேர்ந்தவர், பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளரான ராஜா. அவர் நேற்று கூறியிருக்கிறார். வைகோ இப்படியே பேசிக்கொண்டிருந்தால் தமிழகத்தில் எங்கும் பாதுகாப்பாக போக முடியாது. எனவே அவர் தனது நாவையும், வாயையும் அடக்க வேண்டும். இல்லையென்றால் பா.ஜனதா தொண்டர்கள் அடக்குவார்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து தமிழகம் முழுவதிலும் உள்ள ம.தி.மு.க. தொண்டர்கள் ஆத்திரம் அடைந்தனர். பல்வேறு போராட்டங்களை நடத்த முயன்றனர். இதையறிந்த நான் யாரும் போராட்டம் நடத்தவோ, உருவ பொம்மைகளை எரிக்கவோ கூடாது என்றும், அப்படி செய்தால் நடவடிக்கை எடுப்பேன் என்றும் எச்சரித்துள்ளேன்.\nகாங்கிரஸ் கட்சி தலைவர்கள், பிரதமர்கள், எம்.ஜி.ஆர்., தி.மு.க. தலைவர் கருணாநிதி போன்ற தலைவர்களை நான் விமர்சனம் செய்துள்ளேன். ஆனால் அப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியினர் தனிப்பட்ட முறையில் தாக்கியது இல்லை. மிரட்டிப்பார்த்ததும் இல்லை. அ.தி.மு.க. தோழர்கள் ஆத்திரப்பட்டது இல்லை. தி.மு.க. தோழர்கள் தங்களது தலைவரை எப்படி பேசலாம் என்று ஆத்திரப்பட்டதில்லை. பாசிச மனப்பான்மையோடு பா.ஜனதா கட்சியினர் என்னை விமர்சனம் செய்து வருகிறார்கள். இது திட்டமிட்ட ஒரு நோக்கத்துக்காக செய்யப்படுகிறது. எதற்கும் ஒரு தகுதி வேண்டும். எனவே தகுதியில்லாதவர்களை கண்டித்தோ, எதிர்த்தோ உருவ பொம்மைகளை எரிக்கவோ, போராட்டத்தில் ஈடுபடவோ வேண்டாம் என்று எனது கட்சியினரை நான் கேட்டுக்கொண்டுள்ளேன்.\nபா.ஜனதா தேசிய செயலாளர் ராஜா வீட்டை ம.தி.மு.க.வினர் முற்றுகை செய்யப்போவதாக அறிகிறேன். எனவே, ம.தி.மு.க. வினரை கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோர்ட்டு வழங்கிய ஜாமீன் மனுவை ரத்���ு செய்ய மனு தாக்கல் செய்வேன் என்று சுப்பிரமணியசாமி கூறியிருக்கிறார். சுப்ரீம் கோர்ட்டு சுப்பிரமணியசுவாமியின் பாக்கெட்டிலா உள்ளது ஜெயலலிதாவுக்கும், இந்த பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம் ஜெயலலிதாவுக்கும், இந்த பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம் அ.தி.மு.க. அரசை இவர் எப்படி மிரட்டலாம்\nபா.ஜனதாவைச் சேர்ந்த வாஜ்பாய், அத்வானி ஆகியோர் மிகப்பெரிய தலைவர்கள். அவர்களுடன் கூட்டணியில் இருக்கும்போதும், இல்லாதபோதும் நான் பழகியிருக்கிறேன். அவர்களது கண்ணியமான அணுகுமுறையில் ஒரு சதவீதம்கூட மோடியிடம் இல்லை. பா.ஜனதா கூட்டணியில் சேரவேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன், மோகன்ராஜுலு, தமிழக பொறுப்பாளர் முரளீதரராவ் ஆகியோர் என்னை சந்தித்து கேட்டுக்கொண்டனர். அப்போது அவர்களிடமும் சரி, மோடியை சந்தித்து பேசியபோதும் சரி ஈழத்தமிழர் பிரச்சினையில் வாஜ்பாய் கடைபிடித்த அணுகுமுறை இருக்கவேண்டும் என்று கூறியிருந்தேன். என்னை விமர்சித்தவர்களை கண்டித்து பல்வேறு கட்சி தலைவர்களும், அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் குரல் கொடுத்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nவைகோ மீது பாஜகவுக்கு திடீர் ஆத்திரம் ஏன்\nமுடியாது.... முடியாது.....நேதாஜி குறித்த தகவல்களை வெளியிட முடியாது....: அரசு மறுப்பு\nஎந்தக் கட்சியிலும் சேராமல் மக்களுக்கு நல்லது செய்ய முடியும்: ரஜினிகாந்த்\nத்ரிஷாவின் டார்லிங் யார் தெரியுமா\n - பி.வி. ஆச்சார்யா சிறப்புப் பேட்டி\nஎன் வீட்டில் விபச்சாரம் நடந்தது எனக்கு தெரியவே தெரியாது: பிரியங்கா சோப்ரா\n'சிகப்பு ரோஜாக்கள்' ஏற்படுத்திய பாதிப்பை 'சிகப்பு ரோஜாக்கள் 2' ஏற்படுத்தும்\nநஸ்ரியா இவ்ளோ சீக்கிரமாவா எப்படி....\nகொஞ்சம் கூட கண்ணியமே இல்லாத தலைவர் மோடி... வைகோ பரபரப்பு சாடல்\nஅஜீத், விக்ரம் மோதல் தவிர்ப்பு\nமீண்டும் வைகோவிற்கு எச்.ராஜா எச்சரிக்கை\nசிம்புவுடன் குத்தாட்டம் போடும் சிம்ரன், மீனா\nமத்திய அரசை விமர்சிக்க சமூக வலைத்தளம் காங்கிரஸ் கட்சி தொடங்கியது\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\n2014 ஆம் ஆண்டில் தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள் - ...\n2014-ன் சிறந்த திரைப் படைப்புகள்\nஇமான் இசையில் பாட்டு பாடிய அனிருத்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி: சில சுவையான புள்ளி விவ...\nபி���ாஷ்பேக் 2014: காதலை முறித்து.. கல்யாண உறவை முடி...\nஷமிதாப் படத்தின் முதல் பாடல்... ரசிகர்கள் அமோக வரவ...\nஅஞ்சாதே 2-ம் பாகத்தை உருவாக்கும் மிஷ்கின்\nடோணி திடீர் ஓய்வின் பின்னணியில் பல மர்மங்கள்... வி...\nஏர் ஏசியா நிறுவனத்திற்கு அடுத்த அதிர்ச்சி: புல்வெள...\nஐ படத்தில் எத்தனை கேரக்டர்கள்\nஉத்தமவில்லன் டிரெய்லர் எப்போது : கமலஹாசன் பேட்டி\nநூற்றுக்கும் அதிகமான நகரங்களில் இந்தி லிங்கா... வர...\nஐ படக் கதையை முதலில் சொன்னது யாருக்கு \nஅண்மை செய்தி : போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிற...\nநான் விளையாடிய கேப்டன்களிலேயே டோனி தான் சிறந்த கேப...\nகமலோடு சேர்ந்து மலேசியா செல்லும் விஜய் எதற்கு...\nநடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விம...\nபொங்கல் ரேசில் இருந்து விலகிய காக்கி சட்டை\nபோலி என்கவுன்டர் வழக்கில் இருந்து பா.ஜனதா தலைவர் அ...\nஇலங்கை அரசியலில் இருந்து சல்மான் கானை வெளியேறச் சொ...\nமேக்கப் இல்லாமல் பார்க்க முடியாது: சார்மி\nகோட்சேவுக்கு கோவில் கட்ட இடம் தேர்வு\nஅடுத்தடுத்து தனுஷின் இரண்டு படங்கள்\n' சோகத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை' : ஏர் ஏசியா விம...\nசூப்பர் ஸ்டார்வரை ரீச்சான டயலாக் - சந்தானம்\nசெங்கல்பட்டில் கன்னிப் பெண் நிர்வாணமாக நிற்க சொன்ன...\nஅதிக ரன்கள்...சச்சினை முந்தினார் விராட் கோஹ்லி\nஇளையராஜா இசையில் இரண்டு பாடல்கள் பாடிய நடிகர் ஜீவா...\nநாளை சாவி குலுக்கி ஆண்களைத் தேர்வு செய்யும் பெண்கள...\nஇளையராஜாவுக்கு திமிர், 25 லட்சம் சம்பளம் வாங்குற ச...\nடெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு: கிரிக்கெட்...\nநேதாஜி மாயமானது பற்றி நீதி விசாரணை\nஜாலியன் வாலாபாக் படுகொலையைவிட மோசமானது விசாரணை கமி...\nமீண்டும் பெங்களூரில் குண்டு வெடிக்கும்... டிவிட்டர...\n6½ கோடி ஆண்டு முட்டை, எடை தாங்காமல் இறந்த கழுதை கு...\nவைரமுத்துவின் நெஞ்சுக்கு நெருக்கமான பாடல்\nஏர்டெல்: இன்டர்நெட் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் வித...\nஜனவரியில் திரைக்கு வரும் கவுண்டமணியின் 49 ஓ\nபெங்களூர் குண்டு வெடிப்பில் பலி: சென்னை பெண் பவானி...\nமீண்டும் 'மருதநாயகம்' தொடங்குகிறார் கமல்ஹாசன்\nபிகே படத்தை திரையிட்ட தியேட்டர்கள் இன்று அடித்து ந...\nநீங்கள் என்னை வெறுப்பதை நான் விரும்புகிறேன்: ஆஸி. ...\nஅஜீத் படத்தை கிண்டலிடிக்கும் வர்மா\nதி இண்டர்வியூ திரைப்படம் இணைய வருமானத்தில் சாதனை\nகாதலருடனான அந்தரங்க புகைப்படம் - நடிகையே வெளியிட்ட...\nடோனி, ராய்லட்சுமி காதல்: 'டோனிக்கு பிறகு வேறு தொடர...\nஎன்னை அறிந்தால்.... ரசிகர்களே நடத்தும் இசை வெளியீட...\nராஜபக்சேவுக்கு ஆதரவாக நடிகர் சல்மான்கான் இலங்கையில...\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா-வெங்கட்பிரப...\nஎவனாயிருந்தாலும் வெட்டுவேன்: அஜித், விக்ரமை சீண்டி...\nதனுஷ், அமிதாப் பச்சனின் 'ஷமிதாப்' -ஆடியோ டிரைலர்\nமைசூரின் இரண்டாவது பெரிய அரண்மனையில் விஜய்\nசென்னை நகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் 15 வயத...\nபுத்தாண்டில் என்னை அறிந்தால் பாடலுடன் அஜித் தரும் ...\nபிக்பாக்கெட் திருடர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள...\nஹன்சிகாவை டேமேஜ் ஆக்கிய ஆர்யா\nகோட்சேவுக்கு தமிழகத்தில் சிலை வைக்கும் முயற்சி\n400 சீடர்களின் ஆண்மையை பறித்தேனா\nவிஜய், அஜித், சூர்யா என யாருமே வேண்டாம்\nஹாலிவுட் எதிர்பார்க்கும் கிறிஸ்மஸ் ஜாக்பாட்\nபெங்களூரில் குண்டுவெடிப்பு - சென்னை பெண் பலி (அண்ம...\nமதுரையில் அழிக்கப்பட்ட பொக்கிஷ மலை: சகாயத்தின் வி...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரம் பங்கேற்பு\nநாடு முழுவதும் 1,058 எம்எல்ஏக்கள்: பாஜக-வின் சாதனை...\nநயன்தாராவுக்கு நன்றிக்கடன் செலுத்தும் சிவகார்த்திக...\nமசூதிகளை இடித்து விட்டு கோவில்களைக் கட்ட வேண்டும் ...\nபெண்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பேய் விரட...\n155 பயணிகளுடன் நடுவானில்... மீண்டும் ஒரு விமானம் ம...\n'இனி உங்க மொபைல்ல எந்நேரமும் சார்ஜ் இருக்கும் \n‘ஆன்ட்டி என அழைத்தால் மூக்கை உடைப்பேன்’ ; பிரேம்ஜி...\nகிளு கிளுப்பா - நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன...\nஎங்களை யாரும் பிரிக்க முடியாது\n`நானே நீதிமன்றம்... நானே நீதிபதி` - தாவூத் இப்ராக...\nபா.ஜ.க எதிர்க்கும் பிகேயை பாராட்டிய அத்வானி\nகட்சியில் சேர ரஜினி மறுப்பு பழிவாங்கும் பா.ஜ.க \nபிரபல தமிழ் நடிகையின் நிர்வாண படங்கள் இணையத்தில் வ...\n'என்னை அறிந்தால்' பாடல்கள் விவரம்...\nசர்வதேச திரைப்பட விழா... குற்றம் கடிதல் படத்திற்கு...\n'மைக்' மோகன் கதையில் நடித்த தனுஷ்\nகே பாலச்சந்தர் இறுதிச் சடங்கு.. வராத அஜீத்\nகாந்தியை சுட்ட கோட்சேவுக்கு உ.பி.யில் கோயில், சிலை...\nசன் குழும சி.ஓ.ஓ பாலியல் புகாரில் கைது\nமருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்று... லிங்கா ப...\nலிங்கா மூலம் கோடிகளைக் குவித்த தியேட்ட���்காரர்கள் ம...\nகிறிஸ்துமஸ் படங்கள் குவிந்தாலும் 'கிங்காக' நிற்கும...\nகிறிஸ்துமஸ் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து\nஎம்.ஜி.ஆர்: காவிய நாயகன் உருவான கதை\n'உத்தம வில்லன்தான்' பாலச்சந்தர் நடித்த கடைசி படம்-...\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/cinema_detail.php?id=67522", "date_download": "2018-06-23T00:35:26Z", "digest": "sha1:4FTTJWDLS6M7DQSXEX7K47TVTEAWFFEC", "length": 6260, "nlines": 55, "source_domain": "m.dinamalar.com", "title": "அமெரிக்கா பயணமாகும் ரஜினி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளை��ாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: மார் 13,2018 19:46\nநடிகர் ரஜினி அரசியலில் தீவிரம் காட்ட தொடங்கியிருக்கிறார். புதிய கட்சி துவங்கும் முன்னர் இமயமலை சென்றுள்ளார். சுமார் இரண்டு வாரங்கள் அவர் அங்கு தங்க இருப்பதாக கூறப்படுகிறது.\nஇது வெறும் ஆன்மிக பயணம் மட்டும் தான், அரசியல் பயணம் கிடையாது. இமயமலைக்கு சென்று நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது செல்கிறேன் என ரஜினி கூறியிருக்கிறார்.\nஇந்நிலையில் இமயமலை பயணத்தை முடித்த கையோடு, அமெரிக்க செல்ல திட்டமிட்டுள்ளார் ரஜினி. வழக்கமான உடல் பரிசோதனைக்காக அவர் அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு அவர் 10 நாட்கள் தங்கி உடல் பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது. அதற்குள் மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறார்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி\nபெண் வேடத்தில் நடிக்கிறாரா மம்முட்டி..\nசஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி\nமலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் உண்டு : ஹனிரோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mokkaicomics.blogspot.com/2009/10/", "date_download": "2018-06-23T00:13:50Z", "digest": "sha1:ZREHTOCGVCRIRTDFL6N4U5ZWS4AIPZ5E", "length": 13539, "nlines": 83, "source_domain": "mokkaicomics.blogspot.com", "title": "Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்: October 2009", "raw_content": "\nGreatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்\nமுத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ், ஆரம்ப கால ராணி காமிக்ஸ் போன்ற மொக்கை காமிக்ஸ்கள் இல்லாமல் உலக தரத்தில் வெளி வந்த தமிழ் காமிக்ஸ்'களின் சங்கமம்.காமிக்ஸ் என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வாரீர். சும்மா வாங்கோன்னா....\nகாமிக்ஸ் வேட்டைக்காரன் – ஐயாம் தி பேக்\nஅனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். நீண்ட நெடு நாட்களுக்கு முன்னே நானும் ஒரு காமிக்ஸ் வலைப் பதிவன் என்று ஒரு நிலை இருந்தது. பின்னர் பணிச்சுமையும் வேறு சில சுமைகளும் என்னை இந்த வலையுலகம் வரவிடாமல் தவிர்த்தன. இதோ, நான் வந்து விட்டேன்.\nகாமிக்ஸ் டாக்டர் வேட்டைக்காரன் என்று ஒரு மொக்கை பதிவை வெளியிட்டு அது பாப்புலரும் ஆகி, ஹிட்ஸ்களை குவித்து விட்டார். ஆனால் உண்மையான காமிக்ஸ் வேட்டைக்காரன் நான் தான் என்பதை இந்த பதிவு உணர்த்தும்.\nபதிவிற்கு செல்லு���் முன் பழைய புத்தக சந்தை குறித்து தமிழ் காமிக்ஸ் வலையுலக பீஷ்ம பிதாமகர் முத்து விசிறி எழுதிய இந்த பதிவையும், இந்த பதிவையும் படித்து விட்டு வரவும்.\nசமீபத்தில் நான் வாங்கியுள்ள ஒரு அரிய புத்தகத்தின் புகைப்படங்கள் இவை. தமிழ் காமிக்ஸ் வேட்டையர்களின் HOLY GRAIL ஆன லயன் தீபாவளி சூப்பர் ஸ்பெஷல் தான் இது.\nகாமிக்ஸ் சந்தையில் மினிமம் ரூ:1500/-க்கு விற்கப்படும் இதை நான் வாங்கிய விலை என்ன தெரியுமா\n நான் இதை வாங்கியது ஒரு பழைய புத்தக கடையில். அதுவும் c2c (காமிக்ஸ் வேட்டையர்கள் மொழியில் - அட்டை TO அட்டை, முழுமையாக, எந்த வித சேதாரமும் இல்லாமல் அற்புதமான பராமரிப்பு நிலையில்).\nஇதே போல் பழைய புத்தக கடைகளில் புத்தகங்களை ஐந்துக்கும், பத்துக்கும் வாங்கி விட்டு பின்னர் மனசாட்சியே இல்லாமல் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும் (அட்டை இல்லாமல்… முதல் மற்றும் கடைசி 10 பக்கங்கள் இல்லாமல்…) அதை ஆயிரத்திற்கும், இரண்டாயிரத்திற்கும் விற்கும் சில முதலைகளை மக்கள் தயவு செய்து நம்பி ஏமாற வேண்டாம் என்பதற்காகவே இந்த பதிவு.\nநமது அபிமான லயன் காமிக்ஸ் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் பழைய காமிக்ஸ் புழக்கத்திற்காக தொடங்கிய புக் மார்கெட் பகுதி தோல்வியடைந்ததற்கு இந்த முதலைகளே காரணம்.\nசில புத்திசாலி பைத்தியங்கள் ஸ்கேன் செய்த CDகளுக்கும், ஜெராக்ஸ் போட்ட ராணி காமிக்ஸுக்கும் ஒரு புத்தகத்துக்கு ரூ:100/- கொடுத்து வாங்கியதாக தகவல். இது குறித்து லயன் காமிக்ஸ் ஆசிரியரே ஒரு முறை ஹாட்-லைனில் எழுதியுள்ளார்.\nஇதில் கொடுமை என்னவென்றால் ராணி காமிக்ஸ் (அது முதலாவது இதழாகவே இருந்தாலும்) அதிகபட்சம் ரூ:5/-க்கு மேல் போகாது என்பது பழைய புத்தக கடையில் புத்தகம் வாங்கிய எந்த ஒரு காமிக்ஸ் வேட்டையரும் அறிந்ததே.\nபழைய புத்தகங்களுக்கு விலை நிர்ணயம் செய்வது அதை வாங்குவோரின் மனநிலை பொறுத்தது. தனக்கு தேவை படும் ஒரு புத்தகம் தனக்கு நியாயமானதாக தோன்றும் ஒரு விலை கொடுத்து அவர் வாங்குவதில் தவறொன்றும் இல்லை என வாதிடுவோர்கள் இருக்கலாம்.\nஆனால் நாம் கொடுக்கும் விலைக்கான சரக்கு உள்ளதா என்று பார்க்க வேண்டும். அதே போல் ஒருவர் வாங்கியதை வைத்து மற்ற புத்தகங்களும் அதே அல்லது அதை விட உயர்ந்த விலைக்கு, புத்தகம் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும், விற்பது பஞ்சமாபாதகம் என்பது என் கருத்து.\nஇது குறித்து முத்து விசிறி இட்டுள்ள பதிவுகளை படிக்க கீழே உள்ள சுட்டிகளை பயன்படுத்தவும்.\nஇந்த புத்தகம் மட்டுமல்ல, கிடைக்கவே கிடைக்காது என்று இந்த காமிக்ஸ் வியாபார முதலைகள் சத்தியம் செய்யும் பல புத்தகங்கள் அதிர்ஷ்டம் இருந்தால் நிச்சயம் கிடைக்கும்.\nகீழ்காணும் படம் நான் கடந்த இரண்டு வருடங்களில் சேகரித்த புத்தகங்கள். இதில் c2c புத்தகங்கள் மட்டுமே உள்ளன. இவை தவிர அட்டை இல்லாத பல புத்தகங்களை இந்த கால கட்டத்தில் நான் சேகரித்துள்ளேன். ஒரு புத்தகத்தின் அதிக பட்ச விலை ரூ:10/- மட்டுமே.\nஇதன் மூலம் நாம் அறிந்து கொள்ளும் பாடம் என்னவென்றால் விடா முயற்சியுடன் பொறுமையும் காத்தால், சரியான வழியில் நேர்மையாக முயன்றால் நம்மால் குறைந்த விலையில் நிறைந்த காமிக்ஸ் இன்பம் (சிற்றின்பம், பேரின்பம் எல்லாவற்றையும் விட உயர்ந்தது) காண முடியும் என்பதே.\nதயவு செய்து யாரும் இந்த காமிக்ஸ்களை விலைக்கோ, இனாமாகவோ, அன்பளிப்பாகவோ, எக்ஸ்சேஞ்சுக்கோ கேட்டு பின்னூட்டங்களோ, மின்னஞ்சலோ அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்ள படுகிறார்கள்.\nஇந்த பதிவு வழக்கத்திற்கு மாறாக ரொம்ப சீரியஸாக இருப்பதை கண்டு நீங்கள் மனம் நொந்திருக்கலாம். ஆனால் சமூக நலன் கருதி இந்த பதிவை வெளியிட வேண்டியதாகிறது. அடுத்த பதிவில் பேக் டு ஃபார்ம் வந்து விடுகிறேன். ஒகே\nஅதே போல் வழக்கமாக நான் செய்யும் எழுத்து பிழைகளும் இந்த பதிவில் காணாமல் போயிருப்பதை கண்டு நீங்கள் அப்படியே ஷாக் ஆகியிருக்கலாம். GOOGLE TRANSLITERATOR-னால் வந்த வினை அது. இப்போ நான் NHM WRITER-க்கு மாறிட்டேன். அப்போ நீங்க\nஉங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது\nகாமிக்ஸ் வேட்டைக்காரன் – ஐயாம் தி பேக்\nமாயாவி: \"கிழிப்பதற்கு நான் என்ன காகிதத்திலா செய்யப்பட்டிருக்கிறேன்\n= (மதி காமிக்ஸ், இதழ் 3,வேங்கை தீவில் மாயாவி, ஜனவரி 1980)\nபொன் போன்ற மனம் கொண்டவன்தான் மாயாவி\n= (மதி காமிக்ஸ், இதழ் 13, மாயவிக்கொர் மாயாவி, ஜனவரி 1987)\nமாயாவியின் குத்து, கும்மாங் குத்து\n= (ராணி காமிக்ஸ், இதழ் 143, பேய் காடு, ஜூன் 1990)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:26:24Z", "digest": "sha1:4JNEEA3OM2Z7HZVP2IBNTZQHAXBWV3AH", "length": 5353, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அயோத்தியில் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை\nஇந்தியாவை உடைக்கவிரும்பும் சக்திகளை பலப்படுத்துகிறார ராகுல்\nசா்வதேச வா்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை இருமடங்காக அதிகரிக்க இலக்கு\nஅயோத்தியில் ஸ்ரீராமர் ஆலயம் – நமது தேசத்தின் கெளரவம்\nஅயோத்தியில் அவதரித்தவர் ஸ்ரீராமர் - இது கோடிக்கணக்கான ஹிந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை .ஆயிரம் ஆண்டாக அடிமைத்தளையில் சிக்கிய நமது பாரத நாட்டின் கலை ,கலாசாரங்களையும் ஆழிப்பதர்க்கு அன்னியர்கள் செய்த கொடுமைகளுக்கு ஒரு உதாரணம் ......[Read More…]\nOctober,31,12, — — அயோத்தியில், ஆலயம், ஸ்ரீராமர்\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nதமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நீண்ட நாட்களாக தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த, தள்ளிப்போடப்பட்டு வந்த இந்த திட்டம் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு திரு. . நரேந்திர மோடி அவர்கள் ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nசோகையை வென்று வாகை சூட\nஉயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் ...\nநாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து ...\nஇது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/ta-news-highlight?page=3", "date_download": "2018-06-23T00:48:13Z", "digest": "sha1:FVT5QOTWHNFDOLT6XURQSYYGQVVI3OV2", "length": 12625, "nlines": 134, "source_domain": "www.army.lk", "title": "செய்தி சிறப்பம்சங்கள் | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம��\nஇராணுவ காலாச்சார நடனக் குழுவினர் ஐ.நா வெசாக் நிகழ்வுகளில்\nஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பின் ஒழுங்கமைப்பில் 2018 ஆம் ஆண்டு பரிஸ் நாட்டில் உள்ள இலங்கை இலங்கை தூதரகத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச வெசாக் கொண்டாட்டங்கள் அமைதி மற்றும் வன்முறை....\nபடையினர் மற்றும் உலியன்குலம் கிராம வாசிகள் இணைந்து 2800 மணல் மூட்டைகள் பயன்படுத்தி அணைக்கட்டு சீரமைக்கும் பணிகளில்\nகிளிநொச்சி துனுக்காய் பிரதேச செயலக பிரிவின் உலியன்குலம் குளத்தின் கட்டு வெள்ளத்தினால் பதிக்கப்பட்டதை.....\n58 அவது படைப் பிரிவின் படையினர்களால் அனர்த்த மீட்பு பணிகள்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை நிமித்தம் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தின் பாதிப்படைந்த பிரதேசங்களான ரத்னபுரி, எலபாத அணைக்கட்டுகளை பாதுகாக்கும் நிமித்தம் 58 அவது படைப் பிரிவிற்குட்பட்ட 583 ஆவது படைப் .....\n143 ஆவது படையினர்களால் வெள்ளத்தில் சேதம் மடைந்த அணைக்கட்டுகள் சீர்மைக்கும் பணிகள்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை நிமித்தம் ஏற்பட்டுள்ள இயற்கை வெள்ள அனர்த்தத்தின் பாதிப்படைந்த ஹெந்தியபொல அனுமெத்தியகமையின் அணைக்கட்டின் நீர்......\nகுருணாகலில் அனைக்கட்டுகள் திருத்தும் பணிகளில் இராணுவத்தினர்\nகடந்த தினங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை நிமித்தம் பாதிப்புக்கு உள்ளான குருணாகல் அனைக்கட்டுகளை பசளை பைகளில் மண்நிரப்பி அனைக்கட்டுகளை சரியமைக்கும் பணிகளில் இராணுவத்தினர் (25).....\nஇராணுவத்தினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாகன போக்குவரத்து வசதிகள்\nசீரற்ற காலநிலை நிமித்தம் மஹாவெவ பிரதேசம் வெள்ளத்தினால் முற்றிலும் மூழ்கிய நிலையில் (26) ஆம் திகதியன்று 16 ஆவது கஜபா படையணியன் படையினர்களால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு மஹாவெவ சந்தி தொடக்கம் மாதம்பே தனிவெல்ல தேவாலயம் வரை வாகன வசதிகளை வழங்கியுள்ளனர்.\nஇராணுவத்தினரால் காணாமல் போனோரை தேடும் நடவடிக்கை\nமத்தய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 2 ஆவது (தொண்டர்) சிங்கப் படையணி மற்றும் 2 ஆவது (தொண்டர்) இலங்கை ரயிபல் படையணியினர் இணைந்து பெராதெனிய பிலிமந்தலாவை பிரதேசத்தில் காணாமல்.....\nதப்போவையில் மீட்பு பணிகளில் இராணுவத்தினர் ஈடுபாடு\nமேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்க���ம் 14, 143 ஆவது படைத் தலைமையகத்தின் தலைமையில் புத்தள மாவட்டத்தில் அமைந்துள்ள தப்போவ பிரதேசத்தில் அனர்த்த மீட்பு பணிகளில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டன.\nஇராணுவத்தினரால் அம்பதலை நீர் குழாய்களில் அடைக்கப்பட்ட குப்பைகளை அகற்றும் பணிகள்\nமழை வெள்ள அனர்த காரணமாக அம்பதலை நீர் குழாய்களின் பாலத்தில் குப்பைகள் அடைக்கப்பட்டு நீர் தேங்கி வெள்ள ஆபத்து ஏற்படுவதன் நீமித்தம் இப் பிரதேச வாசிகளில் தகவலுக்கமைய 14 ஆவது படைப் பிரிவின் 142 ஆவது படையின் 9 ஆவது (தன்னார்வ) இலங்கை இராணுவ காலாட் படையணியின் படையினர்களால் இந்த குப்பைகள் அகற்றும் பணிகள் (24) ஆம் திகதி வியாழக் கிழமை மேற்கொள்ளப்பட்டது.\nயாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் கோயில்களுக்கு உதவிகள்\nயாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் யாழ்ப்பாணத்திலுள்ள 34 கோயில்களுக்கு 680 சீமேந்து பக்கட்டுகள் கோயில் நிர்மான பணிகளுக்காக அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gpvideos.in/search.php?vq=%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B&submit=Search&page=CIIBEAA", "date_download": "2018-06-23T00:18:27Z", "digest": "sha1:MCELOCOYTZ75YSTE67SCLJYTM2VYE5V3", "length": 1820, "nlines": 37, "source_domain": "3gpvideos.in", "title": "Search/Download ஹாட் செக்ஸ் விடியோ - 3GPVideos.In", "raw_content": "\nஹாட் செக்ஸ் விடியோ Search Results\n40 வயதை கடந்த தம்பதிகளுக்கு செக்ஸ் உணர்வு எப்படி இருக்கும் \nகணவனை கட்டிப்போட்டு மனைவியுடன் செக்ஸ் வைத்த டிரைவர் | Latest Tamil Seithikal | Hot News Today\nகர்ப்புற்ற மனைவியிடம் களவி செக்ஸ் கேட்கிறேன் சரியா\nஇலங்கை ஆண்டி | நீங்க வாயில் விடனும் எனக்கு சப்பனும் போல் இருக்கு | அக்டோபர் 2017\nபெண்களிடம் மொபைல் நம்பர் வாங்கி\nமொபைல் போனில் காம பேச்சு திருச்சி தமிழ் பெண் | Trichy Tamil girl Hot mobile phone talk\nஅத்தையிடம் செய்யுரது பற்றி பேசும் கல்லூரி மாணவன் Very Hot Talk in Tamil\nமுத்தம்மா காலை விரித்து நன்றாக நக்கி விட்டாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/suriya-speech-at-tsk-pre-release-event/", "date_download": "2018-06-23T00:08:19Z", "digest": "sha1:OZIBBNRFH5AHPCRJYN7SQDQYJBWTYRSA", "length": 7050, "nlines": 104, "source_domain": "kollywoodvoice.com", "title": "என்ன நடந்தாலும் அன்பாவே இருப்போம் – ரசிகர்கள் மத்தியில் சூர்யா உற்சாகம் – Kollywood Voice", "raw_content": "\nஎன்ன நடந்தாலும் அன்பாவே இருப்போம் – ரசிகர்கள் மத்தியில் சூர்யா உற்சாகம்\n‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூர்யா படத்தில் இடம்பெறும் ‘சொடக்கு’ பாடலுக்கு ரசிகர்களுடன் சேர்ந்து மேடையில் நடனமாடினார்.\nபின்னர் பேசிய அவர் ”’தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பின் போது நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.\nஇதுவரை நான் நடித்த படங்களிலிருந்து முற்றிலும் புதுமையான படமாக ‘தானா சேர்ந்த கூட்டம்’ இருக்கும். அனிருத்தின் இசையில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றுள்ள இப்படத்தின் பாடல்கள் மக்களிடம் “தானா சேர்ந்த கூட்டத்தை“ நல்ல முறையில் கொண்டு சேர்த்துள்ளது.\nஇப்படத்துக்கென எதிர்பார்ப்பை, கூட்டத்தை அனிருத் இசையில் உருவாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம் பாடல்கள் அனைத்தும் தென்னிந்தியா முழுவதும் உண்டாக்கியுள்ளது. இதை நான் படத்தை விளம்பரபடுத்த தென்னிந்தியா முழுவதும் பயணித்தபோது தெரிந்து கொண்டேன்.\nஇயக்குநர் விக்னேஷ் சிவனோடு பணியாற்றிய அனுபவம் நன்றாக இருந்தது. நான் படத்தில் பிரெஷ்ஷாக இருப்பதாக அனைவரும் கூறுகிறார்கள் அதற்கு முழு காரணம் விக்னேஷ் தான். எனக்கு முன்பு போல் பெரும்பாக்கம் சென்று சாதாரணமான ஒரு கடையில் டீ குடிக்க வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாளாக உண்டு. அதை விக்னேஷ் சிவன் நிறைவேற்றி வைத்தார்.\nநானும் ஒரு கம்பெனியில் மாதம் 700 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்து அதன் பின் ஒரு நடிகனாகி கடுமையாக உழைத்து தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். என்னை போன்ற ஒருவனே வாழ்கையில் இவ்வளவு பெரிய இடத்தை அடைய முடியும் என்றால். கண்டிப்பாக உங்களால் இதைவிட மிகப்பெரிய உயரங்களை அடைய முடியும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் பல விஷயங்கள் நம்மை சுற்றி நடக்கிறது. யார் என்ன பேசினாலும், என்ன நடந்தாலும், அன்பாவே இருப்போம்” என்று ரசிகர்களிடம் கூறினார் சூர்யா.\n‘லென்ஸ்’ பட இயக்குனருடன் கை கோர்த்த ஸ்ருதிஹாசன்\nதிகட்ட திகட்ட காதல் போதையைத் தரும் பாடலில் ஹரிஷ் கல்யாண் – ரைசா வில்சன் ஜோடி\nகசிந்தது ‘விஜய் 62’ டைட்டில் ரகசியம் – ரசிகர்கள் செம குஷி\n‘அண்ணனுக்கு ஜே’ ரிலீசாகப் போகுது.. – ��ினேஷ் ரொம்ப ஹேப்பி\n‘லென்ஸ்’ பட இயக்குனருடன் கை கோர்த்த…\nதிகட்ட திகட்ட காதல் போதையைத் தரும் பாடலில் ஹரிஷ் கல்யாண்…\nகசிந்தது ‘விஜய் 62’ டைட்டில் ரகசியம்\n‘அண்ணனுக்கு ஜே’ ரிலீசாகப் போகுது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=29188", "date_download": "2018-06-23T00:06:48Z", "digest": "sha1:FN7AGHVC63HXXLRQFE7VJEU2WXRCCFEF", "length": 18791, "nlines": 214, "source_domain": "rightmantra.com", "title": "சொகுசும்… சுதந்திரமும்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > சொகுசும்… சுதந்திரமும்\nஅந்த ஊரில் உள்ள மைதானத்தில் நாய் கண்காட்சி மிகவும் பிரபலம். மிகப் பெரிய செல்வந்தர்கள் அரசியல்வாதிகள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் அந்த நாய் கண்காட்சிக்கு தாங்கள் வளர்க்கும் பல உயர் ரக நாய்களை அழைத்து வருவார்கள்.\nஅந்த நாய்களை பார்க்கவே பலர் வருவார்கள். ஒவ்வொன்றும் அப்படி இருக்கும்.\nஇந்த முறையும் கண்காட்சி தடபுடலாக தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவரவர் தாங்கள் கொண்டு வந்த நாயை வைத்தே தங்கள் அந்தஸ்த்தை சொல்லாமல் சொல்லினர். உள்ளூர் மக்களும் திரண்டு இந்த கண்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தனர்.\nநம் இனம் எல்லாம் ஒன்றாக கூடியிருக்கிறதே என்ன என்று பார்ப்போம் என்று அந்த பக்கம் சென்ற தெருநாய் ஒன்று கண்காட்சி அரங்கிற்கு வெளியே வேலிக்கு அருகே நின்று பார்த்தபடி இருந்தது.\nஒவ்வொரு நாயையையுயம் பார்த்து பெருமூச்சு விட்டது. கண்காட்சி இடைவேளையில் நாய்களுக்கு எலும்பு மட்டனுடன் கூடிய அசைவ உணவு வழங்கப்பட்டது. சில நாய்களுக்கு உயர் ரக வெளிநாட்டு பிஸ்கெட்டுகள் தரப்பட்டன. சில நாய்களுக்கு பால்\n“நான் சாப்பிட்டே பல நாள் ஆகுது. இங்கே எல்லாருக்கு விருந்தே நடக்குது… ஹூம்… நம்ம தலையெழுத்து….”\nஅப்போது கண்காட்சிக்கு வந்த நாய் ஒன்று அந்த மைதானத்தை மோப்பம் பிடித்தடி சுற்றி வந்துகொண்டிருந்தது.\n“அட நம்ம இனம் போலருக்கே…” என்று சொறி பிடித்த தனது முதுகை இடது கால்களை தூக்கி தேய்த்தபடி சிந்தித்தது.\n“ஹலோ பிரதர் நல்ல கவனிப்பு போலருக்கே….”\n“ஆமாம்… எனக்கு பிடிச்சது எல்லாம் கிடைக்கும். எது வேணும்னாலும் கொடுப்பாங்க. நான் தும்மினா கூட டாக்டர் கிட்டே செக்அப் கூட்டிகிட்டு போவாங்க”\n“ஹூம்…பரவாயில்லையே… இங்கே நான் சாப்பிட்டே பல நாள் ஆகுது…”\n“உன்னை பார்த்தாலே தெரியுது… எலும்பும் தோலுமா உயிரை கைல வெச்சிருக்கே”\n“அது சரி நீ எப்படி இங்கே இவங்க கிட்டே வந்தே\n“குட்டியா இருக்கும்போது நானும் உன்னை மாதிரி இந்த கண்காட்சியை வேடிக்கை பார்க்க வந்தேன். இங்கே வந்த ஒரு பணக்கார வீட்டுக் குழந்தைக்கு என்னை பிடிச்சிப்போனதால் என்னை பட்டணம் கூட்டிகிட்டு போய் அவங்க வீட்டில வளர்த்தாங்க. நீயும் வேணும்னா வர்றியா எனக்கு கிடைக்குற அத்தனையும் உனக்கும் கிடைக்கும்”\nநாய் பொழைப்பு என்று கூறுவதைப் போல ஒரு எலும்புத் துண்டுக்கு ஓராயிரம் நாய்களோடு ஒவ்வொரு நாளும் போராட்டம். பேசாமல் இந்த நாயோடு போய்விடலாமா…. யோசித்துக்கொண்டிருக்கும்போதே அந்த நாயின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த பட்டையை பார்த்தது.\n“அது என்ன உன் கழுத்தில் ஏதோ லெதர்ல கட்டியிருக்குது\n“ஓ… அதுவா அது கழுத்துப் பட்டை. நான் வேறு எங்கேயாவது போய்விடக்கூடாது என்பதற்காக நான் அங்கு சென்றவுடன் ஒரு சங்கிலியை இதில் கட்டி என்னை சுவற்றோடு பிணைத்துவிடுவார்கள். எனக்கு தேவையானது எல்லாம் நான் இருக்கும் இடத்திற்க்கே எல்லாம் வந்துவிடும்”\nதெருநாய்க்கு அப்போது தான் புரிந்தது பட்டணத்து நாய் தனது சொகுசுக்கு கொடுத்த விலை என்ன என்று.\n“இல்லை நண்பா நான் உன்னுடன் வரமுடியாது. பட்டினி கிடந்தாலும் நான் எதற்கும் அச்சப்படாமல் கவலைப்படாமல் சுதந்திரமாக இருக்கிறேன். என் விருப்பப்படி நான் எங்கு வேண்டுமானாலும் வரமுடியும் போக முடியும். சுதந்திரத்தின் அருமை உன்னைப் போன்றவர்களுக்கு புரியாது….” என்று கூறிவிட்டு நடையை கட்டியது வேடிக்கை பார்க்க வந்த நாய்.\nமைதானத்தின் வேலிக்கு உள்ளே இருந்த நாய் சுதந்திரத்தின் பொருள் தெரியாமல் விழித்தது.\nநீதி : எலிப் பொறிக்குள் இருக்கும் வடைக்கு ஆசைப்பட்டு தான் எலி உள்ளே சென்று மாட்டிக்கொள்கிறது. ஆனால் மாட்டிக்கொண்ட பின்னர் எந்த வடைக்கு ஆசைப்பட்டு உள்ளே சென்று மாட்டிக்கொண்டதே அதை ஏறெடுத்தும் பார்க்காது. சுதந்திரமே மூச்சுக் காற்று. சுதந்திரமே ஈடு இணையற்ற செல்வம்.\n(Disclaimer : இது அரசியல் பதிவு அல்ல சமீபத்திய அரசியல் காட்சிகளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை சமீபத்திய அரசியல் காட்சிகளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை\nநமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா\nசிம்மாசனமும் அதற்கு மேல் தொங்கும் கத்தியும்\nஉருவத்தை பார்ப்பவன் மனிதனடா அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா…\nவெற்றுப் படகுகளை கண்டால் என்ன செய்வீர்கள்\nநம்முடைய மதிப்பை உயர்த்துவது எது\nஅள்ளிக்கொடுத்த வள்ளலும் நன்றி மறந்த புதுப்பணக்காரனும்\nவாழ்க்கையில் வெற்றி என்பது உண்மையில் என்ன\nயார் மிகப் பெரிய திருடன் \nஎல்லோருக்கும் பொதுவான ஒரு மிகப் பெரிய சொத்து\n‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா\nசெய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமை தான் நமது செல்வம்\nவியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா\nஇன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி\nபாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா\nஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது \nவிதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா\nநாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் \n‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது\nஎந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா\nவாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா\nபிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா\nசந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்\nமகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா \nஇறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் \nஅனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் \nநினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்\nமொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா\nஎதுக்குமே டயம் இல்லை சார்… என்ன பண்றது\nதெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே\nகுரங்குக் கூட்டம் உணர்த்திய பேருண்மை\nகோத்திரம் தெரியாதவர்களுக்கு என்ன கோத்திரம்\nகாசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும் – குரு தரிசனம் (11)\nஜகத்குரு ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு – ஒரு (வி)சித்திர அனுபவம்\n3 thoughts on “சொகுசும்… சுதந்திரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ronsmindtells.blogspot.com/2010/11/school-days-will-be-one-of-memorable.html", "date_download": "2018-06-23T00:32:49Z", "digest": "sha1:JLHLISKZGHGRC4ZLAZWQKBUQXYLEKY3C", "length": 10531, "nlines": 113, "source_domain": "ronsmindtells.blogspot.com", "title": "My School Days", "raw_content": "\nஒவ்வொரு மனிதனும் தனக்குத் துன்பம் வரும் வேளையில், தன்னுடைய துன்பத்தைப் பகிர்ந்திடவும் தமக்கு ஆறுதல் கூறிடவும் யாரையேனும் தேடுவது வழக்கம். அப்படித் தேடும் பொழுது யாரெனும் அவனுக்கு தோள் கொடுத்தால் அவன் மிகவும் பாக்கியம் செய்தவன் என்றே கருதவேண்டும். அத்தகைய நிலையில் அவனோடு நின்று அவனைத் தாங்குபவர்களே, அவனுடைய உண்மையான நண்பர்கள் என்று உணர்ந்துகொள்ளலாம். எனினும் பல வேளைகளில், நமது பிரச்சனை என்ன நமது கவலை என்ன என்றே புரிந்துகொள்ள முடியாமல் நமது நண்பர்களை, அவர்களுடைய வாழ்க்கைச் சூழலும் காலமும் தடுக்கலாம். அதற்காக அவர்கள் நம்முடைய நல்ல நண்பர்களாக இல்லை என்று எண்ணிவிட்டால், எந்த ஒரு அன்பையும் சந்தேகிக்கும் சூழலுக்குத் தள்ளப்படுவொம். அதனால் தான் யாரிடமும் எதையும் எதிர்பார்க்காம்ல் நம் அன்பை தர வேண்டும் என என்னுடைய முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். நம் அன்புக்கு பதிலாக அன்பை எதிர்பார்த்தால், சில நேரங்களில் ஏமாற்றத்திற்க்கு உள்ளாகி வாழ்வினை வெறுக்க நேரிடும்.எனவே, கூடிய மட்டும் எனக்கு நானே அறுதலாய் இருந்திட முயல்வேன். எனினும் என் மனதிற்கள் மரைத்து வைத்திடும் சோகங்களை நான் சொல்லாமலே உணர்ந்…\nஅன்று வகுப்பில் தமிழ் திரைபடங்களுக்கு ஏன் ஆஸ்கர் விருதுகள் கிடைப்பதில்லை என்று ஒரு விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அனைவரும் ஒரிரு காரணங்களை எடுத்துரைத்துக்கொண்டிருந்தனர். நான் அவர்களிடம் பதிவு செய்த எனது கருதுகள்: ஏன் தமிழ் திரைபடங்கள் வெள்ளையனிடம் ஆங்கிகாரம் பெற வேண்டும் என விரும்புகிறீர்கள். இந்த எண்ணம் நம் எண்ணங்கள் இன்னும் வெள்ளையனிடம் அடிமைபெற்றிருக்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டு. இது நம் மாண்பிற்கு எதிரானது. தமிழன் என்றும் கலையில் மற்றவர்களுக்குக் குறைந்தவனல்ல. ஒவ்வொரு நாட்டிற்கும் வெவ்வேறு பண்பாடு உள்ளது. எனவே நம் திரைப்படங்கள் பல வேளைகளில் பிறரால் புரிந்திட இயலாமல் போகும். அதற்காக அது தரமான படைப்பு இல்லை என்று சொல்ல இயலாது. உடனே, என்னுடைய நண்பன் தமிழ் பண்பாடு என்றால் என்ன என்று வினவினான். நம் பண்பாடு என்னவென்று கூ�� இவர்களுக்கு தெரியவில்லை என்றால் எப்படி நம் நாட்டின் பெருமையையும் நம் மொழியின் பெருமையையும் உணர முடியும் என்று எனக்குள் ஒரு அங்கலாய்ப்பு. நம் பண்பாட்டை இவர்களுக்கு எப்படி புரிய வைப்பது பண்பாடு என்பது ஒரு இனதின் வாழ்க்கை முறை. அது அந்த இனத்தின் மனசாட்சி. தன் பண…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://shadiqah.blogspot.com/2012/12/3.html", "date_download": "2018-06-23T00:34:09Z", "digest": "sha1:TMZ42DNHY2S7STCYV6S3XQXI2MY6VP7E", "length": 56322, "nlines": 394, "source_domain": "shadiqah.blogspot.com", "title": "எல்லாப்புகழும் இறைவனுக்கே: ஹஜ் அனுபவங்கள் ‍ 3", "raw_content": "\nஹஜ் அனுபவங்கள் ‍ 3\nஅல்-மஸ்ஜிதுன்னபவி (தீர்க்க தரிசியின் மசூதி)\nமதீனா நகரிலுள்ள பிருமாண்டமான பள்ளி இது.இதனுள்ளேதான் நபிகளார் அடக்கம் செய்யப்பட்டு இருக்கின்றாரகள்.மதீனா செல்வதும், மஸ்ஜிதுன்னபவியில் தொழுவதும், நபி(ஸல்) அவர்களது கப்ரை ஜியாரத் செய்வதும் (அடக்கஸ்தலத்தை தரிசித்தல்)ஹஜ் கடமைகளில் உள்ளதல்ல என்றாலும் “பள்ளிகளில் சிறந்தது மூன்று: 1. மக்காவில் கஃபத்துல்லாஹ் 2. மதீனாவில் மஸ்ஜிதுன்னபவி 3. தாருஸ்ஸலாமில் மஸ்ஜிதுல் அக்ஸா. இவைகளில் தொழுவது சாலச் சிறந்தது” என்ற நபிமொழிக்கொப்ப மஸ்ஜிதுன்னபவியில் தொழுவது சிறப்புக்குறியது.\nஇவைகளை நிறைவேற்ற எந்நேரமும், எவ்வித உடையிலும் செல்லலாம். இஹ்ராம் (உம்ரா .ஹஜ்ஜை நிறைவேற்ற மனதில் உறுதி எடுத்து,அதற்குண்டான ஆடைகளை அணிதல்\nதல்பியா (லப்பைக் அல்லாஹும்ம லப்பை ஓதுதல்)போன்றவை இல்லை. லட்சக்கணக்கில் செலவு செய்து பல்லாயிரக்கணக்கான மைல்களைக் கடந்து, அன்னிய நாட்டினராக வந்துள்ள ஹாஜிகள் இவைகளை செய்து வருவது சிறப்புக்குறியது மட்டுமேயன்றி கடமை அல்ல.\nநபியவர்களின் வீடு மஸ்ஜிதுந் நபவிக்கு பக்கத்திலேயே இருந்தது. மஸ்ஜிதுந் நபவியும் நபியவர்களின் வீடும் ஒரே சுவராக இருந்தது. வீட்டுக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தால் பள்ளியில் என்ன நடக்கிறது என்று தெரிந்துவிடும். ஸஹாபாக்கள் (நபித்தோழர்கள்) பள்ளிக்குள் நபியவர்களை அடக்கம் செய்யவில்லை.\nபரந்து விரிந்த பல ஏக்கர் பரப்ப‌ளவுள்ள இடத்தில் மிகப்பெரிய அளவில் மஸ்ஜிதுன்னபவி பள்ளியை மிக பிருமாண்டமாகவும் கலை நயத்துடனும்,அழகியமுறையில் உருவாக்கி உள்ளனர்.தரைப்பளப்பளவில் உலகிலேயே மிகப்பெரிய மசூதி இதுதான்.மேலடுக்குகள் இல்லாமலேயே தரைத்தளத்தில் மட்டும் ஒரே நேரத்தில் சுமார் 4 லட்சம் பேர் தொழக்கூடிய அளவு விஸ்தீரனமான மசூதி இது.\nமேற்கண்ட படம் மசூதில் அழகு மிக்க கலை நயத்துடன் கூடிய பல நுழைவு வாயில்களில் ஒன்று\nபச்சை நிற டூமுக்கு கீழ்தான் நபிகளார் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.அவர்களுக்கு பக்கத்திலேயே அபூபக்கர் சித்தீக்(ரலி)உமர் (ரலி)\n(நாற்பெரும் கலீபாக்களுள் இருவர்)இருவரும் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கு பெயர் ரவ்லா ஷரீப்.மஜிதுன்னபவிபள்ளிக்குள் போய் இந்த ரவ்லா ஷரிப்புகுள் போனாலும் நபிகளார் அடக்கம் செய்த இடத்தினை கண்ணால் பார்க்க இயலாது.\nஇந்த ரவ்லா ஷரீபுக்கு ஆண் பெண்களை தனித்தனியாக அனுப்புகின்றனர்.ஒவ்வோரு நாட்டவரையும் பிரித்து பிரித்து அனுப்புகின்றனர்.\nமுதலிலேயே எங்கள் இமாம் (குழுத்தலைவர்)ரவ்லா ஷரீஃபுக்குள் பய பக்தியுடன் மட்டிலுமே நுழையுங்கள்.அல்லாஹ்வின் தூதரை சந்திக்கிறோம் என்ற பய உணர்வு மேலோங்கி இருக்க வேண்டுமே தவிர கட்டிடக்கலையில் அழகையும்,கலை நுணுக்கங்களையும் ரசிக்காதீர்கள் என்று அறிவுறுத்தி இருந்தார்.இருப்பினும் அதன் கலை நயத்தையும்,நுணுக்கத்தையும்,பேர‌ழகையும்,பார்த்து ப‌ரவசப்படாமல் அதிசயிக்க முடியாமல் ,ஆனந்தப்படமுடியாமல் இருக்க இயலவிலை.\nஇவ்வித பெரும் அழகும் இப்பூவுலகில் உள்ளதோ என்று மனம் ஆச்சரியப்படுகின்றது.எங்கு பார்த்திட்டாலும் லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர்ரசூலுல்லாஹ்\n(இறைவன் ஒரருவனே.அவனது தூதர் நபி (ஸல்)அவர்கள் ஆவார்கள்)என்ற திரு நாமம் .\nநபிகளாருக்கும்.உடன் அடக்கப்பட்டு இருக்கும் கலீபாக்களுக்கும் ஸலாத்தை எத்தி வைத்து விட்டு வெள்ளைதூணருகே பச்சை நிற கம்பளத்தின் மீது கூட்ட நெரிச்சலில் இரண்டு ரக் அத் தொழுது அல்லாஹ்விடத்தில் துஆ கேட்டு விட்டு கிளம்பினோம்.ஆற அமர அவ்விடத்தில் இருந்து தொழ இயலாதவாறு கூட்டம்,கண்காணிப்பாளர்கள் சீக்கிரம் நம்மை வெளியேற்றுவதில் கவனமாக இருக்கின்ற‌னர்.ஏனெனில் காத்துக்கிடக்கும் கூட்டத்தினர் அத்தனை பேர்.\nரவ்லா ஷரீஃபுக்குள் கேமரா அனுமதி இல்லை.ஏன் மதினா பள்ளிக்குள்ளும் கேமராவை அனுமதிக்க மறுக்கின்றனர்.பெண்களின் கைப்பையை தரோவாக செக் செய்து அனுப்புகின்றனர்.இருப்பினும் சிலர் ஆர்வக்கோளாரினால் கேமராவை கொண்டுவந்து படம் எடுத்துக்கொள்கின்றனர்.எனது ஹேண்ட் பேகில் பேனா இருந்ததற்கே அதை எடுத்து அப்புறப்படுத்தி விட்டுத்தான் உள்ளே அனுப்பினாரகள்.ஆதாலால் நான் ரிஸ்க் எடுகவில்லை.ஆண்கள் பகுதியில் இவ்வளவு கறார் கிடையாது.ஆகையால் கணவர் உள்ளே இருந்த படியே நகரும் டூமை மட்டும் படம் எடுத்து வந்தார்கள்.\nமஸ்ஜிதுந்நபவியில் இருந்து தெரியும் உஹது மலை\nமக்கா மதினாவை சுற்றியுள்ள ஒவ்வொரு மலைகளும் ஒவ்வொரு வரலாறு படைத்தது.அதில் உஹத் மலையானது மிகவும் உகப்பான மலை.நபி (ஸல்)அவர்கள் உவந்து சிலாகித்த மலையாகும்.\nஉஹத் மலை நம்மை நேசிக்கிறது நாமும் அதை நேசிக்க வேண்டும்.\"என்பது நபிமொழியாகும்.மஸ்ஜிதுந்நபவியில் தொழுகை முடித்து விட்டு செல்லும் பொழுதெல்லாம் பள்ளிவளாகத்தினுள் இருநத படி தூரத்தே தெரியும் உஹத் மலையை ஆசையுடன் பார்த்து சிலாகிப்பார்கள் நாயகமவர்கள்.\nமஸ்ஜிதுன்னபவில் இருந்த படி தூரத்தில் தெரியும் உஹத் மலையின் படம் இது.இரு கட்டிடங்களுக்கு இடையே கொஞ்சமே தெரிகின்றது.\nமதினா பள்ளி மிகவும் பரந்து விரிந்த பள்ளியாதலால் காற்றுக்காகவும் வெளிச்சத்திற்காகவும் பள்ளியில் நகரும் டூம் அமைத்து இருக்கின்றனர்.திடீரென்று மூடி இருப்பது திறந்து கொண்டு வானம் தெரியும் பொழுது வியப்பாக இருக்கும்வெயில் மழை பனி நேரத்தில் மூடியும் மற்ற நேரத்தில் திறந்தும் இருக்கும்.மிக மெதுவாக அது நகர்வதைப்பார்க்க கண்கொள்ளாகாட்சியாக இருக்கும்.இப்பள்ளியில் மொத்தம் 27 நகரும் டூம்கள் உள்ளன.ஒரு டூம் நிர்மாணிக்க ஆன செலவு இந்திய ரூபாயில் பத்துகோடி\nவானத்தை மறைத்திடும் அழகுக்குடைகள் விரிந்து வரவேற்கும் மஸ்ஜிதுன் நபவி மின் தூபிகள் உயர்ந்து நின்று, துதி செய்யும் மக்களுக்குச் சோபனம் கூறுவது போல் கம்பீரமாக காட்சி அளிக்கின்ற‌து.\nஆம்.பரந்து விரிந்த அழகுப்பள்ளியை சுற்றிலும் வெயிலுக்காக மின் குடைகள் அமைத்து இருக்கின்றனர்.நெடுகிலும் நூற்றுக்கணக்கில் குடைகள் உள்ளன.வெயில் வந்ததும் அழகாக மெதுவாக விரியும் குடை வெயில் மறைந்ததும் அதே போல் மெதுவாக மூடிக்கொள்ளும் .நூற்றுக்கணக்காக குடைகளும் ஒரு சேர ஒரே அளவில் சுருங்கி விரியும் பொழுது காணும்அழகு இருக்கின்றதே அதனை வார்த்தைகளால் சொல்ல இயலாது.படத்தில் காண்பது விரிந்த குடைகள்.\nஇந்த படம் குடை விரிந்து கொண்டு இருக்கும் பொழுது எடுத்தது.நான��� அங்கு இருக்கும் பொழுது இரண்டு நாட்களாக விரிந்த குடை மடங்கவே இல்லை.குடை மடங்கும் நேரத்திற்காக அங்கு காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பினோம்.அதிக பனியின் காரணமாக குடையை இரண்டு நாட்களும் மூடாமல் வைத்து இருந்தார்களோ என்னவோ.\nஒரு வழியாக குடை விரிவதையும்,சுருங்குவதையும் பார்த்து படமும் எடுத்து விட்டேன்.\nஅழகான மினாரா போல் காட்சி தருவது குடை மூடியதும் உள்ள தோற்றம்.அத்தனை பெரிய குடை இத்தனை சிறிதாக அடங்கிவிட்டது பாருங்க‌ள்.\nகுடையை சுத்தம் செய்யும் ஊழியர்\nமக்காவில் உள்ள ஹரத்தைப்போலவே மதினா ஹரமும் (இதனையும் ஹரம் என்றே சொல்வார்கள்)சுத்தம் செய்வதில் மிகவும் கவனமுடன் இருக்கினற‌னர்.ஆயிரக்கணக்கான ஊழியர்கள் எப்பொழுதும் சுத்தம் செய்து கொண்டே உள்ளனர்.பள்ளி வளாகத்திலும் சரி,பள்ளியினுள்ளும் சரி கலை நுணுக்கமான வேலைபாடுகள் எக்கசக்கமாக இருந்தும் எதிலும் ஒரு சிறு தூசியைக்கூட பார்க்க இயலாது,மிக நுண்ணிய இண்டு இடுக்குகளைக்கூட மிக சிரத்தை எடுத்து சுத்தம் செய்து பளிச் என்று வைத்துள்ளனர்.மசூதிக்கு வெளியே உள்ள குடைகளை கிரேனில் ஏறி சுத்தம் செய்யும் படத்தைப்பாருங்கள்.அழகான வேலைப்பாடுகள் அடங்கிய ஸ்டாண்டில் ஓதுவதற்காக குர் ஆன்கள் அடுக்கப்பட்டு இருக்கும்.ஓதிவிட்டு சரியாக அடுக்காமல் யாராவது வைத்து விட்டால பாய்ந்து கொண்டு வந்து சரியாக அடுக்கி விட்டு செல்லும் வேகத்தை பார்த்து அதிசயித்தேன்.அனைத்து விஷயத்திலும் அத்தனை நேர்த்தி.அத்தனை வேகம்.\nஷரீ அத் கோர்ட்.இஸ்லாமிய சட்ட திட்டங்கள் இங்கிருந்துதான் அமுலுக்கு வருகின்றது.இது புனித ரவ்லா ஷரிஃபுக்கு நேரெதிரில் அமையப்பட்டுள்ளது.நபி(ஸல்)அவர்கள் அடக்கஸ்த்தலத்திற்கு சரியாக நேரெதிரே மாஜிஸ்திரேட் அமர்ந்திருக்கும் இருக்கை போடப்பட்டு இருக்குமாம்.\nமிகப்பெரிய ,பலஏக்கர்களைக்கொண்ட அடக்கஸ்தலம் .மஸ்ஜிதுனபவியின் கிழக்குப்பகுதியில் உள்ளது ஜன்னத்துல் பகீ.நபி(ஸல்)அவர்களின் மனைவிமார்கள்,பிள்ளைகள்,மற்றும் உறவினர் அடங்கப்பட்ட இமைகளை நனைக்கச்செய்யும் பூமி பரந்து விரிந்துள்ளது.இங்கு பெண்களுக்கு அனுமதி இல்லை.\nமதினா பள்ளிக்கு வரும் ஜனாஸாக்களையும் (இறந்த உடல்களையும்)இங்குதான் அடக்கம் செய்கின்றனர்.ஒரு முறை என் கணவர் அங்கு சென்று ஒரு ஜனாஸா அடக்கத்���ில் கலந்து கொண்டுவந்தார்கள்.நூற்றுக்கணக்கில் அடக்கம் செய்வதற்கு தயாராக குழிக‌ள் தோண்டி தயாராக இருக்குமாம்.\nஎன்னதான் முயன்றும் உஹத் மலையின் முழுத்தோற்றத்தையும் கண்களால் அள்ள முடிந்ததே தவிர கேமராவால் இயலவில்லை.\nஉஹத் போரில் வீர மரணம் எய்தியவர்களின் அடக்கஸ்தலம்\nஹஜ்ரத் ஹம்ஜா(ரலி ) - நபிகளாரின் சித்தப்பா உட்பட‌உஹது போரில் வீர மரண‌ம் அடைந்தவர்களை அடக்கம் செய்த அடக்க‌ஸ்தலம்.எவ்வளவோ ரத்தம் சிந்தி,இன்னுயிர்களை இழக்கச்செய்த வீரம் நிறைந்த பூமியப்பார்க்கும் பொழுது மனம் நெகிழ்ந்தது.\nநபிகள் நாயகம் (ஸல்)அவர்களுடைய‌ திருக்கரத்தால், அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்ட முதல் பள்ளி.மிகவும் அழகிய,பள்ளி அது.\nகுர் ஆன் பிரிண்டிங் பிரஸ்\nஉலகிலேயே மிக பெரிய குர் ஆன் பிரிண்டிங் பிரஸ் .வருடத்திற்கு 4 லட்சம் மில்லியன் பிரதிகள் தயாரிக்கப்படுகின்றது.இதனுள் நுழைய பெண்களுக்கு அனுமதி இல்லை.கணவர் எடுத்த படம் இது.பாலகனி போன்ற‌\nநீளமான உயரமான வராண்டாவில் நின்று கீழே இருக்கும் பிரஸை பார்ப்பதற்கு வசதி அமைத்துள்ளார்கள்.\nமதினா நகரில் இருந்து சற்று தொலைவில் உள்ள மலை இது.சாலையின் இருபக்கங்களிலும் எங்கு பார்த்தாலும் கருநிறமலை.\nசாலையின் மீது உள்ள காந்த சக்தியால் கியர் இல்லாமல்,ஆக்சிலேட்டர் போடாமல் கார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வது ஆச்சரியம்.இப்படி சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு செல்கிறது.10 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிலிண்டர் வடிவதண்ணீர் கேனில் முழுதும் நீரை நிரப்பி சாலையின் மையத்தில் வைத்தால் உருளை வடிவ தண்ணீர் கேன் சாலையில் குடு குடு வென்று ஓடுகிறது.\nபிரும்மாண்டமான படங்களும் அற்புதமான விளக்கங்களும் வெகு அருமையாக உள்ளன.\nநாங்களும் தங்களுடன் பயணம் செய்தது போன்ற உணர்வினை ஏற்படுத்துகிறது.\nபடங்களும் விவரங்களும் பார்க்கும்போதே பரவசமாக இருக்கிறதே\nவேற்று மதக்காரர்களுக்கு அங்கேபோய்வர அனுமதி உண்டா\nபதிவை படிக்க படிக்க மிக பிரமிப்பாக இருந்தது ஷாதிகா..தானாக சுருங்கி விரியும் குடை, காந்த சக்தி உள்ள சாலை , நபிகள் அடக்கம் செயயப்பட்ட இடத்தில் உள்ள நகரும் டும்கள், அனைத்தும் பிரமிக்க வைத்தன..அருமை.\nபடிக்கவும் படங்களை பார்க்கவும் உள்ளம் மகிழ்ச்சி அடைகிறது... எங்களுக்கு இதனை நேரில் காணம் பாக்கியம் சீக்���ரம் கிடைக்க வேண்டும் என்று தூவா செய்துக்கொண்டிருக்கிறேன்,,\nநகரும் டூம், தேவைக்குத் தகுந்தாற்போல் விரிந்து சுருங்கும் நிழற்குடைகள் (இதை ஏற்கெனவே கேள்விப் பட்டிருக்கிறேன். ஹுஸைனம்மா எழுதியா வேறெங்காவதா என்று ஞாபகமில்லை), அதை விடாமல் சுத்தம் செய்வது ஆகியவை பிரமிப்பு.\nசேக்கனா M. நிஜாம் said...\nபுத்தகமாக வெளியிட்டு புதியவர்கள் பயன்பெற முயற்சிக்கலாம்.\nஅன்பு ஸாதிகா,எத்தனை அழகான படங்கள். பக்தி மார்க்கத்தில் செல்லும் அனைவருக்கும் என் வணக்கங்கள்.இந்தப்பயணத்தை நீங்கள் மேற்கொண்டதால் எங்களுக்கு லாபம்.\nகாண்பதற்கரிய காட்சிகள்,விஷயங்கள் கலந்த பக்தி உலா அழைத்துச் சென்றதற்கு மிகவும் நன்றி.\nஸாதிகா படங்கள் எல்லாம் பாக்கவே பிரமிப்பா இருக்கு. நேரில் பார்க்கும் உனக்கு எப்படி பரவசமாக இருந்திருக்கும் . அதை உன் பகிர்விலேயே புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு விஷயமும் விட்டுப்போய் விடமல் எல்லாம் விவரமாகச்சொல்லி வருகிறாய்.ஹஜ் பயணம் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள அல்லாவின் பூரண அருள் உனக்கு கிடைச்சிருக்குன்னுதான் சொல்லனும்\nகாந்த மலை, உஹது மலை, குபா மசூதி,நகரும் டூம் போன்ற எண்ணற்ற புதிய தகவல்களையும் படங்களையும் பகிர்ந்ததில் மிக்க சந்தோஷம் அக்கா. ஹிஜ்ரிக்குப் பிறகு கட்டப்பட்ட முதல் மசூதி குபா மசூதியா வரலாற்று சிறப்புமிக்க இடங்களைப் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சியுடன் அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் :)\nதமிழ் காமெடி உலகம் said...\nபடங்கள் அனைத்தும் மிக மிக அருமை......உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......\nஸாதிகாsister படங்கள் எல்லாம் பாக்கவே பிரமிப்பா இருக்கு. நேரில் பார்க்கும் உனக்கு எப்படி பரவசமாக இருந்திருக்கும்\n.ஹஜ் பயணம் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள அல்லாவின் பூரண அருள் உனக்கு கிடைச்சிருக்குன்னுதான் சொல்லனும் .\nசகோதரி ஸாதிகா...அருமையோ அருமையான உங்கள் புனிதப்பயணப் பதிவு.\nநிச்சயமாக கொடுத்துவைத்தவர்தான் நீங்கள். உங்கள்மூலம் நாமும் உங்களுடனேயே பயணித்து அத்தனையையும் கண்டுகளிப்பதாக இருக்கிறது உங்கள் எழுத்தும் அழகான நிழற்படங்களும்....\nஆச்சரியப்படவைக்கும் பல விடயங்களில் காந்தமலையைப் பற்றி அறிந்த எனக்கு இன்னும்தான் அதிலிருந்து மீளமுடியவில்லை....\nஅழகான அருமையான பதிவு சகோதரி...மிக்க நன்றி.\nவாவ்வ்வ் அந்தக் ���ுடைகள் என்னா சூப்பர்ர்.... நேரிலே சுருங்கி விரிக்கும் போது பார்க்க இன்னும் அழகாக இருந்திருக்கும்....\nகாந்த மலையில் காந்தம் இருக்குமோ ஏன் அப்படிப் பெயர் வந்திருக்கும்\nநகரும் டூம்-களும் விரியும் குடைகளும், தகவல்களும் அற்புதம். துளசி கேட்ட கேள்வியையே நானும் கேட்கிறேன்.\nநாங்களும் தங்களுடன் பயணம் செய்தது போன்ற உணர்வினை ஏற்படுத்துகிறது.//மிக்க மகிழ்ச்சி.பாராட்டுக்க‌ளுக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி வி கே ஜி சார்\nகருத்துக்கு மிக்க நன்றி ராதாராணி.\n//எங்களுக்கு இதனை நேரில் காணம் பாக்கியம் சீக்கரம் கிடைக்க வேண்டும் என்று தூவா செய்துக்கொண்டிருக்கிறேன்,,// உஙக்ளின் துஆ விரைவில் நேர நானும் துஆ செய்கிறேன் பாயிஜா.\nநிறையத் தெரிந்து கொள்ள முடிந்தது. நகரும் டூம், விரிந்து சுருங்கும் குடைகள் அழகு. படங்கள் யாவும் அருமை.\nபடங்களும், விபரங்களும் மிகவும் அருமை.\nவேற்று மதக்காரர்களுக்கு அங்கேபோய்வர அனுமதி உண்டா///மிக்க மகிழ்ச்சி துளசிம்மா.சவுதியில் மக்கா,மதீனா தவிர மற்ற ஊர்களுக்கு மட்டும் வேற்று மதத்தினருக்கு அனுமதி இல்லை//\nபகிர்வுக்கு மிக்க நன்றி.அனைத்தும் பிரமிக்க வைத்தன..அருமை.\nவேற்று மதக்காரர்களுக்கு அங்கேபோய்வர அனுமதி உண்டா///வருகைக்கு மிக்க மகிழ்ச்சி துளசிம்மா.சவுதியில் மக்கா,மதீனா தவிர மற்ற ஊர்களுக்கு மட்டும் வேற்று மதத்தினருக்கு அனுமதி உண்டு.//\nமதினா பள்ளி மிகவும் பரந்து விரிந்த பள்ளியாதலால் காற்றுக்காகவும் வெளிச்சத்திற்காகவும் பள்ளியில் நகரும் டூம் அமைத்து இருக்கின்றனர்.திடீரென்று மூடி இருப்பது திறந்து கொண்டு வானம் தெரியும் பொழுது வியப்பாக இருக்கும்வெயில் மழை பனி நேரத்தில் மூடியும் மற்ற நேரத்தில் திறந்தும் இருக்கும்.//\nநீங்கள் சொல்வதை கேட்கும் போது பார்க்க வேண்டும் போல் ஆவலாய் இருக்கிறது.\nவிரிந்து மடங்கும் குடை அழகு.\nஉங்களுடன் நானும் எல்லாவற்றையும் சுத்திப்பார்த்தது போல் உள்ளது அவ்வளவு அழகாய் படங்களுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள் ஸாதிகா.\nஇறை அருள் எங்களுக்கும் உங்களால் கிடைத்து விட்டது.\nசில வார்த்தைகள் புரியவில்லை //மன்னிக்கணும் சகோ ஸ்ரீராம் .நான் இப்பொழுது அதற்கான விளக்கங்களை அடைப்புக்குறிக்குள் விளக்கி சேர்த்து விட்டேன்.சில வார்த்தைகள் புரியாவிட்டாலு��் ஆர்வத்துடன் படித்து தொடர்ந்து பின்னூட்டம் அனுப்பி,புரிய வில்லை என்ற உண்மையையும் சொல்லிய உங்கள் செயலுக்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்.\nபுத்தகமாக வெளியிட்டு புதியவர்கள் பயன்பெற முயற்சிக்கலாம்.//மிக்க மகிழ்ச்சி சகோ நிஜாம்.புத்தகமாக வெளியிடும் அளவிற்கு என் பதிவில் விலக்கம் இல்லையே என்பதே என் கருத்து.உங்கள் ஆர்வத்திற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.\nவாங்க வல்லிம்மா.உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி.கருத்துக்கு மிக்க நன்றி.\nஹஜ் பயணம் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள அல்லாவின் பூரண அருள் உனக்கு கிடைச்சிருக்குன்னுதான் சொல்லனும்//இந்த வரிகளைப்பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டேன் லக்ஷ்மிம்மா.உங்கள் தொடர்ச்சியான விளக்கமான பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி.\nபானு,ஆர்வமாக கேள்விகேட்கின்றீர்கள்.ஏதோ எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன்.நபிகள் ஸல் அவர்களின் திருக்கரத்தால் அடிக்கல் நாட்டி கட்டப்பட்ட முதல் மசூதி குபா மசூதி என்று அறிந்ஹு இருக்கின்றேன்.இன்னும் எக்கசக்க தளங்களுக்கு சென்று படம் எடுத்துள்ளேன்.எது என்ன இடம் என்று சற்று கன்ஃப்யூசன்.அதனால் அவற்றை எல்லாம் வெளியிட வில்லை.குறிப்பு எடுத்துக்கொள்ள வில்லையே என்று இப்பொழுது குறை.நீங்களாவது ஹஜ்ஜுக்கு செல்லும் பொழுது படங்கள் எடுப்பதுடன் ஞாபகத்திற்கு குறித்தும் வைத்துக்கொள்ளுங்கள்.அப்பொழுது உங்களுக்கு நிறைய டிப்ஸ் தருகிறேன்.இன்ஷா அல்லாஹ்.\n//நான் இப்பொழுது அதற்கான விளக்கங்களை அடைப்புக்குறிக்குள் விளக்கி சேர்த்து விட்டேன்//\nநன்றி. மறுபடி ஒருமுறை படித்து விட்டேன்.\nகருத்துக்கு மிக்க நன்றி மலர்.\nassalumu allakum sister //வ அலைக்கும்சலாம் மதினா.கருத்துக்கு மிக்க நன்றி.\nஉற்சாகமான கருத்துக்கு மிக்க நன்றி இலமதி.\nகாந்த மலையில் காந்தம் இருக்குமோ ஏன் அப்படிப் பெயர் வந்திருக்கும் ஏன் அப்படிப் பெயர் வந்திருக்கும்//இரு புறமும் காந்த மலை அமைந்துள்ள பாதையில் ஈர்ப்பு சக்தி உள்ளதால்தான் கார் அப்ப்டி செல்கிறது.எங்களுடன் வந்திருந்த ஒருவர் அதை யெல்லாம் பார்த்து முடித்து விட்டு கார் ஸ்டார்ட் ஆனதும் கீழே இறங்கிப்போய் காந்தம் கிடைக்குமா என்று பார்க்கவேண்டும்.கிடைத்தால் பில்ளைகள் விளையாட ஊருக்கு கொஞ்சம் எடுத்து செல்லலாம் என்று கூற ஆரம்பித்து வ��ட்டார் என்றால் பாருங்களேன்.கருத்துக்கு நன்றி அதிரா.\nதுளசி கேட்ட கேள்வியையே நானும் கேட்கிறேன்.\n//துளசிம்மாக்கு அளித்த பதிலை பார்த்திருப்பீர்கள்.எல்லோரும் போய் வர இயலாது ரஞ்சனி மேம்.\nகருத்துக்கு மிக்க நன்றி ராமலக்‌ஷ்மி.\nவ அலைக்கும்சலாம் சகோ நாஸர்.//சொல்லவந்தது மாறி விட்டதோ// ஆம் தவறினை சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி சகோ.திருத்தி விட்டேன்.கருத்துக்கு மிக்க நன்றி.\nவ அலைக்கும்சலாம் சகோ நாஸர்.//சொல்லவந்தது மாறி விட்டதோ// ஆம் தவறினை சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி சகோ.திருத்தி விட்டேன்.கருத்துக்கு மிக்க நன்றி.\nகருத்துக்கு மிக்க நன்றி ஆசியா.\nஉங்களுடன் நானும் எல்லாவற்றையும் சுத்திப்பார்த்தது போல் உள்ளது அவ்வளவு அழகாய் படங்களுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள் ஸாதிகா.\nஇறை அருள் எங்களுக்கும் உங்களால் கிடைத்து விட்டது.//மிக்க சந்தோஷம் கோமதிம்மா.தொடர்ந்து வந்து கருத்து தரும் உங்களுக்கு மிக்க நன்றி.\nமிக்க நன்றி சகோ ஸ்ரீராம்.\nச‌லாம் ஸாதிகா லாத்தா. எப்போதுமே லேட்டா வர்ற நான் இந்த பதிவுக்கும் லேட், ஸாரி :)\nநிறைய இடங்களை க்ளிக் பண்ணியிருக்கிறீங்களே.. மாஷா அல்லாஹ், அவ்வளவும் அழகு சில படங்கள் நான் எடுத்த வியூவிலேயே உள்ளது. உங்கள் முந்திய பதிவில் உள்ளவையும்தான் :) ஆனா நீங்க நிறைய நாட்கள் தங்கியதால் கூடுதலான சில இடங்களுக்கும் போயிருக்கிறீங்க, கொடுத்து வச்சவங்கதான் போங்க. இன்ஷா அல்லாஹ் உம்ராவுக்கு செல்லும்போதுதான் எல்லா இடங்களுக்கும் போகணும். துஆ செய்யுங்க ஸாதிகா லாத்தா, எல்லோரும் சேர்ந்து ஒண்ணா போகலாம் இன்ஷா அல்லாஹ் :-)\nமாஷா அல்லாஹ் சூப்பரோ சூப்பர். எங்களுக்காகவும் துவா செய்யுங்க அக்கா...\nநான் தான் ரொம்ப லேட்டா :-)\nஅலைக்கும்சலாம் அஸ்மா.//ல படங்கள் நான் எடுத்த வியூவிலேயே உள்ளது.// நீங்களும் பதிவில் போடுங்கள் அஸ்மா.காணக்காத்திருக்கிறோம்.\n//. துஆ செய்யுங்க ஸாதிகா லாத்தா, எல்லோரும் சேர்ந்து ஒண்ணா போகலாம் இன்ஷா அல்லாஹ் :-)// அல்லாஹுத்த ஆலா கண்டிப்பாக நம் ஹாஜத்துகளை நிறைவேற்றுவானாக ஆமீன்.நன்றி அஸ்மா.\nஅலைக்கும்சலாம் தம்பி ஆஷிக்.வரவுக்கு நன்றி.லேட்டாக வந்தாலும் மகிழ்ச்சி.தொடர்ந்து வாங்க..:)\nஎல்லா புனித இடங்களையும் நேரடியாகப் பார்ப்பது போல\nஅருமையாகப் பதிவாக்கித் தந்தமைக்கு எப்படி நன்றி\nகாந���த மலை,நகரும் டூம் புதிய தகவல்களையும் படங்களையும் பகிர்ந்ததில் மிக்க சந்தோஷம்... நீங்கள் விவரித்து எழுத்து அழகைப்பார்த்தால் நேரில் போய் பார்த்த உணர்வை தருகிறது பகிர்விற்கு நன்றி ஸாதிகா லாத்தா..\n''..பதிவை படிக்க படிக்க மிக பிரமிப்பாக இருந்தது ஷாதிகா..தானாக சுருங்கி விரியும் குடை, காந்த சக்தி உள்ள சாலை , நபிகள் அடக்கம் செயயப்பட்ட இடத்தில் உள்ள நகரும் டும்கள், அனைத்தும் பிரமிக்க வைத்தன..அருமை. ..'''\nபதில்களிலும் பல விவரங்கள் அறிந்தேன் உண்மையில் எழுத்துப் பிழைகள் திருத்தி புத்தகமாக வெளியிடுங்கள் வேற்று மதகக்காரர் போக இயலாது என்றால் பார்த்து மகிழலாம். நான் கொடுத்து வைத்தவள் என்று என்னை எண்ணுகிறேன் இதை வாசிப்பதால்.\nமிக்க நன்றி நன்றி ஸாதிகா. இறுதி அங்கமும் விரைவில் வாசித்து எழுதுவேன்.\n''..பதிவை படிக்க படிக்க மிக பிரமிப்பாக இருந்தது ஷாதிகா..தானாக சுருங்கி விரியும் குடை, காந்த சக்தி உள்ள சாலை , நபிகள் அடக்கம் செயயப்பட்ட இடத்தில் உள்ள நகரும் டும்கள், அனைத்தும் பிரமிக்க வைத்தன..அருமை. ..'''\nபதில்களிலும் பல விவரங்கள் அறிந்தேன் உண்மையில் எழுத்துப் பிழைகள் திருத்தி புத்தகமாக வெளியிடுங்கள் வேற்று மதகக்காரர் போக இயலாது என்றால் பார்த்து மகிழலாம். நான் கொடுத்து வைத்தவள் என்று என்னை எண்ணுகிறேன் இதை வாசிப்பதால்.\nமிக்க நன்றி நன்றி ஸாதிகா. இறுதி அங்கமும் விரைவில் வாசித்து எழுதுவேன்.\nஊர் சுற்றலாம் சென்னை (4)\nதொடர் பதிவு. விருதுகள் (4)\nஹஜ் அனுபவங்கள் ‍ 1\nஹஜ் அனுபவங்கள் ‍ 2\nஹஜ் அனுபவங்கள் ‍ 3\nஹஜ் அனுபவங்கள் ‍ 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilansuvadu.blogspot.com/2008/11/blog-post_840.html", "date_download": "2018-06-23T00:39:59Z", "digest": "sha1:OLTQ3CJRABGX3VHF7VLRSY5H7MNOABMX", "length": 14401, "nlines": 183, "source_domain": "tamilansuvadu.blogspot.com", "title": "| tamilansuvadu", "raw_content": "\nஅறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி\nஇறைவனின் படிப்பின் ஒவ்வொரு விலங்கினதிர்க்கும் இவ்வுலகில் பிற எதிரிகளிடம் இருந்த தப்பித்து கொண்டு வாழ்வதற்கும் உணவு தேடிகொள்வதர்க்கும் சில விசேஷ பண்புகள் இருக்கும் அதில் முக்கியமான ஒன்றுதான் மிமிக்கிரி.\nமடகாஸ்கர் நாட்டின் காடுகளில் காணப்படும் Paradoxophyla palmata தவளைகளின் உடலின் நிறம் அதுவாழும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருக்கும்.இதன் மூலம் எதிரிகளிடம் இருந்தும், தனக்கு தேவையான உணவி���ை மறைந்திருந்தும் பிடித்துக்கொள்ளும்.\nPapua New Guinea கடலில் காணப்படும் tartan hawk மீன்களின் உடலின் நிறம் அது வாழும் பவள பாறைகளின் நிறத்தை ஒட்டி இருப்பதால் எளிதில் எதிரிகளிடம் இருந்த தப்பித்து கொள்ளும்.\nHawk Moth பழபூச்சியின் Caterpillar பார்ப்பதற்கு பாம்பு போலவே காட்சியளிக்கும் எனவே எதிரிகள் இத்தனை கண்டவுடன் பயந்து பக்கத்தில் கூட செல்லாது.\nபாம்புகளின் மிமிக்கிரி, சில விஷம் இல்லாத பாம்புகள் கொடிய விஷமுடைய பாம்பின் நிறத்தினை பெற்று இருக்கும். வலது புறம் காணப்படும் Sinaloan milk பாம்பிற்கு விஷம் கிடையாது ஆனால் இடது புறம் காணப்படும் Coral பாம்பு கொடிய விஷம் உடையது. சில பாம்புகளை உண்ணும் பறவைகள் விஷம் இல்லாத Sinaloan milk பாம்பை பார்த்தாலும் விஷம் உடையது என்று எண்ணி அதனை விடுவிட்டு சென்றுவிடும்.\nசில விலங்கினங்கள் எதிரிகளை ஏமாற்றுவதற்காக தலை பகுதியையும் வால் பகுதியையும் ஒரே மாதிரியாக பெற்று இருக்கும். எதிரிகளால் வால் எது தலை எது என புரியாமல் குழம்பி பயந்து போய்விடும்.\nஉங்களுக்கே குழப்பமாக இருக்கிறதா...மேல் பகுதிதான் தலை....\nசில பூச்சிகளின் மிமிக்கிரி இலைகளின் நிறத்தையோ அல்லது சருகுகளின் நிறத்தையோ பெற்று இருக்கும்.\nஅந்த இலைப்பூச்சி, எங்கள் வீட்டருகில் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறோம், அதைப்பற்றி மேலும் தகவல்கள் கிடைக்குமா..\nநந்து f/o நிலா said...\nநல்ல, அரிய தகவல்கள் அறியத் தந்ததற்கு நன்றி.\nR.Raman, நந்து f/o நிலா, வடகரை வேலன், RS Athithan ஆகியோரின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.........\nR.Raman,அவர்களுக்கு மேலும் சில தகவல்கள்\nஉங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்\nஇது பொது அறிவு மற்றும் அறிவியல் சம்பந்தமான ப்ளாக்\nபெர்க்லி, கலிபோர்னியா, United States\nப்ளீஸ் கொஞ்சம் சிரிங்களேன் :நாங்கெல்லாம் கணக்குல ப...\nஅறிவோமா அறிவியல்: டால்பின்கள் சில உண்மைகள்\nமும்பை: தீவிரவாதி தாக்குதல் முடிவிற்கு வந்தது தாஜ...\nஅறிவோமா அறிவியல்: தவளைகள் சில வினோதங்கள்\nப்ளீஸ் கொஞ்சம் சிரிங்களேன்...... ஆம்பிளைங்க எப்ப...\nதமிழகத்தில் மிக மலிவான பொருள்: மனித உயிர்கள்தான் ...\nஅறிவோமா அறிவியல்: விலங்கு கூட்டங்கள்\nதெரிந்து கொள்வோமா: உலகின் மிகப்பெரிய ....... உலகி...\nநாங்கெல்லாம் கணக்குல பெரிய புலியாக்கும்.... 25/5=...\nஅறிவோமா அறிவியல்: நம் உடலில் உபயோகம் இல்லாத இருபது...\nஅறிவோமா அறிவியல்: விலங்கி���ங்களின் மிமிக்கிரி\nஒட்டகமும் ஒரு பக்கெட் தண்ணீரும்..... ...\nஉலகின் மிக அதிர்ஷ்டமான கார் டிரைவர் 1... 2.......\nஅதிபயங்கர மலைபாம்பு வேட்டை ஆப்பிரிக்காவின் தென் ...\nஅறிவோமா அறிவியல்: அழியும் தருவாயில் உள்ள பத்து வில...\nஉங்களுக்கு தெரியுமா: இரண்டுதலை நாகம்\nஅறிவோமா அறிவியல்: விலங்குகள் சில அதிசய குணங்கள்\nகோபுரம் வாங்கலையோ கோபுரம்...... கனடா நாட்டின் ட...\nஅறிவோமா அறிவியல்: இதயம் சில உண்மைகள்\nஅறிவோமா அறிவியல்: சில விலங்கியல் வினோதங்கள்\nஅறிவோமா அறிவியல்: மூளை ஒரு அதிசயம்\nஅறிவோமா அறிவியல்: சில விலங்கியல் வினோதங்கள்\nஅறிவோமா அறிவியல்: நமது உடலியல் வினோதங்கள்\nஅறிவோமா அறிவியல்: நமது உடலியல் வினோதங்கள் (Part-2)...\nஅறிவோமா அறிவியல்: நமது உடலியல் வினோதங்கள்\nஉலகின் மிக நீளமான பாலங்கள்\nஅறிவோமா அறிவியல்: பென்குயின் சில வினோதங்கள்\nஅறிவோமா அறிவியல்: கலப்பின விலங்குகள்\nஅறிவோமா அறிவியல்: உலகின் அதிபயங்கர விஷமுடைய விலங்க...\nஅறிவோமா அறிவியல்: உலகின் அதிக விஷமுடைய பறவைகள்\nஅறிவோமா அறிவியல்: யானை சில வியப்பூட்டும் செய்திகள்...\nஅறிவோமா அறிவியல்: அழிவின் விளிம்பில் உள்ள பத்து பா...\nஅறிவோமா அறிவியல்: உலகின் மிக உயரமான பத்து நீர்வீழ்...\nதென் தமிழகத்தில் உதயமான புதிய மார்க்கம்\nதமிழ் மண \"ம\" திரட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=116645", "date_download": "2018-06-23T00:41:51Z", "digest": "sha1:KRDGTZHH6DYWRETRPOZFFZ6DRHVR7TQV", "length": 8302, "nlines": 79, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழக கடலோரத்தில் மழை பெய்ய வாய்ப்பு - Tamils Now", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து; கவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றி - இந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் மத்திய வங்கி அறிவிப்பு - கர்நாடகம் தவிர்த்து 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு - வ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம் 9 பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் - சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்\nவளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழக கடலோரத்தில் மழை பெய்ய வாய்ப்பு\nதமிழகத்தின் தென் கடலோரப் பகுதியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானின் மேலடுக்கு பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி ஏற்பட்டிருப்பதே காரணம்\nஇது தொடர்பாக சென்னை வ���னிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:\nமாலத்தீவு மற்றும் குமரிக் கடலை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதர தமிழக பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.\nநேற்று மாலை 5.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக சேலத்தில் 97.52, கோவையில் 97.34, தருமபுரியில் 97.16 டிகிரி பதிவாகியுள்ளது. குறிப்பாக வெப்பநிலை, அதிகபட்சமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக மத்திய மற்றும் வடமேற்கு இந்தியாவிலும் அதிகமாக உள்ளது.\nதமிழ்நாட்டிலும், குறிப்பாக தெற்கு தமிழ்நாட்டிலும் பெரும்பாலும் மழைபெறுவதில் பயன் பெறலாம். வங்காள விரிகுடா அல்லது அரேபிய கடலில் தாழ்ந்த அழுத்தம் அல்லது சூறாவளி இல்லாவிட்டால் கடலோர தமிழ்நாடு அரிதாக மழை பெறும்.\nசென்னை வானிலை ஆய்வு மையம் தென் தமிழக கடலோரம் மழை பெய்ய வாய்ப்பு வளிமண்டல சுழற்சி 2018-03-10\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதமிழகத்தில் இந்த ஆண்டு வெயில் அதிகம்; வானிலை ஆய்வு மையம்\nகாற்றழுத்த தாழ்வு நிலை; தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு\nஅதிகரித்து வரும் வெப்பம்: மதுரை, சேலத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு\nதமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்திலும் புதுவையிலும் இன்று மழை பெய்ய வாய்ப்பு\nதமிழகத்தில் வெப்பம் அதிகரிக்க காரணம் கேரளா மாநிலத்தில் சரியான மழை பொழிவு இல்லாததே\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n முஷரப் கூறியது சரியானதே: காங்.மூத்த தலைவர் சைபுதின் சோஸ்.\nகர்நாடகம் தவிர்த்து 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு\nசென்னை-சேலம் பசுமை சாலை;மாற்று வழியில் அமைக்க வேண்டும்; ஸ்டாலின்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் மத்திய வங்கி அறிவிப்பு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 1000 மெட்ரிக் டன் கந்தக அமிலம் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/ta-news-highlight?page=4", "date_download": "2018-06-23T00:51:32Z", "digest": "sha1:ALFVVHSJGIHC7Z7WFPK3KHAUTPUYGBHV", "length": 11300, "nlines": 134, "source_domain": "www.army.lk", "title": "செய்தி சிறப்பம்சங்கள் | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nகஜபா படையணியினால் கர்ப்பணித் தாய் மீட்பு\nமாரவில தொடுவாவ, பிரதேசத்தில் 14, 143 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள 16 ஆவது கஜபா படையணியினால் (22) ஆம் திகதி அனர்த்தத்தினால் பாதிப்புற்ற கர்ப்பணித் தாய் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.\nகடுவெல பாலம் 14 ஆவது படைப் பிரிவினால் திருத்த பணிகள்\nநாட்டில் ஏற்பட்டுள்ள சீரான காலநிலை காரணமாக பாதிப்புக்கு உள்ளான கடுவெல களனி பாலம் 14 ஆவது படைப் பிரிவினால் (24) ஆம் திகதி திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.\nபடையினரால் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிப்பு\nநாட்டில் இடம்பெறும் சீரற்ற காலநிலையின் நிமித்தம் பாதிப்படைந்துள்ள புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதேசவாசி மக்களுக்கு இராணுவத்தினரால் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.\nநைஜீரியா இராணுவ பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம்\nநைஜீரிய இராணுவத்தின் திறமை வாய்ந்த இராணுவ பிரதிநிதிகள் ஜவர், நைஜீரியா இராணுவ மகளீர் படையணியின் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் இலங்கை.....\nநாடுபூராக அனர்த்த பணிகளில் ஆயிரம் இராணுவத்தினர் ஈடுபாடு\nஇயற்கை அனர்த்த பணிகளின் நிமித்தம் காலி, களுத்தரை, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் புத்தளம் மாவட்டங்களில் இராணுவத்தினர் 300 பேர் செவ்வாய்க் கிழமை....\nஇயற்கை அனர்த்த பணிகளில் இராணுவத்தினர் ஈடுபாடு\nஇராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது பணிப்புரைக்கு அமைய 48 மணித்தியாலயம் தொடர்ச்சியாக ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை....\nமொனராகலை நகர பிரதேசத்தில் உள்ள கடைகளில் ஏற்பட்ட தீயை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக்தின் கீழ் இயங்கும் 12 மற்றும் 121 ஆவது படைத��� தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் இந்த தீயனைப்புகள் அனைக்கப்பட்டன.\nநாடு பூராக இடம்பெற்ற தேசிய படை வீரர் ஞாபகார்த்த நினைவு தின விழா\nதேசிய ஞாபகார்த்த நினைவு தின விழா மே மாதம் 19 ஆம் திகதி பத்தரமுல்லையில் அமைந்துள்ள பாராளுமன்ற மைதானத்தில் இடம்பெற்றன.\nமுப்படையினருக்கு விசிஷ்ட சேவா விபுஷன பதக்கங்கள் வழங்கி வைப்பு\nதேசிய படை வீரர் ஞாபகார்த்த நினைவு தினத்தை முன்னிட்டு மேன்மை தங்கிய ஜனாதிபதியினால் முப்படைகளுக்கு இம் மாதம் (19) ஆம் திகதி காலை விசிஷ்ட சேவா விபுஷன பதக்கம் முப்படையைச் சேர்ந்த 50....\nஇராணுவ முகாம்களில் தேசிய ஞாபகார்த்த நினைவு விழா அனுஷ்டிப்பு\nஇலங்கையிலுள்ள அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையகங்கள், படைப் பிரிவுகள், பாதுகாப்பு முன்னரங்க தலைமையகங்கள், , இராணுவ பயிற்சி நிலையங்கள் மற்றும் அனைத்து இராணுவ படையணியின் முகாம்களில் (18) ஆம் திகதி காலை 9.30 இந்த ஞாபகார்த்த நிகழ்வுகள் இடம்பெற்றன.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abragam.blogspot.com/2009/06/blog-post_12.html", "date_download": "2018-06-23T00:28:29Z", "digest": "sha1:XUJGEOS5CXV7DXKWOL6FFX7JKAZDDFKZ", "length": 9638, "nlines": 82, "source_domain": "abragam.blogspot.com", "title": "ஆபிரகாம்: நாட்களினை பிரதியெடுத்தல்…", "raw_content": "\nLabels: அபியும் நானும், நாட்குறிப்பு, புனைவு\nநாட்குறிப்புக்களிற்கும் எனக்குமான சிநேகிதம் சாரணர் இயக்கத்தில் இனைந்திருந்த பதின்ம வயது ஞபகங்களாகவே உள்ளது. கருநிலம் அப்பிய தடித்த மட்டையுடைய குண்டு நாட்குறிப்பு ஒன்று, என் புத்தகப்பையில் எப்போதுமே இருக்கும். அந்த நாளில் செய்யும் நல்ல செயல், பிடித்த விடையங்களை குறித்துவைத்து, வார முடிவுகளில் வாசித்து காண்பிப்போம்.\nபின் நாட்களில் அந்த பழக்கம் அரிதாகி, முற்றாகவே நின்று போனது.பழைய புத்தக அலமாரி இடுக்குகளில் எதாவது தேடும் போது எதோச்சையாக கண்ணில்படும் அந்த கருநீல நாட்குறிப்பில். தொலைந்து போன பால்யம் கண்சிமிட்டி சிரிக்கும்.முகம் மறந்த நட்புக்களுடனான நெகிழ்சியான தருனங்கள்,கேலிகள்,பிரிவுகள் என அத்தனையும் அதில் படிந்து போயிருக்கும்.\nஇன்னும் பின் நாட்களில் பிடித்த கவிதை வரிகளை குறித்து வைத்திருந்தேன், குறிப்பாக கண்ணில் சிக்கும் அனைத்து காதல் கவிதகளும் நாட்குறிப்பின் முழு தாள்களையும் நிரப்பியிருக்கும்.சில சரித்திர குறிப்புக்களும், உதாரணமாக நானும்,அபியும் சந்தித்துக் கொண்ட தினங்களையும்,பரிமாறப்பட பரிசுப் பொருட்களையும் குறித்து வைத்திருந்தேன். மழைகள் நின்றுபோன பின்மாலை ஒன்றில் திரும்ப படித்து காட்டலாமேனும் பேராசையில்.\nஆக்கிரமித்திருந்த காதல் மேகங்கள் கலையத் தொடங்கிய நாட்களில் கவிதைகள் நிரப்பியிருந்த நாட்குறிப்பின் பாகங்களினை நண்பர்களின் பிறந்த தினங்கள், முகவரிகள், தொலைபோசி இலக்கங்கள் நிரப்பின. இவற்றினை குறித்துவைப்பதோடு நாட்குறிப்புகளுடனான தொடர்பு முடிந்து போனது.\nஅலைபேசி இரண்டம் இதயமாகி என்னுடன் பினைந்த பின்னர், நாட்குறிப்புக்கள் தேடுவாரற்று போனாது.மூலைவீட்டு எச்சுமி பாட்டியின் பிறந்த தினத்திலிருந்து கணடாவில் பிறக்கவிருக்கும் அக்கா மகனின் பிறந்த தினம் வரை சேமித்து வைக்க அருளிய முகமறியாத அலைபேசியை சிருஸ்டித்தவனை அடிக்கடி நமஸ்கரித்தேன்.\nஒரு முறை எனது அகோர ஸ்பரிச தாக்குதல்களிலிருந்து தன்னைவிடுவிக்க-திடுமென- தனது முழு இயக்கத்தினையும் அலைபேசி நிறுத்தியது . அதனுடன் எச்சுமி பாட்டி பூவுலகில் வாழ்ந்ததற்கு இருந்த ஆதாரங்களும், இரு முறை அபி தந்த முத்தங்களின் சத்தங்களும் அழிந்து போனது.\nபின்னர் அலைபேசியில் சேமிக்கும் அத்தனையும்,நாட்குறிப்பிலும் குறித்துவைக்க தவறுவதேயில்லை.\nமறந்து போன நாட்குறிப்பு எழுதும் வழக்கத்தினை.. மீண்டும் தொடர இடமருளிய கூகுலாணந்தாவை வணங்கி, நாட்குறிப்புக்களை தொடரலாம் என நினைத்திருக்கிறேன். உதிர்ந்து போன பால்யங்களின் நிகழ்வுகளினை, நெகிழ்ச்சியான தருணங்களினை மீட்டுப் பார்க்கும் சந்தர்ப்பம்.\nதொடர்புடைய சில.. அபியும் நானும், நாட்குறிப்பு, புனைவு\n///பழைய புத்தக அலமாரி இடுக்குகளில் எதாவது தேடும் போது எதோச்சையாக கண்ணில்படும் அந்த கருநீல நாட்குறிப்பில். தொலைந்து போன பால்யம் கண்சிமிட்டி சிரிக்கும்.///\nஉண்மைதான் நண்பரே நாட்குறிப்பு நம் இன்னொரு நண்பன்.\nநீங்கள் கடவுளை நம்புவது, படைத்தவன் மேல் பிறந்த பிரியத்தினால் அல்ல, உங்கள் வாழ்க்கையைப் பற்றிய அச்சத்தினால்.\nசுய புலம்பல் (அ) முதற்பதிவு\nTwenty20 யும் ஆயிரத்தில் ஒரு பசங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-06-23T00:56:18Z", "digest": "sha1:RFGJYCXKAD567PXOEWU65YV3TX2AMNRX", "length": 23905, "nlines": 205, "source_domain": "adhiparasakthi.uk", "title": "அன்னை அருளிய ஆயிரத்தெட்டு மந்திரங்கள் (பாகம் 1)Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome கட்டுரைகள் அன்னை அருளிய ஆயிரத்தெட்டு மந்திரங்கள் (பாகம் 1)\nஅன்னை அருளிய ஆயிரத்தெட்டு மந்திரங்கள் (பாகம் 1)\nமனிதகுலம் உய்ய வேண்டி மருவத்தூரில் அவதாரம் செய்த அன்னை, இவ்வுலகத்துக்கு அருளிய பல நன்மைகளுள் தமிழில் எழுதப்பட்ட மந்திரங்களுக்கு மந்திர உரு ஏற்றிக் கொடுத்ததும் ஒன்றாகும். அன்னை ஆதிபராசக்தியின் அருளை வேண்டித் தற்போது இரண்டு 1008 மந்திரங்கள் வழிபாட்டுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. “ஆயிரத்தெட்டு போற்றி மலா்கள்” என்ற மந்திர நூல் ஒன்று. இது செவ்வாய், புதன், வியாழக் கிழமைகளில் போற்றி வழிபடப் படுகின்றது. இந்த முறையை அறிவித்தவளும் அன்னையே ஆவாள்.\nஅன்னைக்கு ஆயிரத்தெட்டு போற்றி மந்திரங்கள் எழுதவேண்டும் என்ற எண்ணம் அன்னையின் திருவருளால் ஆலயப் புலவா் ஒருவருக்கு உதித்தது. ஒரு காலத்தில் நம் அன்னையின் ஆலயம் வளா்ச்சி அடையும். அப்பொழுது மற்றக் கோயில்களில் இருப்பது போல\n எனவே, நம் அன்னைக்கு 1008 தமிழ் மந்திரங்கள் எழுதத் தொடங்கினால் என்ன என்று நினைத்தார். கடவுள் நம்பிக்கையே இல்லாமல் இருந்த நம்மை, கடவுள் நிந்தனை செய்த நம்மை – ஈா்த்துப் பணி கொண்ட அன்னை, கருணை காட்டிய அன்னை, நம் முயற்சிக்குத் துணை செய்யமாட்டாளா என்று கருதி ஏதோ ஓா் துணிச்சலோடு முயற்சியில் இறங்கினார். அந்நாள் வரையில் ஆலயத்தில் 108 மந்திரங்கள், வேண்டுதற் கூறு, சக்தி வழிபாடு முதலானவையே கூட்டு வழிபாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டன. எனவே தம் முயற்சி நல்ல முறையில் முடியும் வரையில் யாருக்கும் அதுபற்றி வெளிப்படுத்த வேண்டாம் என்று கருதி மிக இரகசியமாகவே செய்து வந்தார்.\nலலிதா சகஸ்ரநாமம், சௌந்தா்யலகரி, தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம், வள்ளலாரின் திருவருட்பா, கீதை முதலான நூல்களில் இருந்தெல்லாம் அந்தப் பெரியோர்கள் பரம்பொருளை எப்படியெல்லாம் வேண்டினார்களோ அவ்வாறே அவா் தம் வாக்குகளையெல்லாம் தொகுத்து, அன்னையை வணங்கி வேண்டுவது போல இந்த மந்திரங்களை அமைக்க வேண்டும். நமக்கோ எந்தச் சாத்திரமும் தெரியாது மந்திர மரபும் தெரியாது அன்னை விட்ட வழி என்று கருதிச் சிறுகச் சிறுக எழுதி வந்தார். சென்னையில் அவா் இருந்தபோது இரகசியமாய்ச் செய்த முயற்சி இது\nஆயிரத்தெட்டு போற்றியை விரைவில் முடி\nஅந்த அன்பா் சிறுகச் சிறுக மந்திரங்களை எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு நாள் அன்னையின் ஆலயத்துக்கு வந்தார். அன்று அன்னை மந்திரிப்பு நல்கிக் கொண்டிருந்தாள். அவரும் வரிசையில் போய் நின்றார். அன்னையின் எதிரே மந்திரிப்புக்காக நின்ற உடனே அன்னை அந்த அன்பரை நோக்கி “மகனே\nயாருக்கும் வெளிப்படுத்தாமல் இப்படி இரகசியமாய்ச் செய்யப்படும் நம் முயற்சியை அன்னை அறிந்து கொள்கிறாள். அன்னைக்கு இது தெரிகிறது என்பதைத் தம் அனுபவத்தில் கண்டறிந்து பரம மகிழ்ச்சி அடைந்தார். அம்மா நம்மையும் கவனித்துக் கொண்டிருக்கிறாள் என்பது குறித்து எல்லையில்லாத ஆனந்தக் கடலில் திளைத்தார். ஒருவாறு 1008 மந்திரங்களையும் எழுதி முடித்து அன்னையிடம் சமா்ப்பிக்க வந்தார்.\nஅன்னை மற்றும் ஒரு புலவரை அழைத்து “மகனே இந்த மந்திரங்களில் சில திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. நீ இதனைப் பார்த்து இவனோடு சோ்ந்து மீண்டும் கவனித்துத் திருத்தம் செய்து எடுத்து வாருங்கள்” என்றாள்: அவ்வாறே மீண்டும் எடுத்துச் சென்று தங்கள் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் சில திருத்தங்கள் செய்து அன்னையிடம் சமா்ப்பித்தனா். அந்த நோட்டுப் புத்தகத்தை அன்னையின் எதிரில் வைத்தார்கள். அதனைப் பிரித்துக் கூட வைக்கவில்லை.\n இத்தனையாவது எண்ணுள்ள மந்திரத்தைப் படி” என்றாள் அன்னை. உடனே நோட்டுப் புத்தகத்தைத் திறந்து அன்னை குறிப்பிட்ட எண்ணுக்குரிய மந்திரத்தைப் படித்தார். “சிவன் துணை ஆனாய் போற்றி ஓம்” என்று இருந்தது. “இந்த மந்திரத்துக்கு என்ன பொருள் மகனே” என்று இருந்தது. “இந்த மந்திரத்துக்கு என்ன பொருள் மகனே” என்று கேட்டாள் அன்னை. அந்த அன்பா்க்கு அப்போது சைவ சித்தாந்தமும் தெரியாது. சக்தி தத்துவமும் தெரியாது, சமய சாத்திரங்களும் தெரியாது. அந்த மந்திரத்தில் தவறு உள்ளது என்றும் தெரியாது. ஆனாலும் தவறு இருக்கிறது போலும்” என்று கேட்டாள் அன்னை. அந்த அன்பா்க்கு அப்போது சைவ சித்தாந்தமும் தெரியாது. சக்தி தத்துவமும் தெரியாது, சமய சாத்திரங்களும் தெரியாது. அந்த மந்திரத்தில் தவறு உள்ளது என்றும் தெரியாது. ஆனாலும் தவறு இருக்கிறது போலும் அதனால் தான் அன்னை கேட்கிறாள் என்று நடுங்கிய அன்பா் சற்றுத் தைரியத்தை\n லலிதா சகஸ்ரநாமத்தில் இப்படித் தானம்மா இருக்கிறது அதை வைத்துத் தான் இந்தக் குறிப்பிட்ட மந்திரத்தை எடுத்தாண்டேன் அதை வைத்துத் தான் இந்தக் குறிப்பிட்ட மந்திரத்தை எடுத்தாண்டேன்” என்றார். அதுகேட்டு அன்னை சொன்னாள் அவள் வார்த்தைகளைச் சமயவாதிகளும், சாத்திர விற்பன்னா்களும், தத்துவ மேதைகளும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.\nநான் ஈஸ்வர தத்துவத்துக்குக் கட்டுப்பட்டவள் அல்ல\n நான் ஈஸ்வர தத்துவத்துக்குக் கட்டுப்பட்டவள் அல்ல. எனவே அந்த மந்திரத்தை நீக்கிவிடு” என்றாள். அதனுடைய அா்த்தம் அப்போது புரியவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகே ஓரளவு புரிந்தது. அதுபற்றிப் பிறகு பார்ப்போம். அதன் பிறகு அன்னை மற்றும் ஒரு எண்ணைக் குறிப்பிட்டாள். அந்த எண்ணுக்குரிய மந்திரம் இது “தனிமை தவிர்ப்பாய் போற்றி ஒம்” “இதன் பொருள் என்ன” “இதன் பொருள் என்ன\nஉலகில் ஆதரவு அற்ற நிலையில் தனிமையில் இருக்கும் தன்மையை நீக்குவாய் என்ற பொருளில் அவ்வாறு எழுதப்பட்டது. “அதை எப்படித் திருத்த வேண்டும் என்பதை அம்மாவே சொல்லி அருளவேண்டும்” என்றார் எழுதியவா்.\nதெய்வ அருளும் – தனிமையும்\n தெய்வ அருளை நாடி அதனைப் பெற வேண்டும் என்று கருதுபவன் தனிமையை – ஏகாந்தத்தை அல்லவா விரும்புவான் அப்படி இருக்கத் தனிமை வேண்டாம்; அதைத் தவிர்த்துக் கொடு என்றா கேட்பான் அப்படி இருக்கத் தனிமை வேண்டாம்; அதைத் தவிர்த்துக் கொடு என்றா கேட்பான் தெய்வ நினைப்புக்கும் – வழிபாட்டுக்கும் தனிமை தானே மகனே சிறப்பு தெய்வ நினைப்புக்கும் – வழிபாட்டுக்கும் தனிமை தானே மகனே சிறப்பு” என்று கேட்டாள். அன்னையின் ஆணைப்படி அந்த மந்திரம் நீக்கப்பட்டது.\nபிற்பாடு ஓரளவு திருத்தம் செய்யப்பட்ட பிறகு அன்னை அதனை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக வேப்பிலையைத் தூவி அந்த மந்திரங்களை ஆசீா்வதித்து ஏற்றுக் கொண்டாள்.\nஅன்னைக்கு ஆயிரத்தெட்டு மந்திரங்களை ஏற்கனவே தானும் எழுதி வைத்திருந்த இன்னொரு ஆலயப்புலவா், “தாயே நானும் 1008 மந்திரங்களை எழு���ி உள்ளேன். ஆசி வேண்டும்” என்று வேண்டினார். அன்னை அந்த மந்திரங்களையும் ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக வேப்பிலையைத் தூவி ஆசி நல்கினாள். அந்த மந்திரங்கள் தான் “ஆயிரத்தெட்டு போற்றித் திருவுரு”.\nஓர் அன்பரிடம் அன்னை கேட்ட வினா\n எந்த நூலைத் தொடங்கினாலும், எந்த மந்திரங்களைத் தொடங்கினாலும் காப்புச் செய்யுள் என்ற ஒன்றை இயற்ற வேண்டுமே மந்திரம் எழுதிய இருவருமே ஏன் அதனைச் செய்யவில்லை மந்திரம் எழுதிய இருவருமே ஏன் அதனைச் செய்யவில்லை” என்று கேட்டாள். அந்த அன்பரும் விழித்தார். மந்திரம் எழுதியவா்களும் விழித்தார்கள். அவா்கள் விழித்ததைக் கண்ட அன்னை “நான் தான் மறைத்தேன்” என்று கேட்டாள். அந்த அன்பரும் விழித்தார். மந்திரம் எழுதியவா்களும் விழித்தார்கள். அவா்கள் விழித்ததைக் கண்ட அன்னை “நான் தான் மறைத்தேன் இப்பொழுது நானே சொல்கிறேன். குறித்துக் கொள்ளுங்கள் இப்பொழுது நானே சொல்கிறேன். குறித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி “இது தான் இம் மந்திரங்களுக்குக் காப்புச் செய்யுள். இது தான் இனி மூலமந்திரம்” என்று சொல்லி “இது தான் இம் மந்திரங்களுக்குக் காப்புச் செய்யுள். இது தான் இனி மூலமந்திரம்” என்று சொல்லிக் குறித்துக் கொள்ள ஆணையிட்டாள். அதன்படி அன்னையின் திருவாயினின்றும் மலா்ந்தவை தான் இப்போதுள்ள மூலமந்திரம். அது பின்வருமாறு:\nஅன்னையின் திருவாயிலிருந்து வெளிப்பட்ட மூலமந்திரம் இது\n அவற்றிற்கு உரு ஏற்ற வேண்டும் அல்லவா\nஅன்னைக்குள்ள வடமொழி மந்திரங்கள் உரு ஏற்றியவை. லலிதா சகஸ்ரநாமம் உரு ஏறிய மந்திரங்கள். எனவே அவற்றை உரு ஏற்றிக் கொடுப்பதற்கு முன்னதாக அன்னை, தன் ஆலயத் தொண்டா்களுக்குக் கூறினாள்.\n இன்றுள்ள மந்திரங்களை எவனும் சரியான முறையில் ஒலிப்பு முறையோடு ஒலித்து வழிபாடு செய்வதில்லை. தாய்மொழியில் மந்திரங்களைச் சொல்லி வழிபடும் போது மனம் ஒன்றுபட வாய்ப்பு உண்டு. எனக்கு மொழி பேதம் கிடையாது மகனே இன்று மந்திரநசிவு ஏற்பட்டு விட்டதால் ஆன்மிக நசிவும் ஏற்பட்டு விட்டது. நீங்களெல்லாம் இந்த மந்திரங்கள் மூலமாக என்னை வழிபட்டுப் பயன் அடையுங்கள் என்றாள்.\nமேல் மருவத்தூா் அன்னையின் அற்புதங்கள்\nPrevious articleஉள்ளே இருக்கும் ஆன்ம ஜோதியைப் பார்க்கலாம்\nNext article“நீ படும் துன்பம் என்னை அசைக்கும்”\nபெளர்ணமி ஓம்சக்தி விள���்கு பூசை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nசக்தி ஒளி தந்த செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-23T00:15:03Z", "digest": "sha1:L6CZS3X3BNKWUBL7XOHFAUU5AC6OEFRK", "length": 10404, "nlines": 192, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மீரா ஜாஸ்மின்", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nமீரா ஜாஸ்மினின் தோற்றம் குறித்து அதிர்ச்சியில் இரசிகர்கள்\nரன், சண்டக்கோழி, ஆஞ்சனேயா, ஆகிய படங்களில் நடித்து இரசிகர்களை கவர்ந்த மீரா ஜாஸ்மினின் தற்போதைய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிச்சியாகி இருக்கின்றனர். திருமணத்துக்கு பிறகு மீரா ஜாஸ்மின் எடை கூடியிருக்கிறார். தற்போது அவர் பருமனாக இருக்கும் தோற்றம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மலையாள திரையுலகில...\nஇரண்டாவது பாகத்தில் கழற்றி விடப்பட்ட நாயகி\nவிஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்து பெரு வெற்றி பெற்ற திரைப்படம் ‘சண்டகோழி’. இப்படத்தை லிங்குசாமி இயக்கியதுடன் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுப்பது தொடர்பில் கடந்த சில வருடங்களாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றாலும்...\nபாலியல் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்: மீரா ஜாஸ்மின்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான மீரா ஜாஸ்மின் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் கதையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ‘பத்து கல்பனாக்கள்’ என்ற மலையாள படத்தில் நடித்து உள்ளார். அந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், கேரள மாநிலம், கொச்சி நகரில் நேற்று (சனிக்கிழமை) நடைபெ...\nநடிகை காவ்யா மாதவனைத் திடீர் திருமணம் செய்தார் நடிகர் திலீப்\n��லையாள நடிகர் திலீப்பும் நடிகை காவ்யா மாதவனும் இன்று (வெள்ளிக்கிழமை) கொச்சியில் திருமணம் செய்துகொண்டார்கள். மம்மூட்டி, ஜெயராம், மீரா ஜாஸ்மின், மேனகா உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டார்கள். திலீப் – காவ்யா ஆகிய இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். இதற்கு ம...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2018/05/1067-27.html", "date_download": "2018-06-23T00:39:22Z", "digest": "sha1:UKZFI77SYUQHLFB6PGJ23QQFQ63SQ52T", "length": 58263, "nlines": 697, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 1067. காந்தி - 27", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nகல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ என்ற தொடரில் 1948 -இல் எழுதிய 21-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் . [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]\nநாகபுரி காங்கிரஸ் முடிவடைந்தவுடனே 1921-ஆம் வருஷம் பிறந்தது. பாரத மக்களைச் சுயராஜ்ய ஜுரம் பற்றிக் கொண்டது. ஜுரத்தின் வேகம் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டிருந்தது.\nநாகபுரி காங்கிரஸில் ஒற்றுமையான முடிவு ஏற்பட்டதின் பயன் உடனே தெரிந்தது. கல்கத்தாவில் ஸ்ரீ சித்தரஞ்சன தாஸும் அலகாபாத்தில் பண்டித மோதிலால் நேருவும் வக்கீல் தொழிலை நிறுத்தி விட்டதாக அறிவித்தார்கள். ஸ்ரீ சித்தரஞ்சன தாஸ் மாதம் ஒன்றுக்கு வக்கீல் தொழிலில் ஐம்பதினாயிரம் ரூபாய் சம்பாதித்த செய்தி நாடெங்கும் பிரசித்தமாயிருந்தது. அவர் அத்தொழிலை விட்டதைப் போன்ற தியாகம் உலக சரித்திரத்திலேயே கிடையாது என்று சொல்லலாம். அலகாபாத்தில் பண்டித மோதிலால் நேருவும் ஏராளமாகச் சம்பாதித்து வந்தவர். அத்துடன், பண்டித மோதிலால் நேரு அரசர்களெல்லாம் பொறாமைப்படும்படியான சுகபோக வாழ்வு நடத்தி வந்தார் என்றும் மக்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே, மேற்கண்ட இரு தலைவர்களின் மாபெரும் தியாகம் பாரத மக்களின் உள்ளத்தைக் கவர்ந்து விட்டதில் வியப்பில்லை யல்லவா\nதாஸையும் நேருவையும் போலப் பிரபலமில்லாத பல வக்கீல்கள், - நூற்றுக் கணக்கானவர்கள், - தேசமெங்கும் தங்கள் தொழிலை விட்டு ஒத்துழையாமை இயக்கத்தைச் சேர முன்வந்தார்கள். இப்படி முன்வந்த வக்கீல்களில் ஏழைகளாயிருந்தவர்களுக்குப�� பொருள் உதவி செய்வதற்காக வென்று ஒரு மனிதர் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தார் அதற்கு முன்னால் இவ்வளவு பெரிய நன்கொடையைப் பற்றி யாரும் கேள்விப் பட்டதில்லையாதலால் தாஸ் – நேருவின் தியாகத்தைப் போலவே இந்த நன்கொடையும் மக்களைத் திகைக்கப் பண்ணியது. நன்கொடை அளித்தவரின் பெயர் சேத் ஜம்னாலால் பஜாஜ். இவர் மார்வார் தேசத்தில் பிறந்தவர். வியாபார நிமித்தமாக மத்திய மாகாணத்துக்கு வந்து வர்தாவில் குடியேறியவர். வர்த்தகத் துறையில் பெரும் பொருள் திரட்டிக் கோடீசுவரர் ஆனவர். இத்தகையவர் மகாத்மாவின் அந்தரங்கச் சீடர்களில் ஒருவரானார். அந்த வருஷத்திலிருந்து மரணமடையும் வரையில் காங்கிரஸ் மகா சபையின் பொக்கிஷதாராக விளங்கினார். முதல் லட்சம் கொடுத்த பிற்பாடு தேசத்துக்காக இன்னும் எவ்வளவோ லட்சம் கொடுத்தவர். பிற்காலத்தில் மகாத்மா சபர்மதி சத்தியாக்கிரஹ ஆசிரமத்தை விட்டு வெளியேற நேர்ந்தபோது வர்தாவுக்கு அருகில் ஒரு கிராமத்தில் ஆசிரமம் ஸ்தாபித்தது சேத் ஜம்னாலாலின் காரணமாகத்தான்.\nபுதிய அரசியல் திட்டத்தின்படி சட்டசபைகளை அங்குரார்ப் பணம் செய்து வைப்பதற்கு ஜார்ஜ் மன்னரின் சித்தப்பாவான கன்னாட் கோமகன் (டியூக் ஆப் கன்னாட்) விஜயம் செய்தார். அவருடைய விஜயத்தையும் விஜயம் சம்பந்தமான வைபவங்களையும் பகிஷ்காரம் செய்யவேண்டுமென்று காங்கிரஸ் தலைவர்கள் கட்டளையிட்டார்கள். அதன்படியே கன்னாட் கோமகன் கப்பலில் வந்து இறங்கிய அன்று நாடெங்கும் ஹர்த்தால் நடந்தது. கன்னாட் கோமகன் இந்தியப் பொதுமக்களுக்கும் தலைவர்களுக்கும் சமரசம் கோரி விண்ணப்பம் விடுத்தார். \"நான் கிழவன்; வேண்டிக் கொள்கிறேன்; சென்று போனதையெல்லாம் மறந்து மன்னித்து விடுங்கள்; புதிய அரசியல் திட்டத்தை ஏற்றுக்கொண்டு நடத்துங்கள்\" என்று மன்றாடினார். இந்த விண்ணப்பம் செவிடன் காதில் ஊதின சங்காக முடிந்தது. அரசரின் பிரதிநிதி வேண்டிக் கொண்டதை மக்கள் பொருட்படுத்தவில்லை. காந்தி மகாத்மாவின் வாக்கையே சிரத்தையுடன் கேட்டார்கள். மாகாண சட்டசபைகளுக்கும் மாகாண மந்திரிகளுக்கும் மதிப்பே ஏற்படவில்லை.\nமூவகை பகிஷ்காரங்களில் இன்னொன்று கலாசாலை பகிஷ்காரம் அல்லவா நாகபுரி காங்கிரஸுக்குப் பிறகு இந்தப் பகிஷ்காரமும் ஓரளவு பலன் தந்தது. கல்கத்தாவில் தேசபந்து தாஸ் விடுத்த ��ிண்ணப்பத்தின் பலனாக ஆயிரம், பதினாயிரம் என்ற கணக்கில் மாணாக்கர்கள் கலாசாலைகளை விட்டு வெளியேறினார்கள். மார்ச்சு மாதம் நடக்கவேண்டிய பரீட்சைகள் பல கலாசாலைகளில் நடைபெறவே இல்லை. கல்கத்தாவைப் போல் அவ்வளவு அதிகமாக இல்லா விட்டாலும் மற்ற மாகாணங்களிலும் பல மாணவர்கள் கலா சாலை பகிஷ்காரம் செய்தார்கள்.\nஇவ்விதம் பள்ளிக்கூடங்களையும் கலாசாலைகளையும் விட்டு வந்த மாணாக்கர்களில் ஒரு பகுதியார் தேச சேவைக்கே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தார்கள். முதலில் இவர்கள் காங்கிரஸ் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள். பிறகு கள்ளுக்கடை மறியல், விதேசித் துணிக்கடை மறியல், சாத்வீகச் சட்ட மறுப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுச் சிறைக்கூடம் சென்றார்கள். வாலிபப் பிராயத்துக்குரிய ஆர்வத்துடனும் ஆவேசத்துடனும் தேசத் தொண்டில் ஈடுபட்ட இந்த ஆயிரக் கணக்கான மாணாக்கர்கள் பாரத நாட்டின் விடுதலைக்குப் பெரிதும் காரணமாயிருந்தார்கள்.\nசர்க்கார் கல்வி ஸ்தாபனங்களை விட்ட மாணவர்கள் மேலே கல்வி கற்க விரும்பினால் அவர்களுக்கு வசதி இருக்கவேண்டும் என்பதற்காகத் தேசீய கல்வி ஸ்தாபனங்கள் சில ஏற்பட்டன. இவற்றில் குஜராத் வித்யா பீடம், காசி வித்யா பீடம், அலிகார் ஜமியா மிலியா ஆகியவை முக்கியமானவை.\nநாகபுரியில் மகாத்மா தயாரித்த புதிய காங்கிரஸ் அமைப்பு இப்போது வேலை செய்யத் தொடங்கியது. இதற்கு முன்னாலெல்லாம் ஜனங்கள் வருஷத்துக்கு ஒரு தடவை,-டிசம்பர் கடைசி வாரத்திலே தான்,- காங்கிரஸைப் பற்றிப் பத்திரிகைகளிலே படிப்பார்கள். இப்போது தினந்தோறும் காங்கிரஸைப் பற்றிய செய்திகளைப் படிக்க நேர்ந்தது.\nசென்னையில் வெளியான தினப் பத்திரிகைகளில் ஒவ்வொரு நாளும் ஒரு கட்டத்துக்குள்ளே ஒரு விண்ணப்பமோ, அறிக்கையோ வெளியாகி வந்தது. அதன் அடியில் \"ச. இராஜகோபாலாச்சாரி, காங்கிரஸ் பொதுக் காரியதரிசி\" என்று கையொப்பம் இட்டிருக்கும். நாகபுரியில் பண்டித மோதிலால் நேருவும் ஸ்ரீ சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரும் காங்கிரஸ் மகா சபையின் பொதுக் காரியதரிசிகளாகத்தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். தென்னிந்தியாவில் ஸ்ரீ ச. இராஜகோபாலாச்சாரியார் காங்கிரஸ் பிரசாரத்தைத் தீவிரமாக நடத்தத் தொடங்கினார். தினந்தோறும் பொதுமக்களின் கவனம் காங்கிரஸ் திட்டங்களின்மீது செல்லும்படி பத்திரிகை���ளில் அறிக்கை வெளியிட்டு வந்தார்.\nகாங்கிரஸ் காரியக் கமிட்டி ஒவ்வொரு மாதமும் கூடியது.நடந்த வேலைகளைப்பற்றி ஆராய்ந்து நடக்கவேண்டிய வேலைகளைப் பற்றித் தீர்மானித்தது. நாடெங்கும் காங்கிரஸ் தலைவர்கள் சுற்றுப் பிரயாணம் செய்து மக்களின் உற்சாகத்தைப் பெருக்கி வந்தார்கள்.\nகாந்தி மகாத்மா மௌலானா முகம்மதலி அல்லது ஷவுகத் அலியைத் தம்முடன் அழைத்துக் கொண்டு சுற்றுப்பிரயாணம் செய்தார். மகாத்மாவும் மௌலானாவும் போகுமிடங்களிலெல்லாம் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் திரண்டு வந்தார்கள். ஐம்பதினாயிரம், லட்சம் என்று ஜனங்கள் பொதுக் கூட்டங்களில் சேர்வது அவர்களுடைய சுற்றுப் பிரயாணத்தில் சர்வ சாதாரணமாயிருந்தது. அவர்கள் பிரயாணம் செய்யும்போது ரயில்வே ஸ்டே ஷன்களில் ஆயிரக்கணக்கான ஜனங்கள் கூடினார்கள். இரவு பகல் என்று பாராமல் தலைவர்களின் தரிசனம் கோரினார்கள். \"வந்தே மாதரம்\" \"அல்லாஹு அக்பர்\"\"மகாத்மா காந்திக்கு ஜே\" என்ற கோஷங்கள் வானைப் பிளந்தன; ரயிலுக்குள் தூங்க முயன்ற தலைவர்களின் செவிகளையும் பிளந்தன.\nஇந்தச் சுற்றுப் பிரயாணத்தின்போது மகாத்மா ஒரு தடவை \"நான் சொல்லும் நிபந்தனைகளை நிறைவேற்றினால் ஒரு வருஷத்துக்குள்ளே சுயராஜ்யம் தருவேன்\n\"நிபந்தனைகளை நிறைவேற்றினால்\" என்பதைப் பலர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. \"ஒரு வருஷத்துக்குள் சுயராஜ்யம்\" என்பதை மட்டும் பிடித்துக் கொண்டார்கள்.\n\"ஒரு வருஷத்துக்குள் சுயராஜ்யம்\" என்னும் செய்தி மக்களிடையே பரவியது. \"அவ்விதம் மகாத்மா வாங்கிக் கொடுக்கப் போகிறார்\" என்ற நம்பிக்கையும் பரவியது. பொது மக்களின் சுயராஜ்ய ஜுரம் மேலும் மேலும் ஏறிக்கொண்டே சென்றது\nமார்ச்சு மாதக் கடைசியில் பெஜவாடாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூடியது. தலைவர்கள் தேசத்தின் நிலைமையை ஆராய்ந்து பார்த்தார்கள். \"பட்ட பகிஷ்காரம், சட்டசபை பகிஷ்காரம், கோர்ட் பகிஷ்காரம், கலாசாலை பகிஷ்காரம்\" ஆகியவைகள் எல்லாம் ஓரளவிலேதான் வெற்றி பெற்றிருந்தன. பொது மக்களின் உற்சாகம் அளவில்லாமல் பெருகிக் கொண்டிருந்தது. ஆனால் பொங்கி வழிந்து வீணாகிக் கொண்டிருந்ததே தவிர அந்த உற்சாகம் காரியத்தில் பயன்படுத்தப் படவில்லை.\nமக்களின் உற்சாகத்தைக் காரியமாக மாற்றுவதற்கு மகாத்மா காந்தி மூன்று திட்டங்களை வகுத்தார்.\n\"(1) ஒரு கோடி காங்கிரஸ் அங்கத்தினரைச் சேருங்கள்;\n(2) திலகர் சுயராஜ்ய நிதிக்கு ஒரு கோடி ரூபாய் சேருங்கள்;\n(3) தேசத்தில் இருபது லட்சம் இராட்டை சுற்றும்படி செய்யுங்கள்\" என்று சொன்னார்.\nஅகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அந்தத் திட்டத்தை ஒப்புக் கொண்டது. ஜூன் மாதக் கடைசிக்குள் திட்டம் நிறை வேற வேண்டும் என்று தீர்மானித்தது.\nஇத்திட்டம் தேசமெங்கும் சுருசுருப்பை வளர்த்தது. திட்டத்தை நிறைவேற்றுவதற்குப் புதிய காங்கிரஸ் அமைப்பு மிகவும் உதவி செய்தது.\nமாகாண காங்கிரஸ் கமிட்டிகளும், ஜில்லா காங்கிரஸ் கமிட்டிகளும், தாலுகா காங்கிரஸ் கமிட்டிகளும், கிராம காங்கிரஸ் சபைகளும் ஏற்பட்டன. மேற்படி கமிட்டிகளுக்கெல்லாம் காரியாலயங்கள் ஏற்பட்டன. அந்தக் காரியாலயங்களின்மீது நடுவில் இராட்டை பொறித்த மூவர்ணக் கொடி பறந்தது.\nஆங்காங்கு சர்க்கார் கச்சேரிகளுக்குப் போட்டியாகக் காங்கிரஸின் காரியாலயங்கள் ஏற்பட்டு வருவதாகப் பொது ஜனங்கள் எண்ணினார்கள்.\nமுரட்டுக் கதர்ச் சொக்காயும், வெள்ளைக் கதர்க்குல்லாயும் தரித்த தலைவர்களும் தொண்டர்களும் நாடெங்கும் சஞ்சரித்தார்கள். பட்டணங்களிலும் கிராமங்களிலும் காங்கிரஸ் மகா சபைக்கு அங்கத்தினர்களைச் சேர்த்தார்கள்.\nகாங்கிர இலட்சியம் அச்சிட்ட லட்சக்கணக்கான அங்கத்தினர் நமூனாக்கள் நாடெங்கும் விநியோகிக்கப்பட்டன.\nபுதிய அமைப்பின்படி, காங்கிரஸ் இலட்சியத்தில் கையெழுத்துப் போட்டு நாலணா வருஷ சந்தா கொடுப்பவர்கள் எல்லாரும் காங்கிரஸ் அங்கத்தினர்கள் அல்லவா நாலணாச் சந்தாவுடன் காங்கிரஸ் இலட்சியத்தில் கையெழுத்துக்கள் வாங்கப்பட்டன. ஜூன் மாதக் கடைசிக்குள் அறுபது லட்சம் அங்கத்தினர்கள் சேர்ந்து விட்டதாகப் பின்னால் கணக்கு வெளியாயிற்று.\nநாடெங்கும் உள்ள தச்சர்கள் கைராட்டினம் செய்யும் வேலையில் ஏவப்பட்டார்கள். நூற்றுக் கணக்கிலும் ஆயிரக் கணக்கிலும் ராட்டினங்கள் செய்யப்பட்டன. பரண்களிலே கிடந்த பழைய இராட்டினங்கள் எல்லாம் எடுக்கப்பட்டன. கைராட்டினத்தின் ரீங்காரம் தேசமெங்கும் கேட்கலாயிற்று. பெஜவாடா திட்டத்தின்படி கிட்டத்தட்ட இருபது லட்சம் ராட்டினங்கள் ஜூன் முடிவுக்குள் வேலை செய்யத் தொடங்கி விட்டதாகக் கணக்குச் சொன்னார்கள்.\nஇந்த ராட்டினங்களில் நூல் உற்பத்தி எவ்வளவு ஆயிற்று என்பதும், இவை நீடித்து வேலை செய்தனவா என்பதும் வேறு விஷயங்கள். அவற்றைக் குறித்துப் பிற்பாடு கவனிக்கலாம். காங்கிரஸ் அங்கத்தினர் எண்ணிக்கையும் கைராட்டினங்களின் தொகையும் நிச்சயமாகக் குறிப்பிட்ட தேதிக்குள் கணக்கிட முடியாதவை. ஆனால் திலகர் சுயராஜ்ய நிதி விஷயம் அப்படியல்ல.\nவசூலித்த தொகைகளுக்கு அவ்வப்போது கணக்கு வந்தது. பணம் பாங்கில் சேர்ந்தது. ஆகையால் போட்ட திட்டம் நிறைவேறியதா என்பதை ஜூன் மாதம் 30-ஆம் தேதி நிச்சயமாய்ச் சொல்லி விடலாம்.\nஜனத்தொகை விகிதாச்சாரப்படி ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒரு கோடியைப் பங்கீடு செய்து வசூல் வேலை ஆரம்ப மாயிற்று. எல்லா மாகாணங்களிலும் துரிதமாகவே வசூல் வேலை நடந்து வந்தது. ஆனாலும் குறிப்பிட்ட பங்கீட்டின்படி ஒரு கோடி ரூபாய் வசூலாகும் என்று தோன்றவில்லை. ஒரு பொது நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வசூலிப்பதென்பது அந்த நாளிலே நினைக்கவும் முடியாத காரியம்.\nஅதற்கு முன்னால் பல தடவை காங்கிரஸுக்கு நிதி சேர்க்கும் முயற்சியை ஆரம்பித்துப் பலன் கிட்டாமல் கைவிட்டு விட்டார்கள். பத்தாயிரம் ரூபாய்க்குமேல் காங்கிரஸுக்கு எப்போதும் கையிருப்பு இருந்ததில்லை.\nஅப்படியிருக்க ஒரு கோடி ரூபாய் வசூல் ஆவது எப்படி நடக்கக் கூறிய காரியமா பெரும்பாலான ஏழைகளிடம் கொடுக்கப் பணம் கிடையாது. பணக்காரர்களுக்குக் கொடுக்க மனம் கிடையாது. மனம் இருந்தாலும் காங்கிரஸ் நிதிக்குக் கொடுத்தால் சர்க்காரால் உபத்திரவம் நேரிடுமோ என்ற பயம் ஒரு பக்கம். இந்த நிலையில் ஒரு கோடி ரூபாய் வசூலாவது நடக்காத காரியம் என்று பலரும் எண்ணினார்கள்.\nஜூன் மாதம் 15-ஆம் தேதி வரையில் ஐம்பது லட்சம் ரூபாய்கூட வசூலாகவில்லை. சந்தேகப் பிராணிகளின் வாக்குப் பலித்து விடும் என்றே தோன்றியது. ஜூன் மாதம் 15-ஆம் தேதிக்கு மேல் ஆமதாபாத்தில் ஸ்ரீ வல்லபாய் பட்டேலும் பம்பாயில் மகாத்மா காந்தியும் பணம் வசூலிக்க ஆரம்பித்தார்கள்.\nதினந்தோறும் ஐந்து லட்சம், பத்து லட்சம் என்று நிதி வசூல் பெருகிக் கொண்டு வந்தது. ஆமதாபாத்தில் பத்து லட்சம் ரூபாயும், பம்பாயில் இருபத்தைந்து லட்சம் ரூபாயும் வசூலாயிற்று. இந்தச் செய்திகள் மற்ற மாகாணங்களிலும் நிதி வசூலைப் பெருக்கின. ஜூன் மாதம் 30-ஆம் தேதி முடிந்த போது மொத்தம் ஒரு கோடி பதினைந்து லட்சம் ரூபாய் சேர்ந்து விட்டதாக��் தெரிந்தது.\nகாங்கிரஸுக்கு மகத்தான வெற்றி மகாத்மாவின் சக்திக்கு திட்டமான சாட்சி. இந்தியாவின் தேச பக்திக்கு ஐயமில்லாத அத்தாட்சி. திலகர் சுயராஜ்ய நிதிக்கு ஒரு கோடிக்கு மேலே வசூலாகி விட்டதென்னும் செய்தி நாடெங்கும் உற்சாகக் கிளர்ச்சியை உண்டாக்கிற்று.\nபொது மக்களின் சுயராஜ்ய ஜுரம் இன்னும் அதிகமாகி மேலே ஏறியது.\n19 மே, 2018 ’அன்று’ முற்பகல் 9:03\n19 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 9:00\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n1080. சங்கீத சங்கதிகள் - 154\n1079. மஞ்சேரி எஸ். ஈச்வரன் - 1\n1078. மு.வரதராசனார் - 5\n1076. 'சிட்டி' சுந்தரராஜன் - 4\n1075. பாடலும் படமும் - 31\n1074. ஜவகர்லால் நேரு -3\n1072. எஸ். வையாபுரிப்பிள்ளை - 4\n1071. பழங்கால விளம்பரங்கள் : கட்டுரை\n1070. கா.சி.வேங்கடரமணி - 2\n1069. சங்கீத சங்கதிகள் - 153\n1065. வி.ஆர்.எம்.செட்டியார் - 1\n1064. சத்தியமூர்த்தி - 4\n1063. சங்கீத சங்கதிகள் - 152\n1061. பி.ஆர்.ராஜமய்யர் - 1\n1058. கி.வா.ஜகந்நாதன் - 27\n1056. லா.ச.ராமாமிருதம் -16: சிந்தா நதி - 16\n1055. பாடலும் படமும் - 30\n1054. சுத்தானந்த பாரதி - 9\n1052. டி.எஸ்.அவிநாசிலிங்கம் செட்டியார் - 1\n1051. பாலூர் கண்ணப்ப முதலியார் - 2\n1050. கி. கஸ்தூரிரங்கன் -1\n1049. டி. எஸ். சொக்கலிங்கம் - 1\n1048. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 7\n1047. சோ ராமசாமி -3\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (2)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1098. கே.வி.மகாதேவன் - 1\nதிரையிசைத் திலகம் 100 இந்த வருடம் கே,வி.மகாதேவனின் ( மார்ச் 14, 1918 - ஜூன் 21, 2001 ) நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. 1968-இல் விக...\n1096. பாடலும் படமும் - 34\nஇராமாயணம�� - 6 ஆரணிய காண்டம், மாரீசன் வதைப் படலம் [ ஓவியம் ; கோபுலு ] காணா இது, கைதவம் என்று உணராள்; பேணாத நலம் கொடு பே...\n கோபுலு நாவலின் பாத்திரம் நம்முன்செய் நர்த்தனமும், ஏவும் அரசியல் எக்களிப்பும், -- பாவமுடன் சோபிக்கும் சித்த...\nஅகராதியைத் தொகுத்த அன்பில் அறிஞர் ஜூன் 15, 2013 அன்று டொராண்டோவில் தமிழ் இலக்கியத் தோட்டம் அளித்த ‘ இயல் விருதை’ ப் பெற்றபின் திரு ந...\n1097. நா.பார்த்தசாரதி - 6\nநா.பா. எழுத்துக்களில் தனிமனித அறம் தேவகாந்தன் [ நன்றி; அகில் ] (சென்ற ஆண்டு (28-10-2017) கலாநிதி ஏ.கோவிந்தராஜு சிறப்புரையாளரா...\n1099. விபுலானந்தர் - 4\nபேராசிரியர் விபுலானந்த அடிகளாரின் கவிதை ஆளுமை சு.பசுபதி இந்த மலரில் வந்த ஒரு கட்டுரை இதோ: [ If you have ...\nநேற்று, இன்று, நாளை : கவிதை\nநேற்று, இன்று , நாளை நேற்று பனிசூழ் கனடாப் பகுதியிலே . . பலநாள் தனியாய்ப் பரிதவித்தேன். தனிமைத் த...\n748. ராஜாஜி - 7\nராஜாஜி : சில நினைவுகள் -2 சுப்புடு ஜூன் 21, 1948 . ராஜாஜி இந்தியாவின் கவர்னர்-ஜெனெரலாகப் பதவி ஏற்றுக் கொண்ட நாள். ராஜாஜி : சில...\nமனம் போன போக்கில் : கவிதை\nமனம் போன போக்கில் பசுபதி ’கோபுர தரிசனம்’ 2012 தீபாவளி மலரில் வெளியான ஒரு கவிதை. மனம்போன போக்கினிலே மையைத் தெளித்துவிட்டுக் ...\n'தேவன்’: துப்பறியும் சாம்பு - 4\nபங்களா மர்மம் தேவன் [ ஓவியம்: உமாபதி ] வலையில் காணப்படும் இன்னொரு சாம்புக் கதை இதோ: ( இது ’துப்பறியும் சாம்பு’ நாவலில் 17-ஆம் கத...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stalinfelix.blogspot.com/2009/04/", "date_download": "2018-06-23T00:44:19Z", "digest": "sha1:Q7QAP7XUPJ4D44LLLKCGPKOZIFQNXWIQ", "length": 13790, "nlines": 259, "source_domain": "stalinfelix.blogspot.com", "title": "காலப் பறவை: 04/01/2009 - 05/01/2009", "raw_content": "\nகடத்தி செல்லும் ஊர் குருவியாய்\nவட்ட பேரு - I\n\"எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு\" - என்று கீதாசாரம் சொல்கிறது. இப்பூமி நம்மை அழைத்து வரும் போது நிர்வாணீயாக மட்டுமே அழைத்து வருகிறது. ஆனால் பூமியை விட்டு செல்லும் போது தான் அவன் தன்னை தவிர எத்தனை அடையாளங்களை விட்டு செல்கிறான்\nதன் உறவுகள், கற்ற கல்வி, கொண்டாடிய நட்பு, சேகரித்த பொருட் செல்வம் என ஒரு மனிதனை சுற்றி உள்ள அடையாளங்கள் ஏராளம். ஆயினும் அவன் அவனுடைய பெயரை வைத்தே பெரும் பாலும் அடையாள படுத்த படுகிறான். தன் பெற்றோர் வைத்த பெயரை தவிர வேறு விதமாக தன்னை அடையாள படுத்தி கொள்ள அரசியல் வாதிகளும், வெள்ளி திரை நாயகர்களும் ��னக்கு தானே \"வீர புலி\", \"அஹிம்சை தளபதி\", \"இளைய வீரன்\" என்றும் சூடி கொள்கிறார்கள். இவர்கள் எத்தனை புலிகளுடன் சண்டை போட்டார்கள் என்றோ, அஹிம்சையால் எத்தனை நாடுகளுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தார்கள் என்றோ நாம் யாருமே யோசிப்பதே இல்லை.\nஇப்படி தான் வைத்த பட்ட பெயர்களை தவிர நம்மை சுற்றி இருக்கும் நண்பர்கள் நமக்கு எதாவது ஒரு பட்ட பெயரை சூட்டி விடுகிறார்கள் நாம் கேட்காமலே... அதுவே எம் கிராமத்து வழக்கில் \"வட்ட பேரு\"\nபெரும் பாலும் இந்த \"வட்ட பேரு (பட்ட பெயர்)\" நம்முடைய குழந்தை பருவத்திலே நம் நண்பர்களால் நமக்கு சூட்ட பட்டு விடுகிறது. நாட்கள் செல்ல செல்ல யார் நமக்கு \"\"வட்ட பேரு\" வைத்தார்கள் என்பதே மறந்து விடுகிறது, நாம் நரைத்தாலும் நமக்கு சூட்டப்பட்ட \"வட்ட பேரு\" மட்டும் என்றுமே இளமையாகவே உலா வருகிறது நம்மை சுத்தி.\nவட்ட பேருகள் மிகவும் சுவாரசியம் ஆனவை. பல பெயர்களுக்கு நதிமூலம், ரீசிமூலம் எல்லாம் இருந்தாலும் காலம் எல்லா காரணங்களையும் அழித்து விடுகிறது அல்லது மறக்க செய்து விடுகிறது வட்ட பேரை தவிர. வட்ட பேரு பெரும்பாலும் ஒருவர் மேல் கொண்ட காழ்ப்புணர்ச்சி அல்லது பொறாமையாலே வைக்கப்படுகிறது.. ஒரு தனி மனிதனால் எதிராளியை வெளிப்படையாக எதிர்க்க இயலாத நேரங்களில் தான் வட்ட பேரு உருவாகிறது.\nமாதா, பிதா - வுக்கு அடுத்ததாக வணங்கப்படும் குருவானவர்களே, உலகில் வட்ட பேரால் மிகவும் பாதிக்க பாடுபவர்கள். ஒரு ஆசிரியருக்கு ஒன்றை விட அதிகமாகவே வட்ட பெயர்கள் சூட்ட படுகிறது. ஒரு மாணவனை எந்த ஒரு விதத்திலும் துன்புறுத்தாத ஆசிரியர் கூட இந்த வட்ட பேருக்கு விதி விலக்காக முடியாது, ஆனாலும் சில வேளைகளில் சற்று கால தாமதம் ஆகலாம்.\nஎங்கள் கிராமத்து ஆரம்ப பள்ளி கூடத்தில் 90-களில் புதிதாக ஒரு ஆசிரியர் வேலைக்கு சேர்ந்தார். அப்போது இருந்த ஆசிரியர்களிலேயே மிகவும் இளையவராகவும், புதியவராகவும் இருந்ததால் அவரை மாணவர்கள் \"புது வாத்தியான்\" என்று அழைத்தனர். கால கடிகாரம் 20 வருடங்கள் சுழன்ற போதும் இன்றும் அவர் மாணவர்கள் மத்தியில் \"புது வாத்தியானாகவே\" வலம் வருகிறார்.......\nகப்பலை மறித்த கூனிப்படைகள் - என் கால்பந்தாட்ட அனுபவம்......\nஉலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் பரபரப்பாக நடந்து முடிந்து விட்டன. ஸ்பெயின் கோப்பையை வென்று விட்டது. வல��மை மிக்க பிரேசில், அர்ஜென்டினா போ...\nஜூலை 31 இரவு 10 மணி - உலகமே நண்பர்கள் தினத்தை கொண்டாட தயாராகி கொண்டிருந்த போது திருவனந்தபுரம் அனந்தபுரி மருத்துவமனையில் அவசர சிகிட்சை பிரிவ...\nஒரு ஆசிரியரின் பிரியா விடை\nஎன் இளவேனில் கால செல்வங்களே... நாளைய உலகின் நம்பிக்கைகளே... இடம் மாறி பிறந்தோம் என்பதை விட இடறல் வேறு யாதும் இல்லை இதயத்தில்\nதன் விழுதுகள் உலகெங்கும் வியாபித்து இருக்க, அத்தனையும் வேராய் தாங்கி நிற்கும் என் தாய் கிழவிக்கு.....\nவட்ட பேரு - I\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilwares.blogspot.com/2009/02/download-photoshop-in-tamil.html", "date_download": "2018-06-23T00:18:36Z", "digest": "sha1:GUM4O3OMZHFSMFLQKOC4INSKCVJD27JO", "length": 4163, "nlines": 88, "source_domain": "tamilwares.blogspot.com", "title": "தமிழில் போட்டோசாப் (photoshop in tamil ) பாடம்", "raw_content": "\nதமிழில் போட்டோசாப் (photoshop in tamil ) பாடம்\nLabels: tamil ebooks, டவுன்லோட், மல்டிமீடியா\nபதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.\nஇனி புதிய பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு தானாக வந்து சேரும்.\nஇனி புதிய பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு தானாக வந்து சேரும்.\nவித விதமான 500 தமிழ் எழுத்துருக்கள் (fonts ) - இலவச தரவிறக்கம்\nதமிழில் போட்டோசாப் (photoshop in tamil ) பாடம்\nபணத்தோட அருமை இப்போ புரியுதா - இலவச மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?cat=57&paged=356", "date_download": "2018-06-23T00:27:55Z", "digest": "sha1:ABS4HXDEUWSQYVXE2GU4PX4AGNN2RGED", "length": 14123, "nlines": 98, "source_domain": "thesamnet.co.uk", "title": "கட்டுரைகள் — தேசம்", "raw_content": "\nபுலிகள் மீண்டும் எழுச்சி பெறுவதென்பது வெறும் பகல்கனவாகவே இருக்கும் – இராணுவத் தளபதி கூறுகிறார்\nபிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவார்கள் என்பது வெறும் பகல் … Read more….\nதீவிரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான்: பிரதமர் மன்மோகன் சிங்\nமும்பையில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளின் தொடர்பு நிச்சயம் … Read more….\nபுலிகளுக்கு தடை – பேச்சுகளுக்கான கதவை ஒருபோதும் மூடவில்லை -அரசாங்கம் அறிவிப்பு.\nவிடுதலைப் புலிகள் இயக்கம் (எல்.ரி.ரி.ஈ.) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்றிரவு (07) … Read more….\nகிளிநொச்சியும் மக்கள் விரோதிகளும் : சபா நாவலன்\nபிரித்தானியர்கள் இலங்கைத் தீவைத் தமது சிங்கள-தமிழ் பிரதிநிதிகளிடம் கைய���ித்த நாளிலிருந்து அவர்களாலேயே உருவாக்கி … Read more….\nகாஸா மீதான தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் நிபந்தனை\nயுத்தத்தை நிறுத்தும் படியான சர்வதேச உத்தரவுகளை உதாசீனம் செய்துள்ள இஸ்ரேல் மூன்று நிபந்தனைகளை … Read more….\nஇ‌ந்‌தியா‌வி‌ல் ‌தீ‌விரவா‌திகளு‌க்கு இட‌ம் இ‌ல்லை: ‌சித‌ம்பர‌ம்\nஇ‌ந்‌தியா‌வி‌‌ல் ‌தீ‌விரவா‌திகளு‌க்கு‌ம் பய‌ங்கரவா‌திகளு‌க்கு‌ம் இட‌ம் இ‌ல்லை எ‌ன்று உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ‌சித‌ம்பர‌ம் எ‌ச்ச‌ரி‌த்தா‌ர். … Read more….\nகாஸாவில் இருந்து கிளிநொச்சிவரை புரிந்துகொள்ளாத பாடம் : த ஜெயபாலன்\nகிளிநொச்சியை இலங்கை அரசபடைகள் கைப்பற்றியதாக ஜனவரி 2ல் அறிவிக்க அதற்கு பல்லாயிரம் மைல்கள் … Read more….\nபாதுகாக்கப்படுவதற்கான உரிமை எங்களுக்கும், பாதுகாப்பதற்கான பொறுப்பு மற்றவர்களுக்குமுண்டு : நஜிமிலாஹி\nமனித உரிமைகள் பற்றி அதிகம் பேசப்படும் காலகட்டம் இது. மனித உரிமைகள் பற்றிய … Read more….\nகாஸா மீதான தாக்குதலைக் கண்டித்து இஸ்ரேல், அமெரிக்க கொடிகள் தீக்கிரை; ஐ. நா அலுவலகங்கள் மீது கல்வீச்சு\nகாஸா மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இஸ்ரேலின் கொடூரமான தாக்குதலைக் கண்டித்தும் உலகின் பல … Read more….\nபங்களாதேஷின் பிரதமராக ஷேய்க் ஹசீனா இன்று பதவியேற்பு\nபங்களாதேஷின் பிரதமராக ஷேய்க் ஹசீனா இன்று செவ்வாக்கிழமை பதவியேற்கவுள்ளார். தலைநகர் டாக்காவிலுள்ள ஜனாதிபதி … Read more….\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3587) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32705) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13457) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (458) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/may/19/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2705200.html", "date_download": "2018-06-23T00:50:11Z", "digest": "sha1:J7OXT27P52WNLUGOANBWGMEFF5GZ2BO2", "length": 8868, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "மெட்ரோ கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: மாணவர், வர்த்தக சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nமெட்ரோ கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: மாணவர், வர்த்தக சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nமெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் மற்றும் வர்த்தக அமைப்பினர் தில்லி மெட்ரோ தலைமை அலுவலகத்தின் முன்பாக வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபாரகம்பா சாலையில் உள்ள மெட்ரோ பவன் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சிபிஐ-எம்எல் (லிபரேஷன்), அதன் மாணவர் அமைப்பான அகில இந்திய மாணவர் சங்கம், அகில இந்திய வர்த்தக சங்கங்களின் மத்திய கவுன்சில் ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன.\nஆர்ப்பாட்டத்தின்போது, அகில இந்திய மாணவர் சங்கத்தின் தில்லி தலைவர் நீரஜ் குமார் கூறியதாவது:\nதற்போது சுமார் 30 சதவீதம் வரையில் லாபம் சம்பாதிக்கும் தில்லி மெட்ரோ, அதை மேலும் அதிகரிக்கும் வகையில் சமீபத்தில் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இது சாதாரண மக்கள் மீது சுமையை அதிகரிக்கிறது.\nமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தில்லி போக்குவரத்து நிறுவனம் தடுமாறி வரும் நிலையில், மெட்ரோ ரயில் கட்டண உயர்வானது வரும் நாள்களில் மக்களுக்கு அதிக பிரச்னைகளை ஏற்படுத்தும்.\nகட்டண உயர்வு காரணமாக மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைவதுடன், அவர்கள் சாலைப் போக்குவரத்தை பயன்படுத்தத் தொடங்குவதால் போக்குவரத்து நெருக்கடி அதிகரிக்கும் என்று நீரஜ் குமார் கூறினார்.\nஇதனிடையே, ஆர்ப்பாட்டக் குழுவினரின் பிரதிநிதிகளை சந்தித்த தில்லி மெட்ரோ அதிகாரிகள், கட்டண உயர்வை திரும்பப் பெறுவது தொடர்பாக அரசே முடிவு மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்தனர்.\nமெட்ரோ ரயில் கட்டண உயர்வு தொடர்பாக அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம், இந்திய ஜனநாயக இளைஞர் சம்மேளனம், இந்திய மாணவர் சம்மேளனம், ஆகியவை ஏற்கெனவே ஜந்தர் மந்தரில் உள்ள மெட்ரோ ரயில் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில், இந்திய மாணவர் சம்மேளனத்தினர் வரும் 22-ஆம் தேதி பாரகம்பா சாலையில் உள்ள மெட்ரோ பவன் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகத் தெரிகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panncom.net/p/9016/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF_-_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D.", "date_download": "2018-06-23T01:03:07Z", "digest": "sha1:TRMDSVF2UPYJF2AZD6SIMFQDCWPDC7IK", "length": 3479, "nlines": 73, "source_domain": "www.panncom.net", "title": "ஊரவர் ஒன்றுகூடல் ஜேர்மனி - சிந்துசன்.", "raw_content": "\nகள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.\nஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.\nதிருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.\n2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:\nமரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.\nநிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.\n3 ஸ்டீபன் ஜ :\nஊரவர் ஒன்றுகூடல் ஜேர்மனி - சிந்துசன்.\n27-08-2015 உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் சுதர்சன் மறுமொழி இல்லை\nமொத்த வருகை: 769 இன்றைய வருகை: 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/?i=107120", "date_download": "2018-06-23T00:33:55Z", "digest": "sha1:NMH2TG6NDTOSPILNZ4TINIVN2WWXUHCE", "length": 23847, "nlines": 150, "source_domain": "www.tamilan24.com", "title": "வரலாற்றில் இன்று : 13.01.2018", "raw_content": "\nவரலாற்றில் இன்று : 13.01.2018\nஜனவரி 13 கிரிகோரியன் ஆண்டின் 13 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 352 (நெட்டாண்டுகளில் 353) நாட்கள் உள்ளன.\n1610 – கலிலியோ கலிலி வியாழனின் 4வது துணைக்கோளைக் கண்டுபிடித்தார்.\n1658 – இங்கிலாந்தின் இராணுவ மற்றும் அரசியல் தலைவருமான ஒலிவர் குரொம்வெல்லுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய எட்வார்ட் செக்ஸ்பி என்பவன் லண்டன் கோபுர சிறையில் இறந்தான்.\n1830 – லூசியானாவில் நியூ ஓர்லீன்ஸ் நகரில் பெரும் தீ பரவியது.\n1840 – லோங் தீவில் லெக்சிங்டன் என்ற நீராவிக்கப்பல் மூழ்கியதில் 139 பேர் கொல்லப்பட்டனர்.\n1847 – கலிபோர்னியாவில் மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் காகுவெங்கா என்ற இடத்தில் எட்டப்பட்ட உடன்பாட்டின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.\n1908 – பென்சில்வேனியாவில் ரோட்ஸ் ஒப்பேரா மாளிகையில் தீப்பிடித்ததில் 171 பேர் கொல்லப்பட்டனர்.\n1915 – இத்தாலியின் அவசானோ பிரதேசத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 29,800 பேர் கொல்லப்பட்டனர்.\n1930 – மிக்கி மவுஸ் கார்ட்டூன் துணுக்குகளாக முதன் முதலாக வெளிவரத்தொடங்கியது.\n1938 – இங��கிலாந்து திருச்சபை சார்ல்ஸ் டார்வினின் கூர்ப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டது.\n1939 – அவுஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் 20,000 சதுர கிமீ நிலம் காட்டுத்தீயினால் அழிந்தது. 71 பேர் கொல்லப்பட்டனர்.\n1942 – ஹென்றி போர்ட் பிளாஸ்டிக்கினால் ஆன தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார்.\n1953 – யூகொஸ்லாவியாவின் தலைவராக மார்ஷல் ஜோசிப் டீட்டோ தெரிவு செய்யப்பட்டார்.\n1964 – கல்கத்தாவில் இந்து-முஸ்லிம் கலவரம் மூண்டதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.\n1972 – கானாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.\n1982 – வாஷிங்டன், டிசியில் விமானம் ஒன்று பாலம் ஒன்றில் வீழ்ந்து நொருங்கியதில் 78 பேர் கொல்லப்பட்டனர்.\n1985 – எதியோப்பியாவில் பயணிகள் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 428 பேர் கொல்லப்பட்டனர்.\n1991 – சோவியத் படைவீரர்கள் லித்துவேனியாவில் சோவியத் ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட பொதுமக்களைத் தாக்கி 14 பேரைக் கொன்றனர்.\n1992 – இரண்டாம் உலகப் போரின் போது கொரியப் பெண்களை பாலியல் அடிமைகளாக கட்டாயமாக சிறைப்படுத்தி வைத்திருந்தமைக்காக ஜப்பான் மன்னிப்புக் கோரியது.\n2001 – எல் சல்வடோரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 800 பேர் கொல்லப்பட்டனர்.\n2006 சீனாவின் தென் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் 13,000 வீடுகள் இடிந்து தரை மாட்டமாயின.\n1864 – வில்ஹெம் வியென், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (இ. 1928)\n1879 – மெல்வின் ஜோன்ஸ், அரிமா சங்கத்தை அமெரிக்கர் (இ. 1961)\n1911 – ஆனந்த சமரக்கோன், சிங்கள இசைக்கலைஞர் (இ. 1962)\n1927 – சிட்னி பிரென்னர், நோபல் பரிசு பெற்ற பிரித்தானியர்\n1946 – ஆர். பாலச்சந்திரன், கல்வியாளர், கவிஞர் (இ. 2009)\n1949 – ராகேஷ் சர்மா, விண்வெளியில் பறந்த முதல் இந்தியர்.\n1906 – அலெக்சாண்டர் பப்போவ், ரஷ்ய இயற்பியலாளர் (பி. 1859)\n1941 – ஜேம்ஸ் ஜோய்ஸ், ஐரிய எழுத்தாளர் (பி. 1882)\n2014 – அஞ்சலிதேவி, திரைப்பட நடிகை (பி. 1927)\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​பு��ட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/11/24/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9/", "date_download": "2018-06-23T00:51:05Z", "digest": "sha1:W4MK4JGULPRPEOC2T3D3W4ZWN3464CFF", "length": 11475, "nlines": 146, "source_domain": "thetimestamil.com", "title": "திருமங்கலம் ஃபார்முலா என்றால் என்ன? வழக்கறிஞர் கேள்வி மு. க. ஸ்டாலின் அளித்த பதில் – THE TIMES TAMIL", "raw_content": "\nதிருமங்கலம் ஃபார்முலா என்றால் என்ன வழக்கறிஞர் கேள்வி மு. க. ஸ்டாலின் அளித்த பதில்\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 24, 2016 நவம்பர் 24, 2016\nLeave a Comment on திருமங்கலம் ஃபார்முலா என்றால் என்ன வழக்கறிஞர் கேள்வி மு. க. ஸ்டாலின் அளித்த பதில்\nகடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். அவர் முறைகேடுசெய்து வெற்றிபெற்றதாகவும் எனவே அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கின் விசாரணை நீதிபதி வேணுகோபால் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. புதனன்று (நவ. 23) 4வது முறையாக மு.க.ஸ்டாலின் நீதிமன் றத்தில் நேரில் ஆஜாராகி மனுதாரரின் வழக்கறிஞர் ராமானுஜத்தின் குறுக்கு விசாரணைக்கு பதில் அளித்தார். அப்போது, திருமங்கலம் பார்முலா போல் கொளத்தூர் தொகுதியில் பணம் பட்டுவாடா செய்யப் பட்டதா என்ற கேள்விக்கு,\n“திருமங்கலம் ஃபார்முலா என்றால் என்ன எனக்கு புரியவில்லை, எனக்கு தெரியவில்லை. நான் பணப்பட்டுவாடா செய்ததாக கூறுவதை மறுக்கிறேன்’’ என்றும் பதிலளித்தார். மேலும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக எதிர் தரப்பு வழக்கறிஞரின் 30க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு முக.ஸ்டாலின் பதிலளித்தார்.இதனையடுத்து ஸ்டாலினிடம் சைதை துரைசாமி தரப்பு வழக்கறிஞரின் குறுக்கு விசாரணை நிறைவடைந்தது. இருதரப்பு வழக்கறிஞர்களின் இறுதி வாதங்களுக்காக டிசம்பர் 8 தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.\nகுறிச்சொற்கள்: செய்திகள் திராவிட அரசியல் திருமங்கலம் ஃபார்முலா\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nதன்னைப் பற்றிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் விளக்கம்\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nகமலின் அட்டைக்கத்தி: மனுஷ்ய புத்திரன்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry மருத்துவர் அரவிந்தன் சிவக்குமாரின் கட்டுரைக்கு பதில் சொல்வாரா எழுத்தாளர் ஜெயமோகன்\nNext Entry ’3 ஆண்டுகளில் 80 % விவசாய நிலங்கள் அழிந்துபோகும்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/171647-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:24:07Z", "digest": "sha1:YQJTLBJC54VMCQYM2BMCQ22TMJEF6XAS", "length": 25829, "nlines": 774, "source_domain": "www.yarl.com", "title": "சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\nBy கவிப்புயல் இனியவன், March 9, 2016 in கவிதைப் பூங்காடு\nஎடுத்து சென்றாள் கருவுற்ற பெண்\nEdited March 9, 2016 by கவிப்புயல் இனியவன்\nகருத்தடை செய்த நாய் சாபம்\nகண் வரைதல் ஓவிய போட்டி\nமுதல் பரிசு பெற்றான் மாணவன்\nகட்சி மீது விசுவாசமாய் இரு\nதலை குனியும் மற்றைய விரல்கள்\nநேராக நிமிர்ந்து வளர்ந்தது தப்பு\nஇளநீர் வியாபாரில் வியர்வை மழை\nஓயாமல் போராட அறிவுரை கூறுகிறது\nகருத்தடை செய்த நாய் சாபம்\nகண் வரைதல் ஓவிய போட்டி\nமுதல் பரிசு பெற்றான் மாணவன்\nகட்சி மீது விசுவாசமாய் இரு\n5 hours ago, கவிப்புயல் இனியவன் said:\nஉண்மைதான் .. நல்லாருக்கு .. தொடர்ந்து எழுதுங்கள் .😀\nஉண்மைதான் .. நல்லாருக்கு .. தொடர்ந்து எழுதுங்கள் .😀\nகட்சி ஒரு வாக்கினால் தோல்வி\nகோழி சேவலின் வாயை மூடியது\nஆசீர் வாதம் கொடுக்க தகுதியற்றவள்\nவளம் படைத்தவனின் வளம் பெருகுகிறது\nகலப்பு திருமணம் செய்ய முடியாத அவலம்\nஒருவர் பிரிந்தால் மற்றவர் அநாதை\nகவனிப்பார் அற்று கிடக்கிறேன் தெருவில்\nஜோடியாக இருந்தாலும் வீட்டுக்கு வெளியே\nஒற்றையாக இருந்தாலோ தெர��வில் வாழ்கை\nஉரசனின் மூலம் விரிசல் ஏற்படும்\nLocation:றைன் நதி தாலாட்டும் அல்ப்ஸ் மலையோரம்.\n14 hours ago, கவிப்புயல் இனியவன் said:\nஉரசனின் மூலம் விரிசல் ஏற்படும்\nசிறு விதைகளின் முகிழ் திறக்கும்,\nஆறடி நிலத்துக்குள் சமன் படுத்தும்,\nசிறு விதைகளின் முகிழ் திறக்கும்,\nஆறடி நிலத்துக்குள் சமன் படுத்தும்,\nஇது முயற்சியல்ல அற்புத படைப்பு\nGo To Topic Listing கவிதைப் பூங்காடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amaithicchaaral.blogspot.com/2018/06/14.html", "date_download": "2018-06-23T00:53:48Z", "digest": "sha1:ZY7MZOYCLY2R3MXXSL7GGFK4CQLAN4MU", "length": 23455, "nlines": 384, "source_domain": "amaithicchaaral.blogspot.com", "title": "அமைதிச்சாரல்: ஃபேஸ்புக்கில் பேசியவை - 14", "raw_content": "\nஃபேஸ்புக்கில் பேசியவை - 14\nஎதுவும் மீதமில்லாமல் எல்லாவற்றையும் கொட்டிக் கவிழ்த்த பின்னும், இன்னும் ஏதோ எஞ்சுகிறது.\nஒன்று கடந்து போகக் காத்திருந்து அடுத்தது வந்து நிற்கிறது. சற்று முயன்று தள்ளி இதையும் கடத்தி விடலாமென முயலும்போது இன்னொன்று தொலைவில் நின்று கையசைக்கிறது. ஒவ்வொன்றையும் புறந்தள்ளியபடி கடக்கிறோம் நாம்.\nபாட்டிகள் சீரியல்களில் கரைந்து கொண்டிருக்க, பேரன்பேத்திகள் மொபைல் விளையாட்டுகளிலும் சிறப்பு வகுப்புகளிலும் மூழ்கி முத்தெடுக்க, கோலாகலமாய்க் கரைகிறது கோடை விடுமுறை.\nஎங்கோ ஒரு கிளையில் மரமறியாமல் மலர்ந்திருந்த பூ, எதுவும் மிச்சமின்றி தன்னை விடுவித்துக்கொண்டு அக்கைகளில் சரணடைந்த அவ்வினிய பொழுதில் முதல் மழைத்துளி திலகமிட்டது.\nஇன்னும் வெளுக்க ஆரம்பிக்காத அடிவான இருளில் புதைந்து கிடக்கும் ஒற்றை நட்சத்திரத்தின் தனிமையை விரட்ட மேலும்மேலும் முயன்று கொண்டிருக்கிறது சிறு அலை.\nஒரு யோகியைப் போல் மலை மேல் தனிமைத்தவத்திலாழ்ந்திருக்கும் அந்த அலைபேசிக் கோபுரத்திற்கு இடைஞ்சலுண்டாக்குவதெப்படியென்று பேசிக்கொண்டிருக்கிறார்கள் அத்தனை பேரும்.\nவிரும்பாத ஒன்றை. விலக்கிச் செல்வதை விட, விரும்பிய ஒன்றை விரும்பாததுபோல் கடந்து செல்லத்தான் அதிக மனத்திண்மை தேவை.\nபச்சையமிழந்த செடியினின்று உதிர்ந்து அழுக்குப் பிடித்த சாலையில் உருண்டு புரண்டு கதறிக்கொண்டிருக்கும் போகன்வில்லாப் பூவைத் தேற்றுகிறது அமிலப்புகையில் குளித்த செம்பருத்திப்பூ.\nகாலொடிந்த இதய சிம்மாசனத்தில் அமர, இளைய ராணிகளையும் குறு ராணிகளையும் கெஞ்சியழைத்துக��� கொண்டிருக்கிறார் பல் கொட்டிப்போன ராஜா.\nஅதிக அடக்குமுறைகளுடன் பொத்திப்பொத்தி வளர்க்கப்படும் மனிதர்களும் போன்சாய் தாவரங்களும் ஒன்றுதான். இரண்டுமே தம் இயல்பான குணத்தை இழக்கின்றன.\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்யவும்\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\nஃபேஸ்புக்கில் பேசியவை - 14\n'இவள் புதியவள்' இதழில் வெளியானது (1)\nஅதீதம் இதழில் வெளியானது (4)\nஆண் பெண் பாகுபாடு (1)\nஇந்தியாவின் மிக உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி (1)\nஇருவிகற்ப இன்னிசை வெண்பா (2)\nஇருவிகற்ப நேரிசை வெண்பா (3)\nஇன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது (3)\nஒரு சொல்.. பல பாக்கள் (1)\nஒரு விகற்ப இன்னிசை வெண்பா (1)\nஒரு விகற்பக் குறள் வெண்பா (5)\nஒருவிகற்ப நேரிசை வெண்பா (2)\nகுங்குமம் தோழியின் தினமொழி (1)\nசந்திரன்) சூப்பர் மூன் (1)\nசித்திரை மாத சூப்பர்மூன் (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு விண்ணப்பம் (1)\nதினகரன் நாளிதழில் வெளியானவை (1)\nதினமலர்-பெண்கள் மலரில் வெளியானது (1)\nநம் தோழியில் வெளியானவை. (1)\nநாஞ்சில் நாட்டு சமையல் (11)\nநெல்லை ஹலோ எஃப்.எம்மில் பேட்டி (2)\nபண்புடன் இதழில் வெளியானது (1)\nபல விகற்ப இன்னிசை வெண்பா (1)\nபவர்பாயிண்டில் யூ டியூபை இணைத்தல் (1)\nபி.கே.சி. பொன்விழா மலர் (1)\nபத்து கேள்விகள் பத்து பதில்கள் .....17\nகதைகள் செல்லும் பாதை 6\nமக்களின் போராட்டமும் ஸ்டெர்லைட்டும்.. (கட்டுரை)\nவாசக உறவுகள் . . .\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவடக்குவாசல் இந்திய தலைநகரத்திலிருந்து...| | சிறுகதைகள், கட்டுரைகள், ராகவன் தம்பி, பென்னேஸ்வரன், கவிதைகள், கதைகள், மகளிர் பக்கங்கள்|\nநன்றி ஸ்டார்ஜன், அஹமது இர்ஷாத் :-)\nவிண்ணுலகிலிருந்து தேவன் இறங்கி வருகிறான்” இந்த பாடலைக்கேக்கும் போதெல்லாம் மத்தியானம் 4 மணி வெயில்ல நனைஞ்சுகிட்டு போற மாதிரி இருக்கும்.ஏன்னா...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 14\nஎதுவும் மீதமில்லாமல் எல்லாவற்றையும் கொட்டிக் கவிழ்த்த பின்னும், இன்னும் ஏதோ எஞ்சுகிறது. ஒன்று கடந்து போகக் காத்திருந்து அடுத்தது வந்...\n\"மாம்பழம்...\" பேரைச்சொன்னாலே ச்சும்மா நாக்குல எச்சில் ஊறுதில்ல \". மாம்பழ சீசன் ஆரம்பமாகி செம போடு போட்டுக்கிட்டிருக்கு. பழக்...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 12\nவெயிலால் கூட அத்தனை பாதகமில்லை அனல்காற்று கருகச்செய்கிறது தளிர்களை; சினத்தில் உதிர்க்கும் கொடுஞ்சொற்கள் உறவுகளைச் சிதைப்பதைப்போல். ...\nகன்யாகுமரி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தேன் என்று பெயர்தானே ஒழிய, அம்மாவட்டத்திலிருக்கும் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலுக்குச்சென்று ...\n... குழந்தை மனசும் வெள்ளைதான். இந்தப் பூப்போல :-) வெள்ளை நிறம் தூய்மை , சுத்தம் , பொறுமை , உருவாக்கும் தன்மை , சமா...\nநாஞ்சில் நாட்டு சமையல்- தீயல்\nவத்தக்குழம்பு என்று சொன்னால் பிற பகுதியினருக்கு எளிதாகப் புரியும் இக்குழம்பை நாஞ்சில் நாட்டினர் தீயல் என்று அழைப்போம். தேங்காயைத் தீய்த்து...\n\"இன்னைக்கும் ஆரம்பிச்சாச்சா.. ச்சூ.. போ அந்தாலே..\" கத்தியபடியே ஒரு கல்லைவிட்டெறியவும், சத்தம் அடங்கி.., அங்கிருந்து மூன்றாவது வீட...\nஅப்பொழுதுதான் மலர்ந்த புத்தம்புதிய பூ மணம் பரப்பி தன்னைச்சுற்றிலும் இருப்போரை மகிழ்விக்கிறது. அப்பூ வாடி சருகாக ஆரம்பிக்கும்போது அதன் மண...\nசிறுபயறு, பச்சைப்பயிறு, greengram, பாசிப்பயிறு, மூங்... எந்தப்பேருல வேண்ணாலும் கூப்பிட்டுக்கலாம். சமர்த்தா வந்து வெந்துடும். இதை உபயோகிச்சு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athikalaisooriyan.blogspot.com/2013/06/blog-post_6648.html", "date_download": "2018-06-23T00:41:04Z", "digest": "sha1:KPPIU6QRHIQFL5JLHTNWHQ2PPYNVLLJ2", "length": 9290, "nlines": 56, "source_domain": "athikalaisooriyan.blogspot.com", "title": "அதிகாலை சூரியன்: நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாதாம் பருப்பு", "raw_content": "\nஅதிகாலை சூரியன்..ஒவ்வொறு நாளும் மாறுபட்ட வாழ்வியல் நிகழ்வுகளை வழங்கிச்செல்கிறது… இந்த வலைப்பூவில் நான் படித்ததை,உணர்ந்ததை,என்னைக் கவர்ந்த தகவல்களை,எண்னங்களை எல்லோருடணும்,எனக்குள்ளும்..பகிர்ந்துகொள்கிறேன்..\nவியாழன���, 27 ஜூன், 2013\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாதாம் பருப்பு\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு குணமாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்காவின் நியூ ஜெர்சி மருத்துவ பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள் சர்க்கரை நோயை குணப்படுத்தும் உணவுப் பொருட்கள் பற்றிய ஆய்வு மேற்கொண்டனர். அதில் பாதாம் பருப்பானது நீரிழிவினை ஏற்படுத்தும் காரணிகளை கட்டுப்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர்.\nநீரிழிவு நோயினால் இன்சுலின் குறையலாம் அல்லது குளுகோஸை சக்தியாக மாற்றும் ஹார்மோனை பயன்படுத்தும் திறன் குறையலாம்.\nநீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திராவிட்டால் குளுகோஸும், கொழுப்பும் உடலில் அதிக நேரத்திற்கு தங்கியிருந்து உடலின் முக்கிய உறுப்புகளை சேதப்படுத்திவிடும். தற்போது நடத்தப்பட்டுள்ள ஆய்வில், பாதாம் பருப்பை சாப்பிடுவதால் இன்சுலின் சுரப்பு அதிகமாவதோடு, நீரிழிவு நோய் வருவதற்கான முந்தைய நிலையில் இருக்கும் கெட்ட கொழுப்பின் அளவும் குறைவதாக தெரியவந்துள்ளது.\nநீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருந்த 65 பேரிடம் பாதாம் பருப்பை கொடுத்து சாப்பிட சொல்லி அவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் நீரிழிவுக்கு முந்தைய நிலை என்பது ரத்தத்தில் இருக்கும் குளுகோஸின் அளவு வழக்கமாக இருப்பதைவிட அதிகமாக இருப்பது ஆகும். அதே சமயம் அதனை நீரிழிவு நோயாகவும் கருதிவிட முடியாது.\nபாதாம் பருப்பை சாப்பிட கொடுக்காத, அதே சமயம் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருந்த மற்றொரு குழுவினரைக் காட்டிலும், பாதாம் பருப்பை சாப்பிட்டவர்களிடம் இன்சுலின் சுரப்பில் வியக்கத்தகு முன்னேற்றம் இருந்ததோடு, கெட்ட கொழுப்பின் அளவும் குறைந்தது தெரியவந்தது.\nபாதாம் மட்டுமல்லாது இதர கொட்டை பருப்புகளும் கூட டைப் 2 நீரிழிவு நோயை குணப்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் பாதாம் மற்றும் இதர கொட்டை பருப்புகள் உடல் பருமனை எதிர்த்து போராடுவதில் முக்கிய பங்காற்றுகிறதாம். மேலும் உடற் பயிற்சி இல்லால் இருப்பவர்களுக்கு இருதய நோய் ஏற்படுவதற்கு காரணமான மூல காரணிகளையும் அது தடுக்கிறதாம். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவ விஞ்ஞானிகளில் ஒருவரான டாக்டர் மிக்கேல் வியேன் பாதாம் பருப்பை பக்கத்தில் வைத்துக்கொண்டால் நீரிழிவு, இருதய நோய்கள் அருகில் அண்டாது என்று அடித்துக்கூறுகிறார்.\nநியூ ஜெர்சி மருத்துவ பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள்\nஇடுகையிட்டது Sanguvel Senthil நேரம் முற்பகல் 4:06\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாதாம் பருப்பு\nசர்க்கரை நோய் (Diabetes) வராமலிருக்க....\nதிருமண பொருத்தம் பார்ப்பது எப்படி\nநல்ல நேரம்/ நாள் பார்க்கும் போது கவனிக்க வேண்டியன\nஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது\nSMS மூலம் பணம் சம்பாதிக்க\nவேலை வாய்ப்பு தேடலில் வெற்றி பெற\nபணம் செய்ய உதவும் இணையதளங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vienarcud.blogspot.com/2011/10/blog-post_11.html", "date_download": "2018-06-23T00:24:28Z", "digest": "sha1:LT4E6TAAFBFF6H7YGAPM7X62YERIXV4Y", "length": 14024, "nlines": 199, "source_domain": "vienarcud.blogspot.com", "title": "தொகுப்புகள்: ஆங்கில மாதங்கள் பிறந்தது எப்படி?", "raw_content": "\nதொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்\nஆங்கில மாதங்கள் பிறந்தது எப்படி\nஒவ்வொரு ஆங்கில மாதத்திற்கும் ஒரு காரண பெயர் சுட்டும் விளக்கம் உள்ளது. அதைப்பற்றி இங்கு கீழே காண்போம்.\nஜனவரி: லத்தீன் மொழியில் `ஜனஸ்’ என்றால் கடவுள் என்று அர்த்தம். இதிலிருந்து உருவாகியதுதான் ஜனவரி. கடவுளுக்குரிய மாதம் என்பது இதன் பொருள்.\nபிப்ரவரி: லத்தீன் சொல்லான பெப்ருவேரியஸ் என்ற சொல்லில் இருந்து பிப்ரவரி தோன்றியது. பெப்ருவர் என்றால் `பரிவுத்தன்மை’ என்று அர்த்தம்.\nமார்ச்: மார்ஸ் என்ற ரோமானிய போர்க் கடவுளின் பெயரைக் கொண்டு மார்ச் மாதம் தோன்றியது.\nஏப்ரல்: ஏப்ரலிஸ் என்ற லத்தீன் சொல்லில் இருந்து ஏப்ரல் தோன்றியது. ஏப்ரலிஸ் என்பதற்கு `புதிய ஆரம்பம்’ என்று பொருள்.\nமே: ரோமானிய கடவுளான மெர்குரியின் தாயாரான மேயா (விணீவீணீ) என்ற பெயரில் இருந்து மே வந்தது. மேயா என்றால் செழிப்பிற்கான தேவதை என்று பொருள் சொல்லலாம்.\nஜுன்: ஜுனோ என்ற ரோமானிய இளமைக் கடவுளின் பெயரில் இருந்து ஜுன் வந்தது.\nஜுலை: ஜுலியஸ் சீச���் இந்த மாதத்தில் பிறந்ததால் இந்த பெயர் வந்தது.\nஆகஸ்டு: ரோமானிய சக்கரவர்த்தி அகஸ்டஸ் சீசர் என்பவரை பெருமைப்படுத்த இந்த பெயர் சூட்டப்பட்டது.\nசெப்டம்பர்: ரோமானிய காலண்டர்படி மார்ச் மாதத்தில்தான் ஆண்டு ஆரம்பமானது. அந்த கணக்குப்படி பார்த்தால் `செப்ட்’ என்றால் ஏழு என்று அர்த்தம். 7-வது மாதமாக இது உள்ளதால் செப்டம்பர் என்று ஆனது.\nஅக்டோபர்: ரோமானிய கால்ண்டர்படி இது 8-வது மாதம். அக்டோ என்றால் லத்தீனில் 8 என்று அர்த்தம் ஆவதால் அக்டோபர் என்று பெயர் வந்தது.\nநவம்பர்: லத்தீன் மொழியில் நவம் என்றால் 9 என்று பொருள். இதனால் இப்பெயர் வந்தது.\nடிசம்பர்: ரோமானிய காலண்டர்படி இது 10-வது மாதம். டிசெட் என்றால் லத்தீன் மொழியில் 10 என்று அர்த்தம் ஆகும்.\nLabels: மாதங்கள் பிறந்தது எப்படி\nதமிழ் வருடங்கள் என்று சமஸ்கிருதப் பெயர் வைத்துக் கொள்ளத் துடிக்கும் \" தமிழர்கள் \" உணர்வார்களா\nஉணரும் காலம் வெகுதொலைவில் இல்லை. உணர தொடங்கிவிட்டார்கள்; பிறமொழி பேசும் மக்களின் மொழி உணர்வை பார்த்து....\nஉங்கள் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி....\nஇந்த \"தொகுப்புகள்\" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி\nஎனது வலைப்பூ தளங்கள்(Visit My Blogs)\nமகாத்மா காந்தியடிகள் கூறும் ஏழு பாவங்கள்:\nஎளிய அன்றாட வாழ்விற்கான மருத்துவ குறிப்புகள்\nஆங்கில மாதங்கள் பிறந்தது எப்படி\nபடித்ததில் பிடித்தது: விவேகானந்தர், பாரதியார் கருத...\nபொது அறிவு தகவல் துளிகள்...\nபின் தொடர்பவர்கள் - இணைந்திருங்கள்\n13 வயதில் முதுநிலை அறிவியல் (1)\nஅறிவோம் அறிவியல் செய்திகள் (1)\nஇணையத்தின் சமூகப் பயன்பாடு (1)\nஇந்திய பிரபலங்களின் ஆட்டோக்ராஃப் (1)\nஇலவசமாக மென்பொருட்கள் பதிவிறக்க சிறந்த தளங்கள் (1)\nஉங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா (1)\nஎங்கே செல்வான் உழவன் (1)\nகம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல் - தீர்வு (1)\nகம்ப்யூட்டர் வைரஸ்களின் வகைகள் (1)\nகவிஞர் வைரமுத்து சிலேடை பாடல் (1)\nகாமராசர் வாழ்க்கை வரலாறு (1)\nசமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள் (1)\nதமிழ் வீடியோ பாடல்கள் (3)\nதிருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள் (1)\nநண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள் (1)\nபட்டுக்கோட்டை கல்ய��ண சுந்தரம் கவிதை (2)\nபயனுள்ள இணையதள தொகுப்புகள் (2)\nபயனுள்ள வீட்டுக் குறிப்புகள் (2)\nபிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம் (1)\nபொங்கல் மற்றும் உழவர் திருநாளின் சிறப்பு (1)\nபொது அறிவு கேள்வி பதில் (2)\nபொது அறிவு தகவல் துளிகள் (2)\nமகாத்மா காந்தியடிகள் கூறும் ஏழு பாவங்கள் (1)\nமலரும் மழலை நினைவுகள் (1)\nமாதங்கள் பிறந்தது எப்படி (1)\nமுல்லைப் பெரியாறு அணை (2)\nலேப்டாப் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை (1)\nவாழ்வில் வெற்றிபெற சிந்தனைகள் (1)\nவிவேகானந்தரின் பொன் மொழிகள் (1)\nவெங்காயத்தின் மருத்துவ குணங்கள் (1)\nவெற்றி பெற சுலபமான வழிகள் (1)\nவேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles (1)\nவொக்ஸ்வாகன் மிதக்கும் கார் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/06/rrb-tamil-current-affairs-10th-june-2018.html", "date_download": "2018-06-23T00:32:34Z", "digest": "sha1:WWMHLQIMK7SUIVMDPQSGEG54BPGXGAGM", "length": 7217, "nlines": 84, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 10th June 2018 | Latest Govt Jobs 2017 2018 | Govt Jobs 2017 2018", "raw_content": "\nஅமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் அடங்கிய ஜி 7 உச்சி மாநாடு கனடா நாட்டில் நடைபெறுகிறது\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திப்பதற்காக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சிங்கப்பூர் சென்றுள்ளார்.\nசீனாவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, அந்நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்தித்துள்ளார்.\nஷாங்காய் நகரில் நடைபெற்ற ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் இந்தியா சீனா இடையே இரண்டு ஒப்பந்தங்கள் (இந்தியாவில் இருந்து பாசுமதி அல்லாத அரிசி ரகங்களை ஏற்றுமதி, பிரம்மபுத்திரா ஆற்றின் நீர் இருப்பு மற்றும் நீர் அழுத்தம்) கையெழுத்தாகியுள்ளது.\nசர்வதேச சமூகத்துக்கு மிகச் சிறந்த உதாரணமாக இந்தியா திகழ்வதாக ஐ.நா. சபை தலைவர் ஆண்டனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.\nதேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்துவதற்காக மத்திய சுகாதார அமைச்சகத்துடன் இதுவரை 8 மாநிலங்கள் 4 யூனியன் பிரதேச அரசுகள் ஒப்பந்தங்கள் செய்துள்ளன\nபொது அறிவு,விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்கும் கேந்திர வித்யாலயா பள்ளி மாணவர்கள், விமானத்தில் பயணம் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nகர்நாடகாவில் புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக��கு துறைகளை ஒதுக்கி அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவிட்டுள்ளார்.\nகனடாவில் நடைபெற உள்ள தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருது விழாவில், எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனையான ‘இயல் விருது’ வழங்கப்பட உள்ளது.\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள நாசா அனுப்பிய கியூரியாசிட்ட என்ற விண்கலம் பூமியில் இருப்து போன்ற 3 பொருட்களை கண்டுபிடித்துள்ளது.\nகோலாம்பூரில் நடைபெற்ற மகளிருக்கான ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.\nஉலக ஜூனியர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்க வீராங்கனை பிரியா சிங்குக்கு ரூ.4.5 லட்சம் வழங்குமாறு யோகி ஆதித்யநாத் (உத்திரப் பிரதேச முதல்வர்) உத்தரவிட்டுள்ளார்.\nபிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ருமெனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\n2017 – 18ம் நிதி ஆண்டில் அன்னிய நேரடி முதலீடு 6,196 கோடி டாலராக உயர்ந்துள்ளதாக மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலர் ரமேஷ் அபிஷேக் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:37:25Z", "digest": "sha1:BLZQI7WK6BQZBYPXVA72QNIDORB4IC53", "length": 12379, "nlines": 158, "source_domain": "senpakam.org", "title": "அம்மாவின் புனிதத்தை களங்கப்படுத்தாதீர்கள்! ஸ்ரீதேவியின் மகள் உருக்கம் - Senpakam.org", "raw_content": "\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில் பொலிஸாரும், அரச உளவுத் துறையும்…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் தப்பியோடியவர்களை தேடும் பணி..\nசெவ்வாயில் புழுதி புயல் – நாசா..\nஇந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்க வேண்டும் என ஒடிசா முதல் மந்திரி கோரிக்கை.\nஇளையதளபதி குறித்து திரையுலக பிரபலங்களின் கருத்து..\nமாத்தறையில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு.\nநடராஜ பெருமானை எப்படி வழிபட வ��ண்டும் தெரியுமா\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nஇந்திய நடிகை ஸ்ரீதேவி கடந்த மாதம் 24-ம் தேதி துபாயில் உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் காலமானார். இது இந்திய மக்கள் மற்றும் ஸ்ரீதேவி குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தனது பிறந்தநாளான இன்று தனது தாயின் நினைவுகளை சமூக ஊடகத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார். அதில் ஜான்வி கூறியதாவது:-\nஎன்னுடைய பிறந்தநாளில் நான் கேட்டுக்கொள்வது ஒன்று மட்டும் தான். அனைவரும் உங்கள் பெற்றோர் மீது அன்பு செலுத்துங்கள். அவர்கள் தான் உங்களை உருவாக்கினார்கள். மேலும் என்னுடைய தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்ளுங்கள். என் பெற்றோர்கள் இடையேயான அன்பு மிகவும் புனிதமானது. அவர்கள் அன்பை களங்கப்படுத்தாதீர்கள். அவர் மிகச்சிறந்த நடிகை, தாய் மற்றும் மனைவி. அவர் தன் மீது அன்பு வைப்பவர்கள் மீது அதிக அன்பு செலுத்துவார்.\nஏலத்திற்கு வரும் நடிகை ஸ்ரீதேவியின் ஓவியம் இதுதான்\nதுபாய் திருமணத்தில் கலந்து கொள்ள ஸ்ரீதேவி எவ்வளவு பணம்…\nஸ்ரீதேவிக்கு கடைசியாக மேக்கப் போட்ட மேக்கப் ஆர்ட்டிஸ்ட்…\nஎன் அம்மா எனக்கு சிறந்த தோழி. அவர் தான் என் வாழ்க்கை. அவரின் இறப்பு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இனி அவர் இல்லாமல் வாழ கற்றுக்கொள்வேன்.\nஅம்மா என்னை கவலை மற்றும் வலியிலிருந்து நீங்கள் பாதுகாத்து வந்தது எனக்கு தெரியும். உங்களை பெருமைப்படுத்தும் விதமாக நடந்து கொள்வேன். அதே எண்ணத்தில் இனி ஒவ்வொரு காலைப்பொழுதிலும் கண்விழிப்பேன். உங்கள் நினைவுகள் என்னை மிகவும் வலிமையாக்குகிறது. இருப்பினும் நீங்கள் இல்லாத குறையை யாராலும் ஈடு செய்ய முடியாது.\nஅம்பாறையில் கைதான 21 தமிழர்களை பார்வையிட்ட த.தே.ம.மு\nஒரேயடியாக இவ்வளவு கொடுக்க முடியாது, இந்த ஸ்மார்ட்போன் போதும்\nஇளையதளபதி குறித்து திரையுலக பிரபலங்களின் கருத்து..\nகடும் வருத்தத்தில் பிக்பாஸ்-2 சேனல்..\nதயாரிப்பு நிறுவனம் தொடங்க உள்ளார் நயன்தாரா..\nமுதல் நாளே சண்டையுடன் தொடங்கியுள்ள பிக் பாஸ் 2 …\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில்…\nதற்போது யாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில் பொலிஸாரும், அரச…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன்…\nசெவ்வாயில் புழுதி புயல் – நாசா..\nஇந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்க வேண்டும் என ஒடிசா…\nஇளையதளபதி குறித்து திரையுலக பிரபலங்களின் கருத்து..\nநடராஜ பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா\nசிறுநீரக கற்களை போக்கும் நாவல் பழம்..\nபுலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 பேருக்கு இலங்கைக்குள்…\nகொண்டைச்சி இராணுவ முகாம் அழிப்பில் வீரச்சாவடைந்த மேஜர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/12/15/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2018-06-23T00:40:25Z", "digest": "sha1:XHIHKPSAISMIPQMVEXRTE7E2W45QKONC", "length": 10736, "nlines": 149, "source_domain": "thetimestamil.com", "title": "மோடிக்கு பொருளாதாரம் புரியுமா? அவர் பெற்ற பட்டத்தை ஏன் காண்பிக்க மறுக்கிறார்?: அரவிந்த் கெஜ்ரிவால் – THE TIMES TAMIL", "raw_content": "\n அவர் பெற்ற பட்டத்தை ஏன் காண்பிக்க மறுக்கிறார்\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 15, 2016\nLeave a Comment on மோடிக்கு பொருளாதாரம் புரியுமா அவர் பெற்ற பட்டத்தை ஏன் காண்பிக்க மறுக்கிறார் அவர் பெற்ற பட்டத்தை ஏன் காண்பிக்க மறுக்கிறார்\nரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறும் முடிவு மக்களை கடுமையாக பாதித்துள்ளது. பொருளாதாரத்தை புரிந்துகொள்ளும் அளவுக்கு மோடி பெற்ற கல்வியறிவு என்ன என கடுமையாக சாடியுள்ளார் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால்.\n“மோடி என்ன படித்திருக்கிறார் என தெரிந்துள்ள மக்கள் விரும்புகிறார்கள். அவரால் பொருளாதாரத்தை புரிந்துகொள்ள முடியுமா” என ட்விடியிருக்கிறார் அர்விந்த் கெஜ்ரிவால்.\nமோடியின் பட்டப்படிப்பு குறித்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. மோடி தன்னுடைய சிறந்த வழக்கறிஞர் துஷார் மேத்தாவை பட்டப்படிப்பு குறித்த தகவல்களை வெளியிட தடை கேட்க அனுப்பியுள்ளாரா ஏன் மோசடி பட்டம் என்பதால எனவும் கெஜ்ரிவால் ட்விட்டியுள்ளார்.\nகுறிச்சொற்கள்: இந்தியா செய்திகள் மோடி பட்டம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளைய��ம் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nதன்னைப் பற்றிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் விளக்கம்\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nகமலின் அட்டைக்கத்தி: மனுஷ்ய புத்திரன்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry ”ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறும் முடிவு ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மையை பாதித்துள்ளது”\nNext Entry செல்லா நோட்டு அறிவிப்பு ஒரு மாத நிலவரம்: நடந்தது என்ன\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=bjp", "date_download": "2018-06-23T00:14:00Z", "digest": "sha1:L77TBGTRL72B4J2FTX7PTK6BCB23K5GT", "length": 26373, "nlines": 298, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | BJP", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nத நியு ��ன்டியன் எக்ஸ்பிரஸ்\nமுறைகேடாக வைப்பு செய்யப்பட்ட 745 கோடி ரூபாய்: நபார்டு வங்கி விளக்கம்\nஅகமதாபாத் கூட்டுறவு வங்கியில் முறைகேடாக பணம் வைப்பு செய்யப்படவில்லை என நாபார்டு வங்கி விளக்கமளித்துள்ளது. அமித்ஷாவை இயக்குனராக கொண்ட அகமதாபாத் கூட்டுறவு வங்கி, 2016 ஆம் ஆண்டு பணமதிப்பு நீக்கம் அமுல்படுத்தப்பட்ட போது, 5 நாட்களில் 745 கோடி ரூபாய் அளவிற்கான செல்லாத நாணய தாள்களை பெற்றதாக தகவல் வெளியாகியத...\nகாஷ்மீரில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஆளுநர் அழைப்பு\nஐம்மு- காஷ்மீர் மாநிலத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த, அம்மாநில ஆளுநர் மோரா அழைப்பு விடுத்துள்ளார். நேற்று ஆளுநர் மோரா வெளியிட்ட அறிக்கையிலேயே, மேற்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீரில் பா.ஜ.க மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது...\nபா.ஜ.க சமூக நீதிக் கோட்பாட்டை சீர்குலைக்கிறது: ஸ்டாலின்\nஇந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள சமூக நீதிக் கோட்பாட்டை சீர்குலைக்கும் வகையில், மத்திய பா.ஜ.க. அரசின் நடவடிக்கை அமைந்துள்ளதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் நிறுவனங்களில் இருந்தும், கன்சல்டன்சி நிறுவனங்களில் இருந்த...\nபா.ஜ.க. முன்னெடுத்த நலத்திட்டங்களை பட்டியலிடலாம்: தமிழிசை\nகடந்த நான்கு வருடத்திற்குள் பா.ஜ.க. முன்னெடுத்த நலத்திட்டங்களை பட்டியலிட முடியுமென மாநிலங்களவை பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராஜநகரில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கருத்துரைத்த தமிழிசை மேற்படி கூறியுள்ளார். 30 கோடி மக்களை கடந்த நான்கு ஆண்டுக்குள் வங்...\nபா.ஜ.க.வினால் 22 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர்: அமித்ஷா பெருமிதம்\nமோடி அரசாங்கம் கடந்த 4 வருடங்களாக செயற்படுத்திய திட்டங்களால் நாடளாவிய ரீதியில் 22 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர் என்று, பா.ஜ.கவின் தேசியத் தலைவர் அமித்சா பெருமிதம் தெரிவித்துள்ளார். மோடி அரசாங்கம் இந்தியாவின் மத்திய அரசில் ஆட்சிக்கு வந்து நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், நேற்று செய்தி...\nபா.ஜ.க.வை வீழ்த்த இந்தியா முழுவதும் திட்டம் வகுக்கப்படுகிறது: ஸ���டாலின்\nபாரதிய ஜனதாக் கட்சியை வீழ்த்தி, அகில இந்திய ரீதியில் கட்சித் தலைவர்கள் திட்டங்களை வகுத்து வருவதாக, தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நாகைமாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற மீனவர்கள் அணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்படி தெரிவித்துள்ளார். ...\nநேர்மையற்ற கூட்டணி நீடிக்காது – அமித் ஷா ஆரூடம்\nகார்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் அமைத்துள்ள கூட்டணி நேர்மையற்றது எனவும், அது நீடிக்காது எனவும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் அதிக தொகுதிகளில் பா.ஜ.க வென்றபோதும் பெரும்பான்மை கிடைக்காது பா.ஜ.க.வின் ஆட்சி பறிபோனது. இந்நிலையில் இது குறித்த...\nகூட்டணி என்ற பேச்சிற்கே இடமில்லை: மதச் சார்பற்ற ஜனதா அதிரடி\nகர்நாடகாவின் சட்டமன்றத் தேர்தல் முடிவை தொடர்ந்து கூட்டணிகள் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், பா.ஜ.க.வுடன் கூட்டணி என்ற பேச்சிற்கே இடமில்லை என மதச் சார்பற்ற ஜனதா தளம் தெரிவித்துள்ளது. மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் இன்று (புதன்கிழமை) பெ...\nபதவியை இராஜினாமா செய்தார் சித்தராமையா\nஇதுவரை காலமும் கர்நாடகாவின் முதல்வராக இருந்த சித்தராமையா, பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை சமர்ப்பித்துள்ளார் . இன்று (செவ்வாய்க்கிழமை) கர்நாடகா சட்டசபையின் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், காங்கிரஸ் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் சித்தராமையா மேற்படி ராஜினாமா கடிதத்தை சமர்பித்துள்ளார். ஏற்கன...\nகாங்கிரஸிற்கு ஆதரவு வழங்க தயார்: ம.ஜ.த உறுதி\nகர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையின்றி தவிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தமது ஆதரவை வழங்குவதாக ம.ஜ.த கட்சி தெரிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், பா.ஜ.க. அதிக தொகுதிகளை பெற்று பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. இதேவேளை சட்டமன்றத்தில் பெரும...\nபா.ஜ.க.வின் ஆட்சி நேர்மையானது: தமிழக துணை முதல்வர்\nபா.ஜ.க.வின் ஆட்சி நேர்மையானது என தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். கர்ந��டகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளிவந்ததை தொடர்ந்து, துணை முதல்வர் அனுப்பி வைத்துள்ள வாழ்த்து செய்தியில் மேற்படி தெரிவித்துள்ளார். கர்நாடகா சட்டசபை தேர்தலில் வெற்ற...\nவாக்கெண்ணும் பணி ஆரம்பம்: கர்நாடகாவில் ஆட்சியமைக்கப் போவது யார்\nகர்நாடகா சட்டசபைத் தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆரம்பமாகியுள்ளன. கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர ஏனைய 222 இடங்களுக்கும், கடந்த 12 ஆம் திகதி தேர்தல் இடம்பெற்றது. இதில் 72.36 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், வாக்கெண்ணும் பணி இன்று இடம்பெற்று வருகி...\nவிறுவிறுப்பாக இடம்பெறும் கர்நாடகா தேர்தல்\nபல எதிர்பார்ப்புக்களின் மத்தியில் இன்று (சனிக்கிழமை), மிக விறுவிறுப்பாக இடம்பெறும் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில், இதுவரையிலான வாக்களிப்புக்கள் 10.6 சதவீதமாக பதிவாகியுள்ளது. கர்நாடகா சட்டசபைக்கான பதவிக்காலம் எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், இன்று இடம்பெறும் வாக்களிப்பில் பொதுமக்கள் ஆ...\nஉள்நாட்டு அரசியலில் பாகிஸ்தானை நுழைக்க வேண்டாம்\nஉள்நாட்டு அரசியலுக்குள் பாகிஸ்தான் உட்பட வெளிநாடுகளை ஈடுபடுத்தி பேச வேண்டாம் என பா.ஜ.கவின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்த விடையம் தொடர்பில் அவரது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். காங்கிரஸ் திப்புசுல்தானின் பிறந்த தினத்தை விழாவாக கொண்டாடியது, அத்துடன் ப...\nகர்நாடகாவில் பிரசாரத்தை ஆரம்பித்தார் பிரதமர் மோடி\nகர்நாடகா தேர்தல் பிரசாரங்கள் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அங்கு விஜயம் செய்யவுள்ளார். கர்நாடகாவில் எதிர்வரும் 12ஆம் திகதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் இன்று (செவ்வாய்க்கிழமை) கர்நாடகாவிற்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். குறித்த பகுதியில் ஏற்கனவே முக்கி...\nபிரதமர் மோடியை தமிழக மக்கள் விரைவில் புரிந்துகொள்வர்: தமிழிசை\nதமிழக மக்கள் வெகுவிரைவிலேயே பிரதமர் நரேந்திரமோடியை புரிந்துகொள்வார்கள் என்று, பா.ஜ.கவின் மாநிலத்தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கூறிய அவர், “தமிழகத்தின் மீதும் பண்டைய தமிழ் பழக்கவழக்கங...\nபா.ஜ.க.வினருக்கு வித்தியாசமான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்திய பொதுமக்கள்\nபாலியல் வன்முறை சம்பவங்களால் இரு குழந்தைகள் கொல்லப்பட்டமை தொடர்பில் கேரளாவின் செங்கன்னூர் தொகுதி மக்கள் பா.ஜ.க.வுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு அட்டைகளை கதவில் தொங்கவிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அப்பகுதியிலுள்ள அனைத்து வீடுகள் மற்றும் கட்டிடங்களில் ‘இந்த வீட்டில் 10 வயதுக்குட...\nபாலியல் துஷ்பிரயோக வழக்கு: பா.ஜ.க. உறுப்பினருக்கு விளக்கமறியல்\nபாலியல் துஷ்பிரயோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள உன்னாவ் தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் சென்காரை (KULDEEP SINGH SENGAR) 7 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இளம் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி படுகொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்ப...\nஎதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு தீவிரமடைந்துள்ளதாக பிரதமர் தெரிவிப்பு\nஎதிர்க்கட்சிகள் தன் மீது காட்டி வரும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வின் 38ஆவது நிறுவன தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் நேற்று (வெள்ளிக்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் மேற்படி தெரிவித்திர...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69681/hindi-news/Eye-operation-for-Jacqueline-fernandez.htm", "date_download": "2018-06-23T00:32:37Z", "digest": "sha1:K5E4V3YQOEJ333RJIGWNSB5PLQ3SB74Y", "length": 9820, "nlines": 122, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஜாக்குலினுக்கு கண் ஆபரேஷன் - Eye operation for Jacqueline fernandez", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி | பெண் வேடத்தில் நடிக்கிறாரா மம்முட்டி.. | சஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி | மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் உண்டு : ஹனிரோஸ் | மகள் திருமணத்தில் கலந்துகொள்ளாத சாய்குமார் | செம போதயில் மெசேஜ் : அதர்வா | பிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ | சஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி | மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் உண்டு : ஹனிரோஸ் | மகள் திருமணத்தில் கலந்துகொள்ளாத சாய்குமார் | செம போதயில் மெசேஜ் : அதர்வா | பிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ | ரவிதேஜாவுடன் நடிக்கத் தொடங்கிய இலியானா | பிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய் | ரவிதேஜாவுடன் நடிக்கத் தொடங்கிய இலியானா | பிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய் | கீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். மர்டர் 2, ரேஸ் 2, கிக், திஷ்ஹோம், பாகி உள்பட பல படங்களில் நடித்தவர், தற்போது டிரைவ் மற்றும் ரேஸ் 3 படங்களில் நடித்துள்ளார். ரேஸில் சல்மான்கான் ஜோடியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஜாக்குலின் ஆக்ஷ்ன் ஹீரோயின். சண்டைக் காட்சியில் நடித்தபோது அவரது கண்ணில் காயம் பட்டது. வெடிகுண்டு வெடித்து சிதறும் காட்சியில் அவர் கண்ணில் அதன் துகள் பாய்ந்தது.\nஉடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜாக்குலினுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். கண்பார்வை பாதிக்கப்படவில்லை என்றாலும் கண்ணின் கருவிழியில் பாதிப்பு இருந்ததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக ஓய்வில் இருந்த ஜாக்குலின், இப்போது பூரண குணமடைந்திருக்கிறார். பொதுவாக கண்ணின் கருவிழி சரியான வட்டவடிவில் இருக்கும். ஆபரேஷனுக்கு பிறகு ஜாக்குலினின் கருவிழி முட்டை வடிவிற்கு மாறி இருக்கிறது.\nஅந்தப் படத்தை தனது இஸ்ட்ராகிராமில் வெளியிட்டிருக்கும் ஜாக்குலின் \"இனிமேல் என் கருவிழி இப்படித்தான் இருக்கும். கண்பார்வை இழப்பிலிருந்து காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி\" என்று தெரிவித்திருக்கிறார். அவரது ரசிகர்களோ \"இப்போதும் உங்கள் கண்கள் அழகாத்தான் இருக்கிறது. தைரியமாக இருங்கள் ஜாக்குலின்\" என்று ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.\nஸ்ரீதேவி மகளுக்கு அமோக வரவேற்பு ஹாக்கி கற்கிறார் டாப்ஸி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி\nசெம போதயில் மெசேஜ் : அதர்வா\nபிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ\nபிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் ச���்சய்\nகீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nசஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி\nஇத்தாலியில் நவ., 10-ல் தீபிகா - ரன்வீர் திருமணம்\nமனம் மாறிய பிரியங்கா சோப்ரா\n3 இடியட்ஸ்-2 உறுதி : ராஜ்குமார் ஹிரானி\nஜாக்குலின் வீட்டை வடிவமைக்கும் ஷாருக்கான் மனைவி\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : சனா அல்தாப்\nநடிகை : நடாஷா சிங்\nநடிகர் : ஜெயம் ரவி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhaittuligal.blogspot.com/2014/", "date_download": "2018-06-23T00:50:20Z", "digest": "sha1:UP5GXOGLYGQYMFUCEAOBGXBP3YREDAOK", "length": 105215, "nlines": 462, "source_domain": "mazhaittuligal.blogspot.com", "title": "Rain drops: 2014", "raw_content": "\nநவரத்திரி - சுஷிமா சேகரின் புத்தகம் பற்றிய ஒரு புகுந்துரையாடல்\nவாசலில் காலிங் பெல் தொடர்ந்து ஒலிக்கிறது......\nதூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்த பர்வதம்மா, 'யாரது,' என்று கொஞ்சமாகக் கதவைத் திறந்து எட்டிப் பார்க்கிறார்\nநாந்தான் ஆண்டி, சாரி தூங்கினவங்கள எழுப்பிட்டேனோ, என்று குதிக்கிறாள் சாருமதி\nஎன்ன அப்படி குஷி, உள்ள வா என்கிறார் பர்வதம்.\nஇல்லம்மா உங்கள எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு போகதான் வந்தேன். சூப்பரா கொலு வெச்சுட்டேன். நீங்க வந்து சரியான்னு சொல்லணும் அவ்வளவுதான்\nஅதுதான் 'புக் ' குடுத்தேனே........\nஆமாம், நீங்க சுஷிமா ஆண்டியோட,' நவராத்திரி ' புக் கொடுத்தீங்களே அதை வெச்சுதான் கொலு வெச்சேன் எங்க மாமியார் பாட்டுக்கு திருநெல்வேலில உக்கந்துட்டு கொலு வெச்சுதான் ஆகணும்னு சொல்லிட்டாங்க. சரஸ்வதி பூஜைக்கு முதல்நாள்தான் வருவாங்களாம் எங்க மாமியார் பாட்டுக்கு திருநெல்வேலில உக்கந்துட்டு கொலு வெச்சுதான் ஆகணும்னு சொல்லிட்டாங்க. சரஸ்வதி பூஜைக்கு முதல்நாள்தான் வருவாங்களாம் எனக்கு இந்த பண்டிகைய பத்தியெல்லாம் ஒன்னும் தெரியாது எனக்கு இந்த பண்டிகைய பத்தியெல்லாம் ஒன்னும் தெரியாது எங்க வீட்டில அம்மா கொலு வெப்பாங்க. சுண்டல் குடுத்தா சாப்பிடுவேன் அவ்ளோதான். படிப்பு படிப்புன்னு இருந்துட்டு இப்போ என்ன செய்வது எங்க வீட்டில அம்மா கொலு வெப்பாங்க. சுண்டல் குடுத்தா சாப்பிடுவேன் அவ்ளோதான். படிப்பு படிப்புன்னு இருந்துட்டு இப்போ என்ன செய்வது எனக்��ு எதுவும் தெரியாதுன்னு சொல்லிக்க வெட்கம்\nஅந்த புக் உனக்கு எப்படியெல்லாம் உபயோகமாயிருந்ததுன்னு சொல்லு.\nஏன் கொலு வைக்கிறோம், எந்தஎந்த ஊருல எப்படி கொண்டாடுவாங்கன்னு சொல்லியிருக்காங்க.\nஇந்த ராமாயணத்துக்கும், மகாபாரதத்துக்கும் நவராத்திரிக்கும் என்ன தொடர்பு என்று இதுவரையிலும் எனக்கு தெரிஞ்சிருக்கல.\nதேவி மஹாத்மியத்துக்கும் நவராத்திரிக்கும் என்ன சம்பந்தம் வட இந்தியாவில ராம்லீலா, தென்னிந்தியாவில விஜய தசமி .... வினாவிடை போட்டிவச்சா நல்லா இருக்கும் வட இந்தியாவில ராம்லீலா, தென்னிந்தியாவில விஜய தசமி .... வினாவிடை போட்டிவச்சா நல்லா இருக்கும்\nஅதுக்கப்புறம் சுண்டல், புட்டு எப்படி செய்வதுன்னு சொல்லியிருக்காங்க. ஆனா இந்த பாயசம், தினம் ஒரு சித்ரான்னம் எப்படி செய்வதுன்னு சொல்லியிருக்கலாம். எங்க வீட்டில விஜய தசமிக்கு பானகம் செய்வாங்க\nஅவங்க சொல்லியுள்ளபடியே அலங்காரம் செய்தேன். முக்கியமா வந்தவங்களுக்கு கொடுக்கும் மஞ்சள், குங்குமம், சந்தனம் இதெல்லாம் வாங்கிட்டு வரணும். வருகிறவங்களுக்கு பரிசுகள் எல்லாம் எங்க மாமியார் ஒத்துக்க மாட்டாங்க 'ஆண்டி' யோட புக்க எங்க மாமியார்கிட்டயும் வாசிச்சு காட்டிவிடுவேன். அப்பதான் அவங்க நம்புவாங்க.\nகடைசி நாள் ஆரத்தி எடுப்பதும், பாட்டுப் பாடுவதும் எப்படின்னு மட்டுமில்லாம பாட்டுகளையும் எழுதிட்டாங்க. மொத்தத்தில நவராத்திரி வைக்கும் என்னப் போல சின்னவயசுக்காரங்களுக்கு\nசுஷிமா சேகர் அவங்களோட புத்தகம் ஒரு வரப்பிரசாதம்னுதான் சொல்லணும்.\nஆங், மறந்துட்டேனே, எனக்கு ஒரு பத்து புத்தகம் வரவழைச்சுக் கொடுத்தீங்கன்னா எல்லோருக்கும் கொடுக்க வசதியாக இருக்கும். அவங்க புத்தகம் எங்க கிடைக்கும்\nசென்னையில ''முன்னேர் பதிப்பகம்னு'' புதுசா புத்தகங்கள் அச்சிட்டு வழங்குகிறார்கள். அவங்களுக்கு ஈமெயில் அனுப்பினா எத்தனை புக் வேணுமானாலும் வாங்கலாம். தொடர்புக்கு ;\nயார் மைந்தன், யார் மகன்\nதமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டக் கடற்கரையில் உள்ள சிற்றூர் திருச்செந்தூர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்மனுக்கு திருப்பெரு வடிவம்\nகாட்டி ஆட்கொண்டு, கோயில் கொண்ட திருத்தலம்.\nதமிழ் மறையாம் திருப்புகழைப் பாடிய அருணகிரிநாதர் திருச்செந்தூருக்குச் சென்ற போது, முருகப் பெருமானின் திருநடனம் காணவிரும்பி வேண்ட, பெருமானும் திருநடனம் புரிந்து அருள்செய்தார்.\n''கொண்ட நடனம் பதம் செந்திலிலும் என்றன்முன் கொஞ்சி நடனங்கொளும் கந்தவேளே''என்று\nஅதனைத் திருப்புகழில் ஏற்றிப் பாடுகின்றார் அருணகிரி.\n வரலாறுகளை, வாழ்க்கை நிகழ்வுகளை, உறவுகளை, காதலை, காமத்தை, மனிதர்களுடைய பல மனப் பரிமாணங்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது திருப்புகழ்.\nஇன்றைய முதியோர்களைப் பார்க்கும் போது திருப்புகழ் நினைவுக்கு வருகிறது. முதுமையின் துன்பங்களை அவர்தான் எப்படியெல்லாம் எடுத்துச் சொல்கிறார் முதுமை வருகிறது. கூடவே வயிறு பெருத்து, முன்னே தள்ளுகிறது. தலைமுடி வெளுத்து, வாய்ப்பல் உதிர்கிறது முதுமை வருகிறது. கூடவே வயிறு பெருத்து, முன்னே தள்ளுகிறது. தலைமுடி வெளுத்து, வாய்ப்பல் உதிர்கிறது முதுகு வளைய, உதடுகள் தொங்குகின்றன. மூன்றாவது காலாய் ஊன்றுகோல் முன்னேவர, இருமல் கிண்கிண் என ஒலிக்கிறதாம்.\nபேசுவது யாருக்கும் புரியாதவாறு வாய் குழறுகிறது. ஒளி பொருந்திய கண்கள் தூங்குவது போலக் காணப்படுகிறது. காது கேட்கும் சக்தியை இழந்துவிடுகிறது. போதாத குறைக்கு நோய்கள், அதனால் வரும் துன்பங்கள்\nநோயைக் குணப்படுத்துகிறேன் என வரும் வைத்தியனால் படும் துன்பம்\nஆக இந்த துன்பங்களுக்கு சிகரம் வைத்தார் போலும், பிள்ளை என்ன செய்கிறான் அப்பா அப்பா எவ்வளவு சொத்து வைத்திருக்கிறாய் அப்பா அப்பா எவ்வளவு சொத்து வைத்திருக்கிறாய் கடன் எவ்வளவு என்றெல்லாம் கேட்கும் போது அன்பு காட்டி ஆறுதல் சொல்லாமல் சேர்த்து வைத்திருக்கும் காசைப் பற்றிக் கவலைப்படும் மகனால் ஏற்படும் துன்பம்\n யமராசன் வந்து, பாசக்கயிற்றால் கட்டியிழுக்கும் வேளை மலமொழுக, ஆவி மயங்குகிறது\nமுருகப் பெருமானே, சூலாயுதம் கொண்டு எம தூதர்கள் எனைச் சூழும் போது வேலாயுதத்துடன் வேகமாக மயில்மீது அமர்ந்து வந்து என்னைக் காத்து அருள்புரிய வேண்டும்\nஅது யார் மயில் மீது வந்து காப்பவன் முருகனா அவனைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்.\nஅட இது கூடத் தெரியாதா\nகங்கை நதியையும், பிறைச் சந்திரனையும் சடாமுடியிலே தரித்திருக்கும் சிவபெருமானின் மைந்தன்\nகடலலைகள் முத்தமிடும் செந்திலம்பதியின் அதிபன் சண்முகன்\nஅழகன் முருகன், வள்ளியம்மையின் மணவ���ளன்\nசூரபத்மனால் சிறைவைக்கப்பட்ட தேவர்களைப் போரிலே வென்று வெற்றிவாகை சூடியவன்\nஇப்போது இன்னும் ஓர் அடையாளம் சொல்கிறேன்.\n தசரத மகாராஜாவின் அந்தப்புரத்திலே கோசலை தேவியார் குழந்தை ஸ்ரீராமனை அழைக்கும் குரல் கேட்கிறதா என் அப்பனே வருக, ரகுநாயக வருக, மைந்தனே வருக, மகனே வருக, என் கண்ணே, ஆருயிரே, என்று கொஞ்சி, என் அரசே கொஞ்சம் பாலருந்த வருக, மலர்களை சூடிக்கொள்ள வருக என்றெல்லாம் அழைக்கிறாள், கேட்கிறதா\nமகாவிஷ்ணுவாகிய திருமால் ராமனாக அவதாரம் செய்த பொழுது கோசலை ராமபிரானை இவ்வாறெல்லம் அழைக்கும் பேறு பெற்றாள். அவளுக்கு அந்தப் பேற்றை வழங்கிய திருமாலின்\nமருகன் முருகன். ஆம் உமையம்மையின் சகோதரன் அல்லவா இந்தத் திருமால்\nஅந்தகன் வரும் போது அவனியில் உற்ற துணை முருகப் பெருமானைத் தவிர யாராக இருக்க முடியும்\nமுருகப் பெருமானே உயிர் பிரியுங்காலத்தில் வந்து என்னைக் காத்து அருள் புரிவீர்\nஉறவுமுறைகளை மிக மிக அழகாக சொல்வதிலே வல்லவர் அருணகிரியார். மாமன் மருகன் உறவு முறைகளைச் சொல்லியே ராமாயணக் கதையை திருப்புகழிலே இழைத்திருக்கிறார்\nதிருமுருக கிருபானந்த வாரியாரின் திருப்புகழ் விளக்க உரை திருப்புகழ் கற்போருக்கு வரப் பிரசாதமாகும். ''தொந்திசரிய ''எனத் தொடங்கும் இப்பாடலில் ராமபிரானை கோசலை,'மைந்த வருக மகனே வருக ' என அழைக்கிறாள். அதற்கு வாரியார் அவர்களின் விளக்கத்தைப் பார்ப்போம்.\n''மைந்தன், மகன் என்ற இரு சொற்களும் ஒரே பொருளைக் கொடுப்பன அல்ல.\n1. உரிய வயது வந்தும் தாய் தந்தையர் பாதுகாப்பிலேயே இருப்பவன் - பாலன்.\n2. வயது முதிர்ந்த தந்தை வேலை செய்ய தானும் உதவி செய்யாமல் செலவு செய்பவன்- பிள்ளை.\n3. தந்தைக்கு ஞானம் உரைக்கும் அளவுக்கு உயர்ந்த அறிவு பெற்றவன் - குமாரன்.\n4. தந்தைக்கு நற்கதி தருகின்றவன் - புத்திரன்.\n5. தந்தைக்கு நன்மையைச் செய்கின்றவன் - புதல்வன்.\n6. தான் பிறந்த குடும்பத்தைக் காத்து ஆலமரத்தின் விழுது மரத்தைத் தாங்குவது போல் நிற்பவன் - மகன்.\n7. தந்தையின் குடும்பம், தாயின் குடும்பம், குருவின் குடும்பம், நண்பரின் குடும்பம் என எல்லோருடைய குடும்பங்களைக் காப்பாற்றுபவன் - மைந்தன்.\nஇராமர் , தன் குடும்பம், குகனுடைய குடும்பம், சுக்ரீவன், விபீஷணன், ஆகியோருடைய குடும்பங்களைக் காத்தலினால், மைந்தன் என்றும், தான் பிறந்த குட���ம்பத்தையும் காத்தலினால் மகன் என்றும் அழைக்கப் பெற்றார்.\nஎத்தனை அழகான விளக்கம் பாருங்கள். திருப்புகழ் கடலில் குதித்துக் குளித்துக் களித்து முத்தெடுங்கள்\nநாழிக் கிணறு - திருச்செந்தூர்.\nLabels: திருச்செந்தூர், யார் மகன் -திருப்புகழ், யார் மைந்தன், வாரியார்.\nஇந்த வேலம்மா வருகிற வழியைப் பார்த்து கண்ணே வலி எடுத்துவிட்டது பர்வதத்துக்கு. ஆயிற்று மணி பதினொன்று இனிமேல் இவள் வந்து பாத்திரம் தேய்த்து மிச்ச வேலையெல்லாம் முடிக்க ஒரு மணி ஆகிவிடும். வரவில்லையென்றால் இருக்கிறது தேய்க்கக் கையும், வலிக்க முதுகும், பிறகு மாத்திரையும், புலம்பல்களும் இனிமேல் இவள் வந்து பாத்திரம் தேய்த்து மிச்ச வேலையெல்லாம் முடிக்க ஒரு மணி ஆகிவிடும். வரவில்லையென்றால் இருக்கிறது தேய்க்கக் கையும், வலிக்க முதுகும், பிறகு மாத்திரையும், புலம்பல்களும்\nசாதாரணமாக பத்து மணிக்கு வந்துவிடுவாள் வேலம்மா. வரமாட்டா போல என கன்னத்தில் கையோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் காதில் வாசல் கேட் திறக்கும் சப்தம் இனிமையாகக் கேட்டது. வேலம்மாதான் அம்மா உடம்பு முடியல,ஜொரம். அதுதான் ஏதாவது மாத்திரை இருந்தால் வாங்கிட்டு, சொல்லிட்டு போவலாம்னு வந்தேன்.\nசூடா காப்பியும், மாத்திரையும் தரேன். பாத்திரம் மட்டும் செஞ்சுடும்மா, என்றாள் பர்வதம்.\nசரிம்மா, நாளைக்கு முடிஞ்சாதான் வருவேன்.\nஇரவு எல்லாரும் சாப்பிட்டபின் பாத்திரம் தேய்க்க ஆரம்பித்தவளை,\n''சீக்கிரம் வா. உன்னோட சீரியல் ஆரம்பம். என்ன செய்யறே,\" என்று கேட்ட துரையை முறைத்தாள் பர்வதம். \"ஏம்மா நாளை வேலம்மா வரமாட்டாளா\" என்று கரிசனத்தோடு கேட்டார் அவர்.\nஆமாம், அவளுக்கு உடம்பு சரியில்லே. நாளைக்கு வரமாட்டேன்னா. இந்த வாரம் பூரா மட்டம்னுதான் நினைக்கிறேன்..........................\nஎன்னங்க, நான் சொன்னா காதிலயே போட்டுக்க மாட்டீங்க. போனவாரம் சரோஜா வீட்டில பாத்திரம் தேய்க்கிற ''டிஷ் வாஷர்'' வாங்கியிருக்காங்க. நான் பாத்தேன். எவ்வளவு நல்லா பாத்திரம் எல்லாம் பள பளன்னு புதுசு கணக்கா ஆயிடிச்சு தெரியுமா\n\"அது என்ன வெலை தெரியுமா உனக்கு ரொம்ப சுலபமா சொல்லிட்டே 47,000 ரூபாயாம். சரோஜா புருஷன் சொன்னார். மாசம் வேலம்மாக்கு 500 ரூபாய் சம்பளம். வருஷத்துக்கு 6000/- மிஷினுக்கு........மிஷின் வேஸ்ட்.\" என்றார் துரை. இந்த மிஷின் எத்தனை நாள் உழைக்குமோ, எத்தனை ரிப்பேர் வருமோ........மிஷின் வேஸ்ட்.\" என்றார் துரை. இந்த மிஷின் எத்தனை நாள் உழைக்குமோ, எத்தனை ரிப்பேர் வருமோ ரிப்பேர் செய்யற ஆளுக்கு 'போன்'போட்டே என் உயிர் போயிடுமில்ல\nஇதோ பாரம்மா, தள்ளி நில்லு, நான் வேணா நாலு நாள் லீவு போட்டுட்டு பாத்திரம் கழுவறேன் என்றார்.\n\"இதுல ஒன்னும் கொறச்சல் இல்ல, எதுக்கெடுத்தாலும் கணக்கு,\" என்று முகம் திருப்பினாள் பர்வதம்.\nவேலம்மாக்கு 'டெங்கு' காச்சல், வரமுடியல. வேற ஆளுங்களும் சரிப்பட்டுவரல ஒன்னா நேரம், இல்ல சம்பளம், என்னதான் செய்யமுடியும்\n'கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்' என்பதற்கேற்ப துரையும் விட்டுக் கொடுத்தார்.\nஅடுத்ததாக கடைகளுக்குப் படையெடுப்பு நடந்து விலை, உயரம், அகலம் இத்யாதி விவரங்கள் எல்லாம் கேட்டு வாங்கி, அலசி ஒருவழியாக ஒரு மிஷினைத் தேர்ந்தெடுத்தார்கள்.\nபர்வதத்திற்கு மகாசந்தோஷம். அப்பாடா இனிமேல் வேலம்மாவைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம். இரவு சாப்பாடு ஆனால் எல்லா பாத்திரங்களையும் மிஷினுக்குள்ளே அடுக்கி விட்டால் அது பாட்டுக்குத் தேய்த்துவிடும்.\nஆக, ஒரு சுபயோக சுபதினத்தில் ஜாம்ஜாமென்று வந்து இறங்கியது ''டிஷ் வாஷர்.'' கூடவே தேய்க்க உப்பு, பொடி, லிக்விட்........ சமையலறையில் பிரதான இடத்தில் அதை பிரதிஷ்டை செய்தார்கள். ஆரத்தி எடுக்காத குறைதான் போங்கள் சமையலறையில் பிரதான இடத்தில் அதை பிரதிஷ்டை செய்தார்கள். ஆரத்தி எடுக்காத குறைதான் போங்கள் வந்த அன்று பாத்திரங்கள் அப்படி இப்படி என்று எப்படியோ அடுக்கப்பட்டு பர்வதத்தால் \"ஸ்விட்ச் ஆன்\" செய்யப்பட்டது. அடடா பாத்திரங்கள் எல்லாம் பளபளக்கின்றன என்று எல்லோரும் வாய் பிளந்தார்கள்\n மிஷின் நல்லா வேலை செய்யுதா\nம்..ம்.. என்றாள் பர்வதம். அவர் போனவுடன், என்ன மிஷினோ என்று முணுமுணுத்துக் கொண்டாள்.\nபாத்திரங்களை எல்லாம் அப்படியே உள்ளே வைக்க முடிவதில்லை. அடி பிடித்தவை, பால் பாத்திரங்களின் ஆடைகள், எல்லாவற்றையும் நன்றாக சுத்தம் செய்து போட வேண்டியிருக்கிறது. சுத்தம் செய்தாலே பாதி தேய்த்தாகி விடுகிறது. அதற்கு மேலே சும்மா மிஷின் இருக்கிறதே என்று போட வேண்டியிருக்கிறது. பாத்திரங்களை எல்லாம் ஊற வைத்து, ஒருமுறை கழுவி மிஷினுக்குள் போடுவதற்கு பதில் நாமே தேய்த்துக் கொண்டிருக்கலாம் என்ன செய்வது சரோஜா இந்த விஷயத்தை எல்லாம் சொல்லவே இல்லையேஇதை வீட்டுகாரர் கிட்ட சொன்னா என்ன ஆகும்இதை வீட்டுகாரர் கிட்ட சொன்னா என்ன ஆகும் சும்மா இருப்பதே சுகம் என்று பேசாமல் ஆகிவிட்டாள் பர்வதம்.\nஅழைப்பு மணி அடிக்கிறது. அவள் சினேகிதிதான். வா பங்கஜம், வாங்க ரத்னம்மா, என்று வரவேற்றாள் பர்வதம். நீயும் என்னவோ பாத்திரம் தேய்க்கிற மிஷின் வாங்கிட்டியாமே சரோஜா சொன்னாங்க எங்க வீட்டிலும் இந்த முனியம்மா சரியாவே வரதில்ல. ஒரு மிஷின் வாங்கிக் குடுங்கன்னு சொல்லியிருக்கேன். அதுதான் விஷயம் தெரிஞ்சுகிட்டுப் போகலாம்னு வந்தேன் என்றாள் பங்கஜம்.\nஆமாங்க மிஷின் வாங்கிட்டேன். சூப்பரா இருக்கு. நல்லா எல்லா பாத்திரமும் பள பளன்னு மின்னுது.\nவேலை மிச்சம். தேய்ச்ச பாத்திரத்தையெல்லாம் துடைக்க வேண்டாம். அதுவே சுடசுட காய வெச்சு குடுத்துடுது. ரொம்ப நல்லாருக்கு என்றாள் பர்வதம் மனதுக்குள் சிரித்துக் கொண்டேபிரச்னைகளைச் சொன்னால், 'பாத்தியா நாம்பளும் வாங்கிடுவோம்னு பொறாமைக்காக பொய் சொல்கிறாள்' என்று நினைப்பார்கள்.\nவாங்கிவிட்டால் அவர்களும் கெளரவமாக எங்க வீட்டில 'டிஷ் வாஷர் ' இருக்கிறது என்று பெருமைப் பட்டுக் கொள்வார்கள். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nவிடியற்காலையில் எழுந்திருக்கும் கெட்ட பழக்கம் போய் நாட்கள் பல ஆயின இரவின் அமைதியில் தடைகள் இல்லாமல் புத்தகங்கள் வாசிப்பதும், பகலில் தூங்குவதும் காலையில் எழுவதற்குப் பகை.\nஇதற்குப் பரிகாரம் தேட முடியாது, வேலைக்கா போகிறோம் என்று வாழ்க்கையை சித்தம் போக்கு சிவன் போக்கு என்று விட்டாயிற்று சுதந்திரப் பறவைக்கு எதுக்கு இந்தப் புலம்பல் என்கிறீர்களா சுதந்திரப் பறவைக்கு எதுக்கு இந்தப் புலம்பல் என்கிறீர்களா என் இனிய காலைத் தூக்கம் கெட்டுப் போச்சுங்க\nஒரே கூச்சல் சப்தம் கேட்கிறது. பக்கத்து வீட்டுப் பெரியவர்தான் சத்தம் போடுகிறார். நீ நாசமாப் போ, என்று பெற்றபிள்ளையை ஊரெல்லாம் கேட்க சபிக்கிறார். பையன் பதிலுக்குக் கத்த, இவர் மீண்டும் ஓலமிட இடையே மருமகளின் குரல் கேட்கிறது. என்னவோ ஏதோ என்று அவர்கள் வீட்டு நாய் கூட்டணியில் சேர்ந்து தன் மொத்த சக்தியுடன் 'லொள்ள', அலறி அடித்துக் கொண்டு எழுந்தேன். சூழ்நிலை புரிய சிறிது நேரமானது. இனிமேல் தூங்க முடியாது காது கொடுக்காவிட்டாலும் சத்தம் கேட்கத்தா���் செய்யும்.\nபெரியவருக்கு சுமார் 70 வயது இருக்கும். தினந்தோறும் மாலையில் கொஞ்சம் தண்ணி போட்டுவிட்டு,\nபஜ்ஜி சாப்பிட்டுவிட்டு வருவதை வாழ்க்கையின் முக்கியமான கடமையாகக் கொண்டிருந்தார் மனைவி பரலோகம் போய் பத்து வருடம் இருக்கும். சொந்த வீடு. ஒற்றைக்கு ஒரு பிள்ளை. அவனுக்கும் கல்யாணம் ஆகி 7 வயது மகன் இருக்கிறான். மருமகள் வீட்டைப் பார்த்துக் கொள்ள வேலையை விட்டுவிட்டு குடும்பத்தலைவி ஆகிவிட்டார் மனைவி பரலோகம் போய் பத்து வருடம் இருக்கும். சொந்த வீடு. ஒற்றைக்கு ஒரு பிள்ளை. அவனுக்கும் கல்யாணம் ஆகி 7 வயது மகன் இருக்கிறான். மருமகள் வீட்டைப் பார்த்துக் கொள்ள வேலையை விட்டுவிட்டு குடும்பத்தலைவி ஆகிவிட்டார்\nமனிதர்களுக்கு ஆண்டவன் எல்லாவற்றையும் கொடுக்கத்தான் செய்கிறான். ஆனால் சந்தோஷமாக வாழத் தெரியாதவர்களை யார் என்ன செய்ய முடியும்\nபெரியவரின் பையன் பெயர் ராமன். மனைவி கல்யாணி. ராமனுக்கு மாலை நான்கு மணிமுதல் இரவு 2 மணி வரை வேலை. வேறே வேலை கிடைத்தால்தானே\nஒருநாள் இரவு குடி போதையில் பெரியவர் ராமனின் படுக்கை அறைக் கதவைத் தட்டி கலாட்டா செய்துவிட்டார். வரவேற்பறை முழுதும் வாந்தி, நாற்றம் சிவந்த கண்களும், பிதற்றலும், அரைகுறை ஆடையும் கல்யாணிக்கு ஒரே அதிர்ச்சி. இனிமேல் இங்கே இருக்க முடியாது என்று சொல்லிவிட்டாள்.\nகடைசிவரை பெரியவர் தான் அப்படி செய்ததாக ஒத்துக் கொள்ளவே இல்லை. பதிலுக்கு............\n\"நான் ஒன்றும் அப்படி செய்யவில்லை, வெட்கம் மானம் இல்லாதவனா நான் எவ்வளவு பொய் சொல்றீங்க. இனிமேல் கல்யாணி சமைத்த உணவைக் கூட சாப்பிட மாட்டேன். நானே எனக்கு வேண்டியதை சமைத்துக் கொள்வேன். யாரை நம்பியும் நான் இல்லை. உங்களுக்கு இங்கே இருக்க இஷ்டமில்லையென்றால் 'கெட் அவுட்'. இது என் வீடு, போடா\" என்று சொல்லிவிட்டார் பெரியவர்.\nஅன்றிலிருந்து மருமகளுக்கும், மாமனுக்கும் பேச்சு வார்த்தை கிடையாது.\nதனியே போக ராமனுக்கும் ஆசைதான். ஆனால் ஒரு கோடி பெருமானமுள்ள வீடு அப்பா அதை விற்றுவிட்டால், அடமானம் வைத்துவிட்டால் அப்பா அதை விற்றுவிட்டால், அடமானம் வைத்துவிட்டால் இன்னொரு வீடு வாங்கவாமுடியும் வீட்டு உரிமைப் பத்திரங்கள் எல்லாம் அப்பாவிடம்\nஇடையில் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். பிரசவத்துக்குப் போன கல்யாணி மூன்று வருடங்கள் தாய் வீட்டிலேயே தங்கிவிட்டாள். ராமனுக்கு சாப்பாடும் அங்குதான்.\nமூன்று வயது பையனை பள்ளியில் சேர்த்த போது மீண்டும் புகுந்த வீடு வந்த கல்யாணியிடம் ராமன் சொன்னார், ''இதோ பாரும்மா, காலையில் எட்டு மணிக்குள் நமக்குத் தேவையான சமையலை செய்துவிடு. எட்டு மணிக்கு மேல் அப்பா அவருக்கு வேண்டியதை செய்து கொள்ளட்டும். இன்னும் இந்தக் கிழம் மரத்திலிருந்து இறங்கல. வயதாகிவிட்டது, இன்னும் எத்தனை நாள் இருக்கப் போகிறார் அட்ஜஸ்ட் பண்ணிக்க. குழந்தையை ஸ்கூலில் விட்டுவிட்டு அம்மா வீட்டுக்குப் போ. திரும்ப நாலு மணிக்கு குழந்தையோடு இங்கே வா. எனக்கு வேண்டியதை செய்து கொடு. இரவு நான் வந்து விடுவேன். ப்ளீஸ்.......\" என்றான்\nமுதியோர் இல்லத்தில் பெரியவரை கட்டாயப்படுத்தி சேர்க்கலாம்தான். காசு யார் கொடுப்பது இன்றைய முதியோர் இல்லங்களிலும் வீட்டு வாடகை மாதிரி மாதம் பத்தாயிரம் பணம் இல்லாவிட்டால் முடியாதே\nவேலைக்கார அம்மா மாலை வந்து பாத்திரம் கழுவி தனித்தனியே வைத்துவிடுவார்.\nஒரே சமையலறையில் இருவர் தனித்தனி சமையல். கல்யாணி இரவு உணவை அம்மாவீட்டிலிருந்து கொண்டு வந்து விடுவாள். ஏதோ ஒரு நாள் தெரியாத்தனமாக பெரியவர் சமையலறையில் காலை எட்டு மணிக்கு முன் புகுந்து விட்டால் வீடு ரெண்டுபடும்.\nஎத்தனை நாள் தான் அம்மாவீட்டில் எட்டு மணி நேரம், புருஷன் வீட்டில் மிச்ச நேரம் என்று கழிப்பதுகல்யாணிக்கு பிரமாதமான ஒரு ஐடியா வந்தது.\n\"இதோ பாருங்க, அக்கம் பக்கத்தில இருக்கிறவங்க, ஏன் உங்கள பகல் நேரத்தில பாக்க முடியறது இல்லன்னு கேட்கறாங்க. எத்தனை நாள்தான் உங்க அப்பாவுக்கு பயந்துகிட்டு என்னை அம்மாவீட்டுக்கு அலைய விடுவீங்க என்னாலும் முடியலைங்க. நான் இந்த வீட்டு மருமக இல்லையா என்னாலும் முடியலைங்க. நான் இந்த வீட்டு மருமக இல்லையா பேசாம கொஞ்சம் லோன் போட்டு மாடியில வீடு கட்டுங்க. என்னப் பெத்தவங்களும் உதவி செய்வாங்க. பையனும் வளர்ந்துட்டான். அவனுக்குன்னு ஒரு ரூம் வேணும். நானும் இங்கேயே இருந்துடுவேன். எங்க அம்மா அப்பாவும் பொண்ணுக்கு விடிவு காலம் வந்துச்சுன்னு சந்தோஷப் படுவாங்க.\" என்றாள்\nராமனுக்கும் அது நல்லதாகப் பட்டது. முதலில் மறுத்த பெரியவரிடம், கட்டி வாடகைக்கு விட்டால் மாதம் பத்தாயிரம் வாடகை கிடைக்கும், செலவுக்கு ஆகும் என்று சொன்னதால் சரின்���ுட்டார். ரகசியம் என்னவென்றால் பெரியவரிடம் ஒன்றும் அத்தனை பணம் கிடையாது. அவ்வப்போது ராமனிடம்தான் வாங்கிக் கொள்வார்.\nவீட்டுப் பத்திரத்தைக் காட்டி 'வங்கி' லோனும் வாங்கியாயிற்று. மாடியில் இரண்டு அறைகள், வரவேற்பறை, சமையலறை. அழகான சிறுவீடு\nபுதுமனை புகு விழாவன்று பெரியவர் திருப்பதியில்வந்தவர்கள் குடிப்பழக்கத்தைப் பற்றிக் கேட்டுவிட்டால் என்ன செய்வதுவந்தவர்கள் குடிப்பழக்கத்தைப் பற்றிக் கேட்டுவிட்டால் என்ன செய்வது முதல் நாளே போய் விட்டார். திரும்ப வந்து நான்கு நாட்களில் மகன் மாடிக்கு குடித்தனம் போனதும் பெரியவருக்கு கோபம் வந்திருக்க வேணும். வாடகையும் வராது, வீட்டுப் பத்திரமும் கை மாறிவிட்டது முதல் நாளே போய் விட்டார். திரும்ப வந்து நான்கு நாட்களில் மகன் மாடிக்கு குடித்தனம் போனதும் பெரியவருக்கு கோபம் வந்திருக்க வேணும். வாடகையும் வராது, வீட்டுப் பத்திரமும் கை மாறிவிட்டது\nவயதான காலத்தில் பெரியவர் பிள்ளை, மருமகள், பேரன் என்று சந்தோஷமாக இருக்கக்கூடாதா\nபிள்ளை ராமன்தான் அப்பாவிடம் நல்லதனமாக நாலுவார்த்தை பேசக் கூடாதா\nமருமகள் பெற்ற தகப்பனைப் போல நினைத்து மரியாதையாக நடத்தக்கூடாதா\nஇப்போதெல்லம் பேரன் அடிக்கடி சத்தம் போட்டுக் கத்துகிறான். அம்மாவிடம் வாதாடுகிறான். எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இக்குடும்பம் ஒரு முன்னுதாரணம். பல குடும்பங்களில் மாமியார் இல்லையென்றால் நல்லதாயிற்று என்று கல்யாணம் செய்துவிடுகிறார்கள்\nஒரு வாரமாக வீடு அமைதியாக இருந்தது. முக்கியமாக என் காலைத் தூக்கம் கெடவில்லை.\nஇன்று காலை ஒரு பத்து மணி இருக்கும். இரண்டு டாக்சிகள் வாசலில் வந்து நிற்கும் சப்தம் யார் வருகிறார்கள் நம் வீட்டிற்கு என்று வாசலுக்குப் போனேன். இடது பக்கமாக இறங்கிய பெரியவர் வலது பக்கம் வந்து பின் கதவைத் திறந்தார். மெதுவாக இறங்கினார் ஒரு மூதாட்டி. வயது சுமார் அறுபது இருந்தாலும் ஆரோக்யமாகத்தான் தெரிந்தார். புதுச் சேலை, கழுத்தில் கருமணிச் சரம், தலையில் பூ, நெற்றியில் பொட்டு யார் வருகிறார்கள் நம் வீட்டிற்கு என்று வாசலுக்குப் போனேன். இடது பக்கமாக இறங்கிய பெரியவர் வலது பக்கம் வந்து பின் கதவைத் திறந்தார். மெதுவாக இறங்கினார் ஒரு மூதாட்டி. வயது சுமார் அறுபது இருந்தாலும் ஆரோக்யமாகத்தான் தெரிந்தார். புதுச் சேலை, கழுத்தில் கருமணிச் சரம், தலையில் பூ, நெற்றியில் பொட்டு டிரைவர் ஒரு பெட்டியை இறக்கி கீழே வைத்தார். இன்னொரு டாக்சியில் நண்பர்கள் போலும் டிரைவர் ஒரு பெட்டியை இறக்கி கீழே வைத்தார். இன்னொரு டாக்சியில் நண்பர்கள் போலும் அப்போ நாங்க வருகிறோம் என்று விடை பெற்றுக் கொண்டனர்.\nபெரியவர் முகத்தில் புன்னகை. வீட்டு சாவி ஒருகையிலும், பெட்டி மறு கையிலும்\nதயங்கித் தயங்கி உள்ளே வந்த அந்த அம்மாள் திகைத்து நிற்கும் ராமனையும், கல்யாணியையும் பார்த்து கை குவிக்கிறார்.\nஇனிமேலாவது குடிக்காமல் இருந்தால் சரி\nஇந்த வயதில் என்ன வேண்டிக்கிடக்கிறது என்று நீங்கள் கேட்கலாம் பாவம் அவருக்கு பக்கத்தில் உட்கார்ந்து சொல்வதைக் கேட்கவாவது துணை வேண்டும் என்று தோன்றியிருக்கும் போல\nநாளைக் காலை அகர்பத்தி வாசனையோடு வெங்கடேச சுப்ரபாதம் கேட்கும் என்று நம்புகிறேன்\nLabels: உறவுகள்- குடும்பம், சமுதாயம்.\nவழக்கம்போல பூங்காவிலிருந்து திரும்பி வரும்போது இயற்கை உணவுப் பொருட்கள் விற்கும் கடைக்குள் நுழைந்தேன். அங்கே காய்கறிகளை நோட்டம்விட்டபோது அலைபேசி அடிக்கவும் அதை எடுத்துப் பேசினேன். முடித்தவுடன் அந்தக் கடையில் பகுதி நேர வேலை செய்யும் வாலிபர்,''அட நீங்க கூட Android phone எல்லாம் வெச்சிருக்கீங்களே பரவாயில்ல, என் பாட்டிகிட்ட அலைபேசியக் கொடுத்தா தள்ளிவிடறாங்க. போடா, எனக்கு இதெல்லாம் வேண்டாம், யாரு இதயெல்லாம் கத்துப்பாங்க பரவாயில்ல, என் பாட்டிகிட்ட அலைபேசியக் கொடுத்தா தள்ளிவிடறாங்க. போடா, எனக்கு இதெல்லாம் வேண்டாம், யாரு இதயெல்லாம் கத்துப்பாங்க\n ஒவ்வொருத்தருக்கு ஒன்னொன்னு பிடிக்கும் என்றேன்.\nஆமாங்க, இன்னி தேதிக்கு செல் போனும், லேப்டாப்பும் உபயோகப் படுத்தாதவங்க ரொம்ப கம்மி. அதனால எத்தனை சீக்கிரமா எல்லா விஷயங்களையும் தெரிஞ்சுக்க முடியுது என்றான்.\nஉண்மையைச் சொல்லப் போனால் இடுப்பிலே குழந்தையையும், தலையில் அன்று சமைக்க வேண்டியு உணவுப் பொருளையும் சுமந்து கொண்டு நாள்முழுதும் உழைத்த உழைப்பின் துன்பத்தையெல்லாம் மறந்து, தலயை ஆட்டி ஆட்டி, அலை பேசியில் சிரிக்க சிரிக்க எந்த உறவுடனோ பேசிச் செல்லும் ஏழை எளிய மக்களைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. இங்கே மரத்தடியில் ஒரு வயதான அனாதைத் தாய் அமர்ந்திருப��பார். கையில் அலை பேசி.பேசும் போது பொங்கி வழியும் ஆனந்தத்தைப் பார்க்க வேண்டுமே அலை பேசி நம் சமுதாயத்திற்கு மிகப் பெரிய நன்மையைதான் செய்துள்ளது. பயன் படுத்தத் தெரிந்த சந்தோஷம். அன்பு மிக்கவர்களின் குரலைக் கேட்பதில் ஆனந்தம்.\nஎன்னுடைய தோழியர் வட்டத்தைப் பார்த்தால் நிறைய பேர்,'' அட போப்பா, இந்த 'டச் போன் தலைவலியெல்லாம் நமக்கு எதுக்குன்னு நான் அந்தப் பக்கமே போவதில்லை. பேரன் பேத்திகிட்ட கேட்டா கூட சொல்லித்தரமாட்டேங்குதுங்க. தப்பா எதாச்சும் செஞ்சா திருதிருன்னு முழிக்க வேண்டி இல்ல இருக்கு கரண்ட் இல்லைன்னா 'நெட்' இல்ல கரண்ட் இல்லைன்னா 'நெட்' இல்ல இருந்தா அத்தன பேரும் 'செல்ல' சார்ஜ் பண்ண போட்டியே நடக்குது. எல்லாம் இருந்தா நேரம் இல்ல இருந்தா அத்தன பேரும் 'செல்ல' சார்ஜ் பண்ண போட்டியே நடக்குது. எல்லாம் இருந்தா நேரம் இல்ல டீ. வி. சீரியல் பார்த்தாலே பொழுது போயிடும் என்கிறார்கள்.\n எனக்குக் கூட எதுவும் தெரியாமல்தான் இருந்தது இப்போ மட்டும் என்ன ரொம்ப தெரியுமா இப்போ மட்டும் என்ன ரொம்ப தெரியுமா காலத்தின் கட்டாயம், வேற வழியில்ல பொழுதுபோக்க காலத்தின் கட்டாயம், வேற வழியில்ல பொழுதுபோக்க\nவாழ்க்கையின் திருப்பு முனையில், திகைத்து நின்ற கால கட்டத்தில் 'உனக்கு ஒரு துணை வேண்டும்' என்ற போது,''ஐயய்யோ, திரும்பவுமா'' என்றேன். அட பயப்படாதே\nஉன்னை ஒன்றும் செய்யாது. சொன்னபடி கேட்கும். உலகம் சுற்றச் செய்யும் நண்பர்களோடு மீண்டும் இணைக்கும். ஊர்வம்பு, உலக வம்புகள் உடனுக்குடன் உன்னை சிரிக்கச் செய்யும் நண்பர்களோடு மீண்டும் இணைக்கும். ஊர்வம்பு, உலக வம்புகள் உடனுக்குடன் உன்னை சிரிக்கச் செய்யும்இங்கு நகைச்சுவையும் உண்டு சோகமும் உண்டுஇங்கு நகைச்சுவையும் உண்டு சோகமும் உண்டு இலக்கிய உலகில் உன் விருப்பப்படி படிக்கலாம், பாட்டுக்கேட்கலாம், எல்லாம் அடங்கிய சிறு பெட்டியம்மா இது. உன் வாழ்வை புதிப்பிக்கும் கற்கண்டுக் கட்டி என்றதும் பயமாகதான் இருந்தது. ஆம் என் கல்லூரித் தோழிக்ளைக் கண்டு பிடித்துத் தந்துள்ளது முக நூல். எத்தனை சந்தோஷம் இலக்கிய உலகில் உன் விருப்பப்படி படிக்கலாம், பாட்டுக்கேட்கலாம், எல்லாம் அடங்கிய சிறு பெட்டியம்மா இது. உன் வாழ்வை புதிப்பிக்கும் கற்கண்டுக் கட்டி என்றதும் பயமாகதான் இருந்தது. ஆம் என் கல்லூரித் தோழிக்ளைக் கண்டு பிடித்துத் தந்துள்ளது முக நூல். எத்தனை சந்தோஷம்\nதமிழ் தட்டச்சு, ட்விட்டர், முகநூல் எல்லா அறிமுகங்களும் கிடைத்தன. இன்றைக்கும் கூட ட்விட்டர், முக நூல் எல்லாவற்றிலும் நான் 'பெயில்'தான். இருபது வருடங்களுக்கு முன்னென்றால் நன்றாக இருந்திருக்கும். இப்போது இரண்டு வரி எழுத ஆயிரம்தடவை யோசிக்க வேண்டியிருக்கிறது. அதனாலென்ன காதலும், பாடலும், இலக்கியமும், அரசியலும், சினிமாவும் கலந்து கட்டி நகைச்சுவை விருந்தளிக்கிறது ட்விட்டர். ஒரு பார்வையாளியாக சிரிக்கிறேன் ரசிக்கிறேன்.\nசமூகவலைத் தளங்கள் நிச்சயமாக தன்னம்பிக்கையை வளர்க்கிறது. பலவற்றையும் தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் உதவுகிறது. புதிய அறிமுகங்கள், புதிய நட்புகள்\nஎத்தனையோ வலைப்பதிவாளர்களின் பதிவுகள் சிந்தனையைத் தூண்டிவிடுகின்றன. பரந்து விரிந்த இந்த உலகின் பல்வேறு பரிமாணங்களைப் பார் என்கின்றன.\nஇராமாயண, மகாபாரத, புராண பழங்கதைகளைக் கேட்டு என்ன ஆகப் போகிறது கற்றுக் கொள்ளப் போவது என்ன கற்றுக் கொள்ளப் போவது என்ன நம்மால் பின்பற்றமுடியாத எந்த ஒரு அறிவுரையையும் விட்டுவிடுவது நல்லது அல்லவா\nஇந்த நிமிடம் தரும் சந்தோஷம் மட்டுமே சத்தியம், நித்தியம்\nவாழ்க்கை கடந்த காலத்தில் இல்லை இணைய தளத்தின் வலையில், பிரபஞ்ச அலைகளின் ஊடே நம்மை நாமறியாமல் இணைக்கும் அலை பேசியின் ஒலியில்.................\nதன்னைத்தானே உணர்ந்த, சுமைகளற்ற சுதந்திரப் பறவையாய்ப் பறப்பதில் ஒரு சுகம். அந்த சுகத்தின் அமைதியில், ஆனந்தத்தில், வானவெளியில், நீலவானத்தின் மடியில்,கடலலைகள் சாட்சியாக நான்..... \nLabels: அலையின் அலைகள், வாழ்க்கை\n''காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி,'' என பக்தியின் உச்சத்தில் பாடி அனைவரையும் சிவஜோதியில் கலக்கச் செய்தது திருஞானசம்பந்தரின் பாடல்.\nகாதல் காதல் காதல், காதல் போயின் சாதல் சாதல் சாதல்' என்று பாடினான் பாரதி.\nகாதல் சாதி, மத, இனங்களுக்கு அப்பாற்பட்டது. வாலிப வயதில் காதல்வருவது இயற்கை. வயதாகி திருமணம் முடித்து இரண்டு மூன்று குழந்தைகளுக்குப் பெற்றோர் ஆனபின் வருவது காதலா, காமமா\nவாசல் கேட் சத்தப்பட்டால் காலை மணி பத்து என்று கடிகாரத்தை சரி செய்து கொள்ளும் அளவுக்கு நேரம் தவறாதவள் கண்ணம்மா அன்று... அம்மா..ஆ.. என்று சத்தம் போட்டபடி வந்து நின்ற��ள்.\nஎன்னம்மா ஆயிற்று, என்று திடுக்கிட்டுப் போய் கதவைத் திறந்தோம். பாருங்கம்மா, காப்பி ஆச்சான்னு கேட்டதுக்குப் போய், பத்துப் பாத்திரம் தேய்க்கிற கழுதைக்கெல்லாம் பதில் சொல்லணுமோன்னு இந்தப் பெருமாள் கேலி செய்யறான். பத்துப் பாத்திரம் தேய்க்கிறவ குடுக்கற பணம் மட்டும் நல்லாயிருக்காமில்ல......கெட்ட வார்த்தைகளால் கொஞ்சம் அர்ச்சனை.... முணுமுணுப்பு..... கண்கசக்கல்..மூக்குசிந்தல்......\nஎங்கள் வீட்டில் பணி செய்யும் உதவியாளர் மிகவும் சுறு சுறுப்பானவர். கருப்பேயானாலும் முகத்தில் ஒரு களை அழகுகிராமத்தில் பிறந்து தினை,கம்பு, கேழ்வரகு சாப்பிட்ட வலிமையுள்ள உடற்கட்டு. ஒரு தடவை அழகு நிலையம் அழைத்துப் போய் வந்தபின், நல்ல பட்டுப் புடவை கட்டி, காதிலும், மூக்கிலும் வைரத்தைப் போட்டு விட்டால் அழகாகவே காட்சி அளிப்பார் கடவுளுக்குதான் எத்தனை ஓர வஞ்சனை கடவுளுக்குதான் எத்தனை ஓர வஞ்சனை ஏழைக்குடும்பத்தில் பிறக்க வைத்து, குடிகாரனுக்கு வாக்கப் பட வைத்து, காலை முதல் மாலை வரை சொந்தமில்லாத வீடுகளை சொந்தமானது போல் கூட்டி மெழுகி வாழ வேண்டிய கட்டாயம்.\nஒரு தடவை சொன்னால் போதும் அந்த வேலையை சரியாக செய்து விடுவார். மாடியும் கீழுமாக தோட்டத்தோடு கூடிய வீடு எங்களுடையது. எங்களுக்கு வலது, இடது கை எல்லாமே அவர்தான். திருமணமாகி வந்ததில் இருந்து பதினேழு ஆண்டுகளாக வேலை செய்கிறார். எந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்பதெல்லாம் அவருக்கு அத்துபடி. ஏதாவது காணோமென்றால் அவரைக் கேட்டால் போதும், சரியாகச் சொல்லிவிடுவார். அதாவது சமையல் தவிர மற்ற எல்லா வேலைகளும் கச்சிதமாக செய்வார். நாம் எதுவும் சொல்லவே வேண்டாம். அதற்குத் தகுந்தார் போல் சம்பளமும் அதிகம்தான். காலை பத்தரை மணிக்கு டிகிரி காப்பி. பன்னிரண்டரை மணிக்கு மதிய உணவு. ............ வீட்டில் அவரை வேலையாளாகக் கருதுவதில்லை.\nபெரியவன் பி.யூ.சி முதல் வருடம் சிலகாலம் படித்து விட்டுவிட்டான். இரண்டாவது மகன் எட்டாம் வகுப்பிலேயே வேலைக்குப் போய் விட்டான். கடைசி மகன் படித்துவருகிறான். சின்ன சொந்த வீடு. வேலை செய்யும் வீடுகளில் கொடுக்கப்பட்ட கட்டில், மெத்தை இன்ன பிற சாமான்கள். நாங்கள் கொடுத்த டீ. வி, தானே வங்கிய கேஸ் அடுப்பு. சுமார் ஆறு வீடுகளில் வேலை செய்வதால் கிட்டத்தட்ட 10000 ரூபாய் சம்பாதிக்கிறார்.\nபுருஷன் வேலனுக்கு இவள் இரண்டாவது பெண்டாட்டி. முதல் மனைவி கொஞ்சம் வசதியானவள். அவளுக்கு ஒரு பெண். பக்கத்து ஊரில் வசிக்கிறாள். வேலன் மொடாக் குடியன். வேலைக்குப் போய் சம்பாதிக்கும் பணம் அப்படியே குடிக்குப் போய் விடும். போதாக்குறைக்கு கண்ணம்மாவிடம் பணம் பிடுங்கிக் கொண்டு போய் விடுவான். கொடுக்காவிட்டால் அடிஉதைதான். இவன் அடிக்கடி முதல் மனைவியிடம் போய் ஒரு சில நாட்கள் தங்குவதும், திரும்பி வரும் போது எங்க ஜெயந்தி போல வருமா என்று பெருமையடித்துக் கொள்வதையும், மூஞ்சியப் பாரு கருப்பி என்று இவளைத் திட்டுவதையும் கேட்டு அழுகையாக வரும் கண்ணம்மாவுக்கு. அவளுக்கு இலவச இணைப்பு அவனுடைய அம்மா\nஅன்பு செலுத்தவும், அன்பைப் பெறவும் யாருமில்லாமல் தவித்தது கண்ணம்மாவின் மனம். அட, நல்ல புடவை கட்டி, தலையில் பூச்சூடி அலங்காரம் செய்து கொண்டு, ஆசையாய் ஒருநாள் ஹோட்டலுக்கு சேர்ந்து போய் பிடித்தமானதை சாப்பிட்டு, திரைப் படம் பார்த்துச் சிரித்து, இவையெல்லாம் இல்லாத வாழ்வு ஒரு வாழ்வா பிள்ளைகளோ சொன்ன பேச்சைக் கேட்பதில்லை. புருஷனும் சரியில்லை. இவ்வாறு இருந்த வாழ்க்கையில் அவள் கண்ணில் பட்ட மன்மதராஜாதான் பெருமாள்.\nபெருமாள் ஒரு டிரைவர். கன்னங்கருப்பு சிரித்தால் வெளுப்புப் பற்கள் அழகூட்டும். கையில் தங்கப் பட்டை வாட்ச் கருப்பில் மினுக்கும். ரொம்ப மென்மையாகப் பேசுவான். குடி, சிகரெட் கெட்ட பழக்கங்கள் அவனுக்குக் கிடையாது. நீலகிரியில் பிறந்தவன். பெங்களூரில் பல வேலைகளும் செய்ய வைத்து, கடைசியில் காரோட்டும் திறமையைக் கண்டறிந்த அவன் அண்ணன் அவனுக்கு லைசென்ஸ் வாங்கிக் கொடுத்தார்.\nகாரோட்டியாக அவனுடைய வாழ்வு நன்றாகவே நடந்தது. திருமணம், ஒரு பெண், ஒரு பையன் எனப் பெருகியது குடும்பம். இதற்கிடையில் விற்பனைக்கு அந்த வீடு ஒன்றை 'வங்கிக் கடன்' பெற்று வாங்கிக்\nகொண்டான். பேராசையால் இரண்டாவதாக வீடு வாங்கிய போது கடனாளியானான்.அவனுக்கு ஒரே வருத்தம் கடன் வாங்க பிரம்மா 1000 கைகளை வைக்க மறந்துவிட்டாரே என்பதுதான். அவனுடைய முகராசியும், நடிப்பும் அவன் யாரிடம் கடன் கேட்டாலும் அவனுக்குக் கிடைத்தது.\nஆனால் அவன் கேட்காமலே கிடைத்தது கண்ணம்மாவின் காதலும், கடனுக்குப் பணமும். விட்டுவிட மனம் வருமா போகவர பேசுவது, 'செல்' பேச்சில் வளர்ந்து, 'பைக்க���ல்' பூங்காவுக்குப் போவது, எஜமானுடைய கார் கிடைக்கும் போது சொந்தக் கார்போல பெங்களூர் சாலைகளில் பவனி வருவது மிக ரகசியமாகத் தொடர்ந்தது.\nபெருமாளுக்குப் பணம் தேவைப் பட்டபோது சீட்டுப் பணத்திலிருந்தும், சேமிப்பிலிருந்தும் பணம் கொடுத்து உதவிய கண்ணம்மா அவனிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி சொல்ல ஆரம்பித்தாள். அவன் மனைவியிடம் கண்ணம்மாவே தங்கள் தொடர்பைச் சொல்ல வந்தது வினை. பெரியவர்கள் புத்தி சொல்ல ஆரம்பித்தார்கள்.\nவாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுத்த பெருமாள் சிறிது சிறிதாக அவளிடமிருந்து விலக ஆரம்பிக்கவே கண்ணம்மா அவனை எஜமானிடம் காட்டிக்கொடுப்பேன் என்று பயமுறுத்த ஆரம்பித்தாள். எதையாவது சொன்னே கொலை பண்ணிடுவேன்னு மிரட்டினான் பெருமாள். காதல் போயிற்று சண்டை தொடங்கியது.\nஅன்று........அதுதான் 'அம்மா' என்று சத்தமிட்டு வந்த அன்று......சாயம் வெளுத்துப் போச்சு......\nபெருமாள் தான் செய்த தவறை சொல்லி வேலையை விட்டு நின்றுவிடுகிறேன் என்று எஜமானர் காலில் விழுந்துவிட்டுச் சென்றான். மறுநாள் பெருமாள் வேலையை விட்டுவிட்டான் என்றதும் அவன் இல்லாத வீட்டில் நானும் வேலை செய்ய மாட்டேன் என்று கண்ணம்மாவும் வேலையை விட்டாள்.\nஇருவரும் வெவ்வேறு இடத்தில் வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.\nஆனாலும் எங்களால் இவர்களுடைய 'காதல் பரிசின் 'அதிர்ச்சியிலிருந்து வெளியே வரமுடியவில்லை. அது என்ன காதல் பரிசு எங்களுக்கு அதுதாங்க இதுவரை எந்த வேலையானாலும் கவலையில்லாமல் இருந்த எங்களுக்கு ஞானோதயம் ஏற்படச் செய்து, யாரையும் நம்பாதே, பிறரைச் சார்ந்து இருக்காதே\nஎன்ற மாபெரும் தத்துவத்தை உணர்த்திய பரிசுதான்....\nபாத்திரம் தேய்க்கும் எந்திரமும் (Dishwasher) மந்திரம் போட்டதுபோல் வீடு துடைக்கும் கோலையும்\n( Magic mop) வாங்கி விட்டோம். வீட்டு வேலைகள் பத்து மணிக்குள் முடிந்து விடுகிறது.\n வீட்டு மனுஷியாய் அவளுடைய எல்லா இக்கட்டுகளுக்கும் தீர்வு சொல்லி, வங்கிக் கணக்கு ஆரம்பித்துக் கொடுத்து, ஊரே பொறாமைப் படும்படி அவளைப் பெருமைப் படுத்தி.................... தான்செய்த தவறை ஒப்புக்கொண்ட போதும் சிறிது கூட எந்த உணர்வுமின்றி......அவள் போனாள் தான்செய்த தவறை ஒப்புக்கொண்ட போதும் சிறிது கூட எந்த உணர்வுமின்றி......அவள் போனாள் எப்படி என்று ஆச்சர்யப் படுகிறது மனம் எப்படி எ���்று ஆச்சர்யப் படுகிறது மனம் காதலுக்கு கண் இல்லை என்பது உண்மைதான்\nகாதலுக்கு கண் இல்லை, வயது இல்லை உறவுகள் இல்லைபிள்ளைக்குட்டிகள், பெண்டாட்டி புருஷன் தடையில்லை\nபெருமாளோ எல்லாம் அந்தக் கண்ணம்மா தப்புதான், நான் ரொம்ப நல்லவன் என்று தன் ஆண்பிள்ளைத் தனத்தை பெருமையுடன் சொல்லி விட்டுப் போனான். எங்களிடம் வாங்கிய கடன் இரண்டு லட்சம்..........\nபெருமாளின் பெண்டாட்டி குழந்தைகளையும், கண்ணம்மாவின் மூன்று பிள்ளைகளையும் நினைத்தால்தான் பாவமாயிருக்கிறது\n(இது ஒரு உண்மைக்கதை. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)\nபள்ளிக்கூடம் என்றாலே மாணவர்களுக்கு நினைவு வருவது, 'சத்தம் போடாதீங்க அமைதி வாய்மேல விரல் வையுங்க,' என்று ஆசிரியர் அலறுவதுதான். மாணவர்கள் வாயிலோ துள்ளிக் கீழே விழத் தவிக்கும் வார்த்தைகள். எவ்வளவோ கஷ்டப்பட்டு சும்மா இருக்கிறார்கள். ஆசிரியர் முகத்தில் நட்பான ஒரு புன்னகை போதும், மீண்டும் நீர் வீழ்ச்சியாய் சளசளவென்று பேச்சு.\n''சும்மா இரு சொல் அற என்றலுமே அம்மா பொருள் ஒன்றுமறிந்திலனே\" என்கிறது கந்தரனுபூதி. மனிதனால சும்மா இருக்க முடியுமா ஒன்று ஏதாவது வேலை செய்யணும், இல்லை யார்கிட்டயாவது பேசணும், சும்மா எப்படி இருப்பதாம் ஒன்று ஏதாவது வேலை செய்யணும், இல்லை யார்கிட்டயாவது பேசணும், சும்மா எப்படி இருப்பதாம் எவ்வளவு படிச்சாலும், எழுதினாலும், பாட்டுக் கேட்டாலும், இறைவனை பிரார்த்தித்தாலும் கடைசியில் மனிதனுக்கு யாரிடமாவது பேசாமலிருந்தால் பைத்தியம்தான் பிடிக்கும்.\nசமீபத்தில் ஒரு 'ஆஸ்கார் அவார்ட்' படம், சிறந்த நடிப்புக்குக் கொடுக்கப்பட்டது. கதாநாயகி பல இடங்களிலும் தனக்குத் தானே பேசிக் கொள்கிறாள். அவளுடன் பேச யாருமில்லை. எல்லோரும் அவளை ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். மிகச்சிறப்பாக நடித்திருக்கும் 'நீல மல்லிகை' திரைப்பட கதாநாயகிக்குதான் சிறந்த நடிக்கைக்கான பரிசு.\nஎங்கள் வீட்டு ஜன்னலில் சதா புறாக்கள் தொந்தரவு. நானும் சில சமயங்களில் அவற்றுடன் பேசுவேன் எங்க வீட்டுக்காரர் சிரிப்பார்.ஒரு'நெட்' போடுங்கன்னா, கேட்க மாட்டேன் என்று சும்மா இருக்கும் உங்களைத் திட்ட முடியுமா எங்க வீட்டுக்காரர் சிரிப்பார்.ஒரு'நெட்' போடுங்கன்னா, கேட்க மாட்டேன் என்று சும்மா இருக்கும் உங்களைத் திட்ட முடியுமா அதுதான் புறாவி��ம் சொல்கிறேன் என்று சிரிப்பேன். ஆம் தனக்குத் தானே பேசிக் கொள்வது குறித்துதான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். பேச்சு\nஎல்லாக் கடமைகளும் முடிந்து, பிள்ளைகள் கூட இல்லாமல்'தனிக்குடித்தனம்' இருந்தால் கேட்கவே வேண்டாம் டெலிபோன் மணி அடித்தால் நிறையப் பேச ஆள் கிடைத்தது என்று சந்தோஷப்படும். நண்பர்களை வழியில் பார்த்தால் ஆனந்தப்படும். உறவுகள் வரும்படி அழைத்தால் உற்சாகப்படும்.\nபூங்காவில் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே நடப்பவர்களைக் கண்டு பொறாமைப்படும்\nபேசுவது என்பது மூச்சுவிடுவது போல இளமையில் வேலைகள், குழந்தை வளர்ப்பு, வீட்டு நிர்வாகம் எனக் கவலைப்பட நேரமில்லாமல் போய்விடும் இளமையில் வேலைகள், குழந்தை வளர்ப்பு, வீட்டு நிர்வாகம் எனக் கவலைப்பட நேரமில்லாமல் போய்விடும் முதுமையில் பேச ஏங்கும். உறவுகளைத் தேடும்\nயாரிடமும் பேசாமல் இருப்பவர்களுக்கு உம்மணாமூஞ்சி என்று பெயர் சிலர் வாங்க என்று ஒரு புன்னகையோடு நிறுத்திக்கொள்வார்கள். 'வாயிலிருந்து முத்து உதிர்ந்துவிடும் போல,' பேசாமல் நம்மையும் பயமுறுத்தி எழுந்து போகவைத்துவிடுவார்கள்\nஒரு சிலர் கேள்வியும் நானே பதிலும் நானே என்று திறந்த வாயை மூட மாட்டார்கள். சமீபத்தில் தெரிந்த சினேகிதியிடம் மாட்டிக் கொண்டேன். ரத்த அழுத்தம் இருக்கா சர்க்கரை, கால்வலி,தொடங்கி எல்லா நோய்களும் இருக்கிறதா எனப் பட்டியல் இட்டார் சர்க்கரை, கால்வலி,தொடங்கி எல்லா நோய்களும் இருக்கிறதா எனப் பட்டியல் இட்டார் இந்த மாதிரி ஆட்களைப் பார்த்தால் மாயமாய் மறைந்து போகலாம்னு தோணும்.\nகூட்டுக் குடும்பங்கள் இருந்த காலத்தில் வீடு எப்போதும் கலகலப்பாய் இருக்கும். தனித் தீவுகளாகிவிட்ட இன்றைய குடும்பங்களில் வீட்டுக்குள்ளேயே ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வது அரிதாகிவிட்டது.\nஎன் சகோதரர் மனைவியுடன் தங்கியிருக்கும் முதியோர் இல்லம் போயிருந்தேன். வயல் வெளிகளுக்கு\nநடுவே ஊரிலிருந்து சற்றே தள்ளி, அமைதியின் மடியில், பறவைகளின் இசைத் தாலாட்டில், தென்றல்\nகிசுகிசுக்கும் சொல்லற்ற செய்திகளின் மறைவில் குடியிருப்புகள் சவுகரியங்களின் தேவையை உணர்ந்து பக்காவாகக் கட்டப்பட்ட விடுதிகள்.\nஎல்லோராலும் கைவிடப்பட்டு, எல்லாவற்றையும் விட்டுவிட்டு - விட்டு விடுதலையாகித் தன்னந்தனியே எல்லோருடனும் வா��ும் வாழ்க்கை வேளாவேளைக்கு சாப்பாடு படிக்க ஆங்கில, தமிழ் பத்திரிகைகள், மாத இதழ்கள், நாவல்கள் அடங்கிய நூலகம்\nபல்லாங்குழியிலிருந்து விளையாட ஓர் அறை, நடை பழக மைதானம் ஆண்டவனைத் துதிக்கவோர் கோயில் சகல வசதிகளும் செய்து கொடுத்து எல்லோருக்கும் உறவாக ஒற்றை மனிதர்\nஒவ்வொருவரிடமும் ஒரு கதை. சம வயதுடையவருடன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது மன அழுத்தத்தைக் குறைக்கும். ஓ நம்மைப் போல நிறையபேர் இருக்கிறார்கள் என்று ஒரு சமாதானம். இதுதான் நமக்கு என்று ஒரு ஆறுதல் சில நாட்கள் இருந்தால் தனிமை பழகிவிடும்.\nபேச்சுத் துணைக்கு நிறைய பேர். பேச ஆளில்லையே என்று கவலைப்பட வேண்டாம். வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் வாழ்நாளைக் கழிப்பவர்களுக்கு முதியோர் இல்லங்கள் ஒரு வரப்பிரசாதம்.\nஎன்னதான் சொல்லுங்கள் கடைசியில் மனிதனுடைய வாழ்வு அவனுள் தோன்றி அவனுள் தனியே மறைந்துவிடுகிறது. தனியே பிறக்கும் மனிதன் தனித்தே வாழ்கிறான். மறைகிறான். அதுதான் உண்மை.\nமிட்டாய் கதைகள் - ஒரு விமர்சனம்\nநான் சின்னப் பெண்ணாய் இருந்த காலத்தில் கண்ணாடிப் பெட்டியில் பஞ்சு மிட்டாய் விற்பார்கள் சுவைமிக்க பஞ்சு மிட்டாய் நல்ல ரோஸ் நிறத்தில் இருக்கும். ஒன்று சாப்பிட்டால் போதும், வாயெல்லாம் ரோஜா நிறமாகும். அதைக் கண்ணாடியில் பார்ப்பதில் ஓர் ஆனந்தம்.\nபள்ளியில் படிக்கும் காலத்தில் கம்மர் கட்டு மிட்டாய், வாயில் ஒட்டிக் கொள்ளும் ஜவ்வு மிட்டாய், கையில் கடிகாரமாய் கொஞ்சநேரம் அழகு காட்டும் கலர் மிட்டாய் எனப் பலவகை மிட்டாய்களைச் சுவைத்ததுண்டு.\nபாரி& கோ வின் மிட்டாய்கள் எல்லாம் அக்காலத்தில் பிரபலமானவை. ஆரஞ்சு சுளை வடிவில் வரும் மிட்டாய், வடிவிலும், நிறத்திலும் மட்டுமே தவிர சுவை ஆரஞ்சுடையது அல்ல அது மஞ்சள் நிறத்திலும் உண்டு. சுக்கு மிட்டாய், சீரக மிட்டாய், புளிப்பு மிட்டாய், லாலிபாப் எனப் பல வகைகளிலும் மிட்டாய்கள் வருகின்றன. சாக்லேட்டிற்கும், மிட்டாய்களுக்கும் போட்டி வைத்தால் என் ஓட்டு மிட்டாய்களுக்குதான்.\nவெகு நேரம் வாயில் வைத்துச் சுவைத்து இனிப்பை அனுபவிக்க மிட்டாய்தான் சரி. எதைப்போல என்றால் திரு. சொக்கன் அவர்களின் 'மிட்டாய்க் கதைகள்' போல அது என்ன 'மிட்டாய்க் கதைகள்' அது என்ன 'மிட்டாய்க் கதைகள்'பலவிதமான மிட்டாய்களின் தனித்துவமான சுவையைப் போல் அவர் 'கலீல் கிப்ரனின்' எழுத்துக்களிலிருந்து தேர்ந்தெடுத்து, வடிவம் கொடுத்துள்ள 50 குட்டிக் கதைகள் நகைச்சுவையோடு நம் சிந்தனையைத் தூண்டுவதாகவும், ஆழ்ந்த கருத்துடையனவாகவும் அமைந்துள்ளன. ஆம் கதைகளிலும் மிட்டாய்ச் சுவை\nமுதல் பக்கமே அசத்தலாக 'பால் வெள்ளைக் காகிதம்' என்ற தலைப்பில் பாலும் காகிதமும் வெண்மை நிறத்தன. எழுத்தினால் பெருமையுடைத்து காகிதம் பாலும் காகிதமும் வெண்மை நிறத்தன. எழுத்தினால் பெருமையுடைத்து காகிதம் ஆராய்ந்து பார்க்குமிடத்து காகிதம் என்றால் என்ன, அதை எப்படித்தயாரிக்கிறார்கள், எத்தனை மரங்கள் வெட்டப்படுகின்றன, பால் எங்கிருந்து கிடைக்கிறது, முக்கியமான அடிப்படை நிறங்கள், நிறங்களில் வெண்மையின் பங்கு என விவாதம் செய்ய பல விஷயங்களை உள்ளடக்கியதாம். ஆயின் 'பால் வெள்ளைக் காகிதம்' கற்புடைத்து\nகடவுள் இருக்கிறாரா இல்லையா என்று இன்றும் ஆராய்ச்சி செய்துகொண்டு இருக்கிறோம். கடவுளைக் கண்டவரைப் பற்றிச் சொல்கிறது ஒரு கதை. தவளைகள் பாடுகின்றன, கட்டைமேல் அமர்ந்து பயணிக்கின்றன மரக்கிளைகள் பேசுகின்றன. விசிறிகள் கூட விவாதம் செய்கின்றன. உலகத்தின் மொழி உங்களுக்குத் தெரியுமா மரக்கிளைகள் பேசுகின்றன. விசிறிகள் கூட விவாதம் செய்கின்றன. உலகத்தின் மொழி உங்களுக்குத் தெரியுமா குயிலும் பாம்பும் பேசுமா தூக்கத்தில் நடக்கிறவர்கள் நம்மைச் சிரிக்க வைக்கிறார்கள்.\n'கலீல் கிப்ரன்' ஆழ்கடல். அதில் இறங்கி அருமையான முத்துக்களைத் தேர்ந்தெடுத்துள்ளார் திரு. சொக்கன் என்றால் அது மிகையாகாது. ஒரு ரோஜா மலரைப் பார்க்கிறோம். ஓ அதன் அழகு, நிறம், மணம் அனைத்தும் நம்மைக் கவர்கின்றன. என்ன நேர்த்தியான படைப்பு என வியக்கிறோம் அதுபோல தான் ஒரு எழுத்தாளனின் எழுத்துகளும். சிறந்த நடை, சிந்தனையைத் தூண்டும் கருத்துகள், மிளிரும் நகைச் சுவை. படித்து முடிக்காமல் கீழே வைப்பதில்லை என்று படிப்பவர் முடிவெடுத்தால் அது எழுத்தாளனின் வெற்றி. சிந்திக்கவும், சிரிக்கவும் தூண்டும் அருமையான மொழி பெயர்ப்புக் குறுங்கதைகள் 'மிட்டாய் கதைகள்.'\nஆசிரியர் - என். சொக்கன்\nசென்னையில் வெள்ளம் ( மழை) - சென்னையில் வெள்ளம் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது படகுகளில் மக்கள் காப்பாற்றப் படுகிறார்கள் என்��� செய்திகளைப் படித்த போது 70 களில் புயலோடு கூடிய பலத்த ம...\nமத்ர தேச அரசன் அஸ்வபதி. அவரின் மனைவி மாலவி. ஒரு பேரரசனுக்கு உரிய அத்தனை நற்குணங்களும் உடைய அஸ்வபதி ராஜனுக்கு மகப் பேறில்லை. எனவே அவன் குழந...\n அந்த புத்தகத்தைக் கொஞ்சம் பார்க்கலாமா என்று எங்கள் வீட்டு நூலகத்தைப் ...\nநவரத்திரி - சுஷிமா சேகரின் புத்தகம் பற்றிய ஒரு புகுந்துரையாடல்\nவாசலில் காலிங் பெல் தொடர்ந்து ஒலிக்கிறது...... தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்த பர்வதம்மா, 'யாரது,' என்று கொஞ்சமாகக் கதவைத் திறந...\nகூப்பிடுங்கள் \"ஓ ல லா, ஃபாஸ்ட் , டாக்சி டாக்சி.......\nசென்னைக்குப் போவதென்றாலே குஷிதான். முக்கால் மணிநேரத்தில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வான்வெளிப் பயணம் ஆகாயப் பஞ்சுப் பொதிகளைக் கொஞ்சுவத...\nவகுப்பறை: மனவளம்: வாழ்வென்பது எது வரை\nவகுப்பறை: மனவளம்: வாழ்வென்பது எது வரை : மனவளம்: வாழ்வென்பது எது வரை : மனவளம்: வாழ்வென்பது எது வரை சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்....... சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்.......\nயார் மைந்தன், யார் மகன்\nதமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டக் கடற்கரையில் உள்ள சிற்றூர் திருச்செந்தூர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்ம...\n''காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி,'' என பக்தியின் உச்சத்தில் பாடி அனைவரையும் சிவஜோதியில் கலக்கச் செய்தது திருஞானசம்பந்தரின...\nமிட்டாய் கதைகள் - ஒரு விமர்சனம்\nநான் சின்னப் பெண்ணாய் இருந்த காலத்தில் கண்ணாடிப் பெட்டியில் பஞ்சு மிட்டாய் விற்பார்கள் சுவைமிக்க பஞ்சு மிட்டாய் நல்ல ரோஸ் நிறத்தில் இருக்...\nநவரத்திரி - சுஷிமா சேகரின் புத்தகம் பற்றிய ஒரு பு...\nயார் மைந்தன், யார் மகன்\nமிட்டாய் கதைகள் - ஒரு விமர்சனம்\nஇராமாயணம் -- சுந்தர காண்டம் (1)\nஇறைவழிபாடு - திருப்பாவை (1)\nதிருவருட்பா - வள்ளலார் - தடித்தவோர்.... (1)\nஶ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை வரலாறு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilalpookkal.blogspot.com/2011/06/blog-post_303.html", "date_download": "2018-06-23T00:41:53Z", "digest": "sha1:4G4AK3PIPZAIJ6VTUDSP7UKFVVUAMUCY", "length": 8677, "nlines": 162, "source_domain": "nilalpookkal.blogspot.com", "title": "நிழல் பூக்கள்: என் அன்புப் பெற்றோருக்கு ..", "raw_content": "\nஎன் கனவுகளின் நிழல்கள் இவை. கொஞ்சம் இங்கே இளைப்பாறிப் போங்கள்..\nஎன் அன்புப் பெற்றோருக்கு ..\nஇது நான் A/L பரீட்சை முடிந்தபி��் ஆங்கில வகுப்பொன்றுக்கு சென்று ஒரு நியாயமான காரணத்துக்காக சற்றுத் தாமதமாக வந்ததற்காக என் பெற்றோர் , குறிப்பாக என் தாய் என்னிடம் “எங்கே போனாய் ” என்று கேட்ட அந்த ஒரே ஒரு கேள்வியின் வார்த்தைகளுக்காகவல்ல , அது கேட்கப்பட்ட பாணியில் நான் இதயம் உடைந்து தேம்பித் தேம்பி அழுது தீர்த்தபின் எழுதுயது.\nஎன் பெற்றோரே , - நீங்கள்\n“ நீ பெண் பிள்ளை ”\nநான் பறக்க விரும்புகிறேன் .\nசெவி சாய்த்துக் கேளுங்கள் .\nஒரு இந்திரா காந்தி போல் ,\nஒரு மேரி கியூரி போல்\nஎன் அன்புப் பெற்றோருக்கு ..\nBROKEN WINGS - ஒரு மொழிமாற்றம் - பதிப்பு 2\nBROKEN WINGS - ஒரு மொழிமாற்றம் - பதிப்பு 1\nஅனடோமிக் தெரபி - செவி வழி தொடு சிகிச்சை\nஉங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறதா, இனிப்பு சாப்பிடுங்கள். இரத்த அழுத்தம் இருக்கிறதா, இனிப்பு சாப்பிடுங்கள். இரத்த அழுத்தம் இருக்கிறதா, உப்பு சாப்பிடுங்கள் என்று சொன்னா...\nநிமிடங்களின் ஆதிக்கம் கடந்து போகும் ஒவ்வொரு நொடியும் சுமத்திவிட்டுப் போகும் பாரங்கள் .. எதிரே தெரியும் பூதாகரத்தை எதிர்கொள்ளத் துணிவின...\n--> என் நெஞ்சோரம் ஒரு நிலாத்துண்டு எரிகிறது . உன் பிஞ்சு இதழ்கள் அணைத்துக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravindranvrk.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2018-06-23T00:10:34Z", "digest": "sha1:4HU2CLITLAUIFYYVGW3QOSQHD7WUE4W5", "length": 24165, "nlines": 57, "source_domain": "ravindranvrk.blogspot.com", "title": "வாங்க, காலாற நடந்து பேசிட்டே போகலாம்...: வளரும்... ஆனா வளராது.. !", "raw_content": "வாங்க, காலாற நடந்து பேசிட்டே போகலாம்...\n என்னடா தலைப்பு மொட்டையா இருக்கேனு பார்த்தீங்களா நானும் இந்த பதிவுக்கு என்னனமோ தலைப்பு யோசிச்சு பார்த்தேன்.. எதுமே செட் ஆகல. சரி முதல்ல எதாவது தலைப்பு போட்டு எழுத ஆரம்பிப்போம்.. பொறவு பாத்துக்கலாம்னு விட்டுட்டேன்.. \"இந்தியா\" - இந்த வார்த்தைய, பதிவோட தலைப்புக்கு முன்னாடி போட்டுகோங்க.. இதுல என்னப்பா உனக்கு டவுட்டுனு நீங்க கேட்கலாம்.. சத்தியமா எனக்கு இதுல தான் டவுட்டே நானும் இந்த பதிவுக்கு என்னனமோ தலைப்பு யோசிச்சு பார்த்தேன்.. எதுமே செட் ஆகல. சரி முதல்ல எதாவது தலைப்பு போட்டு எழுத ஆரம்பிப்போம்.. பொறவு பாத்துக்கலாம்னு விட்டுட்டேன்.. \"இந்தியா\" - இந்த வார்த்தைய, பதிவோட தலைப்புக்கு முன்னாடி போட்டுகோங்க.. இதுல என்னப்பா உனக்கு டவுட்டுனு நீங்க கேட்கலாம்.. சத்தியமா எனக்கு இதுல தான் டவுட���டே நான் சின்னபுள்ளயா இருக்கும் போது (ஹ்ம்ம்..6 வருசம் ஆச்சு நான் சின்னபுள்ளயா இருக்கும் போது (ஹ்ம்ம்..6 வருசம் ஆச்சு) \"இந்தியா வளரும் நாடு\"ன்னு சொன்னங்க) \"இந்தியா வளரும் நாடு\"ன்னு சொன்னங்க இப்பவும் அதே சொல்லிட்டு இருக்காங்க இப்பவும் அதே சொல்லிட்டு இருக்காங்க செல் போன் வந்திருச்சு.. 2G ஊழல் நடந்து 3G தொடங்கிருச்சு.. ரெண்டு மூணு ராக்கெட் வேற விட்டோம், நாலு ஏவுகணை சோதனை, அப்புறம் Common Wealth Game (இதுலயும் ஊழல் நடந்துச்சாமே.. சின்ன பையன் இத பத்தி பேச கூடாதுனு எங்க அண்ணன் சொல்லிருக்காரு செல் போன் வந்திருச்சு.. 2G ஊழல் நடந்து 3G தொடங்கிருச்சு.. ரெண்டு மூணு ராக்கெட் வேற விட்டோம், நாலு ஏவுகணை சோதனை, அப்புறம் Common Wealth Game (இதுலயும் ஊழல் நடந்துச்சாமே.. சின்ன பையன் இத பத்தி பேச கூடாதுனு எங்க அண்ணன் சொல்லிருக்காரு நான் மாட்டேன்ப்பா\nசரி.. வளர்ந்த நாடுன்னு சொல்லுவதற்கு எது அளவீடுனு வழக்கம் போலவே இணையத்துல தேடினேன்(ஓம் Googleலே சரணம் ). எதிர்பார்த்தது போலவே, ஒரு நாடு வளர்ந்த நாடு/ வளரும் நாடு-ன்னு மிகத்துள்ளியமான வரையறை கிடையாது). எதிர்பார்த்தது போலவே, ஒரு நாடு வளர்ந்த நாடு/ வளரும் நாடு-ன்னு மிகத்துள்ளியமான வரையறை கிடையாது (தெரியும் மாப்ள,பண்ணவும் மாட்டானுக - உபயம் வளர்த்த நாடுகள்). இருந்த போதிலும், ஓரளவுக்கு குத்துமதிப்பா ஒரு நாடோட வளர்ச்சி - மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP Growth) , அல்லது தொழில்மயமாக்கம்(Industrialization), அல்லது மனித வளர்ச்சி சுட்டெண்(Human Development Index-கல்வி மற்றும் ஆயுள்காலமும் உட்பட) இவைகளால் அளவிடப்படுகின்றன.. இதெயெல்லாம் மீறி, வளர்ந்த நாட்டுக்கு நீங்கள் சலாம் போட தெரிஞ்சிருக்கணும்... (வரலாறு மிக முக்கியம் அமைச்சரே (தெரியும் மாப்ள,பண்ணவும் மாட்டானுக - உபயம் வளர்த்த நாடுகள்). இருந்த போதிலும், ஓரளவுக்கு குத்துமதிப்பா ஒரு நாடோட வளர்ச்சி - மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP Growth) , அல்லது தொழில்மயமாக்கம்(Industrialization), அல்லது மனித வளர்ச்சி சுட்டெண்(Human Development Index-கல்வி மற்றும் ஆயுள்காலமும் உட்பட) இவைகளால் அளவிடப்படுகின்றன.. இதெயெல்லாம் மீறி, வளர்ந்த நாட்டுக்கு நீங்கள் சலாம் போட தெரிஞ்சிருக்கணும்... (வரலாறு மிக முக்கியம் அமைச்சரே\nஅது என்ன கருமமாவே இருக்கட்டும்.. கொஞ்சம் இதை ஆழமாக ஊடுருவிப் பார்ப்பதற்கு 3 நிகழ்வுகளை உங்க முன்னாடி வைக்கிறேன்\n1. கடந்த வாரத்தில் Praba Kola என்கிற நச்சுக்கழிவுகளைத் தாங்கிய கப்பல், 'கப்பல் உடைக்கும் பணி' என்பதான போர்வையில் மிகக்கள்ளத்தனமாக குஜராத் துறைமுகத்திற்கு இந்திய அதிகாரிகளால் உள்ளே அனுமதிக்கப்பட்டது. இந்தக் கப்பல் தான் 2006ல், Ivory Coast என்கிற இடத்தில் நச்சுக்கழிவுகளைக் கொட்டி 16 பேர் மர்மமான முறையில் இறக்கக் காரணமாய் இருந்தது. இது தொடர்பான வழக்கு இன்றும் முடிக்கப்படவே இல்லை (இது போன்ற கப்பல்கள் பெரும்பாலும் ஐரோப்பிய கம்பெனிகளுக்குச் சொந்தமானவை. பனாமா நாடுகளுக்கு விற்கப்பட்டு, பெயர் மட்டும் மாற்றம் செய்து, பின் கழிவுகளை எதாவது ஒரு வளரும் நாடுகளில் கொட்ட ஆயத்தப்படுத்தப்படுகின்றன.) சமூக ஆர்வலர்களின் கவனதிற்குவந்து, பின்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.\n2. Endosulfan என்கிற பூச்சிக்கொல்லி மருந்து- மிக உயரிய அளவில் நச்சுத்தன்மை கொண்டதாலும், உயிரியல் அமைப்புக்கே அழிவை ஏற்படுத்தக்கூடிய வல்லமை வாய்ந்ததாலும் வளர்ந்த உலக நாடுகள் இதை முற்றிலுமாக தடை செய்துவிட்டன. கிட்டத்தட்ட 80 நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்து இன்னும் இந்தியாவில் தடை செய்யப்படவில்லை கிட்டத்தட்ட 80 நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்து இன்னும் இந்தியாவில் தடை செய்யப்படவில்லை இதுபற்றி பத்திரிக்கைகளில் மூன்று நாட்களுக்கு வந்த செய்திகள், பிறகு என்ன ஆனது என்றே தெரியவில்லை. பல சமயங்களில் அரசின் வாய்ப்பூட்டை திறக்கின்ற சாவிகள் கூட மௌனித்துப்போகின்றன\n3. கொஞ்ச வருடங்களுக்கு முன்பு Pepsi, Coca Cola குளிர்பானங்களில் கலந்திருந்த நச்சுத்தன்மையின் அளவு குறித்து பெரிய அளவில் பேசப்பட்டதும், போராட்டங்கள் நடத்தப்பட்டதும், பின்பு அனைத்தும் நீர்த்துப்போய் இந்திரா நூரி Pepsi -ன் தலைவராக ஆனா பிறகு, பத்திரிக்கைகள் கொண்டாடிய விதம் வருத்ததிற்குரியதே\nஇது எல்லாமே வளரும் நாடுகளில் வரிசையில் முன்னணியில் இருக்கின்ற இந்தியாவில் தான் நடக்கிறன. என்னைப் பொறுத்தவரையில் இந்தியா வளர்த்த நாடக ஆவது வெறும் பகற்கனவே என்னைப் பொறுத்தவரையில் இந்தியா வளர்த்த நாடக ஆவது வெறும் பகற்கனவே ஊழலை ஒழிச்சா நாடு வளந்திரும் ஊழலை ஒழிச்சா நாடு வளந்திரும் அரசியல்வாதி ஒழுங்கா இருந்தா நாடு வளந்திரும் அரசியல்வாதி ஒழுங்கா இருந்தா நாடு வளந்திரும் லஞ்சம் இல்லேன்னா நாடு வளந்திரும் லஞ்சம் இல்லேன்னா நாடு வளந��திரும் அதிகாரிகள் சரியா வேலை செஞ்சா நாடு வளந்திரும் அதிகாரிகள் சரியா வேலை செஞ்சா நாடு வளந்திரும் என்னங்கடா கலர் கலரா ரீல் விடுறீங்க என்னங்கடா கலர் கலரா ரீல் விடுறீங்க சரி, எல்லாம் சொல்ற ரைட்டு சரி, எல்லாம் சொல்ற ரைட்டு அப்போ நாட்டோட பிரஜையா இருக்க நாம சரியாய் இருக்கமா என்ன\n டிக்கெட் waiting list ல இருந்தாலும் TTRர அட்ஜஸ்ட் பண்ணி உட்கார இடம் வாங்கிக்கலாம்னு போற ஆளு தானே நாம வேலை சீக்கிரமா நடக்க 'பார்த்து பண்ணிக்கலாம் சார்'னு சொல்ற ஆட்கள் தானே நாம.. வேலை சீக்கிரமா நடக்க 'பார்த்து பண்ணிக்கலாம் சார்'னு சொல்ற ஆட்கள் தானே நாம.. \"இதுகொஞ்சம் சிக்கலான மேட்டர், கொஞ்சம் செலவு புடிக்கும்ங்களே \"இதுகொஞ்சம் சிக்கலான மேட்டர், கொஞ்சம் செலவு புடிக்கும்ங்களே\"னு பிட்ட போடுற ஆட்கள் நம்ம கிட்ட இல்லையா\"னு பிட்ட போடுற ஆட்கள் நம்ம கிட்ட இல்லையா தப்புன்னு தெரிஞ்சாலும், அடிப்படை விலைவாசி ஏறிப்போனாலும், ஏதோ அவங்கள மட்டும் பாதிக்காத மாதிரி கரை வெட்டி கட்டிக்கிட்டு கட்சிக்காக அலையுற லோக்கல் கவுன்சிலர் நம்ம கூட புழங்குற ஆள் இல்லையா தப்புன்னு தெரிஞ்சாலும், அடிப்படை விலைவாசி ஏறிப்போனாலும், ஏதோ அவங்கள மட்டும் பாதிக்காத மாதிரி கரை வெட்டி கட்டிக்கிட்டு கட்சிக்காக அலையுற லோக்கல் கவுன்சிலர் நம்ம கூட புழங்குற ஆள் இல்லையா நம்ம சுத்தி இருக்க உறவு முறைகளில் யாராவது ஒருவர் கூட இந்த முகமாக பார்க்க முடியலன்னு சொல்லுங்க பார்ப்போம் நம்ம சுத்தி இருக்க உறவு முறைகளில் யாராவது ஒருவர் கூட இந்த முகமாக பார்க்க முடியலன்னு சொல்லுங்க பார்ப்போம் அம்மா டீச்சரா இருக்கலாம், அப்பா ஒரு அரசு அதிகாரியா இருக்கலாம், சித்தப்பா, மாமன், மச்சான், பங்காளினு ஏதாவது ஒரு வகையில் நாட்டோட தினச் சக்கரங்களை நகர்த்துகிற கடைக்கோடி அச்சாணியா இருக்குற நாம ஒழுங்கா நம்ம கடமைய செஞ்சா, இப்போ குறைசொல்லுற அத்தனை பிரச்சனைகளையும் ஊதித் தள்ளிரலாமே அம்மா டீச்சரா இருக்கலாம், அப்பா ஒரு அரசு அதிகாரியா இருக்கலாம், சித்தப்பா, மாமன், மச்சான், பங்காளினு ஏதாவது ஒரு வகையில் நாட்டோட தினச் சக்கரங்களை நகர்த்துகிற கடைக்கோடி அச்சாணியா இருக்குற நாம ஒழுங்கா நம்ம கடமைய செஞ்சா, இப்போ குறைசொல்லுற அத்தனை பிரச்சனைகளையும் ஊதித் தள்ளிரலாமே அழுகிய குட்டையா இருக்க கூட்டத்துக்குள���ள இருந்து நல்ல தலைவனா வர போறாரு அழுகிய குட்டையா இருக்க கூட்டத்துக்குள்ள இருந்து நல்ல தலைவனா வர போறாரு\nநாடு சுதந்திரம் அடைஞ்சு 60 வருசத்திற்கு மேல ஆகுது. இதுநாள் வரைக்கும் 'முறைப்படுத்தப்பட்ட ரேஷன் விநியோகம்' நம்மாள கொண்டு வர முடிஞ்சுதா இதுநாள் வரைக்கும் 'முறைப்படுத்தப்பட்ட ரேஷன் விநியோகம்' நம்மாள கொண்டு வர முடிஞ்சுதா உங்களுக்குத் தெரிய கடைக்கோடி கிராமங்களுக்கு மருத்துவ வசதியும், கல்வி வசதியும், பாதுக்காப்பான குடிநீர், கழிப்பிட வசதி கிடையாது உங்களுக்குத் தெரிய கடைக்கோடி கிராமங்களுக்கு மருத்துவ வசதியும், கல்வி வசதியும், பாதுக்காப்பான குடிநீர், கழிப்பிட வசதி கிடையாது (லாஸ்டா சொன்ன ரெண்டும் டவுன்ல கூடத்தான் இல்ல (லாஸ்டா சொன்ன ரெண்டும் டவுன்ல கூடத்தான் இல்ல) அட இவ்வளவு ஏன், சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு நம்மாள் இன்னும் பென்சன ஒழுங்கா குடுக்க முடியல) அட இவ்வளவு ஏன், சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு நம்மாள் இன்னும் பென்சன ஒழுங்கா குடுக்க முடியல இந்தியா வளர்கிறது இந்தியா வளர்கிறதுனு யாருக்கு கூப்பாடு போடுறாங்கனு தெரியல இந்தியா வளர்கிறது இந்தியா வளர்கிறதுனு யாருக்கு கூப்பாடு போடுறாங்கனு தெரியல சமீபத்தில் உச்சநீதி மன்றமே \"இரு வேறு இந்தியா இருப்பதை அனுமதிக்க முடியாது சமீபத்தில் உச்சநீதி மன்றமே \"இரு வேறு இந்தியா இருப்பதை அனுமதிக்க முடியாது\" என்று சொல்லி இருக்கிறது\" என்று சொல்லி இருக்கிறது (ஒரு பக்கம் அசாத்திய வளர்ச்சி, மறுபக்கம் வறுமை (ஒரு பக்கம் அசாத்திய வளர்ச்சி, மறுபக்கம் வறுமை\n\"வளரும் நாடுன்னாவே ரொம்ப கீழ் தனமா இருக்கும். மாடா இருந்தாலும் சரி, மனுசனா இருந்தாலும் சரி, உயிர்களுக்கு மதிப்பில்லை லஞ்சமும் ஊழலும் மலிஞ்சு கெடக்கும். தொறந்த வீட்டுக்குள்ள யாரு வேணும்னாலும் உள்ள வரலாம், எதுவேணும்னாலும் விக்கலாம், எது வேணும்னாலும் செய்யலாம் லஞ்சமும் ஊழலும் மலிஞ்சு கெடக்கும். தொறந்த வீட்டுக்குள்ள யாரு வேணும்னாலும் உள்ள வரலாம், எதுவேணும்னாலும் விக்கலாம், எது வேணும்னாலும் செய்யலாம் நீ ஏதும் கேட்கக்கூடாது ஏன்னா நான் வளர்ந்த நாடு\" என்கின்ற மனோபாவத்தில் கீழ் நோக்கி ஒரு ஆய்வுக்கூடமாக அல்லவா பார்க்கின்றன வளர்ந்த நாடுகள்\nதற்போது உலகில் வேறு எந்த நாட்டின் அளவிற்கும் இல்லாத 50% இளைஞர்களை மட்டுமே கொண்ட நாடு இந்தியா வளர்ந்த நாடாய் ஆவதற்கும், வல்லரசாய் ஆவதற்கும் மிகத்தகுதியானது வளர்ந்த நாடாய் ஆவதற்கும், வல்லரசாய் ஆவதற்கும் மிகத்தகுதியானது ஆனா, வெள்ளைக்காரனுக்கு ஆமாஞ்சாமி போட்ட நம்மாள, திமிரோட எழுந்து நிக்குற வலிமையை நம்மை சுத்தி இருக்க சமுதாயதிற்கு - நாம குடுக்கவும் மறந்துட்டோம், எடுத்துக்கவும் மறந்துட்டோம்\nஒரு நல்ல குடிமகன் வளர்வதற்கு குடும்பமும் கல்விக்கூடங்களும் தான் மிக முக்கிய காரணிகள் \"நீ நல்லா படிச்சு, கைநிறையா சம்பாதிச்சு பெரிய ஆளா வரணும்டா\"னு குடும்பத்திலயும், \"இந்த Course படி, US செட்டில் ஆயிரலாம் \"நீ நல்லா படிச்சு, கைநிறையா சம்பாதிச்சு பெரிய ஆளா வரணும்டா\"னு குடும்பத்திலயும், \"இந்த Course படி, US செட்டில் ஆயிரலாம்\"னு காலேஜ்ல சொல்லி தாராங்க\"னு காலேஜ்ல சொல்லி தாராங்க \"உனக்கெதுக்குடா இந்த வேல.. போய் பொழப்ப பாக்குறத விட்டுட்டு..\"னு சொல்லி சொல்லியே எதிர்கால ஆலமரங்களை போன்சாய் மரங்களாக நம்ம வீட்டு அலங்கார அடுக்குகளில் வளர்க்கிறோம் \"உனக்கெதுக்குடா இந்த வேல.. போய் பொழப்ப பாக்குறத விட்டுட்டு..\"னு சொல்லி சொல்லியே எதிர்கால ஆலமரங்களை போன்சாய் மரங்களாக நம்ம வீட்டு அலங்கார அடுக்குகளில் வளர்க்கிறோம் அப்போ நாடு இன்னும் வளரும் நாடவே இருக்க வேண்டியது தான் உன்னோட கடமையா ஒழுங்கா செஞ்சவே நாடும், நம்ம சுத்தி இருக்க சமுதாயமும் நல்லா இருக்கும்னு சொல்லித்தர தயங்குகிறோம் உன்னோட கடமையா ஒழுங்கா செஞ்சவே நாடும், நம்ம சுத்தி இருக்க சமுதாயமும் நல்லா இருக்கும்னு சொல்லித்தர தயங்குகிறோம் வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு நம்மக்கான கடமையின் விதையை மனசுல விதைக்க மறந்து (மறுத்து) போகிறோம்.\n\"இது என் மக்களுக்கு எதிரானது, பாதுகாப்பற்றது உன் பொருளை தூக்கிட்டு ஓடிரு உன் பொருளை தூக்கிட்டு ஓடிரு\"னு என்றைக்கு ஒருமித்த குரல் தவறானவர்களுக்கு எதிராகக் கேட்கிறதோ அன்றைய தினத்தில் இருந்து இந்தியா உண்மையிலேயே கட்டமைக்கப்படுகிறது என்பதை உறுதி செய்து கொள்ளலாம்\"னு என்றைக்கு ஒருமித்த குரல் தவறானவர்களுக்கு எதிராகக் கேட்கிறதோ அன்றைய தினத்தில் இருந்து இந்தியா உண்மையிலேயே கட்டமைக்கப்படுகிறது என்பதை உறுதி செய்து கொள்ளலாம் தேவை நம் எண்ணத்திலும் செயலிலும் மாற்றம் தேவை நம் எண்ணத்திலும் செயலிலும் மாற்றம்\n“தட்டிக்கொடுக்கவும், தட்டிக்கேட்கவும் வார்த்தைகள் என்னவோ தயாராகத்தானிருக்கின்றன\nபாவம் நீங்கள் தான் பேசத் தயாரில்லை\nநண்பா , தங்களின் இந்த பதிவு மிக நன்றாக இருக்கிறது , தங்களின் இந்த தொடக்கத்திற்கு நன்றிகள் பல ,\nஇங்கு நாம் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய , அதே சமயம் உள்ளார்ந்து சிந்தித்து செயல் படவேண்டிய விஷயங்கள் மற்றும்\nஅதை திறன் படசெய்ய அனைத்து தர பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து ஒரே கருத்தை ஏற்று கொள்வதின் முலமாக தங்களின் கடமைகளை உணர்ந்து நேர்மையான முறையில் செயல் பட்டாலே இந்த நிலமை மாறுவதில் ஐயம் ஒன்றும் இல்லை , ஆனால் இதை நாம் கடக்க வேண்டும் என்றால் பல ஏணிப்படிகள் உள்ளது ,\nஇது வந்து எதோ ஒரு நாளிலோ அல்லது இந்த பதிவில் நாம் கருத்தை பதிவு செய்வதின் மூலமாகவோ நம் இந்தியாவில் உள்ள மக்களை திருத்த முடியாது , இதற்கான சரியான வழியை அணைத்து தரப்பட்ட மக்கள் மற்றும் ஊடகங்கள் மூலமாக, சரியான கருத்தை மக்களிடம் கொண்டுசெல்வதின் மூலமாக நல்லதொரு முனேற்றத்தை காண முடியும் என்பதில் நான் உறுதியாக நம்புகிறேன் ....\nஇந்த பதிவில் என்னை பாதித்த மிக முக்கியமான வரிகள்\nவளர்ந்த நாடாக மாற்றுவதற்கு நம்மக்கான கடமையின் விதையை மனசுல விதைக்க மறந்து (மறுத்து) போகிறோம்.\nமிகவும் சரியான கருத்து அதே சமயம் அணைத்து மக்களும் தலை குனிந்து வெட்கப்பட வேண்டிய விஷயம் .\nசமுக ஆர்வலர்கள்,பத்திரிகை நண்பர்கள் , மனித உரிமை இயக்கங்கள் , அணைத்து மக்கள் நற்பணி இயக்கங்கள் , பொதுவுடைமை சிந்தனையாளர்கள், மக்கள் நலன் உள்ள நேர்மையான மருத்துவர்கள் & வழக்கரினர்கள்,அரசு அதிகாரிகள்,அறிவியல் விந்நியானிகள்,அரசு சாரா அணைத்து மக்கள் நல கழகங்கள் மற்றும் இயக்கங்கள் இவர்களின் உதவியின் மூலமாக நாம் நம் ஆக்கபுர்வமான செயல்கள் மற்றும் நாட்டின் அனைத்து தரப்பட்ட வளர்ச்சியை செம்மையகவும் , சிறப்பாகவும் செயல் படுத்த முடியும் அதற்கு மிகப் பெரிய சக்தியாக அணைத்து தொழில் நுட்ப ஊடகங்கள் உதவும் என்பதில் நான் மிகவும் நம்புகிறேன் . இந்த அறவியல் மயமான / நவீன உலகத்திற்கு நாம் நம் கருத்துகளை ஊடகத்தின் மூலமாக தான் தெரியப்படுத்தவேண்டும் அந்த அளவிற்கு ஊடகத்திற்கு சக்தி உள்ளது என்பதை நாம் மறந்து விட கூடாது ....நிச்சயம் ஒரு நல்ல வளர்ந்த இந்���ியாவை காண முடியும் .\nசெய்திகள் வாசிப்பது - தீக்கோழிகளுக்கு மட்டும் \nChannel 4 வெளியிட்ட இலங்கை போர் குற்ற வீடியோ ஆதாரம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=104867", "date_download": "2018-06-23T00:44:57Z", "digest": "sha1:EMQDEEJ3WE642EOVEBGG744T7AYILS73", "length": 12070, "nlines": 83, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபாஜக - ஓ.பன்னீர்செல்வம் உறவு; சிஆர்பிஎப் பாதுகாப்பு ஏன்? - Tamils Now", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து; கவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றி - இந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் மத்திய வங்கி அறிவிப்பு - கர்நாடகம் தவிர்த்து 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு - வ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம் 9 பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் - சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்\nபாஜக – ஓ.பன்னீர்செல்வம் உறவு; சிஆர்பிஎப் பாதுகாப்பு ஏன்\nமத்திய அரசு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சிஆர்பிஎப் (‘ஒய்’ பிரிவு) பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.\nஎந்த அரசு பதவியும் வகிக்காதவர்,பெரிய கட்சியில் கூட இல்லாதவர்.ஒரு சாதாரண அரசியல்வாதி.இன்னும் சொல்லப்போனால் தன்னை முதலமைச்சராக்கிய அதிமுக கட்சியின் இரட்டை இலை சின்னத்தை முடக்கியவர்.அவருக்கு ஏன் சிஆர்பிஎப் (‘ஒய்’ பிரிவு) பாதுகாப்பு அப்படி என்ன அவர் உயிருக்கு பாதுகாப்பற்ற தன்மை அல்லது நெருக்கடி வந்தது.சாதாரண மிரட்டல் போன்காலுக்கெல்லாம் சிஆர்பிஎப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டால் மக்கள் வரி பணம் என்னாவது என்ற கேள்வியை பாஜக அரசை நோக்கி சமூக ஆர்வலர்கள் கேட்கிறார்கள்\nஓ.பன்னீர்செல்வம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனது அணி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அவருக்கு மாநில போலீஸார்தான் தற்போது பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக டிஜிபிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.\nதனக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டு கடந்த மார்ச் 21-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தை ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.பி.க்கள், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து அளித்தனர்.\nதமிழக அரசு உரிய பாதுகாப்பை வழங்கவில்லை என்றும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிரட்டல்கள் வருகிறது என்றும் ராஜ்நாத்சிங்கிடம் எம்.பி.க்கள் தெரிவித்தனர்.\nஅதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்துக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\n‘ஒய்’ பிரிவு பாதுகாப்பில் இருப்பவர்களுக்கு சிஆர்பிஎப் (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) வீரர்கள் 11 பேர் எப்போதும் உடனிருப்பார்கள். இவர்களுக்கு துப்பாக்கியும் வழங்கப்பட்டு இருக்கும். ‘இசட்’ பிரிவு பாதுகாப்பில் இருப்பவர்களுக்கு கமாண்டோ படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர் பாதுகாப்பு கேட்ட உடனே மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிஆர்பிஎப் (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) அனுப்புகிறார் என்றால் பன்னீர் செல்வத்துக்கும் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும் உள்ள உறவு வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.பாஜக தமிழ் நாட்டில் பன்னீர் செல்வத்தின் மூலமாக மறைமுக ஆட்சி செய்ய நினைக்கிறது.வெறும் 12 எம்எல்எ வை வைத்துக்கொண்டு இப்படி ஆட்டம் போடும்,தமிழ்நாட்டை காட்டிக்கொடுக்கும் பன்னீர்செல்வம் ஆட்சிக்கு வந்தால் பாஜக காரர்களுக்கு நாட்டை அடகு வைத்து விடுவார் என்று அதிமுக வின் சில உண்மை தொண்டர்கள் கூறுகிறார்கள்\nஓ.பன்னீர்செல்வம் சிஆர்பிஎப் மத்திய அரசு 2017-04-03\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமத்திய அரசு கட்டுப்பாட்டில் திருப்பதி கோயிலைகொண்டு வர முயற்சி;தொல்லியல் துறைமூலம் நெருக்கடி\nகாவிரி மேலாண்மை வாரியம்:மேலும் 2 வார கால அவகாசம் கோரி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு\nகாவிரி மேலாண்மை வாரியம்; சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மீண்டும் 3 மாத காலம் அவகாசம் கேட்கும்\nஇன்றுடன் முடிகிறது உச்சநீதிமன்ற கெடு ஏமாந்தது தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசு\nதமிழகத்தின் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை – தம்பிதுரை குற்றசாட்டு\nகாவிரி பிரச்சனையில் பாஜக அரசின் சூழ்ச்சிவலையில் தமிழக அரசு சிக்கிவிடக்கூடாது: திருமாவளவன்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n முஷரப் கூறியது சரியானதே: காங்.மூத்த தலைவர் சைபுதின் சோஸ்.\nகர்நாடகம் தவிர்த்து 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு\nசென்னை-சேலம் பசுமை சாலை;மாற்று வழியில் அமைக்க வேண்டும்; ஸ்டாலின்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் மத்திய வங்கி அறிவிப்பு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 1000 மெட்ரிக் டன் கந்தக அமிலம் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=112688", "date_download": "2018-06-23T00:47:29Z", "digest": "sha1:I3RL3KELWZEF53SYI5DESDXU2NND3XM3", "length": 10009, "nlines": 79, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசோலார் பேனல் ஊழல்; ‘பிளாக்மெயில்’செய்தவரின் பெயரை விரைவில் வெளியிடுவேன்: உம்மன் சாண்டி - Tamils Now", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து; கவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றி - இந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் மத்திய வங்கி அறிவிப்பு - கர்நாடகம் தவிர்த்து 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு - வ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம் 9 பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் - சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்\nசோலார் பேனல் ஊழல்; ‘பிளாக்மெயில்’செய்தவரின் பெயரை விரைவில் வெளியிடுவேன்: உம்மன் சாண்டி\nகேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் போது, சோலார் பேனல் பொருத்தும் நிறுவனத்தை சரிதா நாயரும் அவருடைய நண்பர் பிஜு ராதாகிருஷ்ணனும் தொடங்கினர். இதில் பலரிடம் கோடிக்கணக்கில் ரூபாய் வாங்கி அவர்கள் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, எம்.பி., எம்எல்ஏ.க்கள் மீதும் புகார் எழுந்தது.\nஇதுதொடர்பாக நீதிபதி ஜி.சிவராஜன் தலைமையில் அப்போதைய முதல்வர் உம்மன் சாண்டியே விசாரணை கமிஷன் அமைத்தார். அந்த கமிஷன் சமர்ப்பித்த 1,073 பக்க அறிக்கையை முதல்வர் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில், உம்மன் சாண்டி உட்பட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவனந்தபுரத்தில் உம்மன் சாண்டி நேற்று கூறியதாவது:\nவிசாரணை கமிஷன் அறிக்கை பாரபட்சமானது. சிறையில் இருந்து சரிதா நாயர் எழுதியதாகக் கூறப்படும் 21 பக்க கடிதத்தின் நம்பகத்தன்மையை விசாரண�� கமிஷன் சரியாக ஆராயவில்லை. 21 பக்க கடிதம் எப்படி அறிக்கையில் 25 பக்க கடிதமானது\nசோலார் பேனல் நிறுவனம் இடதுசாரி தலைமையிலான முந்தைய ஆட்சியின் போதே தொடங்கப்பட்டுவிட்டது. இந்த விஷயத்தில் கமிஷன் அமைதி காத்துள்ளது. கமிஷன் முன் ஆஜரான ஒரு சாட்சி, சரிதா எழுதிய கடிதத்தில் என் பெயர் இல்லை என்று கூறியுள்ளார். அப்படி இருக்கும் போது அறிக்கையில் என் பெயர் இருப்பதாக கூறுவது எப்படி\nமேலும், 4 பாகங்கள் கொண்ட அறிக்கையில் ஒரு பகுதியில் கமிஷன் தலைவர் சிவராஜன் கையெழுத்திடவில்லை. இதற்கு இடதுசாரி அரசு பதில் அளிக்க வேண்டும். இந்த ஊழல் விவகாரத்தில் என்னை பிளாக்மெயில் செய்தவரின் பெயரை விரைவில் வெளியிடுவேன். அதுவரை காத்திருங்கள். இவ்வாறு உம்மன் சாண்டி கூறினார்.இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nஉம்மன்சாண்டி கேரளா காங்கிரஸ் சரிதா நாயர் சோலார் பேணல் மோசடி 2017-11-12\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபுதிய அணை கட்டும் நிலைப்பாட்டுக்கு தமிழகம் மாற வேண்டுமாம்: உம்மன் சாண்டி பேச்சு\n91 தொகுதிகளில் வெற்றி கேரளாவில் இடதுசாரி கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது\nகேரளா சட்டசபை தேர்தல் 83 தொகுதிகளுக்கு காங்.வேட்பாளர் பட்டியல் வெளியீடு: புதுப்பள்ளியில் உம்மன்சாண்டி போட்டி\nகேரள முதல்வர் உம்மன்சாண்டி மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஉம்மன் சாண்டிக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்தேன்: சரிதா நாயர் பரபரப்பு வாக்குமூலம்\nமோடியுடன் உம்மன் சாண்டி சந்திப்பு: முல்லைப்பெரியாறு விவகாரம் குறித்து முறையீடு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n முஷரப் கூறியது சரியானதே: காங்.மூத்த தலைவர் சைபுதின் சோஸ்.\nகர்நாடகம் தவிர்த்து 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு\nசென்னை-சேலம் பசுமை சாலை;மாற்று வழியில் அமைக்க வேண்டும்; ஸ்டாலின்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் மத்திய வங்கி அறிவிப்பு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 1000 மெட்ரிக் டன் கந்தக அமிலம் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?cat=57&paged=358", "date_download": "2018-06-23T00:39:22Z", "digest": "sha1:ODWQMQV6ROYHNCRTQIH4KDEWEF2QNUW5", "length": 13975, "nlines": 98, "source_domain": "thesamnet.co.uk", "title": "கட்டுரைகள் — தேசம்", "raw_content": "\nயாருமே இல்லாத கிளிநொச்சியைத் தான் ராணுவம் பிடித்துள்ளது.- புலிகள் கருத்து\nயாருமே வசிக்காத நகரமான கிளிநொச்சியைப் பிடித்து விட்டதாக ராணுவம் கூறுகிறது. அங்கிருந்த மக்கள் … Read more….\nவிடுதலைப் புலிகள் அமைப்புடன் இலங்கை அரசு பேச வேண்டும் – அமெரிக்கா யோசனை\nஇலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்தும், அவர்களது கோரிக்கை தொடர்பாகவும் விடுதலைப் புலிகள் அமைப்புடன் … Read more….\nமுல்லை நோக்கி முன்னேறும் படைக்கு உதவியாக நேற்று 4 தடவைகள் கடும் விமானத் தாக்குதல்\nமுல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தினருக்கு உதவியாக விமானப் படையினர் நேற்று நான்கு தடவைகள் … Read more….\nவன்னிக்கள முனையில் இடம்பெற்ற மோசமான சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ- விசாரணை நடத்தப்படுமென அரசதரப்பில் தெரிவிப்பு\nவன்னிக்கள முனையில் இடம்பெற்ற மிக மோசமான சம்பவமொன்று தொடர்பாக வெளியான வீடியோ குறித்து … Read more….\nபோர்க்களம் தான் மாறியிருக்கிறது, போர் தொடரும் – தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள்\nகிளி நொச்சி வீழ்ந்து விட்டதால் ஈழப் போர் முடிவடைந்து விடாது. விடுதலைப் புலிகள் … Read more….\nஹமாஸ் அமைப்பினர் நடத்தி வரும் தாக்குதல்கள் பயங்கரவாத செயல் – ஜார்ஜ் புஷ்\nஇஸ்ரேல் மீது தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்தி வரும் தாக்குதல்கள் பயங்கரவாத செயல் … Read more….\nஇலங்கையர் இருவருக்கு சவூதியில் மரணதண்டனை\nஇலங் கையைச் சேர்ந்த இருவருக்கு சவூதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ரியாத்திலுள்ள வங்கி … Read more….\nஇலங்கைத் தமிழர் படுகொலையை கண்டித்து சென்னை வரும் இந்திய பிரதமருக்கு கறுப்புக்கொடி\nஇலங்கையில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க இந்திய மத்திய அரசு எந்தவித … Read more….\nகிலி’ வீழலாம். ஆனால் புலி வீழ மாட்டார்கள் – கவிஞர் வைரமுத்து\nஇன்றைக்கு கிளிநொச்சி வீழ்ந்துவிட்டது என்ற செய்தி வருகிறது. நெஞ்சில் இடி விழுகிறது. ஒரு … Read more….\nவரலாற்றில் முதற் தடவையாக பங்களாதேஷ் பாராளுமன்றத்திற்கு 64 பெண்கள் தெரிவு\nபங்களாதேஷ் வரலாற்றில் முதற் தடவையாக 64 பெண் உறுப்பினர்களைக் கொண்ட ஒன்பதாவது பாராளுமன்றம் … Read more….\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் ��திக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3587) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32705) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13457) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (458) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேச���் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21336&cat=3", "date_download": "2018-06-23T00:35:54Z", "digest": "sha1:GHB5CYOUQRXTCSKVVAMY3TQPDM365S26", "length": 8252, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "திருச்சுழி அருகே சலுக்குவார்பட்டியில் காளியம்மன் கோயில் விழா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக அர்த்தங்கள்\nதிருச்சுழி அருகே சலுக்குவார்பட்டியில் காளியம்மன் கோயில் விழா\nதிருச்சுழி: திருச்சுழி அருகே உள்ள சலுக்குவார்பட்டி கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது. திருச்சுழி அருகே உள்ள சலுக்குவார்பட்டி கிராமத்தில் கடந்த ஜூன் 5ம் தேதி கொடியேற்றத்துடன் காளியம்மன் கோயில் திருவிழா துவங்கியது. அன்றைய தினத்திலிருந்து தினந்தோறும் காளியம்மனுக்கு காலையிலும், மாலையிலும் சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்று வந்தன. ஜூன் 6ம் தேதி விநாயகர் கோயிலுக்கும், அதற்கு மறுநாள் பெருமாள் கோயிலுக்கும் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். மேலும் நேற்று முன்தினம் ராமேஸ்வரம், இருக்கன்குடி, திருச்செந்தூர் மற்றும் கிராமத்தின் அருகே உள்ள காட்டாற்று பகுதியிலிருந்து புனித நீர் எடுத்து வானவேடிக்கையுடன் வீதி உலாவாக வந்து ஸ்ரீ காளியம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.\nஇதனை தொடர்ந்து கிராம பெண்கள் அம்மனுக்கு மாவிளக்கு, தீச்சட்டி, சக்தி கிடா வெட்டுதல் போன்ற நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.\nநேற்று காலையில் அம்மனுக்கு 100க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். நள்ளிரவில் ஆயிரங்கண் பானை, உடலில் அலகு குத்தும் நிகழ்ச்சியும், கிராமத்தில் நோய்கள் தாக்காமல் இருக்க நான்கு திசைகளுக்கும் கோழிகளை பலியிட்டனர். இறுதி நாள் நிகழ்ச்சியாக நேற்று விநாயகர் கோயிலிலிருந்து பக்தர்கள் உடல் முழுவதும் சேரும், சகதியும் பூசி தங்களது நேர்த்தி கடன்களை காளியம்மனுக்கு செலுத்தினர். மேலும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா கோலாகலம்\nஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோயிலில் 108 சங்காபிஷேக சிறப்பு பூஜை\nஇன்று புஷ்ப யாகம் நடப்பதையொட்டி கோவிந்தராஜர் கோயிலில் அங்குரார்ப்பணம்\nமன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் ஆனி மாத தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nராமேஸ்வரம் கோயிலில் ராவண சம்ஹாரம்\nதொட்டியம் மதுரைகாளியம்மன் கோயிலில் ஆனிதிருமஞ்சன விழா\n23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது\nரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்\nவாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2008/10/23.html", "date_download": "2018-06-23T01:01:44Z", "digest": "sha1:RGEDOMN36OUROFNCVK6KHT6LBEJEUYR5", "length": 41611, "nlines": 579, "source_domain": "www.radiospathy.com", "title": "றேடியோஸ்புதிர் 23 - பிரபலங்கள் இருந்தும் வெளிவராத அந்தப் படம்? | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nறேடியோஸ்புதிர் 23 - பிரபலங்கள் இருந்தும் வெளிவராத அந்தப் படம்\nறேடியோஸ்புதிர் ஒரு வார இடைவெளிக்குப் பின் மீண்டும் ஒரு நாள் முன்னதாகக் களம் இறங்குகின்றது. ஜீஜீபி கேள்வியெல்லாம் கேட்காதீங்க என்று ஆயில்ஸ் பாப்பா வரை முறையிட்டதால் இந்த வாரம் மிகவும் கஷ்டமான கேள்வி என்ற நினைப்பில் ஒரு கேள்வி கேட்கின்றேன்.\nநிலவே மலரே திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி மீசையில்லாமல், நடிப்புமில்லாமல் கொஞ்சக்காலம் ஓட்டியவர் நடிகர் ரகுமான். பிறகு தமிழ் வாய்ப்புக்கள் போய் மீண்டும் கே.பாலசந்தரின் \"புதுப்புது அர்த்தங்கள்\" படத்தின் மூலம் மீசையுடனும், கொஞ்சம் நடிப்புடனும் மீண்டும் வந்தவர். அந்தப் படம் கொடுத்த வாழ்வால் எக்கச்சக்கமாக அவர் தொடர்ந்து நடித்த படங்களில் அவரே மறந்து போன படமொன்றின் பெயர் \"பட்டணந்தான் போகலாமடி\". இந்தப் படத்தின் இசை சங்கர் கணேஷ். ஆனால் இந்தப் படத்தில் ஒரு பிரபலமான ஜோடி பாடும் பாடல் காட்சி இருக்கின்றது. அந்தப் பாடலின் இசை கூட அந்த ஜோடியில் ஒருவராக வரும் ஆண் பிரபலம் தான்.\nஅந்த ஆண் பிரபலம், அந்தக் காலகட்டத்தில் பெரும் புகழோடு நடித்துக் கொண்டிருந்த பெண் பிரபலத்தோடு இணைந்து நடிக்கவென பாடல்களும் இசையமைக்கப்பட்டு, ஒரேயொரு பாடற் காட்சியை மட்டும் எடுத்ததோடு கிடப்பில் போன படத்தின் பாடலே பின்னர் பட்டணந்தான் போகலாமடி படத்தில் பயன்படுத்தப்பட்டது.\nகேள்வி இதுதான் அந்த வெளிவராத படத்தின் பெயர் என்ன\nகீழே இருக்கும் சொற்களில் பொருத்தமான இரண்டு சொற்களைப் பொருத்தினால் விடை தொபுகடீர் என்று வந்து குதிக்கும். இந்தப் படப்பெயர் 80 களில் வந்த பிரபலமான இசையோடு சம்பந்தப்பட்ட படத்தின் பாடலின் முதல் வரிகளில் இருக்கின்றது.\nகரகம், காவடி, ஒயிலாட்டம், மேளம், பறை, உடுக்கு, இசை, நாதஸ்வரம், நாயனம், பைரவி, நாட்டை, கரகப்பிரியா,கீரவாணி, சிந்து, ரசிகப்பிரியா, சண்முகப் பிரியா\nச்சும்மா ஒரு இண்டர்வல்லு ப்ரேக்குக்காக வாரணம் ஆயிரம் பாட்டு..\nகும்மி அடி.. கும்மி அடி..\nகுனிஞ்சு குனிஞ்சு கும்மி அடி.. :-)\nஇல்லன்னா கடையை ஒடச்சி நாராசம் பண்ணிடுவோம்.. :-))\n///கரகம், காவடி, ஒயிலாட்டம், மேளம், பறை, உடுக்கு, இசை, நாதஸ்வரம், நாயனம், பைரவி, நாட்டை, கரகப்பிரியா,கீரவாணி, சிந்து, ரசிகப்பிரியா, சண்முகப் பிரியா//\nஏன் என் பதில் வரலை\nஆமா.. பதிவுல ஒருத்தரு மீசையோட இருக்காரே.. அவர் யாரு\n///கரகம், காவடி, ஒயிலாட்டம், மேளம், பறை, உடுக்கு, இசை, நாதஸ்வரம், நாயனம், பைரவி, நாட்டை, கரகப்பிரியா,கீரவாணி, சிந்து, ரசிகப்பிரியா, சண்முகப் பிரியா//\nஇல்லன்னா கடையை ஒடச்சி நாராசம் பண்ணிடுவோம்.. :-))\nசேச்சேச்சேச்சே.. இவ்வளவு ஈசியான கேள்வியா\nநான் சொல்லியிருக்கேண் பாருங்க பதிலை.. அது கண்டிப்பா சரியானதுதான். :-)\nநான் சொல்லியிருக்கேண் பாருங்க பதிலை.. அது கண்டிப்பா சரியானதுதான்.\nம்ம் ம்ம் .. மூட்டையைக் கட்டிக்கோ\nபட்டணம் தான் போகலாமடி பொம்பளே\nநல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும்\nடவுனுப் பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே\nஅந்த டாம்பீகம் ஏழைக்கு தாங்காது பயணம்\nபட்டிக்காட்டை விட்டுப் போட்டு பல பேரும்\nகட்டுச் சோத்தைக் கட்டிக் கொள்ளடி பொம்பளே\nதட்டிச் சொன்னா கேக்க மாட்டேண்டி\nநல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும்\nவெட்கக் கேட்டை சொல்றேன் கேளுங்க\nவெட்கக் கேட்டை சொல்றேன��� கேளுங்க\nகாலேஜு படிப்பு காப்பி ஆத்துதாம்\nபி.ஏ. படிப்பு பெஞ்சு துடைக்குதாம்\nஆளை ஏய்ச்சி ஆளும் பொழைக்குதாம்\nமேலே போனது நூத்திலே ஒண்ணாம்\nமிச்சம் உள்ளது லாட்ரி அடிக்குதாம்\nமாப்பிள்ளே ..ஒண்ணான சாமியெல்லாம் ஒண்ணுமே\nஉன்னாலே என்னாகும் எண்ணாம போனா\nராத்திரி பகலா ரிக்ஷா இழுப்பேன்\nநைசா பேசி பைசா இழுப்பேன்\nஅம்மா ..ஒதுங்கு ..ஒதுங்கு ..ஒதுங்கு...\nராத்திரி பகலா ரிக்ஷா இழுப்பேன்\nநைசா பேசி பைசா இழுப்பேன்\nடிராமா சினிமா சர்க்கஸ் பாப்பேன்\nராஜா மாதிரி சிகரெட்டும் பிடிப்பேன்\nவேர்த்து உருகினா பீச்சுக்குப் போவேன்\nமீந்த பணத்திலே மீனு வாங்குவேன்\nஆத்தாடி உன் கையிலே குடுப்பேன்\nஆத்தச் சொல்லியே சாப்பிட்டுப் படுப்பேன்\nஇதுக்கு மேலே சொல்ல மாட்டேண்டி\nஇந்த ஊரில் இருக்க மாட்டேண்டி\nபட்டணம் தான் போகலாமடி பொம்பளே\nநல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும்\nடவுனுப் பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே\nஅந்த டாம்பீகம் ஏழைக்கு தாங்காது பயணம்\nமனுஷனை மனுஷன் இழுக்குற வேலை\nவயிறு காய்ஞ்சவன் செய்யிற வேலை\nமனுஷனை மனுஷன் இழுக்குற வேலை\nவயிறு காய்ஞ்சவன் செய்யிற வேலை\nகணக்குக்கும் மீறி பணம் வந்த போது\nமனுஷனை சும்மா இருக்க விடாது\nஎன்னை மறந்து உன்னை மறந்து\nஎல்லா வேலையும் செய்வே துணிந்து\nஇரவு ராணிகள் வலையிலே விழுந்து\nஏமாந்து போவே .. இன்னும் கேளு ...\nபோலீசு புலி புடிக்கும் மாப்பிள்ளே\nஅங்கே போவாதே வீணாக சாவாதே மாமா\nநீ உலகம் அறிஞ்ச பொம்மனாட்டி\nநான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி\nநீ உலகம் அறிஞ்ச பொம்மனாட்டி\nநான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி\nஊரு விட்டு ஊரு போனா\nஊரு விட்டு ஊரு போனா\nபட்டணம் தான் போக மாட்டேண்டி\nஉன்னையும் பயணமாக சொல்ல மாட்டேண்டி\nஎன் கண்ணைத் தொறந்தவ நீ தான்\nஏரோட்டிப் பாத்தி பிடிச்சி அதிலே\nநீர் பாய்ச்சி நெல்லு விதைச்சி\nநம்ம ஊரோட ஒண்ணாக உள்ளதைக் கொண்டு\nஏரோட்டிப் பாத்தி பிடிச்சி அதிலே\nநீர் பாய்ச்சி நெல்லு விதைச்சி\nநம்ம ஊரோட ஒண்ணாக உள்ளதைக் கொண்டு\nஊரு விட்டு ஊரு போனா\nஊரு விட்டு ஊரு போனா\nபட்டணம் தான் போக மாட்டேண்டி\n//புதுப்புது அர்த்தங்கள்\" படத்தின் மூலம் மீசையுடனும், கொஞ்சம் நடிப்புடனும்//\n//ஏரோட்டிப் பாத்தி பிடிச்சி அதிலே\nநீர் பாய்ச்சி நெல்லு விதைச்சி\nநம்ம ஊரோட ஒண்ணாக உள்ளதைக் கொண்டு\nஇதைத்தான் நான் ஊருல போய் செய்யப���போறேன்\nஇதுவரைக்கும் ஒருத்தர் மட்டும் சரியான பதில் கொடுத்திருக்கிறார் ;)\nஅவர் ஆயில்யனோ மைபிரண்டோ இல்லை என்பது கூடுதல் தகவல்\nஇதுவரைக்கும் ஒருத்தர் மட்டும் சரியான பதில் கொடுத்திருக்கிறார் ;)\nஅவர் ஆயில்யனோ மைபிரண்டோ இல்லை என்பது கூடுதல் தகவல்\nஹய்ய்ய் ஜாலியா இருக்கு இன்னொரு தபா குதிச்சிக்கிறேன்ப்பா\nஇன்னும் ஒருவர் சரியான பதிலோடு வந்திருக்கிறார்.\nசும்மா யோசிச்சி சொல்கின்றேன். 'காவடிச் சிந்து' ஆக இருக்குமோ\n சரியா புதிர் போடத்தெரியலன்னு கேஸ் போடப்போறோம்.. பாட்டைப்போடுங்க.. படம் என்னன்னு க்கேளுங்க சரி..வெளியே வராத டப்பாக்குள் போன படத்தைப்பற்றியெல்லாம் கேட்டா என்ன சொல்வது\nநான் அம்பேல், சத்தியமா தெரிலீங்கண்ணா :)\nதல சரியா... இதுவும் ஈஸின்னு நினைக்கிறேன்...\n//இதுவரைக்கும் ஒருத்தர் மட்டும் சரியான பதில் கொடுத்திருக்கிறார் ;)\nஅவர் ஆயில்யனோ மைபிரண்டோ இல்லை என்பது கூடுதல் தகவல்//\n//இன்னும் ஒருவர் சரியான பதிலோடு வந்திருக்கிறார்.//\nசும்மா யோசிச்சு சொன்னதே சரியான விடையாச்சு\nநன்றி, இம்முறை தந்த புதிருக்கும் அதை ஒரு நாள் முன்னரே தந்ததற்கும்.\nஅந்த படத்தின் பெயர் காவடிச் சிந்து\nநான் நினைக்கிறேன் இசை கூட பாக்கியராஜ் என்று.\nஇதற்கு முன்னர் தான் அவரது இது நம்ம ஆளு, ஆராரோ ஆரிராரோ படங்கள் வெளியாகியிருக்க வேண்டும்.\nஇவர் மீது ஒரு காலத்தில் சற்று நம்பிக்கை இருந்தது. பின்னர் இது நம்ம ஆளு டைரக்ஷன் தொடர்பாக எழுத்தாளார் பாலகுமாரன் சில விடயங்களை மனம் திறந்த பின்னர் ......ம்ம்ம்ம்\nஇப்படம் பற்றி 88 அல்லது 89ல் வெளியான பொம்மை இதழில் ஒரு சிறப்பு கட்டுரையும் பாக்கியராஜ் எம் ஜி ஆர் தொப்பியில் மழையில் நனைந்தபடி ஆடும் ஒரு ப்டமும் வந்தது.\nசரியான கணிப்பு, இதே ஆள் தான் இசையும் கூட.\nபாலகுமாரனின் பேட்டியை தவறவிட்டுவிட்டேன், அப்படி என்ன சொன்னார்\nவெளியே வராத டப்பாக்குள் போன படத்தைப்பற்றியெல்லாம் கேட்டா என்ன சொல்வது\nஆஹா ;-) அதான் ஏகப்பட்ட க்ளூவும், விடைத் துண்டங்களும் கொடுத்திருக்கேனே, ரொம்ப சுலபமான பதில் இது. இந்தப் படப்பெயரில் ஒரு பிரபலமான இசையோடு சம்பந்தப்பட்ட படப்பாட்டு இருக்கு. பாடியவர் ஒரு பெண் குரல். அவருக்கு தேசிய விருதெல்லாம் கிடைச்சுது போதுமா\nநான் அம்பேல், சத்தியமா தெரிலீங்கண்ணா :)//\n//இன்னும் ஒருவர் சரியான பதிலோடு வந்திருக்கிறார்.//\nஇல்ல தல, அவர் பதிவைப் பார்த்ததும் ஓடி ஒளிஞ்சிருப்பார் இந்நேரம் ;-)\nஇன்னும் ஒருவர் சரியான பதிலோடு வந்திருக்கிறார்./\nதல ஏன் இந்த ஓரவஞ்சனைஎன்னோட பேரை மட்டும் சொல்லாம அடம் பிடிக்குறீங்க\nஇது என்னுடைய பதில் \"காவடி சிந்து\"\nநீங்க சரியான விடை சொன்னது என்றால் உங்களிடம் சுட்டு, போட ஆயிரம் பேர் வந்திடுவாங்க என்ற பயம் தான், சரி இப்போ சொல்றேன், கலக்கீட்டீங்\nநீங்கள் தான் முதலில் சொன்ன நேயர் ;-)\n////இன்னும் ஒருவர் சரியான பதிலோடு வந்திருக்கிறார்.//\nஇல்ல தல, அவர் பதிவைப் பார்த்ததும் ஓடி ஒளிஞ்சிருப்பார் இந்நேரம் ;-)//\nஎன்ன பாஸ் என்னைய வச்சுக் காமெடி பண்றீங்களா ஏதோ விஷேசத்துக்கு 4 நாள் லீவு எடுக்க விடமாட்டீங்களே அண்ணாச்சி :( என்னா ஒரு வில்லத்தனம் \nஅந்தப் படம் 'காவடிச் சிந்து' தானே \n////இன்னும் ஒருவர் சரியான பதிலோடு வந்திருக்கிறார்.//\nஇப்பத்தான் வந்தேன் தமிழ்ப்பறவை. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா விடையைச் சொல்லிட்டன் ல.\n(கானா அண்ணாச்சி,இதுக்காகவாச்சும் பரிசை எனக்குக் கொடுக்கணும் நீங்க )\nபின்னீட்டீங்க, பார்த்தீங்களா தமிழ்ப்பறவை, ரிஷான் விடையை டக்குனு சொல்லிடுவார்னு சொன்னேல்ல ;-)\nhttp://www.thamilbest.com/ இங்க இந்தப் பதிவ இணைச்சிருக்கேன் அண்ணாச்சி\n//http://www.thamilbest.com/ இங்க இந்தப் பதிவ இணைச்சிருக்கேன் அண்ணாச்சி//\nஇறுதியாக வந்த தஞ்சாவூர்க்காரன் உட்பட 12 பேர் சரியான விடையளித்திருக்கின்றீர்கள்.\nவெளிவராத அப்படம்: காவடி சிந்து\n80 களில் பிரபலமான இசையோடு வந்த படத்தின் பாடலில் நினைவூட்டும் அப்படத் தலைப்பு சிந்து பைரவி படத்தில் வரும் \"நானொரு சிந்து காவடிச் சிந்து\"\nபோட்டியில் பங்குபற்றியவர்களுக்கும், சரியான பதில் அளித்தோருக்கும் நன்றி நன்றி நன்றி\nஆ, வென்று விட்டேனே :). எனக்கு உண்மையில் அந்த படம் தெரியாது. சும்மா இரண்டு சொற்களை தகவல்படி இணைத்துப் பார்த்தேன். சரியா வந்திட்டுது :).\nநான் சொன்னனான் தானே இந்தப் போட்டிகள் மிகவும் சுலபமானது என்று.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 25 இவர் 81 இல் \"துணை\" நடிகை: 92 இல்...\nஇசையமைப்பாளர் சந்திரபோஸின் முத்தான பத்து மெட்டு\nறேடியோஸ்புதிர் 24 - இந்த இசையமைப்பாளரிடம் பாடிய அந...\nறேடியோஸ்புதிர் 23 - பிரபலங்கள் இருந்தும் வெளிவராத ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nமலையாள மனோரமாவில் இளையராஜா பேட்டி\nஒரு மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் அல்ல ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் - இசைஞானி இளையராஜா கேரளத்தவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியதில் முன...\nசிட்னியில் மையம் கொண்ட \"இசைப்புயல்\"\nஎம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கு...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இசைஞானி இளையராஜாவ...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/08/mahindh-CONTINUE.html", "date_download": "2018-06-23T00:40:18Z", "digest": "sha1:AEG6GRNKPMNKFBFFI2WJRICI2TGWQ3QT", "length": 12576, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "மக்கள் ஆணையின்படி நான் தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன்;மஹிந்த | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமக்கள் ஆணையின்படி நான் தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன்;மஹிந்த\nபாராளுமன்றம் சென்று தனது அரசியலை தொடரவுள்ளதாக நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nபொதுத் தேர்தல் பெறுபேறு தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளவை வருமாறு\n’2015 பொதுத் தேர்தலில் பல சவால்களுக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்ற பெறுபேறுகளை நான் நேர்த்தியாக ஏற்றுக் கொள்கிறேன். இந்த தேர்தலில் எமது கூட்டமைப்புக்கு வாக்களித்த அனைத்து அன்பான வாக்காளர்களுக்கும் இரவு பகல் பாராது பாடுபட்ட எமது கட்சியாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கிடைத்துள்ள மக்கள் ஆணையின்படி நான் தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன் என்றும் பாராளுமன்றில் ஆசனம் ஏற்று இதுவரை நாட்டுக்கு மக்களுக்கு செய்த சேவையை தொடர்ந்து செய்வேன் என்றும் இந்த சந்தர்ப்பத்தில் விருப்பத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.’\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறு��்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித...\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும், தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில்\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி ��ெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/11/190-8.html", "date_download": "2018-06-23T00:44:52Z", "digest": "sha1:Y4O2755KW5GPIOPIDGHV4RS5KZSAOKJG", "length": 12954, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஜெயா டிவி அலுவலகம் உட்பட 190 இடங்களில் 8 மணி நேரத்துக்கு மேல் ஐடி அதிகாரிகள் அதிரடி சோதனை! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஜெயா டிவி அலுவலகம் உட்பட 190 இடங்களில் 8 மணி நேரத்துக்கு மேல் ஐடி அதிகாரிகள் அதிரடி சோதனை\nby விவசாயி செய்திகள் 09:31:00 - 0\nசசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜெயா டிவி அலுவலகம் உட்பட 190 இடங்களில் இன்று காலை முதல் 8 மணிநேரத்துக்கும் மேல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரால் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். சென்னை ஈக்காட்டுதாங்கலில் ஜெயா டிவி அலுவலகம் உள்ளது. இங்கு இன்று காலை 6 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.\nவரி ஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருகிறது. ஜெயா டிவி சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பெங்களூரு சிறையில் இருக்கும் இ��வரசி மகன் விவேக்தான் இதை நிர்வகித்து வருகிறார். மேலும் விவேக் நிர்வகித்து வரும் நமது எம்ஜிஆர் பத்திரிகை, அவருக்கு சொந்தமான ஜாஸ்சினிமாஸ் ஆகியவற்றிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்ரனர்.\nசென்னை, பெங்களூரு, மன்னார்குடி, தஞ்சாவூர் மற்றும் கொடநாட்டில் மொத்தம் 190 இடங்களில் இந்த அதிரடி சோதனை நடைபெறுகிறது. சுமார் 8 மணிநேரத்துக்கும் மேல் இச்சோதனை நீடிக்கிறது.\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித...\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும், தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில்\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-06-23T00:43:41Z", "digest": "sha1:3QC43OCWKC2GYJ6JOYTXGPAC7EVFBDSU", "length": 12697, "nlines": 156, "source_domain": "senpakam.org", "title": "நெஸ்பி பிரபுவின் அறிக்கை பிரித்தானிய அரசின் நிலைப்பாடு அல்ல – தூதரகம் அறிக்கை - Senpakam.org", "raw_content": "\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில் பொலிஸாரும், அரச உளவுத் துறையும்…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் தப்பியோடியவர்களை தேடும் பணி..\nசெவ்வாயில் புழுதி புயல் – நாசா..\nஇந்தி��ாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்க வேண்டும் என ஒடிசா முதல் மந்திரி கோரிக்கை.\nஇளையதளபதி குறித்து திரையுலக பிரபலங்களின் கருத்து..\nமாத்தறையில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு.\nநடராஜ பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nநெஸ்பி பிரபுவின் அறிக்கை பிரித்தானிய அரசின் நிலைப்பாடு அல்ல – தூதரகம் அறிக்கை\nநெஸ்பி பிரபுவின் அறிக்கை பிரித்தானிய அரசின் நிலைப்பாடு அல்ல – தூதரகம் அறிக்கை\nசிறிலங்காவின் பொறுப்புக்கூறல் விவகாரங்கள் தொடர்பாக பிரித்தானிய பிரபுக்கள் சபையில், நெஸ்பி பிரபு வெளியிட்ட அறிக்கை, பிரித்தானியாவின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை என்று கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது.\nகடந்த செப்ரெம்பர் மாதம் பிரித்தானிய பிரபுக்கள் சபையில் உரையாற்றிய நெஸ்பி பிரபு, போர்க்குற்ற அழுத்தங்களில் இருந்து சிறிலங்கா விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தார்.\nஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது போல, இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்படவில்லை என்றும், 7000 தொடக்கம் 8000 வரையானோரே கொல்லப்பட்டனர் என்றும் அவர்களிலும் கால்வாசிப் பேர் விடுதலைப் புலிகளே என்றும் நெஸ்பி பிரபு கூறியிருந்தார்.\nஊழலுக்கு எதிரான நடவடிக்கை – சிறிலங்காவில் வதிவிட சட்ட…\nபங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கூட்டம் இன்றும் தொடரும் –…\nஸ்ரீ லங்காவில் ‘ஓக்கி’ புயலின் கோரத் தாண்டவம்\nஇது தொடர்பாக கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nபிரபுக்கள் சபையில் நெஸ்பி பிரபு, பிரித்தானிய அரசின் சார்பில் உரையாற்றவில்லை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவருக்கு தனது சொந்தக் கருத்தை வெளியிடும் உரிமை உள்ளது.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் மற்றும் அதனை மீள் உறுதிப்படுத்தி நிறைவேற்றப்பட்ட 34/1 தீர்மானம் ஆகியவற்றின் போது, உண்மை கண்டறியும் குழுவை நியமிப்பது உள்ளிட்ட சிறிலங்கா அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு நாங்கள் தொடர்ந்து ஊக்கமளிப்போம்.” என்றும் பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது.\n4-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 31/3; வெற்றியை நோக்கி இந்தியா\nதமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை – ரெலோவும் முடிவு\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில்…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் தப்பியோடியவர்களை தேடும்…\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில்…\nதற்போது யாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில் பொலிஸாரும், அரச…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன்…\nசெவ்வாயில் புழுதி புயல் – நாசா..\nஇந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்க வேண்டும் என ஒடிசா…\nஇளையதளபதி குறித்து திரையுலக பிரபலங்களின் கருத்து..\nநடராஜ பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா\nசிறுநீரக கற்களை போக்கும் நாவல் பழம்..\nபுலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 பேருக்கு இலங்கைக்குள்…\nகொண்டைச்சி இராணுவ முகாம் அழிப்பில் வீரச்சாவடைந்த மேஜர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1906", "date_download": "2018-06-23T00:55:57Z", "digest": "sha1:6UBNTYXVM7URFOO33DDT72WWLGPGZT5N", "length": 6844, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1906 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1906 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1906இல் அரசியல்‎ (1 பகு)\n► 1906 இறப்புகள்‎ (27 பக்.)\n► 1906 பிறப்புகள்‎ (90 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்ப���்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.freesexstories.info/tag/new-kamakathaikal-tamil-sex-stories/", "date_download": "2018-06-23T00:15:10Z", "digest": "sha1:ILOWHQ4P6FIPHXKAP2QG6YCB4ROS77Q7", "length": 1791, "nlines": 15, "source_domain": "tamil.freesexstories.info", "title": "New Kamakathaikal tamil sex stories Archives - Tamil sex stories", "raw_content": "\nஇரவு நேர ஆம்னி பஸ் பயணத்தில் சொர்க்கத்தின் வாசல்– Kamakathaikal\nபரபரவென்று ஜாக்கெட்டை கழட்டினான். கண்கள் விரிய பெருத்த முலைகளை பார்த்தவன், பிடித்து பிசைந்தான். ஒரு முலையில் வாய் வைத்து சப்பினான். புது அனுபவம் அவனுக்கு. அதனால் பிசைவதும், சப்புவதுமாக இருந்தவன், உதட்டில் முத்தம் வைத்து, கடித்தான். அப்படியே கவ்விக்கொண்டான். நானும் அவனுக்கு ஒத்துழைப்பு கொடுத்தேன். முதன் முதலாக மீசை அரும்பிய ஒரு சிறுபயல், என்னை முத்தமிடுகிறான். முலைகளை பிசைகிறான். சப்புகிறான். உதட்டை சுவைத்தவன், கன்னத்தில் முத்தமிட்டு, சேலையினை அவுத்து விட்டான். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2008/10/21/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88-21102008/", "date_download": "2018-06-23T00:42:36Z", "digest": "sha1:LIQFO6FVFZV6PNXLLH6663GP3DF4QTAB", "length": 10587, "nlines": 156, "source_domain": "top10shares.wordpress.com", "title": "விவாத மேடை 21.10.2008 | Top 10 Shares", "raw_content": "\n« இன்றைய சந்தையின் போக்கு – 21.10.2008\nஇன்றைய சந்தையின் போக்கு 22.10.2008 »\nPosted ஒக்ரோபர் 21, 2008 by top10shares in பகுக்கப்படாதது.\t8 பின்னூட்டங்கள்\nஇன்றைய விவாதங்களை இங்கு தொடரலாம்… நேற்றையதினம் மிகவும் மகிழ்ச்சியான நாள் எனது நண்பர்கள் அனைவரும் மிகுந்த லாபத்தை பெற்று ஒவ்வொருவரும் தொலை பேசியில் வாழ்த்து கூறியதால்.\nகுறிப்பாக சிம்பா நிப்டியின் முடிவு என்ன போட்டியில் வென்று முதல் நாள் எனது பரிந்துரை பெற்ற அன்றே லாபம் அடைந்த சந்தோஷத்தில், தனது ஒரு நாள் அனுபவத்தை நீண்ட பின்னூட்டமாக எழுதி விட்டார். (நேற்றைய பின்னூட்டத்தில் பாருங்கள்) பல வெற்றிகளை குவிக்க அனைவருக்கும் வாழ்த்துகள்.\nஇதே போல் பலரும் தங்களின் சந்தோஷத்தை / அனுபவத்தை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம் திரு சாய் அவர்களின் வழிகாட்டுதலால் இன்று மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன் லட்சங்களை இழந்து விரக்தியின் உச்சத்துக்கே சென்ற நான் நேற்று வெறும் 25000 முலீட்டில் 3000 லாபம் பார்க்க காரணம் திரு சாய் அவர்களின் டிப்ஸ். அதை முறையாக நாம் நடைமுறை படுத்துகிறோமா என கண்காணிக்கிறார் நன்றிகள் பல. பின் விரிவாக எழுதுகிறேன் (என்னை பற்றியும்)\nநேற்று கலக்கிட்டிங்க சாய் இன்று வானம் தெளிவு உடன் கணப்படும் என்று கூறி உள்ளீர்கள் அதுபோல் சந்தையும் நகர்கின்றது நாள் இறுதியில் நன்றாக முடியும் என நம்புவோம்…\nநண்பர்களே வணக்கம்.எனது trading account ல் ரூ.6000/-மட்டும் வைத்து நேற்று trading செய்தேன்.திரு.சாய் அவர்களின் தின வணிக குறிப்பின் உதவியால் நேற்று ரூ. 2390/-இன்று ரூ. 2000/-என கமிஷன் போக கிடைத்தது. Trading நேரத்தில் நம் அருகில் இருப்பது போல பல sms களை அனுப்பி வந்தார்.(entry level sms ,exit level sms,target achieved sms, stop loss level sms)மேலும் இன்று entry செய்த பிறகு target level விட நஷ்டத்தை நோக்கி சென்றது. யாரும் வெளியேற வேண்டாம் என இரண்டுமுறை sms செய்து இருந்தார். அவர் கூறியபடி target achieve செய்து லாபம் கிடைத்தது. அவரது ஆலோசனையின் படி 50share கள் என்கிற அளவில் மட்டுமே trading செய்து target அடைந்ததும் வெளியேறிவிட்டேன். இரண்டு தினங்களில் ரூ.4390/-லாபம் என்பதை மகிழ்ச்சியோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« செப் நவ் »\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு -இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://in4net.com/2017/11/15/", "date_download": "2018-06-23T00:09:46Z", "digest": "sha1:4ZRA24KW2VGPDUVWHY5WSWXPVEKVDWJE", "length": 11889, "nlines": 180, "source_domain": "in4net.com", "title": "November 15, 2017 - IN4NET", "raw_content": "\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nதளபதிகள் வேலவன், ஆராவமுதன், வீமன், மற்றும் யோகி, இளந்திரையன்,பேபி சுப்ரமணியம், எழிலன், உள்ளிட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nகுழந்தைக்கு பெயர் வைக்க தேர்தல் நடத்திய தாய், தந்தையர்\nபத்திர��க்கையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஎய்ம்ஸ் அமைக்க மதுரை தோப்பூரை தேர்வு செய்ததற்கு நன்றி -பழனிசாமி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவரி ஏய்ப்பு புகாரில் கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு அபராதத்துடன் சிறை\nஜி.எஸ்.டி., விதிமீறல் அபராதத்தில் மத்திய – மாநில அரசு பங்கீடு\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nதிருநங்கைகளை இழிவுபடுத்தும் வகையிலான கஸ்தூரியின் டீவீட்டிற்கு கடும் எதிர்ப்பு\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nதளபதிகள் வேலவன், ஆராவமுதன், வீமன், மற்றும் யோகி, இளந்திரையன்,பேபி சுப்ரமணியம், எழிலன், உள்ளிட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nகுழந்தைக்கு பெயர் வைக்க தேர்தல் நடத்திய தாய், தந்தையர்\nபத்திரிக்கையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஎய்ம்ஸ் அமைக்க மதுரை தோப்பூரை தேர்வு செய்ததற்கு நன்றி -பழனிசாமி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவரி ஏய்ப்பு புகாரில் கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு அபராதத்துடன் சிறை\nஜி.எஸ்.டி., விதிமீறல் அபராதத்தில் மத்திய – மாநில அரசு பங்கீடு\nவிஞ்ஞானத்தின் ப���ர்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nதிருநங்கைகளை இழிவுபடுத்தும் வகையிலான கஸ்தூரியின் டீவீட்டிற்கு கடும் எதிர்ப்பு\nஇந்தியாவில் நெஸ்லே நிறுவனத்தின் 100 வருட வர்த்தகத்தைக் கொண்டாடி வருகிற வேளையில் அதற்கு 640 கோடி ரூபாய்...\nஐடி ஊழியர்களுக்கு குறைவாக சம்பளம் கொடுக்கும்...\nஇந்தியா, ஐடி ஊழியர்களுக்கு அதிகமான சம்பளம் வழங்கப்படுகிறது என்ற எண்ணம் இருந்து வருவது ஒரு...\nஐடி படித்து காகித அட்டை தயாரிப்பாளராக வலம் வரும்...\nஐடி படித்ததால் அமெரிக்க கனவு காண வேண்டும் என்கிற அவசியமில்லை. காகித அட்டை தயாரிப்பாளராக உள்ளூரிலேயே...\nஇத்தனை கோடி பணத்திற்கு ரெய்டில் விஷால் சொன்ன பதில் – வீடியோ உள்ளே...\nநடிகர் சங்க தலைவராகவும் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் என இரண்டு பொறுப்பளையும் தலையில் ஏற்றிக்கொண்டு...\n2 மணி நேரத்தில் இனி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்...\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் 20 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaazhveperaanantham.blogspot.com/", "date_download": "2018-06-23T00:34:45Z", "digest": "sha1:YEWDB4NTMSV4APCJMK6UBNY5MFSQMWJI", "length": 7981, "nlines": 108, "source_domain": "vaazhveperaanantham.blogspot.com", "title": "வாழ்வே பேரானந்தம்!", "raw_content": "வியாழன், மே 28, 2015\nஇடுகையிட்டது ரசிகன் நேரம் 9:30:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, மார்ச் 24, 2013\nஇடுகையிட்டது ரசிகன் நேரம் 9:30:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், பிப்ரவரி 14, 2013\nநீரின்றி அமையாது உலகு என்கிறது வள்ளுவம்.\nஅது எழுத்து பிழை. உண்மையில்,\nஇடுகையிட்டது ரசிகன் நேரம் 10:05:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபதிவுலகில் முதல் விருது, லக்ஷ்மி அம்மா கொடுத்தது. நன்றிம்மா.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅ மெரிக்காவை வளர்ச்சிப் பாதையில் இட்டு சென்ற ஆரம்ப கால தொழிலதிபர்களில் மிக முக்கியமானவர் ராக்பெல்லர் ( John D. Rockefeller) . அமெரிக்காவின்...\nஇரத்த தானம் - ஒரு துளி சிந்தனை.\nஇன்று உலக இரத்த தான தினம். அதையொட்டி ஒரு சிறு அனுபவ பகிர்வு. \"மிக அவசரம். இரண்டு வயது குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக O - ரத...\nஇ ந்தியாவின் நாணயங்கள் குறித்த இந்த தொடர்பதிவின் போன இடுகையில் , நாடெங்கும் கோவில் கட்டி கல்வெட்டுகளில் தமிழில் எழுதிய மாமன்னன் ராஜராஜன் தமி...\nத லை கலைந்து கன்னம் ஒட்டி கண்கள் குழி விழுந்து புடவை கசங்கிய ஒரு பாட்டி இருக்கிறார் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியில். இருக்கும் போது சோறு ப...\nஉ லகில் அழகான பெண் யார் என கேட்டால் பெரும்பாலும் ரதி என்போம். ஆனால் அழகி ரதியா மதியா என்றால் நான் மதி என்றுதான் சொல்வேன். சமீபத்தில் பணி ...\nந ண்பர் ஜெயவசந்தன் அவர்கள் ஒருநாள் ஒரு DVD ஐ கொடுத்து \"உங்கள் நோய் எதுவானாலும் எந்த வைத்தியமும் இல்லாமலேயே சரியாகும். எந்த பத்தியமும...\n''இந்த உலகம் மனிதனுடையது அல்ல. மனிதன் இயற்கையின் ஓர் அங்கமே. அதைச் சார்ந்துதான் மனிதன் வாழ முடியும். பூவுலகில் இந்த மகத்தான வாழ்வியல...\n1991 ஆம் ஆண்டு. மதுரை திருவேடகத்தில் உள்ள விவேகானந்தா குருகுலத்தில் நான் பதினோராம் வகுப்பு படிக்கும் போது, எனது கணித ஆசிரியர் - மரியாதைக்...\nகதை சொல்லி ரொம்ப நாளாச்சு. அதனால இப்போ ஒரு கதை. இந்த கதையில் வரும் மனிதர்கள் , சம்பவங்கள் , இடங்கள் யாவும் உண்மையே . கடந்த வெள்ளிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/ta-news-highlight?page=8", "date_download": "2018-06-23T00:43:35Z", "digest": "sha1:J5OISYVU5E3BXDZB6PTDGLNXNKQHIJSY", "length": 12833, "nlines": 135, "source_domain": "www.army.lk", "title": "செய்தி சிறப்பம்சங்கள் | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nஇனிய வெசாக் பண்டிகை வாழ்த்துக்கள்\nஇராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க உள்ளடங��களாக உயர் அதிகாரிகள் படையினர் மற்றும் இராணுவ சிவில் உத்தியோகத்தர்கள் அனைவரினதும் இனிய வெசாக் பண்டிகை வாழ்த்துக்கள் 2018.\nபாதுகாப்பு அமைச்சினால் பொதுநலவாயா விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றி சாதனையாளர்களுக்கு பாராட்டுக்கள்\nசமீபத்தில் வெற்றிகரமாக முடிந்த பொதுநலவாய -2018 க்கான விளையாட்டு போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இப் போட்டியில் போட்டியிட்டு வெற்றிப் பொற்ற முப்படை வீரர்களை....\nஇராணுவத்தினரால் மெதிரிகிரிய அருண குலம் மறுசீரமைப்பு பணிகளில்\nபொலனருவை பிரதேசத்தில் தேசிய வேலை திட்டத்தை மேம் படுத்தும் முகமாக இராணுவத்தினரால் ‘”ரஜரட நவோதய” வேலைத் திட்டத்தின் கீழ் “பிபிதெமு பொலனருவ “ எனும் தலைப்பில் பொலனருவை மெதிரிகிரிய பிரதேசத்தின்....\nஇலங்கை இராணுவ தளபதி மலேசியா இராணுவ பிரதாணிகளை சந்தித்து கலந்துரையாடல்\nமலேசியா கோலலம்பூரில் நடைப் பெற்ற 16 ஆவது பாதுகாப்பு சேவை ஆசியா கண்காட்ச்சி 2018 க்கான தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக.....\nபாதுகாப்பு நிபுணத்துவ குழுவினர் இராணுவ தலைமையகத்துக்கு விஜயம்\nதெற்காசிய பிராதேசத்துக்கு விஜயத்தை மேற் கொண்ட இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணத்துவ குழுவினர் (25) ஆம் திகதி புதன் கிழமையன்று பிரதி பதவி நிலை பிரதாணி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களை; இராணுவ தலைமையகத்தல் சந்தித்தனர்.\nஇராணுவ பொதுநலவாய போட்டிகளில் வென்கலப் பதக்கம் வென்ற இராணுவ வீரர் இராணுவ தளபதியை சந்திப்பு\n21ஆவது ஆசிய விளையாட்டுக்களில் இடம் பெற்ற ஆண்களுக்கான பளுதுாக்கும் போட்டியில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்று இலங்கை இராணுவத்தை பிரதிநிதிதுவப்படுத்தி போட்டியிட்ட 4ஆவது கொமாண்டோப் படையணின் கோப்ரல் ஜெ ஏ சி லக்மால் அவர்கள் (20) ........\nமலேசியாவில் முதலாதாவது வெசாக் பந்தல் (தொரண) தொடர்பாக இராணுவ தளபதிக்கு தெரிவிப்பு\nஏதிர் வரும் வெசாக் தினம் மற்றும் அதன் முக்கியத்துவத்தை மேம்படுத்தும் முகமாக மலேசியாவில் முதல் தடவையாக வெசாக் பந்தல் (தொரண) இலங்கை இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்படவுள்ளது.\nஇலங்கை இராணுவ தளபதி மலேசியா உயர் ஆணையாளரை சந்திப்பு\nமலேசியாவிற்கு விஜயத்தை மேற் கொண்ட இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாய�� அவர்கள் (19) ஆம் திகதி வியாழக் கிழமை மலேசியாவின் இலங்கை உயர் ஆணையாளரான ஏ.ஜே.எம் முசும்மில் அவர்களை மலேசியா கோலலம்பூரில் சந்தித்தார்.\nமலேசியா பிரதாணி இலங்கை மற்றும் சிங்கபூர் இராணுவ தளபதிகளை சந்திப்பு\nமலேசியாவில் நடைப் பெற்ற பாதுகாப்பு சேவை ஆசியா கண்காட்ச்சி 2018 க்கான தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் சிங்கபூர் இராணுவ பிரதாணியான பிரிகேடியர் ஜெனரல் கோ ஸி ஹோ அவர்களை மலேசியா கோலலம்பூரில் (18) ஆம் திகதி சந்தித்தார்.\nமலேசியாவிற்கு விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதியவர்கள் நேபாள இராணுவ பிரதாணியை சந்தித்பு\nமலேசியாவில் கோலலம்பூரில் நடைப் பெற்ற 16 ஆவது பாதுகாப்பு சேவை ஆசியா கண்காட்ச்சி 2018 க்கான தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் நேபாள இராணுவ பிரதாணியான...\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/?i=107123", "date_download": "2018-06-23T00:20:45Z", "digest": "sha1:7JWC6KTG6ZBSWPV7DPJR5XAKZIMMRSAG", "length": 20176, "nlines": 124, "source_domain": "www.tamilan24.com", "title": "நிறைவுக்கு வந்த தாதியர்களின் வேலை நிறுத்தம்", "raw_content": "\nநிறைவுக்கு வந்த தாதியர்களின் வேலை நிறுத்தம்\nஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கடந்த 10 நாட்களாக இடம்பெற்று வந்த தாதியர்களின் வேலைநிறுத்தம் இன்று காலை முதல் நிறைவுக்கு வந்துள்ளது.\nவைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் வேலைநிறுத்தம் நிறைவுக்கு வந்துள்ளது.\nநாளாந்தம் பணிக்கு வரும் நேரத்தை பதிவுசெய்வதற்கு கைவிரல் அடையாள பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுத்துவதற்கு எதிராக இந்த பணி நிறுத்த முன்னெடுக்கப்பட்டு வந்தது.\nகைவிரல் அடையாள பதிவுமுறை அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால் அதனை நிறுத்துவதற்கு தமக்கு அதிகாரம் இல்லை என்று வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇன்று காலை வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களிடையே இடம்பெற்ற சந்திப்பில், கைவிரல் பதிவில் இருக்கின்ற பிரச்சினையை தீர்க்கும் வரை சாதாரண முறையில் கையொப்பமிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் நடைமுறை பிரச்சினை சம்பந்தமாக அமைச்சின் அதிகாரிகளுடன் பேசுவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎழுத்துமூலம் இது சம்பந்தமாக உறுதி வழங்கப்பட்டுள்ளதையடுத்து பணி நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்ய��்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த ��ிவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/01/02/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-06-23T00:40:50Z", "digest": "sha1:QTHZ6KHRL2OJGTSTPRPSSB7W7TAY4BHJ", "length": 18165, "nlines": 148, "source_domain": "thetimestamil.com", "title": "” ‘துணை சபாநாயகர் லெட்டர் பேடை பயன்படுத்தி சசிகலா முதலமைச்சராக வேண்டும் என அறிக்கை விடுவது வெட்கக்கேடு”: மு. க. ஸ்டாலின் – THE TIMES TAMIL", "raw_content": "\n” ‘துணை சபாநாயகர் லெட்டர் பேடை பயன்படுத்தி சசிகலா முதலமைச்சராக வேண்டும் என அறிக்கை விடுவது வெட்கக்கேடு”: மு. க. ஸ்டாலின்\nLeave a Comment on ” ‘துணை சபாநாயகர் லெட்டர் பேடை பயன்படுத்தி சசிகலா முதலமைச்சராக வேண்டும் என அறிக்கை விடுவது வெட்கக்கேடு”: மு. க. ஸ்டாலின்\n“தம்பி துரை, ‘துணை சபாநாயகர் லெட்டர் பேடை பயன்படுத்தி சசிகலா முதலமைச்சராக வேண்டும் என அறிக்கை விடுவது வெட்கக்கேடானது என திமுக பொருளாளர் மு. க. ஸ்டாலின் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும்” என்று பாராளுமன்ற துணை சபாநாயகராக இருக்கும் மு.தம்பித்துரை வெளியிட்டுள்ள அறிக்கை, அரசியல் சட்டத்தின் மாண்புகளையும், ஜனநாயகத்தையும் சீர்குலைக்கும் விதத்தில் அமைந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.\nமேலும், “முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மரணமடைந்தவுடன் இரவோடு இரவாக அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தனியாக பேருந்துகளில் அழைத்துச் சென்று திரு ஓ.பன்னீர் செல்வம் அவர்களை தமிழக முதலமைச்சராக தேர்வு செய்தார்கள். அதில் கூட நடைமுறை சிக்கல்கள் பல இருந்தாலும், மாநிலத்தின் நலன் கருதி, மாநில நிர்வாகம் சீர்கெட்டு விடக்கூடாது என்ற ஒரே காரணத்தின் அடிப்படையில் பொறுப்புள்ள எதிர்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்ற கழகம் எவ்வித நெருக்கடியும் கொடுக்காமல் அமைதி காத்தது. தமிழக ஆளுநர் அவர்களும் அப்போது நிலவிய அசாதாரண சூழ்நிலையை கருதி, உடனடியாக அதிமுகவின் ஏற்பாட்டிற்கு சம்மதம் தெரிவித்து, நள்ளிரவி��் திரு ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு தமிழக முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.\nஇந்த சூழ்நிலையில், பதவியேற்று பத்து நாட்களுக்குள்ளாகவே, “ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தன் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பார்” என்றும், “சசிகலா முதலமைச்சராக வேண்டும்” என்றும் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை சற்றும் உணராத அதிமுக அமைச்சர்கள் வெளியிட்ட செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இன்னும் சொல்வதென்றால், முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் முதல்முறையாக பிரதமர் நரேந்திரமோடி அவர்களை சந்திக்கச் சென்ற நாளில், இதுபோன்ற பேட்டிகளை அளித்து தமிழக முதலமைச்சர் என்ற பதவியை சிறுமைப்படுத்திய சம்பவங்களை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே தான், “தி இந்து” ஆங்கிலப் பத்திரிக்கைக்கு நான் கொடுத்தப் பேட்டியொன்றில், “முதலமைச்சர் பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் மெஜாரிட்டி இருக்கிறதா என்று ஆளுநர் உறுதிப்படுத்த வேண்டிய அரசியல் சட்ட கடமை இருக்கிறது” என்று கூறியிருந்தேன்.\nஇப்போது, தமிழக முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் குடியரசுத் தலைவர், துணை குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எல்லாம் ஆங்கில புத்தாண்டு தெரிவித்துள்ள நிலையில், திடீரென்று பாராளுமன்றத்தின் துணை சபாநாயகராக இருக்கும் மு. தம்பித்துரை “தமிழக முதலமைச்சர் பதவியை” சிறுமைப்படுத்தி, அரசியல் சட்டப்படி அவருக்கு ஆளுநர் அவர்கள் செய்து வைத்துள்ள பதவிப் பிரமாணத்தை கொச்சைப்படுத்தி, “சசிகலா முதல்வராக வேண்டும்” என்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பது முழுக்க முழுக்க துதி பாடும் செயலாகவும், அத்தகைய செயலுக்கு அரசியல் சட்ட நெறிமுறைகளை காவு கொடுப்பதாகவும் அமைந்திருக்கிறது. குறிப்பாக “துணை சபாநாயகர்” லெட்டர் பேடை பயன்படுத்தி இப்படியொரு அறிக்கை விட்டிருப்பது மிகவும் வெட்கக்கேடான செயலாகும்.\nஆகவே, ஆளுநர் அவர்கள் உடனடியாக மாண்புமிகு முதலமைச்சருக்கு உள்ள பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் அதேநேரத்தில், துணை சபாநாயகர் பதவியைப் பயன்படுத்தி இது போன்ற காரியங்களில் ஈடுபடுவதை மக்களவை துணை சபாநா��கர் திரு. மு. தம்பித்துரை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.\nஒருவேளை கட்சி விசுவாசத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தால் தன்னுடைய துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, எவ்வளவு அறிக்கைகள் வேண்டுமானாலும் கொடுக்கட்டும். அது அவரது கட்சிப் பணி. ஆனால் அரசியல் சட்டத்திற்கு எதிராகவும், அரசியல் சட்ட நெருக்கடியை ஏற்படுத்தவும் தனது துணை சபாநாயகர் பதவியை பயன்படுத்த வேண்டாம் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.\ntimestamil எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nதன்னைப் பற்றிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் விளக்கம்\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nகமலின் அட்டைக்கத்தி: மனுஷ்ய புத்திரன்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry இயற்கை பேரிடர்களைக் காட்டிலும் கொடூரமானது பணமதிப்பு இழப்பு நடவடிக்கை; ஒரு ஊடகவியலாளரின் அனுபவம்\nNext Entry போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் தாக்குதல்: இரா. முத்தரசன் கண்டனம்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asokarajanandaraj.blogspot.com/2010/11/blog-post_19.html", "date_download": "2018-06-23T00:24:41Z", "digest": "sha1:A4QOY4D2OWGIEW4IUUZSULKQR5P3HMVF", "length": 14206, "nlines": 194, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: திங்களுக்கு என்ன இன்று திருமணமோ", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nவெள்ளி, 19 நவம்பர், 2010\nதிங்களுக்கு என்ன இன்று திருமணமோ\nA L ராகவன், S ஜானகி ஆகியோரின் குரலில் இது ஒரு இனிமைப் பாடல்\nதிரைப் படம்: பூஜைக்கு வந்த மலர் (1965)\nஇசை: T K ராமமூர்த்தி\nஇயக்கம்: முக்தா V ஸ்ரீனிவாசன்\nதிங்களுக்கு என்ன இன்று திருமணமோ\nதிங்களுக்கு என்ன இன்று திருமணமோ\nசுற்றித் திரிகின்ற தாரகை சீதனமோ\nபொங்கி வரும் அலைகளில் முதலிரவோ\nவண்ணப் பூவோடு மாவிலை தோரணமோ\nதிங்களுக்கும் உங்களுக்கும் புது உறவோ\nஉம்மை தேடியே வந்தவள் பழங்கதையோ\nஇங்கிருக்கும் எண்ணம் இன்னும் விளங்கலையோ\nஇன்று ஏங்கிடும் நான் என்ன உறவில்லையோ\nஏங்கிடும் நான் என்ன உறவில்லையோ\nதிங்களுக்கும் உங்களுக்கும் புது உறவோ\nஅந்த திங்களும் உனக்கிட்ட பெயரல்லவோ\nநுரைப் பொங்கிடும் அலை உந்தன் குழல் அல்லவோ\nநான் தங்கிடும் இடம் உந்தன் மனம் அல்லவோ\nஎனைத் தனியென பிரிப்பது பிழையல்லவோ\nஇந்தக் கன்னியின் பெயரென்ன அழகில்லையோ\nஅது காதினில் தேனென விழவில்லயோ\nஇந்தக் கன்னியின் பெயரென்ன அழகில்லையோ\nஅது காதினில் தேனென விழவில்லயோ\nஅந்த திங்களின் பெயரென்ன சிறந்ததுவோ\nஇந்த நங்கையின் மீதொரு கலங்கமுண்டோ\nஇந்த நங்கையின் மீதொரு கலங்கமுண்டோ\nவரும் கோபமும் குங்குமக் கோலமிடும்\nகால் போவது போல் சென்று திரும்பிவிடும்\nமனம் ஆயிரம் போர் வகை நடத்தி விடும்\nஇது ஆரம்பம் தான் அந்த நோய் அல்லவோ\nஇமை விழியை மூடும் வரை திறந்திருக்கும்\nஅதில் இளமை கொலுவேறி மகிழ்ந்திருக்கும்\nஇதழ் கனிந்தும் கனியாமல் குவிந்திருக்கும்\nஇதை காதல் என்பார்கள் சரிதானோ\nஇதை காதல் என்பார்கள் சரிதானோ\nதிங்களுக்கு என்ன இன்று திருமணமோ\nசுற்றித் திரிகின்ற தாரகை சீதனமோ\nபொங்கி வரும் அலைகளில் முதலிரவோ\nவண்ணப் பூவோடு மாவிலை தோரணமோ\nதிங்களுக்கு என்ன இன்று திருமணமோ\nதிரு அசோக் ராஜ் அவர்களே\nமீண்டும் அருமையான பாடல் ஒன்று.மிக்க நன்றி.\nகண்மணி ராஜா என்ற படத்தில் \" ஓடம் கடல் ஓடும் \" என்ற ஓர் அருமையான பாடல் இருந்தால் ஓடவிடுங்கள்\n21 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 6:14\nதிரு தாஸ், நீங்கள் கேட்ட பாடல் ஏற்கனவே செப்டெம்பர் மாதம் தரமிறக்கி இருக்கிறேனே கவனிக்கவில்லையா\n21 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 7:43\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nபழகும் தமிழே பார்த்திபன் மகனே\nகல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு\nஅம்மாடியோ அத்தானுக்கு கோபத்தை பாரு அவரு\nஅதிசய நடமிடும் அபி நய சரஸ்வதியோ\nஎழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை என்று\nதேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாக சேரும்...\nநெஞ்சினிலே நினைவு முகம்.. நிலவிலும் தெரிவதுன் அழகு...\nஎன் மனது ஒன்றுதான் உன�� மீது ஞாபகம்...\nஆனந்த மயக்கம்..அருகில் வந்த நெருக்கம்...\nநான் தேடும் போது நீ ஓடலாமோ...\nநிலவென்ன பேசும் குயிலென்ன பாடும் மலரென்ன சொல்லும் ...\nதிங்களுக்கு என்ன இன்று திருமணமோ\nஅன்பே உன் பெயர் அன்னை... அழகே உன் பெயர் மங்கை...\nஅவளொரு மோஹன ராகம்...அவளொரு மோஹன ராகம்...\nசித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி SR\nசித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி (TMS)\nஎங்கெங்கும் அவள் முகம்..அங்கெல்லாம் என் மனம்...\nசித்திரமே சித்திரமே சிரிக்கக் கூடாதா\nபடைத்தானே ப்ரம்ம தேவன் பதினாறு வயதுக் கோலம்...\nஆவணி மலரே ஐப்பசி மழையே கார்த்திகை விளக்கின் தனி ஒள...\nஅக்கரையில் அவன் இருக்க இக்கரையில் நான் இருக்க...\nவிழியே விளக்கொன்று ஏற்று...விழுந்தேன் உன் மார்பில்...\nஎன்னம்மா செளக்யமா எப்படி இருக்குது மனசு ennamma sa...\nஉள்ளம் போ என்றது நெருங்கி பார் என்றது..\nபொல்லாத புன் சிரிப்பு... போதும் போதும் உன் சிரிப்ப...\nஎந்தன் தேவனின் பாடல் என்ன அதில் ஏங்கும் ஏக்கம் என்...\nஎங்கே உன்னை கண்டால் கூட நெஞ்சில் கொண்டாட்டம்...\nமோக சங்கீதம்.. நிலவே .. நிலவே\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meeralaxman.blogspot.com/2013/12/", "date_download": "2018-06-23T00:30:35Z", "digest": "sha1:IZFLVPMIJGOAZFQPMLXWK2AHNNPOTKKR", "length": 28464, "nlines": 312, "source_domain": "meeralaxman.blogspot.com", "title": "எண்ணத் தூரிகை : December 2013", "raw_content": "\nமுடிந்துவிடுமென முன் அடி வைக்க\nபிரிந்தே செல்கிறன பாதைகள் ...\nஇடம் மாறி நடக்க எத்தனிக்கும் வேளைகளில்\nவாழ்வின் தடம் மாற்றிடும் பாதைகள் ...\nதடைகளற்று நீண்டு கொண்டே ....\nகண் அளக்கும் தூரம் அருகிருந்தாலும்,\nகால்களால் அளந்திடும் தூரம் நீளமே...\nவாழ்வின் பயணங்கள் ஒரு புள்ளியில் முற்றுபெற,\nகொஞ்சும் மழலையாய் மாறிவிட ஆசை\nமொட்டில் இருந்து பூவாய் வெடித்திட ஆசை\nகயல் போல நீரில் நீந்திட ஆசை\nவிண்மீனாய் வானில் உறைந்திட ஆசை\nமயில் போல தோகை விரித்தாட ஆசை\nமான் போல துள்ளி குதித்தோட ஆசை\nகிளி போல கிள்ளை மொழி பேச ஆசை\nகுயில் போல கானம் பாடிட ஆசை\nவானவில்லை உடையாய் அணிந்துகொள்ள ஆசை\nநிலவின் மடியில் கண்ணுறங்க ஆசை\nஅன்பெனும் குடைக்குள் உலகை அடைத்திட ஆசை.\n#அன்பெனப்படுவது காதோடு கதை சொல்வது போல் வந்து கழுத்தோடு முகம் புதைப்பது...\n#அன்பெனப்படுவது உண்ணும் உணவில் உப்பு அதிகமென்பதை. உன்னை ஒருபோதும் மறவேன் என நாசூக்காய் சொல்வது...\n#அன்ப���னப்படுவது செல்லப் பெயராய் உன்னை செல்லமென்றழைப்பது ...\n#அன்பெனப்படுவது உண்ணும் உணவின் முதல் கவளத்தை ருசி பார்த்து பின் ஊட்டிவிடுவது...\n#அன்பெனப்படுவது கையில் வைத்திருக்கும் ஒரு கல்கோனா மிட்டாயை காக்காய் கடி கடித்து தோழனோடு பகிர்ந்து கொள்வது ..\n#அன்பெனப்படுவது விதையில் இருந்து துளிர்க்கும் தளிர்களை விரல் கொண்டு மென்மையாய் வருடுவது ...\n#அன்பெனப்படுவது முகமறியா அகங்களுக்காய் மனம் கலங்குவது...\n#அன்பெனப்படுவது நகம்வெட்டி தேடும் போது விரல் பிடித்து நகம் கடித்துவிடுவது ...\n#அன்பெனப்படுவது மதங்கள் கடந்து பண்டிகை நாட்களில் ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் தெரிவித்து மகிழ்வது...\n#அன்பெனப்படுவது உன் நிழலை அளவெடுத்து ரசிப்பது ...\nநேற்றில் முடியா எனது பொழுதுகள்.\nஇது நேற்றோ அன்றி அதன் முன்தினம் போல\nநேற்றைகளின் பிரதிபலிப்பாகவே அமைந்து விடுகிறது பல நேரங்களில் இன்றும்...\nநாட்கள் , வாரங்களாய் ,\nஅதுவே மாதங்களோடு கண்ணாமூச்சி விளையாடுகின்றது.\nதெளிந்த நீரோடையாய் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கை\nகல்லெறிந்த நீர் திவலைகளாய் குழம்பி\nசலித்துவிடுகிறது சில நேரங்களில் ...\nவிம்மி வெடிக்கின்றன சில மனதை அழுத்தும் நினைவுகள் ...\nஅதன் தாக்கத்தை எதிர் கொண்டு\nஅமைதியின் ஒரு துளியில் கரையும் நான் ...\nசுமுகமான உறவுகள் நிலைத்திட ...\nகுடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல் ஏற்படாமல் இருக்கவும் ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க......\n1. நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை (Ego) விடுங்கள்.\n2.அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டேயிருப்பதை விடுங்கள்.(Loose Talks)\n3.எந்த விஷயத்தையும் பிரச்சனையயும் நாசூக்காக கையாளுங்கள்.(Diplomacy) விட்டுக் கொடுங்கள்.(Compromise)\n4.சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துதான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.(Tolerance)\n5.நீங்கள் சொன்னதே சரி செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்.(Adamant Argument)\n6.குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.(Narrow Mindedness)\n7.உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.(Carrying Tales)\n8.மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.(Superiority Complex)\n9.அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்���ள். (Over Expectation)\n10.எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.\n11.உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.(Flexibility)\n12.மற்றவர் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.(Misunderstanding)\n13.மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும் இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.(Courtesy)\n14.புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.\n15.பிரச்சனைகள் ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்\nகவனப் பிசகில் கல்லில் இடறி\nஜன்னல் வழி வீசிய படி\nசந்தோஷத்தின் இளவரசியாய் வலம் வரும்\nவாசல் முற்றத்தில் கூடி களிக்க\nநான் மட்டும் தனியறை சிறையில்\nதந்தை மேல் அம்பாரி ஏற\nதாய், உணவோடு அன்பை ஊட்ட\nஆயா தரும் ரொட்டி துண்டுகளை\nஜன்னல் வழி வெறித்த என்னை\nகையசைத்து விளையாட அழைத்தாள் அவ் இளவரசி\nஎன் ஆடை அணிகளைத் தொட்டு தடவி\nநீ இளவரசியோ என கேட்க\nஅன்பால் நான் ஏழை என்றுரைத்தேன்\nவா , நேசம் பகிர்வோம்\nநானும் கூடுடைத்த பறவையானேன் .\nஸ்ரீ : அத்தம்மா தயிர் சாதம் பிசஞ்சு தாங்க ...\nநான் : தயிர் சாதம் பிசைந்து குடுத்தேன்.\nஸ்ரீ : அத்தம்மா நான் உங்கள எப்போதும் மறக்க மாட்டேன் .... ஹஹஹா .....\nநான் : என்ன டா சிரிப்பு . நல்லா இல்லையா \nஸ்ரீ : நல்லாருக்கே . உப்பு தான் கொஞ்சம் அதிகமா இருக்கு . அதனால தான் உங்கள எப்போதும் மறக்க மாட்டேன் ....\n#அன்பெனப்படுவது கண்ணாமூச்சி ஆடும் போது அம்மாவின் முந்தானை சேலைக்குள் ஒளிந்துகொண்டு அவளின் வாசம் சுவாசிப்பது ...\n#அன்பெனப்படுவது அப்பா குடிக்க தண்ணீர் கேட்கும் போது ஒரு வாய் குடித்துவிட்டு கொடுப்பது...\n#அன்பெனப்படுவது நான் மனதில் நினைத்ததை நீ வார்த்தைகளில் சொல்லும்போது நெகிழ்ச்சியடைவ���ு ...\n#அன்பெனப்படுவது மழலையின் அக்கும் எனும் அழகிய நாதத்தில் மனம் நெகிழ்வது ...\n#அன்பெனப்படுவது நீ கோபப்படும் போது உன் மூக்கின் நுனி பற்றி இழுப்பது ...\n#அன்பெனப்படுவது நீ சீண்டும் போது வெட்கி முகம் ஒளித்துக்கொள்ள இடம் தேடி உன் மார்பிலேயே முகம் புதைத்துக்கொள்வது...\n#அன்பெனப்படுவது தூக்கதில் குழந்தையை போல நீ சிரிக்கும் அழகை பார்த்து ரசிப்பது...\n#அன்பெனப்படுவது எல்லாம் தெரிந்தும் நீ சொல்லும் அழகை ரசிக்க ஒன்றும் தெரியாதது போல உன்னிடம் கதை கேட்பது...\n#அன்பெனப்படுவது தலைவலி எனும் போது தலைவருடி நெற்றியில் இதழ் ஒற்றி எடுப்பது...\n#அன்பெனப்படுவது அலைபேசியில் உன்னை அழைக்கவேண்டும் என்று நினைக்கும் போதே உன்னிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருப்பதாய் என் அலைபேசி சத்தமிடுவது...\nசுமுகமான உறவுகள் நிலைத்திட ...\nஒரு ஃபிசியோதெரப்பிஸ்ட்டாக கல்லூரியில் அடியெடுத்து வைத்த நான், இப்பொழுது ஒரு குடும்பத்தை கட்டிக்காக்கும் குடும்பத் தலைவியாக வலம் வந்து கொண்டிருக்கிறேன். இசையையும் புத்தகங்களையும் தோழிகளாக்கி வாழ்க்கையை கவிதையாய் வாழ வேண்டுமென்பது என் ஆசை. அப்படியே தொடரவும் செய்கிறேன். என் மன எண்ணங்களை தூரிகை கொண்டு தீட்டி எண்ணத் தூரிகையாக உங்கள் முன் படைக்குறேன். வந்து ரசித்து விட்டு செல்லுங்கள்.\n''கை கால் முளைத்த மூன்றாம் பிறை ஒன்றை பிரம்மன் எனக்கிங்கு பரிசளித்தான். அத்தை என்று நீ அழைக்க ஆயுள் கொண்டு காத்திருப்பே...\nநீ அருகமர்கிறாய் என்றென்னும் வேளைகளில் எட்டி நின்று வேடிக்கை செய்கிறாய் . எட்டி நிற்கிறாய் என்று நினைக்கும் தருணங்களில் கட்டி அ...\nதந்தைக்கு முதலாம் நினைவஞ்சலி 19-9 -2013\nஉயிர் தந்தவனின் உயிர் பிரிந்த நாள். அப்பா எனும் உருவில் வந்த என் தெய்வம் நீ. ரூபமாய் என்னை பாதுகாத்த நீ இப்போது அரூபமாய் என்னை சுற்ற...\nநவராத்திரி கொலு அமைக்கும் முறை: ============================== முதலாம் படி: ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வகை பொ...\nமின்சாரம் நின்று போய் இருந்தது... சன்னலுக்கு வெளியே சன்னமாய் மழை தூறலின் சத்தம்... மழை நீரின் ஈரத்தில் சிறகுகள் இரண்டும் ஒட...\nமனஉளைச்சலில் (STRESS) இருந்து வெளிவர சில வழிமுறைகள்.\nவாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் மறைமுகமான ரூபத்தில் ஏற்படக் கூடிய நன்மையைப் பற்றியே சிந்தியுங்கள் . கடந்த காலங்களில் செய்த தவறுகள...\nதூளி கட்டிய ஆடிய தாய்மாமன் வேஷ்டி, பாலருந்திய கென்டி, பாட்டியால் மருந்து புகட்டிய சங்கு, குட்டையாய் போன பட்டு பாவாடை சட்டை, உடைந...\nஅம்மாவின் முதலாம் அண்டு நினைவு நாள் . ஆகஸ்ட் 23\nஅம்மா நீ எங்கம்மா இருக்க.... எப்படி மா இருக்க.... எப்படி மா இருக்க.... எங்க போனாலும் எங்கிட்ட சொல்லாம போக மாட்டயே., இப்போ மட்டும் ஏன் ஓன்னும் சொல்லா...\nஎன்னவள் Sundari Kathir ..... தன் எழுத்தென்னும் நேசக் கரம் கொண்டு அனைவரையும் கட்டி போட்டவள்.... கண்ணில் படும் காட்சிகள் அனைத்தி...\nலக்ஷ்மன் : என்ன டா தம்பி சாப்பிட்ட ஸ்ரீ : மாமா நான் மேக்அப் போட்ட தோசை சாப்பிட்டேன் லக்ஷ்மன்: மேக்அப் போட்ட தோசையா ஸ்ரீ : மாமா நான் மேக்அப் போட்ட தோசை சாப்பிட்டேன் லக்ஷ்மன்: மேக்அப் போட்ட தோசையா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archaeology.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=111:kudumbigala&catid=51:sites&Itemid=99&lang=ta", "date_download": "2018-06-23T00:27:43Z", "digest": "sha1:KE4SZGDOZAMUDP4NFWW35FR5X3XZP6AU", "length": 3009, "nlines": 19, "source_domain": "www.archaeology.gov.lk", "title": "குடும்பிகலை", "raw_content": "முகப்பு எம்மைப் பற்றி செய்தி மற்றும் சம்பவங்கள் பதிவிறக்கம் படக்கலரி தொடர்புகள் விளம்பரம் தொடர்புகள் தள ஒழுங்கமைப்பு\nஅம்பாறை மாவட்டத்தில் பானம பிரதேச செயலாளர் பிரிவில் பானம கிராமத்தில் அமைந்திருக்கின்றது. பானமையிலிருந்து உருகுனை சரணாலத்திற்கு போகும் பாதையில் இந்த இடம் அமைந்துள்ளது. பெரியளவிலான கற் பாறைகளும் கல் சம வெளியாலும் உள்ள இந்த பிரதேசம் கடும் காட்டு நடுவில் அமைந்துள்ளது. அதிகளவு நீர்வடி வெட்டப்பட்ட குகைகள் உள்ளது. அதில் சிலவற்றில் கி.மு. யுகத்தைச் சார்ந்த பிரஹ்மி கல்வெட்டுகள் காணலாம். சில கற் பாறைகளின் மேல் கட்டிடங்களின் சிதைவுகளும் பெரிய கற் பாறையான குடும்பிகலையின் மேல் இரண்டு தாது கோபுரங்களின் சிதைவுகளும் இருக்கின்றது.\nகட்டிட நிர்மாணக் கலையைப் பேணிப் பாதுகாத்தல்.\nஎழுத்துரிமை © 2018 தொல்பொருளியல் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2008/05/16.html", "date_download": "2018-06-23T01:02:47Z", "digest": "sha1:AOX6KQIF5HH4UTFNJRI57VRLLMYAID6N", "length": 23832, "nlines": 318, "source_domain": "www.radiospathy.com", "title": "வருஷம் 16 பின்னணி இசைத்தொகுப்பு | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nவருஷம் 16 பின்னணி இசைத்தொகுப்பு\nநேற்று றேடியோஸ்புதிரில் ஒரு படத்தின் ஆரம்ப இசையை ஒலிபரப்பி சில தகவல்களையும் கொடுத்து அது என்ன திரைப்படம் என்று கேட்டிருந்தேன். வருஷம் 16 என்று சரியான விடையைப் பலர் அளித்திருந்தீர்கள்.\nஇயக்குனர் பாசிலின் இயக்கத்தில் \"என்னென்னும் கன்னெட்டானே\" (Ennennum Kannettante) என்ற பெயரில் 1986 இல் வெளிவந்து கேரள அரசின் \"Best Film With Popular Appeal and Aesthetic Value\" என்ற விருதைப் பெற்ற படமே பின்னர் தமிழில் \"வருஷம் 16\" என்று 1989 இல் வெளிவந்திருந்தது. மலையாளப்பதிப்பில் கதாநாயக நாயகிப் பாத்திரம் ஏற்றவர்கள் மிக இளம் வயது நடிகர்களாக இருந்தார்கள். மலையாளத்தில் இசை ஜெர்ரி அமல்தேவ்.அந்தப் படத்தையும் பாத்திருக்கின்றேன்.\nவருஷம் 16 திரையில் கார்த்திக் நாயகனாகவும், குஷ்பு நாயகியாகவும் நடித்திருந்தார்கள். குஷ்புவிற்கு ஒரு திருப்புமுனை இப்படத்தின் மூலம் கிடைத்தது. புதிரில் நான் கேட்டது போன்று பூர்ணம் விஸ்வநாதன் பெரிய தாத்தா வேடத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.\nபாசில் படங்களுக்கு இளையராஜாவின் தனிக்கவனிப்பு இருப்பது போல் இந்தப் படத்திலும் உண்டு. பாடல்கள் மட்டுமன்றி இப்படத்தின் பின்னணி இசையும் என்னை வெகுவாக ஈர்த்தது. ஒரு டைட்டில் இசையை பின்னர் படத்தின் கதையோட்டத்துக்கு ஏற்றவாறு அதே இசையை எப்படி உருமாற்றிக் கொடுத்திருக்கின்றார் என்று இங்கே தருகின்றேன். கேட்டு ரசியுங்கள்.\nஅதே இசைக்கோர்ப்பு சோக ஒலியாக\nஅதே இசை காதலர் சந்திக்கும் காட்சியின் பின்னணியில்\nஅதே இசைக்கோர்ப்பு இறுதிக்காட்சியில் இப்படி\nLabels: இளையராஜா, பின்னணி இசை\nசரியா சொன்னவங்க எல்லாம் தங்களோட தோளை தட்டிக்கோங்கப்பா. :-)\nவாவ் .. கானாப்ரபா.. அசத்தல்..\nஅடேங்கப்பா.. படத்த அங்குலம் அங்குலமா அனுபவிச்சிருக்கிறீங்கள்..\nஅண்ணை புதுப்பாட்டுகளின்ர மியூசிக் தாங்கோ - கண்டு பிடிக்கிறம் - நாங்க பிறக்க முதலே வந்த பாடல்களை தந்தால் எப்பிடி \nஅது உங்கட வயசுக்காரர்களாலதான் முடியும். எங்களுக்கும் ஒரு வாய்ப்புத் தாங்களேன். உதாரணமா நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது வந்த குருவி தசாவதாரம் பாட்டுக்களை தந்தால் கண்டுபிடிக்கலாம்\n ஆனா அப்புறம் யோசனை வரலை\nஆனா சூப்பரா...மண்டைய உடைச்சுக்கிட்டேன். மேலும் ரேடியோவில் இருந்து என்ன ��ிரயோசனம்னு கவலை வேற வந்துடுச்சு\nநல்லா இருய்யா.. ஒரு நாள் முழுக்க மண்டை காய்ஞ்சதுதான் மிச்சம். ஆனா ஒன்னு இனிமே இது எங்கே கேட்டாலும் சலார்னு பதில் சொல்லிருவேன்.\nஇதே மாதிரி நிறைய முயற்சி செய்யவும்.\nசயந்தன் அங்கிள் கூறியதை வழிமொழிகிறேன்\nகானா அண்ணா எல்லாத்தையும் கேட்டுட்டு ரொம்ப பீலிங்க்சா இருக்கு. வேற ஏதும் சொல்ல தோனல இப்போ.\nச்ச்ச...ஒரு நாள் லீவு போட்டா என்னென்னமே நடந்திருக்கு...ம்ம்ம்...வெற்றி பெற்ற மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;))\nநீங்க எப்போதும் புதுசு புதுசு செய்யுறதுல கில்லி ;))\n\\\\ரு டைட்டில் இசையை பின்னர் படத்தின் கதையோட்டத்துக்கு ஏற்றவாறு அதே இசையை எப்படி உருமாற்றிக் கொடுத்திருக்கின்றார் என்று இங்கே தருகின்றேன். கேட்டு ரசியுங்கள். \\\\\nநேத்து வுட்டுல லீவு போட்டு உட்காந்துயிருக்கும் போது தேவர் மகன் படத்தை பார்த்தேன்...ஆகா..ஆகா...சிவாஜி சார், கலைஞானி இவை எல்லாத்தையும் மீறி ராஜா ஒவ்வொரு காட்சி களிலும் உயிரோட்டமாக இசை அமைச்சிருக்காரு பாருங்க...ராஜா...ராஜா...தான் ;))\nஅதுவும் அந்த சிவாஜியும் கமலும் மழை பெய்யும் பேசிக்கிட்டு இருப்பாங்க அந்த பின்னனி இசை இருக்கே.....அசத்தல் ;))\nபிரபா இசைஞானியின் ராஜாங்கம் சைட்டில் சில‌ பின்னனி இசைகள் இருக்கின்றது அதனை தரவிறக்கம் செய்யலாம். குறிப்பாக தளபதி நாயகன் மற்றும் பாசில் படங்களில் ராஜா ராஜங்கமே நடத்தியிருப்பார்.\nதட்டாதவங்க தோள தட்டிடுங்க ;-)\nமிக்க நன்றி கேட்டுக் கருத்தளித்ததற்கு\nவருஷம் 16 மறக்க முடியுமா இதை\nகுருவியெல்லாம் உங்கட காலத்துக்கு முற்பட்டது, ரோபோ பாட்டு வரட்டும் தாறன்\nஎன்னது இது, இந்தச் சுலபமான படத்தையே சொல்லமுடியலப்பா\nபெரியாக்களுக்கு வாய் காட்டக் கூடாது ;-)\nஓவர் பீலிங்ஸ் உடம்புக்கு ஆகாதுப்பா ;-)\nதேவர் மகனையும் ஒருமுறை தருவேன். மிக்க நன்றி தல\nஆமாம் நானும் பார்த்திருந்தேன், கலக்கல் தொகுப்பு அது\nநானும் பாதி கிணறு தாண்டி பாசில் படங்கறவரை மண்டைய பிச்சுகிட்டு யோச்சிசேன். அப்புறம் ம்முடியல.\nநல்லா மண்டை காய வெச்சீங்க பிரபா.\nஆனாலும் நல்ல பாட்டைக் கொடுத்திருக்கீங்க\nகோபி சொன்னா மாதிரி அடிக்கடி ஆபீசுக்கு லீவு போடுங்க\nஇதே போல், என்னைத் தாலாட்ட வருவாளா பாட்டும் கொடுங்க ராஜா இதைச் சுகமாகவும் சோகமாகவும் மாறி மாறி கொடுத்திருப்பாரு படம் ���ுழுக்க\nஜீவாவும் மினியும் அந்த வண்ணத்துப்பூச்சி பிடிக்கும் சீனில் வரும் பின்னணி இசை...இன்னும் என் மனசுக்குள் பட்டர்பிளை தான்\n உங்க காலத்துப் பாடலையுமா கண்டுபிடிக்க முடியவில்லை\nகாதலுக்கு மரியாதை மறக்கக்கூடிய இசையா அது சர்வேசன் போல உங்களுக்கும் ப்ளாஷ்பேக் இருக்கு போல ;-)\nகொசுறு: லீவு போட்டது நானல்ல தல கோபி\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nசிறப்பு நேயர்கள் ஆஷிஷ் & அம்ருதா\nறேடியோஸ்புதிர் 8 - இந்த வயலின் இசை ஞாபகப்படுத்தும்...\nறேடியோஸ்பதியின் சிறப்பு நேயர் ஷைலஜா\nஎன்னுயிர்த் தோழன் - பின்னணி இசைத்தொகுப்பு\nறேடியோஸ்புதிர் 7 - இந்தப் புல்லாங்குழல் இசை வரும் ...\nவருஷம் 16 பின்னணி இசைத்தொகுப்பு\nறேடியோஸ்புதிர் 6 - இந்த முகப்பு இசை எந்தப் படம்\nசிறப்பு நேயர் \"கயல்விழி முத்துலெட்சுமி\"\nஅந்தப் பாட்டு: பாரிஜாதப் பூவே அந்த தேவலோக தேனே\nறேடியோஸ்புதிர் 5 - இந்தப் பாட்டு எந்தப் பாட்டு\nசிறப்பு நேயர் \"கண்ணபிரான் ரவிசங்கர் (KRS)\"\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nமலையாள மனோரமாவில் இளையராஜா பேட்டி\nஒரு மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் அல்ல ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் - இசைஞானி இளையராஜா கேரளத்தவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியதில் முன...\nசிட்னியில் மையம் கொண்ட \"இசைப்புயல்\"\nஎம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கு...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இசைஞானி இளையராஜாவ...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/33341", "date_download": "2018-06-23T00:38:43Z", "digest": "sha1:JK4NOCWSTOJYVVDPAN7BUEJIERPQ66H4", "length": 7277, "nlines": 118, "source_domain": "adiraipirai.in", "title": "இனி எவ்வளவு பணம் வேண்டுமானாலும் நாம் எடுக்கலாம்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nஅதிரை மக்கள் 2012 முதல் 2016 வரை ஏமாற்றப்பட்ட லிஸ்ட் இதோ…\nஅதிரையின் அமைதியை கெடுக்கும் வாட்ஸ் அப் வதந்திகள்… குழப்பத்தில் மக்கள்\nஅதிரை நடுத்தெருவில் பீதியை ஏற்படுத்தும் மின் கம்பம்… புகார்களை காதில் வாங்காத மின்வாரியம்\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஇனி எவ்வளவு பணம் வேண்டுமானாலும் நாம் எடுக்கலாம்\nநாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு, வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்தை எடுப்ப‌ற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.\nவங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் தற்போது வாரத்திற்கு ரூ.24,000 வரை எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த கட்டுப்பாடு காரணமாக வங்கியில் பணத்தை ‘டெபாசிட்’ செய்ய வாடிக்கையாளர்கள் தயங்கியதாக தெரியவந்தது. இதனையடுத்து வங்கிகளில் பணத்தை எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தும் முடிவுக்கு ரிசர்வ் வங்கி வந்துள்ளது.\nஅதன்படி, இன்று முதல் தற்போது அமலில் இருக்கும் உச்சவரம்பைக் காட்டிலும் (ஒரு வாரத்திற்கு ரூ.24,000) அதிகமாக பணம் எடுக்க முடியும். அவ்வாறு அதிகமாக பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு தற்போது புழக்கத்தில் உள்ள அதிகபட்ச மதிப்பு கொண்ட புதிய 500 ரூபாய், 2,000 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nஅதிரையில் கட்டிடங்கள் இடிக்கும் பணி துரிதப்படுத்த பட்டுள்ளது\nதமிழகத்தை அச்சுறுத்தும் நாடா புயல்\nதிருமணப் பதிவு செய்யாவிட்டால் பாஸ்போர்ட் முடக்கப்படும்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு - https://t.co/Y9V6sFopb8 https://t.co/UeguuNblmG\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/35123", "date_download": "2018-06-23T00:38:34Z", "digest": "sha1:ZVDZLR74NB2YJTLXTBTXQBZQF25AETR4", "length": 7558, "nlines": 119, "source_domain": "adiraipirai.in", "title": "பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கி குடியரசு தினத்தை கொண்டாடிய இந்திய வீரர்கள்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nஅதிரை மக்கள் 2012 முதல் 2016 வரை ஏமாற்றப்பட்ட லிஸ்ட் இதோ…\nஅதிரையின் அமைதியை கெடுக்கும் வாட்ஸ் அப் வதந்திகள்… குழப்பத்தில் மக்கள்\nஅதிரை நடுத்தெருவில் பீதியை ஏற்படுத்தும் மின் கம்பம்… புகார்களை காதில் வாங்காத மின்வாரியம்\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nபாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கி குடியரசு தினத்தை கொண்டாடிய இந்திய வீரர்கள்\nகுடியரசு தினத்தையொட்டி எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு வழங்கி இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.\nநாடு முழுவதும் 68ஆவது குடியரசு தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி எல்லைப் பகுதிகளில் உள்ள அண்டை நாடுகளுடன் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.\nபஞ்சாப் மாநிலத்தில் உள்ள அடாரி-வாகா எல்லை பகுதியில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.\nஇதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள வங்கதேசம் நாட்டின் எல்லைப் பகுதியான புல்பாரியில் அந்நாட்டு வீரர்களுக்கு இந்திய வீரர்கள் இனிப்பு வழங்கினர்.\nஅதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாணவர்களுக்கு சைக்கில்கள் விநியோகம் (படங்கள் இணைப்பு)\nதுபாயில் CMN.சலீம் அவர்கள் கலந்துகொள்ளும் சமூக விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சி\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு - https://t.co/Y9V6sFopb8 https://t.co/UeguuNblmG\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadaisibench.wordpress.com/2013/03/05/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:37:48Z", "digest": "sha1:HL2RMMKGESWQ2KIXGY3IY2FEYP5Q5FMN", "length": 38983, "nlines": 216, "source_domain": "kadaisibench.wordpress.com", "title": "நாட்டிலிருந்து காட்டுக்கு – தாலிபன் 4 (இறுதி) – கடைசி பெஞ்ச்", "raw_content": "\nநாட்டிலிருந்து காட்டுக்கு – தாலிபன் 4 (இறுதி)\nஆசிரியர் – பா. ராகவன்\nபதிப்பு – மதி நிலையம், 2012\nஇது வேறு ஷரியத் – தாலிபன் 3\nசர்வதேச வர்த்தக பேரம் – தாலிபன் – 2\nஅடையாளம் காணப்படும் மாணவர்கள் – தாலிபன் – 1\nசட்ட திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. வணிகம் – பொருளாதாரம் – கல்வி – பெண் கல்வி – வேலை வாய்ப்பு – குழந்தை நலம் – முதியோர் நலம் – ஓய்வூதியம் – உதவித்தொகை – இட ஒதுக்கீடு – இது பற்றியெல்லாம் சட்டதிட்டத்தில் ஏதுமில்லை. அல்லா இருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக ஓமர் இருக்கிறார். “21 அம்சத்தில் வராத இதைப்பற்றி எல்லாம் ஏன் சிந்திக்கிறாய். கிளம்பு முதல்ல.”\nபள்ளிக்கூடம், மருத்துவமனைகளுக்கு படியளந்து கொண்டிருந்த NGOக்கள் மீது கண் வைத்தார்கள். மறுகணம் அவை மறைந்துவிட்டன.\n1998 – வெறும் அடக்குமுறைகள் போர் அடித்துவிட்டது தாலிபன்களுக்கு – பழகிவிட்டது மக்களுக்கு. ஏதாவது செய்யவேண்டுமே. தொடங்கியது இனப்படுகொலை. வன்முறை எல்லாம் அல்ல. கலவரம் – கொலை. செய்தவர்கள் அரசுக்கு எதிரானவர்கள் அல்ல. அரசே செய்தது. பூதமே கிணறு வெட்டியது.\n1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 தொடங்கி இரு தினங்களில் மஸார் ஏ ஷரீஃபில் வாழ்ந்த சுமார் எட்டு ஹஸார் ஹஸாராக்கள் எட்டாயிரம் பேர் தாலிபன்களால் போட்டுத்தள்ளப்பட்டார்கள். துப்பாக்கிச் சூடு.\nஅசைவன அனைத்தையும் சுடுங்கள் – ஆடு மாடு கோழி தொடங்கி தாடி வைத்த ஆண்கள், பர்தா அணிந்த பெண்கள் உட்பட அனைவரையும். ஆணையிட்டார் முல்லா நியாஸி. குழந்தைகளை இடது கையில் தூக்கிப் பிடித்தார்கள். வலது கையில் சுட்டு தூக்கிப் போட்டார்கள். 8000 பிணங்களைப் புதைக்கக்கூட இல்லை. நாய்கள் வந்து இழுத்துச் சென்றன.\nமாபெரும் சாம்ராஜ்ஜியங்களின் சரிவுகள் இந்த ஒரு புள்ளியில்தான் எப்போதும் தொடங்குகின்றன. சரித்திரம் முழுவதும். யுகம் யுகமாக. சந்தேகமே இல்லாமல்.\nமஸார் ஏ ஷரீஃப் சம்பவத்துக்குப் பிறகு தாலிபன்கள் அநேகமாக ஆப்கனின் 90 சத நிலப்பரப்பைப் பிடித்து விட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அங்குமிங்குமாக சொச்சப்பகுதிகள் மிச்சம். அவற்றை ஆண்டு கொண்டிருந்தது வடக்குக் கூட்டணிப்படை. இனிமேல் வடக்குக் கூட்டணி என்று சொல்லாதீர்கள். அவர்களும் காஃபிர்கள். ஒழிக்கப்பட வேண்டியவர்கள்.\nஅல்லாவின் உத்தரவு என்றுதான் அறிவிக்கப்பட்டது. உத்தரவுத் தாளில் கையெழுத்துப் போட்டிருந்ததோ, முல்லா ஓமர்.\nவடக்குக் கூட்டணிப் படையின் கமாண்டர் அஹமது ஷா மசூத் மற்றும் முக்கியத் தளபதிகளுள் ஒருவர் கன்வர்ப்ரீத் ரந்தாவா, மஸார் ஏ ஷரீஃபை மீட்கும் காட்சிகள் விருவிருப்பாகக் காட்டப்படுகின்றன. ரொம்ப காலமில்லை. திரும்ப மரண அடி அடித்து மஷார் ஏ செரீஃபை மீட்கின்றனர் தாலிபன்கள். அடி மட்டும் அல்ல. இடை விடாத துப்பாக்க�� பீரங்கி சத்தம் – ஓடி வருபவர்களை 10 அடி தூரத்தில் சுடுவது – விஸ்ஸ்ஸ்ஸ்…. கரும்பு வெட்டும் சத்தமல்ல. தலை சீவப்படும் சத்தம். வடக்கிக் கூட்டணிப்படை மஸார் ஏ ஷரீஃபில் முழுவதுமாக அழிந்தது. தரித்திர நாட்டுக்குள் ஒரு சபிக்கப்பட்ட பூமியானது மஸார் ஏ ஷரீஃப்.\nஓமரும் ஒஸாமாவும் கலந்து ஆலோசிக்கின்றனர். முடிவில் மசூதின் உயிருக்குக் குறி வைக்கிறார் ஒசாமா. ஒரு காலத்தில் அவருடன் ‘ஒண்ணுமண்ணாய்’ திரிந்த ஒசாமா. ஒரு தற்கொலைப் படை வீரனின் தாக்குதலுக்கு மிக எளிதான இலக்காகி செத்துப்போனார் மசூத். நயந்து பெசிக் கொன்றார்கள் – ஆண்மை ஒசாமா மசூதைக் கொல்வதற்கான காரணத்தை விளக்குகிறார் ஆசிரியர். தன்னலம் கலந்த நன்றி அறிதல்.\nஇடையில் தாலிபன்களுக்கு எதிரான குரல் உலகில் ஒலிக்க ஆரம்பிக்கிறது. சவுதி, அமீரகம் மற்றும் பாகிஸ்தான் தவிற அனைத்து நாடுகளும் வடக்குக் கூட்டணிப்படைக்கு ஆதரவு தர ஆரம்பிக்கின்றன.\n1997 மத்தியில் தாலிபன்கள் பற்றிய உண்மை எண்ணம் அமெரிக்காவிற்குத் தெரியத் தொடங்கியது. யுனோகால் திரும்பி வந்தது, கென்யா மற்றும் தான்ஸானியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மீதான அல் காய்தாவின் தாக்குதல் அவற்றை உறுதிப்படுத்தின. பாகிஸ்தானை நெருக்கத் தொடங்கினர் அமெரிக்க ஆட்சியாளர்கள். தாலிபன்களின் நெருங்கிய கூட்டாளியான பாக் கையைப் பிசைய வேண்டிய நிலை.\nசவுதி தாலிபன்களின் தூதரக உறவை அறுத்தெரிந்தது. என்னாப்பா. பரிபூரண இஸ்லாமிய தேசமாச்சே. இருந்தா மாத்திரம். அண்ணன் சொல்றான். சவுதிக்காரன் செய்யறான். ஒசாமைவை எங்களிடம் திருப்பி அனுப்பு என்று குரல் எழுப்பியது இந்த இஸ்லாமிய தாதா நாடு. அதுவும் அண்ணன் வேலைதான் என்கிறார் ஆசிரியர். தூதனாய் வந்ததால் உன்னை சும்மா விடுகிறேன் என்று கடிதம் கொண்டு போனவனை எச்சரிக்கிறார் நவயுக கலீஃபா முல்லா ஓமர் உலகின் விமான சர்வீஸ்கள் ஆப்கனைத் துண்டித்தன. அதைப்பற்றி என்ன கவலை.\nபாமியன் புத்தர் சிலை உடைப்பு\nஇஸ்லாமிய மார்க்கத்தை நிலைப்படுத்தும் விதமாக பாமியன் புத்தர் சிலை உடைப்பு என்கிற சரித்திர இகழ் பெற்ற காரியத்தைச் செய்ய முடிவு செய்தார் ஓமர். இஸ்லாத்தில் ஏதய்யா உருவ பலிபாடு. புத்தர் சிலைகளைப் பார்த்தாலே வாந்தி வருகிறது. நபி பிறப்பதற்கு 63 வருடங்கள் முன்பே செய்யப்பட்ட சிலைகள். காந்தாரக்கலை இப்ப நினைவுக்கு வரவேண்டும். போட்டுத்தள்ளிவிட்டார்கள். சும்மா அல்ல. பீரங்கி வைத்து – ராக்கெட்டுகள் தொடுத்து. கஜினியிடம் தப்பித்த புத்தர் – நாதிர் ஷாவிடம் தப்பித்த புத்தர் – தாலிபன்களிடம் தப்பிக்க முடியவில்லை என்கிறார் ஆசிரியர்.\nஎன்னவோ நடக்க இருக்கிறது என்பதை அறிந்த முஷாரப் உளவுத்துறையிடம் ”என்னான்னு பாருங்கப்பா” என்கிறார். ஓமரைச் சந்திக்க முடிந்தால்தானே.\nதாலிபன்களின் கலாச்சாரத்துறை அமைச்சராக இருந்த கத்ரதுல்லா ஜமால் அறிக்கை வெளியிட்டார். 400 மார்க்க அறிஞர்கள் புத்தர் சிலைகளை அகற்றவேண்டுமென்று போர்க்கொடி தூக்குகிறார்கள். …….\n”அந்தச் சிலைகளை உட்டுடுங்கப்பா” அலறுகிறது யுனெஸ்கோ\nஇஸ்லாமிய தேசங்கள் ஒன்று கூடி தீர்மானம் போட்டன. முஷாரஃப் முயற்சியின் பேரில் ISIயும் சவுதி இளவரசரும் ஓமரைச் சந்தித்தார்கள். பருப்பு வேகலை. முஷாரப் இடைவிடாது முயற்சித்தார். “இனி பாகிஸ்தான் ஆபீசர்னு ஒரு பய வரக்கூடாது” என்று தடை விதிக்கிறார் ஓமர். அபாயம் புரியத்தொடங்கியிருந்த முஷாரப் கடிதங்கள் அனுப்பிப் பார்க்கிறார். கடைசியில் ”இறைவன் மகிழும்படி இக்காரியத்தை முடித்துவிட்டோம்” என்று அறிவிக்கிறார் முல்லா ஓமர்.\nஉலக நாடுகளின் பகை காரணமாக பசி வந்து சேர்ந்தது. உதவத்தான் ஆளைக்காணோம். ஓபியம் பயிரிடும் முடிவிற்கு வந்தார்கள் தாலிபன்கள் – முன்னர் இதை எதிர்த்தே பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். இப்ப “பரவாயில்லை பயிரிடு. நாம விவசாயிகள்தான். இஸ்லாம் மார்க்கப்படி இது ஹராம்தான். என்றாலும் பாவம் விளைய வைப்பவனுக்கல்ல. அதை நுகர்பவனுக்குத்தான்” சொன்னவர் போதைத் தடுப்புத்துறைத் தலைவர் அப்துல் ரஷீத்.\nமக்கள் பசிக்கு என்று சொன்னாலும் இது பணத்தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளவே என்பதை விளக்குகிறார் ஆசிரியர். பட்டினிச் சாவுகள் ஆரம்பித்தன தரித்திர ஆப்கனில்.\nஒசாமா செப் 11 திருவிளையாடல்\nஇதற்கிடையில் செப்டம்பர் 11 – அதி தீவிற இறைப் பணியை அமெரிக்காவில் செய்து முடித்திருந்தார் ஒசாமா. அமெரிக்கா & கோ படையுடன் ஆப்கனில் இறங்கின. ஆப்கன் மக்களுக்கு இந்தப் போரை வழங்குபோர் ஒசாமா பின்லேடன். உடன் இணைந்து வழங்குவோர் தாலிபன். கிழிஞ்சது கிருஷ்ணகிரி.. கந்தஹார்.\nஅமெரிக்கா தாலிபன்களுக்கு நோட்டீஸ் வழங்கியது. ஏனைய தேசங்கள் அதன் ப��ன்னாள் நிற்கின்றன. பாகிஸ்தான் வேறு வழியின்றி வான்வெளியைத் திறந்துவிடுகிறது. பாக்.கின் நிலையைக் கீழ்கண்ட படத்துடன் ஒப்பிடுகிறார் ஆசிரியர்.\nதொடங்கியது போர். தோராபோரா, இந்துகுஷ் மலைகள் சல்லடையாய் சலிக்கப்படுகின்றன. ஓமரையோ ஒசாமாவையோ நெருங்க முடியவில்லை. இந்தப் போருக்கு தாலிபன்களும் ஒசாமாவின் தலைமையை ஏற்றிருந்தனர். சாமர்த்தியமான தற்காப்புத் தாக்குதல் அது என்கிறார் ஆசிரியர். அமெரிக்கப்படைக்கு வடக்குக் கூட்டணிப்படை உதவிக்கு வருகின்றனர். என்றாலும் முழு வெற்றி என்பது சாத்தியமில்லாமல் போகிறது.\nஇடையில் கிருமி தாக்குதல் சோதனை நடந்தது. காட்டெருமைகள் மீது ஆந்த்ராக்ஸ் செலுத்தப்பட்டன. விசியம் விபரீதமாகத் தொடங்கியதை மிரட்டல் மொழியில் விவரிக்கிறார் ஆசிரியர். உயிரியல் கிருமியை சாதாரணமாக எடுத்துக்கொள்ள அமெரிக்கா என்ன ஆப்கனா\nஓமரையும் ஒசாமாவையும்தான் பிடிக்க முடியவில்லை. ஆனால் தாலிபன்களின் எண்ணிக்கையை குறிப்பிடத்தக்க அளவில் நசுக்கியது கூட்டுப்படை. இறுதியில் வெற்றி. ஆனால் தொழில் நுட்ப அளவில் அமெரிக்காவிற்கு பெரிதாக சிலாகிக்க ஏதுமில்லை. எல்லா குழுக்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டு மிதவாதி ஹமீத் கர்ஸாய் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.\nதாலிபன்களை முழுவதுமாக ஒழிக்கமுடியாது என்பதுதான் நிதர்சனம். அதற்கான காரணங்களை இறுதிக்கட்டுரையில் பட்டியலிடுகிறார் ஆசிரியர்.\nஇடைக்கால அரசு அமர்ந்தது தாலிபன்களுக்கு மட்டுமில்லை. இயற்கைக்குப் பொறுக்கவில்லை. மிகப்பெரிய பூகம்பம். உதவிக்கு வாருங்கள் என்று உலகிற்குக் கோரிக்கை விடுக்கிறார் கர்ஸாய். மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருந்த போதே தாக்குதல் நடத்திய தாலிபன்களது குணத்தை ஆப்கன் மக்கள் புரிந்து கொண்டார்கள் (தன்னலச் சேற்றில் விஷ விதையை நம்மூரில் விதைக்கும் சிலரும் புரிந்து கொண்டு மற்றவர்கள் புரிந்து கொள்ளாமல் தடுக்கிறார்கள்). இவர்கள் மக்கள் நலம் பேணுபவர்களா என்ன\nஹமீத் கர்ஸாய் தெளிவாக இருந்தார். தாலிபன்களைத் தேடுவதும் கிடைத்தால் அழிப்பதும் தடையற்று நடந்து கொண்டிருக்கவேண்டிய பணி. அதற்காக தேசத்தை மறுகட்டுமானம் செய்யும் பணிகளைத் தள்ளிப்போடவோ, நிறுத்திவைக்கவோ முடியாது.\nஊருக்கு ஊர் பள்ளிக்கூடங்கள் திறக்கப்���ட்டு குழந்தைகள் எப்பாடு பட்டாவது படிக்க அனுப்ப அனுப்பப்பட்டார்கள். கஞ்சாவும் அபினும் விளைந்த நிலங்களில் கோதுமை பயிரிட ஏற்பாடு செய்தார் கர்ஸாய். கிடைத்த சந்தர்ப்பத்தைச் சரியாக பயன்படுத்திக்கொண்டார் என்பதுதான் இதில் முக்கியம்.\nஇந்தியாவோ சீனாவோ ஜப்பானோ வளர்ச்சிப்பாதையில் நடைபோடுவது பெரிய விசியமில்லை. ஆப்கன் போன்ற ஒரு பரம தரித்திர தேசம் தனது சோக காலத்தை மறந்து புத்துணர்ச்சியுடன் வீரநடை போடுவதும் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டு தேர்தல் நடத்தி ஓட்டுப்போட்டு ஆட்சி செய்ய நினைப்பதும், வெட்கப்படாமல் பிற தேசங்களின் உதவிகளைக் கேட்டுப்பெறுவதும் மிக மிக முக்கியமான நிகழ்வுகள்.\nஅமெரிக்காவின் கைக்கூலி என்று வருணிக்கப்பட்டாலும் இது சாத்தியமானது ஹமீத் கர்ஸாயினால்தான்.\nஇடைக்கால அரசு தேர்தலை நடத்தியது. மக்கள் ஓட்டுப்போட்டு பட்டையைக் கிளப்பினார்கள். உலக நாடுகள் பாதுகாப்பும் உதவியும் அளித்தன. திரும்பவும் கர்ஸாய்\nஆப்கனில் யாத்திரை போனது போதாது என்று திரும்பவும் ஓமர் பாகிஸ்தானில் யாத்திரை போகிறார். சுதந்திர தாகம் எடுத்த, பாகிஸ்தான் அரசால் புறக்கணிக்கப்படுகிற வாசிரிஸ்தான் பகுதியில். நேற்றுக் கூட தாலிபன்கள் நடத்திய பாகிஸ்தான் தாக்குதல் செய்தி வந்திருக்கிறது. மக்கள் நலம் புறக்கணிக்கப்படும் வரை போராளிக் கூட்டங்களுக்குப் பஞ்சமா வரப்போகிறது\nஏகப்பட்ட நிகழ்வுகள் – அவற்றை 35 கட்டுரைகளில் சுருக்கமாகவும் அதே சமயம் அனைவருக்கும் புரிகிற வண்ணமும் தந்திருப்பது மிகப்பெரிய செய்தி.\nஎங்கெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அங்கெல்லாம் போராளிக்குழுக்களுக்கள் நீரூற்றி உரம்போட்டு வளர்க்கப்படுகின்றன என்கிற நவயுக கீதையைத்தான் இந்த நூல் சொல்கிறது. மக்கள் நலம் பேனாத ஒரு போராளிக்குழு ஆட்சிக்கு வந்தாலும் நீடிக்க முடியாது என்பதை தாலிபன்களின் வரலாறு சொல்கிறது. இன்னமும் பாகிஸ்தானில் ஒரு எல்லையோரப் புற்றுநோயாய் உள்ளது இந்தக் குழு.\nஇயற்கைச் சீற்றத்தில் மக்கள் படாதபாடு படும்போது தாக்குதல் நடத்தும் ஒரு போராளிக் குழு எப்படி ஒரு மக்கள் நலம் பேணுபவராய் இருக்க முடியும் (இது தாலிபன்களுக்கு). பள்ளிக் கூடங்களை உடைத்து எரியும் ஒரு போராளிக்குழு எப்படி ஒரு மக்கள் நலம் பேணுபவராய் இருக்க முடியும் (இ��ு தாலிபன்களுக்கு). பள்ளிக் கூடங்களை உடைத்து எரியும் ஒரு போராளிக்குழு எப்படி ஒரு மக்கள் நலம் பேணுபவராய் இருக்க முடியும் (இது நம்மூர் மாவோயிஸ்ட்களுக்கு). மக்கள் நலம் பேணுவதில் போட்டி வருவதற்கு பதில் ஆட்சிக் கனவு, அடிப்படை வாதம், மதவாதம் இவற்றை முன்னெடுத்து நடத்தும் இவர்களிடம் மக்கள் படும் பாடு….. இவர்களை விரட்ட வரும் அடுத்த குழுவிடம் மாட்டிக்கொண்டு அதே மக்கள் படும் பாடு… என்று அனைத்தையும் புரியும் வண்ணம் விளக்கியிருக்கிறது இந்தப் புத்தகம்.\nTagged அமீரகம், அமெரிக்கா, அரசியல், அல்குவைதா, அஹமது ஷா மசூத், ஆந்த்ராக்ஸ், ஆபரேஷன் அணகோண்டா, ஆப்கன் தேர்தல், ஆப்கன் போர், ஆப்கானிஸ்தான், இனப்படுகொலை, உயிரியல் ஆயுதம், ஒசாமா பின் லேடன், ஓமர், கத்ரதுல்லா ஜமால், கன்வர்ப்ரீத் ரந்தாவா, காட்டெருமைகள் சாவு, காந்தாரக்கலை, காபூல், கென்யா, சவுதி அரேபியா, செப்டம்பர் 11, தற்கொலைப்படை, தான்சானியா, தாலிபன், தாலிபன் பெண் அடிமைச் சட்டங்கள், தாலிபன் முஜாகிதீன் சட்டங்கள், தாலிபன் NGO எதிர்ப்பு, பஃதூன், பா.ராகவன், பாகிஸ்தான், பாமியன் புத்தர் சிலை உடைப்பு, பூகம்பம், மதி நிலையம், மஸார் ஈ ஷரீஃப், முஷாரஃப், யுனெஸ்கோ, வடக்குக் கூட்டணிப் படை, வாசிரிஸ்தான், ஹமீத் கர்ஸாய், ஹஸாரா, Hazara genocide, Massacres of Hazaras in Afghanistan\nதேசபக்தியே பாவமென்றாகிவிட்ட இச்சூழலில், முத்திரை குத்தப்பட்டு வசைபாடப்பட்டு, அவமதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டு நின்றபோதும் உரக்கச் சொல்வோம் நண்பர்களே 'வெல்க பாரதம்\nPrevious postஇது வேறு ஷரியத் – தாலிபன் 3\nகன்யாகுமரி- கடிதங்கள… on கன்னியாகுமரி – ஜெயமோகன்\nகுருதிச்சாரல் | ஜெயம… on குருதிச்சாரல் | ஜெயமோகன்\nகுருதிச்சாரல் | ஜெயம… on இனி நான் உறங்கட்டும் | பி. கெ.…\nகுருதிச்சாரல் | ஜெயம… on வெண்முரசின் துரியோதனன்\nகுருதிச்சாரல் | ஜெயம… on எழுதழல் | ஜெயமோகன்\nசிறுகதைகள் – க… on ஜெயமோகன் சிறுகதைகள்\nஜுவின் கதை | பால் சக… on ஜுவின் கதை | பால் சக்காரி…\nமுகந்த் மற்றும் ரியா… on முகந்த் மற்றும் ரியாஸ் | நீனா…\nPandian Ramaiah on அரோல்டும், ஊதாக்கலர் கிரேயானும…\nஜுவின் கதை | பால் சக்காரியா\nமுகந்த் மற்றும் ரியாஸ் | நீனா ஸப்னானி\nமச்சி.. கொஞ்சம் காசு தரியா\nபூக்கதைகள் | ஜெ தேவிகா\nகுட்டித்தாத்தா | Natalie Norton\n1947 காஷ்மீர் போர் amar chitra katha Anand Pai Books for children chennai Comics Fairy Tales Harley Davidson ISI madhavi mudgal natyam perur small cars Tsai Ing-wen Volkswagen அமெரிக்கா அரசியல் அல்���ுவைதா ஆங் ஸான் சூ கி ஆப்கானிஸ்தான் இந்தியா இஸ்லாம் ஈழம் உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை என் சொக்கன் எஸ் ராமகிருஷ்ணன் ஏர் இந்தியா ஒசாமா பின் லேடன் ஓமர் கந்தஹார் கம்யூனிசம் கவிதா பப்ளிகேஷன்ஸ் காந்தி காஷ்மீர் கிழக்கு பதிப்பகம் குகை குடைவறை கொ.மா.கோ. இளங்கோ சர்தாரி சிங்கப்பூர் சீனா சீனா விலகும் திரை சுதந்திர தினம் ஜின்னா ஜெயகாந்தன் ஜெயமோகன் தமிழினி தாய்வான் தாலிபன் திருச்சி நகைச்சுவை நஜிபுல்லா நினைவுகள் நீதித்துறை நேரு பஃதூன் பல்லவி அய்யர் பா.ராகவன் பாகிஸ்தான் பாகிஸ்தான் அரசியல் வரலாறு பாகிஸ்தான் ராணுவம் புதுக்கோட்டை பெனசீர் புட்டோ பைக் பயணம் மக்களாட்சி மதரஸா மதி நிலையம் மதுரை மியான்மர் மீனாட்சி புத்தக நிலையம் மொழிபெயர்ப்பு இலக்கியம் ராமன் ராஜா லியாகத் அலிகான் விடுதலைப் புலிகள் வெண்முரசு ஷரியத்\nஅண்டன், பூகோளம் – ஜெயபரதன்\nஅரட்டை – ராசி விஷ்ணு\nசிலிகான் ஷெல்ஃப் – ஆர்வி\nபங்கு வணிகம் – சிவகுமார்\nவேளாண் அரங்கம் – பாண்டியன்\nஅஜந்தா – குகைகளைத் தேடி\nமதுரை செயல்திட்டம் – தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadaisibench.wordpress.com/2014/10/18/aruvaruppaana-vivakaaram-fyodor-dostoevsky/", "date_download": "2018-06-23T00:37:34Z", "digest": "sha1:SPY233E4TGHHXHTLJBEGZHL5FNADZK37", "length": 15434, "nlines": 173, "source_domain": "kadaisibench.wordpress.com", "title": "அருவருப்பான விவகாரம் – ஃபியோதர் தாஸ்தயேவ்ஸ்கி – கடைசி பெஞ்ச்", "raw_content": "\nஅருவருப்பான விவகாரம் – ஃபியோதர் தாஸ்தயேவ்ஸ்கி\nசில வாரங்களுக்கு முந்தி நூலகம் சென்றபோது கண்ணில் பட்டு கண்ணில் சிக்கியது இந்த ‘அருவருப்பான விவகாரம்’. கொஞ்சம் கலவரத்தோடுதான் எடுத்தேன். எடுத்தவுடனே ரஷ்யா.. மிலிட்டரி … ஆபீசர்.. ஆனால் 5 பக்கங்கள்தான். அதன் பிறகு கதை சூடு வைத்த சென்னை ஆட்டோ மீட்டர் கணக்காக என்னைப் பற்றிக்கொண்டது. சிறிய புத்தகங்கள் என்றாலும், விருவிருவிருப்பாக….. முடிந்துவிட்டது\nஆசிரியர் – ஃபியோதர் தாஸ்தயேவ்ஸ்கி\nமொழிபெயர்ப்பு – ரா. கிருஷ்ணையா\nபதிப்பு – NCBH, முதல் பதிப்பு, ஜூலை 2013\nகிருஷ்ணையா மொழியாக்கத்தில் தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகளை என் கல்லூரி நாட்களில் கூடவே வைத்திருந்து பலமுறை வாசித்திருக்கிறேன். தஸ்தாயெவ்கியின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. பலவீனமான இதயம், அருவருப���பான விவகாரம், சூதாடி போன்ற கதைகள் அதில் உள்ளன. தஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்க துவங்கும் எவரும் இந்த புத்தகத்தில் இருந்தே துவங்க வேண்டும் என்று சிபாரிசு செய்வேன்.\nஆபீசர்களுக்கிடையில் இருந்த ஈகோ, பணியாளர்கள் மேலாண்மையில் வாக்குவாதமாகிறது. தன் கீழ் பணி புரியும் பணியாளர்களிடம் கண்டிப்பாக நடந்து கொள்வதா, அவர்களுடன் சரிசமமாக ‘ஜனநாயக’ முறையில் (இந்த வார்த்தை முக்கியம்) பழகுவதா என்று விவாதம் நடந்து கொள்கிறது. ஜனநாயக முறையில் நடந்து கொண்டால் பணியாளர்களின் இதயத்தை வெல்லலாம் என்று ஒரு உறுதி படக்கூறுகிறார் ரஷ்ய மிலிட்டரி ஆபீசரான இக்குறுநாவலின் கதாநாயகன்.\nவிருந்துக்கு வந்துவிட்டுத் திரும்பும்போது, அவருடைய குதிரைவண்டி ஓட்டுபவன் வண்டியோடு பக்கத்தில் நடக்கும் கல்யாணத்திற்குச் சென்றுவிடுகிறான். பேசிய ஜனநாயகத்தை மறந்துவிட்டு அவனை கருவிக்கொண்டே நடந்து வீட்டிற்குப் போகிறார். போகும் வழியில் தன் கீழ் பணிபுரியும் ஒரு கீழ்நிலை பணியாளன் ஒருவனின் திருமணம் நடக்கிறது. அவனுடன் சோசலிசமாக எப்படியெல்லாம் பழகவேண்டும், அதன் மூலமாக தனது இமேஜ் எவ்வாறெல்லாம் உயரும், தன்னுடன் வாதிட்டர்வகள் முகத்தில் கரியைப் பூசலாம் என்று 1008 கற்பனைகளுடன் அழையா விருந்தாளியாக உள்ளே நுழைகிறார் மிலிட்டரி ஆபீசர். பிறகு நடப்பதெல்லாம் நூலில் தெரிந்து கொள்ளுங்கள்.\nஅவர் செய்யும் அட்டகாசங்கள் எல்லாம் 100 சத அக்மார்க் முத்திரை அரிவாள் சுத்தி முத்திரை குத்தப்பட்ட வயிறுகுலுங்க சிரிக்க வைக்கும் காமெடி. அதுதான் அருவருப்பான விவகாரம்\nஇன்னொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே\nTagged ஃபியோதர் தாஸ்தயேவ்ஸ்கி, அருவருப்பான விவகாரம், NCBH\nதேசபக்தியே பாவமென்றாகிவிட்ட இச்சூழலில், முத்திரை குத்தப்பட்டு வசைபாடப்பட்டு, அவமதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டு நின்றபோதும் உரக்கச் சொல்வோம் நண்பர்களே 'வெல்க பாரதம்\nPrevious postவெளியில் ஒருவன் – எஸ். ராமகிருஷ்ணன்\nகன்யாகுமரி- கடிதங்கள… on கன்னியாகுமரி – ஜெயமோகன்\nகுருதிச்சாரல் | ஜெயம… on குருதிச்சாரல் | ஜெயமோகன்\nகுருதிச்சாரல் | ஜெயம… on இனி நான் உறங்கட்டும் | பி. கெ.…\nகுருதிச்சாரல் | ஜெயம… on வெண்முரசின் துரியோதனன்\nகுருதிச்சாரல் | ஜெயம… on எழுதழல் | ஜெயமோகன்\nசிறுகதைகள் – க… on ஜெயமோகன் சிறுகதைகள்\nஜுவின் கதை | பால் சக… on ஜுவ���ன் கதை | பால் சக்காரி…\nமுகந்த் மற்றும் ரியா… on முகந்த் மற்றும் ரியாஸ் | நீனா…\nPandian Ramaiah on அரோல்டும், ஊதாக்கலர் கிரேயானும…\nஜுவின் கதை | பால் சக்காரியா\nமுகந்த் மற்றும் ரியாஸ் | நீனா ஸப்னானி\nமச்சி.. கொஞ்சம் காசு தரியா\nபூக்கதைகள் | ஜெ தேவிகா\nகுட்டித்தாத்தா | Natalie Norton\n1947 காஷ்மீர் போர் amar chitra katha Anand Pai Books for children chennai Comics Fairy Tales Harley Davidson ISI madhavi mudgal natyam perur small cars Tsai Ing-wen Volkswagen அமெரிக்கா அரசியல் அல்குவைதா ஆங் ஸான் சூ கி ஆப்கானிஸ்தான் இந்தியா இஸ்லாம் ஈழம் உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை என் சொக்கன் எஸ் ராமகிருஷ்ணன் ஏர் இந்தியா ஒசாமா பின் லேடன் ஓமர் கந்தஹார் கம்யூனிசம் கவிதா பப்ளிகேஷன்ஸ் காந்தி காஷ்மீர் கிழக்கு பதிப்பகம் குகை குடைவறை கொ.மா.கோ. இளங்கோ சர்தாரி சிங்கப்பூர் சீனா சீனா விலகும் திரை சுதந்திர தினம் ஜின்னா ஜெயகாந்தன் ஜெயமோகன் தமிழினி தாய்வான் தாலிபன் திருச்சி நகைச்சுவை நஜிபுல்லா நினைவுகள் நீதித்துறை நேரு பஃதூன் பல்லவி அய்யர் பா.ராகவன் பாகிஸ்தான் பாகிஸ்தான் அரசியல் வரலாறு பாகிஸ்தான் ராணுவம் புதுக்கோட்டை பெனசீர் புட்டோ பைக் பயணம் மக்களாட்சி மதரஸா மதி நிலையம் மதுரை மியான்மர் மீனாட்சி புத்தக நிலையம் மொழிபெயர்ப்பு இலக்கியம் ராமன் ராஜா லியாகத் அலிகான் விடுதலைப் புலிகள் வெண்முரசு ஷரியத்\nஅண்டன், பூகோளம் – ஜெயபரதன்\nஅரட்டை – ராசி விஷ்ணு\nசிலிகான் ஷெல்ஃப் – ஆர்வி\nபங்கு வணிகம் – சிவகுமார்\nவேளாண் அரங்கம் – பாண்டியன்\nஅஜந்தா – குகைகளைத் தேடி\nமதுரை செயல்திட்டம் – தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/apple-said-lower-homepod-sales-forecasts-as-its-first-smart-speaker-stumbles-017414.html", "date_download": "2018-06-23T00:57:41Z", "digest": "sha1:UWTBORNINZ7BEP7FVWA2KGCDJ2OQ4WME", "length": 12719, "nlines": 142, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆப்பிளின் முதல் ஸ்மார்ட் ஸ்பீக்கரான ஹோம்பாட் விற்பனை தள்ளாடுகிறதா | Apple Said to Lower HomePod Sales Forecasts as Its First Smart Speaker Stumbles - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஆப்பிளின் முதல் ஸ்மார்ட் ஸ்பீக்கரான ஹோம்பாட் விற்பனை தள்ளாடுகிறதா\nஆப்பிளின் முதல் ஸ்மார்ட் ஸ்பீக்கரான ஹோம்பாட் விற்பனை தள்ளாடுகிறதா\n“Yahoo Mail Go” - ஸ்மார்ட் போன்களுக்கான செயலி அறிமுகம் \nவெளியாகும் ஐபோன் எஸ்இ2 இந்தியாவில் மட்டும் மலிவாக கிடைக்கும்; ஏன்.\n உடனே ஆன்ட்ராய்டு போன் வாங்க ஒன்பது காரணங்களை பாருங்க.\nஆப்பிள் நிறுவனத்தை விட இருமடங்காக வளர்ச்சி பெற்று வரும் சியோமி\nஅமேசானின் எக்கோ மற்றும் அலெக்ஸா நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர் சந்தையில் கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்கு வந்தது ஆப்பிளின் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர். இதன் சிறப்பான ஒலியின் தரம் போன்று , போட்டியாளர்களை விட தரமான பொருட்களை கட்டமைத்ததால் தாமதமாக விற்பனைக்கு வந்ததாக கூறுகிறது ஆப்பிள். இந்த ஹோம்பாட் சிறப்பாக செயல்பட்டாலும், 349டாலர் (ரூ22,800) என்ற அதீத விலையின் காரணமாக மக்களை ஈர்க்க தவறிவிட்டது.\nமார்ச் மாத இறுதியில்,தனது விற்பனை முன்னறிவிப்பை குறைத்து, ஹோம்பாட் தயாரிப்பாளரான இன்வென்டிக் கார்ப் ன் ஆர்டர்களையும் குறைத்து விட்டது.\nவிற்பனைக்கு வரும் முன் கிடைத்த பீரி-ஆர்டர்களை பார்த்தபோது, ஹோம்பாட் ஹிட் என தெரிந்தது. ஆனால் கடைகளில் விற்பனைக்கு வந்த போது , விற்பனை அவ்வளவு சூடுபிடிக்கவில்லை.\nஹோம்பாட்-ன் முதல் 10 வார விற்பனையில், அது 10% ஸ்மார்ட் ஸ்பீக்கர் சந்தையை வைத்திருந்தது. அதே சமயம், அமேசானின் எக்கோ 73%ம், கூகுள் ஹோம் 14% ம் சந்தையில் உள்ளது. விற்பனைக்கு வந்த 3வாரத்திற்கு பின், வாராந்திர சராசரி விற்பனை 4% சரிந்துவிட்டது. ஆப்பிள் ஸ்டோர் ஊழியர்கள் கூறுகையில், சில இடங்களில் தினமும் 10 ஹோம்பாட் கூட விற்கப்படுவதில்லை என்கின்றனர். ஆனால் ஆப்பிள் நிறுவனம் இதை மறுத்துள்ளது.\nஅமேசான் எக்கோ மற்றும் கூகுள் ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் , கேள்விகளுக்கு பதில் சொல்லும், பிட்சா ஆர்டர் போன்ற நிறைய வசதிகள் பெற்றுள்ள நிலையில் ஆப்பிள் ஹோம்பாடிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம். ஆனால், ஆப்பிள் மியூசிக் மூலம் பாடல்கள் இசைப்பது, ஆப்பிள் ஸ்மார்ட் வீட்டு உபயோகப்பொருட்களை இயக்குவது, ஐபோன் மூலம் மெசேஜ் அனுப்புவதோடு நிறுத்திக்கொண்டது. அதே நேரம் விலை மட்டும் மற்ற ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை விட 200 டாலர் அதிகம் என்கிறார் ஆப்பிளின் முன்னாள் அனலிஸ்ட் சன்னோன் க்ராஸ்.\nதேவையான அனைத்தையும் இணைத்து அமேசான் எக்கோவிற்கு வலுவான போட்டியாளராக இருந்திருக்க வேண்டிய நிலையில், சிரி மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரை மட்டும் இணைத்து 'ஏர்பாட்' போல ஹோம்பாட்-ஐ மாற்றிவிட்டது.\nமேலும், ஹோம்பாட் வாங்கியபின்னர் வாடிக்கையாளர்கள் பல அறைகளில் கேட்கும் விதம் இரண்டு ஸ்பீக்கரை கூட இணைக்க முடியவில்லை என கண்டறிந்தனர். அனைத்துவித பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு இந்த வசதிகள் இந்த ஆண்டிற்குள் கிடைக்கும் என்கிறது ஆப்பிள்.\nபீரி ஆர்டரின் போது 72% ஸ்மார்ட் ஸ்பீக்கர் சந்தையை பிடித்த ஹோம்பாட், பிப்ரவரி மார்ச் மாதங்களில் 19% ஆக குறைந்துவிட்டது. அதே நேரம், அமேசான் 68%, கூகுள் ஹோம் மற்றும் சோனால் முறையை 8% மற்றும்5% ஆக இருந்தது.\nஎல்லா ஆப்பிள் பொருட்களும் வெளியிட்ட உடனே ஹிட் ஆகாது, ஆப்பிள் வாட்ச் வெளியாகும் போது பிரச்சனைகளை சந்தித்தாலும், பின்னர் சந்தையில் சிறப்பாக செயல்படும் ஸ்மார்ட் வாட்சாக இருக்கிறது. அதுபோல ஹோம்பாடும் முன்னேறி செல்லும் என்கிறார் லூப் வென்சர்ஸ் துணை நிறுவனர் ஜெனி மன்ஸ்டர்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nட்ரூ காலரின் புதிய மல்டிபேங்க் பேமெண்ட் செயலி அறிமுகம்.\n512ஜிபி மெமரியுடன் ஒப்போ பைண்ட் எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபணத்தை விசிறியெறிந்த காங். எம்.எல்.ஏ : வைரல் வீடியோ\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arinjar.blogspot.com/2013/08/blog-post_14.html", "date_download": "2018-06-23T00:30:13Z", "digest": "sha1:JA4R6IXXYTJ3VGVY2TMOCWYDE4PBGVF3", "length": 10136, "nlines": 155, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: \"சிம்புவுடனான போட்டோவை தாமே ரிலீஸ் செய்துவிட்டு போலீஸுக்கு போகும் ஹன்சிகா!\"", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\n\"சிம்புவுடனான போட்டோவை தாமே ரிலீஸ் செய்துவிட்டு போலீஸுக்கு போகும் ஹன்சிகா\nசிம்புவுடன் நெருக்கமாக இருந்த படங்கள் வெளியானது எப்படி - போலீசில் புகார் தருகிறார் ஹன்சிகா\n\"சிம்புவுடனான போட்டோவை தாமே ரிலீஸ் செய்துவிட்டு போலீஸுக்கு போகும் ஹன்சிகா\nசென்னை: நடிகர் சிம்புவுடன் நெருக்கமாக கட்டிப் பிடித்து இருக்கும் படத்தை தாமே ரிலீஸ் செய்து விட்டு இப்போது யார் வெளியிட்டாங்களோ என்று உலக மகா நடிப்பை வெளிப்படுத்துகிறார் நடிகை ஹன்சிகா.\nஇதில் ஆகஸ்ட் 12-ந் தேதி அனைத்து ஊட���ங்களில் வெளியாவதற்கு முன்பு ஹன்சிகா- சிம்பு படம் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்துக்கு முதல் கமெண்ட் ஆகஸ்ட் 12, காலை 10.44 மணிக்கு..\nமுதல் கமெண்ட் இதுதான் \"Varathu Rajan yenna koduma saravanan idhu\" இதற்கு 'ღ Hansika hansu ღ koduma than,... yena panrathu...:\"என்று பதிலும் கொடுத்திருக்கிறார். அவர் கமெண்ட்ஸுக்கு பதில் கொடுத்த நேரம் காலை 10.46 மணி..\nஇதன் பின்னர் ஒரு மணி நேரம் கழித்து நடிகர் அதர்வா முரளி இதே படத்தை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். https://www.facebook.com/ActorAdharvaaMuralihc_location=stream என்ற அதர்வாவின் பக்கத்தில் Cute & Lovable Couples...என்ற தலைப்பில் ஹன்சிகா- சிம்பு படத்தைப் போட்டுவிட்டு சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குள் வாங்கியிருக்கிறார்.\nஇப்ப யார் ரிலீஸ் செய்தார்களாம் சிம்பு- ஹன்சிகா போட்டோவை அதை யார் ஃபேஸ்புக்கில் போட்டு கொண்டாடினார்களாம்\nதகவல் தொழில் நுட்பம் (99)\n17 வயதுச் சிறுவன் 15 வயது பெண்ணுடன் தேன் நிலவைக் க...\nநிர்வாண கோலத்தில் தலைகீழாக குழந்தைக்குப் பால் கொடு...\nதலைவா படக்குழுவினருடன் விஜய் உண்ணாவிரதம்- அனுமதி க...\nஆரோக்கியமான மற்றும் கவர்ச்சியான மார்பகங்களை பெறுவத...\nஇந்தியாவில் அதிக ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகா...\nபொருளாதாரம் பற்றிய சீனாவின் புள்ளி விவரங்கள் எல்லா...\n\"சிம்புவுடனான போட்டோவை தாமே ரிலீஸ் செய்துவிட்டு போ...\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nகடல் உயிரினங்கள் பற்றி அதிகளவு கற்க வேண்டும்: நியூசிலாந்து ஆய்வாளர்கள்\nஎந்த வயதில் திருமணம் செய்யலாம்\nஉலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://in4net.com/2018/05/27/Amazon-Introduce-Map-Tracker-Launch/", "date_download": "2018-06-23T00:30:28Z", "digest": "sha1:2MDQSYWFG37WAOZJV6PCTPQ3EE4JJLSB", "length": 15417, "nlines": 226, "source_domain": "in4net.com", "title": "அமேசானின் Map Tracker எனும் புதிய வசதி அறிமுகம் - IN4NET", "raw_content": "\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்�� ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nதளபதிகள் வேலவன், ஆராவமுதன், வீமன், மற்றும் யோகி, இளந்திரையன்,பேபி சுப்ரமணியம், எழிலன், உள்ளிட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nகுழந்தைக்கு பெயர் வைக்க தேர்தல் நடத்திய தாய், தந்தையர்\nபத்திரிக்கையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஎய்ம்ஸ் அமைக்க மதுரை தோப்பூரை தேர்வு செய்ததற்கு நன்றி -பழனிசாமி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவரி ஏய்ப்பு புகாரில் கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு அபராதத்துடன் சிறை\nஜி.எஸ்.டி., விதிமீறல் அபராதத்தில் மத்திய – மாநில அரசு பங்கீடு\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nதிருநங்கைகளை இழிவுபடுத்தும் வகையிலான கஸ்தூரியின் டீவீட்டிற்கு கடும் எதிர்ப்பு\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nதளபதிகள் வேலவன், ஆராவமுதன், வீமன், மற்றும் யோகி, இளந்திரையன்,பேபி சுப்ரமணியம���, எழிலன், உள்ளிட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nகுழந்தைக்கு பெயர் வைக்க தேர்தல் நடத்திய தாய், தந்தையர்\nபத்திரிக்கையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஎய்ம்ஸ் அமைக்க மதுரை தோப்பூரை தேர்வு செய்ததற்கு நன்றி -பழனிசாமி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவரி ஏய்ப்பு புகாரில் கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு அபராதத்துடன் சிறை\nஜி.எஸ்.டி., விதிமீறல் அபராதத்தில் மத்திய – மாநில அரசு பங்கீடு\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nதிருநங்கைகளை இழிவுபடுத்தும் வகையிலான கஸ்தூரியின் டீவீட்டிற்கு கடும் எதிர்ப்பு\nஅமேசானின் Map Tracker எனும் புதிய வசதி அறிமுகம்\nஅமேசானின் Map Tracker எனும் புதிய வசதி அறிமுகம்\nஉலகின் பிரம்மாண்டமான ஒன்லைன் விற்பனை நிறுவனமாக திகழும் அமேஷான் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.\nAmazon Map Tracker எனும் இப் புதிய வசதியின் ஊடாக பயனர்கள் தாம் ஆர்டர் செய்த பொருளின் டெலிவரி தொடர்பில் நிகழ்நேர முறையில் தகவல்களை தெரிந்துகொள்ள முடியும்.\nஇதன் மூலம் தாம் ஆர்டர் செய்த பொருள் எப்போது கிடைக்கப்பெறும் என்ற தகவல் உடனுக்கு உடன் கிடைக்கப்பெறுவதால் பயனர்கள் சங்கடங்களை தவிர்த்துக்கொள்ளவும் முடியும்.\nஇவ் வசதி தற்போது அமெரிக்காவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. விரைவில் ஏனைய நாடுகளுக்கும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nஎவ்வளவு திறன்மிக்கது நம் தொழில் களம்\nசூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம்\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் மனைவி எதிராக மோசடி வழக்கு \nகாவிரி தொடர்பா��� கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\nவடக்கில் தமிழீழ விடுதலை புலிகளை அரசியல்வாதிகள் உருவாக்குகிறார்களாம்..\nநோர்வே வெளிவிவகார அமைச்சின் குழுவிற்கும் சம்பந்தனுக்கும் இடையில் கலந்துரையாடல்\nநாட்டில் திறந்த பொருளாதார கொள்கைக்கு அஞ்சுவது ஏன் ரணில் கேள்வி..\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nமுல்லைத்தீவில்விடுதலைப்புலிகளின் கொடி சீருடை மற்றும் வெடிபொருட்களுடன் கைது ..ஒருவர் தப்பி ஓட்டம்..\nபதவியை நீடிக்க வேண்டுகோள் விடுக்கவில்லை என்கிறார் விக்கி..\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\n8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலம்...\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nமாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு போராடியது லீவுக்காக.. – அமைச்சர் சர்ச்சை பேச்சு\nசந்தோஷமான குடும்ப வாழ்க்கையின் ரகசியம்\nஇசை உலகில் அழியாப்புகழ் பெற்ற மைக்கேல் ஜாக்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/dailycalendar.php?yr=2017&mn=12&dt=23", "date_download": "2018-06-23T00:28:11Z", "digest": "sha1:KUB5EUCVNTRYNVGD4WT5TTKTDOC2NRPH", "length": 4729, "nlines": 58, "source_domain": "m.dinamalar.com", "title": "Monthly Calendar 2017 - Dinamalar No.1 Tamil News Paper | Tamil Calendar | Tamil Panchangam | Montly Calender 2017", "raw_content": "தினமலர் - தினமலர் காலண்டர் | Dinamalar\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசனி ரபியுல் ஆகிர் 4\nதிதி நேரம்\t:\tபஞ்சமி இ 9.18\nநட்சத்திரம்\t:\tஅவிட்டம் இ 7.20\nயோகம்\t:\tசித்த அமிர்த\nசந்திராஷ்டமம்\t:\tபூசம் ஆயில்யம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2012/01/9-918-27.html", "date_download": "2018-06-23T00:22:21Z", "digest": "sha1:XQJ6AKFAGFTRIOCBXG6TKEJSCN6VMFML", "length": 58060, "nlines": 204, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: எண் 9 (9,18, 27)ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்", "raw_content": "\nஎண் 9 (9,18, 27)ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஎண்களின் கடைசி எண்ணாக விளங்குவது ஒன்பதாம் எண்ணாகும். ஒன்பதாம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே தனித்தன்மை வாய்ந்ததாகவே உள்ளது. நவரசங்கள், நவதானியங்கள், நவரத்தினங்கள் என ஒன்பதாம் எண்ணிற்கும் தனிச்சிறப்பு உண்டு. ஏன் உடலில் வாசல்கள் கூட ஒன்பது உண்டு. ஒன்பதாம் எண் செவ்வாயின் ஆதிக்கத்திற்குட்பட்டதாகும். எந்த மாதத்திலும் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களாக கருதப்படுகிறார்கள். ஜாதகக் கட்டத்தில் ஒன்பதாம் இடம் பாக்கிய ஸ்தானத்தை குறிக்கும். எனவே ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களை பாக்கியசாலிகள் எனலாம்.\nஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் பெரும்பாலும் எல்லா விஷயங்களிலும் பொது அறிவு நிரம்பப்பெற்றிருப்பார்கள். கலா ரசிகர்களாகவும், விநோத பிரியர்களாகவும் இருப்பார்கள். எந்த விஷயத்தைப் பற்றி பேசினாலும் தமக்குத் தெரிந்த விஷயம் போலவே காட்டிக் கொள்வார்கள். பிறர் கூறும் விஷயங்களை அப்படியே அங்கீகரிக்காமல் தனக்கென ஒரு கொள்கையை வைத்திருப்பார்கள். எதையுமே தனக்கு பிடித்த மாதிரிதான் செய்ய வேண்டுமென்ற பிடிவாத குணம் இருக்கும். வெகுளியாகவும் கபடமற்றும் காணப்படும் இவர்கள் எந்தவொரு விஷயத்தையும் ரகசியமாக வைத்திராமல் மனம் திறந்து பேசுவார்கள். வாத பிரதிவாதங்களில் திறமையோடு வாதித்து தனது அபிப்ராயத்தை அங்கு நிலைநாட்டி எதிரிகளை வெற்றி கொள்ளும் ஆற்றல் இருக்கும். தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் அவற்றை துணிச்சலுடன் எதிர்த்து அவர்களுக்கு உதவி செய்வார்கள். தனது அந்தஸ்துக்கும் புகழுக்கும் பழுது ஏற்படாத பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள். மன அமைதியை இழக்கக்கூடிய சூழ்நிலைகள் வந்தாலும் அதை பிறருக்கு தெரியாதவாறு மறைத்துக் கொள்வார்கள்.\nஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் இயற்கையிலேயே அஞ்சா நெஞ்சமும் தைரியமும் படைத்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் காரியவாதிகள். ஆதலால் வீண் பழி சொற்களுக்கு செவி சாய்க்கமாட்டார்கள். இவர்களது சுயேற்சையான சுபாவத்தையும், அகங்கார குணத்தையும் கண்டு இவர்களை நேசிப்பவர்கள் கூட சில சமயம் வெறுப்படைந்து விடுவார்கள். பெரியவர்களிடத்தில் மரியாதையும், சிறியவர்களை அடக்கியாளும் குணமும் இருக்கும். மற்றவர்களின் குற்றம் குறைகளை கண்டு பிடித்து அம்பல மாக்குவதில் தனிக்கவனம் செலுத்துவார்கள். இவர்களை துணையாக கொண்டால் எந்தக் காரியத்திலும் எதையும் சாதித்த வெற்றி பெறமுடியும்.\nஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் நடுத்தரமான உயரமும், கம்பீரமான தோற்றமும் கொண்டவர்களாக இருப்பார்கள். நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும், சுருட்டையான தலைமுடியும் இருக்கும். பார்ப்பதற்கு வெகுளியாகக காணப்பட்டாலும் எதையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். நீண்ட மூக்கும் அடர்த்தியான பல் வரிசையும் கொண்டவர்கள். ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்களாதலால் இவர்களுக்கு பெரும்பாலும் உடலில் காயங்கள், இரத்தக் கசிவுகள் போன்றவை ஏற்படக்கூடும். உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள், அம்மை, மஞ்சள் காமாலை போன்ற நோய்களாலும் மருத்துவ செலவுகள் உண்டாகும். முடிந்தவரை மது, மாமிசம் போன்றவற்றை தவிர்த்தால் உடல் நிலை சிறப்பாக அமையும்.\nஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு காதல் திருமணம் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அதில் பாதிப் பேருக்கு சுகமான சுபிட்சமான வாழ்க்கையும், வாழ்க்கை துணையால் முன்ன«ற்றங்கள் போன்றவை அமைந்தாலும் பாதிப்பேருக்கு குடும்ப வாழ்க்கையில் சிக்கல்களும் குழப்பங்களும் உண்டாகிறது. இதனால் விரக்தியான மனோநிலைகளும் ஏற்படுகிறது. இதனால் எதையும் சிந்தித்து சரியான முறையில் அனுசரித்து நடந்தால் மட்டுமே நற்பலனைப் பெற முடியும். ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு தாயின் ஆதரவு அவ்வளவாக கிடைப்பதில்லை. உடன் பிறந்தவர்கள் மீது இவர்களுக்கு பாசம் அதிகம் இருந்தாலும் அவர்களால் ஒரு பிரயோசனமும் உண்டாவதில்லை. இவர்கள் எதிலும் முன் யோசனையுடன் திட்டங்களை தீட்டி செயல்பட்டால் குடும்ப வாழ்வில் முன்னேற்றமும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும்.\nஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் சகல வசதிகளையும் பெற்று சுக வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள். இவர்களுக்கு தேவைக்கேற்ப பணவசதி ஏற்படுமே தவிர சேமிக்கும் அளவிற்கு இருக்காது. வரவுக்கேற்ற செலவுகளும் உண்டாகும். வாழ்க்கையின் முற்பாதியில் பொருளாதார நிலையில் சங்கடங்கள் இருந்தாலும் பிற்பாதியில் வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வார்கள். மனைவி வழியில் ஒரு சிலருக்கே பொருளுதவிகள் கிடைக்கும். வரவுக்கு தகுந்த மாதிரி செலவு செய்யக்கூடிய வாழ்க்கை இணை அமைந்த போதிலும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் தங்களுக்கு தேவைற்ற கடன்களை ஏற்படுத்திக் கொள்வார்கள். பெரும்பாலும் தங்களுடைய கௌரவத்தையும், அந்தஸ்தையும் உயர்த்தி கொள்ள எப்பாடுபட்டாவது சம்பாதித்து முன்னேறி விடுவார்கள்.\nஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் எந்த தொழிலை ஏற்றுக் கொண்டாலும் அதை திறம்பட நிர்வாகிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். இவர்களுக்கு பெரும்பாலும் அரசாங்கத்தில் அதிகாரம் செய்யக்கூடிய உயர் பதவிகளை கிடைக்கும். பலர் ஆயுதங்களை தாங்கி பணி செய்யக்கூடிய மிலிட்டரி, போலீஸ் துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள். மற்றும் தீயுடனும், மின்சாரத்துடனும் தொடர்பு கொண்டதுறைகளிலும் பணிபுரிவார்கள். போர்க்கலைகள், மல்யுத்தம், மலையேறுதல், விளையாட்டுத் துறைகளில் பயிற்றுவிக்கும் பணி போன்றவற்றிலும் ஈடுபடுவார்கள். மிகப்பெரிய பணியாக இருந்தாலும் துணிச்சலுடன் செய்வித்து அனைவரின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்று விடுவார்கள். சிலர் மருத்துவ துறையில் அறுவை சிகிச்சை நிபுணராக விளங்குவார்கள்.\nஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் வீரத்தின் சின்னமாக விளங்குகிறார்கள். இவர்களுக்கு அதிகார தோரணையும்,பிறருக்கு ஆடிபணியாத குணமும் இருக்கும் என்றாலும் பிறருக்கு உதவி செய்யக்கூடிய குணமும் உண்���ு. இவர்களது அதிகார குணம் மற்றவர்களுக்கு எவ்வளவுதான் உதவி செய்தாலும் போற்றுவதற்கு பதில் தூற்றுவற்குரியதாக இருக்கும். என்றாலும் இகழ்ச்சிக்கும் புகழ்ச்சிக்கும் இவர்கள் அவ்வளவு எளிதில் மயங்கி விடுவதில்லை. இவர்களுக்கு 1,2,3 ம் எண்ணில் பிறந்தவர்கள் நண்பர்களாக இருப்பார்கள். 4,5,7 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுடன் ஒத்தப்போகமுடியாது.\nமார்ச் மாதம் 21ம் தேதி முதல் ஏப்ரல்19ம் தேதி வரையிலும், அக்டோபர் மாதம் 23ம் தேதி முதல் நவம்பர் 21ம் தேதி வரையிலும் செவ்வாயக்குரிய காலமாகும். இந்த எண்ணில் உள்ளவர்கள் இந்த தேதிகளுக்கு இடையே பிறந்தால் மிகவும் அதிர்ஷ்ட சாலியாக இருப்பார்கள். இரவில் வலிமை கொண்டவன் செவ்வாய். செவ்வாய்க்குரிய நாள் செவ்வாய் கிழமையாகும். குறுகிய கால அளவில் ஒருநாள் செவ்வாக்குரிய காலமாகும். செவ்வாய் ஓரையில் இயந்திரங்கள், நெருப்பு சம்பந்தப்பட்ட காரியங்களை செய்யலாம். சுபகாரியங்களை தவிர்ப்பது நல்லது.\nசெவ்வாய்க்குரிய திசை தெற்கு, சமையல் அறை, கசாப்பு கடை, போர்க்களம் போன்றவை செவ்வாயக்குரிய இடங்களாகும்.\nஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் செவ்வாயின் அதிக்கத்திற்குரியவர்கள். ஆதலால் அவர்கள் அணிய வேண்டிய கல் பவளமாகும். மிகச் சிறந்த பவளம் கிளியின் மூக்கு நிறத்தைப் போன்று இருக்கும். பவளத்திற்கு அடுத்து ப்ளட் ஸ்டோன் என்ற கல்லையும் அணிந்து கொள்ளலாம்.\nஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் கொண்டவர்கள். ஆதலால் முருகப் பெருமானை வழிபாடு செய்வது மிகவும் உகந்ததாகும். சஷ்டி விரதங்களும் மேற்கொள்ளலாம். கந்த சஷ்டி கவசத்தை தினமும் படிப்பதால் நற்பலன்கள் உண்டாகும்.\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nகணவன் மனைவியின் ஒற்றுமை குறைய கூடிய காலங்கள்\nஉங்கள் துணைவரின் பண்பும் தோற்றமும்\nகிரக அமைப்பும் வாழ்க்கை துணைக்கு உண்டாகக்கூடிய நோய...\nஏக தாரத்தை ஏற்படுத்தும் கிரக அமைப்பு\nதிருமண வாழ்வில் சுக்கிரனின் ஆதிக்கம்\nஎண் 9 (9,18, 27)ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்...\nஎண் 8 (8, 17, 26)ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம...\nஎண் 7 (7, 16,25)ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்...\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்...\nஎண் 5 (5, 14, 23) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசிய...\nஎண் 4 (4,13,22,31) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ���கசி...\nஎண் 3 (3, 12, 21, 30) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ...\nஎண் 2 ( 2,11, 20, 29) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ர...\nஎண் 1 (1,10, 19, 28) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரக...\nநவ கிரகங்களில் கேதுவும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் ராகுவும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் சனியும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் சுக்கிரனும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் குருவும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் புதனும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் செவ்வாயும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் சந்திரனும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் சூரியனும் பரிகாரமும்\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன் - ஜுன் 3 முதல் 9 வரை\nபன்னிரண்டு பாவங்களில் பாம்பு கிரகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/03/blog-post_883.html", "date_download": "2018-06-23T00:14:44Z", "digest": "sha1:IORSER7MFRAZVUIGT366LZUQIQYVU6AL", "length": 19528, "nlines": 426, "source_domain": "www.padasalai.net", "title": "'கிண்டலும், கேலியும் என்னை செதுக்கியது' : ரோபோ உருவாக்கி இன்ஜினியரிங் மாணவன் சாதனை - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\n'கிண்டலும், கேலியும் என்னை செதுக்கியது' : ரோபோ உருவாக்கி இன்ஜினியரிங் மாணவன் சாதனை\nபரோட்டா மாஸ்டருக்கு, மாதம், 30 ஆயிரம் ரூபாய் சம்பளம்; இன்ஜினியரிங் பட்டதாரிக்கு, மாதம், 8,000 ரூபாய் தான் சம்பளம்... முன்பெல்லாம் தெருவுக்கு, நாலு கொத்தனார் இருந்தான்... இப்போ, தெருவுக்கு 40 இன்ஜினியர் இருக்கான்...'-\nநாட்டில் இன்ஜினியரிங் கல்லுாரிகளும், இன்ஜினியரிங் பட்டதாரிகளும் பெருகிவிட்டதால், ஒரு காலத்தில் மரியாதைக்குரியதாக இருந்த பொறியியல் படிப்பு, தற்போது நகைச்சுவைக்குரியதாக மாறிவிட்டது.அப்படி தான், பிளஸ் 2 முடித்துவிட்டு, பொறியியல் படிப்பை தேர்வு செய்த ஒரு ஏழை மாணவனும், சுற்றத்தினரால், 'உனக்கு வேலை கிடைத்த மாதிரி தான்' என, கேலி, கிண்டலுக்கு ஆளானான்.அந்த கிண்டல், கேலியே, அந்த மாணவனை, ஒரு கண்டுபிடிப்பாளனாக சமுதாயத்திற்கு அடையாளம் காட்டிஉள்ளது. 'கற்றவனுக்கு ச��ன்ற இடமெல்லாம் சிறப்பு' என்பதை போல, நாட்டில் ஆயிரக்கணக்கான பொறியாளர்கள் உருவாகலாம்; அவர்களில் சிறந்தவர்களுக்கு எப்போதுமே, தனிச்சிறப்பு உண்டு என்பதை, இந்த மாணவன் நிரூபித்து உள்ளான்.சென்னை, கொளத்துார், விநாயகபுரம், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த, நந்தகோபால் - சர்மிளா தம்பதியின், இரண்டாவது மகன், ஹேமானந்த், 20.\nபெரம்பூர், அகரம் பகுதியில் உள்ள, துணிக்கடையில், நந்தகோபால் பணிபுரிகிறார்.ஹேமானந்த், பிளஸ் 2 வரை, அரசு பள்ளியில் படித்தார். தற்போது, பொறியியல் மாணவரான இவர், 'கிளவுட் ரோபோ' ஒன்றை உருவாக்கி, அதற்கு காப்புரிமையும் பெற்றுள்ளார்.ரோபோ குறித்து ஹேமானந்த் கூறியதாவது:எனக்கு மருத்துவர் ஆக விருப்பம். ஆனால், பொறியியல் படிக்க தான், இடம் கிடைத்தது. பொறியியல் தேர்வு செய்தவுடன், அனைவரும், 'உனக்கு வேலை கிடைத்த மாதிரி தான்' என, கிண்டல் செய்தனர். இந்த கிண்டலும், கேலியும் தான் என்னை செதுக்கியது. நான் தேர்ந்தெடுத்த துறையில், ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது. நான் எடுத்த பிரிவான, எலக்ட்ரானிக் அண்டு கம்யூனிகேஷன் பிரிவுக்கும், ரோபோடிக்சுக்கும் சம்பந்தம் இருப்பதை அறிந்து, பொறியியல் முதலாம் ஆண்டில் ஆய்வு செய்தேன்.ஆய்வில், 'புளுடூத் ரோபோ' ஒன்றை கண்டுபிடித்தேன். பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர், எல்வின் என்பவரிடம், ஒரு மாதம் ரோபோடிக் கற்றுக்கொள்ள சென்றேன்.அவர் கொடுத்த ஆலோசனையின் படி, இரண்டாம் தலைமுறை கிளவுட் ரோபோவை கண்டுபிடித்தேன். நான் கண்டுபிடித்துள்ள இந்த ரோபோவை, மொபைல்போன் மூலம் இயக்கலாம்.மற்றொரு மொபைல்போன் மூலம், ரோபோ செல்லும் இடங்களில் நடக்கும் நிகழ்வுகளை காணலாம். இந்த ரோபோ மூலம், வேதியியல் நிறுவனங்களில், வாயு வெளியாவதை கண்டறிதல், வெப்பம் அதிகரிப்பதை கண்டறிதல் போன்றவற்றை கையாள முடியும்.மேலும், வேதியியல் நிறுவனத்தில், வெப்பம் அதிகரித்தால், நம் மொபைல்போனுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பும் வசதியும் உள்ளது. இதனால், இந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, தோல் புற்றுநோய், அலர்ஜி உண்டாவதை தடுக்கலாம்.மேலும், வேறு பகுதியில் இருந்தவாறே, நிறுவனத்தில் நடக்கும் நிகழ்வுகளை, ரோபோவில் உள்ள கேமரா மூலம் பார்க்கலாம்.இந்த ரோபோவை ஒரு முறை, சார்ஜ் செய்���ால், ஒரு வாரம் வரை செயல்படும். ரோபோவை உருவாக்க, 20ஆயிரம் ரூபாய் செலவானது.அடுத்ததாக, மூன்றாம் தலைமுறைக்கான, பறக்கும் ரோபோ தயாரிக்க உள்ளேன். அந்த ரோபோவில், 'டெட்டனேட்டர்' தொழில்நுட்பம் மூலம், ராணுவத்திற்கு உதவும் விதமாக, எதிரி நாட்டில், வெடிகுண்டுகளை கொண்டு சென்று, கண்காணித்து வெடிக்க செய்யும் தொழில்நுட்பம் பயன்படுத்த முடிவு செய்து உள்ளேன்.இந்த தொழில்நுட்பம் வந்தால், ராணுவத்தில் உயிரிழப்பு குறையும். இந்த தொழில்நுட்பம் தயார் செய்ய, 80 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். பணம் இல்லாததால், ரோபோ தயாரிப்பு திட்டத்தை கிடப்பில் வைத்து உள்ளேன்.இனி வரும் காலங்களில், ரோபோவிற்கான தேவை அதிகம் உள்ளதால், பள்ளி மாணவர்களுக்கு, ரோபோடிக்ஸ் குறித்து பாடம் எடுக்க உள்ளேன். இந்திய - ஜெர்மன் ஒப்பந்தபடி, 15 மாணவர்களை ஜெர்மன் அழைத்து சென்று பயிற்சி அளிக்க வேண்டும்.இதில், தமிழகத்தில் இருந்து நான் தேர்வு செய்யப்பட்டு உள்ளேன். ஜெர்மன் செல்ல, பயிற்சி கட்டணம், விமான கட்டணம் என எல்லாம் சேர்ந்து, இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவாகும்.அதற்கு பணம் இல்லாததால், செய்வதறியாது உள்ளேன்.\nதமிழக அரசும், தொண்டு நிறுவனங்களும், எனக்கு நிதி உதவி அளித்தால், ரோபோ குறித்த ஆராய்ச்சியில் அடுத்த கட்டத்துக்கு செல்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.மாணவர் ஹேமானந்த்ஆராய்ச்சிக்கு, உதவி செய்ய விருப்பமுள்ளோர்,94448 40438 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.ரோபோவை என் மகன் உருவாக்க, பல்வேறு ஆலோசனைகள் வழங்குவேன். ரோபோவை உருவாக்க காசில்லை என்றாலும், கடன் வாங்கி பணம் கொடுத்துள்ளேன். பணப் பற்றாகுறை தான் பிரச்னையாக உள்ளது. எங்களை போல் படிக்காமல், என் மகன் இருக்க கூடாது என்பதில் கவனமாக உள்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1431_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-23T00:55:02Z", "digest": "sha1:6J2A5OQULW5JISRWQJIZ5UGBWHPTUC4L", "length": 6108, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1431 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1431 பிறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1431 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1431 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 05:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/asus-launches-its-latest-4g-smartphone-zenfone-go-4-5-lte-at-6999-in-tamil-013015.html", "date_download": "2018-06-23T00:49:17Z", "digest": "sha1:RR2WXRCSY5M3XDSKPN2RYTL7VWOFYVO6", "length": 11417, "nlines": 149, "source_domain": "tamil.gizbot.com", "title": "ASUS launches its latest 4G smartphone Zenfone Go 4.5 LTE at Rs 6999 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஜியோவிற்கு இணையாக ரூ.6,999/-க்கு சென்போன் கோ 4.5 அறிமுகம்.\nஜியோவிற்கு இணையாக ரூ.6,999/-க்கு சென்போன் கோ 4.5 அறிமுகம்.\n“Yahoo Mail Go” - ஸ்மார்ட் போன்களுக்கான செயலி அறிமுகம் \nவிரைவில்: 5.9-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்3 பிரீமியம்.\n3 கேமரா அமைப்புடன் \"ஸ்பெஷல் எடிஷனாக\" களமிறங்கும் கேலக்ஸி எஸ்10.\nஅதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் விவோ வி9 யூத்.\n“Yahoo Mail Go” - ஸ்மார்ட் போன்களுக்கான செயலி அறிமுகம் \nகத்தார் அரச குடும்பத்தினரை ஏமாற்றி ரூ.5.6 கோடி சுருட்டிய கேரள நபர் கைது.\nஅமேசான் ப்ரைம் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய திட்டம்.\nஅசுஸ் அதன் சமீபத்திய 4ஜி ஸ்மார்ட்போனான சென்போன் கோ 4.5 எல்டிஇ கருவியை மிகவும் மலிவான ஒரு விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே மிகவும் மலிவான விலையில் ஜியோ லைஃப் 4ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பதும் சென்போன் கோ 4.5 கருவியும் அதற்கு நிகரான ஒரு மலிவான விலையில் தான் விற்பனைக்கு வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇருப்பினும் இக்கருவி ஒருபடி மேல் சென்று ஒரு பிரீமியம் உலோக ஐமீஆர் மயிரிழையான பூச்சு மற்றும் வைர-வெட்டு தொழில்நுட்பம், 3 எம்எம் மெல்லிய முனை, அழகு மற்றும் வலிமை என ஒரு நம்பமுடியாத மெலிந்த வடிவதுடன் ஒரு சரியான சமநிலையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இக்கருவி மேலும் கொண்டுள்ள அம்சங்கள் என்னென்ன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்��� க்ளிக் செய்யவும்.\nஓஎஸ் : புத்தம் புதிய ஆசஸ் சென் யூஐ கொண்ட ஆண்ட்ராய்டு 6.0\nசெயலி : க்வால்காம், ஸ்னாப்டிராகன் 410 எம்எஸ்எம்8916 1.0 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் சிபியூ, அட்ரெனோ 306 ஜிபியூ\nடிஸ்ப்ளே : ப்ளூலைட் பில்டர் கொண்ட4.5 இன்ச் (854 ×480)\nகேமிராக்கள் : 2எம்பி + 8எம்பி (முன் மற்றும் பின்)\nநினைவகம் மற்றும் சேமிப்பு : எல்பிடிடிஆர் 1ஜிபி ரேம், 8ஜிபி ரோம், மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128ஜிபி வரை நீட்டிப்பு ஆதரவு\nவயர்லெஸ் : 802.11பி/ஜி/என், வைஃபை டைரக்ட், ப்ளூடூத் 4.0\nஇணைப்பு விருப்பங்கள் : 3.5மிமீ ஆடியோ ஜாக், இரட்டை சிம், மைக்ரோ யூஎஸ்பி\nநேவிகேஷன் : ஜிபிஎஸ் / எஜிபிஎஸ் / ஜிஎல்ஒஎன்அஎஸ்எஸ் / பிடிஎஸ்\nபேட்டரி : 2070எம்ஏஎச் லித்தியம் அயன் (நீக்கக்கூடிய பேட்டரி)\nமயிரிழையான (ஐஎம்ஆர் ) பூச்சு - வெள்ளி நீலம், தங்கம், வெள்ளி\nசென்ஸார்ஸ் : அக்சேலரோமீட்டர், இ-காம்பஸ், பார்க்சிமிட்டி, ஆம்பியண்ட் லைட்\nசென்போன் கோ 4.5 எல்டிஇ கருவியின் புதிய மாறுபாடு டிசம்பர் 27, 2016-ல் அறிமுகமாகி டிசம்பர் 2016 இறுதிக்குள் முன்னணி சில்லறை விற்பனை கடைகளில் மற்றும் ஆன்லைனிலும் கிடைக்கும். இக்கருவி கிளாமர் சிவப்பு நிறம் மேட் பூச்ச மற்றும் மயிரிழையான பூச்சு வெள்ளி நீல, பொன் மற்றும் வெள்ளி என 2 வகையான பூச்சுகளில் கிடைக்கும்.\nநூபியா இசெட்11, நூபியா என்1 : என்ன விலை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\n உடனே ஆன்ட்ராய்டு போன் வாங்க ஒன்பது காரணங்களை பாருங்க.\n7300எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nநோக்கியா X5 (எ) நோக்கியா 5.1 ப்ளஸ்-ன் முழு அம்சங்களும் வெளியானது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/11/17/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-06-23T00:50:55Z", "digest": "sha1:U2DGVNRSL44BJBAKH5QYSABY4WZ22G3S", "length": 10997, "nlines": 147, "source_domain": "thetimestamil.com", "title": "சாதாரண மக்களின் வாழ்க்கையை முடக்கிய மோடி அரசைக் கண்டித்து ரிசர்வ் வங்கி முற்றுகை – THE TIMES TAMIL", "raw_content": "\nசாதாரண மக்களின் வாழ்க்கையை முடக்கிய மோடி அரசைக் கண்டித்து ரிசர்வ் வங்கி முற்றுகை\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 17, 2016\nLeave a Comment on சாதாரண மக்களின் வாழ்க்க��யை முடக்கிய மோடி அரசைக் கண்டித்து ரிசர்வ் வங்கி முற்றுகை\nமத்திய அரசு எந்த முன்னேற்பாடுகளையும் செய்யாமல் கடந்த 8.11.2016 அன்று திடீரென ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்துவிட்டு புதிய ரூ-.2000ஐ வழங்கி வருகிறது. ஒரு வாரத்திற்கு மேலாகியும் நிலைமை கொஞ்சமும் சீராகவில்லை. நோயாளிகள், மூத்த குடிமக்கள், பெண்கள் என கோடிக்கணக்கான மக்கள் தினந்தோறும் வங்கிகளின் முன்பு தங்களின் சேமிப்பு பணத்தை மாற்றுவதற்காக மணிக்கணக்கில் நிற்கும் நிலையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. மேலும் மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து இவ்விஷயமாக இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.\nமத்திய அரசின் கையாலாகத்தனத்தையும், நாட்டு மக்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி அவர்களைப் பிச்சைக்காரர்களாக்கி வங்கிகள் முன் நிறுத்தி அலைக்கழித்து வருவதைக் கண்டித்தும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னையில் ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் போராட்டம் பொதுச் செயலாளர் அப்துல் சமது தலைமையில் நடைபெற உள்ளது என செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.\nநாள்: 18-.11.2016, நேரம்: மாலை 4:00 மணியளவில்\nகூடும் இடம்: பாரத ஸ்டேட் வங்கி (SBI) அருகில், பாரிமுனை\nகுறிச்சொற்கள்: செய்திகள் மமக மோடி அரசு\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nதன்னைப் பற்றிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் விளக்கம்\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nகமலின் அட்டைக்கத்தி: மனுஷ்ய புத்திரன்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry “இவர்கள் சொல்வது ஜெய்ஹிந்த் அல்ல; ஜியோஹிந்த்\nNext Entry புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arinjar.blogspot.com/2013/09/blog-post_1466.html", "date_download": "2018-06-23T00:24:16Z", "digest": "sha1:NHGNMYKBELYAFI365JGIIASKQ3FBZPLI", "length": 12027, "nlines": 165, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: சுற்றுச்சூழலுக்கான ஐ.நா.வின் உயரிய விருதை பெறும் மதுரை விஞ்ஞானி வீரபத்திரன் ராமநாதன்", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nசுற்றுச்சூழலுக்கான ஐ.நா.வின் உயரிய விருதை பெறும் மதுரை விஞ்ஞானி வீரபத்திரன் ராமநாதன்\nசுற்றுச்சூழலுக்கான ஐ.நா.வின் உயரிய விருதை பெறும் மதுரை விஞ்ஞானி வீரபத்திரன் ராமநாதன்\nஇந்திய விஞ்ஞானியான வீரபத்திரன் ராமநாதனுக்கு ஐ.நா.வின் சுற்றுச்சூழலுக்கான உயரிய விருது வழங்கப்பட உள்ளது. மதுரையில் பிறந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.இ. படித்துவிட்டு, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸில் முதுகலைப்பட்டம் பெற்றுவிட்டு முனைவர் பட்டம் பெற அமெரிக்கா சென்றவர் வீரபத்திரன் ராமநாதன்.\nஅங்கு அவர் சுற்றுச்சூழல் குறித்து பல ஆய்வுகளை செய்துள்ளார். இந்நிலையில் ஐ.நா.வின் சுற்றுச்சூழலுக்கான உயரிய விருதான சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.\nஇந்த விருது அரசு தலைவர்கள், தனியார் நிறுவனத்தார் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு உதவுபவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அவர் தற்போது கலிபோர்னியாவில் உள்ள ஸ்க்ரிப்ஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் ஓஷனோகிராபியில் பேராசிரியராக பணிபுரிகிறார். காற்று மாசால் ஆசியாவில் தட்பவெட்ப நிலை மாறுவதை அவர் கடந்த 1997ம் ஆண்டு தனது சர்வதேச குழுவுடன் சேர்ந்து கண்டுபிடித்தார்.\nஇந்த உயரிய விருதை பெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று ராமநாதன் தெரிவித்துள்ளார். பிளாக் கார்பன் மற்றும் மீத்தேன் வெளிப்பாட்டை கட்டுப்படுத்த தேவையான 16 நடவடிக்கைகள் குறித்த ஆய்வை கடந்த 2011ம் ஆண்டில் சமர்பித்த குழுவின் துணை தலைவராக ராமநாதன் இருந்தார். அந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் வரும் 2050ம் ஆண்டுக்குள் சுவாசக் கோளாறுகளால் ஆண்டுதோறும் பலியாகும் 2.5 மில்லியன் பேரின் உயிரை காப்பாற்றலாம், 32 மில்லியன் பயிர் சேதத்தை கட்டுப்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nLabels: அறிவியல், இதர வாசிப்பு\nதகவல் தொழில் நுட்பம் (99)\nநம்பர் 1 குடிகார நாடு எது தெரியுமா\nமைக்ரோசாப்டின் முழு வரலாறு இதுதான்...\nஉலக தரவரிசையில் ஐஐஎம் அகமதாபாத் மற்றும் கொல்கத்தாவ...\nவீட்டில் நாயின் சிறுநீர் துர்நாற்றமா\nஅடிமையாவது, நரம்பு பிரச்சனையால் ஃபேஸ்புக், ட்விட்ட...\nசும்மா படுத்து கிடந்தால் 5000 டொலர் சம்பளம்\nதண்டனை பெறும் காங். எம்.பி. – இந்திய வரலாற்றில் மு...\nபூமியில் 175 கோடி ஆண்டுகள் வரை உயிரினங்கள் வாழலாம்...\n15வது மனைவியை மணமுடிக்க தயாராகும் சுவாசிலாந்து மன்...\nபூமியிலிருந்து 19 பில்லியன் கி.மீ. தூரத்தில், அண்ட...\nபணவீக்கம் 6.1 சதவீதமாக உயர்வு... உணவுப் பணவீக்கம் ...\nஉடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nவாயுடன் வாய் முத்தம் ஆகாது... வியன்னாவில் புது உத்...\nகம்ப்யூட்டர் கோளாறு: அமெரிக்காவில் விமான டிக்கெட்ட...\nசுற்றுச்சூழலுக்கான ஐ.நா.வின் உயரிய விருதை பெறும் ம...\nலண்டனில் வகுப்பறையில் குழந்தை பெற்ற இந்தியப்பெண்\nமனிதன் விடும் மூச்சை வைத்து வாழ்நாளை கணக்கிடலாம்\n Priyanka இடம் ஏமாந்து விடாதீர்கள் – ...\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nகடல் உயிரினங்கள் பற்றி அதிகளவு கற்க வேண்டும்: நியூசிலாந்து ஆய்வாளர்கள்\nஎந்த வயதில் திருமணம் செய்யலாம்\nஉலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=636808-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88!-", "date_download": "2018-06-23T00:11:40Z", "digest": "sha1:2RJF66FFLEN4ODLZ77WJHIVZKB5QZHR7", "length": 7931, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | குரங்கணி தீ விபத்தை தொடர்ந்து கேரளாவில் மலையேறத் தடை!", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nகுரங்கணி தீ விபத்தை தொடர்ந்து கேரளாவில் மலையேறத் தடை\nதேனி மாவட்டம் குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தினை தொடர்ந்து கேரளாவில் மலையேறுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகேரளா மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n“கேரளா முழுவதும் சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைவரும் மலையேறுவதற்கு தற்காலிக தடை விதித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஅத்தோடு மாநிலத்தின் வனப்பகுதிகளில் காட்டுத் தீ ஏற்படாமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், குறித்த வேலைகளை ஆணையகம் உன்னிப்பாக கவனிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nமேலும் குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்க தமிழக அதிகாரிகளுக்கு இடுக்கி மாவட்ட ஆளுநர் ஆலோசனை வழங்கினார்.\nஇதேவேளை குறித்த தீ விபத்தின் மீட்புப் பணிகளின் போது, கேரளா மாவட்ட பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினரும் ஈடுபட்டனர்” என பினராயி விஜயன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nதீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் கமல்\nமுதல்வரின் சுயநலத���திற்காகவே முதலீட்டாளர்கள் மாநாடு: ஸ்டாலின்\nஇயற்கை விவசாயம் செய்யும் பாடசாலை மாணவர்கள்\nரஜினிக்கும் எனக்கும் வேறுபாடுள்ளது: கமல்ஹாசன்\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nமுறைகேடாக வைப்பு செய்யப்பட்ட 745 கோடி ரூபாய்: நபார்டு வங்கி விளக்கம்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nகத்திக்குத்திற்கு இலக்காகி முன்னாள் போராளி உயிரிழப்பு\nமருத்துவ படிப்பு கலந்தாலோசனையின் போது ஆதார் அவசியம்: நீதிமன்றம் உத்தரவு\nபசிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nவெள்ள நிவாரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t119760-27", "date_download": "2018-06-23T00:25:56Z", "digest": "sha1:FXQY3L4ZHUFB74YXM4Y4D5FYS4EKXPDU", "length": 17779, "nlines": 237, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பி.எஸ்.எல்.வி சி- 27 - வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ���மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nபி.எஸ்.எல்.வி சி- 27 - வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபி.எஸ்.எல்.வி சி- 27 - வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nஸ்ரீஹரிகோட்டா : புவிசார் வழிகாட்டி தொழில்நுட்பத்திற்காக பி.எஸ்.எல்.வி சி- 27 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1டி செயற்கை கோள் தாங்கி சென்றது. பி.எஸ்.எல்.வி சி 27 சுமந்து செல்லும் 4 வது செயற்கை கோள் இது.\nஸ்ரீரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று மாலை 5.19 மணிக்கு இந்த ராக்கெட் ஏவப்பட்டது. புவி வழிகாட்டி செயற்கை கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1டி.-யை ராக்கெட் சுமந்து சென்றது. ராணுவத்திற்கு உதவும், போர்க்கால நேரத்தில் நமது எல்லை வான் மற்றும் தரை வழி விஷயங்களை இச்செயற்கைக்கோள் கண்காணிக்கும் .\nஜி.பி.எஸ்., இந்த தொழில் நுட்ப வசதியை நாம் அமெரிக்கா மூலம் பெற்று வந்தோம். இனி இவ்வாறு கை ஏந்தி வேண்டிய நிலை ஏற்படாது.\nஇஸ்ரோ விஞ்ஞானி தேவ்கன் கூறுகையில், இந்த ராக்கெட்டால் இந்தியாவிற்கு சொந்தமான ஜி.பி.எஸ்., வசதி பெற முடியும். என்றார்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: பி.எஸ்.எல்.வி சி- 27 - வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nRe: பி.எஸ்.எல்.வி சி- 27 - வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nகைபேசிகளில் கூட நாம் அமெரிக்க GPS அல்லது ரஷ்ய GLONASS தான் பயன்படுத்தி வந்தோம். IRNSS செயல்பாடிற்கு வரும்போது நாம் இதையே பயன்படுத்தலாம்\nRe: பி.எஸ்.எல்.வி சி- 27 - வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nவரவேற்கப் படவேண்டிய சாதனை .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: பி.எஸ்.எல்.வி சி- 27 - வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nசாதனை மேல் சாதனை போதாதடா சாமி ....\nRe: பி.எஸ்.எல்.வி சி- 27 - வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poultry.tamilnadufarms.com/tamil/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-06-23T00:23:03Z", "digest": "sha1:57MKZ2RXKJORURSQT66QQIUBRSYF2PTH", "length": 10239, "nlines": 138, "source_domain": "poultry.tamilnadufarms.com", "title": "கோழி இனங்களின் வகைப்பாடு | கோழி வளர்ப்பு", "raw_content": "\nஇறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள் →\nஎ.கா புதிய ஹேம்ப்ளையர், வெள்ளை விளை மொத்ராக், சிவப்பு ரோட்ஜலேன், வையான்டேட் II\n2. மத்தியதரைக்கடல் பகுதி இனங்கள்\nஇந்த வகை இனங்கள் குறைந்த உடல் எடையுடன் அதிக முட்டை உற்பத்தி செய்யக்கூடியவை.\nஎ.கா ஆஸ்டிராலார்ட், கார்னிஸ், சுஸெக்ஸ்\nபெரிய உடலுடன் வலிமையான எலும்புகளையும் அதிக சிறகுகளையும் பெற்றிருக்கும். முட்டையிலும் திறன் குறைவு.\nஎ.கா ஆசில் (சண்டைக்கோழிகள்) சிட்லகாங், கடக்னாத்பர்ஸா\nவியாபார இறைச்சிக் கேரழி இனங்கள்\nகாப், ஹப்பர்டு, லோமேன், அனக் 2000, ஏவியன் 34, ஸ்டார்பிரா, சேம்ராட்.\nஎ.கா பிவி 300, போவான்ஸ், ஹைலின், ஹச் மற்றும் என் நிக், டீகால் லொஹ்மேன்.\nஇவை இறைச்சிக்காக வளர்க்கப்படுபவை. ஆண், பெண் என இரு வகைக் கோழிகளும் 6-8 வார வயது வரை வளர்க்கப்பட்டு இறைச்சிக்ாக அனுப்பப்படுகின்றன.\nமுட்டை உற்பத்திக்காக வளர்க்கப்படும் 9-20 வார வயது கொண்ட கோழிகள் வளரும் பருவக் கோழிகள் ஆகும்.\nமுட்டை உற்பத்தி செய்யும் 21லிருந்து 72 வார வயது வரை உள்ளக் கோழிகள் முட்டையிடும் கோழிகள் எனப்படும்.\nஇறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள் →\nஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை\nகோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை\nஇறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள்\nஇந்தியாவில் வளர்க்கப்படும் பிற இறைச்சிக் கோழிகள்\nகொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை\nகோழிகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள்\nசெயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தீவனங்கள் ஆற்றல் அளிப்பவை\nபுதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு\nவளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை\nபண்ணை / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிக்கான தடுப்பூசி அட்டவணை\nகுஞ்சு பொரிப்பதற்கான முட்டை உற்பத்தி\nகுஞ்சு பொரிக்கத் தகுந்த சூழ்நிலை\nபூஞ்சை நச்சு / காளான் நச்சு\nகோழிக்குஞ்சுகளுக்கான பொதுவான தடுப்பு மருந்துகள்\nமுட்டையிடும் கோழிக்குஞ்சுகளுக்கான கலப்புத் தீவனம்\nவீடு / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிகளுக்கான உணவுக் கட்டுப்பாடு\nஇறகு உதிர்தலின் அடிப்படையில் நீக்கம் செய்தல்\nராணிக்கட் / வெள்ளைக்கழிச்சல் நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinkarasan.blogspot.com/2012/05/blog-post_6119.html", "date_download": "2018-06-23T00:27:12Z", "digest": "sha1:MHACRXH4VKQ4TH74VAMFGBHAAVHM3YZW", "length": 9794, "nlines": 97, "source_domain": "thinkarasan.blogspot.com", "title": "அரசன்: கொத்தமல்லி சூரணம்", "raw_content": "\nஎன்னைச் சுற்றி நடக்கும் விவாதங்களின் தொகுப்பு\nகொத்த மல்லி 1200 கிராம், கிராம்பு 100 கிராம், அதிமதுரம் 100 கிராம், சிறுநாகப்பூ 100 கிராம், சீரகம் 100 கிராம், கருஞ்சீரகம் 100 கிராம், சதகுப்பை 100கிராம், சீனாகற்கண்டு 1200 கிராம்.\nசீனா கற்கண்டு தவிர மற்ற எல்லா சரக்குகளையும் நன்றாக காயவைத்து லேசாக வறுத்து, நன்றாகத் தூள் செய்துக் கொள்ள வேண்டும். கடைசியாக கற்கண்டை தூள் செய்து மற்ற சரக்குத் தூள்களுடன் ஓன்று சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒன்று பட கலந்துக் கொள்ள வேண்டும்.\nபெரியவர்கள் 1 தேக்கரண்டி அளவும், சிறியவர்கள் 1\\2 தேக்கரண்டி அளவும் சாப்பிட்டு இளஞ்சூடாக வெந்நீர் சாப்பிட வேண்டும்; அல்லது பால் சாப்பிட வேண்டும். 3 மாதங்கள் சாப்பிடவும். காலை, இரவு உணவுக்குப் பிறகு சாப்பிட வேண்டும்.\nசெரியாமை, வாந்தி, விக்கல் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள், மயக்கம், இரத்தக்கொதிப்பு, உடல் உட்சூடு, குளிர்க்காய்ச்சல், இரத்தச் சோகை, கபம், இவைகள் சரியாகும். கண்கள் பிரகாசமடையும். புத்தி தெளிவடையும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நன்றாக ஞாபகத் திறன் கூடும். குழந்தை பருவத்தில எடைக் கூடுதலாகி வரும் நிலைமாறி சரியான எடை இருக்கும். தலையில் வரும் பலவிதமான நோய்கள் தீரும். தொண்டைப்புண், கழுத்தில் வரும் கண்டமாலை இவைகளும் சரியாகும். சுகமான தூக்கம் வரும். பசியின்மை தீரும். வயிற்றிலுள்ள பலவிதமான கிருமிகள் சாகும். உடல் குளிர்ச்சித் தன்மை அடையும், பில்லி, வஞ்சனை தீரும். பக்கவாதம் வராமல் தடுக்கும். உடல் நடுக்கம் வராது. சிறுநீர் பிரச்சினை, கல்லடைப்பு தீரும். நெஞ்செரிச்சல் தீரும். வயிற்றுவலி, கண்ணில் நீர் வடிதல் தீரும். தாது இழப்பும் தீரும். வாய் கோணல், வாய் குழறி பேசுதல் போன்றவையும் சரியாகும். இவை எல்லாம் அனுபவத்தில் கண்ட உண்மைகள்.\nநான் என் கருத்துகளைப் பதியவே (என் குரலைப் பதிவு செய்யவே) வலைப்பூப்பதிவுகளை இடுகிறேன்.\nகண்ணியக்குறைவான மறுமொழிகளை வெளியிட இயலாது.\nசில மறுமொழிகளுக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால், ஒன்று எனக்���ு பதில் தெரியவில்லை அல்லது போராடிப் பயனில்லை (இந்தப் பழம் புளிக்கும்) என்ற எனது நிலையே.\nதேவையான பொருட்கள்: அசுவகெந்தி எனும் அமுக்குராகிழங்கு 550 கிராம், ஏலக்காய் 35 கிராம், சுக்கு 35 கிராம், மிளகு 35 கிராம், அரிசித்திப்பிலி 35 ...\nஎங்கு கேட்டாலும் மோடி... மோடி.. என்றே பேசுகிறார்களே யாரிந்த மோடி இணையத்தில் தேடியபோது நிறைய எதிர்வாதக் கருத்துகள் கிடைத்தாலும், தின...\nபூம்புகார் - பழைமையான நாகரிக நகரம்\nநாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிரம்மாண்ட நகரம் தான் உலகில் முதன் முதலில் தோன்றிய ந...\nஆம். நான் ஏகலைவன் (ஏகலவ்யன்). நான் தனிமனிதனல்ல, என் பின்னால் ஒரு பெரிய சமூகம் இருக்கிறது. நான் தனி மரம் அல்ல தோப்பு\nபாண்டவர்கள் மகாபாரதப் போரில் வென்ற முறையை பலர் கேள்விக்கு உள்ளாக்குகின்றனர். ஒரு முறைக்குப் பலமுறை பாண்டவர்கள் விதிமுறைகளை வளைத்து , ...\nஇராமாயணம் ஒரு ஆய்வு | தோழர்களின் புரட்டு வேலை\nஇராமாயணம் ஒரு ஆய்வு என்ற ஒரு நூலை, ஆண்டு மலர்ப் புத்தகம் ஒன்றை வடிவமைத்துக் கொடுத்ததற்காக தோழர் ஒருவர் எனக்குப் பரிசாகத் தந்தார். இராம...\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinkarasan.blogspot.com/2012/06/blog-post_26.html", "date_download": "2018-06-23T00:39:07Z", "digest": "sha1:AV2RYOMBWLYHYSV2ODBAKRXSKKCA4EGT", "length": 20075, "nlines": 100, "source_domain": "thinkarasan.blogspot.com", "title": "அரசன்: தர்மன் சூது!", "raw_content": "\nஎன்னைச் சுற்றி நடக்கும் விவாதங்களின் தொகுப்பு\n\"பெண்கள் காலங்காலமாக காமப் பொருளாகவும் மதிப்பீட்டுப் பொருளாகவும்தான் பார்க்கப்பட்டு வந்துள்ளனர் என்பதற்கு சிறந்ததோர் சாட்சி தர்மன் தன் மனைவியை வைத்து சூதாடியது. அது உண்மையாக இருக்குமானால் கண்டிக்கத்தக்கது... ஆனால் இந்த 21 நூற்றாண்டிலும் அப்படி ஒரு சூழல் இருக்கத்தான் செய்கிறது... அப்படி ஒரு சம்பவத்தைப் படிக்கும் போதே நெஞ்சை பிழிகிறது ...இதைதான் நியாயபடுத்துகிறதா இந்துத்துவம் பெண்ணுரிமையை மீட்க இந்துத்துவத்தை வேரறுப்போம்..\n- இந்துத்துவத்திற்கு எதிரான தமிழன்\nஇப்படி ஒரு பதிவை முகநூலில் (Facebook) கண்டேன். ஒரு இடதுசாரி தோழர் இட்டிருந்த பதிவு அது. அதற்கு நான் மறுமொழியும் கொடுத்திருந்தேன். மறுமொழி கீழே பெட்டிக்குள் கொடுக்கப்பட்டிருக்க��றது.\nபெண்ணை போகப் பொருளாகப் பார்ப்பதை எப்படி இந்துத்துவம் நியாயப்படுத்தும். ஒரு போதும் நியாயப்படுத்தாது. இவையெல்லாம் மகாபாரத்ததை முழுமையாகப் படிக்காததால் வரும் கோளாறுகள். இந்தப் பதிவை எழுதியிருப்பவர் அது உண்மையாக இருக்குமானால் கண்டிக்கத்தக்கது என்று வேறு எழுதியிருக்கிறார். ஏன் படித்துவிட்டே எழுதலாமே.\nதர்மன் இதற்காக மகாபாரதத்தில் பல இடங்களில் கண்டிக்கப்படுகிறான் என்பதைப் பலர் அறிவதில்லை. தர்மனின் தம்பிகளே \"இப்படி சூதாடிய உன் கைகளை வெட்டினால் என்ன உன்னைப் பொசுக்கினால் என்ன\" என்று கேட்டார்கள். பரந்தாமன் 'எந்த உரிமையில் நீ அவளை வைத்து சூதாடினாய்' என்று கேட்டான். பீஷ்மர் கண்டிக்கிறார்.\nஆனால் அனைவருமே துரியோதனனின் எதேச்சதிகார ஆளுமைக்குக் கட்டுப்பட்டிருக்கிறார்கள். அதனாலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்தது. ஆனால், முறையாகப் பார்த்தால் தர்மன் அவளை வைத்து சூதாடவில்லை. துரியோதனனே அவளை வைத்து சூதாடுமாறு நிர்பந்திக்கிறான். சூது எவ்வளவு தீமையானது என்பதற்கான நீதியே அந்தக்கதையில் தெரிகிறது. நீதிமானான தர்மனே ஆனாலும் சூது ஒரு மனிதனை எப்படி சீரழிக்கிறது என்பதற்கு இதைவிட எப்படி அற்புதமாகச் சொல்லிவிடமுடியும். கருத்தை இப்படிப் பார்க்காமல், எதையும் சிவப்புக்கண்ணடியில் பார்த்தால் அர்த்தமும் சிவப்பாகத்தான் தெரியும். இறக்குமதிக் கொள்கை எப்படி அர்த்தத்தையே மாற்றிச் சொல்ல வைக்கிறது பார்த்தீர்களா\nபெண் ஞானிகளும், பெண் சித்தர்களும் இந்த மண்ணில்தான் அதிகம் தோன்றியிருக்கிறார்கள். வேறு எந்த சமூகத்தில் இப்படித் தோன்றியிருக்கிறார்கள் என்று பட்டியலிடமுடியுமா கம்யூனிஸ்டுகள் எத்தனை பெண்களைத் தங்கள் தலைவர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பெண்களை போகப் பொருளாகப் பார்க்கவில்லையா கம்யூனிஸ்டுகள் எத்தனை பெண்களைத் தங்கள் தலைவர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பெண்களை போகப் பொருளாகப் பார்க்கவில்லையா பல சோசலிச தலைவர்கள் எத்தனை பெண்டாட்டிகள் வைத்திருந்தனர் என்ற கணக்கே பிரமிக்க வைக்கிறதே. புரட்சியாளர் சே-வே தான் சுடப்படும் முன்பு தன் காதலியுடன் (மனைவியல்ல) இருந்தார். என்ன புரட்சி செய்ய அந்தப் பெண்ணைக் காட்டுக்கு அழைத்துச் சென்றார் பல சோசலிச தலைவர்கள் எத்தனை ப���ண்டாட்டிகள் வைத்திருந்தனர் என்ற கணக்கே பிரமிக்க வைக்கிறதே. புரட்சியாளர் சே-வே தான் சுடப்படும் முன்பு தன் காதலியுடன் (மனைவியல்ல) இருந்தார். என்ன புரட்சி செய்ய அந்தப் பெண்ணைக் காட்டுக்கு அழைத்துச் சென்றார் சீன அதிபரின் கோபத்திற்குப் பயந்து ஜப்பானுக்குத் தப்பிப் போன சமையல்காரர் ஒருவர் அந்த அதிபரின் அந்தரங்கங்களை புட்டுபுட்டு வைத்தாரே. அதையெல்லாம் படிக்க மாட்டீர்கள்\nஅரவிந்தன் நீலகண்டன் அவர்களின் \"பஞ்சம், படுகொலை, பேரழிவு - கம்யூனிசம்\" என்ற நூலில் தோழர் காரல் மார்க்சே தனது வீட்டில் பணியாளாக இருந்த ஒரு பெண்ணைக் கர்ப்பிணியாக்கி அதை ஏங்கல்ஸ் தலையில் சுமத்தினார் என்று சொல்கிறார். தோழர் ஸ்டாலினுக்கு எத்தனை மனைவிகள் என்று சொல்கிறார். தோழர் ஸ்டாலின் தன் மனைவியை எப்படி நடத்தினார். தன் பிள்ளைகளை எப்படி நடத்தினார், சக தோழர்களை எப்படி நடத்தினார் என்பதைச் சொல்கிறார். தோழர் மாவோவுக்கு எத்தனை மனைவிகள் என்று சொல்கிறார். அவர்கள் எல்லாம் பெண்களை புரட்சியாளர்களாக, சக சிந்தனையாளராகப் பார்த்தார்களா என்ன அவர்களும் பெண்களை போகப் பொருட்களாகத் தானே பார்த்திருக்கின்றனர். மார்க்சியவாதிகள், அந்தப் புத்தகத்தை வாசித்து விட்டு, அதற்கு பதில் சொல்லாமல் 5000 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு பழைய கதையைக் குத்திக் கிளறிக் கொண்டிருக்கிறார்கள். (ஏங்க அவர்களும் பெண்களை போகப் பொருட்களாகத் தானே பார்த்திருக்கின்றனர். மார்க்சியவாதிகள், அந்தப் புத்தகத்தை வாசித்து விட்டு, அதற்கு பதில் சொல்லாமல் 5000 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு பழைய கதையைக் குத்திக் கிளறிக் கொண்டிருக்கிறார்கள். (ஏங்க அந்த கதை நடந்த வருஷத்துல உங்க கொள்கை எங்கிருந்து ஏற்றுமதியாகுதோ அந்த தேசங்களில்லாம் மக்கள் காட்டுமிராண்டிகளாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் இப்போது நம்மைக் காட்டுமிராண்டிகள் என்கின்றனர்.)\nமுகநூலில் நான் இட்டிருந்த மறுமொழி பின்வருமாறு:\n நீங்க எப்போதும் ரொம்ப பின்னாடியே பாக்குறீங்களேஎங்கள் கணக்குப்படி 5000 வருஷத்துக்கு முன்னால நடந்தது மகாபாரதம். இதோ 500 வருடங்களுக்கு முன்பு நடந்த இஸ்லாமிய ஆட்சியில் பெண்கள் அடிமைகளாய் விற்கப்பட்டார்களே. வாள்முனையில் பெண்கள் சுல்தான்களின் அந்தப்புறங்களுக்கு கொண்டு செல்லப்பட்���ார்களே. இதோ சமீபத்தில் ஒரு பாதிரியார் ஒரு கன்னியாஸ்த்திரியை கதறக் கதற.......... நித்தியானந்தா விஷயம் போல் அது ஏன் பூதாகரமாக்கப்படவில்லை. அதுவெல்லாம் உங்களுக்குத் தெரியாதே. அதைச்சொன்னால் சிறுபான்மை ஓட்டு போய்விடுமே. இளிச்சவாயன், அமைப்பு இல்லாதவன் மண்ணின் மைந்தன் (இந்து) தானே. தோழர்களுக்கு எப்போதும் இறக்குமதி கருத்துகளில்தான் (இஸ்லாமியம், கிறிஸ்தவம், கம்யூனிசம்) மோகம் அதிகம். உலகத்துல இருந்த எல்லா சமூகத்திலேயும் பெண்கள் பொருளாகத்தான் பாவிக்கப்பட்டிருக்கிறார்கள். அது நியாயமா என்று கேட்காதீர்கள். சோசலிச நாடுகளில் விபச்சாரம் இல்லையாஎங்கள் கணக்குப்படி 5000 வருஷத்துக்கு முன்னால நடந்தது மகாபாரதம். இதோ 500 வருடங்களுக்கு முன்பு நடந்த இஸ்லாமிய ஆட்சியில் பெண்கள் அடிமைகளாய் விற்கப்பட்டார்களே. வாள்முனையில் பெண்கள் சுல்தான்களின் அந்தப்புறங்களுக்கு கொண்டு செல்லப்பட்டார்களே. இதோ சமீபத்தில் ஒரு பாதிரியார் ஒரு கன்னியாஸ்த்திரியை கதறக் கதற.......... நித்தியானந்தா விஷயம் போல் அது ஏன் பூதாகரமாக்கப்படவில்லை. அதுவெல்லாம் உங்களுக்குத் தெரியாதே. அதைச்சொன்னால் சிறுபான்மை ஓட்டு போய்விடுமே. இளிச்சவாயன், அமைப்பு இல்லாதவன் மண்ணின் மைந்தன் (இந்து) தானே. தோழர்களுக்கு எப்போதும் இறக்குமதி கருத்துகளில்தான் (இஸ்லாமியம், கிறிஸ்தவம், கம்யூனிசம்) மோகம் அதிகம். உலகத்துல இருந்த எல்லா சமூகத்திலேயும் பெண்கள் பொருளாகத்தான் பாவிக்கப்பட்டிருக்கிறார்கள். அது நியாயமா என்று கேட்காதீர்கள். சோசலிச நாடுகளில் விபச்சாரம் இல்லையா அங்கு பெண்கள் போகப் பொருளாகப் பார்க்கப்படவில்லையா அங்கு பெண்கள் போகப் பொருளாகப் பார்க்கப்படவில்லையா டெல்லியில் கம்யூன்களாக செயல்படும் குழுக்கள் பெண்களை எப்படி நடத்துகின்றன என்பது செய்தித்தாள்களில் வருகின்றனவே. ஆனால் அவையெல்லாம் சிறு பெட்டி செய்திகளாக, முக்கியத்துவம் இல்லாத செய்தியாகவே வரும். போராளிக் குழுக்கள் பெண்களை எப்படிப் பயன்படுத்துகின்றன. ஆக எல்லா சமூகமும் பெண்களை போகப் பொருளாகத்தான் பார்த்திருக்கின்றன. பார்க்கின்றன. இந்து சமுதாயம் மட்டுமே அவர்களை கடவுளாகப் பார்த்தனர். தாயாக நினைத்தனர். இப்படிப்பட்ட சமூகம் (பெண் தெய்வ வழிபாடு) உலகெங்கும் இருந்தது. அதை அழித்தது ஆபிரகாம��ய மதங்களும், பகுத்தறிவு பேசுபவர்களும்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.. மண்ணின் மைந்தர்களைக் குறைசொல்ல உலகத்தில் யாருக்குத்தான் தகுதி இருக்க முடியும்.\nதோழருக்கு நல்ல பதில் கொடுத்திருக்கீங்க அரசன். நம் ஊர் காம்ரேடுகளுக்கு புத்தியே இல்லை. அவன் வீட்டில் குழந்தைக்கு இந்து முறைப்படி பெயர் வைப்பான். பெண்களுக்கு வளைகாப்பு செய்வான். செத்தால் இந்து முறைப்படி எரிப்பான். ஆனால் நாத்திகம் பேசுவான். இவனுங்களை திருத்தவே முடியாது.\nநான் என் கருத்துகளைப் பதியவே (என் குரலைப் பதிவு செய்யவே) வலைப்பூப்பதிவுகளை இடுகிறேன்.\nகண்ணியக்குறைவான மறுமொழிகளை வெளியிட இயலாது.\nசில மறுமொழிகளுக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால், ஒன்று எனக்கு பதில் தெரியவில்லை அல்லது போராடிப் பயனில்லை (இந்தப் பழம் புளிக்கும்) என்ற எனது நிலையே.\nதேவையான பொருட்கள்: அசுவகெந்தி எனும் அமுக்குராகிழங்கு 550 கிராம், ஏலக்காய் 35 கிராம், சுக்கு 35 கிராம், மிளகு 35 கிராம், அரிசித்திப்பிலி 35 ...\nஎங்கு கேட்டாலும் மோடி... மோடி.. என்றே பேசுகிறார்களே யாரிந்த மோடி இணையத்தில் தேடியபோது நிறைய எதிர்வாதக் கருத்துகள் கிடைத்தாலும், தின...\nபூம்புகார் - பழைமையான நாகரிக நகரம்\nநாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிரம்மாண்ட நகரம் தான் உலகில் முதன் முதலில் தோன்றிய ந...\nஆம். நான் ஏகலைவன் (ஏகலவ்யன்). நான் தனிமனிதனல்ல, என் பின்னால் ஒரு பெரிய சமூகம் இருக்கிறது. நான் தனி மரம் அல்ல தோப்பு\nபாண்டவர்கள் மகாபாரதப் போரில் வென்ற முறையை பலர் கேள்விக்கு உள்ளாக்குகின்றனர். ஒரு முறைக்குப் பலமுறை பாண்டவர்கள் விதிமுறைகளை வளைத்து , ...\nஇராமாயணம் ஒரு ஆய்வு | தோழர்களின் புரட்டு வேலை\nஇராமாயணம் ஒரு ஆய்வு என்ற ஒரு நூலை, ஆண்டு மலர்ப் புத்தகம் ஒன்றை வடிவமைத்துக் கொடுத்ததற்காக தோழர் ஒருவர் எனக்குப் பரிசாகத் தந்தார். இராம...\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/valentines-day-is-the-festival-of-tamils/", "date_download": "2018-06-23T00:36:31Z", "digest": "sha1:HTEBTTQXPDQYVL6TYQ2KJX43RXAQYOGD", "length": 5714, "nlines": 99, "source_domain": "villangaseithi.com", "title": "2000 வருடங்களுக்கு முன்பே காதலர் தினம் கொண்டாடிய தமிழர்கள்", "raw_content": "\n2000 வருடங்களுக்கு முன்பே காதலர் தினம் கொண்டாடிய தமிழர்கள்\n2000 வருடங்களுக்கு முன்பே காதலர் தினம் கொண்டாடிய தமிழர்கள்\nபதிவு செய்தவர் : எஸ்.பி.செந்தில் குமார் February 14, 2018 6:10 PM IST\nதமிழக போலீசார் கைதுசெய்ததால் தற்கொலைக்கு முயற்சித்த சிறுவன்…\nஜெயலலிதா கைரேகை விவகாரத்தில் கோர்த்துவிட்ட தமிழக அரசு டாக்டர் பாலாஜி ..\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nசர்க்கரை நோய்க்கு இத்தனை பயம் தேவையா\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nஆண் குழந்தைக்காக இப்படி செய்வது சரியா\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/jul/17/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2738722.html", "date_download": "2018-06-23T00:54:00Z", "digest": "sha1:PKDIM4HT5UXNL4FSTDFGGWTZX3L4L7YJ", "length": 13330, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "கல்வி நிலையங்களில் காமராஜர் பிறந்த நாள் விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nகல்வி நிலையங்களில் காமராஜர் பிறந்த நாள் விழா\nநெய்வேலி, கடலூர் பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களில் காமராஜரின் 115-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.\nபெண்ணாடம் ஜெயசக்தி பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பெற்றோர் -ஆசிரியர் கழகத் தலைவர் வீரபாண்டியன�� தலைமை வகித்தார். தாளாளர் கவிதா சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கல்வி வளர்ச்சி நாள் விழிப்புணர்வுப் பேரணியை கிராம நிர்வாக அலுவலர் பினுகுட்டன் கொடி அசைத்துத் தொடக்கி வைத்தார். ஆசிரியைகள் கல்பனா, வரலட்சுமி, சுகன்யா, தீபசுந்தரி, எழிலரசி, ரம்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nகாடாம்புலியூர் ராஜகுரு மெட்ரிக். பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளியின் தாளாளர் குருநாதன் தலைமை வகித்துப் பேசினார். முதல்வர் பிரியா முன்னிலை வகித்தார். மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியை தனலட்சுமி நன்றி கூறினார்.\nவடலூர், புதுநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை ஆசிரியர் ஆர்.திருமுருகன் தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் சி.மதியழகன் முன்னிலை வகித்தார். ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற ஏ.மணிகண்டன், முன்னாள் எம்எல்ஏ. ஆர்.சுந்தரமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பேசினர். பின்னர், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.\nஅரசுப் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு வடலூர் நுகர்வோர் உரிமை - சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பேரவை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அரிமா சங்கம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. வி.எம்.எஸ்.சங்கரன் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு சில்வர் தட்டுகளை வழங்கினார்.\nநிகழ்ச்சியில் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் வி.மணி, பொருளாளர் எஸ்.ரகோத்தமன், ஞானசேகரன், பிரம்மநாயகம், சந்திரகாசு, சரவணன், சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சி.பழனிவேல் நன்றி கூறினார்.\nவடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.\nபள்ளியின் தாளாளர் ஆர்.செல்வராஜ் தலைமை வகித்தார். நிகழ்வில் காமராஜர் உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஏ.மணிகண்டன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.\nதலைமை ஆசிரியர்கள் இளங்கோ, மாணிக்கம், பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் ராமானுஜம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nம��்களூர் ஊராட்சி ஒன்றியம், ரெட்டாக்குறிச்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ப.கதிரவன் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சித் தலைவர் செந்தில்குமார், பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் சி.மாரிமுத்து, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஆசிரியர்கள் காமராஜரின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகளைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எடுத்துக் கூறினர். \"காமராஜரின் கல்விச் சாதனைகள்' என்ற தலைப்பில் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.\nநிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை வசந்தகுமாரி நன்றி கூறினார்.\nஅதேபோல, குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வெங்கடாம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ஆர்.சுப்ரமணியன் தலைமை வகித்து காமராஜர் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.\nமாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.\nவிழாவில் ஆசிரியர்கள் கிருஷ்ணவேணி, லதா, முருகவேல், ராஜன்பாபு, சங்கரநாராயணன், ரமேஷ், குமுதவல்லி, பிரவினா, மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். என்எஸ்எஸ் திட்ட அலுவலர் சுந்தர்ராஜன் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/news/india/page/369/", "date_download": "2018-06-23T00:20:03Z", "digest": "sha1:DT54UZIFXQ7RMPDCW6ABLEMGTK7LYIIU", "length": 12855, "nlines": 118, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள்\n“மக்களின் பிரதிநிதியாக தான் வந்துள்ளேன்” என்று குமாரசாமியுடன் சந்திப்பு க��றித்து கமல்ஹாசன் பேட்டி\nதூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தியது பற்றி போலீசாரிடம் விசாரணை நடத்தப்படும்\nஇலங்கை கடற்படை அட்டகாசம்: ராமேஸ்வரம் மீனவர்கள் நடுக்கடலில் விரட்டியடிப்பு\nஇந்தியச் செய்திகள் December 13, 2015\nவேலைநிறுத்தம் காரணமாக 11 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். வலைகளை வெட்டி எறிந்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி,...\nஎம்.பி.,க்களுக்கு ‘எலக்ட்ரிக் பஸ்’ பரிசளிக்கிறார் பிரதமர் மோடி\nஇந்தியச் செய்திகள் December 13, 2015\nதலைநகர் டில்லியில், கடுமையான வாகன போக்குவரத்தால், காற்று மாசடைவதை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், எம்.பி.,க்களுக்கு, இரண்டு 'எலக்ட்ரிக் பஸ்'களை, பிரதமர் நரேந்திர மோடி பரிசாக அளிக்க உள்ளார். இதுபற்றி, மத்திய சாலை போக்குவரத்து...\nசென்னையில் ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை அகற்ற வேண்டும்: வெங்கையா\nஇந்தியச் செய்திகள் December 13, 2015\nசென்னையில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற வேண்டியது அவசியம் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கையா...\nசென்னை வெள்ளம்:எம்.ஜி.ஆரின் பல பொருட்கள் முற்றாகச் சேதம்\nஇந்தியச் செய்திகள் December 13, 2015\nசென்னை வெள்ளத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பல பொருட்கள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. கடந்த டிசம்பர் 2ஆம் தேதி ஏற்பட்ட கடும் மழையால் அவர் வாழ்ந்த ராமவரம் தோட்டத்திலும் வெள்ளம் புகுந்ததன் காரணமாக அங்கிருந்த...\nஅட்டை பெட்டிக்குள் அடைக்கப்பட்ட பிணங்கள்: மும்பையில் அதிர்ச்சி சம்பவம்\nஇந்தியச் செய்திகள் December 13, 2015\nமும்பையில் சுபர்பான் கண்டிவலி பகுதியில் கழிவு நீர் ஓடையருகே அட்டைபெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் பிரபல ஓவியரும் நிறுவல் கலை நிபுணருமான ஹெமா...\nகுடிசை இழந்தவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.1 லட்சம்: சென்னையில் வெங்கையாநாயுடு பேட்டி\nஇந்தியச் செய்திகள் December 13, 2015\nதமிழக வெள்ள சேதத்தை தேசிய பேரிடராக அறிவித்து மத்திய அரசு கூடுதல் நிவாரண நிதி ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்– அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். தமிழக வெள்ள சேதம் குறித்து...\nமத்திய, மாநில அரசுகள் வெள்ள நிவாரண நிதியை உயர்த்தி தர வேண்டும்: ஜி.கே வாசன் வலியுறுத்தல்\nஇந்தியச் செய்திகள் December 13, 2015\nமத்திய, மாநில அரசுகள் வெள்ள நிவாரண நிதியை உயர்த்தி தர வேண்டும் என்று ஜி.கே வாசன் வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் மறுவாழ்வு தர வேண்டியது அரசுகளின் கடமை என்றும் அவர்...\nபிரதமர் மோடியின் விசா தடை நீக்கம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு\nஇந்தியச் செய்திகள் December 12, 2015\nஇந்திய பிரதமர் மோடி அமெரிக்காவில் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட விவகாரம் குறித்த ஆவணங்களை வருகிற பிப்ரவரி மாதத்திற்குள் தாக்கல் செய்யுமாறு அந்நாட்டு அரசுக்கு அமெரிக்காவின் பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு...\n2016-ல் ஜப்பானியர்களுக்கு சிறப்பு விசா சலுகை: பிரதமர் மோடி\nஇந்தியச் செய்திகள் December 12, 2015\nஇந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேயுடன் பிரதமர் மோடி இன்று பேச்சு நடத்தினார். பிரதமர் மோடி இந்தியா வரும் ஜப்பானியர்கள் இந்தியா வந்த பிறகு விசா பெற்றுக் கொள்ளும் வசதி செய்யப்பட...\nவெள்ள நிவாரணப் பணிகளில் அதிருப்தி: மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nஇந்தியச் செய்திகள் December 11, 2015\nமழை வெள்ள நிவாரண உதவிகளை மக்களிடம் சேர்ப்பதில் மத்திய, மாநில அரசுகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தாமாகவே முன் வந்து வழக்கு (சூ மோட்டோ)...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/2016/10/11/ilakkiyam-isaiyum-vayathu/?shared=email&msg=fail", "date_download": "2018-06-23T00:29:18Z", "digest": "sha1:4JJZQDRM4TIF7K7KOTDN34G4ZSPAL4IW", "length": 20028, "nlines": 81, "source_domain": "arunn.me", "title": "இலக்கியம் இசையும் வயது – அருண் நரசிம்மன்", "raw_content": "\nஅமெரிக்க தேசி – நாவல்\nஉலகே உன் உருவம் என்ன\nஒவ்வொரு கலை இலக்கியப் படைப்பிற்கும் ஒரு வயது உள்ளது எனத் தோன்றுகிறது. அப்படைப்பு தன்னியல்பாய் ஒருமித்து வெளிப்படுத்தும் வயது. அவ்வயதோடு நாம் அதை அணுகுகையிலேயே அனைத்துப் பரிமாணங்களோடும் அப்படைப்பு முழுவதுமாய்த் திறந்துகொள்கிறது எனலாம். சமவயதினரோடான நட்பிலன்றோ ஆளுமையை உரித்து உளமாற உறவாடும் வாய்ப்பு அதிகமாகிறது.\nஇலக்கியப் படைப்பின் வயது நமக்குக் காலத்தால் ஆகியிருக்கும் வயதால் ஆவதன்று. அனுபவங்களினால் வருவது எனலாம். ஆன்னா கரனீன்-னில் இருந்து அதிகம் பெருவதற்கான வயது ஒரு டப்ளினர்ஸ்- வழங்கும் அனைத்தையும் பெருவதற்கான வயதைவிடப் பல வருடங்கள் அதிகம் என்றே தோன்றுகிறது.\nஇலக்கியப் படைப்பின் இந்த ஒருமித்த வயதைக்காட்டிலும் குறைவான வயதோடு அதை அணுகுகையில், நம்மைவிட வயதான அப்படைப்பின் முழுத் திறவாமையை ஏற்க இயலாமல், குறைவயது நமக்களித்துவிடும் இயல்பான அனுபவ முதிர்ச்சியின்மையில் படைப்பைத் தூக்கியடிக்கவே, ஓரங்கட்டவே, நிராகரிக்கவே முயல்வோம். பெற்றோர் பெரியோர் பேச்சை எண்ணங்களை குணநலன்களை சக வயது நண்பர்களுடன் விமர்சித்து ஏற்காதிருப்பதைப் போல. புரியாதவை தேவையற்றவை, ஏற்கமுடியாதவை பயனற்றவை, அனுபவிக்க இயலாதவை உணர்வுகளற்ற கற்பனை… இவ்வாறான வயது வீழ்ந்து, காலப்போக்கில் நாமும் பெற்றோர் ஆவோம். மீண்டும் அனுகினால் படைப்பின் பலனைப் பெற்றோர் ஆவோம்.\nபடைப்பின் ஒருமித்த வயதைவிட முதுமையோடு நாமிருக்கையில் (இவ்வேற்றுமையை இயல்பாய் நாம் கண்டுகொள்ளத் தொடங்குவதே இந்நிலையின் இருத்தலின் ஆதாரம்), நம்மை இளமையாக்கி அப்படைப்பின் வயதோடு ஒருமித்து அணுகுவதே நன்று. முதுமையில் முதிர்ச்சி பெருகியிருக்கும் என்றாலும், இளவயதினரை அணுகுகையில் சேர்ந்துகொள்ளும் அவநம்பிக்கை மனநிலையை முயன்று களைய வேண்டியிருக்கும். நம் வயதைக் குறைத்துக்கொண்டு படைப்பை அணுகுவது அவசியம். மன ஆரோக்கியத்திற்கு இப்பயிற்சி தேவையும் கூட.\nஇளமையிலேயே பற்பல முதிர்வான அனுபவங்களைப் பெற்றவரும் நம்மில் உண்டு. ஒரு சிங்கரின் ‘ஆனந்தம்’ (ஜாய்) இறுதி வரியில் இவர்களை இயல்பாய் கண்ணீர்மல்கிட வைத்திருக்கும். மாறாக, உடல் முதிர்விலும் அனுபவ முதிர்வற்ற முடக்குவாதங்களும் நம்மில் ஏராளமே. தங்கள் ஊர், மத, ஜாதிக் கதைசொல்லிகளைக் கடந்து எவரது எழுத்தையுமே வாசிக்க மனதற்ற இவர்களுக்கு மானுடக் கலைகள் இலக்கியங்கள் வெளித்தோற்றம் கடந்து எதையும் திறவா.\nஅவரவர் கற்கும் மனநிலைக்கேற்ப இளமையிலேயே பல முதிர்ந்த படைப்புகளை அணுகும் மன உயர்வைக் கைவரப் பெறலாம். படைப்பை முழுவதுமாய் அனுபவிக்கும் வரையிலாவது இந்த ‘இளமையில் முதுமை’ மனோநிலையைத் தக்க வைப்பது அவசியம். அறிவைப் பெருக்கும் உழைப்பும், அவ்வாக்கம் நம்மை வந்தடையும் வேகத்தினை ஏற்கும் பொறுமையும், சில கொட்டாவிகளைக் கட்டுப்படுத்திக்கொள்ளும் மனோதிடமும் வளரவேண்டும். ஒவ்வொரு படைப்பை அணுகுகையிலும், அதைப் பாராட்டும் (அல்லது எள்ளளுடன் தூக்கியடிக்கும்) வயதைவிட அதிகமாகவும் அதை அங்கீகரிக்கும் வயதைவிடக் குறைவாகவும் நமது வயதை வைத்துக்கொள்கையில், படைப்பிலிருந்து முழுமையானப் பலன்களைப் பெறுவதற்கு வாய்ப்பதிகம்.\nகலாரசிகர்கள் வாசகர்கள் சிலருக்கு எப்படைப்பையும் அதன் இயல்பான வயதோடு அணுகும் அகவயதை நெகிழ்த்தும் திறன் இளவயதில் கைகூடியிருக்கலாம். ஆனால் எக்கலைத்துறையிலும் இந்த மனவேற்றம் இளவயது விமர்சகர்களுக்கு ஒருபோதும் கைகூடியதில்லை. கலைகளில் அறிவுத்துறைகளில் சிறந்த ஆக்கங்களை உருவாக்கி அளிப்பவர்கள் எவ்வயதிலும் இருந்துவிடலாம்; ஆனால் சிறந்த விமர்சகர்கள் முதிர்வானவர்களே, முதியவர்களே — கவனித்துப் பார்த்தால் புரியும்.\nவயது ஏறுகையிலேயே நாம் ஒரு படைப்பிலிருந்து பெறாதவற்றைக் கவனித்துக்கொண்டிருப்பதை விடுத்துப் பெற்றவற்றைக் கண்டுகொள்ளும் மனவிசாலத்தைப் பெறுகிறோம். எத்துறையிலும் நிறைகளைக் கண்டு சொன்னவர்களே — அவை எத்தனைக்கெத்தனை காண்பதற்கரியனவையானவையோ அத்தனைக்கத்தனை — அத்துறையின் வளர்ச்சியில் பொறுப்பான பங்குவகித்திருக்கிறார்கள். குறைகளை மட்டுமே சொன்னவர்கள் — அவை எத்தனைக்கெத்தனை சரியானவை என்றாலுமே அத்தனைக்கத்தனை — மிஞ்சினால் அத்துறையில் இருப்பதை எடுத்துச் சொல்லும் ஆசிரியர்களாகியிருக்கலாம்.\nஎக்கலையிலும் வயது ஆக ஆக நல்ல பல படைப்புகள் முழுமையாகத் திறந்துகொள்ளும் வாய்ப்பும் கூடுகிறது. இலக்கியத்தில் இது உறுதி. வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கலையன்றோ; வாழ்வின் முதிர்ச்சி பெருகப் பெருக அக்கலைக்கான ரசனையும் விரிந்து உயரவே வாய்ப்பதிகம்.\nகலா ரசிகனுக்கு வயோதிகம் வரவேற்கப்படவேண்டிய அம்சமே.\nமற்றொரு கவனமாய், சிறந்த படைப்புகள் யாவையும் அவற்றின் ஒருமித்த வயதுகள் எவ்வெத்தனையென்றாலும், அணுகுபவரின் வயதிற்கேற்ப — அவ்வயது, படைப்பினதோடு பொருந்தா வயதென்றாலும் — அவர்களுக்கு அந்நேரத்தில் சிலவற்றையாவது வழங்கிவிட்டிருக்கும். மகத்தான படைப்புகள் வயது வரம்பற்றவை. முழுமையாக அவை வழங்கும் அனைத்தையும் பெறுவதற்கு ஒரு மனிதப் பிறவியைக் கடந்த வயோதிகம் அவசியப்படுகிறது.\nவயோதிகத்திலும் முயன்று முதிர்வின்மையோடுத் திரிதல் மனித உரிமையே. சிறந்த படைப்பிலிருந்தும் எதையுமே எவ்வயதிலுமே பெறமுடியாதவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அல்லது விமர்சகர்கள்.\nபடைப்பவன் கோணத்தில் மேலுள்ள கருத்துகளை வகுக்கலாம். எவ்வயதிலும் ஒருவன் கலைப் படைப்பை உருவாக்க முனையலாம். அது பெரும்பாலும் படைப்பவனின் அகவயதைச் சார்ந்தே உருவாகியிருக்கும். வயதைக் களைந்த காலவெளியில் முதிர்ந்த மனநிலையில் படைப்பை உருவாக்க முயல்வது அதன் ஒருமித்த வயதை ஏற்றியளிக்க உதவும். இம்மனநிலையைப் பெறுவதற்கென்று தனிப்பயிற்சி ஏதுமில்லை. மனித குலத்தின் நற்பண்புகள் மீதான நம்பிக்கையும், அதனை எத்தருணத்திலும் மன்னித்துவிடும் அன்பையும் சமநிலையையும் மனத்தில் வளர்த்துகொள்வது மட்டுமே வயதைத் துறக்கவல்ல படைக்கருவிகள் எனத் தோன்றுகிறது. காலங்களைக் கடந்த மனோநிலையிலேயே தனியொருவனால் மகத்தான படைப்பினை ஆக்கிட முடியும். அல்லது பல பிறவிகள் (சமுதாயச் சந்ததிகள்) கொண்டுகூட்டிச் சேர்த்து ஆக்கிய படைப்பே இத்தகுதியைப் பெற்றிட இயலும். இதிகாசங்கள் போல.\nகலை வயதற்றது. மனிதன் வயதுடையவன். கலை உலகளாவியது. உலகம் கலையில் அடங்கா வரம்புகளற்றது. ஆனால் வயதுடையது. வயதாலானதினில் வயதற்றவை பிறப்பது சாத்தியமே. பிறந்து, வயதாலானதில் வயதற்றவையை உயர்த்துவதும் சாத்தியமே.\nPosted in இலக்கியம், கட்டுரை, கலை\nNext ›அச்சுவை பெறினும்… வாசகர் கடிதம்\nநான் ஒரு பேராசிரியர். அறிவியல் இசை இலக்கியத் துறைகளில் படைப்பூக்க ஆர்வமுள்ளவன். சில அறிவியல் நூல்கள், நாவல்கள் எழுதியுள்ளேன். பொறியியல் இயற்பியல் துறைகளில் பல ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளேன். மற்றபடி விஞ்ஞானி வேஷ்ட��� கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் உலவும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.\nCopyright: தளத்தில் இருக்கும் எழுத்து அனைத்தும் என்னால் மட்டுமே காப்புரிமைபடுத்தப் பட்டவை. இணையத்தில் முறைப்படி பகிரலாம். என் அனுமதியின்றி வேறு ஊடகங்களில் பிரசுரிக்கவோ, காப்பி அடிக்கவோ, காசிற்கு விற்கவோ உரிமையில்லை.\nDisclaimer: நான் இங்கு எழுதியுள்ள கருத்துகளுக்கு என் வேலை நிறுவனம் பொறுப்பேற்பதாகப் பொருள் விளக்கம் எடுத்துக்கொள்ள இயலாது. என் கருத்துகள் எத்துனைப் பகுத்தறிவுள்ளதாகவும், சாதுர்யமானதாகவும் இருப்பினும். இத்தளத்தில் வெளியாகும் கதை, நாவல் போன்றவை புனைவாக்கங்கள். அவற்றின் உள்ளடக்கம் முழுவதும் ஆசிரியருடைய கற்பனையே. நிஜப் பெயர்கள், மனிதர்கள், இடங்கள், நிறுவனங்கள், சம்பவங்கள் போன்றவற்றுடன் ஒத்திருந்தால் அது தற்செயலே.\nஎன் நூல்களை இங்கே வாங்கலாம்\nஅமெசான் கிண்டில் மின் புத்தகங்கள்\nஅறிவியலுக்குப் பேரணி: March for Science\nரிக்கார்டோ ஷாயியும் அருண் நரசிம்மனும்\nஅலன் ஹொவ்ஹெனஸ் பூபாள இசை\nஅச்சுவை பெறினும்… வாசகர் (வெங்கட்) கடிதம்\nநேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 9 – இயற்கையில் நேனோ: சிலந்திப் பட்டின் மகிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-review/puriyatha-pudhir-movie-review/54650/", "date_download": "2018-06-23T00:11:23Z", "digest": "sha1:4F2DHVWG5NNBRFUENTH627ZOFPP745TD", "length": 7824, "nlines": 79, "source_domain": "cinesnacks.net", "title": "புரியாத புதிர் – விமர்சனம் | Cinesnacks.net", "raw_content": "\nபுரியாத புதிர் – விமர்சனம்\nமியூசிக் டைரக்டராக விரும்பும் விஜய்சேதுபதி தற்காலிகமாக இசைக்கருவிகள் விற்பனை கடையில் வேலைபார்க்கிறார். ஒருமுறை காயத்ரியை பார்த்ததும் காதல் வர தமிழ்சினிமா இலக்கணப்படி இருவரும் காதலர் ஆகின்றனர்.. இந்தநிலையில் விஜய்சேதுபதியின் நண்பர்களில் ஒருவர் அவருடைய கள்ளக்காதல் வெளியான அவமானத்தில் தற்கொலை செய்துகொண்டு இறக்கிறார். இன்னொரு நண்பரான அர்ஜுனனும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதாகிறார்.\nகாயத்ரியின் உடைமாற்றும் ஆபாச காட்சி ஒன்று விஜய்சேதுபதியின் செல்போனுக்கு வருகிறது. இன்னொருமுறை விஜய்சேதுபதியும் காயத்ரியும் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்றும் விஜய்சேதுபதியின் மொபைலுக்கு வருகிறது..\nஇதையெல்லாம் செய்வது யார்.. விஜய்சேதுபதியையும் அவரது நண்பர்களை���ும் குறிவைத்து இப்படி தொடர்ந்து நடக்க காரணம் என்ன.. இதில் காயத்ரி எப்படி உள்ளே வந்தார்… இதில் காயத்ரி எப்படி உள்ளே வந்தார்… என பல கேள்விகளுக்கு க்ளைமாக்ஸ் அதிர்ச்சியாக விடை சொல்கிறது.\nஇன்று விளையாட்டாக செல்போனில் அந்தரங்கத்தை படம்பிடிப்பது ஒரு பேஷனாகிவிட்டது. அதன் உள்ளே ஒளிந்திருக்கும் விபரீதம் புரியாமல் அப்படி செய்வது எந்தவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என த்ரில்லர் பாணியில் கருத்து சொல்லியிருக்கிறார்கள். விஜய்சேதுபதியின் நடிப்பை பற்றி சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன.. காயத்ரியின் வீடியோ அவரது போனுக்கு வந்ததில் இருந்து அவர் டென்சனுடன் உணர்வுகளை வெளிக்கடுவதில் மிரட்டுகிறார்.\nகாயத்ரிக்கு நடிக்க வாய்ப்புள்ள நிறைய காட்சிகள்.. அதை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். க்ளைமாக்சில் அவர் எடுக்கும் முடிவு கதைப்படி நியாயம் தான். மஹிமாவின் பிளாஸ்பேக் காட்சி நம்மை ‘உச்’ கொட்டுவதோடு மட்டும் நிறுத்திவிடாமல் நம்மிடம் உள்ள சில வக்கிரங்களை களையெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் பொட்டில் அறைந்தாற்போல உணர்த்துகிறது. அடுத்ததடுத்த த்ரில்லிங் காட்சிகளால் நம்மை நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி\nPrevious article குரங்கு பொம்மை – விமர்சனம் →\nNext article ஓணம் பண்டிகையன்று கேரள கோவில்களில் நடைபெறும் புனித ஹோமங்கள் AstroVed.Com-ல் நேரடி ஒளிபரப்பு\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nசெப்டம்பரில் கட்சி ; சுறுசுறுப்பாகும் ரஜினியின் காவலர்கள்..\nநஸ்ரியாவை இப்படியா கிண்டலடிப்பார் அந்த பிரபல இயக்குனர்..\nசீமராஜாவை என்ன செய்ய காத்திருக்கிறாரோ விஷால் \n'தொட்ரா' பட இயக்குனரின் வாழ்க்கை ரவுடிகளின் பிடியில்..\nசிம்புதேவனை வழிக்கு கொண்டுவர நாடகம் ஆடினார்களா ஷங்கரும் வடிவேலுவும்..\nமன்னித்து விடுங்கள் ; வாயை விட்டு வம்பில் சிக்கி கதறிய கஸ்தூரி\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1914037", "date_download": "2018-06-23T00:32:09Z", "digest": "sha1:EAKUMKNITFMFFZAEHLEXARWA4WSDESD7", "length": 6626, "nlines": 54, "source_domain": "m.dinamalar.com", "title": "தகுதி நீக்கத்தை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்வேன்: சரத்யாதவ் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதகுதி நீக்கத்தை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்வேன்: சரத்யாதவ்\nபதிவு செய்த நாள்: டிச 08,2017 03:57\nபுதுடில்லி: பீஹாரில் கூட்டணி ஜாகையை மாற்றி பா.ஜ.வுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தார் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவரும், முதல்வருமான நிதிஷ்குமார்.இதனால் அதிருப்தியடைந்த மூத்த தலைவர் சரத்யாதவ், அலி அன்சாரி ஆகியோர் கட்சியை விட்டு வெளியேறினர்.இவர்களின் ராஜ்சபா எம் .பி. பதவியை தகுதி நீக்கம் செய்து துணை ஜனாதிபதி வெங்கையா உத்தரவிட்டார்.\nஇது குறித்து சரத்யாதவ் கூறுகையில், மும்பை தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் சுப்ரீம் கோர்டில் நியாயம் கிடைக்க வழி ஏற்பட்டது. அதே போன்று என்னை தகுதி நீக்கம் செய்வதற்கு முன்பாக பார���லி. கமிட்டியின் கவனத்திற்கு கொண்டு விசாரணைக்கு பிறகு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். என்னை நீக்கியதை எதிர்த்து நான் கோர்ட்டில் நியாயம் கேட்க உள்ளேன் என்றார்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஜி.எஸ்.டி.,யால் கிடங்கு துறை 100 சதவீத வளர்ச்சி\nகால்பந்து போட்டியால் மின்தேவை உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015090238086.html", "date_download": "2018-06-23T00:25:23Z", "digest": "sha1:EJUB76NGKMNEI6VLGAWAMUCSNC6Z3SOV", "length": 8010, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "அமைச்சராகி சேவை செய்ய விரும்பும் நமீதா - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > அமைச்சராகி சேவை செய்ய விரும்பும் நமீதா\nஅமைச்சராகி சேவை செய்ய விரும்பும் நமீதா\nசெப்டம்பர் 2nd, 2015 | தமிழ் சினிமா\n‘எங்கள் அண்ணா’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நமீதா. இப்படத்தை தொடர்ந்து ‘ஏய்’, ‘இங்லீஸ்காரன்’, ‘சாணக்யா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இவர் திரையுலகில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தார்.\nஇவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. ஆனால் கடந்த சில வருடங்களாக படங்களில் நடிப்பதை நமீதா தவிர்த்து வந்தார். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் நடிக்கவும் அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.\nஇதுகுறித்து அவர் கூறும்போது, ‘நான் என்னுடைய உடலை 96 கிலோவில் இருந்து தற்போது 80 கிலோவுக்கும் குறைவாக குறைத்திருக்கிறேன். மேலும் உடல் எடையை குறைக்கவும் முயற்சி எடுத்து வருகிறேன். எனக்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அரசியலில் அமைச்சராகி மக்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nஅரசியலில் ஈடுபாடு இருப்பதால் குஷ்புக்கு போட்டி என்று நினைக்காதீர்கள். குஷ்பு எனக்கு அக்கா மாதிரி. இதற்குமுன் நடந்த தேர்தலில் சில கட்சிகள் என்னை அணுகின. அப்போது விருப்பம் இல்லை. ஆனால் இப்போது அரசியலில் கண்டிப்பாக ஈடுபடுவேன்.\nஎனக்கு யார் மீதும் காதல் இல்லை. என்னுடைய திருமணத்தை கடவுள் தீர்மானிப்பார். என்னுடைய வருங்கால கணவர் கோடீஸ்வரனாகவோ அல்லது தொழில் அதிபராகவோ இருக்கவேண்டும் என்று ஆசைப்படவில்லை. தாடி வைத்துக் கொண்டு கண்ணாடி போட்டுக் கொண்டிருந்தால் கூட திருமணம் செய்துக் கொள்வேன்’ ��ன்றார்.\nவிஷால் வைக்கும் கோரிக்கைகளின் முழு விவரம்\nசாமி-2 படத்துக்காக உருவாகும் பழைய நெல்லை\nநடிகை ஜீனத் அமனுக்கு பாலியல் தொல்லை – தொழில் அதிபர் கைது\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-06-23T00:39:56Z", "digest": "sha1:IY3NZ5HKM3VIDY2TG2H6VVD4SFRYQNCF", "length": 4305, "nlines": 43, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஆசிய கோப்பையை வென்றது Archives - Tamils Now", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து; கவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றி - இந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் மத்திய வங்கி அறிவிப்பு - கர்நாடகம் தவிர்த்து 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு - வ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம் 9 பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் - சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்\nTag Archives: ஆசிய கோப்பையை வென்றது\nஇந்திய மகளிர் ஹாக்கி அணி ஆசிய கோப்பையை வென்றது;கோல் கீப்பர் சவீதாவுக்கு பாராட்டு\nகடந்த வாரம் ஜப்பானில��� நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணி இந்த வெற்றியை பெற்று இருக்கிறது இந்த வெற்றிக்கு பின்னால் கோல்கீப்பர் சவிதா பூனியாவின் பங்கு முக்கியத்துவம் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n முஷரப் கூறியது சரியானதே: காங்.மூத்த தலைவர் சைபுதின் சோஸ்.\nகர்நாடகம் தவிர்த்து 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு\nசென்னை-சேலம் பசுமை சாலை;மாற்று வழியில் அமைக்க வேண்டும்; ஸ்டாலின்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் மத்திய வங்கி அறிவிப்பு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 1000 மெட்ரிக் டன் கந்தக அமிலம் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uktamilnews.blogspot.com/2012/09/blog-post_4309.html", "date_download": "2018-06-23T00:56:18Z", "digest": "sha1:SYKKE7C34HIP4ODVZYY6HKOO4J7QVIQT", "length": 20585, "nlines": 394, "source_domain": "uktamilnews.blogspot.com", "title": "UK Tamil News (தமிழ்): வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டால்அரசாங்கத்துடன் பேச்சுக்கு தயார்: த.தே.கூ.", "raw_content": "\nமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.\nவாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டால்அரசாங்கத்துடன் பேச்சுக்கு தயார்: த.தே.கூ.\nஅரசாங்கத்துடன் ௭ந்த விடயம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது. பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் பேசுவதற்கு நாம் தயார். ஆனால், ௭மக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவேண்டும் ௭ன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேசிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.\nஇதனை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தலாம் ௭ன்ற ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் கூட்டமைப்பு நிபந்தனை விதிக்காது பேச்சுவார்த்த���க்கு வரவேண்டுமென்று அரச தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கேட்டபோதே சம்பந்தன் ௭ம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ; பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாம் தயாராகவே உள்ளோம். ஆனால் ௭மக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவேண்டும். இந்த வாக்குறுதிகள் ௭ழுத்து மூலமாக ௭ம்மிடம் உள்ளன. பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு கூட்டமைப்பு நிபந்தனை போடக்கூடாது ௭ன்று அரசாங்கம் கூறுவது நிபந்தனை விதிப்பதாகவே அமைந்துள்ளது.\nநூற்றுக்கு நூறு வீதம் அரசாங்கம் தவறிழைத்துவிட்டு வாக்குறுதிகளையும் நிறைவேற்றாது விடுவது நியாயமற்ற செயற்பாடாகும். இருந்த போதிலும், நாம் அழைப்பு விடுத்தால் பேசுவதற்கு தயாராகவே உள்ளோம். ௭மக்களித்த வாக்குறுதிகளை நிறைவேற்றா து விட்டுவிட்டு புனிதர்கள் போல் பேசுவ தில் ௭ந்தப்பயனும் இல்லை ௭ன்று கூறின ார்.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nலண்டன் - சிவராத்திரி விரத நாள் 19ஆ\nதொலைக்காட்சிகள் TV, வானொலிகள் Radio, TV Shows, MP3 பாடல்கள், LIVE திரைப்படம்,\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nசெக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு வர ஜோதிடம் கூறும் காரணம் என்ன\nஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்த...\nமகிந்தா அரசின் படுகொலைகள் அதிர்ச்சி படங்கள்\nயாழ்ப்பாணத்தில் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள்\nயாழ்ப்பாணத்தில் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள் மட்டக்களப்பிலும் தொடர்ச்சியாக சமூக சீர்கேடுகள் இடம்பெற்று வருகி...\nஈழ மண்ணில் இந்தியப் படைகள்: (அவலங்களின் அத்தியாயங்கள்-49): நிராஜ் டேவிட்\nஇந்தியப் படைகள் எதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டன என்ற கேள்விக்கான உண்மையான விளக்கம் இன ்னமும் சரியானபடி தெளிவுபடுத்தப்படாமலேயே இருந்து...\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடா மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொ��ர்பாக கனடாவின் ரொரென்ரோ மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான றேமன் சோ ஐக்கிய நாடுகள் சபையி...\nபோர்க்காயங்களின் மீது உப்பினைத்தடவும் சிறிலங்கா – அமெரிக்க ஊடகம்\n“எனது சொந்த வீட்டில் எனது சொந்த மகளுக்கு பிறந்தநாள் விழா செய்வதற்குக் கூட நான் இராணுவத்தின் அனுமதியைபட பெறவேண்டும். அவர்கள் அனுமதியைத் தர...\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nசீமான், வைகோ, நெடுமாறன்... இன்னும் பலரின் உயிருக்கு குறி\nசீமான், வைகோ, நெடுமாறன்... இன்னும் பலரின் உயிருக்கு குறி உள்ளே வந்த உளவாளிகள்...\nவைகொவின் ''சின்ஹல அரசின் தமிழ் இனக்கொலை''\nதமிழர்களை காட்டிக் கொடுப்பது சில தமிழர்களே\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nமெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஉலக மகா பொ‌ய்ய‌ர் யா‌ர்\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடா மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடாவின் ரொரென்ரோ மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான றேமன் சோ ஐக்கிய நாடுகள் சபையி...\nபோர்க்காயங்களின் மீது உப்பினைத்தடவும் சிறிலங்கா – அமெரிக்க ஊடகம்\n“எனது சொந்த வீட்டில் எனது சொந்த மகளுக்கு பிறந்தநாள் விழா செய்வதற்குக் கூட நான் இராணுவத்தின் அனுமதியைபட பெறவேண்டும். அவர்கள் அனுமதியைத் தர...\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nபுலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்படும் காணொளி வெளிவந்துள்ளது video in\nகொல்லப்பட்ட போராள��கள் (130 Photo in )\nகோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண் பெண் போராளிகள் (130 Photo in )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2018/mar/15/91-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D---%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-4-2880564.html", "date_download": "2018-06-23T00:32:05Z", "digest": "sha1:YPDAXVLB7PTCRTRX5LOPANVMP5YJUEU5", "length": 12363, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "91. தோடுடைய செவியன் - பாடல் 4- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம்\n91. தோடுடைய செவியன் - பாடல் 4\nவிண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி விளங்கு\nஉண் மகிழ்ந்து பலி தேரிய வந்து எனது உள்ளம்\nமண் மகிழ்ந்த அரவம் மலர்க் கொன்றை மலிந்த\nபெண் மகிழ்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மன்\nமகிழ்ந்த=மகிழ்ந்து உலாவிய; தேரிய=தேடிக்கொண்டு வந்து; மண் மகிழ்ந்த அரவம்= தரையில் ஊர்ந்து செல்லும் தன்மை பற்றியும் மண்புற்றினைத் தான் வாழும் இடமாக கொண்டுள்ள தன்மை பற்றியும் மண் மகிழ்ந்த அரவம் என்று கூறுகின்றார். இந்த பாடலில் விண் மகிழ்ந்த மதில் என்று சம்பந்தப்பெருமான் கூறுகின்றார். எப்போதும் வானில் பறந்து கொண்டிருந்த கோட்டைகள் மூன்றும் ஒரே நேர்க்கோட்டினில் வரும் தருணத்தில் அந்த கோட்டைகளை நோக்கி எய்யப்படும் ஒரே அம்பினைக் கொண்டு மட்டுமே அந்த கோட்டைகளை அழிக்க முடியும் என்ற வரத்தினைப் பெற்றிருந்ததால், அந்த கோட்டைகள் அவ்வாறு ஒரே நேர்க்கோட்டினில் நேரமும் மிகவும் குறைவானது என்பதால், அந்த வரமே மிகப் பெரிய அரணாக திரிபுரத்து அரக்கர்களுக்கு விளங்கியது என்பதை உணர்த்தும் வண்ணம் விண் மகிழ்ந்த மதில் என்று குறிப்பிடுகின்றார். பொதுவாக பிச்சை எடுப்பவர்கள் ஒரு வகையான கூச்சத்துடன் பிச்சை எடுப்பதை நாம் காண்கின்றோம். ஆனால் உள்ளம் மகிழ்ந்த நிலையில் பெருமான் பிச்சை எடுப்பதாக சம்பந்தப் பெருமான் குறிப்பிடுகின்றார். உயிர்கள் தங்களைப் பற்றியுள்ள மலங்களை பிச்சையாக இட்டு உய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் பெருமான் பிச்சை எடுப்பதால், தான் பிச்சை எடுப்பதை மிகுந்த மகிழ்வுடன் செய்கின்றார் என்று இங்கே கூறப்படுகின்றது.\nநம்மாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் தங்களை திருமால் பால் காதல் கொண்டுள்ள பெண்களாக உருவகப்படுத்திக் கொண்டு கூறும் சொற்களை, பராங்குச நாயகியின் (பராங்குசன் என்பது நம்மாழ்வாரின் மற்றொர��� பெயர்) சொற்கள் என்றும் பரகால நாயகியின் சொற்கள் என்று (பரகாலன் என்பது திருமங்கை ஆழ்வாரின் மற்றொரு பெயர்) பாசுரங்களின் வியாக்கியானம் குறிப்பிடுகின்றது. அதே போன்று சம்பந்தர் தன்னை பெண்ணாக உருவகித்துக் கொண்டு கூறும் உரைகளை நாம் சம்பந்த நாயகியின் சொற்கள் என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். சம்பந்த நாயகி இங்கே, தனது இல்லம் தேடி பெருமான் வந்ததாக கற்பனை செய்து கொண்டு, அந்த தருணத்தில் அவனது அழகினைக் கண்ட தான் மயங்கி நின்று தனது உள்ளத்தை பறிகொடுத்ததால், உள்ளம் கவர் கள்வன் என்று பெருமானை அழைக்கின்றார். பெருமான் அணிந்துள்ள பாம்புகள் புற்றில் வாழ்வன அல்ல. எனினும் பாம்புகளின் பொதுத் தன்மை கருதி, மண் மகிழ்ந்த நாகம் என்று இங்கே குறிப்பிடப்படுகின்றது.\nவான்வெளியில் பறந்து கொண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் அனைவரையும் துன்புறுத்தி வந்த திரிபுரத்து அரக்கர்கள் தங்களது மூன்று கோட்டைகளையும் தாங்கள் பெற்றிருந்த வரத்தினால் தகர்க்க முடியாத அரணாக மாற்றியவர்கள். அத்தகைய வல்லமை உடைய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் ஒரே அம்பினை எய்தி அழித்ததவனும், தனது கையினில் பிரமனின் மண்டையோட்டினை ஏந்திய வண்ணம் உள்ளத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் பலி ஏற்கச் செல்பவனும் ஆகிய பெருமான் என்னருகில் வந்து எனது உள்ளத்தினைக் கொள்ளை கொண்டுவிட்டான். மண் புற்றினை மிகவும் விரும்பி அதனில் பதுங்கி வாழும் பாம்பும் கொன்றை மலர்களும் அலங்கரிக்கும் தனது மலை போன்ற மார்பினில் இடப்பகுதியினில் மிகுந்த மகிழ்ச்சியுடன் உமை அன்னையை ஏற்றுக் கொண்டுள்ளவனும் பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமான் எனது உள்ளத்தினைக் கொள்ளை கொண்ட கள்வனாவான்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilchess.ch/index.php?limitstart=40", "date_download": "2018-06-23T00:55:32Z", "digest": "sha1:DZAVCG4ZLP6IS7B5ITTG7EEUEQOIKPB2", "length": 8037, "nlines": 171, "source_domain": "www.tamilchess.ch", "title": "CATS - Tamil Chess - Chess Association of Tamils\tLatest Legocentric News and Information", "raw_content": "\nசுவிஸ் சதுரங்க ஒன்றியம் வரவேற்கின்றது ...\nசுவிஸ் தமிழர் சதுரங்க ஒன்றியத்தினால் 30.09.2012 அன்று நடாத்தப்பட்ட Euro Tamil Chess Open 2012 ஐரோப்பிய\nரீதியிலான சுற்றுப் போட்டியில் சுவிஸ், ஜேர்மனி பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்து\nசிறப்பித்தார்கள்.7 சுற்றுக்களைக்கொண்ட போட்டி, காலை 10 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.\nஈழத் தமிழனின் முதலாவது IM பட்டத்திற்கான 2ம் நோர்ம் சியாம் தவேந்திரன் பெற்றுள்ளார். 20 வயதுடைய சியாம் அவர்கள் FM பட்டத்தை 2006 ம் ஆண்டில் பெற்றுக் கொண்டார். சிறந்த வீரரான இவர் கனடாவின் இளைஞோருக்கன சம்பியன் பட்டத்தை பல முறை பெற்றவர் அவார்\nவட ஐரோப்பாவின் பிரமாண்டமான சதுரங்க ஆடுகளமொன்றில் 3 தமிழ் இளையோர்கள்\nஉங்கள் பிரதேசத்தில் சதுரங்க பயிற்சி வகுப்புகளை ஒழுங்கு செய்யவதற்கு எம்முடன் தொடர்பு கொள்ளவும்.\nஞாபகார்த்த வெற்றிக்கிண்ணங்கள் பதக்கங்கள் பரிசில்களை வழங்க விரும்பும் அல்லது விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் சதுரங்க ஒன்றியத்துடனோ அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளவும்.\nகுறிப்பாக போட்டிக் குழுவின் அனுமதிபெற்றவை மட்டுமே தெரிவு செய்யப்படும்\nதமிழர் சதுரங்க சமூகத்தின் ஆர்வத்தையும் திறமைகளையும் வெளிக்கொணரும் செயற்பாடாக \"தமிழர் சதுரங்கள்\" என்ற சஞ்சிகை வெளிவரவுள்ளது. அனைத்து மொழிகளிலும் இதற்குரிய ஆக்கங்கள் படைப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. சதுரங்கம் தொடர்பான கவிதை கட்டுரை சித்திரங்கள் துணுக்குகள் மற்றும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் அனைத்து படைப்புகளையும் எதிர்பார்க்கின்றோம். . Read More", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://asokarajanandaraj.blogspot.com/2011/11/blog-post_14.html", "date_download": "2018-06-23T00:35:22Z", "digest": "sha1:VI5532HRFWPEQLYGQ4JQFPA3Y6NXF6V3", "length": 13146, "nlines": 182, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: ஓ..ஓ.. மதுபாலா.. இதுதான்.. சுக நாளா இனி மாதம் பனிரெண்டுமே", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nதிங்கள், 14 நவம்பர், 2011\nஓ..ஓ.. மதுபாலா.. இதுதான்.. சுக நாளா இனி மாதம் பனிரெண்டுமே\nS P B கலக்கியிருக்கும் மற்றொரு பாடல். இடையிடையே ஏதோ படக் காட்சிக்காக வரும் இசைத் தவிர மற்றபடி மென்மையான பின்னனி இசைக் கொண்ட அழகான பாடல்.\nதிரைப் படம்: மதுமதி (1993)\nஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ\nஓ..ஓ.. மதுபாலா.. இதுதான்.. சுக நாளா\nஓ..ஓ.. மதுபாலா.. இதுதான்.. சுக நாளா\nதாயாக மாறவா.. தாலாட்டு பாடவா..\nஓ..ஓ.. மதுபாலா.. இதுதான்.. சுக நாளா\nஊரெங்குமே ஓர் வெண்ணிலா நீதானே தேவி\nஏழை மகன் என் வீட்டில் நீ செந்தூர ஜோதி\nஇளமை காலங்கள் ஒளி வீசும்\nஉன்னை மனதுக்குள் வரைந்தேன் வெகு நாளா\nஓ..ஓ.. மதுபாலா.. இதுதான்.. சுக நாளா\nஸ்ரீராமனின் சீதை மனம் பூ பூக்கும் நேரம்\nஊடல்களில் மாதங்களும் நாளாக மாறும்\nஇந்த திருமகள் பாதம் பட்டால்\nஉதயம் சொல்லாமல் இடம் மாறும்\nஉந்தன் விழி மலர் ஜாடை கண்டால்\nஉன்னை மனதுக்குள் வரைந்தேன் வெகு நாளா\nஓ..ஓ.. மதுபாலா.. இதுதான்.. சுக நாளா\nஓ..ஓ.. மதுபாலா.. இதுதான்.. சுக நாளா\nஓ..ஓ.. மதுபாலா.. இதுதான்.. சுக நாளா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ரா��ன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nமனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால் கல்லும் கனியா...\nஇதழோடு இதழ் சேரும் நேரம் இன்பங்கள் ஆறாக ஊறும் மடி ...\nமுத்து முத்து புன்னகையே முக்கனித் தோட்டம் கன்னி பெ...\nஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை அன்பே ஒரு முறை அழை...\nதானந்தன கும்மி கொட்டி..கும்மி கொட்டி..கும்மி கொட்ட...\nகண்களால் காதல் காவியம் செய்து காட்டிடும் உயிர் ஓவி...\nவிழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம் உந்தன...\nவீணையடி நீயெனக்கு...மேவும் விரல் நானுனக்கு..பூணும்...\nவிண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம் வீணைக்கு மேலாடை ந...\nமஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே உன் வண்ணம் உந்தன் எண்...\nகட்டி தங்கம் வெட்டி எடுத்து காதல் என்னும் சாறு பிழ...\nஅந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி கந்தன் வர காணேனே\nநான் அன்றி யார் வருவார் அன்பே நான் அன்றி யார் வருவ...\nஓ..ஓ.. மதுபாலா.. இதுதான்.. சுக நாளா இனி மாதம் பனிர...\nசெவ்வந்தி பூ மாலை கட்டு தேடி வந்தா ஜோடி சிட்டு\nகுயிலோசையை வெல்லும் நல்ல குரல் ஓசையில் கொஞ்சும் ஒவ...\nசங்கீதமே என் தெய்வீகமே நான் தேடும் என் காதல்\nமுத்தமிழே முத்தமிழே முத்த சந்தம் ஒன்று கேட்பதென்ன ...\nகுங்குமப் பொட்டின் மங்களம் நெஞ்சமிரண்டின் சங்கமம் ...\nசொந்தம் இனி உன் மடியில் சொர்க்கம் இனி உன் அழகில் ந...\nசெந்தமிழ் சோலையிலே வளரும் பூங்கொடியே செவ்விதழ் மேட...\nகேட்டதெல்லாம் நான் தருவேன் எனை நீ மறக்காதே காலமெல்...\nஉன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான்\nகையோடு கை சேர்க்கும் காலங்களே கல்யாண சங்கீதம் பாடு...\nகாலமிது காலமிது கண்ணுறங்கு மகளே காலமிதை தவற விட்டா...\nஎந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி உன்னை பாராமலே மனம் ...\nஎங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ அங்கெல்லாம் என் ஆச...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=final-match", "date_download": "2018-06-23T00:17:44Z", "digest": "sha1:KSQICJFUIP5QXRIELNSTFKO75CMTCQVW", "length": 26828, "nlines": 298, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | final match", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இதில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், ஒஸ்ரிய வீரர் டொமினிக் த்யீமை எதிர்கொள்ளவுள்ளனர். பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நேற்று நடைபெற்றன. இதில் ஒரு போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெய்னி...\nமெட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் சம்பியன் பட்டத்துக்கான இறுதி போட்டி இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. எதிர்பார்ப்பு மிக்க இந்த இறுதி போட்டியில், முன்னணி வீராங்கனைகளான, பெட்ரா கிவிடோவாவும், கிகி பெர்டென்சும் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர். செக்குடியரசின் பெட்ரா கிவிடோவா, அர...\nஇஸ்தான்புல் பகிரங்க டென்னிஸ்: வாகை சூடினார் டாரோ டேனியல\nதுருக்கியில் நடைபெறும் இஸ்தான்புல் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில், ஜப்பானின் டாரோ டேனியல் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஆரம்பமான இந்த தொடர் மே மாதம் ஆறாம் திகதியுடன் நிறைவுபெற்றது. இதில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதி போட்...\nபார்சிலோன பகிரங்க டென்னிஸ் கிண்ணத்தை 11வது முறையாக ஏந்தினார் நடால்\nஉலகின் முதல்நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடால் பார்சிலோன பகிரங்க டென்னிஸ் கிண்ணத்தை 11வது முறையாகவும் தனதாக்கியுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதிப் போட்டியில், நடால், கிரேக்க வீரர் ஸ்டெஃபனொஸ் சிட்டிஸிபாசுடன் பலப்பரீட்சை நடத்தினார். ஏற்கனவே பத்து முறை பார்சிலோன கிண்ணத்தைச் சுவீகரித்திருந...\nகெர்பரை போராடி வீழ்த்தி இறுதிபோட்டிக்குள் நுழைந்தார் ஹெலப்\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின், மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி போட்டிக்கு உலகின் முதல் நிலை வீராங்கனையான சிமோனா ஹெலப் தகுதிபெற்றுள்ளார். இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற அரையிறுதி போட்டியில், ரோமேனியாவின் சிமோனா ஹெலப், ஜேர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர��� எதிர்கொண்டார். மிகவும பரபரப்பாக நடைபெற்ற இப்போட்...\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் வோஸ்னியாகி இறுதிபோட்டிக்கு தகுதி\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின், மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி போட்டிக்கு கரோலின் வோஸ்னியாகி, முன்னேறியுள்ளார். இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற அரையிறுதி போட்டியில், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாகி, பெல்ஜியத்தின் எலிசஸ் மெர்டென்ஸை எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இப்போட்டியில், 6-3,...\nநான்கு நாடுகள் பங்கேற்கும் ஹொக்கி தொடர்- இறுதிப் போட்டிக்குள் இந்திய அணி\nநியூஸிலாந்தில் நடைபெற்றுவரும் நான்கு நாடுகள் பங்கேற்கும் ஹொக்கி போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியா மற்றும் நியூஸிலாந்து, ஜப்பான், பெல்ஜியம் ஆகிய நான்கு அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் இத் தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை எதிர்கொண்ட இந்தியா...\nடேவிஸ் கோப்பை: 10ஆவது முறையாக வாகை சூடியது பிரான்ஸ்\nடேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் பெல்ஜியத்தை வீழ்த்தி பிரான்ஸ் 10ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த புகழ்பெற்ற சம்பியன் கோப்பையை பிரான்ஸ் கடந்த 2001ஆம் ஆண்டின் பின்னர் முதல் முறையாக இம்முறை பெற்றுள்ளது என்பது சுட்டிக்காட்டத்தது. பிரான்சில்; நடைபெற்ற இறுதி போட்டியில் பெல்ஜி...\nசூப்பர் சீரிஸ் இறுதிப்போட்டி: சம்பியன் பட்டம் வென்றார் ஸ்ரீகாந்த்\nபிரெஞ்ச் ஒபன் பேட்மிண்டன் தொடரின், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் அதிரடியாக விளையாடி, இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளார். ஸ்ரீகாந்த் பங்குபற்றி மூன்றாவது சூப்பர் சீரிஸ் இறுதிப்போட்டி பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. அதில் ஜப்ப...\nவிறுவிறுப்பான போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா\nஇந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையே கான்பூரில் நடைபெற்ற பரபரப்பு மிக்க இறுதி போட்டியில் இந்திய அணி ஆறு ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. புனேயில் நடைபெற்ற 2ஆவது போட்டியின்போது ஆடுகள பராமரிப்பாளர் மோசடியில் ஈடுபட்டதையடுத்து பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நேற்றைய இ���ுதி போட்டி இடம்பெற்றது. நாணய சுழற்சியி...\nஇளையோர் கால்பந்து: இறுதிப் போட்டியில் முதல் முறையாக களம் காணும் இங்கிலாந்து\nபதினேழு வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் கால்பந்து உலகக் கிண்ணத் தொடரின் இறுதி போட்டிக்குள் முதல்முறையாக நுழைந்து, எதிர்பார்ப்புமிக்க போட்டியில் இங்கிலாந்து அணி இன்று (சனிக்கிழமை) களம் காணவுள்ளது. இதேவேளை, இம்முறையேனும் கிண்ணத்தை சுவீகரிக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு ஸ்பெயின் நான்காவது முறையாக இறுதி...\nபங்களாதேஷ் பயிற்சியாளரின் சாதனையை தகர்த்தார் டிக்வெல்ல\nஇலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நிரோஷன் டிக்வெல்ல, புதிய சாதனையொன்றை நிலைநிறுத்தியுள்ளார். 50 போட்டிகளில் ஓட்டமெதுவும் பெறாதநிலையில் ஆட்டமிழக்காத வீரர் என்ற பெருமை அவர் பெற்றுள்ளார். 58 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள டிக்வெல்ல, பாகிஸ்தான் அணியுடனான இறுதி போட்டியிலேயே ஓட்டமெதுவும் பெறாதநிலையில் ...\nமகுடம் சூடிய ஸ்ரீகாந்த்துக்கு கிடைத்த பரிசு\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில், மகுடம் சூடிய ஸ்ரீகாந்த் கிதாம்பிக்கு இந்திய பேட்மிண்டன் சங்கம் 5 இலட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கவுள்ளது. இதுகுறித்து இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் தலைவர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், ”டென்மார்க் ஓபனில் ஸ்ரீகாந்த் கிதாம்பி சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய...\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதிபோட்டியில் கொரிய வீரர் லீ ஹ்யூனை எதிர்கொண்ட ஸ்ரீகாந்த், 21-10, 21-5 என்ற செட் கணக்கில் வெற்றி ப...\nஇறுதி போட்டியில் ஸ்ரீகாந்த்: டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் சாதிப்பாரா\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதி போட்டியில், இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி, ஹொங்கொங் வீரர் வாங் விங் கி வின்சென்ட்டை எதிர்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்ட...\nசென் பிரான்சிஸ்கோ ஓபன்: இந்திய வீராங்கனையின் வாய்ப்பு பறிபோனது\nஅமெரிக்காவில் நடைபெற்றுவரும் சென் பிரான்சிஸ்கோ ஓபன் டென்னிஸ் போட்டியில், இறுதி போட்டிக்கா வாய்ப்பை இழந்தார் இந்தியாவின் தீபிகா பல்லீகல். அரையிறுதி போட்டிவரை முன்னேறி, அரையிறுதியில் மலேசியாவின் நிக்கோல் டேவிட்டை எதிர்கொண்ட தீபிகா, 3-11, 0-11, 5-11 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். பெண்கள் ஒற்றையர் ப...\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் சம்பியன் பட்டத்திற்காக மோதும் அமெரிக்கர்கள்\nகிறான்ஸ்லாம் அந்தஸ்துடைய அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் அமரிக்க வீராங்கனைகள் இருவர் மோதவுள்ளனர். அரையிறுதிப் போட்டியில் அனுபவம் வாய்ந்த வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸூக்கு அதிர்த்திச் தோல்வியளித்த ஸ்லோன் ஸ்டீபன்ஸ் மற்றும் மேடிசன் கீஸ் ஆகியோரே இறுதிப் போட்டிய...\nசம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளுமா தூத்துக்குடி\nதமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இறுதி போட்டியில் கடந்த ஆண்டு பலப்பரீட்சை நடத்தியிருந்த தூத்துக்குடி பாட்ரியட்ஸ் மற்றும் சேப்பாக் சுப்பர் கில்லீஸ் அணிகள் இம்முறையும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இவ்வாண்டிற்கான தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்ற நடப்பு சம்பியனான தூத்துக்குடி அணி, இறுதி போ...\nஸ்பானிஸ் சுப்பர் கிண்ணம்: மகுடம் சூடியது ரியல் மெட்ரிட் அணி\nஸ்பானிஸ் சுப்பர் கிண்ண கால்பந்து தொடரின் இரண்டாவது அலகு இறுதிப் போட்டியில் பார்சிலோனா அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி, ரியல் மெட்ரிட் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. இலங்கை நேரப்படி இன்று (வியாழக்கிழமை) அதிகாலை மெட்ரிட் நகரில் நடைபெற்ற இப்போட்டியில், இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின. இதன்போது ரியல்...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/nota-press-meet/", "date_download": "2018-06-23T00:19:45Z", "digest": "sha1:3YK34KABX64MTXJO3ZCKLNQX2XTXDTAI", "length": 2885, "nlines": 91, "source_domain": "kollywoodvoice.com", "title": "NOTA Press Meet – Kollywood Voice", "raw_content": "\nதமிழில் தான் டப்பிங் பேசுவேன் – அறிமுகப் படத்திலேயே ஆச்சரியப்படுத்திய ‘அர்ஜுன்…\nதெலுங்கில் வெறும் 6 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு சுமார் 30 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை செய்த படம் 'அர்ஜூன் ரெட்டி.' இப்படத்தின் ஹீரோவான விஜய் தேவரகொண்டா 'நோட்டா' என்ற படத்தின்…\n‘லென்ஸ்’ பட இயக்குனருடன் கை கோர்த்த…\nதிகட்ட திகட்ட காதல் போதையைத் தரும் பாடலில் ஹரிஷ் கல்யாண்…\nகசிந்தது ‘விஜய் 62’ டைட்டில் ரகசியம்\n‘அண்ணனுக்கு ஜே’ ரிலீசாகப் போகுது..\nமோடி சர்க்காரை தாக்குமா விஜய்யின் சர்கார்\n – இயக்குனர் அமீர் ஆத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/health/03/180867?ref=section-feed", "date_download": "2018-06-23T00:32:11Z", "digest": "sha1:BEAUTVSSAIIOA45LMRD7T4ABFKXVHB6T", "length": 10240, "nlines": 151, "source_domain": "news.lankasri.com", "title": "சுவையான ப்ளாக் டீயின் வியப்பூட்டும் நன்மைகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவையான ப்ளாக் டீயின் வியப்பூட்டும் நன்மைகள்\nகேமல்லியா சினசிஸ் என்று அழைக்கப்படும் இலைகளிலிருந்து ப்ளாக் டீ தயாரிக்கப்படுகிறது.\nப்ளாக் டீ அருந்துவது நம் உடலுக்கு மிக மிக நல்லது என்றே கூறப்படுகிறது, இதனால் பல நோய்களில் இருந்து இலகுவாக வெளிவரலாம் என சொல்லப்படுகின்றது.\nப்ளாக் டீ அருந்துவதால் கொழுப்புப் பொருட்களை இதயத்தில் அண்ட விடாமல் தடுப்பதுடன், பல இதய நோய்களுக்கு தீர்வாகிறது.\nப்ளாக் டீயில் உள்ள TF-2 என்ற பொருள் புற்றுநோய் செல்களை அடித்துத் துவம்சம் செய்வதோடு மட்டுமில்லாமல், பிற சாதாரண செல்கள் தாக்கப்படாமல் இருக்கவும் உதவுகிறது.\nப்ளாக் டீயிலுள்ள டானின் மற்றும் பாலிஃபீனால்கள் பற்சிதைவுக்குக் காரணமான பாக்டீரியாக்களை அழிக்கின்றன.\nப்ளாக் டீயைக் குடிப்பதால் வாய் துர்நாற்றமும் நீங்கும். வாய் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஃபுளோரைடுகளை 2 கப் ப்ளாக் டீயில் நாம் பெறலாம்.\nஒரு நாளுக்கு 4 கப் என்ற விகிதத்தில் ஒரு மாதம் தொடர்ந்து ப்ளாக் டீயைக் குடித்து வந்தால், நரம்பு மண்டலங்கள் வலுவாகும்,ஞாபக சக்தி அதிகரிக்கும், பார்க்கின்சன் வியாதி கூட சரியாகும்.\nப்ளாக் டீயில் உள்ள எல்-தியானைன் என்ற அமினோ அமிலம், கை நரம்புகளை வலுவாக்குகிறது.\nப்ளாக் டீயில் உள்ள டானின் செரிமானத்திற்கு உதவுகிறது.\nப்ளாக் டீயில் உள்ள பாலிஃபீனால்கள் சிறுகுடல் எரிச்சலைக் குறைக்க உதவுகின்றன.\n��லும்புகளையும், எலும்புத் திசுக்களை வலுவாக்கவும் ப்ளாக் டீயில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் பயன்படுகின்றன.\nப்ளாக் டீயில் உள்ள காப்ஃபைன் நம்மை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருப்பதுடன் மூளையின் செயல்பாடுகளும் அதிகரிக்கின்றன.\nசுவாச உறுப்புகள், இதயம் மற்றும் சிறுநீரகங்கள் ஆகியவற்றின் தூண்டல் வளர்ச்சியிலும் ப்ளாக் டீயில் உள்ள த்யோப்பைலின் உதவுகிறது.\nப்ளாக் டீயில் கொழுப்புச் சத்து குறைவாக இருப்பதால், அதைக் குடிக்கும் போது உடல் எடை தானாகவே குறையத் தொடங்கும்.\nப்ளாக் டீயைக் குடிப்பதால், நம் உடலில் உள்ள ட்ரைக்ளிசரைடுகளின் அளவு குறைந்து, தேவையில்லாத கொழுப்புச் சத்துக்களும் அகன்று விடுகின்றன.\nஉடல் உறுப்புக்களின் செயல்பாடுகளும் அதிகரிக்கின்றன, ப்ளாக் டீ குடிப்பதால் இரத்த நாளங்கள் வலுப்படுகின்றன.\nஉடல் திறன் அதிகரிக்கிறது, ஒவ்வாமை பிரச்சனைகள் குறைகின்றன.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poultry.tamilnadufarms.com/tamil/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:16:22Z", "digest": "sha1:LA4BXSHW7OSC6KC4W7ZEDNM3WEVXWJC7", "length": 12703, "nlines": 118, "source_domain": "poultry.tamilnadufarms.com", "title": "கோழிக் கொட்டகை அமைத்தல் | கோழி வளர்ப்பு", "raw_content": "\nகொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை →\nநம் நாட்டில் திறந்தவெளிக் கோழி வளர்ப்பே பரவலாகக் காணப்படுகிறது. ஆனால் வர்த்தக ரீதியில் நல்ல இலாபம் பெற பண்ணை வீடுகள் அமைக்க வேண்டியதாகிறது. கோழிப் பண்ணை வீடுகள் நல்ல காற்றோட்டத்துடன், கோடைக்காலங்களில் குளிர்ச்சியாகவும், குளிர்க்காலங்களில் வெதுவெதுப்பாகவும் இருக்கவேண்டும். வெப்பம் மிகுந்த நாடுகளில் பக்கங்கள் வடக்கு தெற்காக இருக்குமாறு கொட்டகை அமைக்கவேண்டும். அப்போது தான் சூரிய வெப்பம் கொட்டகைக்குள் விழாமல் தவிர்க்க முடியும். குளிர்ப்பிரதேசங்களில் அதிக சூரிய வெளிச்சத்தைப் பெற தெற்கு, தென்கிழக்காக கொட்டகை அமைத்தல் வேண்டும். அப்போது தான் சரியான கா��்றோட்டம் கிடைக்கும். இளம் குஞ்சுகளை கோழிக் கொட்டகையிலிருந்து 45-100 மீ தொலைவில் அமைத்தால் தான் நோய் பரவுவதைக் குறைக்க இயலும். திறந்த வெளிக் கொட்டகை அமைப்பில் அகலம் 9 செ.மீ இருக்க வேண்டும். இடத்தின் வெப்பநிலையைப் பொறுத்து உயரத்தை மாற்றிக் கொள்ளலாம். சாதாரணமாக 2-4-3 மீ உயரம் வரை அமைக்கலாம். வீட்டினுள் வெப்பத்தைக் குறைக்க உயரத்தை அதிகப்படுத்தவேண்டும்.\nதேவையான வசதிகளுடன் பாதுகாப்பானதாகவும், நீண்ட நாள் தாங்கக் கூடியதாகவும் கோழிப்பண்ணை வீடுகள் இருக்கவேண்டும். தரை ஈரத்தைத் தாங்கக் கூடியதாக, எந்த வெடிப்பும், ஓட்டையோ இன்றி சுத்தம் செய்ய எளிதாக இருக்கவேண்டும். கூள தரை, சிலேட் தரை, சிலேட் – கூள தரை, கம்பி மற்றும் கூளத்தரை உண்டு. சுற்றுச் சுவர்கள் கூரையைத் தாங்கக் கூடியதாகவும், காற்றிலிருந்து கோழிகளைப் பாதுகாப்பதாகவும் இருத்தல் வேண்டும். கூரை அதிக பாரமின்றி ஈரத்தை எளிதில் உலர்த்துவதாக அமைக்கவேண்டும். கூரைகளில் கோடை வெப்பத்திலிருந்து பாதுகாக்க அலுமினியம் பெயின்ட் (வண்ணப்பூச்சு கொண்டு பூசுதல் நன்மை பயக்கும். அதே போல் கூரை இருபுறமும் கீழே இறங்கியவாறு அமைத்தால் மழை நீர் தெரிப்பது குறையும். பக்கங்கள் இரண்டில் 1 பங்கு அல்லது 3ல் 2 பங்கு திறந்த வெளியாக அமைக்கலாம். அடை காக்கும் கொட்டிலில் உயரத்தின் பாதி அளவு பக்கங்கள் திறந்ததாகவும், இறைச்சி மற்றும் முட்டைக் கோழிகளில் 3ல் 2 பகுதி திறந்தவெளியாகவும் இருத்தல் அவசியம். மேலும் இந்தக் கொட்டகை அமைப்பானது நல்ல நீர்த்தேக்கமற்ற, வெள்ள பாதிப்பு ஏதுமின்றி எளிதில் சாலையை அடையுமாறு இடத்தில் இருப்பது சிறந்ததாகும்.\nகொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை →\nஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை\nகோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை\nஇறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள்\nஇந்தியாவில் வளர்க்கப்படும் பிற இறைச்சிக் கோழிகள்\nகொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை\nகோழிகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள்\nசெயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தீவனங்கள் ஆற்றல் அளிப்பவை\nபுதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு\nவளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை\nபண்ணை / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிக்கான தடுப்பூசி அட்டவணை\nகுஞ்சு பொரிப்பதற்கான முட்டை உற்பத்தி\nகுஞ்சு பொரிக்கத் தகுந்த சூழ்நிலை\nபூஞ்சை நச்சு / காளான் நச்சு\nகோழிக்குஞ்சுகளுக்கான பொதுவான தடுப்பு மருந்துகள்\nமுட்டையிடும் கோழிக்குஞ்சுகளுக்கான கலப்புத் தீவனம்\nவீடு / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிகளுக்கான உணவுக் கட்டுப்பாடு\nஇறகு உதிர்தலின் அடிப்படையில் நீக்கம் செய்தல்\nராணிக்கட் / வெள்ளைக்கழிச்சல் நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/22991/", "date_download": "2018-06-23T00:13:27Z", "digest": "sha1:OHEQXHGCIFXNT77XTINWZ4NMT3G5G2LG", "length": 9448, "nlines": 104, "source_domain": "tamilthamarai.com", "title": "கர்நாடகாவின் 23 வது முதல்வராக எடியூரப்பா பதவி யேற்றார் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை\nஇந்தியாவை உடைக்கவிரும்பும் சக்திகளை பலப்படுத்துகிறார ராகுல்\nசா்வதேச வா்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை இருமடங்காக அதிகரிக்க இலக்கு\nகர்நாடகாவின் 23 வது முதல்வராக எடியூரப்பா பதவி யேற்றார்\nபெரும்சட்ட போராட்டத்திற்கு பிறகு கர்நாடகாவின் 23 வது முதல்வராக பா.ஜ.,வின் எடியூரப்பா இன்று பதவி யேற்றார். எடியூரப்பா முதல்வராவதற்கு தடையில்லை என சுப்ரீம் கோர்டில் விடியவிடிய நடந்த விசாரணையில் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஇதனையடுத்து இன்று காலை 9 மணியளவில் கவர்னர் மாளிகையில் நடந்த பதவியேற்புவிழாவில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார். 3வது முறையாக கர்நாடகாவின் முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுள்ளது குறிப்பிட த்தக்கது.\nகவர்னர்மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் கவர்னர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவிற்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.\nரூ.1 லட்சம் வரையிலான விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்வதற்கான ஆணையில் முதல்வர் எடியூரப்பா கையெழுத் திட்டார் May 17, 2018\nவாய்மை வென்றுள்ளது ; எடியூரப்பா October 26, 2016\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா நாளைப் பதவியேற்பு\nஇமாச்சல பிரதேசத்தின் முதல்வராக ஜெய்ராம் தாக்குர் பதவியேற்றுக் கொண்டார். December 27, 2017\nமுதல்வராக பதவி ஏற்றுள்ள நிதிஷ்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து July 27, 2017\nஎடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைப்போம் March 27, 2018\nமேகாலயா.,வில் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது March 7, 2018\nமணிப்பூர் புதியமுதல்வராக பாஜக தலை��ர் என்.பிரேன் சிங் பதவியேற்றுக் கொண்டார் March 15, 2017\nகுஜராத் முதல்வராக விஜய்ரூபானி மீண்டும் தேர்வு December 22, 2017\nகர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.450 கோடி வரை ஊழல் செய்திருப்பதாக : எடியூரப்பா குற்றச்சாட்டு October 21, 2017\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nதமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நீண்ட நாட்களாக தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த, தள்ளிப்போடப்பட்டு வந்த இந்த திட்டம் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு திரு. . நரேந்திர மோடி அவர்கள் ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nசாதனா என்றால் அப்பியாசா\" அல்லது 'நீடித்த பயிற்சி\" என்று பொருள். ...\nவயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் ...\nகடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-06-23T00:10:19Z", "digest": "sha1:JWF363HB6K37336O4MVOZXBF3YI4BRGZ", "length": 6951, "nlines": 71, "source_domain": "www.inandoutcinema.com", "title": "விராட் கோலிக்கு கிடைத்த மாபெரும் கௌரவம். மகிழ்ச்சியில் ரசிகர்கள்", "raw_content": "\nவிராட் கோலிக்கு கிடைத்த மாபெரும் கௌரவம். மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nவிராட் கோலிக்கு கிடைத்த மாபெரும் கௌரவம். மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nடெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்ற பல துறைகளில் சாதனைபுரியும் பிரபலங்களுக்கு மெழுகு சிலை வைக்கப்படுவது வழக்கம் ஆகும். ஏற்கெனவே, இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது சிலைகள் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கு மெழுகு சிலை வைக்கப்பட உள்ளது. மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட கூடியதாகும். மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்துக்கு சர்வதேச அளவில் பல்வேறு முக்கிய நகரங்களிலு��் கிளைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் இப்போது விராட் கோலியும் இணைய இருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதற்காக, லண்டனில் இருந்து தில்லிக்கு வந்த அந்த அருங்காட்சியகத்தைச் சேர்ந்த சிற்பக் கலைஞர்கள் விராட் கோலியின் முகம் மற்றும் உருவ அமைப்பை முழுமையாக அளவெடுத்துள்ளனர். இதனால் விராட் கோலியின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த செய்தியை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.\nPrevious « விஜயிடம் இருந்து ரஜினி கற்றுக்கொள்ள வேண்டும் என கூறும் பிரபல இயக்குனர்\nNext ரஜினியை கலாய்த்தவர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த காலா… ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம் »\nபடப்பிடிப்பு பணிகள் இனிதே முடிந்தது: #PyaarPremaKaadhal அப்டேட்ஸ்\nபல சர்ச்சைகளை கடந்து இத்தனை திரையரங்கில் காலா வெளியாகிறதா \nஇரும்புதிரை படத்தின் யார் இவன் பாடலின் முழு காணொளி வெளியீடு. காணொளி உள்ளே\nகாலா படத்தில் உள்ள செம்ம வெய்ட்டு பாடலின் காணொளி வெளியீடு. காணொளி உள்ளே\nமெகா ஆகாஷ் சொந்த குரலில் பேசுவதற்கு இதுதான் காரணம். இயக்குனர் கண்ணன்\nஅழியும் தருவாயில் இருக்கும் ஒரு நாள் போட்டிகள். எச்சரிக்கைவிடும் சச்சின் டெண்டுல்கர்\nஅடுத்தடுத்த அறிவிப்புகளில் இணையத்தில் வைரலான நடிகர் சூர்யா. விவரம் உள்ளே\nசூர்யா ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி. விவரம் உள்ளே\n2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா – கமல் ஹாசன் விளக்கம்\nவிஜய் ரசிகர்களுக்கு விவசாயின் கண்ணீர் பரிசு. கண்கலங்க வைத்த பதிவு\n50 கதைகளை கேட்ட தயாரிப்பாளர்\nமாஸாக வெளிவந்த விஜய் 62 படத்தின் தலைப்பு மற்றும் பஸ்ட் லுக். புகைப்படம் உள்ளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2011/05/blog-post.html", "date_download": "2018-06-23T01:02:39Z", "digest": "sha1:NCQENYERSQN4XBIESNIR73HBK5A5HF4U", "length": 87565, "nlines": 351, "source_domain": "www.radiospathy.com", "title": "இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேசுகிறார் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nநான் இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகச் சமீபத்தில் வானலையில் சந்தித்த மனிதர்களில் இயக்குனர் செல்வமணி மறக்கமுடியாதவர். பேட்டிக்கு அழைத்த கணமே எப்பவும் தயாரா இருக்கேன் என்று பண்பாகச் சொல்லிச் சொன்னது போல் பேட்டி நேரத்துக்குக் காத்திருந்தவர் அது நாள் வரை தன் மனதில் தேக்கியிருந்த நினைவுகளை வடிகாலாக்க இந்தப் பேட்டியைப் பயன்படுத்திக் கொண்டார். அந்த வகையில் என் ஊடக வாழ்வில் இன்னொரு மறக்கமுடியாத மனிதராகப் பதிந்து விட்டார் செல்வமணி. இது நாள் வரை நான் கேட்கவேண்டும் என்று நினைத்த எல்லாக் கேள்விகளையும் அவரிடம் முன்வைக்கக் கூடியதாக இருந்தது.\nஇந்தப் பேட்டிக்கான தொடர்பினை ஏற்படுத்தித் தந்த நண்பர் ரேகா ராகவனுக்கும் எனது இனிய நன்றியறிதல்கள்.\nகேள்வி- வணக்கம் செல்வமணி அவர்களே ஆஸ்திரேலிய தமிழ் நேயர்கள் சார்பிலே உங்களை சந்திப்பதிலே மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.\nபதில்- ரொம்ப நன்றி பிரபாகர். எனக்கும் வந்து உங்கள் மூலமாக ஆஸ்திரேலிய தமிழர்களோட பேசுறதுக்கு வாய்ப்புகள் கிடைச்சதுக்கு முதல்ல என்னோட நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லோருக்கும் என்னுடைய வணக்கங்கள்.\nகேள்வி- எண்பதுகளிலே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தமிழ் சினிமாவிலே நுழைந்து சாதனைகள் படைத்த ஒரு காலகட்டத்திலே இயக்குநர் ஆபாவாணனைத் தொடர்ந்து உங்களுடைய வரவு பெருமளவிலே கவனிக்கப்பட்டது. ஆனால் அந்த வரவு என்பது இலகுவானதாக உங்களுக்கு அமையவில்லை. பெரும் போராட்டங்கள் சோதனைக்கு பிறகு தான் நீங்கள் ஒரு இயக்குநராக உங்களை நிலைநிறுத்த முடிந்தது என்பதைப் பற்றி அறிந்து கொண்டேன். அந்த ஆரம்பத்தைப் பற்றி சொல்லுங்களேன்\nபதில்- எல்லா ஆரம்பமுமே வந்து கஷ்டமானதாகவே இருக்கும். போராட்டத்திற்கப்புறம் தான் வந்து எந்த வெற்றியையும் அடைய முடியும். சினிமாத் துறையும் வந்து அதே மாதிரித் தான். ஏறக்குறைய வந்து சினிமாவில நமக்கு வந்து அளவற்ற புகழும் பெரும்பாலான பணமும் ஒரு நல்ல தொடர்பும் ஏற்பட்டால் இதில வந்து மற்ற துறையை விட இதில அதிகமான போராட்டம் இருக்கத் தான் செய்யும். ஏன்னா இதனோட வெற்றி வந்து நிறையப் பேரால விரும்பப்படுறதால போராட்டங்கள் எனக்கும் அதிகமாகத் தான் இருந்தது. ஆனால் அப்ப இயக்குநர் ஆபாவாணன் வந்து முதல்ல வந்து ஊமைவிழிகள் என்று ஒரு படத்தை எடுத்து அது வந்து இந்திய அளவில் மிகப் பிரமாண்டமாக பேசப்பட்டதுக்கு பிறகு தமிழ் சினிமாவில திரைப்படக் கல்லூரி மாணவர்களோட வரவும் அதனோட இருப்பும் வந்து கவனிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில தான் 1988இல் தான் நான் வந்து உதவி இயக்குநராக வெளிவந்தேன். அப்பத் தான் வந்து திரைப்படக் கல்லூரியில என்னோட பட்டப்படிப்பை முடிச்சிட்டு அப்போ இயக்குநர் மணிவண்ணனின் உதவி இயக்குநராக இணைந்து கொண்டேன்.\nகேள்வி- எந்த திரைப்டத்தில அவரோட வந்து இணைந்தீர்கள்\nபதில்- பாலைவன ரோஜாக்கள், விடிஞ்சா கல்யாணம் ரெண்டு படம் அப்ப வந்து அவரு இயக்கிட்டு இருந்தாரு. அப்ப அதில வந்து அவரோட உதவி இயக்குநராக சேர்ந்து பணிபுரியத் தொடங்கினேன். அப்ப வந்து உள்ளத்தில் நல்ல உள்ளம் என்ற படத்தில கூட அவரு இயக்குநராக இருந்தாரு. அந்தப் படத்தில வந்து திரு விஜயகாந்த் வந்து ஹீரோவாக நடிச்சாரு. அப்பத் தான் எனக்கும் விஜயகாந்த் சாருக்கும் ஒரு நல்ல நட்பு ஏற்பட்டிச்சு. அவர் என்னோட நட்புக்காக ஒரு வாய்ப்பளித்தாரு. ஒரு கதையை சொல்லச் சொன்னாரு. அவரே வந்து அப்ப ராவுத்தரும் அவரும் ரெண்டு பேரும் நண்பர்கள். அவங்களால தான் எனக்கு வந்து முதன்முதலில் வாய்ப்பு வந்திச்சு. அந்த வாய்ப்பு பற்றி\nஇப்ப நான் சொன்னால் ஒரு நாள் போயிடும். அந்த வாய்ப்பை எப்பிடி நான் பெற்றேன் என்டு சொன்னால் ஒரு நாள் போயிடும். அவ்வளவு கடினமான போராட்டத்தில தான் அந்த வாய்ப்பு எனக்கு கிடைச்சது.\nகேள்வி- அதாவது அந்த புலன் விசாரணை திரைப்படத்தினுடைய கதையை நீங்கள் இப்ராகிம் ராவுத்தர் அவர்களிடம் கொடுக்கும் பொழுது அவருக்கும் அந்த நேரத்திலே விஜயகாந்த்அவர்களுக்கு மிகுந்த வேலைப்பளு இருந்த காரணத்தினால் நீங்கள் அதை ஒரு சித்திரக்கதை மாதிரியாக எழுதிக் கொடுத்ததாகக் கூட அறிந்தேன். அப்படியா\nபதில்- வேலைப்பளு அதிகமாக இருந்தது என்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் வந்து என் மேல இருந்த நம்பிக்கை வந்து குறைவாக இருந்தது என்பது தான் அதனோட முக்கியமான காரணம். ஏன்னா அப்ப வந்து விஜயகாந்த் சாருட்ட கதை சொல்ல வாறது வந்து ஆயிரக்கணக்கான பேரு. அந்த ஆயிரக்கணக்கான பேர்ல வந்து ஒருத்தரை தேர்ந்தெடுக்கிறது வந்து ரொம்ப கஷ்டமான காரியம். அப்ப எனக்கு வந்து எந்தவிதமான பின்புலமோ இல்லை. என்னைப் பார்க்கும் போது கூட என் மேல ஒரு நம்பிக்கை ஏற்படுற மாதிரி எந்த அமைப்பும் இல்லை. அப்ப வந்து என் மேல ஒரு பெரிய நம்பிக்கை இல்லை.\nஅப்ப நான் கதை சொல்லி அவங்களை ஒத்துக்க வைக்க முடியும் என்டுற நம்பிக்கை கூட எனக்கு போய்டுச்சு. அதுக்கப்புறம் ஒரு வருட போராட்டத்திற்கு பிறகு எல்லாரும் கதை சொல்றாங்கன்னு நாமளும் சொன்னா நல்லாயிருக்காது என்டு அடுத்த கட்டத்தில என்ன சொல்லலாம்னு யோசித்திட்டு தான் வந்து நான் வந்து அந்த சொல்லப்போற கதையை அப்படியே வந்து ஒரு காட்சிகளாக மாற்றி அந்த காட்சியை வந்து படங்களாக மாற்றி அந்தப் படத்தைவந்து வர்ணப்படமாக மாற்றி அதை போட்டோகிராப் பண்ணி ஒரு மாடல் தயார் பண்ணி அவங்களிட்ட கொடுத்தப்புறம் தான் அவங்களுக்கு என் மேல ஒரு நம்பிக்கை வந்தது. ஏன்னா முதலில நம்பிக்கை ஏற்படுறது தான் சினிமாவில வந்து ஒரு கஷ்டமான காரியம். அதைப் பண்ணிட்டமா அடுத்து வந்து நம்மட வேலை சீக்கிரமாக வந்து முடியும்.\nகேள்வி- உண்மையை சொல்லப் போனால் இன்றைக்கு வந்து உங்களுக்கு பின்னால் வந்தவர்கள் பலர் வித்தியாசமான சினிமா என்று சொல்லும் பொழுது அதாவது செல்வமணி என்கிற இயக்குநருடைய பாணி என்பது அதாவது நடைமுறை வாழ்க்கையிலே அல்லது பரபரப்பான ஒரு செய்தியினை அப்படியே எடுத்து அதற்குப் பின்னால் ஒரு பெரும் திரைக்கதையை உருவாக்கி அவற்றை சினிமாவாக்குவது என்பது செல்வமணி அவர்கள் தமிழ் சினிமாவுக்கு அமைத்துக் கொடுத்த புதிய பாணி என்று நான் சொல்வேன் ஏனென்றால் புலன்விசாரணை என்ற திரைப்படம் வந்த பொழுது அப்படியே அந்த ஆட்டோ சங்கருடைய கதையை நீங்கள் ஒரு பகுதியாக எடுத்துக் கொண்டு அதற்கொரு நல்ல திரைக்கதையை அமைத்து அந்தப் படத்தை உருவாக்கியிருந்தீர்கள்.\nஅதற்குப் பின்னால் எத்தனையோ இளம் இயக்குநர்கள் அல்லது இப்பொழுது இருக்கின்ற\nசங்கர் போன்ற இயக்குநர்கள் சமுதாயப் பிரச்சினைகளை வைத்து எடுக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் ஒரு முன்னோடியாக நீங்கள் எண்பதுகளின் இறுதியிலே வந்திருந்தீர்கள். இப்படியான ஒரு பாணியினை அன்றைய காலகட்டத்திலே குறிப்பாக தமிழ் சினிமா என்பது கிராமியம் சார்ந்த அல்லது நகரத்திலும் ஒரு பழகிப் போன கதையம்சம் என்ற ஓட்டத்தோடு இருந்த ரசிகனுக்கு இப்படியான ஒரு வித்தியாசமான ஒரு பாணியை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எப்படி உங்களுக்கு வந்தது\nபதில்- நான் முதன்முதலாக இயக்குநராக வரணும் என்று முடிவெடுத்தப் பிறகு எனக்கு கூட வந்து வெற்றின்னா எல்லாருக்கும் வந்து நிரந்தரமான ஒன்றில்லை. என்னை விட சாதனை படைச்சவங்க ஶ்ரீதர் பாலசந்தர் பாரதிராஜா பாக்கியராஜ் இது மாதிரி ஒவ்வொரு காலகட்டத்திலையும் ஒவ்வொரு இயக்குநர்கள் சாதனை பண்ணிட்டே தான் இருக்காங்க. இதை மாதிரி ஆயிரக்கணக்கான ஏறக்குறைய ஐயாயிரம் இயக்குநர்கள்தமிழ் சினிமாவில இருக்காங்க. ஆனால் வந்து ஒரு ஐம்பது இயக்குநர்கள் தான் தமிழ் சினிமாவில வந்து இன்னைக்கும் வந்து நினைவில நிறுத்தப்படுறாங்க. அப்ப நான் முதல்ல படம் பண்ணனும் என்று நினைச்சவுடனேயே என்னோட முத்திரை வந்து இருக்கணும். படம் பண்றதே வெற்றி பெறுவதில இருக்கிறதை விட என்னோட முத்திரை வந்து இருக்கணும் என்டு நான் முடிவு பண்ணினேன்.\nஅப்ப எது மாதிரியான படங்களை வந்து நாம இயக்கலாம் என்டு இருக்கிறப்போ தான் பொதுவாக நிறைய விசயங்களை நாம தேர்ந்தெடுத்தோம். அப்ப வந்து நகர்ப்புறம் அது சம்பந்தமான திரைப்படங்களை வந்து அதாவது மத்திய தர வர்க்கத்திற்கான குடும்பத்திற்குன்டான கஷ்டங்கள் அதனுடைய கலாசார பிண்ணனி உறவுமுறை இதெல்லாம் வந்து திரு பாலசந்தர் அவரால சொல்லப்பட்டது. அதற்கப்புறம் யார் படம் பண்ணினாலும் இது பாலசந்தர் படம் மாதிரி இருக்குன்னு சொல்வாங்க. பாலசந்தர் படம் பண்ணினால் அது வேற யாரோ படம்ன்னு சொல்வாங்க. அப்புறம் காதல். காதல் படங்களை ஶ்ரீதர் படம் என்பாங்க. அதைப் போல வந்து பாரதிராஜா வந்து தமிழ் கிராமப்புற இல்லை தமிழ் நாட்டோட மண் வாசனையான படங்களை வந்து தேர்ந்தெடுத்து இல்ல அதற்கான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து அதை மாதிரியான படங்களை டைரக்ட் பண்ணுவாரு. அப்ப யார் படம் பண்ணினாலும் வந்து அது பாரதிராஜா படம் மாதிரியிருக்கு அப்பிடின்னு சொல்றது மாதிரியான ஒரு நிலையை உருவாக்கினாரு.\nஅப்ப நான் வந்து என்ன மாதிரியான படங்களை பண்ணலாம் அப்பிடின்னு நான் முடிவு பண்ணினாப்புறம் இல்ல நானே எனக்குள்ளே கேள்விகளை கேட்ட பொழுது அப்ப எது இதுவரைக்கும் தமிழ் சினிமாவில இல்ல இந்திய சினிமாவில இல்லாத ஒரு பாணியைக் கையாளணும். அதை வந்து தெரிவு செய்யணும்னா நிறைய ஏறக்குறைய ஒரு வருடமாக இருந்து யோசித்து வாழ்வியலில சமூகத்தில வந்து நாம கதைகளை உருவாக்கிறதை விட\nசுற்றி நடக்கிற விசயங்களை நாம கதைகளாக மாற்றலாம். அது வந்து மக்களால பெரிதாக விரும்பப்படும். அப்பிடின்னு நான் முடிவு பண்ணினாப்புறம் தான் கதைகளை தேர்ந்தெடுத்தேன். நம்மளை சுற்றி நடக்கிற சிக்கல்கள் இல்லா நல்ல விஷயங்கள். கெட்ட விஷ��ங்கள். நல்ல விஷயங்களில இருந்து நல்லதை சொல்றது. கெட்ட விஷயங்களில இருந்து என்ன மாதிரி கெட்டது நடக்குது அதை எப்பிடி வந்து அதை எதிர்கொள்ளனும் என்ற விஷயத்தை வந்து சொல்றது. இது\nமாதிரி தேர்ந்தெடுத்து நான் வந்து current affairs என்று சொல்றது ஒன்னு. அதை நான் வந்து தேர்ந்தெடுத்தேன்.\nகேள்வி- உண்மையிலேயே அந்த புலன்விசாரணை என்பதின் அந்த திரைப்படத்தினுடைய வெற்றி வந்து ஒரு பரபரப்பான வெற்றி என்பது உங்களுக்கும் அல்லது எங்கள் மீதான நீங்கள் எடுத்துக் கொண்ட பாதையின் மீதான ஒரு நம்பிக்கையை ஒரு வலுவாக ஏற்படுத்தியிருக்கும் இல்லையா\nகேள்வி - அந்தப் படத்திற்கு பின்னர் உங்களுக்கு கிடைத்த ஒரு பெரும் பொறுப்பு அன்றைய காலகட்டத்திலே முன்னணி நட்சத்திரமாக இருக்க கூடிய விஜயகாந்த் அவர்களுடைய நூறாவது திரைப்படம் கேப்டன் பிரபாகரன். அந்தத் திரைப்படத்தை இயக்கக் கூடிய பெரும் வாய்ப்பு. அந்த வாய்ப்பு கிடைத்த அனுபவம். அதைப் பற்றி சொல்லுங்களேன்\nபதில்- தமிழ் சினிமாவில மட்டுமல்ல வாழ்க்கையில வந்தும் முதல் வெற்றி தான் ரொம்ப கஷ்டம். முதல்ல பண்ணனும்கிறது தான் ரொம்ப கஷ்டம். அதுக்குப் பிறகு அந்த வெற்றி நிறைய வாய்ப்புகளை உருவாக்கும். நிறைய பணத்தையும் உருவாக்கும். அதைப் போலவே வந்து அந்த புலன்விசாரணையின் வெற்றி தான் எனக்கு வந்து ரொம்ப கஷ்டமான ஒரு வேலையாக இருந்திச்சு. அதுக்கப்புறம் அந்த ஒரு வெற்றி வந்து உடனே மிகப் பெரிய ரசிகர்களைத் தந்தது. எந்த உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் வந்து அன்னைக்கு தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில இருக்கிற எல்லா நட்சத்திரமும் வந்து என்னோட படம் பண்ணனும் என்று விருப்பப்பட்டாங்க. அதைப் போல வந்து மாபெரும் வெற்றிப் படமாக மட்டும் அல்லாமல் ஒரு புதுசான ஒரு பாதையை அந்த படம் உருவாக்கிச்சு. அப்ப நிறையப் பேர் வந்து நிறைய இயக்குநர்கள் நிறைய நட்சத்திரங்கள் வந்து என்னோட படம் பண்ணணும்னு விருப்பப்பட்டாங்க. ஆனால் நான் வந்து விஜயகாந்த் சாருக்கு தான் முதல் உரிமை கொடுத்தேன். ஏன்னா அவர் தான் வந்து ஒருத்தருக்குமே தெரியாத செல்வமணியை தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலகத்தில இருக்கிற அனைத்து தமிழர்களுக்கும் வந்து கொண்டு போய் சேர்க்கிறதுக்கு ஒரு காரணியாக இருந்தாரு.\nஅதனால அ���ர் படத்தை டைரக்ட் பண்றதுன்னு நான் முடிவெடுத்தப் பிறகு அப்ப வந்து என்னோட ரெண்டாவது படமும் பேமஸ்ஸா இருந்தது. அதுக்குப் பிறகு வந்து நூறாவது படமாக பண்ணலாம் அப்பிடின்னு முடிவு அவர் வந்து பண்ணினதுக்கப்புறம் தான் நான் அந்தப் படத்தை செலக்ட் பண்ணி கேப்டன் பிரபாகரனை இயக்குவதற்கு வந்து அந்த நன்றியுணர்ச்சி தான் காரணமாக இருந்திச்சு. அன்றைக்கு வந்து பெரிய படம் பண்ணணும்னா அதுக்கு வந்து கூட்டாக இருந்தால் தான் பண்ணமுடியும் என்ற நிலை .இருந்தது தான் நான் கேப்டன் பிரபாகரனை உருவாவதற்கு டைரக்ட் பண்ணுறதுக்கு ஒரு காரணமாக இருந்திச்சு.\nகேள்வி- பொதுவாக இந்த நூறாவது படம் என்பது பல நடிகர்களுக்கு பெரும் வெற்றியை கொடுக்கவில்லை. ஒரு சில நடிகர்களுக்குத் தான் ஒரு தனித்துவமான பெரும் வெற்றியை கொடுத்திருக்கிறது. அந்த வகையிலே விஜயகாந்த்திற்கு கிடைத்த அந்த படம் என்பது ஒரு பெரும் வெற்றிப் படமாகவும் அமைந்தது இல்லையா\nபதில்- ஆமாமாம். யாருக்குமே வந்து நூறாவது படம் வந்து வெற்றிப் படமாக அமைந்ததில்லை. தமிழ் நட்சத்திரத்திற்கு மட்டுமல்ல இந்தியாவில இருக்கிற எந்த ஆர்ட்டிஸ்க்குமே நூறாவது படம் வெற்றியை தந்ததில்லை. ஏன்னா நூறாவது படம் வந்து பெருசா எதிர்பார்க்கப்படறதால பெருசா வந்து அந்த எதிர்பார்ப்பிற்கு யாருமே ஈடுசெய்றேல்ல. குறிப்பாக சொல்லனும்னா எனக்கு தெரிஞ்சு எல்லா படங்களையும்; அப்பிடி சொல்லுற மாதிரி தான் இருந்திச்சு. எனக்கு தெரிஞ்சு எல்லா நட்சத்திரத்தோட யாரோட நூறாவது படமும் வெற்றிப் படமாக அமைஞ்சதில்லை. ஆனால் முதல் நூறாவது வெற்றிப் படமாக அமைந்ததன்னா எங்களோட காம்பினேசன்ல அமைந்த கேப்டன் பிரபாகரனை முழு உறுதியாக என்னால சொல்ல முடியும். அதுக்கு வந்து தமிழ் ரசிகர்களுக்கும் விஜயகாந்த் சாருக்கும் இப்ராகிம் ராவுத்தருக்கும் நன்றியை இந்த நேரத்தில சொல்றதுக்கு கடமைப்பட்டிருக்கேன்.\nகேள்வி- உண்மையிலேயே எண்பதுகளிலே ஒரு தங்கப் புதையலாக இருந்தவர் இசைஞானி இளையராஜா. அதாவது அவரிடம் இருந்து ஒரு ஐந்து பாடல்களை எடுத்துக் கொண்டாலே அந்தப் பாடல்களைச் சுற்றி ஒரு திரைக்கதை அமைத்து பெரும் வெள்ளிவிழா கொண்டாடிய தமிழ் சினிமா உலகிலே அவரோடு இணைந்து நீங்கள் முதல் ரெண்டு படங்களிலே பணியாற்றிய போதும் கூட பாடல்கள் சிறப்பாக வ���்தாலும் கூட அந்த முதல் படத்திலே மூன்று பாடல்கள் என்று நினைக்கிறேன். இரண்டாவது படத்திலே மூன்று பாடல்கள் என்று (இரண்டு படத்திலுமே இரண்டு பாடல்கள் தான் என்கிறார்) அதாவது காட்சியாக படமாக்கப்பட்டது இல்லையா\nபதில்- ஆமாம். அவரு கூட படம் பார்க்கிறதுக்கு முன்னாடி வந்து சொன்னாரு. செல்வமணி பாட்டே இல்லாமல் மியூசிக் பண்றதால என்ன லாபம் என்டாரு. வேற ஏதாச்சும் வைச்சு பண்ணலாமே என்று கேட்டார் நான் சொன்னேன், இந்தப் படத்திற்கு வந்து பாட்டு அவசியமில்லை சார், இந்தப் படத்திற்கு பின்னணி இசை தான் அற்புதமாக தேவைப்படுற விஷயம். அந்த இசையை வந்து சார் நீங்க சரியாக கொடுக்க முடியும் என்பது என்னுடைய நம்பிக்கை. அதனால வந்து நீங்க இந்த படத்திற்கு இசையமையுங்க என்று ஏறக்குறைய நான் வற்புறுத்தி தான் சம்மதிக்க வைச்சேன்.\nகேள்வி- உண்மையை சொல்லப் போனால் இசைஞானி இளையராஜாவினுடைய இன்னுமொரு பரிமாணம் தமிழ் சினிமா மட்டுமன்றி இந்திய சினிமாவிலேயே பின்ணணி இசை என்பதற்கு தனி இலக்கணம் வகித்தவர் இசைஞானி இளையராஜா. அந்த பின்ணணி இசைக்கான ஒரு களத்தை இந்த இரண்டு படங்களையும் நீங்கள் கொடுத்து அதாவது அந்த படங்கள் வந்த பொழுது அதனுடைய பிரதிபலிப்பு எப்படி இருந்தது\nஅதாவது அந்தப் படங்களை முழுமையாக நீங்கள் இயக்கிய பின்னர் அந்த பின்னணி இசையை கோர்த்த பொழுது அவர் தன்னுடைய கருத்தை வெளியிட்டு இருந்தாரா\nபதில்- ஆமாம். படம் பார்த்திட்டு வந்து அவர் சொன்னாரு. பாட்டில்லாம எடுக்கிறீயே ஏன்னா இளையராஜா பாட்டு இருந்திச்சுன்னா அதாவது இளையராஜா பாட்டு ஐந்திருந்திச்சுன்னா படம் ஓடிடும் நிலையில தான் தமிழ் சினிமா இருந்தது. அவர் கூட என்ன இது புதுசா ஒரு பையன் வந்திருக்கான் அவருக்கு கூட நம்பிக்கை இல்லாமல் தான் இருந்திருக்கும். படம் பார்த்திட்டு சொன்னாரு. செல்வமணி வந்து மிகப் பெரிய இயக்குநராக வர்றதுக்கான சாத்தியம் உன்னோட முதல் படத்திலேயே தெரியுது. வாழ்த்துக்கள். பாட்டில்லாட்டி இந்தப் படம் எப்பிடி இருக்கும்னு நினைச்சேன். இந்த ரெண்டு பாட்டில்லாட்டிக் கூட இந்தப் படம் ஓடக் கூடிய சாத்தியத்தை நீங்க ஏற்படுத்தியிருக்கீங்க என்று மனம் திறந்து அவர் பாராட்டினாரு.\nகேள்வி- மகிழ்ச்சி.. மகிழ்ச்சி.. அதன் பின்னர் அதிரடியாக இந்த இரண்டு படங்களிலையும் இருந்து வி���கி முழுமையான புதுமுகம் என்று சொல்வதை விட பிரசாந்த் ஏற்கனவே அறிமுகமாகி இருந்தாலும் கூட ஒரு இளம் நாயகன். ரோஜா மற்றும் நாயகர்கள் அந்தப் படத்திலே ஒரு அறிமுகமாக வந்தவர்கள். இவர்களை வைத்து ஒரு இளமை ததும்புகின்ற ஒரு திரைப்படம் முழுமையான காதல் கதை. அந்தக் காதல் கதையோடு அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல்கள். இவற்றை வைத்து செம்பருத்தி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தீர்கள். இப்படி ஒரு அதாவது பெரும் நட்சத்திரத்தை வைத்து படம் பண்ணக் கூடிய அளவிற்கு உங்களுக்கு ஒரு வலிமையும் மற்றவர்களுக்கு உங்கள் மீது ஒரு நம்பிக்கையும் வந்த காலகட்டத்திலே இப்படி இளம் நடிகர்களை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்ற அந்த நோக்கம் எப்படி வந்தது\nபதில்- நான் டைரக்டராக வர்றதுக்கு முன்னாடி வந்து அரவிந்தராஜ்ன்னு என்னோட சீனியர் அவர் வந்து பெரிய ஆர்ட்டிட்ஸை வைச்சு படம் பண்ணி அவர மாதிரி பல இயக்குநர்கள் சீனியர் ஆர்ட்டிட்ஸை வைச்சு படம் பண்ணி அப்புறமாக வந்து ஒரு காலகட்டத்திற்கு பிறகு மறைந்து போயிடுறாங்க அல்லது காணாமல் போயிடுறாங்க. இத நான் ஏன் சொல்றேன்னா\nஅவங்க வந்து பெரிய நட்சத்திரத்தை வைச்சுத் தான் பண்றாங்க. அப்ப அந்த வெற்றி வந்து ஏன் ஒரு நட்சத்திரத்தை மட்டும் போய் சேர்ந்திடுது ஏன் ஒரு இயக்குநரை போய் சேருவதில்லை. அப்ப வந்து ஒரு தோல்விப் படமோ இல்ல படங்கள் இல்லாத காலகட்டத்திலே அவங்க மறந்திடுறாங்க இல்லை மறக்கடிக்கப்படுறாங்க. அப்பிடிங்கிறது எனக்கு தெரிஞ்ச பிறகு தான் வந்து நான் ரெண்டாவது படம் கேப்டன் பிரபாகரன் பண்ண பிறகு அந்த படமும் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைஞ்ச பிறகு ஏறக்குறைய எல்லாருமே என்னோட படம் பண்ணனும் என்றுஆசைப்பட்ட காலகட்டத்திலே\nநான் வந்து எந்தப் படமும் இப்ப பண்ணக் கூடாது. அடுத்து நான் வந்து எந்த பிரபல நடிகர்களும் இல்லாம புதுமுகங்களோட படம் பண்ணனும். அப்பிடின்னு வந்து முடிவு பண்ணி நாம ஒரு வெற்றிப் படம் பண்ணும் போது ஐம்பது பர்சண்ட் நமக்கு வந்து சேரும். அதனால வந்து அப்பிடி பண்ண முடிவு பண்ணினேன்.\nஆனால் அதில கூட வந்து ஆபத்து கூட இருக்கு. ஒருவேளை வந்து அந்தப் படம் வெற்றிப் படமாக அமையலைன்னா அன்றைய காலகட்டத்திலே மறக்கடிக்கப்பட்டுக் கூட இருக்கு. இருந்தாலும் பரவாயில்லை. நம்மளால வெற்றி பெற முடியும்னு என்று ��ொல்லி அன்னைக்கு வந்து பிரசாந்த் புதிய நட்சத்திரமாக இருந்தாலும் கூட நான் அவரை வைச்சு படம் பண்ணும் போது அவர் படம் ஆரம்பிக்கக் கூட இல்லை. வைகாசி பொறந்தாச்சு படத்தில நடிச்சிட்டு இருக்காரு அது ரிலீஸாகக் கூட இல்ல. அவர் வந்து எனக்கொரு greeting அனுப்பி வைச்சாரு. அதில வந்து அழகான ஒரு குழந்தைத்தனமான முகம்\nஅவரிட்ட இருந்தது. அதனால வந்து அவரை choose பண்ணினன். அப்புறம் வந்து ரோஜாக்கு முதல்ல ஏறக்குறைய ஒரு இருபது இருபத்தைந்து ஹீரோயின்ஸை வைத்து shoot பண்ணினேன். ஷீட் பண்ணி அவங்க யாருமே சரியில்லாத போது தான் ஒரு பத்துப் பதினைஞ்சு நாள் ஷீட் பண்ணினாப்புறம் தான் ரோஜாவ வந்து செலக்ட் பண்ணினேன். அப்போ தேடி தான் அந்த படத்தை வந்து எல்லாருமே புதுசா வரணும்னு ஆரம்பிச்சு அந்தப் படம் வந்து ஒரு வெற்றிப் படமாக அமைஞ்சதால தான் இன்னைக்கு வந்து ஏறக்குறைய பதினைஞ்சு வருசமானாக் கூட தமிழ் சினிமாவில வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தாக் கூட இன்னைக்கும் தமிழ் சினிமாவில் எனக்கு பேர் இருக்கிறதுக்கு காரணம் வந்து அன்னைக்கு எடுத்த முடிவு தான் ஒரு மிகப் பெரிய காரணம்.\nகேள்வி- அந்தப் படத்திலே இசைஞானி இளையராஜா அவர்களுடைய பாடல்கள் தனித்துவமாக கவனிக்கப்பட்டதற்கு ஏதாவது ஒரு பின்னணி இருந்ததா\nபதில்- நிச்சயமாக. நிச்சயமாக இருந்தது. அவர் ஏற்கனவே வந்து செல்வமணி உனக்கு வந்து என்னோட வால்யூ தெரியலை. நீ வந்து பாட்டே இல்லாம படம் எடுத்தாய். இப்ப பாரு இந்தப் படத்திலே ஒன்பது பாடல் வைச்சிருக்கேன். இப்ப பாரு இளையராஜா இளையராஜா என்டு சொல்ல வைக்கிறேன்னு சொல்ல வைக்கிறேன்னு சொல்லி அவர் சொல்லிலே அதை ஒரு பாட்டாக வைச்சு சொன்னாரு. ஆனால் இளையராஜா வந்து உலகத்திலேயே மிகப் பெரிய இசையமைப்பாளர்னு ஏற்றுக்கிட்டேன்னா இந்த ஒன்பது பாடல்களையும் காலை 6.45க்கு போட்டு start பண்ணினோம்;. எட்டு மணிக்கு வேற படத்தோட டியூன்ஸ்ல அவரு இருந்தாரு. அங்க அவங்களுக்கு ஒன்பது மணிக்கு பணி ஆரம்பிக்கும். அதுக்கு முன்னாடி எனக்கு டியூன்ஸ் கரெக்ட் பண்ணிட்டு போகணும். இந்த ஒன்பது பாட்டும் குறைஞ்சபட்சம் ஒரு முக்கால் மணி நேரம் ஒரு மணிக்குள்ள கொடுத்திட்டு அவரு டிபன் சாப்பிட்டு வேலைக்கு போனாரு. இந்த உலகத்தை கலக்கிய இந்த ஒன்பது பாட்டுமே ஒரு முக்கால் மணி நேரத்தில தான் டியூன் செய்யப்பட்டதுன்னா மிகப் பெரிய என்னைப் பொறுத்தவரைக்கும் அது ஒரு உலக சாதனை தான்.\nகேள்வி- கண்டிப்பாக. இப்போதெல்லாம் நாட்கணக்கில் எல்லாம் எடுக்கக் கூடிய பாடல் பதிவுகளென்பது...\nஇடையிலே குறுக்கிட்டு சொல்கிறார்...(நாட்கணக்கில் இல்ல வாரக்கணக்கில மாதக்கணக்கில இந்த கம்போஸ் வந்து அங்க போறாங்க இங்க போறாங்க வெளிநாடு போறாங்க ஊட்டி போறாங்க காஷ்மீர்\nபோறாங்க இல்ல தாய்லாந்து போறாங்க அமெரிக்கா போறாங்க எங்கேயும் போகாமல் பிரசாத் ரெக்காடிங் தியேட்டர்ல ஒரு சின்ன ரூம்ல எனக்கு வந்து ரெக்கார்ட் பண்ணிக் கொடுத்தாங்க.)\nகேள்வி - நிச்சயமாக உண்மையிலே ஒரு சாதனை. அந்தப் படத்திற்கு பிறகு ஒரு சின்ன தேக்கம்.\nபின்னர் மக்களாட்சி என்றொரு திரைப்படம். அந்த திரைப்படத்திலே வந்திருந்த கதாபாத்திரங்கள் எல்லாம் சமகாலத்திலே இருக்கக் கூடிய அரசியல்வாதிகள் அவர்களுடைய அந்த பரிமாணங்களாக இருந்தன. அந்தப் படம் ஒரு வெற்றிப் படமாக அமைந்தது உங்களுக்கு. ஆனால் அந்தப் படத்தை எடுத்ததன் மூலம் நீங்கள் பல சவால்களையும் சோதனைகளையும் சந்திருத்திருப்பீர்கள் என நினைக்கிறேன் அப்படியா\nபதில்- நிச்சயமாக. நிச்சயமாக வந்து ஒரு தமிழ்நாட்டிலே இல்ல இந்தியாவிலே வந்து ஒரு எழுதப்படாத சட்டம் இருக்கு. பொய்யை சொல்லி வாழலாம். உண்மையை சொல்லி வாழ முடியாது. இது தான் தமிழ்நாட்டினுடைய உலகத்திலையும் இருக்கலாம். ஆனால் இந்தியாவிலே கொஞ்சம் அதிகமாக இருக்கு. உண்மையைச் சொன்னால் யாருக்கும் பிடிக்காது. அப்ப நான் வந்து குற்றப்பிரிவு என்று எடுத்த பிறகு அது வந்து ஈழத் தமிழரை அவர்களோட மரணத்தை அந்த பின்ணணியை வைச்சு எடுத்தது தான் வந்து நான் பண்ணின தவறுன்னு நினைக்கிறேன். அது தவறு இல்ல. அது வந்து உண்மையை சொன்னதற்காக ஏற்பட்ட தவறு. பொய்யாக சொல்லி வாழ்ந்திட்டுப் போகலாம். உண்மையை சொல்ல முடியாது.\nஅப்புறமாக வந்து மக்களாட்சி வந்து ஏறக்குறைய தமிழ்நாட்டிலே நிலவின எல்லா உண்மைகளுக்கும் அது வந்து மிகப் பெரிய ஒரு வெளிச்சம் போட்டுக் காட்டிச்சு. அதனால என் சொந்த வாழ்க்கையில திரைப்படத்துறையிலே நிறைய சவால்களை நிறைய போராட்டங்களை எதிர்கொண்டேன். இருந்தாலும் நான் ஒரு படைப்பாளியாக வந்து அந்த\nகேள்வி- இந்த குற்றப்பத்திரிகை திரைப்படம் அந்த திரைப்படத்தை எடுத்து அதன் மூலம்\nகிடைத்த சோதனைகளை அந்த திரைப்படத்தை எடுத்து அந்த திரைப்படத்தினுடைய வெளியீடு தாமதம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக. அப்படியான ஒரு சோதனைக்கு பின்னர் நீங்கள் உங்களுடைய பாணியினை மாற்றிக் கொண்டீர்களா ஏனென்றால் இடையிலே சில படங்கள் வந்தன. ராஜஸ்தான் திரைப்படம் அது கூட நடைமுறைப் பிரச்சினை என்றாலும் கூட சில திரைப்படங்கள் வந்த பொழுது அந்த பாணி\nஎன்பது செல்வமணி என்ற அந்த இயக்குநருடைய தனி முத்திரையாக இல்லாமல் போனதற்கு இப்படியான ஒரு படத்தினுடைய சோதனை கூட காரணமாக இருந்திருக்குமா\nபதில்- நிச்சயமாக இருந்திருக்கும். ஒரு குற்றப்பத்திரிகைக்கும் மக்களாட்சிக்கும் பின்னால் ஒரு உண்மை தெரிஞ்சுது. தமிழ்நாட்டிலே உண்மை சொல்லி வாழ முடியாது என்று தெரிஞ்சுது. அப்ப உண்மை சொல்றது வந்து கொஞ்சம் குறைச்சிட்டேன். ராஜஸ்தானில கூட ஒரு உண்மை இருக்கு. ஆனால் உண்மையை விட பொய்யும் கற்பனையுமாக கலந்து அந்த படம் பண்ணினதால வந்து என்னோட நான் தேர்ந்தெடுத்த பாதையில இருந்து நானே விலகிட்டேன். எது மேல வந்து உங்களுக்கு நம்பிக்கையும் வந்து ஆதிக்கமும் இருக்குமோ அதில படம் பண்ணினால் தான் வந்து உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்களுக்கே நம்பிக்கையில்லாத ஒரு விசயத்தில வந்து படம் பண்ணும் போது வெற்றி வர்றதுக்கு கொஞ்சம் கஷ்டம். அதனால வந்து என்னோட வெற்றிக்கும் தோல்விக்கும் வந்து இது தான் முழுமையான காரணம் என்டு நான் நினைக்கிறேன்.\nகேள்வி- இன்றைக்கு வந்து உங்களுடைய பாணியை அடியொற்றி பல இயக்குநர்கள் வெற்றியை கண்டிருக்கிறார்கள். கண்டுவருகிறார்கள். மீண்டும் அந்த செல்வமணியை நாம் எப்பொழுது பார்க்கப் போகின்றோம்\nபதில்- அதற்கான முயற்சியைத் தான் இப்ப வந்து எடுத்திட்டு இருக்கேன். புதிய படம் புதிய பாணியிலான இந்தப் படமும் வந்து புதிய பாணியான ஆறு மாசம் யோசிச்சு இப்ப\nதொடங்க இருக்கிறேன். அது வந்து பெப்ரவரி மாத என்ட்டில வந்து மார்ச்சில சூட்டிங் போறதா பிளான் பண்ணியிருக்கோம். இந்தப் படம் வந்து தமிழ் சினிமாவில இன்னொரு வாசலைத் திறந்து விடும். நான் தான் வந்து தமிழ் சினிமாவில பிரமாண்டத்தோட வாசலை திறந்து வைச்ச ஒரு இயக்குநர். அதைப் போல இப்ப ஒரு வாசலைத் திறக்க இருக்கிறேன். இந்த வாசல் வந்து தமிழ் சினிமாவில வந்து இன்னொரு புதிய பரிமாணத்தை தமிழ் சி��ிமாவிற்கு திறந்து விடப் போகும் என்டு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு. அந்த் படம் வந்து மிக விரைவிலே தொடங்க இருக்கிறேன். அது வந்து ஒரு short time பிலிமாகக் கூட இருக்கும் அந்த பிலிம்.\nகேள்வி- அந்த வாய்ப்புக்காக அந்த படத்தை பார்க்கக் கூடிய ஓர் ஆவலோடு நானும் ஓர் ரசிகனாக இங்கே காத்திருக்கிகேன். நிறைவாக எமது ஈழத் தமிழர்களுடைய போராட்டங்கள் அவர்களுக்காக குரல் கொடுத்தவர் என்ற வகையிலே இன்னுமொரு பரிமாணம். செல்வமணி என்கின்ற ஒரு மனிதநேயமிக்க மனிதரை நாம் பார்க்கக் கூடியதாக இருந்தது. பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இன்றைய நிலையிலே அரசியல் அனாதைகளாக இருக்கக் கூடிய இந்த ஈழத் தமிழினம் பற்றி உங்களுடைய பார்வை என்ன\nபதில்- இது வந்து ஒரு கடினமான கேள்வி. இன்றைய காலகட்டத்தில வந்து ஒரு கடினமான கேள்வி. இருந்தாலும் இப்ப வந்து ஒரு தமிழீழத்திலே பிறந்த ஒரு சக்தியாக இல்ல ஒரு மனிதனாக ஒரு தமிழனாக பதில் சொல்ல வேண்டிய ஒரு காலகட்டம் இருக்கு.\nஎந்த சுதந்திரமும் பிறரால் வாங்கிக் கொடுக்கபடுறது இல்ல. அதாவது இன்னைக்கு இருக்கிற தமிழ் ஈழத் தமிழருக்கு ஈழச் சகோதரர்களுக்கு நான் ஒரேயொரு உண்மையைத் தான் சொல்ல விரும்புறேன். அதாவது எந்த சுதந்திரமும் பிறரால் பெற்றுத் தரப்படுறது\nஇல்ல. அந்த பிறரை நம்பினதால தான் வந்த இழப்பு தான் சோதனை தான் சுதந்திரத்திற்கும் ஈழப் போராட்டத்திற்கும் வந்த பின்னடைவு. இன்னொருத்தரை நம்பும் போது அவங்களோட ஆளுமை கூட வந்து அவங்க உதவும் போது வந்து அவங்க என்ன நினைக்கிறாங்களோ அதே மாதிரிப் பண்ண வேண்டிய சூழ்நிலை. உலகத்தில பார்தீங்கன்னா எல்லாப் போராட்டமும் சிறிலங்காவில இருந்து இல்ல இந்தியாவில இருந்து\nசுதந்திரத்தை அடைஞ்ச எல்லா நாடுகளுமே அந்த நாட்டு மக்களால அந்த நாட்டு சக்திகளால வந்து அந்த சுதந்திரம் அடையப்பட்டிருக்கு. இன்னைக்கு ஈழச் சுதந்திரம் வந்து பெரும்பாலும் வந்து அது இந்தியாவினை சார்ந்திருக்கிறதால அதனோட இந்தியாவினை சார்ந்திருக்கு. தோல்வியும் இந்தியாவினை சார்ந்ததாக அமைஞ்சிட்டுது. வெற்றியும் இந்தியாவை சார்ந்து அமையுறதால தோல்வியும் குரோதமும் இந்தியாவினை சார்ந்ததாக அமைஞ்சிட்டுது. அது தான் வந்து இன்னைக்கு இந்த ஈழச் சுதந்திரம் வந்து பின்னடைவை எதிர்நோக்கியதற்கு மிகப் பெரிய காரணம். இந்தியாவை நம்பியதால தான். இந்திய அரசாங்கத்திடம் இருந்து மாறுதலான சாத்வீகமானதை மட்டும் எடுத்துகிட்டு சுதந்திரத்தை இவங்களே வந்து எடுத்திருந்தால் இன்னைக்கு இந்த பின்னடைவு ஏற்பட்டிருக்காதுங்கிறது என்னுடைய கருத்து.\nஇன்னைக்கு அதை விட மிகப் பெரிய சோதனை, இப்ப வந்து அமெரிக்காவுக்கு போயிருந்து மற்ற நண்பர்களுடன் பேசும் பொழுது அன்னைக்கு வந்து ஏறக்குறைய நிறைய வெளிநாடுகளுக்கு போகும் போது எல்லா ஈழத் தமிழர்களுக்காக\nபகுதி நேர வேலையாகவே வைச்சிட்டு இருப்பேன். அப்ப போகும் போது எனக்கு தெரிஞ்சது வந்து ஒரே தலைமை. ஒரே உணர்வு. ஒரே இலக்கு. ஈழத் தமிழர்களோட ஒரு பிரிவில தான் நான் அன்னைக்கு வந்து உட்கார்ந்தேன். ஆனால் இன்னைக்குப் போகும் போது ஒரு வெட்ககரமான ஒரு அவமானகரமான ஒரு உண்மையை நான் சந்திக்க வேண்டியிருந்தது. இப்ப போகும் போது நான் வந்து யாழ்ப்பாணத்தை தமிழனை நான் வந்து கிளிநொச்சி. நான் வந்து வவுனியா. நான் வந்து கொழும்பில இருக்கேன். இல்ல நான் இந்த ஜாதியில இருக்கேன். இப்ப இது தான் பின்னாடி இருக்கேயொழிய இந்த ஈழம் என்றதே பெரிய பகுதியா அதில வந்து பகுதி பகுதியாக வந்து என்னோட ஈழத் தமிழர்கள் பிரிஞ்சு நிற்கிறதைப் பார்க்கும் போது முள்ளிவாய்க்காலிலே ஏற்பட்ட வலியை விட மிகப் பெரிய வலியை வந்து நான் இப்ப அமெரிக்கா போய்ட்டு வந்த போது உண்மையாகவே அந்த வலியை உணர்ந்தேன். முள்ளிவாய்க்காலில தான் அன்னைக்கு மே 15, 17ல நடந்தது தான் என்னுடைய வாழ்க்கையில வந்து மிகப் பெரிய சோதனை அன்றைய நிகழ்வு தான்.\nஆனால் அந்த சோகத்தையும் மிஞ்சுகிற சோகமாக இன்னைக்கு வந்து உலக நாடுகளில இருக்கிற ஈழத்தமிழரை பார்க்கும் போது பல பகுதிகளாக பிரிந்து நிற்கிறார்கள். இப்பிடி இருந்தால் எப்ப ஒன்னு சேர்வார்கள். இவங்களை யார் சேர்ப்பாங்க என்னைக்கு ஈழம் வந்து சுதந்திரமடையிறது என்னைக்கு ஈழம் வந்து சுதந்திரமடையிறது எப்பிடி ஈழத்தின் சுதந்திரத்தினை அடைவாங்க என்ட மிகப் பெரிய கேள்வி வந்து பயத்தை ஏற்படுத்துது. தயவுசெய்து உங்களுக்காக குரல் கொடுத்த\nஅதை விரும்பின உங்களுடைய உரிமையை நிலைநாட்ட போராடிய ஒரு சிறிய அணிலாக\nஒரு சிறிய சக்தியாக உங்கள் எல்லார்கிட்டேயும் கேட்கிற ஒரேயொரு விண்ணப்பம். ஒரு வேண்டுகோள். எதுவேணாலும் நீங்க வைச்சுக்கோங்க. தயவுசெய்து யார��ம் ஜாதியால இனத்தால பகுதியால கூட பிரிஞ்சு போகாதீங்க, ஒரு இனமாக ஒன்று சேருங்க. அன்னைக்கு\nதான் உங்களுக்கு சுதந்திரம்வந்து கதவைத் தட்டும் என்டு எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு. தயவுசெய்து ஒன்று சேருங்கள். எங்கள் சுதந்திரத்தை நீங்களே பெற்றுக் கொள்ளுங்கள். மற்றவர்களை எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் போராடுங்கள். நீங்களே பெற்றுக் கொள்ளுங்கள்.\n அவை ஜீரணிக்க கஷ்டமானவை என்றாலும் கூட அவை தான் இப்பொழுது நாம் காணுகின்ற நிதர்சனங்களாக இருக்கின்றன. உண்மையிலே எமது காலத்தில் அவை நல்ல அறுவடைகளை சந்திக்காவிட்டாலும் கூட எமது மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்த உணர்வாளர்களிலே நீங்கள் மறக்க முடியாதவர். அந்தவகைளிலே நாம் என்றும் உங்களை எம் நெஞ்சிலே வைத்திருப்போம். உங்களுடைய திரையுலகம் என்ற அனுபவத்தில் இருந்து இன்னொரு பரிமாணமாக இந்த பேட்டி நிறைவு பெறுகின்றது. அந்தவகையிலே நேயர்கள் சார்பிலே நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nபதில்- நன்றி. நான் கூட வந்து ஆஸ்திரேலியாவில் வசிக்கின்ற அனைத்து தமிழர்களுக்கும் குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கும் என்னுடைய வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் ஆஸ்திரேலியா வரும் சந்தர்ப்பம் அமையுமானால் எனக்கு நீங்கள் கொடுக்கக் கூடிய மிகப் பெரிய பரிசு ஒரே தமிழன். ஒரே பிரிவு. ஒரே ஈழம் என்டுற ஒரே சிந்தனையோட நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும் என்பது தான். அந்தப் பரிசினை நீங்கள் கொடுக்கும் பொழுது நான் மட்டற்ற மகிழ்ச்சியடைவேன். நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.\nஉள்ளம் திறந்து அளித்த பேட்டியை அருமையான பதிவாக்கி எங்களுக்கு வாசிக்கக் கொடுத்ததற்கு நன்றி பிரபா\nவிரிவான பதில்களை வரவழைத்த தூண்டுதலான கேள்விகள். அருமையான பேட்டி.\nசெல்வமணி அவர்கள் சொல்லுவது போல 100வது இவுங்க கூட்டணி படம் தான் அந்த அளவுக்கு வெற்றி பெற்றது மீதி எல்லாம் காலி தான்\n1 மணிநேரத்தில் 9 பாட்டு....சொல்லி அடிச்சிருக்காரு இசை தெய்வம் ;)\nஈழத் தமிழினம் பற்றி ஒரு தமிழனாக உண்மையான பதில்க்கு\n இந்த முறை ரொம்ப நுணுக்கமான கேள்வியாத் தான் கேட்டு இருக்கீக இப்படி நுணுக்கிக் கேட்க எங்கே கத்துக்கிட்டீங்க இப்படி நுணுக்கிக் கேட்க எங்கே கத்துக்கிட்ட���ங்க\n//அப்ப வந்து என் மேல ஒரு பெரிய நம்பிக்கை இல்லை.\nஅப்ப நான் கதை சொல்லி அவங்களை ஒத்துக்க வைக்க முடியும் என்டுற நம்பிக்கை கூட எனக்கு போய்டுச்சு//\nசெல்வமணி கிட்ட பிடிச்சது இந்த Plain Talk தான் கதையைப் புகைப்படமாச் சொன்ன இயக்குனரின் Creativity பிறருக்கு நல்ல ஊக்கம்\n//உங்கள் சுதந்திரத்தை நீங்களே பெற்றுக் கொள்ளுங்கள். மற்றவர்களை எதிர்பார்க்காதீர்கள்//\nஒருவாய் மொழி-ன்னாலும் திருவாய் மொழியாச் சொல்லி இருக்காரு செல்வமணி மொத்தமான ஈழத்தின் பார்வையில் அவர் ஒரு குறும் படமாவது செய்ய வேண்டும்\nசெல்வமணியின் குற்றப்பத்திரிகை படம் மேல மட்டும் எனக்குச் சில தனிப்பட்ட குறைகள் உண்டு மாறுபட்ட முயற்சி தான், ஒரு நிஜத்தோடு கதையை ஒட்டித் தருவது மாறுபட்ட முயற்சி தான், ஒரு நிஜத்தோடு கதையை ஒட்டித் தருவது ஆனால் அதன் திரைக்கதை ராஜீவ் கொலையைச் சுற்றி நிகழ்வது போல் எடுக்கும் போது, இன்னும் கவனமாக இருந்திருக்க வேணும் ஆனால் அதன் திரைக்கதை ராஜீவ் கொலையைச் சுற்றி நிகழ்வது போல் எடுக்கும் போது, இன்னும் கவனமாக இருந்திருக்க வேணும் ஒரு தலைவியைக் கொல்லும் முயற்சி என்ற மசாலா எல்லாம் சேர்த்து....கடைசியில் ஈழ உணர்வு சற்றே நீர்த்துப் போவது போலாகி விட்டது அந்தப் படத்தால் ஒரு தலைவியைக் கொல்லும் முயற்சி என்ற மசாலா எல்லாம் சேர்த்து....கடைசியில் ஈழ உணர்வு சற்றே நீர்த்துப் போவது போலாகி விட்டது அந்தப் படத்தால் (செல்வமணி அப்படிப்பட்டவர் அல்ல என்றாலும்)\nஉம்....அப்பறம் இளையராஜாவையே கன்வின்ஸ் பண்ணின செல்வமணிக்கு ஒரு ஷொட்டு\nமிக்க நன்றி ராகவன் சார்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரிஷபன்\nவாங்க, இசைஞானி என்றால் சும்மாவா ;0\nநன்றி உங்கள் கருத்துக்கும் மேலதிக தகவலுக்கும்\nஉங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.\nசத்தியமா நம்பவே முடியல பிரபா.. ஒரு மணிநேரத்தில் ஒன்பது பாட்டு.. அத்தனையும் முத்துக்கள்..\nஅவர் தான் ராஜா இல்லையா ;)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nமானேஜர் மாதவன் இல்லாத அஞ்சலி அப்பார்ட்மெண்ட்ஸ்\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்கு��தே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nமலையாள மனோரமாவில் இளையராஜா பேட்டி\nஒரு மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் அல்ல ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் - இசைஞானி இளையராஜா கேரளத்தவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியதில் முன...\nசிட்னியில் மையம் கொண்ட \"இசைப்புயல்\"\nஎம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கு...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இசைஞானி இளையராஜாவ...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2016/04/power-tools-201-pro-info.html", "date_download": "2018-06-23T00:38:06Z", "digest": "sha1:RDOAFU3CZP2YU65X6RSSZYC3BERV355V", "length": 13839, "nlines": 102, "source_domain": "www.thagavalguru.com", "title": "ஒரே அப்ளிகேசனில் அனைத்து வேலைகளையும் செய்ய Power Tools 2.01 PRO | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , apps , ஆண்ட்ராய்ட் , ஆப்ஸ் » ஒரே அப்ளிகேசனில் அனைத்து வேலைகளையும் செய்ய Power Tools 2.01 PRO\nஒரே அப்ளிகேசனில் அனைத்து வேலைகளையும் செய்ய Power Tools 2.01 PRO\nToysoft நிறுவனத்தின் மிக சிறந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் Power Tools என்ற ஆப். இதில் இல்லாத விஷயங்களே இல்லை என்கிற அளவுக்கு ஒரே அப்ளிகேசனில் பத்துக்கும் மேற்பட்ட வேலைகளை செய்ய முடியும். இநிறுவனத்தினர் இந்த அப்ளிகேசனை Swiss Army Knifeக்கு ஒப்பிடுகிறார்கள். Swiss Army Knifeல அணைத்து விதமான கருவிகளும் இருக்கும் இது போல இந்த ஒரு ஆப்ல பல அப்ளிகேஷன்கள் இயங்குகிறது சைஸ் கூட கம்மிதான். இன்று மதியம் [13.04.2016] வெளியிடப்பட்ட இதன் Pro வெர்ஷனை 95 ரூபாய் பணம் கொடுத்தே பெற முடியும். ஆனால் TG தளத்தில் இலவசமாக டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். இந்த அப்ளிகேசனில் என்னென்ன வசதிகள் உள்ளது என்பதையும் டவுன்லோட் சுட்டியையும் தளத்தில் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் மொபைலை ஹாங் ஆகாமல் பராமரிக்க இது சிறந்த ஆப்.\nஇந்த அப்ளிகேசனில் என்னென்ன வசதிகள் உள்ளது\nஅன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.\n5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nதினமும் 500MB to 1GB வரை இலவச இன்டர்நெட் பெற சூப்பர் ட்ரிக்\n4999 ரூபாய் மதிப்புள்ள Honor Bee Smartphone 1 ரூபாய்க்கு பெற மெகா ஆபர்\nஆண்ட்ராய்ட் மொபைலில் RAM மெமரியை அதிகபடுத்துவது எப்படி\nGBWhatsApp v4.17 புதிய பதிப்பை டவுன்லோட் செய்யுங்கள்.\nXiaomi Redmi Note 3 ஸ்மார்ட்போன் கம்மி விலை மிக அதிக வசதிகள்.\nLenovo Vibe K5 Plus ஸ்மார்ட்போன் - குறைந்த விலையில் அதிக வசதிகள்.\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nஆண்ட்ராய்ட் மொபைலில் Call Logs மற்றும் SMS ஜிமெயிலில் பேக்ஆப் எடுப்பது எப்படி\nநமது ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள SMS மற்றும் Call Logs நிறைய குவிந்து விட்டால் மொபைல் ஹாங் ஆகும் வாய்ப்பு கூட இருக்கு. மேலும் மொபைலை ரிசெட...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\nமுகநூலில் வந்த இன்பாக்ஸ் மெசேஜ் அனுப்பியவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி\nஇப்போதெல்லாம் WhatsApp முதல் Viber, Facebook வரை நாம் அனுப்பிய மெசேஜை சமந்தப்பட்டவர் பார்த்துவிட்டாரா/படித்து விட்டாரா டிக்/Seen வந்துவி...\nஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வீடியோ பிளேயர் 2016\nஇந்த ஆண்டில் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வீடியோ பிளேயர் பற்றி இன்றைய பதிவில் பதிவிட்டு உள்ளேன். இதில் பெரும்பாலும் PRO வெர்ஷன்தான் கொட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t117452-6", "date_download": "2018-06-23T00:40:30Z", "digest": "sha1:PY7B7EG5HJ72I35DKS2EN3JZSZVCA2PZ", "length": 18118, "nlines": 250, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கேரளாவில் பயங்கரம் : சாலை விபத்தில் 6 பொறியியல் மாணவர்கள் பலி", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nகேரளாவில் பயங்கரம் : சாலை விபத்தில் 6 பொறியியல் மாணவர்கள் பலி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகேரளாவில் பயங்கரம் : சாலை விபத்தில் 6 பொறியியல் மாணவர்கள் பலி\nகேரள மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாடிவிட்டு\nதிரும்பிக் கொண்டிருந்த பொறியியல் மாணவர்கள்\nவந்த காரும், எல்பிஜி டேங்கர் லாரியும் மோதிக்\nகொண்ட சம்பவத்தில் 6 பொறியியல் மாணவர்கள்\nவர்கலா கடற்கரைப் பகுதியில் நேற்று இரவு\nபுத்தாண்டு பிறப்பைக் கொண்டாடிவிட்டு, தங்களது\nகல்லூரி விடுதிக்கு இன்று காலை திரும்பிக் கொண்டிருந்த\nபி.டெக் மூன்றாமாண்டு மாணவர்கள் வந்த காரும், எதிரே\nவந்த டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதியது.\nஇதில், 6 மாணவர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.\nவிபத்தில் கார் அப்பளம் போல நொருங்கியதால்,\nமாணவர்களின் உடல்களை காரில் இருந்து வெளியே எடுக்க\nஇது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nRe: கேரளாவில் பயங்கரம் : சாலை விபத்தில் 6 பொறியியல் மாணவர்கள் பலி\nபுத்தாண்டின் துயரம்... தொடங்கிவிட்டது போல...\nகவனமாகப் பயணம் செய்ய வேண்டும்...\nRe: கேரளாவில் பயங்கரம் : சாலை விபத்தில் 6 பொறியியல் மாணவர்கள் பலி\nபுத்தாண்டை கொண்டாடினார்களா .... அது சரி\nRe: கேரளாவில் பயங்கரம் : சாலை விபத்தில் 6 பொறியியல் மாணவர்கள் பலி\n@ராஜா wrote: புத்தாண்டை கொண்டாடினார்களா .... அது சரி\nம���ற்கோள் செய்த பதிவு: 1113063\nஇப்போது மட்டும் இல்ல தல, இந்த கேரளா மக்களுக்கு நார்மலாவே டிரைவிங் தெரியாது.. படு மோசமாக வண்டி ஓட்டுவார்கள்... நான் ஒவ்வொரு முறை போகும் போதும் குறைந்த பட்சம் மூன்று விபத்தையாவது பார்ப்பேன்.. ரைட் சைடில் ஏறி, ஏறியேதான் வருவார்கள்.... மேலும் தமிழ்நாடு வண்டியை கண்டால் வேண்டுமென்றே வருவார்கள்...\nபோதாக்குறைக்கு ரோடும் வளைந்து, வளைந்து செல்லும்...\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: கேரளாவில் பயங்கரம் : சாலை விபத்தில் 6 பொறியியல் மாணவர்கள் பலி\nஎன்னங்க கோரம் . குடி போதையா . கும்மாளமா..விதியை மீறியவனை விடாமல் தண்டிக்கனும் ..சிவியராக....... அந்தோ பாவம்..மிக வருத்தமாக உள்ளது...........\nRe: கேரளாவில் பயங்கரம் : சாலை விபத்தில் 6 பொறியியல் மாணவர்கள் பலி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poultry.tamilnadufarms.com/tamil/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-23T00:19:16Z", "digest": "sha1:YGY64K4YZOEWSXA2SG2WKQQE3U7AZBFG", "length": 9051, "nlines": 122, "source_domain": "poultry.tamilnadufarms.com", "title": "ஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை | கோழி வளர்ப்பு", "raw_content": "\nஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை\nகூளங்கள் அதிக ஈரம்படாமல் எப்போதும் உலர்ந்த நிலையில் இருக்கவேண்டும்.\nகுறிப்பிட்ட அளவுக் கோழிகளையே வளர்க்க முடியும்.\nநல்லக் காற்று வசதி இருக்கவேண்டும்.\nகூளங்கள் வாரத்திற்கொரு முறை மாற்றப்படவேண்டும். ஏதேனும் ஈரமான கூளங்கள் இருப்பின் அவற்றிற்குப் பதில் புதிய உலர்ந்த கூளங்கள் போடப்படவேண்டும்.\nஒரு சரிவிகிதத் தீவனம் கோழிகளுக்குக் கொடுக்கப்படவேண்டும்.\nகோடைக்காலத்திற்கு 2 மாதங்களுக்கு முன்பே கூளங்கள் போடப்பட்டு தயார் செய்யப்படவேண்டும். அப்போது தான் சூட்டில் பாக்டீரியாக்கள் நன்கு செயல்புரிந்து கூளங்கள் தயாராகும்.\nதண்ணீர் வைக்கும் இடங்களில் நீர்க்கூளத்தின் மீது சிந்தி ஈரமாக்கிவிடாதவாறு எப்போதும் கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும்.\nஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை\nகோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை\nஇறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள்\nஇந்தியாவில் வளர்க்கப்படும் பிற இறைச்சிக் கோழிகள்\nகொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை\nகோழிகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள்\nசெயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தீவனங்கள் ஆற்றல் அளிப்பவை\nபுதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு\nவளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை\nபண்ணை / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிக்கான தடுப்பூசி அட்டவணை\nகுஞ்சு பொரிப்பதற்கான முட்டை உற்பத்தி\nகுஞ்சு பொரிக்கத் தகுந்த சூழ்நிலை\nபூஞ்சை நச்சு / காளான் நச்சு\nகோழிக்குஞ்சுகளுக்கான பொதுவான தடுப்பு மருந்துகள்\nமுட்டையிடும் கோழிக்குஞ்சுகளுக்கான கலப்புத் தீவனம்\nவீடு / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிகளுக்கான உணவுக் கட்டுப்பாடு\nஇறகு உதிர்தலின் அடிப்படையில் நீக்கம் செய்தல்\nராணிக்கட் / வெள்ளைக்கழிச்சல் நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=99829", "date_download": "2018-06-23T00:48:45Z", "digest": "sha1:OFTGAROQBE3UN4LEXBSPJIO5P5LD47YI", "length": 9647, "nlines": 50, "source_domain": "tamil.adaderana.lk", "title": "சென்ரல் இன்டஸ்ரீஸ் PE நீர் குழாய்களுக்கு பிரித்தானிய WRAS சான்றிதழ்", "raw_content": "\nசென்ரல் இன்டஸ்ரீஸ் PE நீர் குழாய்களுக்கு பிரித்தானிய WRAS சான்றிதழ்\nசென்ரல் இன்டஸ்ரீஸ் பிஎல்சிநிறுவனம் இலங்கையின் முன்னணி நீர் குழாய்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உற்பத்தியாளராக திகழ்வதுடன், ´நஷனல் PVC´உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. நிறுவனத்தின் PE (Polyethylene) தெரிவுகளுக்கு பிரித்தானியாவின் WRAS சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.\nநீர் ஒழுங்குபடுத்தல் ஆலோசனை ஏற்பாடுஎனும் WRAS உலகப்புகழ் பெற்ற நீர் விநியோகம் மற்றும் நீர் வழங்கலின் தூய்மை நிலைகள் (குழாய்கள் மற்றும் உதிரிப்பாகங்கள்) தொடர்பில் கவனம் செலுத்தும் நிறுவனமாக திகழ்கிறது. இந்த விடயம் தொடர்பான ஒழுங்குபடுத்தல் வேலை, ஆலோசனை வேலை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது.\nWRASன் பிரதான இலக்கு என்பது உலகின் குடித்தொகைக்கு தூய்மையான எவ்விதமான பாதிப்புகளுமின்றி நீரை விநியோகிப்பதாக அமைந்துள்ளது.\nஉலகின் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் PE தயாரிப்புகளை சென்ரல் இன்டஸ்ரீஸ் பிஎல்சி உற்பத்தி செய்துள்ளது.\nசென்ரல் இன்டஸ்ரீஸ் பிஎல்சியின் பிரதம நிறைவே���்று அதிகாரி மயூர ரூபதுங்க கருத்துத் தெரிவிக்கையில், ´WRAS சான்றிதழ் மூலமாக தூய்மையான நிலைமைகள் பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், PE தொழில்நுட்பத்துடன் உற்பத்தி செய்யப்படும் PVC தயாரிப்புகளின் உயர் தரம் மற்றும் தூய்மையான நிலை போன்றன இதனூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது´ என்றார்.\n´WRAS சான்றிதழ் வழங்கப்படுவது, தூய்மையான நீர் விநியோக முறைகள் மற்றும் நீர் விநியோகத்தில் பயன்படுத்தப்படும் உதிரிப்பாகங்களின் உற்பத்தியாளர்களுக்கு என்பதை முழு உலகமும் அறியும். எமது நிறுவனத்தின் பிரதான நோக்கு, நிறுவனத்தின் சகல தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் உயர் தரங்களை பேணுவதாகும். முன்னணி PVC நீர் குழாய் மற்றும் உதிரிப்பாகங்கள் உற்பத்தியாளர் நிறுவனம் எனும் வகையில், உலகின் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தூய்மையான குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகிக்க பங்களிப்பு வழங்குகிறோம்´ என்றார்.\nஅவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ´தமது தேவைக்கு மக்கள் நீர் குழாய்கள் மற்றும் உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்யும் போது, சென்ரல் இன்டஸ்ரீஸ் பிஎல்சி நிறுவனம் PE நீர் குழாய்களை மிகவும் உச்ச தூய்மையான நிலைகளில் உற்பத்தி செய்வதை உறுதி செய்து கொள்ளமுடியும்´ என்றார்.\nஇலங்கையின் முன்னணி நிதிசார் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான சென்ரல் ஃபினான்ஸ் பிஎல்சியின் துணை நிறுவனமாக சென்ரல் இன்டஸ்ரீஸ் பிஎல்சி திகழ்கிறது. இலங்கையில் காணப்படும் சகல PVC உற்பத்தியாளர்கள் மத்தியிலும், சென்ரல் இன்டஸ்ரீஸ் பிஎல்சி, முதன் முறையாக நீர்-குழாய் உற்பத்தி மற்றும் குழாய் சாதனங்கள் உற்பத்திக்காக SLS 147 மற்றும் SLS 659 தரச்சான்றுகளை தனதாக்கியிருந்தது.\nநிறுவனத்தின் தயாரிப்புகளில், சோல்வன்ட் சீமெந்து, மழைநீர் முகாமைத்துவ கட்டமைப்பு, மின் கொன்டியுட்கள், PE நீர்-குழாய்கள், PE நீர் தாங்கிகள், ஸ்டெய்ன்லெஸ் ஸ்ரீல் நீர் தாங்கிகள், செப்டிக் தாங்கிகள், தோட்ட ஹோஸ்கள், நஷனல் கொம்பெக்ட் போல்-வால்வுகள், கிரிப்டன் இலத்திரனியல் சுவிச்கள், செக்கட்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் மற்றும் வடிம்புபோட்டின் கிறீன் வுட் ஆகியன அடங்கியுள்ளன.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக முறைப்பாடு\nஒன்றரை மாத குழந்தையை தாக்கிய மூவர் கைது\nஇலங்கையில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க திட்டம்\nசம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு அமைச்சராக வேண்டும்\nநாளை கொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\n125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற வழக்கு 28ம் திகதி விசாரணைக்கு\nதேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த வழக்கில் இரண்டு தேரர்களின் விசாரணை தொடர்கிறது\nசிறுத்தையை கொலை செய்தவர்களை கைது உத்தரவு\nவாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஅனர்த்த நிவாரணச் செயற்பாடுகளை வழங்குவதற்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் இணையும் கொக்கா - கோலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://umajee.blogspot.com/2013/06/blog-post_6489.html", "date_download": "2018-06-23T00:51:15Z", "digest": "sha1:DEQPO4C2CDFGTNN734PRB5O4RFPJGZYC", "length": 7427, "nlines": 258, "source_domain": "umajee.blogspot.com", "title": "அன்னக்கொடி! ~ வானம் தாண்டிய சிறகுகள்..", "raw_content": "\nமைந்தன் சிவா June 28, 2013\nஏம்பா நீங்கள்லாம் இப்பிடி கேளம்பிட்டா,நாம என்னங்க பண்றது \nகுரங்குபெடல் June 28, 2013\nஇன்றுதான் முதல் முறையா உங்க தளத்துக்கு வருகிறேன்.. இனி வரபோவதில்லை என்று முடிவு எடுத்துவிட்டேன்\nஅலசி புழிஞ்சு ஆராய்ஞ்சு எழுதிய அற்புதமான விமர்சனம்.,அருமை.,\nஇவ்வளவு பெரியதாக விமர்சனம் எழுதினால் எப்படித்தான் முழுமையாக படிப்பது\nScroll செய்து, செய்து கையே வலிக்கிறது.\nஇனிமேலாவது அண்ணன் உண்மை தமிழன் போல சிறியதாக விமர்சன பதிவு எழுதுங்களேன்\nஅதுவும் அந்த கடைசி பத்தி,,,,,,,, விழுந்து விழுந்து சிரித்தேன்\nநூறு வரிகளில் சொல்லாத விமர்சனத்தை உங்களின் இந்த இரண்டு படங்கள் தெள்ளத்தெளிவாக சொல்லி விட்டன ஜீ. சூப்பர்\nஇரண்டு படங்கள் இல்லை.. ஒரே படம் தான் :-)\nஎன் பாசத்துக்கும்,நேசத்துக்குமுரிய என் இனிய தமிழ் மக்களேநான் உங்கள் பாரதிராஜா............. பிதற்றி விட்டேன்,மன்னித்துக் கொல்(ள்)லு(ளு)ங்கள்\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்.... அவ்வளவு மோசமாவா இருக்குது.\nசக்கர கட்டி June 29, 2013\nஓ இதுக்கு பெயர் தான் விமர்சனமோ\nஎஸ் சக்திவேல் June 30, 2013\nஅருமை, எருமை, கருமை, வெண்மை, தூய்மை...\nதோழர் வலிப்போக்கன் June 30, 2013\nஒரே கும்பிடு, போதும் போதும்\nதலைவா, சினிமாப்பெண்கள், அலப்பறை - பஸ்ல உட்கார்ந்து...\nஅவஸ்தை, அட்வைஸ், சிங்கம் - பஸ்ல உட்கார்ந்து யோசிச்...\nதலைவா, சினிமாப்பெண்கள், அலப்பறை - பஸ்ல உட்கார்ந்து...\nஅவஸ்தை, அட்வைஸ், சிங்கம் - பஸ்ல உட்கார்ந்து யோசிச்...\nCopyright © வானம் தாண்டிய சிறக��கள்.. |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=616086", "date_download": "2018-06-23T00:48:09Z", "digest": "sha1:USXMI4RU4ESHZ2PTBRNFA3VZFILGSWLL", "length": 43164, "nlines": 359, "source_domain": "www.dinamalar.com", "title": "delhi raping student:expired | டில்லியில் ஆறு பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட மாணவி மரணம்| Dinamalar", "raw_content": "\nடில்லியில் ஆறு பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட மாணவி மரணம்\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் 277\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி 97\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார் 51\nஆரோக்கியம், நல்வாழ்வுக்கு யோகா: பிரதமர் மோடி 76\nஇன்டர்போலிடமும் சிக்காத நிரவ் மோடி 31\nசிங்கப்பூர்:டில்லியில், ஓடும் பஸ்சில், ஆறு பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டு, சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவ மாணவி, நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். அவரின் உடல், சிறப்பு விமானம் மூலம், நேற்று நள்ளிரவு டில்லி கொண்டு வரப்பட்டது.\nடில்லியில், இம்மாதம், 16ம் தேதி இரவு, ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி ஒருவர், ஆறு பேர் கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு, கற்பழிக்கப்பட்டார். அவருடன் வந்த ஆண் நண்பரும் தாக்கப்பட்டார். பின், இருவரும் பஸ்சிலிருந்து தூக்கி வீசப்பட்டனர்.\nஇதில், படுகாயம் அடைந்த மருத்துவ மாணவி, டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு மூன்று அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டன.இதில், அவரின் உடல் நிலையில் பெருமளவு முன்னேற்றம் ஏற்படாதததை அடுத்து, இம்மாதம், 26ம் தேதி இரவு, ஆம்புலன்ஸ் விமானம் மூலம், சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டு, அங்கு மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த மருத்துவமனை, உடல் உறுப்புக்கள் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு பெயர் பெற்றது.\nஎலிசபெத் மருத்துவமனையின், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும், அவர் உடல் நிலையில், முன்னேற்றம் ஏற்படவில்லை. சிங்கப்பூர் நேரப்படி, நேற்று அதிகாலை, 4:45 மணிக்கு (இந்திய நேரம் நள்ளிரவு, 2:15) மாணவி மரணம் அடைந்தார்.இது தொடர்பாக, மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில், தலைமை நிர்வாக அதிகாரி, டாக்டர். கெல்வின் லோ வெளியிட்ட அறிக்கையில், \"மாணவியின் உயிர் பிரிந்த போது, அவரின் அருகில் பெற்றோரும், சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளும் உடனிருந்தனர்.\nமருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்கள், மாணவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்' என, கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, மாணவியின் உடல், சிங்கப்பூரில் உள்ள பொது மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்த பின், நேற்றிரவு தனி விமானம் மூலம், டில்லி கொண்டு வரப்பட்டது.\nமாணவியின் உடலை கொண்டு வருவதற்காக, ஏர் இந்தியா நிறுவனத்தின், \"ஏர் பஸ்ஏ-319' ரக விமானம், நேற்று காலை, 8:00 மணிக்கு, டில்லியிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றது. விமானத்தில், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் உட்பட, சில உயரதிகாரிகள் சென்றனர். அவர்கள், சிங்கப்பூரிலிருந்து உடலை பெற்று, நேற்று நள்ளிரவு டில்லிக்கு எடுத்து வந்தனர்.\nமாணவி மரணம் தொடர்பாக, சிங்கப்பூருக்கான, இந்திய தூதரக அதிகாரி, டி.சி.ஏ. ராகவன் கூறியதாவது:ஆறு பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட மருத்துவ மாணவி, சிறப்பான மருத்துவ சிகிச்சைக்காக, டில்லியிலிருந்து, சிங்கப்பூர் கொண்டு வரப்பட்டார். அவரின் உயிரைக் காப்பாற்ற, எலிசபெத் மருத்துவமனை டாக்டர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இருப்பினும், அவரின் உயிர் பிரிந்தது.\nமாணவியின் மரணம், அவரின் குடும்பத்தினரை நிலைகுலையச் செய்திருந்தாலும், அவரை காப்பாற்ற சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதை உணர்ந்துள்ளனர். மாணவியின் மரணத்தை தொடர்ந்து, பிரதமர் விடுத்த இரங்கல் செய்தியை, அவரின் குடும்பத்தாரிடம் தெரிவித்து விட்டேன். இதுதவிர, சிங்கப்பூர் அரசு உட்பட, பல்வேறு தரப்பிலிருந்தும், இரங்கல் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.\nமாணவியின் குடும்பத்தினர், தங்களைப் பற்றிய விபரங்களை தெரிவிக்க வேண்டாம் என, கேட்டுக் கொண்டுள்ளதால், அதை தெரிவிக்க இயலாது.இவ்வாறு டி.சி.ஏ.ராகவன் கூறினார்.\nமாணவியின் மரணத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா உட்பட, தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\n கண்காணிப்பாளர் விளக்கம்: \"\"டில்லியில், ஆறு பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட மருத்துவ மாணவியை, எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்பதற்காகவே, அவரை சிங்கப்பூருக்கு மர���த்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தோம்,'' என, டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் அதானி கூறினார். மருத்துவ மாணவியை, மருத்துவ சிகிச்சைக்காக, சிங்கப்பூருக்கு கொண்டு சென்றது தொடர்பாக, பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், டாக்டர் அதானி கூறியதாவது:\nமருத்துவ மாணவியை, சிங்கப்பூர் மருத்துவமனைக்கு மாற்ற முடிவெடுத்தது, அரசியல் ரீதியான காரணமா அல்லது மருத்துவ ரீதியான காரணமா என, விவாதிக்க இது சரியான நேரம் அல்ல.மாணவி நலம் பெற வேண்டும் என, நாட்டிலுள்ள ஒவ்வொரு வரும் விரும்பினர். அவர் மீண்டு வருவார் என்றும் நம்பினர். அதனால், அவரை எப்படியாவது காப்பாற்ற விரும்பினோம்; அதற்காகவே, சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்.\nமாணவியின் குடல் பகுதியிலும், \"மர்ம' உறுப்பு பகுதியிலும் கடும் காயம் ஏற்பட்டிருந்தது. அதனால், அவரின் குடலில் பெரும் பகுதியை, நாங்கள் நீங்கி விட்டோம். அதன்பின்னும், அவரின் உடலில் மோசமான காயங்கள் இருந்தன.முதல், ஐந்து நாள் சிகிச்சையின் போது, மாணவியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், அவரின் உடலில் சில பகுதிகளில் சீழ் பிடிக்க ஆரம்பித்த பின், உடல் நிலை மோசமடையத் துவங்கியது.\nஇருந்தாலும், மாணவி நல்ல மன பலத்துடன் இருந்தார். சிகிச்சை பெறும் நிலையிலும், போலீசாரிடம் இரு முறை வாக்குமூலம் அளித்தார். அப்போது, மிக தெளிவாகவும், உஷராகவும் காணப்பட்டார். டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையிலும், சிங்கப்பூர் மருத்துவமனையிலும், மாணவிக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.மாணவி அடைந்திருந்த காயமே, அவரின் துயர முடிவுக்கு காரணமாகி விட்டது.இவ்வாறு, டாக்டர் அதானி கூறினார்.\nடில்லி முதல்வர் விரட்டியடிப்பு : ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி, நேற்று அதிகாலை, சிங்கப்பூர் மருத்துவமனையில், மரணம் அடைந்ததால், டில்லியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. நகரின் மையப்பகுதி முழுவதையும், போலீசார் நேற்று தங்களின் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஆனாலும், ஆயிரக்கணக்கான இளைஞர்களும், பெண்களும், ஒரே இடத்தில் கூடி, மவுன அஞ்சலி செலுத்தினர்.\nஅதேநேரத்தில், மாணவி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க வந்த, டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் விரட்டியடிக்கப்பட்டார்.சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, மருத்துவ மாணவி இறந்த செய்தி கேட்டதும், டில்லியின் முக்கிய பகுதிகளில் எல்லாம், நேற்று அதிகாலையிலேயே போலீசார் குவிக்கப்பட்டனர். மாணவி கற்பழிப்பு சம்பவத்திற்குப் பின், டில்லியில், வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததால், மீண்டும் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணத்தில், போலீசார் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.\nகுறிப்பாக, \"இந்தியா கேட்' மற்றும் அதை ஒட்டிய பகுதிகளை, தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த போலீசார், அந்தப் பகுதிகளுக்கு வரும் சாலைகள் அனைத்தையும், இழுத்து மூடினர். நேற்று சனிக்கிழமை என்பதாலும், பெரும்பாலான அரசு அலுவலங்களுக்கு விடுமுறை என்பதாலும், முக்கியமான, 10 மெட்ரோ ரயில்நிலையங்களும் உடனடியாக மூடப்பட்டன.மத்திய டில்லி பகுதி முழுவதும் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், ஜந்தர் மந்தர் மற்றும் ராம்லீலா மைதானங்களில், மக்கள் கூடி, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என, அறிவிக்கப்பட்டது.\nஅத்துடன், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் வீடுகளுக்கும், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. டில்லி போலீஸ் தலைமை அலுவலகத்திலும், போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த பாதுகாப்பு பணிகளுக்காக, டில்லி போலீசார் மட்டுமின்றி, ரிசர்வ் போலீஸ் படையினர் மற்றும் துணை ராணுவப் படையினரும் வரவழைக்கப் பட்டனர்.\nஜந்தர் மந்தர் பகுதியை நோக்கி, செல்லும் வாகனங்கள் அனைத்தும், சோதனைக்கு பிறகே, அனுமதிக்கப்பட்டன. இதனால், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர், அலுவலகங்களுக்கு செல்ல, மிகுந்த சிரமப்பட்டனர்.இருந்தாலும், போலீசாரின் இவ்வளவு கெடுபிடிகளை தாண்டி, ஜந்தர் மந்தர் பகுதியில், காலை முதலே, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், பெண்கள் அமைப்பினர், இளைஞர்கள் என , பல தரப்பினரும் குவியத் துவங்கினர்.\nஅங்கிருந்து, இந்தியா கேட் பகுதிக்கு சென்று , உயிரிழந்த மாணவிக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட போது, அதற்கு, போலீசார் அனுமதிக்க அளிக்வில்லை. இதனால், அங்கேயே அமர்ந்தனர். மெழுகுவர்த்தி ஏந்தியும், கற்பழிப்புக்கு எதிரான வாசகங்களை கொண்ட பேனர்களை பிடித்தபடியும் அமர்ந்திருந்தனர். சிலர், \"நீதி கிடைக்க வேண்டும்' என, குரல் எழுப்பினர்.\nஇவர்களோடு, ஏழை மக்கள் கட்சியின் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவாலும் அமர்ந்திருந்தார். ஆயிரக்கணக்கானோர் அங்கு கூடியிருந்த போதும், பெரிய அளவில் பதட்டம் ஏதும் இல்லை. சிலர் பிரார்த்தனை பாடல்களை பாடியபடி, இருந்தனர்.மதியத்துக்கு மேல், டில்லி முதல்வர் ஷீலா தீட்சித், ஜந்தர் மந்தர் பகுதிக்கு வந்தார். இளைஞர்கள், மாணவ, மாணவியரோடு சேர்ந்து, மவுன அஞ்சலி செலுத்தவும், இரங்கல் தெரிவிக்கவும், போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தவும், அவர் விரும்புகிறார் என, கூறப்பட்டாலும், அதை கூடியிருந்தவர்கள்\nஏற்கவில்லை.ஷீலா தீட்சித்தின் காரை மறிக்க ஆரம்பித்தனர். \"அவர் உள்ளே வரக் கூடாது' என, அனைவரும் திரண்டனர்.\nஇதனால், காரை விட்டு இறங்கிய முதல்வரால், சில அடி தூரம் கூட போக முடியவில்லை. வேறு வழியின்றி, அங்கிருந்த நடைமேடையில், ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி, உயிரிழந்த மாணவிக்காக சில நிமிடங்கள், கைகூப்பி மவுன அஞ்சலி செலுத்தி, காருக்கு திரும்பினார். போலீசார் அவரை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.\nமற்றொரு புறம், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தை மாணவர்கள், ஊர்வலமாக சென்று, உயிரிழந்த பெண், கடைசியாக பஸ் ஏறிய, முனிர்கா பஸ் நிறுத்தம் அருகே கூடி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\n'கொடை'யில் வெளிநாட்டவருக்கு போதை ஸ்டாம்ப் விற்பனை ... ஜூன் 22,2018\nநீதிபதி செலமேஸ்வர் பணி ஓய்வு பெற்றார் ஜூன் 22,2018\nரயில் பயணியரை காப்பாற்றிய தந்தை மற்றும் மகளுக்கு ... ஜூன் 22,2018\nமல்லையாவின் ரூ.12,500 கோடி மதிப்பு சொத்துகள்... பறிமுதல்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகற்பழிப்பு சம்பவங்கள் உண்மை என்று நிருபிக்கபட்டால் அவர்களுக்கு மரணதண்டனை உறுதிசெய்யப்படவேண்டும். அவர்கள் திருந்துவார்கள என்று அரசு சோதிச்சு பார்பதற்குள் அவன் வேறொருவன் மீண்டும் உருவாவதற்கு காரணமாக இருப்பான். மேல்முரையீடுனு கேசு தொடர்ந்துகொண்டே இருக்கும். இருக்குற கேச பாக்குறதுக்கே தப்பு பண்றவங்க ஆயுளுமே முடிஞ்சாகூட கேசு முடியாது. அவ்வளவு கேசு நம்ம நாட்டுல நிறைய இருக்கு. இந்த டெல்லி மாணவி பிரச்சினையில் சம்பந்தந்தபட்ட குற்றவாளிகள் அல்லாது வேறு யாரும் சப்போட்டுக்கு வந்தால் அவருடைய இணை குற்றவாளியாக அதாவது குற்றத்தை தூண்டுபவராக எண்ணி அவரையும் சிறையில் அடைக்க வேண்டும்.\nஇது நம் நாட்டிற்கு நேர்ந்த ஒரு அவமானம் - அந்த மனித மிருகங்களை சாகும் வரை பகிரங்கமாக் பொதுமக்கள் மத்தியில் தூக்கில் இட வேண்டும்.அது மற்றும் போதாது நம் சட்டத்திலும் இது போன்ற அக்கிருமதிற்கு கடும் தண்டனை வழங்க வலி வகுக வேண்டும்.\nஅந்த அக்காவின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.( அந்த பரதேசி நாயிகளை துடிக்க துடிக்க சாகடிக்க வேண்டும் .)\nமாணவியின் மரணம் வருத்தம் தருகிறது என சொல்வதா.. ஒரு அரசியல் உலகமே அஞ்சலி செலுத்துமளவிற்கு அமைந்துள்ளது என சொல்வதா.. எல்லாம் இறைவன் செயல்.. என சொல்லி அமைதி கொள்வதுடன் டில்லி முதல்வரை ஏன் பதவி நீக்கம் செய்யக் கோரி மற்ற அரசியல் அமைப்புகள் மவுனம் சாதிக்கின்றது.. ஓ.. இது மவுன அஞ்சலியா..\nநாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்\nஎல்லோரும் அந்த மாணவி பிழைத்து திரும்ப வருவர் என்று நினைதோம் ,,, ஆழ்ந்த அனுதாபங்கள், உஷா வின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம், ..., பாலியல் குற்றங்களுக்கு அதிக தண்டனை கொடுக்கவேண்டும், மற்றவர்களுக்கு இது பயத்தை எற்படுதவேண்டும், ,.,.,,,\nஉன்மரண செய்தி என்னெஞ்சில் ரணத்தை ஏற்படுத்தி விட்டது மகளே, உன் பெற்றோருக்கு ஆறுதல் கூற என்னிடம் வார்த்தை இல்லை. உன் ஆன்மா இறைவனடி சேர என் பிராத்தனைகளை சமர்பிக்கிறேன். கண்ணன்\nஆரூர் ரங - chennai,இந்தியா\nகைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் அடையாள அணி வகுப்புக்கு ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள். இதிலிருந்தே பொது மக்களின் ஆத்திரதைக் குறைக்க, டூப்ளிகேட்டுகளை சும்மானாச்சுக்கும் கைது செய்திருப்பதுபோல தெரிகிறது . உண்மைக் குற்றவாளிகளின் முழு விவரங்களை வெளியிட என்ன தயக்கம் நான் ஒரு பெண் நான் ஆட்சிக்கு வந்தால் 100%சட்ட ஒழுங்கைப்பாதுகாப்போம்னு சொன்ன ஒரு பெண்ணின் ஆட்சியிலேயே தலைநகரிலேயே ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை.\nமிகவ்வும் துயரமான செய்தி. இந்தியாவே வெட்கப்பட வெண்டிய ஒன்று.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனி���்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panncom.net/p/10010/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.", "date_download": "2018-06-23T00:59:32Z", "digest": "sha1:R773YUCX5NEBQYY7PLOV6QQHZDHACGE3", "length": 8546, "nlines": 87, "source_domain": "www.panncom.net", "title": "தியானம் செய்யும் வழிமுறைகள்.", "raw_content": "\nகள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.\nஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.\nதிருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.\n2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:\nமரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.\nநிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.\n3 ஸ்டீபன் ஜ :\n15-06-2016 உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் சுதர்சன் மறுமொழி இல்லை\nதியானம் என்பது எண்ணத்தால் இறைவனை ஆழ்ந்து சிந்தித்தல் என்று பொருளாகும். இது அன்றை காலந்தொட்டு இன்றைய காலம் வரை மக்களால் உணரப் பட்டதொன்றாகும்.\nஇறையுணர்வுகள் தேய்ந்து வரும் இக்காலத்தில் தியானம் என்ற சொல்லின் பொருளை சாமன்ய மக்களாலும், கல்வி அறியுள்ளோராலும் அதனைச் சரியாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை. மனதைச் சற்றும் சலனமற்ற நிலையில் ஒரே எண்ணத்துடன் பிடிப்புடன் ஒரே நிலைப்பாட்டுடன் நிற்க வைத்தல் என்று தியானத்தைப் பற்றி பொதுவாக பொருள் கொள்ளலாம்.\nநமது ஆன்றோர்கள் தியானம் என்ற சொல்லையும் தியானத்தையும் ஆன்மீகம் சம்பந்தமாக இணைத்தே பயன்படுத்தி வந்துள்ளனர்.\nசிலர் தியானம் என்பதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் அதனால் சாமான்யனுக்கு எந்தவித பயனும் இல்லையென்று உணர்ந்து அது ஒரு உபயோகமற்றச் சொல் என்று எண்ணம் கொண்டுள்ளனர். இதனால் மனிதனுக்கு எவ்வித பயனும் கிடையாது என்று தவறாக எண்ணி வருகின்றனர்.\nமனிதனை நல்ல மனிதனாக்க மதம், கடவுள், தியானம், பக்தி போன்றவை இன்றியமையாததென்பதை இன்னும் பலரால் சரிவரப் புரிந்து கொள்ள முடிவதில்லை. இத்தகைய சக்திகள் யாவும் வாழ்வை நெறிப்படுத்தி, சரியான வழி நடத்தி அவன் வாழ்நாள் முழுக்க மகிழ்ச்சியையும், இன்பத்தையும் வாரி வழங்கும் மாபெரும் சக்திகளாகவே காலங்காலமாக அமைந்து வந்துள்ளன.\nஇவ்வுலக வாழ்க்கையிலேயே நிம்மதியையும், மகிழ்ச்சியையும் வாரி வழங்கும் வல்லமை, மதம் கடவுள் நம்பிக்கை பொன்ற ஆன்மீக எண்ணங்களாலேயே நிறைவேற்றி வைக்க முடியுமென்பதை ஏனோ மறந்து விடுகிறார்கள்.\n1. ஆழ்நிலை தியானத்தை தினமும் காலையிலும், மாலையிலும், பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் செய்யலாம்.\n2. உட்காரும் போது சௌகரியமாக உட்கார்ந்து கொள்ள வேண்டும், நேராக உட்கார வேண்டுமென்ற அவசியமில்லை.\n3. தியானத்தின் போது வயிறு காலியாகயிருப்பது நல்லது.\n4. தூங்கப் போகும் முன்பாக தியானத்தில் ஈடுபடக் கூடாது.\n5. தியானம் செய்யும் போது ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டுமென்பதில்லை.\n6. ஆற அமர உட்கார்ந்து பின் கண்களை மூடி பதட்டமேதுமின்றி அரைநிமிடம் கழிந்த பின்பு தியானத்தைத் தொடங்களாம்.\n7. தியானம் செய்யுமிடம் அமைதியான சூழ்நிலையில் திகழ வேண்டும்.\n8. தியானத்தின் போது நித்திரை வந்தால் விழித்திருக்க முயற்சிக்க வேண்டாம்.\nமொத்த வருகை: 913 இன்றைய வருகை: 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2018-06-23T00:52:00Z", "digest": "sha1:FXUQYIW6J2OFVJX6Y7JOMACI7VEZSAKW", "length": 9158, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூழலியல் சுற்றுலா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநடு அமெரிக்காவின் எல் சால்வடோர் பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி\nசூழலியல் சுற்றுலா (Ecotourism) என்பது இயற்கையான பாதுகாப்பு உயிரியல் சூழல் கொண்ட பழங்கால பண்பு கெடாதவாறு, அப்பகுதியில் வாழும் உள்ளூர் மக்களின் உதவியோடும், பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டும், நடத்தப்படும் சுற்றுலா தளங்களைக் குறிப்பதாகும்.[1] இதில் சுற்றுலா நோக்கம் இருந்தாலும் அப்பகுதியின் இயற்கைப் பாதுகாப்பு மிகவும் முக்கியதுவம் வாய்ந்ததாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இப்பகுதியில் கல்வி சுற்றுலா நடந்தாலும் சுற்று சூழல் பாதுகாப்பு, உள்ளூர் மக்களுக்கு நேரடியாக நிதி வழங்குதல் கலாச்சாரங்களைப் பாதுகாத்தல் போன்ற மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. 1980 ஆம் ஆண்டிலிருந்துதான் அடர்ந்த காடுகளின் ஊடே வாழ்ந்துகொண்டிருக்கும் சமூகங்களை வெளி உலகிற்கு காட்டும் முயற்சியின் துவக்கம் ஆரம்பித்தது. தற்போதைய காலங்களில் ஏறாலமான பல்கலைக்கழகங்கள் பல பாடத்திட்டங்களுக்காகவே காட்டுப்பகுதியை நாட ஆரம்பித்துள்ளனர்.[2]:33[3]\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Honey EandSD என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nEcotourism பற்றி மேலும் அறிய விக்கிப்பீடியாவின் உறவுத் திட்டங்களில் தேடுங்கள்.\nEcotourism திறந்த ஆவணத் திட்டத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2017, 16:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்���ாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=passport", "date_download": "2018-06-23T00:07:45Z", "digest": "sha1:BULHFQCLSOJFVMKIV35RRWETHHETOWMO", "length": 26919, "nlines": 298, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | passport", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nகடவுச் சீட்டுகளின் திறன் குறித்த மதிப்பீட்டில் கனடாவுக்கு ஐந்தாவது இடம்\nஉலக அளவில் நாடுகளின் கடவுச் சீட்டுகளின் திறன் குறித்த மதிப்பீட்டில், கனடா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. அனைத்துலக விமான போக்குவரத்து கூட்டமைப்பிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 189 நாடுகளை உள்ளடக்கிய கடவுச் சீட்டுகளின் திறன் குறித்த இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. ஒருவர...\nகடவுச்சீட்டு ஒப்பந்தம்: காலஅவகாசம் நீடிப்பு\nபிரித்தானியாவில் புதிய கடவுச்சீட்டுகளைத் தயாரிக்கும் உடன்படிக்கையை எந்த நிறுவனத்துக்கு வழங்குவதென்பது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக, 2 வாரகால அவகாசத்தை அந்நாட்டு அரசாங்கம் நீடித்துள்ளது. பிரித்தானியாவில் 1988ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கடவுச்சீட்டுகளை, பிரெக்சிற்றுக்குப் பின்னர் மாற...\nகடவுச்சீட்டு மாற்றம்: மறுபரிசீலனைக்கு வலியுறுத்து\nபிரித்தானியாவில் நீல நிறத்திலான கடவுச்சீட்டுகளைத் தயாரிக்கும் திட்டம் தொடர்பாக மறுபரிசீலனை செய்யுமாறு, பிரித்தானிய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். பிரித்தானியாவில் கடவுச்சீட்டுகளை மாற்றுவதன் மூலம், பிரித்தானியத் தொழிற்றுறையிலும் மக்கள் மத்தியிலும் பிரெக்சிற்றை எதிர்கொள்ளும் ...\nபிரித்தானியாவில் புதிய கடவுச்சீட்டுகள்: பிரான்ஸில் தயாரிக்கத் தீர்மானம்\nபிரெக்சிற்றுக்குப் பின்னர், பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கடவுச்சீட்டுகளை பிரான்ஸில் தயார���க்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, பிரித்தானியாவின் தற்போதைய கடவுச்சீட்டுத் தயாரிப்பு நிறுவனமான டீ லா ரூ (De La Rue) நிறுவனம் தெரிவித்துள்ளது பி.பி.சி. ஊடகசேவைக்கு வழங்கிய நேர்காணலின்போது, மேற்படி நிற...\nநிரவ் மோடி, மெகுல் சோக்ஷியின் கடவுச்சீட்டு முடக்கம்\nபஞ்சாப் மத்திய வங்கியின் மும்பை கிளையில் 11,700 கோடி ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது தொழில் நண்பரும் உறவினருமான மெகுல் சோக்ஷி ஆகியோரின் கடவுச் சீட்டுக்களை, முடக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கையை குற்றப்புலனாய்வுப் ப...\nபுதிய கடவுச்சீட்டுகளுக்கு கட்டண அதிகரிப்பு\nபிரித்தானியாவில் எதிர்வரும் மார்ச் 27ஆம் திகதி முதல், புதிய கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக, கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரித்தானியாவின் உட்கட்டமைப்பு வசதி மற்றும் எல்லைப் பாதுகாப்பு ஆகியவற்றைக் கவனத்திற்கொண்டு இந்தக் கட்டண அதிகரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக, உட்த...\nகொழும்பில் உள்ள அமெரிக்க நிலையம் மூடல்: காரணம் என்ன\nகொழும்பில் உள்ள அமெரிக்க நிலையம் மறு அறிவத்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைநிரப்பு பிரேரணை நிறைவேற்றப்படாமை காரணமாக அமெரிக்க அரசாங்கம் முடங்கியுள்ளமையினாலேயே இந்த நிலையம...\nகடவுச்சீட்டு மாற்றத்துக்காக 500 மில்லியன் பவுண்ட் செலவீனம்: போலியான செய்தி\nபிரித்தானிய கடவுச்சீட்டில் மேற்கொள்ளப்படும் மாற்றத்துக்காக 500 மில்லியன் பவுண்ட் நிதி செலவாகுமென்பது போலியான தகவலென, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயின் தகவல் தொடர்பு இயக்குநர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறிய பின்னர், பிரித்தானிய கடவுச்சீட்டில் மாற்றம் கொண்டுவர நட...\nஅயர்லாந்து கடவுச்சீட்டுகளை வைத்திருப்போருக்கு அதிக சலுகை\nஅயர்லாந்தில் பிறந்து, அயர்லாந்து கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு பிரெக்சிற்றுக்குப் பின்னர், அதிக சலுகைகள் கிடைக்குமென்று எதிர்பார்ப்பதாக, சட்ட நிபுணரொருவர் தெரிவித்துள்ளார். பிரித்தானிய கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களைக் காட்டிலும், இவர்களுக்கே அதிக சலுகைகள் கிடைக்குமென்று அவர் சுட்டிக்காட்டி...\nஅமெரிக்க பிரஜைகளுக்கு பயணத் தடை\nவடகொரியாவுக்கு அமெரிக்கப் பிரஜைகள் செல்வதற்கான பயணத் தடையை அமெரிக்கா விதித்துள்ளது. வடகொரியாவின் ஏவுகணைச் சோதனையால், தற்போது பதற்றமான சூழ்நிலை அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கப் பிரஜைகளுக்கு இந்தப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறி வடகொரியாவுக்கு பயணிக்க விரும்பும் அமெரிக்கப் பிரஜைகளின...\nகடவுச்சீட்டு ரத்து தொடர்பில் தீர்மானமில்லை – தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு\nதாய்லாந்தின் முன்னாள் பிரதமர் யிங்லக் சினவத்ராவின் கடவுச்சீட்டை ரத்துச் செய்வது தொடர்பில் உடனடித் தீர்மானம் எதுவும் இதுவரையில் எட்டப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளார். தாய்லாந்தின் முன்னாள் பிரதமர், சர்ச்சைக்குரிய அரிசி மானிய திட்ட ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள...\nகடவுச்சீட்டு கட்டுப்பாட்டு குழப்பம்: பயணிகள் பாதிப்பு\nகடவுச்சீட்டு கட்டுப்பாட்டு குழப்பங்களை தவிர்த்துக் கொள்ளும் வகையில், ஐரோப்பாவிலிருந்து நாடு திரும்பும் பிரித்தானியர்களை மூன்று மணிநேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னர் விமான நிலையத்தை வந்தடையாவிடின், ஆயிரக்கணக்கான பயணிகள் விமானங்களை தவர ...\nஇலத்திரனியல் கடவுச்சீட்டு விரைவில் அறிமுகம்\nஇலங்கை பிரஜைகளுக்கான இலத்திரனியல் கடவுச்சீட்டு ஒன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த கடவுச்சீட்டானது அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியதான சிம் அட்டை வடிவிலான இலத்திரனியல் மாதிரி ஒன்றாக வெளியிடப்படவிருப்பதுடன் இத்திட்டம் அரச-தனியார் இணைப்பில் முன்னெடுக்கப்படவுள...\nஹிந்தியில் கடவுச்சீட்டு: தமிழிலும் வழங்க ராமதாஸ் கோரிக்கை\nஹிந்தி மொழியில் கடவுச்சீட்டு வழங்கும்போது தமிழிலும் வழங்கலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மக்கள் விரும்பினால் கடவுச்சீட்டில் தங்களது ஆங்கில விவரங்களுக்கு அருகில் தங்கள் விவரங்களை ஹிந்தியிலும் இடம் பெறச்செய்யலாம் என வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ள நிலைய...\nவிமல் விரவன்சவின் மனைவியின் கடவுச்சீட்டு காணாமல் போகவில்லை\nசஷி விரவன்சவின் கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை என்பன நீதிமன்றப் பொறுப்பில் இருந்த நிலையில் காணாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டதில் உண்மையில்லை என கொழும்பு நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ​போலியான ஆவணங்களை கையளித்து முறையற்ற வகையில் வௌிநாட்டு கடவுச் சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை என்பவற்றை...\nயோசித்த ராஜபக்ஷ வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஷவுக்கு, வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வெளிநாடு செல்வதற்கு அனுமதி தருமாறு யோசித்த, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்த நிலையில், குறித்த மனு இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எட...\nமாநாயக்க தேரர்களின் இராஜதந்திர கடவுச்சீட்டுக்களை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானம்\nமகாநாயக்க தேரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர கடவுச் சீட்டுக்களில் சிலவற்றை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி கண்டி அஸ்கிரி, மல்வத்து, ரமன்ய மற்றும் அமரபுர பீடங்களின் மாநாயக்க தேரர்களைத் தவிர்ந்த ஏனைய பௌத்த மாநாயக்க தேரர்களின் வெளிநாட்டு இராஜதந்திர கடவுச்சீட்டு இரத்து செய்...\nதிருமணத்திற்கு பிறகு பெண்களின் கடவுச்சீட்டில் பெயர் மாற்றம் அவசியமில்லை: மோடி\nதிருமணத்திற்கு பின்னர் பெண்கள் தங்களது கடவுச்சீட்டில் பெயர் மாற்றம் செய்யத் தேவையில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மும்பையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற, இந்திய வர்த்தக கண்காட்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். திருமணத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட கடவுச்சீட்டி...\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி-யின் கடவுசீட்டு திருட்டு\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் கடவுசீட்டு உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்கள் அமெரிக்காவில் வைத்து களவாடப்பட்டுள்ளது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு அவரது ��ை திருடப்பட்டுள்ளது. அந்த பையில், அவரது கடச்சீட்டு, வங்கி கடன் அட்டை,...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koomaali.blogspot.com/2010/06/", "date_download": "2018-06-23T00:44:39Z", "digest": "sha1:JSSYAHFEEWF7DPOMY2XGKVTWIAWERYIX", "length": 87421, "nlines": 499, "source_domain": "koomaali.blogspot.com", "title": "கோமாளி.!: June 2010", "raw_content": "\n(முன்குறிப்பு : பெரிய பதிவர்கள் அவியல் , குவியல் அப்படின்னு எழுதறாங்க .. நான் இன்னும் காம்ப்ளான் குடிசிட்டிருக்கரதால பொறியல்னு )\n*.இன்னிக்கு காலைல ஒருத்தர் ,\n\"எனக்கு என்னமோ தோஷம் இருக்குதாமா, அந்த தோஷம் இருக்கறவங்களுக்கு தோஷ நிவர்த்தி செய்யும் வரைக்கும் கல்யாணம் ஆகாதாமா.. இவங்க போய் பாக்குற பொண்ணுகளுக்கு உடனே கல்யாணம் ஆகிடுமாமா , ஆனா இவங்களுக்கு ஆகாது , அப்படின்னு ஜோஷியகாரர் சொல்றார் அந்த தோசத்த கழிக்கலாம்னு இருக்கேன் \" அப்படின்னார்.\nஅதுக்கு நான் ,\" அண்ணா இது நல்லா தோஷமா இருக்கு , ஊர்ல இருக்குற கல்யாணம் ஆகாத பொண்ணுகளோட லிஸ்ட் எடுங்க .. அவுங்க வீட்டுக்கு போய் உங்க தோஷத்தப் பத்தி சொல்லி நான் உங்க பொண்ண பார்க்க வரேங்க , என்னோட தோஷத்தின் படி கண்டிப்பா உங்க பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடும் .. அப்படி கல்யாணம் ஆகிடுட்சுனா எனக்கு 5000 கமிசன் குடுத்திடுங்க அப்படின்னு ஒரு தொழில் ஆரம்பிச்சிட வேண்டியதுதானே . பொது சேவை செஞ்ச மாதிரியும் ஆச்சுல , இத வச்சு நீங்க பெரிய\nபணக்காரர் ஆகிடலாம்ணா.. தோஷத்த சந்தோஷமா பாருங்க ...\" அப்படின்னு சொன்னேன் ..\n*.நேத்திக்கு வீட்டுக்கு போயிட்டிருக்கும் போது ஒருத்தர் இன்னொருத்தர் கிட்ட சொல்லிட்டிருந்தார்....\n\"நீங்க செஞ்ச இந்த உதவிய நான் ஏழு ஜென்மத்துக்கும் மறக்க மாட்டேங்க..\nஎனக்கு என்னமோ அவரு ஏமாத்திருவாருன்னு தோணுது.. ஏன்னா இந்த ஜென்மத்துல மறக்க மாட்டாரு சரி.. அடுத்த ஜென்மத்துல நினைச்சிருக்கரக்கு எதாவது மிசின் இருக்க என்ன ...\nபட்டாசு வெடிக்கும் போது பட்டாச அதோட வாய்மேல கைய வச்சிட்டு வெடிக்க சொல்லுங்க. சத்தம் வராது..\n*.அன்னிக்கு ஒரு நாள் T .V ல \"அபிராமி \" நாடகம் பார்த்துட்டிருந்தேன். அதுல கௌதமி சொன்னாங்க \" இந்த போலி மருந்து விவகாரத்துல சம்பந்தப்பட்ட எல்லோரையும் கண்டிப்பா கண்டுபிடிப்பேன்.\"\nஅதுக்கு எங்க அம்மா சொன்னாங்க \"உன் புருஷன் தான் முக்கியமான ஆளு ..\"\nஆனா இது கௌதமிக்கு கேக்கவே இல்ல.அவுங்களுக்கு காதுல ஏதாவது கோளாறா...\n*.இரண்டு வருசத்துக்கு முன்னாடி சிக்கன் குனியா பரவிக்கிட்டிருந்த போது ஹாஸ்பிட்டல்ல கேட்ட ஒரு குரல் ..\n\"எலக்சன் முடியற வரைக்கும் கம்முனு இருந்தாங்க , இப்ப கண்டுபிடிச்சு விட்டுட்டாங்க (சிக்கன் குனியாவ கண்டுபிச்சது கவர்மெண்டாம்ல.. இதெல்லாமா கண்டு பிடிக்கிறாங்க )\n*.ச்சே.. இந்த கொசுவர்த்தி சுருள் சரியாவே வேலை செய்ய மாட்டேங்குது .. அப்படின்னு நீங்க நெனச்சா அது சாதாரண வாழ்க்க..\nஇதே அந்த கொசுவ விருந்துக்கு கூப்பிட்டு அதோட கண்கள ஒரு கருப்பு துணியால கட்டிட்டா கொசுவால நீங்க எங்க இருக்கீங்கன்னு பார்த்து கடிக்க முடியாது..\nஇது மென்டாஸ் வாழ்க்க ..\n(உண்மையாவே இத படிச்சதுக்கு அப்புறமும் உங்களுக்கு சிரிப்பு வரலைன தயவு செய்து தானவே வாய தொறந்து ஹா.. ஹா .. ஹா . அப்படின்னு சிரிச்சுக்குங்க.. ப்ளீஸ் )\n(அப்படியே எதையாவது கிளப்பி விடலாம்னு ...)\n எரும இங்க மேயாத , அது என்னோட இடம் . நான் தான் மேய்வேன்..\nஎருமை : எதுக்கு , ஓனர் என்னையும் இங்கதான் மேய சொன்னார்.. உன்னோட இடம்னு பட்டா போட்டு வச்சிருக்கியா ..\nமாடு : ஏய் , ஒழுக்கமா அந்த பக்கம் போய்டு , இல்லனா நடக்கறதே வேற ..\nஎருமை : ஏய் , நான் ஏன் இங்க மேயக் கூடாது ., ஓனர் நம்ம ரெண்டு பேரும் மேயறதுக்கு தானே இங்க கட்டிருக்கார்..\nமாடு : நீ ஏன் இங்க மேய கூடாதுனா, நீ கருப்பு நான் வெள்ளை.. நீ கீழ் ஜாதி , நான் மேல் ஜாதி ..\nஎருமை : நீ மேல் ஜாதியா..\nமாடு : என்னோட பால எடுத்து தான் சாமி சிலைக்கு ஊத்துவாங்க .. அப்ப நான் மேல் ஜாதி தானே ..\nஎருமை : நானும் நீயும் ஒரே புல்லைத்தான் மேயுறோம்.. அப்புறம் எப்பிடி உன்னோட பால் மட்டும் புனிதம் ஆகும் ..\nமாடு : அதுதான் உயர்ந்த ஜாதிங்கறது ..\nஎருமை : உயர்ந்த ஜாதியும் இல்ல , மயிரும் இல்ல .. என்னோட பால்ல வெண்ணை அதிகம் , அத கொண்டு போய் சாமி சிலை மேல ஊத்தினா கழுவறது சிரமம் .. அதனால கழுவறதுக்கு மொட பட்டுட்டு உன்னோட பால்தான் நல்லதுன்னு ஒரு பிட்ட போட்டு விட்டுட்டாங்க .. இது தெரியாம நீயெல்லாம் பேசுற ..\nமாடு : அதவிட நீ எமனோட வாகனம் .. நான் புனிதமானவன் ..\nஎருமை : எமன் இன்னுமா வாகனத்த மாத்திக்கல.. அது சரி அப்படியே நான் எமனோட வாகனம்னே வச்சிக்கிட்டாலும் என் மேல ஏறி அவர் எத்தன பெற கொல்ல முடியும் .. என்னை சோம்பேறி அப்படின்னு வேற சொல்லுறீங்க.. அன்னிக்கு கூட மங்களூ���்ல விமானம் விபத்தாச்சே, அப்ப எருமை மேல ஏறியா எமன் போனார்.. அப்படி போனா விமானத்த எப்பிடி கீழ தள்ள முடியும்.. எனக்கு தான் பறக்க தெரியாதே.. அது சரி அப்படியே நான் எமனோட வாகனம்னே வச்சிக்கிட்டாலும் என் மேல ஏறி அவர் எத்தன பெற கொல்ல முடியும் .. என்னை சோம்பேறி அப்படின்னு வேற சொல்லுறீங்க.. அன்னிக்கு கூட மங்களூர்ல விமானம் விபத்தாச்சே, அப்ப எருமை மேல ஏறியா எமன் போனார்.. அப்படி போனா விமானத்த எப்பிடி கீழ தள்ள முடியும்.. எனக்கு தான் பறக்க தெரியாதே.. யாரவது எருமை எமனோட வாகனம்னு சொல்லி பாருங்க ..\nமாடு : என்ன சொன்னாலும் நீ எமனோட வாகனம் தான் ..\nஎருமை : என்னைவிட உன்னாலதான் அதிகமா சாகுறாங்க ஜல்லிக்கட்டு அப்படிங்கற பேருல.. அப்படினா நீ எமனோட டைரக்ட் ஏஜென்ட்டா...\nமாடு : என்னோட யூரின (கோமயம் ) எடுத்து நல்லது அப்படின்னு வீட்டுக்குள்ள தெளிச்சுக்குறாங்க ... இதுக்கு என்ன சொல்லப்போறே...\nஎருமை : உனக்கும் அவுங்களுக்கும் அறிவே கிடையாது .. இதுல நான் என்னத்த சொல்லுறது .. நான் போய் மேயுறேன்.. அப்புறம் என்னோட கன்னுக்குட்டிதான் பால் பத்தாம கத்தும் .. உன்ன மாதிரி முட்டளோட பேசி என்னோட நேரத்த வீணக்க விரும்பல ... என்னமோ பண்ணி தொலை ..\n(பின்குறிப்பு : என்னோட வேலை முடிஞ்சதுங்க.. எதாவது தப்பா பேசிருந்தா அது என்னோட தப்பில்லைங்க.. அந்த அஞ்சு அறிவு உள்ள எருமையோட தப்புங்க.. நான் அதுங்க பேசுனத எழுதிருக்கேன் அவ்ளோதான் ...\nஇது எதுல எருமையும் மாடும்\nகருப்பா பயங்கரமா இருப்பதற்கும் , பயங்கர கருப்பா இருப்பதற்கும் உள்ள வேறுபாடுகள்\n(முன்குறிப்பு : இந்த ரெண்டு வகைல நான் இரண்டாவது வகையை சார்ந்தவன்)\nகருப்பா பயங்கரமா இருப்பவர்கள் :\n2.இவர்களது முகம் , கை , கால் போன்ற உறுப்புகளை எளிதாக காண முடியும்.\n3.இவர்களை அமாவாசை இருளிலும் காணலாம்.\n4.இவர்கள் எப்போதும் கோபமாக(பயங்கரமாக) இருப்பர் .\n5.இவர்களை கண்டால் நமக்கு பயம் ஏற்படலாம்.\n6.இவர்களை வைத்து பேய் கதைகளை விளக்கலாம்.\nபயங்கர கருப்பா இருப்பவர்கள் :\n1.கோவில் சிலை போன்று கருப்பாக இருப்பர்.\n2.இவர்கள் அட்டகருப்பாக இருப்பதால் இவர்களது கை , கால் , முகம் போன்றவற்றை காண்பது சற்று சிரமம்.\n3.இவர்கள் சாதாரண மர நிழலில் நின்றால் கூட காண்பது அரிது.\n4.இவர்கள் சாதுவாக இருப்பர் .\n5.இவர்கள் சாதுவாக இருப்பதால் இவர்களை கண்டு நாம் அஞ்சத் தேவையில்லை.\n6.���வர்களை வைத்து கருமாரியம்மன் கதைகளை விளக்கலாம்.\n(இந்த பதிவ எப்படியாவது பாப்புலர் ஆக்கிடுங்க ., ஏன்னா நிறைய பேர் இந்த ரெண்டுமே ஒண்ணு அப்படின்னு நினைசுக்கறாங்க.. இவ்ளோ வித்யாசம் இருக்கு பாருங்க.. நம்மளுக்கு தெரிஞ்சது நாலு பேருக்கு சொல்லலாம்ல.. உங்களுக்கு ஏதாவது வேற வித்யாசம் தெரிஞ்சா பின்னூட்டத்துல தெரியப்படுத்துங்க..)\nநாட்டாமையும் தமிழ்ப்படம் நாட்டாமையும் (பகுதி 2 )\n(நாட்டாமையும் தமிழ்ப்படம் நாட்டாமையும் முதல் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும் )\nத.நாட்டாமை : தென்றா பசுபதி , இன்னிக்கு ஒரு பஞ்சாயத்தும் இல்லையா ..\nபசுபதி : ஐயா , ஒரு பஞ்சாயத்து இருந்ததுங்க , அத அந்த நாட்டாமை தீர்த்து வச்சிட்டாருங்க..\nத.நாட்டாமை : தென்றா சொல்ற.. அவன் தீர்ப்பெல்லாம் செல்லாது... நம்பட தீர்ப்பு தான் செல்லும்.\nநா.நாட்டாமை : அதெப்பிடிடா, நான் தான்டா சீனியர் , நம்பட தீர்ப்பு தாட செல்லும்.\nபசுபதி : (என் காதருகே மெல்லமாக , என்னமோ உலக அளவுல இவனுக தீர்ப்பு சொல்லுற மாதிரி பேசிக்கிராணுக . செல்வா எப்படா என்னய இந்த லூசு பசங்க கிட்ட இருந்து காப்பாத்தப் போறே..\nMe : சார் கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க , உங்களை நாட்டாமை ஆக்கிடுறேன்..\n(இப்ப ஒரு SMS வருது ..டிங் டிங் )\nத.நாட்டாமை : தென்றா பசுபதி சத்தம் ..\nபசுபதி : ஐயா , எவனோ உங்களை கிண்டல் பண்ணி SMS அனுப்பிருக்கானுங்க..\nநா.நாட்டாமை : தெவண்டா அவன் , படிடா என்ன அனுப்பிருக்கான்னு பார்க்கலாம்..\nபசுபதி : SMS படிக்கிறார் , அடைப்புக்குள்ள இருக்குற SMS தாங்க நாட்டாமைக்கு வந்திருக்கு..\n( நாட்டாமை : ஹலோ , யார் பேசுறதுங்க ..\nIVR : நீங்கள் டயல் செய்த எண்ணை சரி பார்க்கவும் ..\nநாட்டாமை : அம்மிணி , நம்ம பசுபதிக்கு தான் போட்டேன் ,அவன் கிட்ட போன குடு ..\nIVR : நீங்கள் டயல் செய்த எண்ணை சரி பார்க்கவும் ..\nநாட்டாமை : அவள கள்ளிப்பால ஊத்தி கொல்லுங்கடா .. )\nநா.நாட்டாமை : டேய் , தென்றா நீ இப்படி பண்ணிப்போட்ட..\nபசுபதி : (ஓ , பரவால்லையே இந்தாளுக்காவது , அது பொண்ணு இல்ல , கம்ப்யூட்டர் னு தெரிஞ்சிருக்கும் போல )\nத.நாட்டாமை : ஏன்டா ..\nநா.நாட்டாமை : அந்த குரல் நம்ம சொந்தக்கார பொண்ணு மாதிரியே தெரிஞ்சுது ,அவள போய் கொல்ல சொல்லிட்டியேடா..\nபசுபதி : (அதானே , இவனுக்கெங்க அது கம்ப்யூட்டர் னு தெரியப்போகுது )\nMe : நாட்டாமை சார் , அது கம்ப்யூட்டர்ங்க..\nநா.நாட்டாமை : நீ எவன்டா , அவள கம்ப்யூட்டர் னு சொல்லறதுக்கு ...\nத.நாட்டாமை : அவன புடிச்சு கட்டுங்கடா..\nMe : ( ஐயோ காப்பாத்துங்க , என்ன பிடிக்க வராங்க , இப்போதைக்கு தப்பிச்சுக்கறேங்க திரும்ப அடுத்த பகுதில நாட்டாமைய சந்திப்போம் )\nசும்மா டிப்ஸ் தரலாம்னு ..\n*.கரப்பான் பூச்சி உங்க வீட்டுக்குள்ள வராம இருக்க :\nகரப்பான் பூச்சி உங்க வீட்டுக்குள்ள வரும்போது \"குய்\"னு ஒரு சவுண்டு விட்டுட்டு ஓடி ஒழிஞ்சிக்குங்க. அது பயந்து ஓடிடும் ..\n*.பேலன்சே இல்லாம பேச :\nநீங்க யாரு கூட பேசணும்னு நினைக்குறீங்களோ அவுங்க வீட்டுக்கு போய்டுங்க . இப்ப அவுங்க கூட எவ்ளோ நேரம் பேசினாலும் உங்க பேலன்சே குறையாது..\n*.கொசுவை சூதானமாக கொல்லுதல் :\nதினமும் ஒரு கப் விஷம் சாப்பிடுங்க . உங்களை கடிக்கிற கொசு என்ன பாம்பு கூட செத்திடும்.\n*.2 வீலர் லைசென்ஸ் வச்சு 4 வீலர் ஓட்டணுமா :\nஒரு கார் எடுத்துட்டு அதோட பின்னாடி வீல கழட்டிடுங்க . அதுக்கு பதிலா மாட்டு வண்டியோட 2 சக்கரத்த மாட்டிருங்க. இப்ப நீங்க 2 வீலர் லைசென்ச வச்சு 4 வீலர் ஓட்டலாம் . ஏன்னா மாட்டு வண்டி ஓட்ட லைசென்ஸ் தேவை இல்லைல..\n*.எறும்பு சர்க்கரை டப்பாவுக்குள் வராம தடுத்தல் :\nஒரு ஏறும்ப கொலை செஞ்சு அந்த எறும்போட உடம்ப ஒரு கயித்துல கட்டி சர்க்கார டப்பாவுக்கு மேல தொங்க விட்டுருங்க. அதோட கால்ல \" சர்க்கார டப்பாவுக்குள்ள வந்தா இப்படிதான் ஆகும்னு \" ஒரு அட்டைல எழுதி தொங்க விட்டுருங்க. அத பாக்குற மற்ற எறும்புகள் பயந்திடும்..\n*. கலப்படப் பாலில் உள்ள தண்ணீரையும் பாலையும் தனியாக பிரித்தல் :\nகலப்பட பால்ல இன்னும் கொஞ்சம் தண்ணி ஊத்தி அந்த கலவைய மாதத்துக்கு வச்சிடுங்க . மாடு அதைய குடிச்சிட்டு சுத்தமான பால மட்டும் கொடுக்கும் ..\n*.கனவினை பதிவு செய்தல் :\nஉங்க பெட் ரூமுக்கு ஒரு வீடியோகிராபர கூட்டிட்டு போங்க. அப்புறம் நீங்க தூங்கிடுங்க. கனவு வந்தா உடனே எழுந்தரிச்சு ஸ்டார்ட் கேமரா அப்படின்னு சொல்லிட்டு மறுபடியும் படுத்து தூங்கிடுங்க. உங்க கனவ அவர் பதிவு செஞ்சிடுவார்.\n*.புகை வராமல் சிகரட் குடித்தல் :\nஒரு பாகெட் சிகரட் வாங்கிக்கிங்க. அதைய அப்படியே ஒரு மிக்சில போட்டு கொஞ்சம் தண்ணி ஊத்தி ஜூஸ் மாதிரி பண்ணிடுங்க. இப்ப அதைய எடுத்து அப்படியே குடிசின்கன்னா புகை வராது ..\n(எனக்கு எதாவது டிப்ஸ் கொடுக்கணும்னு நினைச்சா பின்னூட்டத்துல கொடுங்க ..\nஇது எதுல நகைச்சுவை, மொ��்கை\nமாலை 5 மணி ஆகியிருந்தது. ரவியும் ராஜாவும் கல்லூரியிலிருந்து வெளியில் வந்து கொண்டிருந்தனர்.\n\"மச்சி , நீ பிரியாவ லவ் பண்ணறேன்ன, சொல்லிட்டியா\" என்றான் ராஜா.\n\"இல்லடா, சரியான சந்தர்ப்பமே கிடைக்க மாட்டேங்குது..\"\n\"டேய் , டேய் அங்க பார்ட , அவ தனியா வந்துட்டிருக்கா , இப்போ போய் சொல்டா..\"\n\"ஆமாண்டா , இதுதான் சரியான சந்தர்ப்பம், இப்பவே சொல்றேன்..\"\nபிரியா கல்லூரியிலிருந்து தனியாக வந்துகொண்டிருந்தாள். ரவியும் அவள் பக்கமாக சென்று பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தான்.\n\"பிரியா , இன்னிக்கு லீவா .\n\"எதுக்கு (லூசு மாதிடி கேக்குறான். காலேஜ் முடிஞ்சு இப்பதான் வெளியே வரோம்)..\n\"ஓ. சாரி., நான் வேற என்னமோ கேக்கலாம்னு வந்தேன்., மாத்தி கேட்டுட்டேன்.(ரவியின் கை கால்கள் உதறல் எடுத்தன )\n\"என்ன கேக்கலாம்னு வந்தீங்க \"\nரவிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.\n\"சும்மா அடி ஸ்கேல் , அழி ரப்பர் இருக்குமான்னு கேக்க வந்தேன் .\"\nபிரியா மேலும் கீழும் பார்த்தாள். ரவிக்கு மேலும் பயம் அதிகரித்தது.\n\"இந்தாங்க, நாளைக்கு கொடுங்க \" என்று எடுத்துக்கொடுத்துவிட்டு திரும்பிப்பார்க்காமல் சென்றுவிட்டாள்.\nதூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்த ராஜா சொல்லிவிட்டான் போலும் என்று நினைத்த படி இவன் வருவதை பார்த்துக்கொண்டிருந்தான்.\n\"என்ன மச்சி , சொல்லிட்டியா.., கை காலெல்லாம் நடுங்குது , மிரட்டினாளா.., கை காலெல்லாம் நடுங்குது , மிரட்டினாளா..\n\"மிரட்டிருந்தாலும் பரவால்லடா , எனக்கு அவ முகத்த பார்த்தாவே பயமா இருக்கு.\"\n\"அப்புறம் அவ்ளோ நேரம் என்னடா பேசுனீங்க, அவ என்னமோ உன்கிட்ட கொடுத்தமாதிரி இருந்தது..\n\"எனக்கு என்ன பேசுறதுனே தெரியல., அதான் அடி ஸ்கேல் , அழி ரப்பர் கேக்கவந்தேன் அப்படின்னு சமாளிச்சுட்டேன் .\"\n\"நான் என்னடா பண்ணுறது , அவள எப்படி இம்ப்ரெஸ் பண்ணுறதுனே தெரியலை .,\"\n\"சரி நான் ஒண்ணு சொல்லறேன் , அவளுக்கு கவிதைனா ரொம்ப பிடிக்கும்னு கேள்விப்பட்டேன். பேசாம நாளைக்கு இந்த ஸ்கேல் குடுக்கும்போது அப்படியே ஒரு பேப்பர் ஒரு கவிதை எழுதி அந்த ஸ்கேல் ஓட சுத்தி கொடுத்திடு. அவ அந்த கவிதைய படிசுப்பார்த்து அவளுக்கு பிடிச்சிருந்தா ஒரு வேலை உன்னை பத்தி நல்ல எண்ணம் வர வாய்ப்பிருக்கு.\"\n\"தேங்க்ஸ் டா. ட்ரை பண்ணுறேன் \"\nஅன்று இரவு முழுவதும் ரவி தூங்கவே இல்லை . கண்முழித்து கவிதை பற்றிய��� சிந்தித்துக்கொண்டிருந்தான். என்னதான் முயற்சித்தாலும் கவிதை வருவதாக தெரியவில்லை .இறுதியாக ஒரு வாரப்பத்திரிக்கையில் ஒரு கவிதை ஒன்று அவனை கவர்ந்தது. சரி இந்த கவிதைய ஆட்டயப் போட்டுட்டு போய் நம்ம கவிதைன்னு சொல்லிடலாம் என்று நினைத்து அதனை அப்படியே ஒரு காகிதத்தில் எழுதினான். அந்த காகிதத்தை ப்ரியாவின் ஸ்கேல் மீது சுற்றி எடுத்துக்கொண்டான். அவன் மனதுக்குள் இனம் புரியாத ஒரு உணர்வு. சந்தோசமும் பயமும் மாறி மாறி வந்துகொண்டிருந்தது.\nஇந்த கவிதை நம்ம கவிதை இல்லன்னு கண்டுபிடிச்சிடுவாளோ.. என்று ஒரு புறமும் அவ எங்க இந்த கவிதைய படிச்சிருக்க போறா.. படிச்சிருக்க மாட்டா என்று மற்றொரு புறமும் சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தன.\nபிரியா வந்துகொண்டிருந்தாள். பக்கத்தில் தோழிகள் யாரும் இல்லை . இதுதான் சரியான சமயம் என்று ரவி ப்ரியாவை நோக்கி நடந்தான்.\n\"என்னங்க , ஸ்கேல்க்கு கவர் போட்டிருக்கீங்க.\"\n\"ஓ. சாரி பிரியா, ஒரு கவிதை எழுதினேன் , மறந்தாப்பல அப்படியே மடிச்சு\nகொடுத்திட்டேன்\" என்று பிடுங்குவது போல பிடுங்கிக்கொண்டான்.\n\"நீங்க கவிதை எல்லாம் எழுதுவீங்களா .. குடுங்க படிச்சிட்டு தரேன்\"\n\"வேண்டாம் ப்ரியா., இது நல்ல இருக்காது பஸ்ல வரும்போது கிறுக்கியது.\nராஜாவும் இதை எதிர்பார்த்துதானே வந்தான். அதனால் \" சரி படிச்சுப் பார்.\"\nஅதனை படித்து கொண்டிருந்த ப்ரியாவின் முகம் கொஞ்சம் கோபமாக மாறியது.\nமுக மாற்றத்தை கண்ட ராஜாவை மீண்டும் பயம் தொற்றிக்கொண்டது. இது வரைக்கும் நல்லாத்தானே போச்சு என்ற வடிவேலு வசனம் நியாபகத்திற்கு வந்தது .\n\"இது நீங்க எழுதினதா.\" என்றாள் கோபமாக.\n\"(உண்மை தெரிஞ்சு போச்சா).. ஆ, ஆ , ஆமாம் ப்ரியா நானேதான் எழுதினேன். அதான் சொன்னேன்ல நல்லா இருக்காதுன்னு.\" சமாளித்தான்.\n\"இது நான் எழுதின கவிதை , போனவாரம் வார மலர்ல வந்திருந்தது. எதுக்கு போய் சொன்னீங்க.\"\n\"அது வந்து சாரி ப்ரியா , சும்மா தான் ..\n\"என்ன லவ் பண்ணுறீங்களா ..\n\"(ஆஹா . அவளே கேட்டுட்டா இனிமேல் தலையே போனாலும் பரவால்ல.). ஆமாம் ப்ரியா . நான் உன்ன மொதல்ல பார்த்தப்பவே லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். ஆனா\nஉன்ன பார்க்கும் போதெல்லாம் பயமா இருந்ததால என்னால சொல்ல முடியல\"\n\"அப்படின்னா ஒரு 2 கேள்வி இருக்கு அதுக்கு சரியா பதில் சொல்லிட்டிங்கன்னா நான் லவ் பண்ணுரதப் பத்தி யோசிக்கலாம்.\"\n\"(விட்ட இண்டர்வியூவ் வச்சிடுவா போலிருக்கு) சரி ப்ரியா, கேள் .\n\"இப்ப திடீர்னு எனக்கு காய்ச்சல் வந்திடுது . நீங்க என்ன பண்ணுவீங்க ..\n\"(அப்பிடியே டச் பண்ணற மாதிரி பதில் சொல்லணும் என்ன சொல்லலாம் .. ) நானும் வெங்காயத்த எடுத்து என்னோட அக்குள்ல வச்சு எனக்கும் காய்ச்சல் வார மாதிரி செஞ்சிப்பேன்.\"\n\"ஓ , அப்படின்னா எனக்கு கால் ஒடஞ்சு போச்சுன்னா நீங்களும் கால ஓடசுக்குவீங்க அப்படித்தானே.\n\"(ஆள போட்டு தள்ளிடுவா போலேயே) உனக்கு அப்படியெல்லாம் ஆகாது ப்ரியா.\" வழிந்தான்.\n\"கேள்விக்கு பதில் , கால ஓடசுக்குவீங்களா மாட்டிங்களா ..\n\"(ஐயோ இவளே ஓடச்சுடுவா போலிருக்கு ) கண்டிப்பா ஒடச்சுக்குவேன்..\n\"அப்ப என்ன யாரு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போவாங்க.. அறிவே கிடையாதா..\n\"இல்ல அதுவந்து .. வந்து ..\"\n\"சரி அடுத்த கேள்வி கேக்குறேன் .. நான் நடந்து போயிட்டிருக்கேன் , அப்ப அந்த வழில\nஒரு முள் கிடக்குது , நான் அத பாக்காம நடந்து போறேன் , நீங்க என்ன பண்ணுவீங்க ..\n\"(இந்த தடவ அறிவுப்பூர்வமா பதில் சொல்லணும்). நீ நடந்து போறது எனக்கு தெரியாதுல\"\n\"என்ன கிண்டலா , நாம ரண்டு பேரும் தான் போயிட்டிருக்கோம்.\"\n\"அப்படினா நீ கால் வைக்கும் போது என்னோட கைய்ய அந்த முள் மேல வச்சு உன்ன காப்பாத்திடுவேன்.(இந்தத் தடவ மாட்டுவா)\"\n\"ஏன் எனக்கு அறிவில்லையா , ஏழு கழுத வயசாச்சுல எனக்கு பாத்து போக தெரியாதா .. நீங்க எத்தன நாள் என்கூட வருவீங்க . நீங்க எத்தன நாள் என்கூட வருவீங்க .\n\"இப்பிடி கேட்டா நான் எப்டி பதில் சொல்ல முடியும் ..\n\"பதில் சொல்ல முடியாதுல அப்ப மறந்துடுங்க. அதவிட நீங்க இன்னும் பாரதி ராஜா காலத்துலேயே இருக்காதீங்க , சசிகுமார் காலத்துக்கு வாங்க \" என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள் .\nஅவள் செல்வதற்கும் ரவி வருவதற்கும் சரியாக இருந்தது .\n\"மச்சி பிரியா கிட்ட என்னமோ பேசிட்டிருந்த சொல்லிட்டியா.. என்ன சொன்னா..\nராஜா நடந்தவற்றை விளக்கினான்.இவர்கள் பேசிகொண்டிருந்த போது சேகர் வந்து சேர்ந்தான்.\n\"யாரு அந்த B .Com செகண்ட் இயர் ப்ரியாவா...\n\"ஆமா உனக்கு எப்பிடி தெரியும் ...\n\"அதான் நான் உனக்கு முன்னாடியே ஏமாந்துட்டேன்ல ..\"\n\"ஆமா நீ அந்த ரண்டு கேள்விக்கு என்ன பதில் சொன்ன...\n\"முதல் கேள்விக்கு என்ன பதில் சொன்னேன்னு நியாபகம் இல்ல , ஆனா ரெண்டாவது கேள்விக்கு \" முள்ள பார்த்தாலும் சொல்ல மாட்டேன் , ஏன்னா நான் எல்லா நேரத்திலும் உன்கூட வர முடியாதுல , உன் பாதைய நீதான் பார்த்து போகணும்.\" அப்படின்னு சொன்னேன் மாப்ள ..\"\n\" இததானே அவளும் எதிர்பார்க்கிறா , சூப்பர் னு சொன்னாளா ..\n\"க்கும்.. மண்ணாங்கட்டி, அவ என்ன சொன்ன தெரியுமா .. \" அப்படின்னா எதிர்ல கார் வந்தா கூட கண்டுக்க மாட்டிங்க , போனா போகட்டும்னு விட்டுருவீங்க .. அப்புறம் நீங்க என்கூட வந்து என்ன பயன். போங்க நீங்க இன்னும் வளரணும்.\" அப்படின்னு சொல்லிட்டுப் போயிட்டா..\"\n\"டேய் , என்னடா லூசா இருப்பா போல.. என்கிட்டே அப்படி சொன்னா, உன்கிட்ட இப்டி சொல்லிருக்கா..\"\n\"சரி விடு மச்சி , இந்த பழம் புளிக்கும்னு விட்டறலாம்..\" என்று பேசியவாறே மூவரும் வகுப்பறைக்குள் சென்று கொண்டிருந்தனர்.\n(இந்தப் பதிவில் இருக்கும் அனைத்தும் சிரிப்பதற்கு மட்டுமே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் கோமாளிக்கு இல்லை.யாரும் தவறாக நினைக்க வேண்டாம் )\n*.\"நா ஒரு தடவ சொன்ன நூறு தடவ சொன்ன மாதிரி :\nஅப்படினா யாரவது ஒரு தடவ சொன்ன மாதிரி வேணும்னு கேட்டா என்ன பண்ணுவீங்க..\n*.ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேக்க மாட்டேன் :\nஏன் அதுக்கு அப்புறம் காது செவுடு ஆய்டுமா ...\n*.என் வழி தனி வழி :\nஒன் வே ரோடு மாதிரியா ...\n*.தொட மாட்டேன் ; தொட்ட விட மாட்டேன் ;\nஅதான் மொதல்லையே தொட மாட்டேன் சொல்லிடிங்கள்ள, அப்புறம் எதுக்கு தொட்ட விட மாட்டேன்னு சொல்லறீங்க..\n*.மன்னிப்பு தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை :\nஅப்படின்னா மன்னிப்பு அப்படின்னு இங்கிலீஷ்ல சொன்ன உங்களுக்கு பிடிக்குமா ..\nபஞ்ச் டயலாக்னா நீங்க தான் பதில் சொல்லணும்; எங்க கிட்ட கேக்க கூடாது;\n*.வரும் ஆனா வராது ;\nஇதெல்லாம் பஞ்ச் டயலாக்னு யார் சொன்னது ..\n*.ஆண்டவன் கெட்டவங்களுக்கு நெறைய கொடுப்பன் ஆனா கைவிட்ருவான் , நல்லவங்கள நிறைய சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான் ;\nசிலபேர் ஆண்டவனே இல்லேன்கிறான்களே அவங்கள என்ன பண்ணுவார் ..\n*.கூட்டி கழிச்சு பார் கணக்கு சரியா வரும் ;\nஏன் பெருக்கி வகுத்து பார்த்தா தப்பா வருமா..\n*.நான் எப்ப வருவேன் , எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன் ;\nஉங்களை யார் இப்ப வரச்சொன்னாங்க ..\nமொபைல் வைபரேட் அலெர்ட் வச்ச அதிராம மயிரா பண்ணும் .\n(உங்களுக்கு பிடித்த பஞ்ச் களையும் பின்னூட்டத்தில் பஞ்சராக்குங்கள்..\nTwitter Updates உங்கள் மொபைல���ல் இலவசமாக :\nஇந்த செய்தி உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கலாம். இருப்பினும் தெரியாத ஒருவர் இதனை வாசித்தால் பயனுள்ளதாக இருக்கலாம் என்கிற வகையில் இந்தப்பதிவினை எழுதுகிறேன். ஏனெனில் அனைவரும் அனைத்து நேரங்களிலும் Online ல் இருக்க முடியாதல்லவா.. அந்த சமயங்களில் தங்களின் நண்பர்கள் மற்றும் பிடித்த நட்சத்திரங்கள் அல்லது பிரபலமானவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அறிய இந்தப் பதிவு உதவலாம் என்ற நம்பிக்கையில் ..\n*.முதலில் உங்கள் Twitter ல் Settings போய்க்கோங்க..\n*.அங்க உங்க மொபைல் நம்பர் கேக்கும்.\n*.உங்க மொபைல் நம்பர் கொடுத்துட்டு அங்க இருக்குற கமெண்ட்ஸ் follow பண்ணி Twitter Updates உங்க மொபைல் activate பண்ணிக்குங்க..\n*.அப்புறம் நீங்க யாரையெல்லாம் Follow பண்ணுறீங்களோ அல்லது யாரோட Updates மட்டும் உங்க மொபைல் இக்கு வந்தா போதும்னு நினைக்கிறீங்களோ அவுங்க மேல உங்க cursor வச்சு ஒரு Click பண்ணுங்க. இப்ப அவுங்க போட்டோ இல்லனா twitter Logo தெரியும். அங்க கீழ பார்த்திங்கன்னா பச்சை கலர்ல ஒரு டிக் அடிச்சு Following அப்படின்னு இருக்கும். அதுக்கு பக்கத்துல ஒரு Round போட்டு அதுக்குள்ளே மொபைல் மாதிரி போட்டிருப்பாங்க.. அத கிளிக் பன்னுநிங்கன்ன Updates are sent by sms to your mobile phone அப்படின்னு வரும்.இப்பலேர்ந்து நீங்க கிளிக் பண்ணுன நபர் எப்ப tweet பண்ணினாலும் உங்க மொபைல்க்கு 53000 அப்படிங்கிற நம்பர்ல இருந்து வந்திடும். இந்த மாதிரி நீங்க எதனை பேரோட tweet களையும் Activate பண்ணிக்கலாம். இது முற்றிலும் இலவசம்..\n*.அவ்வளவு தாங்க. இனிமேல் உங்கள் நண்பர்கள் மற்றும் பிடித்த நட்சத்திரங்களின் Tweetகள் உங்கள் மொபைல்லையே தெரிஞ்சிக்கலாம்.\n(பின்குறிப்பு : இந்த விஷயம் உங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்து நான் உங்க நேரத்த வீணடிச்சிருந்தா மன்னிச்சிருங்க. பிடிச்சிருந்தா பின்னூட்டத்துல தெரியப்படுத்துங்க).\nஇது எதுல நல்ல பதிவு\nநாட்டாமையும் 'தமிழ்ப்படம்' நாட்டாமையும்:-) (பகுதி 1)\n('நாட்டாமை' பட நாட்டாமை மற்றும் 'தமிழ்ப்படம்' பட நாட்டாமை ஆகியோருக்கு இடையில் நடந்த விவாதங்களை இங்கே காணலாம்.)\n'தமிழ்ப்படம்' நாட்டாமை : \"..அதனால அண்ணனா இருந்தாலும் தம்பியா இருந்தாலும் நியாயம் நியாயம்தாண்டா..இவங்க செஞ்ச தப்புக்கு இவங்களை கள்ளிப்பால் ஊத்தி கொன்னுபோடுங்கடா. இதாண்டா இந்த நாட்டாமையோட தீர்ப்பு. பசுபதி அடிச்சோட்றா \"\nபசுபதி : ஐயா , ���ீங்க இன்னும் வண்டில ஏறவே இல்லீங்க.(இவன் அந்த படத்துலையே லூசு ஆயிட்டான், இவனெல்லாம் எதுக்குப்பா பஞ்சாயத்துக்கு கூப்பிடறீங்க (இவன் அந்த படத்துலையே லூசு ஆயிட்டான், இவனெல்லாம் எதுக்குப்பா பஞ்சாயத்துக்கு கூப்பிடறீங்க \n'நாட்டாமை' பட நாட்டாமை : நிறுத்துடா , தென்றா சண்முகம் இப்படி தீர்ப்பு சொல்லற. கள்ளிபால ஊத்திக்கொல்ற அளவுக்கு அப்படி என்னடா தப்பு பண்ணுனாங்க..\nபசுபதி : ஐயா ஊருக்குள்ள பொய் சொல்லிட்டு திரியுறாங்க .. அதான் அவரு அப்படி தீர்ப்பு சொல்லிட்டாருங்க.\nநா.நாட்டாமை : அப்படி என்னடா பொய் சொல்லிட்டாங்க ..\nபசுபதி : ஐயா இந்த ஆளோட பையன் வெளிநாட்டுல இருக்கானுங்க. அவுங்க அப்பா கிட்ட கேட்டா அவன் \"பாரின்\" ல இருக்கான் அப்படிங்கிறார், அவுங்க அம்மாவை கேட்டா அவன் \"UK\" ல இருக்கான் அப்படிங்கிறாங்க , அவன் தம்பிய கேட்டா \"லண்டன் \" ல இருக்கார் அப்படிங்கிறான். அது எப்படின்கையா ஒரே ஆள் 3 எடத்துல இருக்க முடியும்..\nநா.நாட்டாமை : தெதுக்குடா அப்படி பொய் சொன்ன.. தென்றா சம்முவம் இதுக்கு போய் கள்ளிப்பால வச்சு கொல்லச் சொல்லறதெல்லாம் நாயமான தீர்ப்பு கெடையாது..\nத.நாட்டாமை : அத நீ சொல்லாத , இது நல்ல தீர்ப்பா கெட்ட தீர்ப்பானு வேணா உனக்கு தெரியாம இருக்கலாம் .. ஆனா இங்க நான் தாண்டா நாட்டாமை. நான் சொல்லறதுதான் தீர்ப்பு .\nநா.நாட்டாமை : தென்றா சும்முகம் ,அப்பன் பேச்சவே கேக்க மாட்டன்கிற ..(:\nபசுபதி : ஐயா இது நாம சண்முகம் ஐயா இல்லீங்க, வேற யாரோ மாதிரி தெரியுதுங்க..\nநா.நாட்டாமை : தென்றா சொல்லற . நீ நாட்டாம படம் பார்த்தியா இல்லியா , அதுல ஆனந்தராஜ் என்னை சுட்டதும் நம்பட பையன் சம்முகதுக்குதான நாட்டாமை பதவி வரும். தென்றா லூசாட்டமா பேசற..\nபசுபதி : அது அப்படி தானுங்க ஐயா , ஆனா நல்ல பாருங்க இது நம்ம சம்முகம் ஐயா இல்லீங்க.\nநா.நாட்டாமை : தென்றா கண்ணு இவன் சொல்றது நெசமா..\nத.நாட்டாமை : நீதிடா, நேரமடா, நியாம்டா..\nநா.நாட்டாமை : அதைய அப்புறம் பார்த்துக்கலாம் கண்ணு , நீ சம்முகம் இல்லையா..\nத.நாட்டாமை : உன்னைய ஊற விட்டு தள்ளி வக்கிறண்டா.. பசுபதி அடிச்சோட்ரா..\nநா.நாட்டாமை : தென்றா பசுபதி , இவன் நம்ம சம்முகம் மாதிரி தெரியிலையே.. நம்ம சம்முகம் எங்கடா..\nபசுபதி : ஐயா அது வந்துங்க , வந்து ..\nநா.நாட்டாமை : என்னடா ஆச்சு , சொல்றா ..\nபசுபதி : ஐயா நான் நாட்டாமை படம் முழுசா பாக்கலைங்க. அதான் ��னக்கு தெரிலைங்க.\nநா.நாட்டாமை : நீ யார்டா, நம்பட பையன் சம்முகம் எங்கடா ..\nத.நாட்டாமை : அதென்னடா, நீயும் உம்பட பையனும் மட்டும் தான் நாட்டாமைய இருக்கணும்னு யார்டா எழுதி வச்சது. அதான் 1000 கோடி செலவு பண்ணி நான் நாட்டமையா ஆயிட்டேன்.\nபசுபதி : (அட பாவி , என்ன புழுகு புழுகுறான் )\nநா.நாட்டாமை : செல்லாது செல்லாது , Court ல கேஸ் போடுவேன்.\nத.நாட்டாமை : டேய் , டேய் அப்படி ஏதும் செஞ்சிடாதடா.. உன்பைய்யன் Hero .எப்படியும் பொழச்சுக்குவான். என்ன கொஞ்சம் நினைசுப்பார்டா. எத்தன படத்துல வில்லன இருந்து உம்பய்யன் கிட்ட அடி வாங்கிருப்பேன். என்னால முடியலடா ..\nme : சார் , சார் ப்ளீஸ் சொந்த விசயங்கள பேசவேண்டாம் ..\nநா.நாட்டாமை : யார்ரா நீ ..\nme : நாட்டாமை , நான் செல்வக்குமார் , இந்த Blog ஓட ரைட்டர்.\nத.நாட்டாமை : ரைட்டரா இருந்தாலும் , டைரக்டரா இருந்தாலும் நியாயம் நியாயந்தாண்டா ..\nMe :இப்போதைக்கு இவங்க கிட்ட இருந்து எஸ்கேப் ஆகிக்கிறேன் .. ஆனா தொடரும் ..\nகொலை செய்தால் ஒரு ரூபாய் அபராதம் அல்லது 40 நிமிடம் சிறை :\nவழக்கம் போல ஜூன் 8 அன்று காலையில் ரேடியோ மிர்ச்சி ல \" Hello கோயம்புத்தூர் with பாலாஜி\" கேட்டுட்டிருந்தேன் . அன்னிக்கு அவர் எடுத்திக்கிட்ட தலைப்பு மற்றும் அவரோட ஆவேசம் என்ன ரொம்பவே பாதிச்சது. அவர் \"போபால் விசவாயு \" பற்றின தகவல்களைத்தான் பேசினார் . நாம 7 அல்லது 8 ஆம் வகுப்பில் வரலாற்றுப்பாடத்தில் படித்த ஒரு விசயத்துல இவ்ளோ இருக்கா அப்படின்னு அதுக்கு அப்புறம் தான் நான் தெரிஞ்சுக்கிட்டேன். இந்த நிகழ்வு நான் பிறப்பதற்கு முன்னால் நடந்த ஒரு கொடூரம். அத பத்தி நான் கேட்ட விசயங்கள் , நாழிதள்களில் மற்றும் இணையத்தளத்தில் நான் சேகரித்த விசயங்கள் தான் இந்த பதிவிற்கு காரணம்.\nபோபால் மத்திய பிரதேசத்தின் தலைநகர் . அங்கு \"UNION CARBIDE CORPORATION (UCC)\" என்ற அமெரிக்க நிறுவனத்தின் இந்திய கிளை \"UNION CARBIDE INDIA LTD(UCIL) பூச்சிக்கொல்லி மருந்துகளை தயாரித்து வந்தது. 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2 -3 ஆம் தேதி நள்ளிரவு அந்த தொழிற்சாலையிலிருந்து \" Methyl IsoCyanate (MIC)\" என்ற நச்சு வாயு வெளியேறியது . இந்த வாயுவை சுவாசித்த சுமார் 25,000 பேர் உயிரிழந்தனர். மேலும் 80,000 அதிகமானோர் பார்வை இழப்பு , உடல் உறுப்புகள் செயலிழப்பு என்று கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.அவர்களின் துயரங்கள் இன்றளவும் குறைந்தபாடில்லை.. அங்கு பிறக்கும் குழந்தைகள் பார்வை இல்லாமலோ , கை கால்கள் இல்லாமலோ , உடல் ஊனத்துடனோ பிறக்கின்றன.\nஇத்தனை கொடுமைகளுக்கு காரணமான அந்த தொழிற்சாலையின் நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்களின் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 7, 2010 அன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது .இந்த தீர்ப்பு மக்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் தலைவர் \" Warren Anderson \" என்ற அமெரிக்கர் தலை மறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் . மீதமுள்ள 8 அதிகாரிகள் மீது வழக்கு விசாரணை நடை பெற்று அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் ரூபாய் 25,000 செலுத்தி ஜாமீனில் வெளிவரலாம் என வழக்கு முடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் குறித்த துளிகள் :\n* .1984,December 3 : விசவாயு வெளியேறி 20,000 பேர் உயிரிழப்பு .80,000 பேர் கண்கள் மற்றும் உடல் உறுப்புகள் பாதிப்பு.\n*.1984,December 4 : UNION CARBIDE நிறுவனத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன் தலைவர் \" Warren Anderson \" கைது செய்யப்பட்டு மத்தியப்பிரதேச போலீசாரால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.\n*.1984,December 6 : வழக்கு CBI க்கு மாற்றப்பட்டது.\n*.1985 : அமெரிக்க நீதி மன்றத்தில் அப்போதைய அமெரிக்க டாலர் மதிப்பில் 3.3 பில்லியன் டாலர் நஷ்ட ஈடாக கேட்டு இந்தியா வழக்கு தொடர்ந்தது.\n*.1989 : நீதிமன்றத்திற்கு வெளியே மத்திய அரசுக்கும் UNION CARBIDE நிறுவனத்திற்கும் ஏற்பட்ட சமரசத்தை தொடர்ந்து UNION CARBIDE நிறுவனம் 470 மில்லியன் டாலரை நஷ்ட ஈடாக வழங்கியது . அப்போதைய மதிப்பு 715 கோடி ரூபாய்.\n*.1992 : UNION CARBIDE நிறுவனம் வழங்கிய 470 மில்லியன் டாலரின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடாக வழங்கப்பட்டது. பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகததால் \" Warren Anderson \" தலை மறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.\n*.2004 : UNION CARBIDE நிறுவனம் வழங்கிய 470 மில்லியன் டாலரின் மீதி தொகையையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\n*.2010 ,ஜூன் 7 : குற்றம் சாட்டப்பட்ட 8 அதிகாரிகளும் குற்றவாளிகள் என்று நீதி மன்றம் தீர்ப்பளித்தது.\n*.இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 62,000 ரூபாயும் , பாதிக்கப்பட்டவர்களுக்கு 25,000 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.\nஎவ்வளவு பெரிய கொடுமை :\nஅந்த ஆலையில் நடந்த இந்த மாபெரும் கொடூரம் ஒரே நாளில் நடைபெறவில்லை என்றே ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\n*.பாதுகாப்பு சாதனங்கள் பணத்தை மிச்சப்படுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\n*.சரியான பாதுகாப்பு முறைகள் இல்லாததால் அந்த ஆலை 1980 ஆம் ஆண்டு துவக்கத்தில் நிறுத்தப்பட்டது.\n*.அநேக பாதுகாப்பு கருவிகள் சரியாக பராமரிக்கப்படாததால் செயலிழந்துள்ளன.\n*.ஆபத்தான வேதிப்பொருட்களை முறையான Tank களில் தேக்கிவைக்கவில்லை.\n*.1981 ஆம் ஆண்டு தொழிலாளி ஒருவர் ஆலையின் உள்ளே நச்சு புகை தாக்கி இறந்துள்ளார் .\n*.1982 ஆம் ஆடு அநேக தொழிலாளிகள் நச்சு வாயுவால் பாதிக்கப்பட்டுள்ளனர் .\n*.UNION CARBIDE நிறுவனம் 1979 ஆம் ஆண்டிலிருந்து பலமுறை எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஆயினும் எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.\nஇந்த கொடூர சம்பவம் பற்றி மேலதிக தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.\nஇந்த துயர சம்பவத்திற்க்கான தீர்ப்பு மிக மிக தாமதமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் இந்திய சட்டம் என்ன செய்துள்ளது என்பது குறித்து உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்..\n(நன்றி Radio Mirchi பாலாஜி அண்ணா , தினகரன் மற்றும் Wikipedia)\nஞாயிறு. காலை மணி 10. குமாரின் Cell Phone Mani Calling .. என்றது.\n\"மச்சி இன்னிக்கு எங்க வீட்டுக்கு வரன்னு சொன்னல.\n\"ம்ம்ம். சரி எப்டி வரதுன்னு சொல்லு ..\"\n\"5 நம்பர் Bus ஏறிக்க., ஊத்துப்பாளையம் Ticket வாங்கிக்க., Bus Stop ல இறங்கினதும் எனக்கு Call பண்ணு . நான் வந்து Pick Up பண்ணிக்கிறேன் .\"\n\"மாப்ள நான் உங்க ஊர் Bus Stop ல நிக்கிறேண்டா.\n\"சரி மச்சி , அங்கயே நில்லு ,10 நிமிசத்துல வந்திடறேன் .\"\n\"சரி வா , மாப்ள .\"\nபத்து நிமிஷம் ஆகும்கிறான், எங்கயாவது பெட்டிக்கடை இருக்குதான்னு பார்த்தா ஒரு தம் போட்டிறலாம். அங்க ஒருத்தர் வர்றார் , அவரு கிட்ட கேட்டுப்பார்க்கலாம்.\n(வருகிறவர் பெயர் முத்து., சரியான மொக்கை பேர்வழி , இதுவரைக்கும் யாருக்கும் ஒழுங்கான தகவல் தந்ததே கிடையாது ).\n\"அண்ணே இங்க பக்கத்துல பெட்டிக்கடை எங்கயாவது இருக்குமா ..\n\"(இன்னிக்கு இவன் மாட்டினான் ). இங்க எங்கிங்க அந்த மாதிரி கடையெல்லாம் இருக்கு ,\nஅப்படியே வச்சாலும் யாரு பெட்டி வாங்கப்போறாங்க, எல்லாம் மஞ்சப்பையிலையே கொண்டுபோய்டுவாங்க.\"\n\"நான் அந்தப்பெட்டிக்கடைய கேக்களைங்க, இந்த தீப்பெட்டி ,பீ ..(முடிப்பதற்குள்)\"\n\"ஓ, நீங்க தீப்பெட்டி தயாரிக்கிற கடைய கேக்குறீங்களா , அதெல்லாம் சிவகாசி ல தான தயாரிப்பாங்க..\n\"இல்லிங்க , நான் Cigarette ..(மீண்டும் முடிப்பதற்குள் ..)\n\"இந்தப் பொட்டியவா கேட்டிங்க..\"(கீழே கிடந்த ஒரு காலி Cigarette பெட்டியை எடுத்துக் காட்டுகிறார்)\"\n\"ஆமாங்க , இந்தப் பெட்டி தான் .. இந்த பெட்டிய எங்க வாங்கலாம்..\n\"இந்தப்பெட்டிய எதுக்கு வாங்குறிங்க , அதான் நான் வச்சிருக்கேனே.\n\"இல்லீங்க இதே மாதிரி பெட்டிய எந்த கடைல வாங்கலாம்னு கேட்டேன்.(சாகடிக்கிறானே\n\"அத இந்தப்பெட்டிய கீழே போட்டவங்ககிட்ட தானே கேக்கணும் .\n\"சரிங்க , நான் கேட்டுக்கிறேன் ,(ஆள விட்டா போதும் , சரியான லூச இருப்பன் போல )\n\"அப்ப நான் கிளம்பட்டும்களா..(என்று கூறிவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் கிளம்பி விட்டார் )\"..\nதப்பிச்சேன்டா சாமி என்று தனக்குள் கூறிக்கொண்டு நின்றிருந்த குமாரின் கண்களில்\nதூரத்தில் ஒருவர் வருவது தெரிந்தது. அங்க ஒருத்தர் வர்றார் , அவர்கிட்ட கேட்டுப் பார்க்கலாம்.( அவர் பெயர் அன்வர் , அனைவருக்கும் அறிவுரை சொல்பவர் . ஊருக்குள் Advise அன்வர் என்று அழைப்பர் )\nஇவரு கிட்ட கேக்கலாமா .. யோசித்தான் குமார் . பார்க்க பெரியமனுசனாட்டம் இருக்கிறார் . கண்டிப்பா சொல்லிடுவார்.\n\"ஐயா ,இங்க பக்கத்துல பொட்டிக்கடை ஏதாவது இருக்குதுங்களா ..\n\"ஒரு Cigarette வாங்கலாம்னு கேட்டேனுங்க ..\n\"உனக்கு என்ன வயசாச்சு தம்பி ..\n\"பாத்தா படிச்சா பையனாட்டம் தெரியுற , Cigarette பிடிக்கறது தப்புன்னு தெரியாத.. Cigarette பிடிக்கறதனால புற்றுநோய் வரும்னு படிசிருக்கில., உலகத்திலேயே அதிக மரணத்த உண்டாக்குற காரணிகள்ள புகையிலை 2 வது இடத்துல இருக்கு . உன்ன மாதிரி பசங்க இருந்த எப்படிப்பா இந்தியா 2020 ல வல்லரசாகும் . Cigarette பிடிக்கறதனால புற்றுநோய் வரும்னு படிசிருக்கில., உலகத்திலேயே அதிக மரணத்த உண்டாக்குற காரணிகள்ள புகையிலை 2 வது இடத்துல இருக்கு . உன்ன மாதிரி பசங்க இருந்த எப்படிப்பா இந்தியா 2020 ல வல்லரசாகும் . அப்படி அந்த கருமத்தில என்னதான் இருக்கு .. அப்படி அந்த கருமத்தில என்னதான் இருக்கு .... etc .. (etc = உங்களுக்கு ஏதேனும் இதுபோன்ற அனுபவம் இருந்தா நினைவுபடுதிக்குங்க ... etc .. (etc = உங்களுக்கு ஏதேனும் இதுபோன்ற அனுபவம் இருந்தா நினைவுபடுதிக்குங்க .) சிறிது நேர அறிவுரைக்குப் பின்பு அவர் சென்றுவிட்டார் .\n\"குமார் எதுவும் பேசாமல் நின்றிருந்தான் , (மனதுக்குள் இவன்கிட்ட ஏன்டா கேட்ட ..\nஎல்லோருமே இப்படியா , இல்ல எனக்கு மட்டும் இப்படி நடக்குதா..\nஅங்க ஒருத்தன் வர்றான் . அவன்கிட்ட கேட்டுப்பார்ப்போம் , அவன் என்ன சொல்லப்போரானோ..\n.(வருகிறவர் பெயர் பழனி , கணக்கில் புலி).\n\"அண்ணே இங்க எதாவது பெட்டிக்கடை இருக்குதுங்களா.\n\"சும்மா ஒரு Cigarette வாங்கலாம்னு .,\n\"ஒரு Cigarette என்ன விலைங்க ..\n\"ஒரு நாளைக்கு எத்தனை Cigarette குடிப்பிங்க ..\n\"4,கடை எங்கினு சொன்னிங்கன்னா ..\n\" அட இருங்க , அப்ப இரு நாளைக்கு 4 Cigarette னா மொத்தம் 14 ரூபாய் ஆகுது,\nஉங்களை மாதிரி 50 பேர் வந்தாங்கன்னா 700 ரூபாய் கிடைக்கும் . இதுல ஒரு 200 ரூபாய் லாபம் கிடைக்காதா ..\n\"கிடைக்கும்க, எனக்கு பெட்டிக்கடை எங்கினு சொல்லுறிங்களா ..\n\"அட நாளைக்கே நான் ஒரு பெட்டிக்கடை வைக்கிறேன் தம்பி , அப்ப வந்து வாங்கிக்கிங்க .(என்று சொல்லிவிட்டு காற்றில் கணக்கு போட்டுக்கொண்டே சென்று விட்டார் ).\nஎல்லா பயலுகளும் சரியான லூசுகளா இருக்கும் போல , ஒரு பொட்டிக்கடைக்கு வழி சொல்ல மாட்டேங்கிறாங்க .\nஇனிமே எவன்கிட்டயும் வழி கேக்கப்போவதில்லை என்று நின்றுகொண்டிருந்த குமார் கட்டதுரையின் கண்களில் விழுந்துவிட்டான் . (கட்டதுரை இவர் பேருக்கேற்ற தோற்றம் கொண்டவர் , மேலும் தங்கள் ஊர் எல்லையில் புதிதாக யாரைக்கண்டாலும் அவர்களைப்பற்றிய ஜாதகம் வரை விசாரித்து விடுவார். இதனால் அவரை அனைவரும் ஊர்க்காவலர் என்றே அழைப்பர்).\n\"ஆரு தம்பி , புதுசாத் தெரியுது ..\n\"நான் குமாருங்க , பொட்டிக்கடயப் பார்க்க, இல்ல Friend அ பர்க்கவந்தனுங்க .\n\"எந்த ஊரு தம்பி ..\n\"College போய் பொட்டி தட்டறனுங், இல்லீங் படிக்கறனுங்.\n\"இங்க ஆரூட்டுக்கு வந்த ..\n\"இங்க பொட்டிக்கடை வெச்சிருக்கிராருங்கள்ள , இல்ல மணின்னு ஒரு பையன் , அவுங்கப்பா கூட பொட்டி விக்கறாருன்கள்ள., ஐயோ இல்ல Rice Mill வச்சிருக்காருங்க ..\n(ஏன் எனக்கு பொட்டி பொட்டி னு வாய்ல வருது , Control Control இனிமேல் தமிழ்நாட்டுல இல்ல உலகத்துல எந்தப் பொட்டிக்கடைக்கும் போறதில்லை ).\n\"அப்பிடியா .. அப்புறம் ..\nஅவர் அடுத்த கேள்விக்குப் போவதற்குள் மணி வந்து சேர்ந்தான். மணியைப் பார்த்த அந்த முதியவர் .,\n\"என்ன பேராண்டி இன்னிக்கு லீவா ..\n\"ஆமா தாத்தா.\" இந்தப் பையன் என்னோட Friend , வீட்டுக்குக் கூட்டிட்டுப்போலாம்னு வந்தேன் . சரி போறோம் தாத்தா. விடை பெற்றனர் மணியும் குமாரும் .\nபோகும் வழியில் மணி கேட்டான் \" என்ன மச்சி ஒரு மாதிரி இருக்க ..\n\"இல்லையே , நல்லா தான் இருக்கேன் ,\n\"எங்க நல்லா இருக்க , சரி அந்தப்பக்கமா ஒரு பொட்���ிக்கடை இருக்கு போய் ஒரு தம் அடிச்சுட்டுப் போலாமா ..\n\"வேண்டாம் மாப்ள , நான் தம் அடிக்கிறதில்லை , அத விட எனக்கு பொட்டிக்கடைனாலே அலறுது ..\n(பின்குறிப்பு : இப்படியும் சிகரெட்டை நிறுத்தலாம் )\nகருப்பா பயங்கரமா இருப்பதற்கும் , பயங்கர கருப்பா இர...\nநாட்டாமையும் தமிழ்ப்படம் நாட்டாமையும் (பகுதி 2 )\nTwitter Updates உங்கள் மொபைலில் இலவசமாக :\nநாட்டாமையும் 'தமிழ்ப்படம்' நாட்டாமையும்:-) (பகுதி ...\nகொலை செய்தால் ஒரு ரூபாய் அபராதம் அல்லது 40 நிமிடம்...\nநான் எப்படியாவது வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகிடனும்னு இலட்சியத்தோட இருக்கேனுங்க .. அதாங்க (Radio Jockey ).\nமொக்கைல எத்தனை வகை இருக்கு\n70 ஆம் வயதில் நான் (1)\nடெரர் கும்மி விருதுகள் (1)\nமொக்கை வளர்ப்பு சங்கம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/dailycalendar.php?yr=2017&mn=12&dt=28", "date_download": "2018-06-23T00:28:51Z", "digest": "sha1:SONEF3PLYQRVS7ZIXTCDT6IX6VV4AN2S", "length": 4807, "nlines": 59, "source_domain": "m.dinamalar.com", "title": "Monthly Calendar 2017 - Dinamalar No.1 Tamil News Paper | Tamil Calendar | Tamil Panchangam | Montly Calender 2017", "raw_content": "தினமலர் - தினமலர் காலண்டர் | Dinamalar\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மல���் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nவியாழன் ரபியுல் ஆகிர் 9\nதிதி நேரம்\t:\tதசமி இ 7.26\nநட்சத்திரம்\t:\tஅசுவினி இ 8.28\nயோகம்\t:\tஅமிர்த சித்த\nசந்திராஷ்டமம்\t:\tஅஸ்தம் சித்திரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilalpookkal.blogspot.com/2012/09/blog-post_6208.html", "date_download": "2018-06-23T00:43:27Z", "digest": "sha1:KCOQG76WW3YDRBI2HOKQMAWF7Z33DS2P", "length": 5836, "nlines": 105, "source_domain": "nilalpookkal.blogspot.com", "title": "நிழல் பூக்கள்: நீ ஜெயித்திடு", "raw_content": "\nஎன் கனவுகளின் நிழல்கள் இவை. கொஞ்சம் இங்கே இளைப்பாறிப் போங்கள்..\nஇளையவனே, ஒரு சேதி கேளடா.\nஉலகமிது உன் காலின் கீழடா.\nஅதை உதைத்திடு, நீ ஜெயித்திடு.\nஉன் மனபலம் கொதித்திடும் போது\nஇந்த பூமியே உனக்கொரு கோது.\nநீ ஜெயித்திடக் கிளர்ந்தெழும் போது\nகரும் பாறைகள் சின்னத் தூசு.\nகாட்டு மூங்கிலாய் நீ உயரு.\nஊற்றுத் தண்ணீரென நீ பெருகு.\nநேற்று நடந்ததை தூரம் வைத்து\nவேற்றுக் கிரகங்களில் பாதம் வை.\nதனக்குத் தானே பாதை போட்டு\nதலை நிமிர்ந்து போகும் நீரோட்டம் போல்,\nஉனக்கு நீயே பாதை போட்டு\nஉயர்ந்து பறந்து நிலவில் இறங்கு.\nபோடாதே உனக்கு எல்லைக் கோடு.\nகற்பகத் தருவாய் நிழல் கொடு.\nகற்பனைக்கும் கொஞ்சம் இடம் கொடு.\nதர்மம் ஜெயிக்க குரல் கொடுத்திடு.\nதாய்மண்ணைக் காத்திட உயிர் கொடு.\nகொத்தாய் விதைகள் சுமந்த போதும்\nகுனிந்தே நிற்கும் நெற்கதிர் போல\nஎத்தனை உயரம் போனாலும் நீ\nமண்ணின் மகன்தான் விழுந்து வணங்கு.\nஇமயம் பாடும் வெற்றிக் கீதம்.\n‘Innocence of Muslims’ - காழ்ப்புணர்ச்சியின் ஒரு ...\nஅனடோமிக் தெரபி - செவி வழி தொடு சிகிச்சை\nஅனடோமிக் தெரபி - செவி வழி தொடு சிகிச்சை\nஉங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறதா, இனிப்பு சாப்பிடுங்கள். இரத்த அழுத்தம் இருக்கிறதா, இனிப்பு சாப்பிடுங்கள். இரத்த அழுத்தம் இருக்கிறதா, உப்பு சாப்பிடுங்கள் என்று சொன்னா...\nநிமிடங்களின் ஆதிக்கம் கடந்து போகும் ஒவ்வொரு நொடியும் சுமத்திவிட்டுப் போகும் பாரங்கள் .. எதிரே தெரியும் பூதாகரத்தை எதிர்கொள்ளத் துணிவின...\n--> என் நெஞ்சோரம் ஒரு நிலாத்துண்டு எரிகிறது . உன் பிஞ்சு இதழ்கள் அணைத்துக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poultry.tamilnadufarms.com/tamil/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2018-06-23T00:20:05Z", "digest": "sha1:7BIEBW6V44IPOX36C2QBYM5NI5U4N3RH", "length": 9379, "nlines": 118, "source_domain": "poultry.tamilnadufarms.com", "title": "நீர்த்தொட்டி அமைக்கும் இடைவெளி | கோழி வளர்ப்பு", "raw_content": "\n← ராணிக்கட் / வெள்ளைக்கழிச்சல் நோய்\nகோழிகளுக்கு சுத்தமான தண்ணீர் தாராளமாகக் கிடைக்கச்செய்யவேண்டும். முதல் 2 வார வயதுள்ள 100 குஞ்சுகளுக்கு 50 செ.மீ இடைவெளியில் நீர்த்தொட்டிகள் வைக்கப்படவேண்டும். 6-8 வார வயதுடைய கோழிக்குஞ்சுகளுக்கு இடைவெளியானது 150-190 செ.மீ ஆக அதிகரிக்கப்படவேண்டும். சிறிய குஞ்சுகளுக்கு குடிநீர் நீருற்றுப் போல் வழங்கவேண்டும். இந்நீரூற்றானது பின் குஞ்சுகள் வளரும் போது நீக்கிவிட்டு நீர்த் தொட்டிகள் வைக்கப்படுகின்றன. நீர்த்தொட்டிகள் கோழியின் பின்பாகத்திலிருந்து 2.5 செ.மீ உயரத்தில் வைக்கப்படவேண்டும். எதிர் உயிர்ப்பொருள்கள் அல்லது பிற மருந்துகள் பரிந்துரைப்படி தேவைப்படின் குடிநீரில் கலந்து கொடுக்கலாம். சிலக் குஞ்சுகளை ஒன்றாகப் பிடித்து நீரை அருந்த வைத்துப் பழக்கலாம். நீர்த் தொட்டில்கள் தினந்தோறும் சுத்தம் செய்யப்படவேண்டும்.\n← ராணிக்கட் / வெள்ளைக்கழிச்சல் நோய்\nஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை\nகோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை\nஇறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள்\nஇந்தியாவில் வளர்க்கப்படும் பிற இறைச்சிக் கோழிகள்\nகொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை\nகோழிகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள்\nசெயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தீவனங்கள் ஆற்றல் அளிப்பவை\nபுதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு\nவளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை\nபண்ணை / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிக்கான தடுப்பூசி அட்டவணை\nகுஞ்சு பொரிப்பதற்கான முட்டை உற்பத்தி\nகுஞ்சு பொரிக்கத் தகுந்த சூழ்நிலை\nபூஞ்சை நச்சு / காளான் நச்சு\nகோழிக்குஞ்சுகளுக்கான பொதுவான தடுப்பு மருந்துகள்\nமுட்டையிடும் கோழிக்குஞ்சுகளுக்கான கலப்புத் தீவனம்\nவீடு / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிகளுக்கான உணவுக் கட்டுப்பாடு\nஇறகு உதிர்தலின் அடிப்படையில் நீக்கம் செய்தல்\nராணிக்கட் / வெள்ளைக்கழிச்சல் நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:29:08Z", "digest": "sha1:2IPCSAGIKTAXNHKHWFFG72JOYILVPXJQ", "length": 4090, "nlines": 57, "source_domain": "thetamiltalkies.net", "title": "நடிகர் ரஜினிகாந்த் | Tamil Talkies", "raw_content": "\nரஜினியை விழா மேடையிலேயே சீரியஸ்ஸாக கலாய்த்த ரசிகர்\nநான் அரசியலுக்கு வருவேன் என சூசகமாக தனது முதல் நாள் ரசிகர்கள் சந்திப்பின் போது கூறினார் ரஜினி. இதனையடுத்து அவர் எந்த கட்சியில் சேருவார், தனிக்கட்சி...\nநீங்கள் தான் என்னை தமிழனாக ஆக்கிவிட்டீர்கள். ஆகவே, நான் பச்சைத்தமிழன்\nஅரசியலில் எதிர்ப்புதான் மூலதனம். எதிர்ப்பு இல்லாவிட்டால் வளர முடியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15-ம் தேதி முதல் சென்னையில் ரசிகர்களைச்...\n‘டிக்:டிக்:டிக்’ பர்ஸ்ட் லுக் வெளியானது.. இந்திய...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nஜோக்கர்ன்னா கோமாளித் தனம்தான் பண்ணணுமா\n‘விவேகம்’ படத்தின் ‘தலை விடுதலை’ பாட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://uktamilnews.blogspot.com/2012/09/blog-post_2337.html", "date_download": "2018-06-23T00:50:46Z", "digest": "sha1:NCK4HGF6YV75WMXJ24ZYT7W5IFG6XA2A", "length": 28394, "nlines": 408, "source_domain": "uktamilnews.blogspot.com", "title": "UK Tamil News (தமிழ்): நியாயமான தீர்வை தமிழ் மக்களுக்குப் பெற்றத்தர வேண்டும்: கிழக்கு முதல்வரிடம் இரா. துரைரெட்ணம் கோரிக்கை", "raw_content": "\nமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.\nநியாயமான தீர்வை தமிழ் மக்களுக்குப் பெற்றத்தர வேண்டும்: கிழக்கு முதல்வரிடம் இரா. துரைரெட்ணம் கோரிக்கை\nகிழக்கு மாகாணத்தில் கடந்த கால ஆட்சியாளர்களின் துரோகத்தனத்தை தாங்கள் எமக்குச் செய்யாமல், எமது பிரச்சினைக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஎமது மாகாணத்தில் சிறுபான்மை இன முதலமைச்சராக தாங��கள் தெரிவு செய்யப்பட்டதையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைவதோடு, நானும் ஒரு சிறுபான்மை இனத்தவன் என்ற வகையில் தங்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவிக்கின்றேன்.\nகிழக்கு மாகாண சபை என்பது தமிழ் பேசும் மக்களின் 60 ஆண்டுகால போராட்டத்தின் அறுவடை. இதற்காக நாம் எண்ணற்ற விதைப்புக்களை இம் மண்ணில் விதைத்துள்ளோம். இந்த விதைப்புக்களின் ஈரங்கள் இன்னும் காயவில்லை. இந்த விதைப்புக்களின் ஒலங்கள், அவலங்கள் இன்னும் அடங்கவில்லை.\nஎங்கள் உடன்பிறப்புக்களின் கல்லறைகளின் மீது நின்ற ஆதிக்க விரோதமும், அதிகார மதமதையும் ஏகாதிபத்திய சிந்தனையும் கைகோர்த்து, தங்கள் நலனை வலியுறுத்தி, இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசின் 13வது திருத்தச்சட்டம் மூலமாக வழங்கப்பட்ட இந்த அதிகாரமற்ற சபை ஒன்றிற்கே நாம் கொடுத்த விலைகள் ஏராளம்.\nஆயினும், எமது உரிமைகள் தொடர்பாக, நாம் சாதிக்க வேண்டியவை அதிகம். போராடிப் பெறவேண்டியவைகள் ஏராளம். இந்த நெருக்குவாரங்கள், அதன் தாக்கங்கள், பொருளாதார ரீதியிலும், இராஜதந்திர ரீதியிலும் பேரினவாத ஆட்சியாளர்களை நிலைகுலையச் செய்தன.\nஅந்த இயலாமையிலும், விருப்பின்றி வெறுப்போடு எமக்கு வழங்கப்பட்டதே 13வது திருத்தச் சட்டம். இதனை இலங்கைத் தீவில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கான முதற்கட்ட தீர்வாகவே நாம் பார்க்கின்றோம்.\nஇந்நிலையில் 13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டுதான் நாம் இன்னும் பகிரப்படாத அதிகாரங்களை பகிர்ந்தளிக்குமாறும், தமிழ் பேசும் இனங்களின் வாழ்வியல் உரிமைகளை வழங்குமாறும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றோம்.\nஇந்த பேராட்டத்திற்கு உள்நாட்டிலும், தமிழ் நாட்டிலும், சர்வதேசத்திலும் வாழும் எமது உடன்பிறப்புக்கள் தொடர்ந்தும் குரல் கொடுத்த வண்ணம் உள்ளனர். இந்தவேளையில் தான் நடந்து முடிந்த தேர்தலின் தமிழ் பேசும் இனங்களின் ஆட்சியமைப்பு முக்கியமுடையதாக எதிர்பார்க்கப்பட்டது.\nஆட்சி அதிகாரம் என்பதும் உரிமையென்பதும் சலுகைகள் மூலம் நிலைநிறுத்தப்படலாம் என்ற பேரினவாத சிந்தனை வட்டத்தில், தாங்கள் ஆளும் தரப்பின்வழியில் நின்று அதிகாரத்தை பெற்றுக் கொடுக்கப் போவதாக பதிவியேற்றுக் கொண்டவுடனேயே ஊடகங்களுக்கு செய்தியில் தெரிவித்திருந்தீர்கள்.\nஇதனை தமிழ்பேசும் இனத்தி��் சார்பில் வரவேற்கின்றேன். இவ்வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மகாவலி திட்டத்தின் கீழ் வரும் காணி, வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒமடியாமடு மேல்பகுதியிலும், கிரான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட காணி, வடமுனைக்கு மேல் பகுதியிலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வளமுள்ள காணிகள் இவ்எல்லைப் புறத்தில் சிங்களவருக்கு மட்டும் பகிர்ந்தளிக்க கடந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.\nஅதேபோல் இம்மாவட்டத்தில் வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி, செங்கலடி பிரதேச பிரிவுகளிலுள்ள வனபாலன திணக்களத்திற்கு சொந்தமான எல்லைப்புற அரச காணிகளில் சிங்கள ஊர்காவற் படையினருக்கும், சிங்கள விவசாயிகளுக்கும் குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. மேலும், நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் சிங்கள சமூகத்தவருக்கு மாத்திரம் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.\nஅத்துமீறி குடியேற்றப்பட்ட காணிகள் தொடர்பாக பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர் சட்ட நடவடிக்கைகளை எடுத்த போதும், அவை கிடப்பில் போடப்பட்டுள்ளன. இவை தொடர்பான முழுமையான ஆதாரங்களுடன் கடந்த ஆட்சிகால முதலமைச்சருக்கு தெரியப்படுத்தியிருந்தேன்.\nஎனினும், அவர் அவ்விடயத்தில் உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தின் பின் காலத்திற்கு காலம் பேரினவாத அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த குடியேற்ற திட்டங்கள் மூலம் தொடர்ந்தும் இம்மாவட்டத்தின் தமிழ் பேசும் இனம் பாதிக்கப்பட்டு வந்துள்ளது.\nஇந்நிலையில் இத்தகைய கடந்த கால ஆட்சியாளர்களின் துரோகத்தனத்தை தாங்கள் எமக்குச் செய்ய மாட்டீர்களென நம்புகின்றோம்.\n1. மட்டக்களப்பின் எல்லையிலுள்ள மகாவலி திட்டத்திற்குரிய காணிகள் விகிதாசார ரீதியில் இம் மாவட்டத்தில் வாழும் மூவின மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும்.\n2. மட்டக்களப்பின் எல்லையிலுள்ள வனபரிபாலன திணைக்களத்திற்குச் சொந்தமான அரச காணிகள், சிங்கள ஊர்காவற் படையினருக்கு வழங்கப்பட்டதுபோல் இம்மாவட்டத்தில் வாழும் தமிழ்பேசும் மக்களுக்கும் வழங்கபபடல் வேண்டும்.\n3. அத்துமீறி இம்மாவட்டத்தின் எல்லைப் புறங்களில் குடியேறியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். தாங்கள் ஆளும் தரப்பினரால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் என்ற வகையில் இ��னை தங்கள் நல்லாட்சியின் முதற்பணியாக கருத்திற் கொண்டு நியாயபூர்வமானதும் தீர்க்கப்படாததுமான இப்பிரச்சினையை செவ்வனே தீர்த்து வைப்பீர்களென எதிர்பார்க்கின்றேன்.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nலண்டன் - சிவராத்திரி விரத நாள் 19ஆ\nதொலைக்காட்சிகள் TV, வானொலிகள் Radio, TV Shows, MP3 பாடல்கள், LIVE திரைப்படம்,\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nசெக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு வர ஜோதிடம் கூறும் காரணம் என்ன\nஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்த...\nமகிந்தா அரசின் படுகொலைகள் அதிர்ச்சி படங்கள்\nயாழ்ப்பாணத்தில் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள்\nயாழ்ப்பாணத்தில் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள் மட்டக்களப்பிலும் தொடர்ச்சியாக சமூக சீர்கேடுகள் இடம்பெற்று வருகி...\nஈழ மண்ணில் இந்தியப் படைகள்: (அவலங்களின் அத்தியாயங்கள்-49): நிராஜ் டேவிட்\nஇந்தியப் படைகள் எதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டன என்ற கேள்விக்கான உண்மையான விளக்கம் இன ்னமும் சரியானபடி தெளிவுபடுத்தப்படாமலேயே இருந்து...\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடா மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடாவின் ரொரென்ரோ மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான றேமன் சோ ஐக்கிய நாடுகள் சபையி...\nபோர்க்காயங்களின் மீது உப்பினைத்தடவும் சிறிலங்கா – அமெரிக்க ஊடகம்\n“எனது சொந்த வீட்டில் எனது சொந்த மகளுக்கு பிறந்தநாள் விழா செய்வதற்குக் கூட நான் இராணுவத்தின் அனுமதியைபட பெறவேண்டும். அவர்கள் அனுமதியைத் தர...\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nசீமான், வைகோ, நெடுமாறன்... இன்னும் பலரின் உயிருக்கு குறி\nசீமான், வைகோ, நெடுமாறன்... இன்னும் பலரின் உயிருக்கு குற�� உள்ளே வந்த உளவாளிகள்...\nவைகொவின் ''சின்ஹல அரசின் தமிழ் இனக்கொலை''\nதமிழர்களை காட்டிக் கொடுப்பது சில தமிழர்களே\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nமெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஉலக மகா பொ‌ய்ய‌ர் யா‌ர்\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடா மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடாவின் ரொரென்ரோ மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான றேமன் சோ ஐக்கிய நாடுகள் சபையி...\nபோர்க்காயங்களின் மீது உப்பினைத்தடவும் சிறிலங்கா – அமெரிக்க ஊடகம்\n“எனது சொந்த வீட்டில் எனது சொந்த மகளுக்கு பிறந்தநாள் விழா செய்வதற்குக் கூட நான் இராணுவத்தின் அனுமதியைபட பெறவேண்டும். அவர்கள் அனுமதியைத் தர...\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nபுலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்படும் காணொளி வெளிவந்துள்ளது video in\nகொல்லப்பட்ட போராளிகள் (130 Photo in )\nகோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண் பெண் போராளிகள் (130 Photo in )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkathudan.blogspot.com/2007/02/blog-post_05.html", "date_download": "2018-06-23T00:50:35Z", "digest": "sha1:JGTBBUSF3YDWNJIGDMO6TRHNMGKZNA34", "length": 4213, "nlines": 41, "source_domain": "vanakkathudan.blogspot.com", "title": "வணக்கத்துடன்....: இந்நாள் தமிழருக்கு நன்னாள்!", "raw_content": "\n1.காவிரி நடுவர் மன்றம் (மண்டல் புகழ், சமூக நீதி காவலன் வி.பி.சிங் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது)419 டி.எம்.சி அளவிலான நீரை தமிழகம் பெற வேண்டும் என தீர்ப்பு கூறியுள்ளது. இதற்காக உயர் திரு வி.பி.சிங், தூண்டுகோளாயிருந்த திராவிட தலவர்களுக்கு நன்றி.\n2. தமிழ் நாட்டிற்கு 2007-08ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு 14,000 கோடி (உ)ர��பாய் ஒதுக்கப்பட்டிருக்கின்றது - இது முந்தய ஆண்டைவிட 1500 கோடி அதிகம் இதை - டெல்லி ஆதிக்க அரசிடமிருந்து - பெற்றுத்தந்த கலைஞருக்கும், அவர் கூட்டணிக்கு வா(க்க)ய்ப்பளித்த தமிழ் நாட்டு மக்களுக்கும் நன்றி.\n3. மற்றுமொரு பார்ப்பனிய பு.பி மீண்டும் ஒரு முறைஇங்கே பல்லிளித்துள்ளது. அவருக்கே அனைத்து நன்றியும் உரித்தாகுக\n4. என்னையும் கூட்டுக்களவானியாக்கியாக, பூணூல் காவலானாக என்னை காட்ட நினைக்கும் நண்பர்களுக்கும், அவர்தம் அறிவு வளர்ச்சிக்கும் வணக்கத்துடன்... நன்றி...நன்றி\nஎழுதியவர்:வணக்கத்துடன் @ 6:46 AM\nஒரு பாயோட பொங்கலை பாழாக்குன பகுத்தறிவு\nகழுகுகளை விரட்ட வரும் 'பெரியார்': கருணாநிதி\nதந்தை பெரியார் - சில புகைப்படங்கள்.\nதஸ்லீமா இந்தியாவில் குடியிருக்க அரசு தடை.\nதடை சரியே - சோ விளக்கம்\nஹா.ஹா. அனைவரும் அர்ச்சகர் சுப்ரீம் கோர்ட் ஆப்பு\nஅசைவ இந்தியாவில் பட்டினி இன்னும் போகலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411590", "date_download": "2018-06-23T00:31:13Z", "digest": "sha1:EPZMNISUWQJ367Y3NSLX2PGVLTR43ARW", "length": 6036, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "10 நாள் சட்டப்பேரவைக்கு விடுமுறை | Assembly Holiday - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\n10 நாள் சட்டப்பேரவைக்கு விடுமுறை\nஇன்று 15ம் தேதி (வெள்ளி) சட்டப்பேரவை கூட்டம் இல்லை. நாளை (சனி), நாளை மறுதினம் (ஞாயிறு) அரசு விடுமுறை. அடுத்து 18ம் தேதி (திங்கள்) முதல் 24ம் தேதி வரை ஒரு வாரம் சட்டப்பேரவை கூட்டம் இல்லை. அதன்படி தொடர்ந்து 10 நாட்கள் சட்டப்பேரவைக்கு விடுமுறை ஆகும். மீண்டும் வருகிற 25ம் தேதி (திங்கள்) காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும்.\nசெய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, சுற்றுலா - கலை மற்றும் பண்பாடு ஆகிய மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் பதில் அளித்து பேசி, புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\n அமைச்சர் மாபா.பாண்டியராஜன் ‘திடுக்’ தகவல்\nசேலம் பசுமை வழிச்சாலைக்காக மக்களை துன்புறுத்தி நிலத்தை பறித்தால் திமுக அடுத்தக்கட்ட போராட்டம்\nஅமமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்: அரசுக்கு டிடிவி.தினகரன் எச்சரிக்கை\nகாலம் தாழ்த்தாமல் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்க வாசன் வலியுறுத்தல்\n23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது\nரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்\nவாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2018/03/tna-epdp-unp-slfp.html", "date_download": "2018-06-23T00:44:19Z", "digest": "sha1:3M42HP5L36JGU6VG6T6SKISUYZ3Y62MT", "length": 19609, "nlines": 111, "source_domain": "www.vivasaayi.com", "title": "டக்ளஸ் மற்றும் பெரும்பாண்மை கட்சிகளின் ஆதரவுடன் யாழ் சபைகளை கைப்பற்றும் கூட்டமைப்பு தனித்து எதிர்கட்சியாக தமிழ்தேசிய மக்கள் முன்ணனி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nடக்ளஸ் மற்றும் பெரும்பாண்மை கட்சிகளின் ஆதரவுடன் யாழ் சபைகளை கைப்பற்றும் கூட்டமைப்பு தனித்து எதிர்கட்சியாக தமிழ்தேசிய மக்கள் முன்ணனி\nயாழ் மாநகரசபை மேயராக ஆனோல்ட் தெரிவாகுவதில் இருந்த முட்டுக்கட்டைகளை ஈ.பி.டி.பி நேற்றே விலக்கி விட்டிருந்தது. இதன்படி இன்று ஆனோல்ட் சிரமமின்றி மேயரானார்.\nஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவுடன் மாவை சேனாதிராசா, சித்தார்த்தன், சுமந்திரன் ஆகியோர் பேச்சு நடத்தியதன் பின்னர், நேற்றிரவு மீண்டும் டக்ளஸ் எம்.பி, தொலைபேசியில் சித்தார்த்தனை தொடர்பு கொண்டார்.\nஆனோல்ட்டை ஆதரிக்கும் முடிவை தனது உறுப்பினர்கள் ஏற்கவில்லையென்பதால், புதிய திட்டமொன்றை கையிலெடுக்கவுள்ளதாக கூறினார்.\nறெமீடியஸ் களத்தில் இறங்குவார், அவர் களமிறங்குவதால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட விசயங்களில் மாற்றம் நிகழாதென கூறினார்.\nஇந்த தகவலை கூட்டமைப்பின் தலைமைக்கு அறிவித்து விடவா என சித்தார்த்தன் வினவ, அதை டக்ளஸ் மறுத்துள்ளார். “நாளை (இன்று) காலைவரை பொறுத்து பாருங்கள்“ என்றார்.\nஇன்று காலையில் சிறிதர் தியேட்டரில் கூடிய ஈ.பி.டிபியினர், தமிழ் தேசிய கூட்டமைப்பை நிபந்தனையின் அடிப்படையில் ஆதரிப்பது, அதற்கு முன்னர் புரிந்துணர்வு உடன்படிக்கை தயாரிக்க வேண்டும், அதற்கு காலஅவகாசம் தேவை என தீர்மானித்தனர்.\nஇதற்குள், ஈ.பி.டி.பி யின் திட்டம் இன்று காலையில் தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் சுமந்திரனிற்கு தெரியப்படுத்தப்பட்டது.\nஈ.பி.டி.பியின் ஆதரவு சைக்கிளிற்கு இல்லையா என்பதை உறுதி செய்தார்.\n“சைக்கிளை ஆதரிக்காமல், ஈ.பி.டி.பி தனித்து போட்டியிடுவது நல்லதுதான், ஆனோல்ட் இலகுவாக முதல்வராகி விடுவார்“ என்ற தகவல், மாநகரசபை அமர்வுகள் ஆரம்பிக்க முன்னரே கூட்டமைப்பின் தலைமைகளிற்குள் பரிமாறப்பட்டது.\nசிறிலங்கா சுதந்திரக்கட்சியின் இரண்டு உறுப்பினர்களின் வாக்குகளும், ஈ.பி.டி.பிக்கு தான் என்பதை நேற்றே கட்சி தலைமை உறுதி செய்திருந்தது.\nஇரண்டு உறுப்பினர்களிற்கும் அந்த உத்தரவு மேலிடத்திலிருந்து வந்திருந்தது.\nஇதனால் பத்து உறுப்பினர்களை கொண்ட ஈ.பி.டி.பிக்கு பன்னிரண்டு உறுப்பினர்கள் உறுதியானார்கள்.\nஆனால் இன்று ஈ.பி.டி.பிக்கு பதின்மூன்று வாக்குகள் கிடைத்ததே, அது எப்படி\nஐ.தே.கவின் மூன்று உறுப்பினர்கள் உள்ளனர். ஐ.தே.கவின் ஆதரவு த.தே.கூட்டமைப்பிற்குத்தான் என கட்சி தலைமை ஏற்கனவே வாக்களித்திருந்தது.\nஇதன்படி உறுப்பினர்களிற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், கட்சியின் முடிவை மீறி ஐ.தே.கவின் ஒரு உறுப்பினர் ஈ.பி.டி.பியை ஆதரித்திருக்கிறார்.\nஇதனால்தான் 19 ஆசனங்களை எதிர்பார்த்த கூட்டமைப்பிற்கு 18 ஆசனங்களும், 12 ஆசனங்களை எதிர்பார்த்த ஈ.பி.டி.பிக்கு 13 ஆசனங்களும் கிடைத்துள்ளன.\nசாவகச்சேரி நகர தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிவமங்கை இராமநாதன் தெரிவானார். சாவகச்சேரி நகரசபை அமர��வு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் இன்று மதியம் ஆரம்பமானது. அதன் போது , தவிசாளர் தெரிவுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் சிவமங்கை இராமநாதனின் பெயர் பிரேரிக்கப்பட்டது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் யோகேஸ்வரன் ஜெயக்குமாரின் பெயர் பிரேரிக்கப்பட்டது.\nஅதனை தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பிரேரிக்கப்பட்ட சிவமங்கை இராமநாதன் 12 வாக்குக்களை பெற்று சாவகச்சேரி நகர சபை தவிசாளராக பொறுப்பேற்றார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் பிரேரிக்கப்பட்ட யோகேஸ்வரன் ஜெயக்குமார் 6 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.அதனை தொடர்ந்து நடைபெற்ற பிரதி தவிசாளர் தெரிவின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பிரேரிக்கப்பட்ட அருணாசலம் பாலமயூரன் தெரிவு செய்யப்பட்டார். சாவகச்சேரி நகர சபைக்கு தமிழரசு கட்சி 05 உறுப்பினர்களும் , ஈழமக்கள் ஜனநாயக கட்சி 03 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 06 உறுப்பினர்களும் , ஐக்கிய தேசிய கட்சி 01 உறுப்பினரும் , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 02 உறுப்பினர்களும் தமிழர் சமூக ஜனநாயக கட்சி 01 உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nரஜினி நடி��்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித...\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும், தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில்\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-06-23T00:25:16Z", "digest": "sha1:G6V4QJOR35EUTOUKSR6WW7FAMNUXC7J6", "length": 15947, "nlines": 165, "source_domain": "yarlosai.com", "title": "ஐரோப்பாவை தாக்கிய பனிப்புயலுக்கு 55 பேர் பலி - விமான போக்குவரத்து பாதிப்பு | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஇணையத்தில் லீக் ஆன நோக்கியா X6 குளோபல் வேரியன்ட்\nகார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம்\nஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் அறிமுகம்\n15 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் கிரகம்\nஉலகின் அதிவேகமான சூப்பர்கம்ப்யூட்டர் – அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை\nவிரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆப்\nகூகுள் மேப்ஸ்-இல் க்விக் அக்சஸ் பட்டன் வழங்கும் புதிய வசதி\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nஇன்றைய ராசி பலன் (22-06-2018)\nபரிகாரங்கள் பலனளிக்காமல் போவதற்கான காரணம்\nஇன்றைய ராசி பலன் (21-06-2018)\nஇன்றைய ராசி பலன் (20-06-2018)\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nஇன்றைய ராசி பலன் (18-06-2018)\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஓவியா\nசர்கார் தலைப்பின் மூலம் வெளிவந்த விஜய் படத்தின் பின்னணி\nபூமராங் – மேகா ஆகாஷுக்கு இது முதல்முறை\nபாலாஜியை வற்புறுத்திய மும்தாஜ், சென்ராயன் ;முகத்தில் அறைந்த பாலாஜி\nபிக்பாஸ் வீட்டில் நடிகைக்கு நடந்த சோகம்\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nயாழ் நவீன சந்தைக் கட்டடத் தொகுதி பாலத்தினுள் இறுகிய பாரவூர்தி\nஎப்ப ஐ லவ் யூ சொன்னா உடனே ஓகே ஆகும்…\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை\nசிறுத்தையை கொலை செய்தமை தொடர்பாக விசாரணை\nமாத்தறை நகரில் பரபரப்பு; பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு\nHome / latest-update / ஐரோப்பாவை தாக்கிய பனிப்புயலுக்கு 55 பேர் பலி – விமான போக்குவரத்து பாதிப்பு\nஐ��ோப்பாவை தாக்கிய பனிப்புயலுக்கு 55 பேர் பலி – விமான போக்குவரத்து பாதிப்பு\nஐரோப்பாவில் நிலவி வரும் பனிப்பொழிவு மற்றும் பனிப்புயலின் தாக்கத்தினால் 55-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.\nஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. பனிப்புயல் மற்றும் கடும் பனிப் பொழிவால் அனைத்து சாலைகள், ரயில்வே சேவைகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன. மேலும் நூற்றுக்கணக்கணக்கான விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய தரைக்கடலின் தெற்கு பகுதி வரை இந்த வழக்கத்திற்கு மாறான குளிர் உணரப்பட்டது.\nகடும் குளிரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. போலந்தில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்லோவேகியாவில் 7 பேர் இறந்துள்ளனர். ஏழைகள், வீடற்றவர்கள், மற்றும் குடியேறிகள் இந்த மிகப்பெரிய பனிப்புயலால் பாதிக்கப்படுவார்கள் எனவும், முதியவர்கள், குழந்தைகள், நீண்ட காலமாக நோயால் பாதிக்கப்பட்டு வருபவர்கள், மாற்று திறனாளிகள் மற்றும் மனநிலை குறைபாடு உள்ளவர்கள் குளிர் தொடர்பான உபாதைகளுக்கு உள்ளாகும் ஆபத்து அதிகமாக உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை விடுத்துள்ளது.\nபனிப்புயல் காரணமாக அயர்லாந்தின் டப்ளின் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதேபோல் ஆம்ஸ்டர்டாம் ஷிபோல் விமான நிலையத்திலும் பல்வேறு விமானங்கள் இயக்கப்படவில்லை.\nஒருபுறம் பனிப்பொழிவினால் பொதுவாழ்க்கை முடங்கியிருந்தாலும், சில பகுதிகளில் பொதுமக்கள் பனிச்சூழலை உற்சாகமாக அனுபவித்து வருகின்றனர். சில பகுதிகளில் ஐஸ் ஸ்கேட்டிங் சக்கரங்களை அணிந்து கொண்டு ஸ்கேட்டிங் செய்வதையும் காண முடிகிறது. ஆனால், தண்ணீர் சரியாக உறையாத பகுதிகளில் இவ்வாறு ஸ்கேட்டிங் செய்வது ஆபத்தை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த சில தினங்களில் வெப்பநிலை சிறிது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று( வெள்ளிக்கிழமை) பனிப்புயல் கடந்து செல்லும் வரை மக்கள் வெளியே வருவதை தவிர்க்குமாறு அயர்லாந்து பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nPrevious தஞ்சை கோவிலில் ரூ.100 கோடி மதிப்பிலான சிலைகள் மாயம் – எஸ்.பி பகீர் தகவல்\nNext புற்றுநோய் குறித்து ஆய்வு செய்ய இந்திய வம்சாவ��ி விஞ்ஞானிக்கு 1.1 மில்லியன் டாலர் நிதி\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nவாழ்க்கையின் ஒவ்வொரு விசயத்திலும் பல இடைஞ்சல்கள் வரும். ஆனால் உறவு என வரும் போது, எதுவும் பிரச்சனைகளை ஏற்படுத்தி உறவுகளை …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nயாழ் நவீன சந்தைக் கட்டடத் தொகுதி பாலத்தினுள் இறுகிய பாரவூர்தி\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/11/05/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-06-23T00:54:44Z", "digest": "sha1:R53RY5T75IFCQ7VFOD4BRQ2BHQ36KZNK", "length": 19408, "nlines": 149, "source_domain": "thetimestamil.com", "title": "என்.டி.டி.வி.க்குத் தடை : கருத்துரிமையை நசுக்கும் பாஜக அரசு! கருணாநிதி கண்டனம் – THE TIMES TAMIL", "raw_content": "\nஎன்.டி.டி.வி.க்குத் தடை : கருத்துரிமையை நசுக்கும் பாஜக அரசு\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 5, 2016\nLeave a Comment on என்.டி.டி.வி.க்குத் தடை : கருத்துரிமையை நசுக்கும் பாஜக அரசு\nஎன்.டி.டி.வி.க்குத் தடை விதித்திருப்பதன் மூலம் கருத்துரிமையை பாஜக அரசு நசுக்குவதாக திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெ���ிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டப்பட்ட அறிக்கையில்,\n“பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் இந்திய விமானப் படைத் தளத்திற்குள், 2-1-2016 அன்று பயங்கரவாதிகள் திடீரென்று புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். அந்த நிகழ்வினை என்.டி.டி.வி. இந்தியா இந்தி சேனல் அதனை ஒளி பரப்பியதாக மத்திய பா.ஜ.க. அரசு குற்றம் சாட்டியதோடு, பத்து மாதங்கள் கழித்து, நவம்பர் 9ஆம் தேதி பிற்பகல் 1 மணி முதல், மறுநாள் பிற்பகல் 1 மணி வரை, என்.டி.டி.வி. இந்தி சேனலின் ஒளி பரப்புக்கு, 24 மணி நேரம் தடை உத்தரவையும் விதித்துள்ளது.\nஇது பற்றி என்.டி.டி.வி தொலைக்காட்சி நிர்வாகம் கூறும்போது, “பதான்கோட் தாக்குதலை எல்லா தொலைக் காட்சிகளும் நேரலையாகவே ஒளிபரப்பின. அனைத்துப் பத்திரிகைகளும் அது குறித்து விரிவான தகவல்களை வெளியிட்டன. ஆனால் என்.டி.டி.வி. மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. உண்மையில், எங்கள் தொலைக்காட்சி யின் ஒளி பரப்பு பாரபட்சமற்ற வகையில் இருந்தது. நாட்டில் நெருக்கடி நிலை அமலில் இருந்த இருண்ட காலக் கட்டத்தில் பத்திரிகைகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. அதன் பிறகு இப்போது என்.டி.டி.வி. க்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை அசாதாரணமானது” என்று தெரிவித்துள்ளது.\nமேலும் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கிடும் மத்திய பா.ஜ.க. அரசின் கடுமையான இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், ஊடகத் துறையினரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அந்தக் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, உச்ச நீதி மன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், இந்திய செய்தி ஆசிரியர் கூட்டமைப்பினர், காட்சி ஊடக செய்தி ஆசிரியர்கள் சங்கத்தினர், எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தோர் உட்பட்ட பலரும் கண்டன அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர்.\n“இந்து” ஆங்கில நாளிதழ் இன்று எழுதியுள்ள தலையங்கத்தில், “ஊடகச் சுதந்திரத்தை முற்றிலும் மறுத்த கடுமையான செயல்”என்ற மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்திருப்பதோடு, “உச்ச நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தகவல் ஒளிபரப்பு தொடர்பான தர நிர்ணய ஆணையத்தின் விசாரணைக்கும் முடிவுக்கும் இதை ஒப்படைக்காமல், நேரடியாக மத்திய அரசு அலுவலர்கள் கொண்ட ஒரு குழு முடிவெடுத்திருப்பது நியாயம் ஆகாது” என்றும் கருத்து தெரிவித்திருக்கிறது.\nமத்திய பா.ஜ.க. அரசின் இந்த நடவடிக்கையைப் பார்க்கும்போது, நெருக்கடி நிலை காலத்தில் கழக ஏடான “முரசொலி”க்கும், அதில் நான் எழுதிய கட்டுரைகளுக்கும் விதிக்கப்பட்ட தடை உத்தரவு தான் நினைவிற்கு வருகிறது. மத்திய பாஜக அரசின் செயல்பாடு கருத்துச் சுதந்திர விதிமுறை மீறலாகும். மத்திய அரசு இப்படிப்பட்ட நடைமுறைகளைத் தொடருமானால், அது இரண்டாவது நெருக்கடி நிலைக்குத் தான் வழி வகுக்கும் என்பதோடு, அந்தக் கறுப்பு நாட்களைத்தான் இந்திய மக்களின் நெஞ்சில் நிரந்தரமாகச் செதுக்கி விடும். எனவே பிரதமர் அவர்களே இந்தப் பிரச்சினையில் நேரடியாகத் தலையிட்டு, ஜனநாயக உரிமைக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் இந்த ஆட்சியில் இனி எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது என்ற உத்தரவாதத்தை வெளியிட முன் வர வேண்டும். இல்லாவிட்டால், மத்திய பாஜக அரசு, ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரத்தையே நடைமுறைப்படுத்துகிறது என்று நாடெங்கிலும் எழுந்துள்ள குற்றச்சாட்டு, உண்மை என்றாகி விடும்.\nஅடுத்து, ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர், ராம் கிஷன் கிரேவால் தற்கொலை செய்து கொண்டார். அவர் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காகவும், தற்கொலைக்கு இரங்கல் தெரிவிக்கச் சென்றதற்காகவும் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாட்களில், மூன்று முறை கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் மத்திய அமைச்சர் ஒருவர் இந்தப் போராட்டத்தை அரசியல் நாடகம் என்று வர்ணித்திருக்கிறார். இரங்கல் தெரிவிப்பதும், போராட்டத்தை ஆதரிப்பதும் தனி மனித சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமையின்பாற்பட்டவை. கைது செய்வதன் மூலம் அதைத் தடுக்க நினைப்பது மனித உரிமை மீறலாகும். ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத் திட்டம் என்பது அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு, அனைவராலும் வரவேற்கப்பட்டு, ஆதரிக்கப்பட்டு வரும் திட்டம். அந்த திட்டத்தை குறைகளை நீக்கி நிறைவாகவும் முழுமையாகவும் நடைமுறைப்படுத்துவது பற்றியும், மத்திய பா..ஜ.க அரசு உடனடியாக நல்ல முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.\nகுறிச்சொற்கள்: என்.டி.டி.வி. கருணாநிதி செய்திகள்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nதன்னைப் பற்றிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் விளக்கம்\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nகமலின் அட்டைக்கத்தி: மனுஷ்ய புத்திரன்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry என்.டி.டி.வி. செய்தித் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு தடை: கருத்துரிமையைத் தடுக்கிறதா மத்திய அரசு\nNext Entry ’டெல்டா காஷ்மோரா’: மு. க. ஸ்டாலின் அதிர்ச்சி அறிக்கை\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-review/koottaththil-oruththan-movie-review/54233/", "date_download": "2018-06-23T00:11:44Z", "digest": "sha1:4AGUWPRPYCVTDECNX6KBKCFSR3HOMWST", "length": 11266, "nlines": 86, "source_domain": "cinesnacks.net", "title": "கூட்டத்தில் ஒருத்தன் – விமர்சனம் | Cinesnacks.net", "raw_content": "\nகூட்டத்தில் ஒருத்தன் – விமர்சனம்\nகூட்டத்தில் ஒருத்தனாக இருப்பவனால், பலரும் பாராட்டும் விதமாக ஆயிரத்தில் ஒருவனாக மாற முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.. மிடில் பெஞ்ச் மாணவனான அசோக் செல்வன், பள்ளிப்பருவத்திலிருந்து வளர்ந்த பின்னும் ஆவரேஜ் ஸ்டூடன்ட் ஆக தாழ்வு மனப்பான்மையால் தவிக்கிறார்.\nஒருநாள் முன் பின் தெரியாத, பிரியா ஆனந்த் அவரது செயல் ஒன்றை பாராட்,ட அன்றுமுதல் உற்சாகமாகும் அசோக் ப்ரியா மீது காதலாகிறார் காதலை தொடர.. அவர் சேரும் கல்லூரியிலேயே இவரும் சேர்கிறார்.. கல்லூரியில் எடுத்த எடுப்பிலேயே காதலை சொல்ல முயல்கிறார்.. ஆனால் பிரியாவோ அவரை யார் எறேன்று கேட்கிறார்.\nஅந்த அளவுக்கு வகுப்பிலேயே யார் என தெரியாதபடி இருக்கும் இவரைத்தேடி ப்ரியாவே வரும் விதமாக, சூழல்களும் நிகழ்வுகளும் அசோக் செல்வனை பிரபலமாக்குகின்றன.. ஆனால் இந்த நிகழ்வுகள் அனைத்துமே, தான் ஏற்கனவே உதவிய தாதா சமுத்திரக்கனி, தனக்காக செய்த ஏற்பாடுகள் என தெரியவர அதிர்ச்சியாகிறார் அசோக் செல்வன்..\nபொய்யே பிடிக்காத ப்ரியாவிடம் இந்த உண்மையை சொல்ல நினைக்கும் வேளையில், சமுத்திரக்கனி எதிரிகளால் கொல்லப்பட, பழியில் சிக்கி சிறைசென்று மீள்கிறார் அசோக் செல்வன்.. அதன் விளைவாக காதலி, கல்லூரி, தந்தை என அனைவரும் வெறுத்து ஒதுக்கிய நிலையில் சென்னையை விட்டு வெளியேறுகிறார் அசோக் செல்வன்..\nமூன்று வருடங்கள் கழித்து அவர் நிலை என்ன என அறியவரும்போது, வேறு ஒரு திருமணத்துக்கு தயாரான பிரியா ஆனந்த் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர்.. அப்படி அசோக் செல்வன் செய்த காரியம் என்ன.. அவரால் ஆயிரத்தில் ஒருத்தனாக மாற முடிந்ததா.. அவரால் ஆயிரத்தில் ஒருத்தனாக மாற முடிந்ததா.. என்பதற்கு க்ளைமாக்ஸ் நெகிழ்வாக விடை தருகிறது.\nஇத்தனை நாட்களுக்கு பிறகு அசோக் செல்வனுக்கு கனமான கேரக்டர் கிடைத்துள்ளது. அவரும் அதை அழகாக சுமந்துள்ளார்.. தாழ்வு மனப்பான்மை என்கிற குறையை காட்சிக்கு காட்சி தனது யதார்த்த நடிப்பால் பிரதிபலித்துக்கொண்டே இருக்கிறார் மனிதர்.\nஎதையும் தைரியமாக எதிர்கொள்ளும் கேரக்டரில் பிரியா ஆனந்த்.. அசோக்கின் காதலை அவர் நிராகரிப்பதும் பின் ஏற்றுக்கொள்வதற்குமான காரணங்களை தனது இயல்பான நடிப்பில் வெளிப்படுத்துகிறார். அசோக் செல்வனின் நண்பனாக அளவு மீறாத காமெடியில் ரசிக்க வைக்கும் பாலசரவணன் கைதட்டலை அள்ளுகிறார்.\nதாதா கேரக்டரில் நடித்துள்ள சமுத்திரக்கனியின் பாத்திரம் கதைக்குள் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது போலவே தெரிகிறது. இருந்தாலும் அதை நேர்த்தியாக செய்திருக்கிறார் சமுத்திரக்கனி.. நடுத்தர குடும்பத்து கண்டிப்பான அப்பாவாக மாரிமுத்து, போலீஸ் அதிகாரியாக ஜான் விஜய், பேராசிரியாக பகவதி பெருமாள், கல்லூரி முதல்வராக நாசர் என துணை கேரக்டர்கள் எதுவும் சோடை போகவில்லை..\nநிவாஸ் பிரசன்னாவின் இசையில் ‘ஏண்டா இப்படி, ‘இன்னும் என்ன சொல்ல’ ஆகிய பாடல்கள் இதம்.. பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவில் கல்லூரி காட்சிகள் மனதை அள்ளுகின்றன. தாழ்வு மனப்பான்மை, மிடில் பெஞ்ச் என்கிற நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு என ஒரு படத்தை எடுத்துள்ள இயக்குனர் ஞானவேல், அதற்கு மட்டுமே தீர்வு சொல்லியிருந்தால் அது சாதாரண படமாக இருந்திருக்கும்..\nஆனால் இன்று சமூகத்தின் அவலமாக மாறிவிட்ட ‘ஏழைகளின் பசி’ என்கிற இன்னொரு விஷயத்தையும் பொட்டில் அடித்த மாதிரி கருத்தையும் சொன்னதற்காக நம் மனதில் நிற்கிறார் இயக்குனர் ஞானவேல்..\nகூட்டத்தில் ஒருத்தனாக இருப்பவன் கூட ஆயிரத்தில் ஒருவனாக மாறமுடியும் என்கிற கருத்தை பழையசோறு தான் என்றாலும் கூட கொஞ்சம் புதுமாதிரியாக அலங்கரித்து தர முயன்றிருக்கிறார் ஞானவேல்.\nPrevious article நிபுணன் – விமர்சனம் →\nNext article விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும்​ ‘மதுரவீரன்’ →\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nசெப்டம்பரில் கட்சி ; சுறுசுறுப்பாகும் ரஜினியின் காவலர்கள்..\nநஸ்ரியாவை இப்படியா கிண்டலடிப்பார் அந்த பிரபல இயக்குனர்..\nசீமராஜாவை என்ன செய்ய காத்திருக்கிறாரோ விஷால் \n'தொட்ரா' பட இயக்குனரின் வாழ்க்கை ரவுடிகளின் பிடியில்..\nசிம்புதேவனை வழிக்கு கொண்டுவர நாடகம் ஆடினார்களா ஷங்கரும் வடிவேலுவும்..\nமன்னித்து விடுங்கள் ; வாயை விட்டு வம்பில் சிக்கி கதறிய கஸ்தூரி\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t143113-topic", "date_download": "2018-06-23T00:32:35Z", "digest": "sha1:6KY3J4E3XMO37N2OFZ7G5VEI54NOIA7Q", "length": 18638, "nlines": 226, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மாலத்தீவில் அவசர நிலை பிரகடனம்", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீர���ந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nமாலத்தீவில் அவசர நிலை பிரகடனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமாலத்தீவில் அவசர நிலை பிரகடனம்\nமாலே: மாலத்தில் 15 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அதிபர் அப்துல்லா யாமீன் அறிவித்துள்ளார்.\nஅண்டை நாடான மாலத்தீவுகள், சுற்றுலாவுக்கு பெயர் பெற்றது.\nஅதேபோல், அரசியல் குழப்பங்களும் அங்கு அடிக்கடி நிகழ்கின்றன.\nபி.பி.எம்., எனப்படும் மாலத்தீவுகள் முற்போக்கு கட்சியின்\nதலைவரான, அப்துல்லா யாமீன் அப்துல்லா கயூம், அதிபராக உள்ளார்.\nசமீபத்தில் அந்த கட்சியைச் சேர்ந்த, 12 பேர், அதிபருக்கு எதிராக\nபோர்க் கொடி துாக்கினர். அதனால், எதிர்க்கட்சிகளின் பலம்\nஅதிகரித்தது. ஆட்சிக் கவிழ்ப்பைதடுப்பதற்காக, இந்த 12 பேரையும்\nதகுதி நீக்கம் செய்தார் யாமீன்.\nஇதையடுத்து மாலத்தீவுகளில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.\nஇந்நிலையில், தன் கட்சியைச் சேர்ந்த, ஒன்பது அதிருப்தியாளர்களை\nகைது செய்ய, அதிபர் உத்தரவிட்டார். அரசுக்கு எதிராக போராட்டத்தில்\nஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், ���ம்.பி.,க்களையும் கைது செய்தார்.\nபார்லிமென்ட் தற்காலிகமாக மூடப்பட்டு, ராணுவத்தின் கட்டுப்பாட்டில்\nகைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யும்படியும்,\n12 எம்.பி.,க்கள் மீதான தகுதி நீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும்\nஎன்றும், அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.\nஆனால், அதை நிறைவேற்ற, அதிபர் யாமீன் மறுத்துவிட்டார்.\nஅதனால், அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் போராட்டம்\nதீவிரமடைந்துள்ளது. அதிபரின் நடவடிக்கைகளுக்கு பல்வேறு நாடுகளும்\nகண்டனம் தெரிவித்துள்ளன. கடுமையான இந்த அரசியல் சூழ்நிலையில்,\nதன் உத்தரவை நிறைவேற்றாத அதிபருக்கு எதிரான வழக்கை,\nஅந்த நாட்டு உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.\nநிலைமை மோசமாக உள்ள நிலையில், அந்த நாட்டின் அட்டர்னி ஜெனரல்,\nமுகமது அனில், நேற்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர்\nஅதிபருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தால், அது சட்ட\nவிரோதமாகும்; அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானதாகும்.\nஅதனால், அதிபரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும்,\nஅதை நிறைவேற்றக் கூடாது என போலீஸ் மற்றும் ராணுவத்துக்கு\nஉத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nஇந்நிலையில் உச்சநீதிமன்றம் அதிபருக்கு எதிராக இன்று உத்தரவிட்டது.\nஇதனையடுத்து அதிபர் யாமீன் மாலத்தீவில் 15 நாட்களுக்கு அவசர நிலை\nபிரகடனப்படுத்த அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஅசம்பாவிதங்களை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக\nமாலத்தீவில் அவசரநிலை பிரகடனம் ஆனதையடுத்து அங்குள்ள\nஇந்தியர்கள், தேவையற்ற பயணிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும்,\nஅந்நாட்டில் பொது இடங்களில் நடக்கும் கூட்டங்களில் கலந்து\nகொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் இந்திய வெளியுறவுத்துறை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koomaali.blogspot.com/2011/06/", "date_download": "2018-06-23T00:44:54Z", "digest": "sha1:5PAQJNY2EBA6MCQW42EDTCIPQUN4VCVJ", "length": 9387, "nlines": 125, "source_domain": "koomaali.blogspot.com", "title": "கோமாளி.!: June 2011", "raw_content": "\nசானல் 4 வீடியோ தொகுப்பு மூலமாக இலங்கை அரசின் உண்மையான நோக்கம் என்னவென்பதை முழுமையாக தெரிந்து கொண்டோம். மற்றநாட்டு அரசுகளுக்கு இவை முன்பே நன்கு தெரியும் என்றாலும், அவர்களுக்கு இருக்கும் வேறு சில உள்நோக்கங்களால் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். எங்கோ இருக்கும் சானல் 4-ற்கு இருக்கும் அக்கறையில் ஒரு சதவீதம் கூட நம் தமிழக தொலைக்காட்சிகளுக்கு இல்லையே அதிகாரம், பணபலம், மீடியா எல்லாம் குறுகிய எண்ணம் கொண்ட ஒரு சிலரின் கையில் சிக்கி நம் வாழ்வு, சுற்றுச் சூழல், தொழில் வளர்ச்சி, சமூக மேம்பாடு என அனைத்தும் சீரழிந்து வருவதை ஆற்றாமையோடு பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறோம்.\nசானல் 4-ன் கொலைக்களம் காணொளியை பார்த்த பின்னரும் நாம் எதையும் கண்டு கொள்ளாது இருந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது மக்களே நம்மால் பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது என்றாலும், குறைந்தபட்ச உணர்வுகளையாவது வெளிப்படுத்துவோம். இதன்மூலம் இலங்கையில் தமிழர்கள் அரைமனிதர்களாக நடத்தப்பட்டு வரும் நிலையாவது மாறட்டும்.\nஜூன் 26 அன்று சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் நாளாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்படிருக்கிறது. அந்நாளில் ஈழப் படுகொலைகளை நினைவு கூறும் அதே சமயம், இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் இந்த நிகழ்வை அமைத்துக்கொள்ளலாம் நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.\nஇது அரசியல்/சினிமா நிகழ்வல்ல, லாரிகளில் அல்லக்கைகளை கொண்டுவந்து கொட்டுவதற்கு மக்களால் மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சி மக்களால் மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சி நீங்களும் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், பக்கத்து வீட்டினர், அலுவல தோழர்கள் என அனைவரையும் கலந்து கொள்ளச் செய்யுங்கள். உங்களால் முடிந்த வரை இத்தகவலை பரப்பியும் உதவுங்கள். இதுதான் பாதிக்கப்பட்ட நம் சகோதரர்களுக்கு ஒரு சகமனிதனாக நாம் செய்யும் சிறு முயற்சி\nநேரம்: மாலை 5 மணி\nஇடம்: சென்னை மெரினா கண்ணகி சிலை.\nமதுரையில்,தமிழ் அன்னை சிலைதமுக்கம் அருகில் ,மதுரைஈழ ஆதரவாளர் கூட்டமைப்பு -9443917588 இந்த எண்ணுக்கு போன் செய்து கேட்டு கொள்ளவும் .அல்லது உங்கள் வருகையை .உறுதி படுத்தி கொள்ளவும் .\nஇன்னும் இடம் உறுதி செய்ய படவ��ல்லை. அதனால் .திரு .பிரபாகர் அவர்களை 9865417418 தொடர்பு கொள்ளவும்.டிவீட்டரில் பிரச்சாரத்தை முன்னெடுக்க, உங்கள் ட்வீட்டுகளில் #June26Candle ஐ சேர்த்துக் கொள்ளுங்கள்\n(நன்றி : பன்னிகுட்டி ராமசாமி அவர்கள் )\nநான் எப்படியாவது வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகிடனும்னு இலட்சியத்தோட இருக்கேனுங்க .. அதாங்க (Radio Jockey ).\nமொக்கைல எத்தனை வகை இருக்கு\n70 ஆம் வயதில் நான் (1)\nடெரர் கும்மி விருதுகள் (1)\nமொக்கை வளர்ப்பு சங்கம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsrule.com/ta/category/entertainment/", "date_download": "2018-06-23T00:20:53Z", "digest": "sha1:DGGGZEJIBMER6KLUUOA54W5W2BEY6233", "length": 7466, "nlines": 85, "source_domain": "newsrule.com", "title": "பொழுதுபோக்கு சென்னை - செய்திகள் விதி | அறிவியல் & தொழில்நுட்ப சுவாரஸ்யமான செய்தி", "raw_content": "\nசிறந்த ஸ்மார்ட் பாதுகாப்பு கேமரா [வீடியோ]\n[விளிம்பில் மூலம்] கடந்த அரை தசாப்தத்தின் பல கேஜெட்டுகள் போன்ற, security cameras have gotten smart ... மேலும் படிக்க\nசிறந்த ஒலித் தடுக்கும் ஹெட்போன்கள் ஆறு\nGoogle இன் ரோபோ உதவி இப்போது நீங்கள் கவலைக்கு வாழ்வாதார தொலைபேசி அழைப்புகள் படமாக்கும்\nஸ்மார்ட் ஒலிபெருக்கி: ஒரு வாங்குபவர் கையேடு\nவிளக்குகள் திருப்பு உங்கள் பிடித்த பாடல்களைக் விளையாடாமல் இருந்தார் அவர்களால் மற்ற அனைத்தையும் செய்யமுடியும். ஆனால் இது ... மேலும் படிக்க\nஸ்மார்ட் பேச்சாளர்கள் ஸ்மார்ட்போன்கள் இருந்து நிகழ்ச்சி திருடியது எப்படி\nஅமேசான் மற்றும் Google அவர்கள் ஆப்பிள் போது தங்கள் குரல் கட்டுப்பாட்டில் ஸ்பீக்கர்களில் தங்கம் தாக்கி நம்ப ... மேலும் படிக்க\nஅமேசான் தீ டிவி ஸ்டிக் விமர்சனம்: மலிவான, கிரேட் டிவி ஸ்ட்ரீமிங் சாதன\nகுரல் உதவியாளர் smarthome அதிகாரமுள்ள ஒரு பட்ஜெட் ஸ்மார்ட் டிவி குச்சி உருமாறும், ஆனால் எளிய வைத்திருக்கிறது ... மேலும் படிக்க\nநிண்டெண்டோ ஸ்விட்ச்: நாம் புதிய பணியகத்தில் இருந்து என்ன எதிர்பார்த்து\nநிண்டெண்டோ அதன் ஸ்விட்ச் பணியகம் பற்றி புதிய விவரங்களை வெளியிட அமைக்கப்படுகிறது. இங்கே நாம் நம்பிக்கையுடன் என்ன ... மேலும் படிக்க\nஇது ஒரு விண்டோஸ் மடிக்கணினி உங்கள் மேக் இடமாற்றம் டைம்\nஒரு தசாப்தத்தில் முன்பு அலெக்ஸ் ஹெர்ன் மேக் பிசி இருந்து மாறியது மீண்டும் பார்த்து இல்லை. ஆனால் புதிய மேக்புக் ... மேலும் படிக்க\nஅமேசான் எக்கோ: முதலாவதாக 13 விஷயங்களை ��ுயற்சி\nஅலெக்சா, அமேசான் மெய்நிகர் உதவி, எக்கோ ஸ்பீக்கரில் 3M மேற்பட்ட அமெரிக்க வீடுகளில் இருக்கிறது. இப்போது இது ... மேலும் படிக்க\nபிளாக்பெர்ரி தொலைபேசிகள் உருவாக்கும் நிறுத்த \nகனடிய நிறுவனம் ஷிப்டுகளில் மென்பொருள் கவனம் போன்ற மொபைல் பயனர்கள் தேர்வு போட்டியிட போராடிய நிலையில் ... மேலும் படிக்க\nசிறந்த ஸ்மார்ட் பாதுகாப்பு கேமரா [வீடியோ]\nசிறந்த ஒலித் தடுக்கும் ஹெட்போன்கள் ஆறு\nMovavi வீடியோ எடிட்டர்: உங்கள் வீடியோ எடிட்டிங் தேவைகள் பதில்கள்\nOnePlus 6: அனைத்து கண்ணாடி, பிக்கர் திரை\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nபக்கம் 1 என்ற 2812345அடுத்த கடந்த\nPinterest மீது அது பொருத்தவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&t=2359&sid=467eb5f058f62a31e3ccb8081917738c", "date_download": "2018-06-23T00:59:17Z", "digest": "sha1:EHYZ2ATXMCW4KTLM4XTUIUOKFOTMCZWP", "length": 32470, "nlines": 336, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமுள்ளு சீதா (Graviola ) புற்றுநோய்க்கு எளிய வைத்தியம் \nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமுள்ளு சீதா (Graviola ) புற்றுநோய்க்கு எளிய வைத்தியம் \nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nமுள்ளு சீதா (Graviola ) புற்றுநோய்க்கு எளிய வைத்தியம் \nபெயர் : முள்ளு சீதா\nதாவரவியல் பெயர் : Annona muricata\nமற்ற பெயர்கள் : Graviola\nமாற்று மருத்துவத்தில் மக்கள் கவனம் செலுத்த ஆரம்பித்தவுடன் நிறைய உபயோகமான செய்திகள் வலைதளங்களின் மூலம் பிரபலமாகி வருகிறது. தற்சமயம் முகநூலில் மிகப் பிரபலம் “ஃக்ரவயோலா” என்று அழைக்கப்படும் முள்ளு சீதா. அமேசான் காடுகளில் இந்த பழத்தை பழங்குடியினர் பல்வேறு நோய்களை குணப்படுத்த உபயோகித்தனர். ஒரு பன்னாட்டு நிறுவனம் மில்லியன் டாலர்களில் பொருட்செலவு செய்து புற்றுநோய்க்கு இப்பழத்தை உபயோகப்படுத்தி தீர்வு கண்டதாகவும் பின் அதனை காப்புரிமை பெற முடியாததால் ஆய்வை விரிவுபடுத்தாமல் கைவிட்டதாகவும் பின்பு ஆய்வு செய்த விஞ்ஞானிகளில் ஒருவர் இதனை வெளியுலகிற்கு அறிவித்ததாகவும் ஒரு மாற்று மருத்துவ நூலில் படித்தேன். கர்ப்பகாலத்தில் இதனை அருந்தக் கூடாது என்கிறார்கள். தொன்றுதொட்டு பழக்கத்தில் உள்ள மருத்துவ மரமென்றாலும் சிலர் இதனை அதிகம் சாப்பிடக்கூடாது பக்க விளைவுகள் உண்டு என்கிறார்கள்.\nஇருப்பினும் நவீன மருத்துவ முறையில் “கிமோ தெரப்பி” என்னும் சிகிச்சைக்கு பின் உடனடி பக்க விளைவுகள் மற்றும் செலவு இவைகளை கணக்கிட்டால் தொன்றுதொட்டு பழக்கத்தில் உள்ள “முள்ளு சீதா” நன்று என்றே தோன்றுகிறது.\nநன்கு வளர்ந்துள்ள முள்ளு சீதா\nஇம்மரம் அமேசான் காடுகளில் வளரும் ஒரு சிறுமரம். இதன் பட்டை, இலை, பழம் எல்லாவற்றையும் மக்கள் நோய்களை குணமாக்க பயன்படுத்துகின்றனர். பழங்கள் உற்பத்தி குறைவு என்பதாலும் இலைகளிலும் நோய் தீர்க்கும் குணம் இருப்பதால் இதனை பதப்படுத்தி ‘டீ’ போன்று அருந்துகின்றனர். மற்ற நாடுகளில் வியாபார ரீதியாக விற்பனையில் உள்ளது.\nவீ���்டில் நன்கு வளர ஆரம்பித்துள்ள முள்ளுசீதா\nதற்போதைய உணவு பழக்கம் அளவிற்கு மீறிய இரசாயன மருந்து மற்றும் உரங்கள் இவை புற்று நோய்க்கு வழிவகுக்கின்றது. இதனை குறைப்பதற்கு மாற்று மருத்துவத்தில் வழி உண்டு என்பதை பரம்பரை ஞானமும் விஞ்ஞானமும் சொல்கிறது. எடுத்துக் கொள்வதும், விட்டுவிடுவதும் அவரவர் கையில் உள்ளது.\nஇணைந்தது: டிசம்பர் 14th, 2013, 2:23 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2016/12/blog-post_62.html", "date_download": "2018-06-23T00:27:34Z", "digest": "sha1:6C64FC3WJML6IOREF65GAAPR2K4WW2ZM", "length": 31196, "nlines": 743, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: காஷ்மீர், பியூட்டிபுல் காஷ்மீர் ???????", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஎம்.ஜி.ஆரின் திரைப்படப்பாடலுக்கோ, முக்கியமான விவாதத்தின்போது இப்பாடலைப் பாடி தமிழகத்தின் மானத்தை கப்பலேற்றிய அவரது கட்சி எம்.பிக்கோ தொடர்பில்லாத பதிவு இது. மிகவும் அவசியமான நேரத்தில் வந்துள்ள அவசியமான நூல் பற்றிய பதிவு இது.\nநூல் : காஷ்மீர் பிரச்சினையும் அரசியல் தீர்வுகளும்\nநாற்பது வருடங்களுக்கு முன்பு திரைப்படப் பாடலில் சொல்லப்பட்டது போல அழகை ரசிக்கும் சூழலில் காஷ்ம��ர் இன்று இல்லை என்பதை இந்த நூலின் அட்டையே உணர்த்தி விடுகிறது. பியூட்டிபுல் காஷ்மீரை பெல்லட் காஷ்மீராக்கிய பெருமை மோடி அரசையே சாரும்.\nமுப்பத்தி இரண்டு பக்கங்களில் காஷ்மீர் பிரச்சினையை தெளிவாக நமக்கு சொல்கிற நூல் இது.\nகாஷ்மீரின் வரலாறு. இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது அன்றைய காஷ்மீர் அரசு எடுத்த நிலை, இந்தியாவின் தலையீட்டை கோரிய சூழல், அப்போது இந்தியா அளித்த வாக்குறுதிகள், வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அன்றைய நேரு அரசு தொடங்கி தொடர்ச்சியாக வந்த பிரதமர்கள் இழைத்த துரோகங்கள், பிரச்சினைகளை வளர்த்தெடுக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் என்று எல்லா நிகழ்வுகளும் உள்ளது உள்ளபடி சொல்லப்பட்டுள்ளது. அதனை படித்தால்தான் காஷ்மீரின் இன்றைய நிலையை புரிந்து கொள்ள முடியும்.\nகாஷ்மீரின் தீவிரவாதத்தின் தோற்றுவாய் தொடங்கி இன்றைய நிலைமை வரை விவரிக்கிற பேராசியர் மார்க்ஸ், தீவிரவாத இயக்கங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான கொள்கைகள் கொண்டதல்ல என்பதையும் அவற்றின் தலைவர்களின் அணுகுமுறை மாறுபட்டது என்பதையும் பதிவு செய்கிறார்.\nஎப்போதெல்லாம் ராணுவம் அத்துமீறியதோ அப்போதெல்லாம் அங்கே பிரச்சினை வெடிக்கிறது என்பதை கூறும் நூலாசிரியர், தற்போதைய காஷ்மீர் மக்களின் கொந்தளிப்பிற்கு காரணமான புர்கான் வானி கொல்லப்பட்டதில் ராணுவம் சொன்ன பொய்களை அம்பலப்படுத்தி இளைஞர்கள் தீவிரவாதத்தை நோக்கி உந்தப்படுவதற்கான காரணங்களையும் பட்டியலிடுகிறார்.\nகாஷ்மீர் பிரச்சினைக்கான தீர்வு உடனடி சாத்தியமில்லை என்ற யதார்த்தத்தை சொல்கிற பேராரியர் மார்க்ஸ் தீர்வுக்கான சூழல் உருவாக வேண்டுமென்றால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதையும் பட்டியலிடுகிறார்.\nஅந்த பரிந்துரைகள் கீழே உள்ளது.\nஆனால் இதைச் செய்யும் அரசியல் உறுதி ஆட்சியாளர்களுக்கு உள்ளதா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.\nஇக்கேள்விக்கான பதிலில்தான் பெல்லட் காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீராக மாறுமா என்பது அடங்கியுள்ளது ஏனென்றால் காஷ்மீரின் அழகு ஏரிகளிலோ, இமயமலைச் சரிவுகளிலோ, மணம் வீசும் மலர்களிலோ இல்லை. மக்களின் அமைதியில்தான் உள்ளது.\nLabels: காஷ்மீர், நூல் அறிமுகம்\nபூனை கண்ணை மூடிக்கொள்வது போல மூடிக்கொண்டு இருக்கின்ற நிலையில் இதுபோன்ற நூல்கள் தேவை. பகிர்வுக்கு நன்றி.\nநிஜ வீர மங்கையின் வெற்றித்தருணம்.\nஜெ விற்கு பாரத ரத்னா கொடுத்தால் வியப்பில்லை\nமோடியை தப்பா பேசாதீங்கஜி- நெசமாதான் ஜீ\nபத்து ரூபாய் காயின் பயம் போனதே . . .\nராஜீவ் கொலை வழக்கிற்கும் பொருந்துமா\nரீசார்ஜ் செய்து கொள்ள புறப்பட்டு விட்டேன்\nநீங்களே கொளுத்திக் கொள்ளுங்கள் மோடி\nமோடி கங்கை போல சுத்தம்தான் (நிஜமாதான்)\nசிப்பு வேலை செய்யலையா சேகரு\nசுகத்தை நீங்களே அனுபவியுங்க, பொன்னாரே\nபோயும் போயும் மோடியை நம்பலாமா சாரே\nஅல்பாயுசில் இறந்து போன அரசியல் நாகரீகம்\nஉங்கள் டிஜிட்டல் பணத்தில் இடி விழட்டும்\nஜெமோ க்கு எதிராக மபு சதி \nஅந்த அனானியின் கனிவான கவனத்திற்கு\nகாவிரி முதல் கங்கை வரை\nஏ.டி.எம்மில் கால் நோகும் முன்னே . . .\nமோடி= இந்திரா, ஷா= பரூவா\nஆசான் அமைதியின் மர்மம் என்ன\nஅசிங்கமாய் பேசுவதில் இருவருமே . . . .\nதாபா - ரொம்ப தப்பப்பா\nபாரதி - என்றும் இன்றும்\nஅப்பல்லோ - பயிற்சி போதாது\nமுதல்வர் வாய்ப்பை மறுத்த . . . .\nஅப்பல்லோ - ஆனாலும் இது ஓவர்\nமுதல் முறையாக காவல்துறைக்கு பாராட்டுக்கள்\n65 லட்சம் மாத்தியாச்சா ஜி\nஇதையாவது சீக்கிரமா கொடுங்க மோடிஜி\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (25)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (68)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:20:53Z", "digest": "sha1:VP4DYBXQOD4TMM3ACDSEYXVHDNB7DN5V", "length": 8329, "nlines": 76, "source_domain": "tamilthamarai.com", "title": "யோகி ஆதித்யநாத் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை\nஇந்தியாவை உடைக்கவிரும்பும் சக்திகளை பலப்படுத்துகிறார ராகுல்\nசா்வதேச வா்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை இருமடங்காக அதிகரிக்க இலக்கு\nஇனி பிரச்னை பிரதேசமாக உ.பி., இருக்காது\nஉ.பி.,யில் பிப்.,21 முதல் துவங்க உள்ள முதலீட்டாளர் மாநாட்டிற்கான ஏற்பாடு தீவிரமாக நடந்துவருகிறது. இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆத���த்யநாத், உ.பி., ஏழைமாநிலம் என்ற நிலையை மாற்றுவதற்காக நடவடிக்கைகளில் இறங்கி உள்ளோம். உ.பி.,யை ......[Read More…]\nFebruary,19,18, — — உ பி, யோகி ஆதித்யநாத்\nதுப்பாக்கியை நம்புகிறவர்களுக்கு, துப்பாக்கிமூலம் பதில்\nஉத்தரப் பிரதேச மாநில போலீஸார் கடந்தவாரத்தில் 18 என்கவுண்ட்டர்கள் நடத்தியுள்ளனர். துப்பாக்கியை நம்புகிறவர்களுக்கு, துப்பாக்கிமூலம் பதில் அளித்தோம் எனத் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். ஆனால், மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க நினைப்பவர்களுக்கு தகுந்த ......[Read More…]\nFebruary,11,18, — — யோகி ஆதித்யநாத்\nகுஜராத் மாநிலத்தில் பாரதீய ஜனதா 150 தொகுதிகளில் வெற்றி பெறும் : யோகி ஆதித்யநாத்\nகுஜராத் மாநிலத்தில் தேர்தல் பிரசாரங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்.குஜராத் தேர்தலில் பாரதீய ஜனதா 150 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறி உள்ளார். குஜராத் மாநிலத்தில் 150 தொகுதிகளில் ......[Read More…]\nOctober,23,17, — — அமித் ஷா, குஜராத், யோகி ஆதித்யநாத், ராகுல் காந்தி\n​மூளைவீக்கத்தால் 40 வருடமாக குழந்தைகள் சாகிறார்கள், இப்போது ஏன் கூக்குரலும், அழுகையும்\nபாஜக ஆளும் உத்திரப் பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பிஆர்டி அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வார இறுதியில் சுமார் 63 குழந்தைகள் பரிதாபமாக பலியாயினர். இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த உத்திரப்பிரதேச பாஜக முதல்வர் ......[Read More…]\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nதமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நீண்ட நாட்களாக தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த, தள்ளிப்போடப்பட்டு வந்த இந்த திட்டம் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு திரு. . நரேந்திர மோடி அவர்கள் ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nகொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு ...\nமகிழம் பூவின் மருத்துவக் குணம்\nமகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் ...\nஇரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்த��ான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411591", "date_download": "2018-06-23T00:41:35Z", "digest": "sha1:FU3ZPMPX6CIXX76SB5OUDDLKZYVJZSML", "length": 5929, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கோர்ட் தீர்ப்பு முதலில் மகிழ்ச்சி; அடுத்து அமைதி | Court verdict - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nகோர்ட் தீர்ப்பு முதலில் மகிழ்ச்சி; அடுத்து அமைதி\nசென்னை: சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து கொண்டிருந்த போது 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று தலைமை நீதிபதி வழங்கிய தீர்ப்பு வெளியாகியது. அதுபற்றி தகவல் பேரவையில் அமர்ந்திருந்த அதிமுக எம்எல்ஏக்கள் மத்தியில் பரவியது. உடனடியாக அவர்கள் மேஜையை தட்டினர் அடுத்த சில நிமிடங்களில் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று மற்றொரு நீதிபதி வழங்கிய தீர்ப்பு வெளியிடப்பட்டது. தகவலை அறிந்ததும் உடனடியாக மேஜையை தட்டுவதை ஒவ்வொருவராக நிறுத்திக் கொண்டனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\n அமைச்சர் மாபா.பாண்டியராஜன் ‘திடுக்’ தகவல்\nசேலம் பசுமை வழிச்சாலைக்காக மக்களை துன்புறுத்தி நிலத்தை பறித்தால் திமுக அடுத்தக்கட்ட போராட்டம்\nஅமமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்: அரசுக்கு டிடிவி.தினகரன் எச்சரிக்கை\nகாலம் தாழ்த்தாமல் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்க வாசன் வலியுறுத்தல்\n23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது\nரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்\nவாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2012/03/blog-post.html", "date_download": "2018-06-23T01:02:27Z", "digest": "sha1:M2F3TB3TF5KDR2DLVHTL27V56YFWA6FN", "length": 34764, "nlines": 366, "source_domain": "www.radiospathy.com", "title": "ஷ்ரேயா கொஷல் எனும் இளங்காத்து வீசுதே...! | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஷ்ரேயா கொஷல் எனும் இளங்காத்து வீசுதே...\nகடந்த வாரம் Zee TV இன் பாலிவூட் படங்களின் விருது நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இடையிடையே தங்களின் பிரபல்யமான நிகழ்ச்சிகளின் படத்துண்டுகளைக் காட்டிக் கொண்டு வந்தார்கள், அப்படி வந்தது தான் \"சரிகமப\" என்ற இசை நிகழ்ச்சி குறித்த ஒரு சில நிமிடத்துளிகள் கொண்ட காட்சித்துண்டு. அதில் சின்னஞ்சிறுமியாக கலந்து கொண்ட ஷ்ரேயா கொசலைக் காட்டியபோது இந்தப் பத்துவருஷ காலத்தில் அவரின் நதிமூலம் எப்படித் தொடங்கியது என்பதைக் கண்டுகொள்ளக் கூடியதாக இருந்தது. இன்றைக்குப் பாட்டுப் போட்டி நடத்தாத தொலைக்காட்சிகளே இல்லை எனலாம், எல்லோருக்கும் பாடி நம்மைப் படுத்த ஆசை இருக்கின்றது. அதற்கான களம் கூடக் கட்டற்று ஏன் கட்டுக்கடங்காமல் இருக்கின்றது. ஆனால் கடந்த இருபதாண்டுகளுக்கு உட்பட்ட திரையிசையில் பாடகிகள் என்று எடுத்துக் கொண்டால், தமிழில் கூட சுவர்ணலதாவுக்குப் பின் சின்மயியை ஓரளவு சொல்லி வைப்பதோடு சரி. மற்றோர் எல்லாம் கூட்டத்தில் கும்மாளம் என்ற நிலை தான். இந்த நிலையில் ஒரு தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் கலந்து தன்னை நிலை நாட்டிப் பின்னர் ஹிந்தி தவிர்ந்து தென்னிந்திய மொழிகளிலும் சொல்வாக்குக் கொண்டிருக்கும் பாடகி என்ற பெருமையை ஷ்ரேயா கொசல் பெற்றிருக்கின்றார். இது இன்றைய கூட்டத்தில் கோவிந்தா என்ற சூழலில் அவ்வளவு சுலபமான விஷயமல்ல. தனித்துவமான திறமை ஒன்றே அவரின் மூலதனம், அதிலும் எந்த மொழியில் பாடினாலும் அந்நியம் இல்லாதது ஷ்ரேயாவினுடைய குரல். இந்த அந்நியமற்ற மொழி கடந்த குரல் மொழியை வடநாட்டுச் சகோதரிகள் லதா மங்கேஷ்கர், ஆஷா போன்லே கூடப் பெற்றிருக்கவில்லை.\nசஞ்சய் லீலா பான்சாலியின் \"தேவதாஸ்\" என்ற ஹிந்திப் படம் பத்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு சிட்னித் திரையரங்கில் காண்பிக்கப்பட்டபோது அந்தப் படம் தரப்போகும் பிரமாண்ட்டத்துக்காக மட்டுமே தியேட்டருக்குச் சென்றேன். ஆனால் கட்டிப்போட்டது இஸ்மாயில் தர்பாரின் இசை. அதில் தான் தொடங்கியது ஷ்ரேயா கொசலின் இசைப்பயணம். எடுத்த எடுப்பிலேயே அந்த முதற்படத்தில் தேசிய விருது வேறு.\nஆனால் அவ்வளவு சீக்கிரம் தமிழுக்கு இந்தப் பாடகி வருகின்றார் என்று நினைக்கவேயில்லை, வந்தார் இங்கும் முத்திரை பதித்தார். \"எனக்குப் பிடித்த பாடல் அது உனக்குப் பிடிக்குமே\" ஜீலி கணபதி படப் பாடலில் உருகிய ஷ்ரேயா கொஷலின் குரல் உருக்கியது எம்மை. ஆனால் அந்தப் பாடலை ஒரு சொதப்பல் காட்சியமைப்பில் பயன்படுத்திய பாலுமகேந்திரா மேல் இன்றளவும் கோபமுண்டு. இசைஞானி இளையராஜா, ஷ்ரேயா கொஷலுக்கு வள்ளலாக மாறிப் பாடல்களை அள்ளிக்கொடுக்க முன்னோடியாக அமைந்து விட்டது இந்தப்பாட்டு.\n\"இளங்காற்று வீசுதே\" பாடல் ஶ்ரீராம் பார்த்தசாரதியின் தனிப்பாடலாகவும் இருக்கிறது, ஷ்ரேயா கொஷலோடு ஜோடி கட்டிய பாடலாகவும் இருக்கிறது. இரண்டையும் ஒருதடவை சுழல விட்டுப் பின் எடை போட்டுப்பாருங்கள் ஷ்ரேயா கொஷலின் அந்தக் கொஞ்சும் குரல் பாடலுக்குக் கொடுத்திருக்கும் வலிமையை. ஊனினை உருக்கிப் பார்க்கின்றது பாடல்.\n\"ஒன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்லை ஒண்ணுமில்லை\" சரணாகதி கொண்டு பாடும் அந்தத் தமிழ்நாட்டின் எங்கோ ஒரு கிராமத்தின் வெள்ளாந்திக்குரலுக்குப் பின் பல்லாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் இருந்து வந்த வடநாட்டுக் குரல் உருக்கொண்டிருப்பதை யாரும் நம்ம முடியுமா\nதங்கர்ப்பச்சனின் சொல்ல மறந்த கதையிலும் அதே கதை தான் \"குண்டுமல்லி குண்டுமல்லி தென்றல் காத்து அடிச்சதும் கண்ணத்தெறக்குது\" புதுமனைவியின் வெட்கத்தையும் கூட அழைத்துக் கொடுக்கும் குரலில். பாடலை முழுவதுமாக ஓட்டிப்பாருங்கள்.குங்குமம் கிட்டிய கையோடு பாடும் ஒரு பெண்ணின் கிறங்கடிக்கும் குரல், அப்படியே அள்ளித் தெளித்தது போல என்ன ஒரு அனாயாசமாகப் பாடியிருக்கிறார்.\nவந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று சமாதானம் சொல்லிக்கொள்ளலாம் ஆனால் மலையாளிகள் இந்த விஷயத்தில் அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனானப்பட்ட இசையமைப்பாளர் ரவீந்திரனின் மகன் நவீன் பாடிய மலையாளப்பாடலில் ஒலிச்சுத்தம் தேடிக் கிழித்துக் காயப்போட்டவர்கள். அப்படியிருக்க அங்கும் ஷ்ரேயா கொஷல் சென்று மயக்கினார் தன் குரலால்.\nமலையாள சினிமாவின் இன்றைய இசையரசர் ஜெயச்சந்திரன் இசையில் பனாரஸ் படத்தில் பாடும் \"சாந்து தொட்டில்லே\"\nபாடலில் அவர் கொடுக்கும் குரலின் ஜாலத்தில் கிறங்கி விருதுகள் கொடுக்குமள��ுக்குப் போய்விட்டார்கள். \"பிரியனொராள் இன்னு வன்னுவோ\" என்று தொடங்கும் அந்த ஏக்கம் தொனிக்கும் குரல் எப்படியெல்லாம் போகிறது என்று கேளுங்களேன்.\nஷ்ரேயா கொஷல் இந்த ஆண்டோடு தன் கலைத்துறையில் பத்தாண்டுகளைத் தொடுகின்றார். இந்தப் பத்தாண்டுகளில் இஸ்மாயில் தர்பார் கொண்டு, இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ரஹ்மான் என்று எல்லா இசையமைப்பாளர்களிடம் இருந்தும் இவருக்குக் கிடைத்த பாடல்கள் மணிமுத்துக்கள். தொடரட்டும் அவரின் கலைப்பயணம்.\nஷ்ரேயா கொஷலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\n\\\\ஆனால் அந்தப் பாடலை ஒரு சொதப்பல் காட்சியமைப்பில் பயன்படுத்திய பாலுமகேந்திரா மேல் இன்றளவும் கோபமுண்டு.\nமலையாள பாடலுக்கு நன்றி ;-)\nஇன்னும் வீசிக்கிட்டே இருக்கு பாஸ் :))\nமுன்பே வா என் அன்பே வா\nஉன்னை விட உலகத்தில் உசந்தது\n- அனைத்து இசை ரசிக மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர உதவிய பாடல்கள் :)\nதலைவிக்கு இனிய பிறந்த நாள்நல்வாழ்த்துகள் :))))\nஅருமையான பதிவு நண்பா. என்னை வசியப்படுத்திய பாடல்களில் ஸ்வர்ணலதா பாடல்களுக்குப்பிறகு ஷ்ரேயா கோஷால் பாடல்கள் தான் அதிகம். என்ன.... ஒரு கிறங்கடிக்கும் குரல்.\n தொகுத்தளித்த உங்களுக்கு என் நன்றி.\nஇந்தச் சந்தர்ப்பத்தில் ஸ்ரேஷா நற்பணிமன்ற தோஹா கிளைத்தலைவர் ஆயில்யன் முன்னர் தொடர்ச்சியாகத் தங்கத்தலைவியின் புகழ்பரப்பியதும் நினைவுகூரத்தக்கது\nஅருமையான பதிவு நண்பா. என்னை வசியப்படுத்திய பாடல்களில் ஸ்வர்ணலதா பாடல்களுக்குப்பிறகு ஷ்ரேயா கோஷால் பாடல்கள் தான் அதிகம். என்ன.... ஒரு கிறங்கடிக்கும் குரல்.//\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா\nஅழகிய சரீரமும் சாரீரமும் கொண்ட ,எனக்குத் தெரிந்த முதல் தமிழ் பாடகி நல்ல பதிவு நண்பா\nநானும் அவர்களின் விசிறி. குரலில் என்ன குழைவு\nநல்ல பாடகி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nமலையாள பாடல் மயக்கி விட்டது.\nதங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.\nதவறுக்கு வருந்துகிறேன். சரியான வலைச்சர முகவரி கீழே.\nவருகைக்கு நன்றி ராகவன் சார்\nவலைச்சரத்தில் றேடியோஸ்பதி கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் மிக்க நன்றி\nகானா என்ன இது இவ்வளவு சின்ன பதிவா போச்சு\nதலைவரோட \"சந்திரரே\", சீனிகம், கஜுனாரோ, அண்மையில் வந்த பூவ கேளு .. என்று கொஞ்ச பாட்டு போட்டிருந்தா இன்னும் குளிர்ந்திருக்கும்\nமுன்பே வா, நினைத்து நினைத்து பார்த்தேன் எல்லாம் விட முடியுமா பாஸ்\nநன்றி பிரபா. இந்த நேரத்தில் நேரத்தில் இசை இளவரசி ஸ்வர்ணலதா வை பற்றி கூறியதற்கு நன்றிகள்..அது எப்படி நான் மனதில் நினைத்ததை அப்படியே கொண்டு வந்தீர்கள் என்பது அதனை ஆச்சர்யம் ... எனக்கும் ஸ்வர்ணலதா விற்கு முன்பு ஜானகி அம்மாவையும் ஜென்சி, உமா ரமணனையும் இப்போது shreya மற்றும் சின்மயி மட்டுமே பிடித்திருந்தது., இவர்கள் மட்டுமே குரலில் தனி பாணியை கடைபிடிப்பவர்கள்.. என்னமோ உருகுதே மருகுதே, பருத்தி வீரனில் அய்யயோ. காற்றில் வரும் கீதமே. நினைத்து நினைத்து பார்த்தேன் இதெல்லாம் விட்டு விட்டீர்கள்.. என்னதான் இருந்தாலும் முன்பே வா வை விட்டிருக்க கூடாது ... மீண்டும் நன்றி..\nவிஜய். ஸ்வர்ணலதா இசை மன்றம்..\nஇவருக்குக் கிடைத்த பாடல்கள் மணிமுத்துக்கள். தொடரட்டும் அவரின் கலைப்பயணம்.\nஷ்ரேயா கொஷலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.//\nபாடல்கள் எல்லாம் நீங்கள் சொன்னது போல் மணிமுத்துக்கள் தாம் பிரபா.\nஉருகுதே மருகுதே , உன்னை விட இந்த ரெண்டு பாட்டுக்கும் உலகத்துலேய எந்த விருது பெரிசோ அதை கொடுக்கலாம்.\nஇந்த பெண்ணின் குரல் மற்றவர்களை போல அல்ல. ஆன்மாவை தொடும் தேனினும் இனிய குரல். உங்க பதிவு எங்கள் மனதை\nஞானியின் கண்ணே கலைமானே வினை இந்தியில் தாஸண்ணன் அடியெடுத்துக் கொடுக்க தொடர்ந்து இந்தி மற்றும் தமிழில் ஷ்ரேயா பாடுவதை கேளுங்கள்.பாடலின் இடையில்(03:05) தலையை ஒரு வெட்டு வெட்டுகிறார் பாருங்கள் அந்த காட்சியே ஷ்ரேயா கோஷல் பெயரை கேட்டவுடன்(பார்த்தவுடன்)மனதில் தோன்றி மறைகிறது.\nவந்து விளையாட்டா படகோட்டி பாடலை ஸ்ரேயா கோஷல்-ஹரிஹரன் குரலில் கேட்டு மகிழுங்கள்\n//அதிலும் எந்த மொழியில் பாடினாலும் அந்நியம் இல்லாதது ஷ்ரேயாவினுடைய குரல்.//\nசுடரகன்: சிவா முருகையா said...\nநான் இந்தப் பக்ககத்திற்கு 8 மாதங்களின் பின் திரும்பவும் பழைய ஞாபகத்தில் வந்'தேன்' அனுபவித்'தேன்' விடைபெறுகிறேன். வந்திட்டு சொல்லாமல் போன திருட்டுத்தனம். நன்றி.\nசுடரகன்: சிவா முருகையா said...\n8 மாதங்களின் பின் மீண்டும் பழைய ஞாபகத்தில் மீண்டும் கஸ்டப்பட்டு தேடிப்பிடித்து வந்'தேன்' அனுபவித்'தேன்' விடைபெறுகிறேன். வந்திட்டு சொல்லாமல் போன திருட்டுத்தனம். நன்றி. இவர் கிடைத்ததால் தான் நான் சாதனா சரக்கத்தை விவாகரத்துது சேய்ய நேரந்தது. சுவர்னலதாவின் பதிவிற்கும் நேரம் இருந்தால் வரவேண்டும் பார்போம்.\nசாதனா சர்க்கத்தின் குரலை விட ஸ்ரேய கோஷல் குரல் சூப்பர் குரல். அது மட்டுமா பேஸ்புக்கில் அவரின் அழகழகான படங்களும் சூப்பரப்பு.. அவருக்கு இந்த பதிவின் மூலம் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். பகிரிவிற்க்கு மிக்க நன்றி ப்ரபா சார்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்பதி வழங்கும் =>\" நானும் பாடுவேன்\" இதுவரை வ...\nஷ்ரேயா கொஷல் எனும் இளங்காத்து வீசுதே...\nறேடியோஸ்புதிர் 64: குழலூதும் பாட்டுக் கேட்குதா குக...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nமலையாள மனோரமாவில் இளையராஜா பேட்டி\nஒரு மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் அல்ல ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் - இசைஞானி இளையராஜா கேரளத்தவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியதில் முன...\nசிட்னியில் மையம் கொண்ட \"இசைப்புயல்\"\nஎம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கு...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானி��் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இசைஞானி இளையராஜாவ...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/?i=105547", "date_download": "2018-06-23T00:32:29Z", "digest": "sha1:54JX3LJUQDJB5IR6E4UKLHII2574SLZB", "length": 21938, "nlines": 125, "source_domain": "www.tamilan24.com", "title": "இந்தியாவில் கூகுள் மேப்ஸ் கோ செயலி அறிமுகம்", "raw_content": "\nஇந்தியாவில் கூகுள் மேப்ஸ் கோ செயலி அறிமுகம்\nகூகுள் ஃபைல்ஸ் கோ செயலியை தொடர்ந்து கூகுள் மேப்ஸ் கோ செயலியை கூகுள் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nஇந்தியாவில் கூகுள் மேப்ஸ் கோ செயலி அறிமுகம்\nகூகுள் ஃபைல் கோ செயலியை தொடர்ந்து கூகுள் நிறுவனத்தின் பிரபல மேப்ஸ் செயலியின் கோ பதிப்பு செயலியை அறிமுகம் செய்துள்ளது. கூகுள் ஃபார் இந்தியா நிகழ்வில் கூகுள் ஃபைல்ஸ் கோ செயலி அறிமுகம் செய்யப்பட்டது.\nஅனைத்து வித ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கும் ஏற்றதாக கோ பதிப்பு செயலி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், கூகுள் மேப்ஸ் கோ பதிப்பு செயலி குறைந்த ரேம் கொண்ட சாதனங்களில் சீராக வேலை செய்யும் படி பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nகூகுள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி கூகுள் மேப்ஸ் கோ செயலி 512 எம்பி அல்லது 1 ஜிபி ரேம் குறைவாக கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்களில் வேலை செய்யும் படி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில் 3 ஜிபி அல்லது 4 ஜிபி ரேம் கொண்ட சாதனங்களில் உள்ள பிளே ஸ்டோரில் செயலியை தேடினாலும் கிடைக்காது.\nகூகுள் மேப்ஸ் கோ செயலியானது கூகுள் பிளே ஸ்டோரில் வழக்கமாக கிடைக்கும் கூகுள் மேப்ஸ் செயலியின் லைட் வெயிட் (குறைந்த மெமரி) பதிப்பு எனலாம். மற்றபடி செயலியில் உள்ள அம்சங்களில் அதிகப்படியான மாற்ற���்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன்களில் செயலியை இன்ஸ்டால் செய்யவும் குறைந்த தகவல்களை கொண்டு வேலை செய்யும்.\nபுதிய செயலி கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் ஃபைல்ஸ் கோ, கூகுள் கோ மற்றும் யூடியூப் கோ உள்ளிட்ட செயலிகளுடன் இணைந்து கொள்ளும். மேலும் பல்வேறு கூகுள் செயலிகளின் குறைந்த மெமரி கொண்ட கோ பதிப்பு செயலிகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nகூகுளின் ஆண்ட்ராய்டு ஓரியோ திட்டத்தின் அங்கமாக கோ பதிப்பு செயலிகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இவை குறைந்த அளவு ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கானது ஆகும். இவை தற்போதைய டிராய்டுகளுடன் ஒப்பிடும் போது சிறப்பான அனுபவத்தை வழங்கும்.\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் ப��து உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E5%BC%9F%E5%BC%9F", "date_download": "2018-06-23T00:28:44Z", "digest": "sha1:LHW7DHNFP2NBB6OJ3AEGFCOC27RPYCYE", "length": 4372, "nlines": 96, "source_domain": "ta.wiktionary.org", "title": "弟弟 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - younger brother) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyakavi.blogspot.com/2014/04/blog-post_11.html", "date_download": "2018-06-23T00:35:24Z", "digest": "sha1:37M3UP5POTHYZGLCDGD2FAIPLGB4QM74", "length": 24137, "nlines": 288, "source_domain": "kaviyakavi.blogspot.com", "title": "காவியக்கவி : தொண்டுகள் செய்யாது தொலையாது பாவம்", "raw_content": "\nதொண்டுகள் செய்யாது தொலையாது பாவம்\nஎம் பாவங்களின் விளைவுகள் தான் இப்பிறப்பு பாவத்தை தொலை க்கவே பிறப் பெடுத்து இருக்கிறோம் என்று அறியாமல் மேலும் பாவங்களை சேர்த்துக் கொண்டல்லவா இருக்கிறோம் நல்ல கருமங்களை செய்து பாவத்தை தொலைக்க முயல்வோமாக.\nபெண்ணுக்கு உரிய சிறப்பையும் மதிப்பையும் வழங்காது அடிமைபடுத்தி சுதந்திரத்தை பறித்து கொடுமை படுத்தி வருத்துதல் கூடாது. அதே போன்று ஆணும் அந் நிலைக்கு பணிந்து நடத்தல் கூடாது.\nஉணவை உண்ட உடனே உறங்கக் கூடாது அது போன்று வேதனை வெறுப்பு என்றும் நிரந்தரமாக உறங்க தோன்றும் போதும் உறங்கல் வேண்டாம்.(இறக்க நினைத்தல்)\nதுன்பங்கள் வந்துற்ற போது மட்டும் இறைவனைவணங்குவது\nகுற்றம் பொறுத்து வேண்டிய வ���ம் அருளும்படி உருகி வேண்டுவது.\nஅழும் போது கவலைகள் குறைந்து இலேசாகிவிடும்\nபிறர் துன்பப் படும் போது உதவி செய்தால் மிகவும் சந்தோஷமும் திருப்தியும் ஏற்படும் சாதனை செய்தது போல மகிழ்வடையும்\nகிணற்றை இறைத்தால் உடனேயே நீர் ஊறி பழைய நிலைக்கு வந்துவிடும் .\nகடுமையான தண்டனை குட்பட்டால் ஒழிய வஞ்சகர்கள் திருந்தமாட்டார்கள். கொடுக்கப் படும் தண்டனை கடுமையானதாக இருந்தால் ஏனையோரும் செய்யத் துணியார்.\nமுயற்சி இல்லாவிடில் நினைத்ததை சாதிக்க முடியாது.\nஅடக்கி ஒடுக்கி வைத்திருந்தாலும் கிளி பேசுவதை தடுக்க முடியாது. கிளி சுதந்திரமாகவே பேசும்.\nமானிடவர் மட்டும் அல்ல அணைத்து உயிர்களும் கருணையோடு காக்கப் பாட வேண்டியவையே\nஅரசர்களும் முடிவில் இறக்க வேண்டியவர்களே.\nஇறக்கு மட்டும் எந்த ஒரு காரணத்தாலும் மாறவே மாட்டார்கள்.\nநெருப்போ அல்லது இருவருக்கிடையில் ஏற்படும் பகையினையோ பார்த்தால் அதிகப்படுத்தாது அணைப்பதற்கு முயற்சி செய்தல் வேண்டும்\nஇப்படி நல்ல கருத்துகளைச் சொல்லுவதே - பெரிய தொண்டு\nமுதல் வருகை மிக்க மகிழ்ச்சி சகோ \nஇனிய கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nநன்னெறி மின்னும் நறுந்தமிழை நம்மினியா\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nஇன்றைய பாரதி இடும் பாவெல்லாம் ஏந்தி\nபற்றிக்கொண்டு படர்வேன் மிளிர்வேன் பாங்காய்\nபூத்துக்குலுங்கும் நந்தவனமாய் உம் வாழ்வு சிறக்கட்டும் என்றும்....\nநல்ல விரிவான முயற்சி இனியா ஆனால் நாங்க கஷ்டபடுத்திடமொன்னு தோணுது ஆனால் நாங்க கஷ்டபடுத்திடமொன்னு தோணுது துறை சார் சொல்லற மாதிரி இந்த கவிதையே தொண்டு தான். பல்லாண்டு வாழ்க இனியா\nஇல்லடா செல்லம் நீங்கள் சரியான வழியைத் தான் காட்டியுள்ளீர்கள். எனக்கு மிகவும் ஆனந்தமே. உள்ளது உள்ளபடி உரைப்பது தானே உண்மை தோழியின் கடமை. அதுதான் எனக்கும் பிடிக்கும். கவலை படுவேனோ கோபப் படுவேனோ என்று உண்மையை மறைத்தல் நல்ல நட்புக்கு அழகல்லவே. ஹா ஹா அப்போ பொய்யா...... அது மட்டுமல்ல கருத்துக்கள் அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப மாறுபடலாம் அல்லவா ஆகையால் என் கருத்தை இடுவது நன்று என்றே எண்ணுகிறேன் தோழி... நீங்கள் நன்மையே செய்துள்ளீர்கள். மிக்க நன்றி... நன்றி... நன்றி நீங்கள் நன்மையே செய்துள்ளீர்கள். மிக்க நன்றி... நன்றி... நன்றி நான் இதை வெகுவாக வரவேற்கிறேன். வ��ழ்க வளமுடன்....\n ம்...ம்...ம்.... அது.... குட் கேர்ள்.\nவாருங்கள் சகோ தங்கள் வரவில் அகம் மகிழ்ந்தேன் \nமிக்க நன்றி வரவிற்கும் கருத்திற்கும் \nஅட போங்க... இப்படியா அனைத்தும் ரசிக்கும்படி பகிர்வது - படங்கள் உட்பட...\nஅப்படியா சகோ ரொம்ப சந்தோஷம் மிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்திற்கும் .\nஅம்பாளடியாள் வலைத்தளம் April 12, 2014 at 2:46 PM\nஅருமையான நற் கருத்துக்களைத் தாங்கி வந்த கவிதை வரிகள் கண்டு\nமகிழ்ந்தேன் தோழி உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .\nசரி கவிஞரே எங்கே அடுத்த கவிதை..\nவாருங்கள் சகோ புரிகிறது நீங்கள் கேட்ட அடுத்த நிமிடமே வெளியிட்டு விட்டேன் சகோ . மிக்க மகிழ்ச்சி தங்கள் நட்பு என் பாக்கியம் . மிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்.\nசீர் கொண்ட கவி வரிகள்\nபடங்கள் எல்லாம் மிக அழகு.....வாழ்த்துக்கள்..அம்மா\nவாருங்கள் ரூபன் மிக்க மகிழ்ச்சி நலம் தானே நீண்ட நாட்களின் பின்.\nகவிதை போட்டியோடு களைத்து விட்டீர்களோ ம் ..ம் ...ம் பறவை இல்லை கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கள் .\nஒவ்வொரு வரிகளும் அதற்கான அர்த்தங்களும் மிக அருமை.\nஇந்த விளக்கங்கள் மூலம் ஒரு கவிதாயினி எவ்வாறு கவிதைகளுக்கு பொருள் கொள்ளுவார் என்று தெரிய வருகிறது.\nவாழ்க தங்களது தமிழ் தொண்டு சகோ.\nஆஹா கவிதாயினி நல்ல பெயரில்ல ம்.. ம்... இனியா வை மாத்திடுவோமா கவிதாயினி என்று ஹா ஹா .... மிக்க மகிழ்ச்சி சகோ தங்கள் கருத்து மேலும் ஊக்கப் படுத்துகிறது. மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும். வாழ்க வளமுடன்....\nஉளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...\n“தொண்டுகள் செய்யாது தொலையாது பாவம்“தான் என்னைக் கவர்ந்தது. படமும் விளக்கமும் அருமை. அதிலும் ஆண் அடங்கக்கூடாது என்பது சரிதானா சகோதரி அல்லது பெண் அடங்க வேண்டும் என்பது பொருளா\nநல்ல கேள்வி தான் மிக்க மகிழ்ச்சி. இரண்டுமே இல்லை சகோதரா. இருவருமே ஒருவரை ஒருவர் அடக்கி ஆளவோ அடிமை படுத்தவோ கூடாது. பெண்ணும் புளுங்கக் கூடாது அதே போல் ஆணும் புளுங்கக் கூடாதுதானே. பெண்களுக்கு பணிவும் அன்பும் அழகு தான் ஆனாலும் கொடுமைகளை கண்டால் கொந்தளிப்பதில் தவறு இல்லை. அதே போன்று ஆண்களுக்கும் மிடுக்கு அழகு தான், தேவை தான் சரியான முடிவுகள் எடுக்கவும்,குடும்பத்தை வழி நடத்தவும் மிடுக்கு அவச��யமே. அதை தவறாக பயன் படுத்தக் கூடாது கோபம் கொள்வதும் கொடுமை படுத்துவதும் தப்பு தான். ஒருவருரை ஒருவர் மதித்து நியாயமாக நடத்தல் அவசியம். என்பதை தான் சொல்ல விரும்பினேன்.\nவலை தளம் வருகை தரும்\nதந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட ஆமா ஆமா இன்னிக்கு இங்க நாம எல்லாம் ஏன் ...\nஇன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்\nஇன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும் படங்களின் மீது சுட்டியை கொண்டு செல...\nகாற்று நடைபயிலக் கண்கள் சிறகடித்து காணும் அத்தனையும் களமே காலம் கரைகின்ற முன்னே கசடற்றுக் ...\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nபதிவர் விழாக் காண வரலாம் பதிவர்களைப் பார்த்து வரலாம் வலையுலகுடன் கைகோர்க்க என்னோடு வாருங்கள் சீக்கிரம் சீக்க...\nதுதிக்கின்றேன் உன்னையே நான் தூயவனே துணைநிற்க தோகைமயில் வாகன னேவா பதிபூசை செய்துன்றன் பதமலரரைப் போற்றிடுவேன் பழிநீ...\nவீற்றிடென் உள்ளமாம் வெற்றறை உன்னொளி விரட்டுக இருளை நின்று வெல்வதும் தோற்பதும் ஒன்றெனக் கொண்டுநான் வா...\nஒன்றில் நான்கு பஃ றொடை மின்னுமொளி மன்னுபுகழ் மேகமழைத் தண்டமிழே மென்மொழியே\nஅன்பும் அறனும் அணிகலன் ஆகுமெனில் பொன்னும் பொருளும் எதற்கு ஆடையைத் தேர்ந்தெடுத்[து ஆசையுடன் தான்அணிய கோடையே நன்றெனக் கூறு...\nஎங்கே அந்த நிலவு இங்கே வந்து உலவு\ngallery.mobile9.com பட உதவிக்கு நன்றி அன்புத்தோழி இளமதிக்காய் தவிக்கும் நெஞ்சோடு அவர் நலம் பெற்று மீண்டும் வலையுலகில் உலாவரும் நாள...\nபடத்திற்கு நன்றி கூகிள் கானமயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி தானும் அது...\nசாயி நாதா சாயி நாதா சர்வமும் நீயே\nதோகை மயிலுமே கோடை மழை கண்டு\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nதொண்டுகள் செய்யாது தொலையாது பாவம்\nகண்களில் கனவிருக்கும் கவலையில் மூழ்கடிக்கும்\nநன்றி சொல்ல வார்த்தை இல்லை\nகாற்றில் ஆடும் கனவுகள் போல கதை பேசும் நிலவினைப் போல நினைவெனும் ஊஞ்சல் நெஞ்சினில் ஆட நனையாமல் நலியாமல் உறையாமல் உதிர்கிறது உண்மைகளை உரைக்கிறது.\nவாரும் சாயி வாரும் சாயி\nஷிர்டி சாயி ஸ்ரீ சாயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2774&sid=788cb1266310009c0ac9a73f9228bdc5", "date_download": "2018-06-23T00:53:46Z", "digest": "sha1:UAC5LP6A5CP4VMRAXTVYTIXN3KALUOZW", "length": 29973, "nlines": 349, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகாஷ்மீரில் 9 கி.மீ. நீளமுள்ள, ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று\nகாஷ்மீரின் இரு தலைநகரங்களான ஸ்ரீநகரையும்,\nஜம்முவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில்\nசெனானி–நஷ்ரி இடையே 9.2 கி.மீ. தூரத்துக்கு\nசுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2011–ம்\nஇமயமலை அடிவாரத்தில் 1200 மீட்டர் உயரத்தில்\nரூ.3,720 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை\nஆசியாவிலேயே மிக நீளமானது ஆகும்.\nசுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து\nஅதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்காக உதம்பூர்\nமாவட்டத்தில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் ந\nரேந்திர மோடி கலந்து கொண்டு, இந்த சுரங்கப்பாதையை\nதிறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.\nபின்னர் அவர் சிறப்பு வாகனம் மூலம் அந்த சுரங்கப்பா\nதையில் சிறிது தூரம் சென்று வந்தார்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக��கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?m=201609", "date_download": "2018-06-23T00:30:09Z", "digest": "sha1:R4S7LMD4R3TRQHOFIFRVRLMK33IQAUFU", "length": 25115, "nlines": 147, "source_domain": "rightmantra.com", "title": "September 2016 – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nஅவமதிப்பும் வெகுமதியாக மாறும் – இறைவன் நினைத்தால்\nகற்பனை செய்து பார்க்க முடியாத நிகழ்வுகளை நிகழ்த்தி, அதன் மூலம் மக்களுக்கு ஆத்ம ஞான��்தை அருள்பவர் தான் இறைவன். குருவாயூரில் உள்ள பெரும்பலச்சோரி எனும் இடத்தில் நடைபெறும் விழாவிற்கு, சமையல் வேலை செய்வதற்காக சென்றிருந்தனர், நான்கு முதியவர்கள். அவர்களை பார்த்ததும், ஏளனமாக சிரித்த நிகழ்ச்சி பொறுப்பாளர், 'வயதான நீங்கள் தான் சமையல்காரர்களா... நாளை, ஆயிரம் கலம் சாதம், குழம்பு, கூட்டு, பொறியல் என எல்லாம் செய்யணுமே... வயதான உங்களால் முடியுமா... இத்தனை\nசுந்தரரருக்கும் சிவபெருமானுக்கும் வழக்கு நடந்த இடம் – ஒரு நேரடி படத்தொகுப்பு\nசுந்தரருக்கு சிவபெருமானுக்கும் வழக்கு நடைபெற்ற வரலாறு மிகவும் சுவையானது. சுந்தரர் வாழ்ந்த காலம் எட்டாம் நூற்றாண்டு. திருவெண்ணெய்நல்லூர் (அருள்துறை) கோவில் முன்பாக உள்ள ஒரு பெரிய மண்டபத்தில் தான் வழக்கு நடைபெற்றது. அது முதல் அந்த மண்டபம் 'வழக்காடு மண்டபம்' என்று அழைக்கப்படுகிறது. இது பற்றி கேள்விப்பட்டதிலிருந்து அங்கு செல்லவேண்டும் அந்த இடத்தை தரிசித்து உங்கள் கண் முன் கொண்டுவரவேண்டும் என்கிற ஆசை. சமீபத்திய திருவெண்ணெய்நல்லூர் பயணத்தின்போது ஈசன் அதை\nதன்னை பாட மறுத்தவனை தடுத்தாட்கொண்ட தண்டபாணி – இது முருகன் திருவிளையாடல்\nதனது (அப்பாவி) அடியவர்களிடம் நடத்தும் திருவிளையாடல்களுக்கு பெயர் பெற்றவன் ஈசன். அவன் மைந்தன் முருகனோ அதில் தந்தையைவிட சிறந்தவன். முருகப்பெருமான் அப்படி திருவிளையாடல் புரிந்து, தன்னை இகழ்ந்த ஒரு அடியவருக்கு அருள்புரிந்த உண்மை சம்பவத்தை பார்ப்போம். //இப்பதிவுக்காக நமது தளத்தின் ஓவியர் பெரியவர் திரு.சசி அவர்கள் வரைந்த பிரத்யேக ஓவியம் இடம்பெற்றுள்ளது.// சிறந்த முருகனடியார்களான நக்கீரர், முசுகுந்தர், நல்லியக்கோடர், ஒளவையார், சேந்தனார், அருணகிரிநாதர், கச்சியப்ப சிவாச்சார்யர், குமரகுருபரர், முருகம்மையார், பகழிக்கூத்தர் வரிசையில் பொய்யாமொழிப்\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் என்ற கலங்கரை விளக்கம்\nதேவாரம் தந்த திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பதிகம் பாடி நிகழ்த்திய அற்புதங்கள் யாவும் உண்மையினும் உண்மை, காலம் கடந்தும் நிற்பவை என்பதை இந்த உலகிற்கு ஆதாரபூர்வமாக எடுத்துக் கூறவேண்டும் என்பது நமது லட்சியங்களுள் ஒன்று. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் நமது தளத்தின் 'ஆலய தரிசனம்' பகுதிக்காக சுந்தரர் அவதரித்த திருநாவலூர், ஈசன் அவரை வழக்கிட்டு ஆட்கொண்ட திருவெண்ணெய்நல்லூர் உள்ளிட்ட திருத்தலங்கள் சென்று வந்தது நினைவிருக்கலாம். நீண்டநாட்களாக\nகுரு வார்த்தையே துன்பம் தீர்க்கும் அருமருந்து\nசில முக்கிய பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கிறோம். இன்னும் நிறைவு பெறவில்லை. எழுதும் பதிவுகளில் தகுந்த புகைப்படங்கள் அல்லது ஓவியம் சேர்த்து அனைத்தும் நன்றாக வந்த பிறகே பதிவை அளிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இதனிடையே காத்திருக்கும் உங்களுக்காக ரமணர் தொடர்புடைய அருள் விளையாட்டுக்களை தந்திருக்கிறோம். யாரோ சிலருடைய கேள்விகளுக்கோ அல்லது ஆன்மாவின் விசும்பலுக்கோ இவை பதிலாக அமையலாம். எனவே கவனமாக படிக்கவும் முடிந்தால் திருவண்ணாமலை சென்று ரமணாஸ்ரமத்தை தரிசித்துவிட்டு வரவும் முடிந்தால் திருவண்ணாமலை சென்று ரமணாஸ்ரமத்தை தரிசித்துவிட்டு வரவும் மேலும் இந்தப் பதிவை இன்று பகிர்வதில் காரணமிருக்கிறது.\nவாழ்ந்து காட்டுவதைவிட பழிவாங்கும் செயல் வேறு எதுவும் இல்லை – மாரியப்பனை போல\nவாழ்க்கை எப்போது, யாரை, எங்கே, ஏற்றிவைக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. இன்று குப்பையில் கிடப்பவர் நாளை கோபுரக் கலசமாக மாறலாம். எனவே யாரையும் எந்த சூழ்நிலையிலும் தாழ்வாக நினைக்கக்கூடாது. மாரியப்பனின் வாழ்க்கை சொல்லு பாடம் அது தான். யார் இந்த மாரியப்பன் அப்படி என்ன செய்துவிட்டார் 31-வது ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலில் நடைபெற்றன. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச்\nஅச்சத்தில் தவித்த கரிக்குருவிக்கு அபயமளித்த சர்வேஸ்வரன் – Rightmantra Prayer Club\nகடந்த சில வாரங்கள் மட்டும் திருநாவலூர், திருவெண்ணெய்நல்லூர், வயலூர், திருப்பராய்த்துறை, பொன்மலை என பல தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாம் செல்லும்போது பிரார்த்தனை கோரிக்கைகள் மற்றும் பிரார்த்தனையாளர்களின் பெயர், ராசி, நட்சத்திர விபரங்களை பிரிண்ட்-அவுட் கொண்டு சென்றபடியால் கடந்த நான்கு வாரங்களும் பிரார்த்தனைக் கோரிக்கைகளை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் மேற்கூறிய ஆலயங்களில் சுவாமி பாதத்தில் அந்த கோரிக்கைகளை வைத்து அர்ச்சனை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. நாம் கேட்டுகொள்வதெல்லாம் ஒன்றே ஒன்���ு\nநடக்க முடியாதவருக்கு நாடிச் சென்று அருள்புரிந்த மகா பெரியவா\nமூன்று பெரியவர்களும் கர்நூலில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டார்கள். விஜயவாடாவிலிருந்த பூஜ்யஸ்ரீ ஜனார்தனானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் என்ற துறவியும் கர்நூலுக்கு வந்து ஸ்ரீகாமகோடி பீடாதிபதிகளுடன் தங்குவதாக ஏற்பாடாயிற்று. விஜயவாடா ஸ்வாமிகள் பாத யாத்திரையாகக் கர்நூலுக்குப் புறப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி கிடைத்தது. அவர் புறப்பட்டு இரண்டு, மூன்று நாட்கள் ஆன பிறகு, ஸ்ரீ மடத்தில் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த ஏகாம்பரம்,மேட்டூர் ராஜு ஆகிய இருவரையும் காரில் அனுப்பி விஜயவாடா ஸ்வாமிகளை வழியில் சந்தித்து,காரில் அழைத்து வரும்படி ஸ்ரீ\nதிரிபுரசுந்தரிக்கு செய்த உழவாரப்பணியும் அது அள்ளித்தந்த உற்சாகமும்\nநமது தளத்தின் முக்கியப் பணிகளுள் திருக்கோவில்களை சுத்தம் செய்யும் உழவாரப்பணி என்னும் திருப்பணியும் ஒன்று என்பதை வாசகர்கள் அறிவீர்கள். ஆயிரம் தொண்டுகள் இருந்தாலும் உழவாரப்பணி செய்யும்போது கிடைக்கும் மனநிறைவுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. 'உழவாரப்பணி' என்னும் சிவபுண்ணியத்தை மேற்கொள்வதால் கிடைக்கும் பயன் என்ன தெரியுமா 21 தலைமுறைகளுக்கு தாங்களும், தங்கள் வம்சாவளியினரும் பேரின்பம் பெற்று மீண்டும் பிறவா நிலை எய்தி, சிவபுண்ணியம் ஈட்டி, சிவானந்தப் பெருவாழ்வில் திளைத்து இன்புறுவார்களாம். அத்தகைய உழவாரப்பணி புரியும்\nதிரிபுர தகனமும், கூவம் திரிபுராந்தகர் திருக்கோவில் சிறப்பும்\nசென்னையின் அடையாளங்களில் ஒன்றான கூவம் சுமார் நூறு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர், (சென்னை நகரம் ஜனத்தொகை பெருக்கத்தில் சிக்குவதற்கு முன்னர்) ஒரு அற்புதமான நன்னீர் பாயும் நதியாக இருந்தது. ஆனால் இன்றோ நாகரீகத்தின் வளர்ச்சியால் () கழிவு நீர் கலக்கும் ஒரு சாக்கடையாக மாறிவிட்டது. 'கூவம்' ஆற்றின் பெயரில் பாடல் பெற்ற சிவத்தலம் ஒன்று இருப்பதும் கூவம் பிறக்கும் இடம் அது தான் என்பதும் எத்தனை பேருக்கு தெரியும்) கழிவு நீர் கலக்கும் ஒரு சாக்கடையாக மாறிவிட்டது. 'கூவம்' ஆற்றின் பெயரில் பாடல் பெற்ற சிவத்தலம் ஒன்று இருப்பதும் கூவம் பிறக்கும் இடம் அது தான் என்பதும் எத்தனை பேருக்கு தெரியும்\nகூவம்திரிபுர தகனம்திரிபுரசுந்தரிதிரிபுராந்தகர்திருவிற்கோலம் Read More\nகாசி மன்னர் அரண்மனையில், பெரியவாளுக்கு வரவேற்பு. நகரத்தின் முக்கியப் பிரமுகர்கள் வந்திருந்தார்கள். ஏராளமான பண்டிதர்கள். அவர்கள் மனத்தில் ஓர் இளக்காரம். இனம் புரியாத அசூயை. \"இவர் என்ன ஜகத்குரு என்றுபட்டம் போட்டுக்கொள்வது... ரெண்டு கேள்வி கேட்டு, மடக்கி விடலாம் ... ரெண்டு கேள்வி கேட்டு, மடக்கி விடலாம் \" பெரியவாள் வந்து அமர்ந்ததும், ஒரு பண்டிதர், ஆவேசமாகக் கேட்டார், \"அது யார், ஜகத்குரு\" பெரியவாள் வந்து அமர்ந்ததும், ஒரு பண்டிதர், ஆவேசமாகக் கேட்டார், \"அது யார், ஜகத்குரு\" \"நான் தான் ...\" என்றார் பெரியவாள். \"ஓஹோ நீங்க ஜகத்துக்கே குருவோ\" \"இல்லை....\" \"ஜகதாம் குரு: ந ஜகதிபத்யமானா: ஸர்வே மம குரவ:\" (\"நான் ஜகத்துக்கெல்லாம் குரு-\nஎம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்கள் வாழ்வில் மலையப்பனும் மகாபெரியவாவும் புரிந்த அற்புதம்\nஇரண்டாண்டுகளுக்கு முன்னர் இதே செப்டம்பர் 16 அன்று எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்கள் பிறந்தநாளையொட்டி நாம் அளித்த பதிவு இது. இந்தப் பதிவை தயாரிக்க நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் கொஞ்சநஞ்சமல்ல. இப்போதாவது நம் தளத்திற்கு என்று தனி அலுவலகம். அப்போதெல்லாம் நாம் ஒரு நிறுவனத்தில் பணி செய்துகொண்டே மீதி நேரத்தில் தளத்திற்காக உழைத்தோம். இன்று இப்பதிவு நமது பெயரோ நமது தளத்தின் பெயரோ இன்றி முகநூலிலும் வாட்ஸ்ஆப்பிலும் சுற்றிகொண்டிருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் புதிதாக\n“பிரபு எந்தன் குறைகளை மனதிற்கொள்ளாதே…” – விவேகானந்தரை கலங்க வைத்த நடனமாது\nராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாற்றை படித்து வருவதாக நாம் கூறியது நினைவிருக்கலாம். கடவுளின் ஆசி, குருநாதரின் கட்டளை இந்த இரண்டை மட்டும் வைத்துக்கொண்டு உலகம் முழுதும் சுற்றிச் சுற்றி வந்து அவர் பார்த்த வைத்தியம் இருக்கிறதே, பிறர் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத ஒன்று. சுவாமிஜியின் வரலாற்றை படிக்க படிக்க அத்தனை திகைப்பு, பிரமிப்பு, சுவாரஸ்யம். இன்று நாம் சரசாரி வாழ்க்கையில் சந்தித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு சூழ்நிலைக்கும்\nபொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே…\nநமது ஆலய தரிசனங்களின் போது கோவில் உண்டியல்களில் பணம் போடுவதை விட கோவில் அர்ச்சகர்கள், மங்கள வாத்தியக் கலைஞர்கள், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி செய்யக்கூடிய துப்புரவு பணியாளர்கள் மற்றும் கோவில் உற்சவங்களில் இன்னபிற பணிகளிலும் உறுதுணையாக இருக்கும் ஆலய ஊழியர்கள் - இவர்களுக்கு தான் உதவுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம் என்பதை வாசகர்கள் அறிவீர்கள். பொதுவாக கோவில்களில் பூஜை செய்ய ஆட்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாகிவிட்டது. ஒவ்வொரு கோவிலிலும் ஆறு கால பூஜை நைவேத்தியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=24201", "date_download": "2018-06-23T00:40:45Z", "digest": "sha1:TBFHHUMKVJ3M3G3FZYTCQJ2HG6Z5D3N5", "length": 8828, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "தமிழ் சினிமாவில் ஜோடியா", "raw_content": "\nதமிழ் சினிமாவில் ஜோடியாக அறிமுகமாகும் பிரபலங்களின் மகன் - மகள்\nஅஸ்வின் மாதவன் இயக்கத்தில் ‘கலாசல்’ என்ற படத்தின் மூலம் நடிகை அம்பிகாவின் மகனும், லிவிங்ஸ்டனின் மகளும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகின்றனர். கலைத்தாய் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.சி.பாலு தயாரிக்கும் படம் ‘கலாசல்’. இதில் அம்பிகாவின் மகன் ராம் கேசவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.\nநாயகியாக லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா அறிமுகமாகிறார். இவர்களுடன் ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், மதன்பாப், அபிஷேக், பானுசந்தர், சாய்பிரியா ஆகியோர் நடிக்கிறார்கள்.\nபாபுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு நிஜாமுதீன் இசை அமைக்கிறார். கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்கிறார். அஸ்வின் மாதவன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இவர் சுந்தர்.சி, பத்ரி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.\nபடம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது..\nசினிமாவில் சாதனை புரிந்த அம்பிகாவின் மகன், லிவிங்ஸ்டன் மகள் இருவரையும் வைத்து முதல் படம் இயக்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.மனிதனின் தேவைகள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. நமக்கு தேவை இல்லை என்று நினைக்கிற வி‌ஷயங்களை கடவுளுக்கு காணிக்கையாக செலுத்திவிட்டு, வேண்டியதை கேட்டு பெறுவது ஒரு வியாபாரம் தான்.\nநாம் வேண்டாம் என்று செலுத்துகிற காணிக்கை வி‌ஷயங்கள் கார்பரேட் முதலாளிகளால் அப்பாவி மக்கள் மீது எப்படியெல்லாம் திணிக்கப்பட்டு வியாபாரமாக்கப்படுகிறது என்பதுதான் இந்த படத்தின் கதை” என்றார்.\nபடப்பிடிப்பு வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது.\nதெலுங்கு பெண்ணை மணமுடிக்கிறாரா நடிகர் வ���ஷால்\nதமிழகத்திற்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல்; அமைச்சர் வேலுமணி தகவல்\nமுல்லைத்தீவில் பதற்றம்: இராணுவமும் விசேட அதிரடிப்படையும் குவிப்பு\nமன்னாரில் கடும் அச்சத்தை ஏற்படுத்திய சிறிய எலும்புக்கூடு\nதங்க தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - ஐகோர்ட்டில் வக்கீல்......\nவெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை...\nஎன்னைக் கொன்று கொட்டமடிக்கும் மானிடா......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nதிரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411592", "date_download": "2018-06-23T00:48:43Z", "digest": "sha1:TMFMNS4B2VI6Y26L6224Q4AISA5OAUWO", "length": 12322, "nlines": 76, "source_domain": "www.dinakaran.com", "title": "குழந்தைகளுக்கு குறைபாட்டை ஆரம்ப நிலையில் கண்டறிய சென்னையில் 3 மருத்துவமனையில் தனி மையம்: அமைச்சர் அறிவிப்பு | Minister's notice - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகுழந்தைகளுக்கு குறைபாட்டை ஆரம்ப நிலையில் கண்டறிய சென்னையில் 3 மருத்துவமனையில் தனி மையம்: அமைச்சர் அறிவிப்பு\nசென்னை: சென்னையில் 3 அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான குறைபாட்டை ஆரம்ப நிலையில் கண்டறிய சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் ���றிவித்துள்ளார்.\nசட்டசபையில் சுகாதாரத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்த பிறகு வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:\n* காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, விபத்து காய சிகிச்சை ஒப்புயர்வு மையமாக ரூ.8.55 கோடியில் தரம் உயர்த்தப்படும்.\n* திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அரூர் மற்றும் திண்டிவனம் அரசு வட்ட மருத்துவமனைகளில் ‘தாய்’ திட்டத்தின் கீழ் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்கள் ரூ.4.4 கோடியில் ஏற்படுத்தப்படும்.\n* அதிக சாலை விபத்துகள் நிகழும் பகுதிகளான சூளகிரி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வட்ட மருத்துவமனையில் ‘தாய்’ திட்டத்தின் கீழ் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்கள் ரூ.2 கோடியே 8 லட்சம் செலவில் நிறுவப்படும்.\n* ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ‘தாய்’ திட்டத்தின் கீழ் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் ரூ.2 கோடி செலவில் நவீனப்படுத்தப்படும்.\n* சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கல்லீரல் பாதிப்பு விளிம்பு நிலை நோயாளிகளுக்கான ஸ்டெம் செல் சிகிச்சை ரூ.4.3 கோடியில் மேற்கொள்ளப்படும்.\nமேலும், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.13 லட்சத்தில் வைரல் ஹெபடைடிஸ் கண்காணிப்பு மையம் அமைக்கப்படும்.\n* சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத் துறைக்கு நவீன மருத்துவக் கருவிகள் ரூ.4.23 கோடியில் வழங்கப்படும்.\n* எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், குழந்தைகளுக்கான குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் மையம் ரூ.1.5 கோடியில் அமைக்கப்படும்.\nஆன்லைன் மூலம் செவிலியர்களுக்கு டிரான்ஸ்பர்\nஅமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது: செவிலியர்களைப் பொறுத்தவரையில் 7, 8 ஆண்டுகளாக செவிலியர்கள் நியமனம் என்பது இல்லை. இப்போது, 9,533 செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டு, அவர்களுக்கு ரூ.7,000 ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. படிப்படியாக அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற உறுதியும் அளிக்கப்பட்டது. தற்போது அவர்களுக்கு இருமடங்காக சம்பளத்தை உயர்த்தி ரூ.14,000 ஆக அரசு முடி���ு செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும், செவிலியர்களுக்கு பணி மாறுதலை ஆண்டுதோறும் நடத்த வேண்டுமென்று சொன்னார்கள். கல்வித் துறையில் நடப்பது போன்று, ஆன்லைனில் கவுன்சிலிங் கொண்டு வரப்படும் என்கிற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான சாப்ட்வேர் தயாராகி கொண்டிருக்கின்றது. விரைவில் அதுவும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வில் 12,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். கூடுதலாக தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மாணவர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்த ஆண்டு இப்பொழுது தான் மாணவர்கள் பயிற்சியில் கவனம் செலுத்துகிறார்கள்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஸ்டெர்லைட் ஆலையிலிருந்து நேற்று மாலை வரை 1,110 மெட்ரிக் டன் கந்தக அமிலம் அகற்றம்\nதமிழக அரசு உயர்மட்ட குழுவின் கொள்கை முடிவின்படியே ஸ்டெர்லைட் மூடப்பட்டது : அரசு தலைமை வக்கீல் தகவல்\n8 வழி பசுமை விரைவு சாலை விவகாரம் : ‘ஹெக்டேருக்கு ரூ.9.04 கோடி இழப்பீடு’\n8 வழிச்சாலை சர்ச்சை பேச்சு : நடிகர் மன்சூர் அலிகான் ஜாமீன் மனு தள்ளுபடி\nஎங்க வாயில மண்ணை போட்டுட்டீங்களே... 8 வழி சாலைக்காக நிலங்களை அளக்க வந்த அதிகாரிகளை கண்டித்து பெண்கள் ஒப்பாரி\nமாணவர்களின் இதயத்தை வென்றபள்ளி ஆசிரியருக்கு ஹிரித்திக் ரோஷன் பாராட்டு\n23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது\nரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்\nவாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/11/21/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:54:30Z", "digest": "sha1:JK4446GL54WUR3BTGUAYXLCFSEGVOG2R", "length": 10668, "nlines": 145, "source_domain": "thetimestamil.com", "title": "தூக்கம் இல்லாமல் தொடர்ந்து பணி: வங்கியிலேயே மயங்கி விழுந்த ஊழியர் – THE TIMES TAMIL", "raw_content": "\nதூக்கம் ��ல்லாமல் தொடர்ந்து பணி: வங்கியிலேயே மயங்கி விழுந்த ஊழியர்\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 21, 2016\nLeave a Comment on தூக்கம் இல்லாமல் தொடர்ந்து பணி: வங்கியிலேயே மயங்கி விழுந்த ஊழியர்\nகருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளை தடை செய்தார் இந்திய பிரதமர் மோடி. இந்த திடீர் அறிவிப்பால் பழைய நோட்டுகளை மாற்ற வங்கிகளில் மக்கள் காத்திருக்கின்றனர். அறிவிப்பு வந்து 10 நாட்களுக்கும் மேலாகியும் கூட்டம் குறையவில்லை. வங்கி ஊழியர்கள் தொடர்ந்து பணிச்சுமையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பணிச்சுமை தாங்காமல் 11 பேர் இறந்துள்ளதாக வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள பேங்க் ஆஃப் பரோடோ வங்கி கிளையில் பணியாற்றும் 45 வயதான காசாளர் வர்ஷா, 17 மணி நேர பணிச்சுமையால் பணி இடத்திலேயே மயங்கி விழுந்திருக்கிறார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக உடனடியாக சேர்க்கப்பட்டு காப்பாற்றப் பட்டிருக்கிறார் வர்ஷா. மூச்சுத் திணறல் காரணமாக மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nபோதிய ஊழியர்களை வங்கிகளுக்கு நியமித்து, நிலைமை சீராக்கி வருவதாக மத்திய அரசு தெரிவித்த போதும், வங்கி ஊழியர் தொடர்ந்து பணிச்சுமையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nதன்னைப் பற்றிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் விளக்கம்\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nகமலின் அட்டைக்கத்தி: மனுஷ்ய புத்திரன்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry கல்விக் கடன்களை ரத்துசெய்யக்கோரி எஸ்பிஐ வங்கி முற்றுகை\nNext Entry களையெடுப்பின் அரசியலும் ஜெயமோகனின் வன்மம் தோய்ந்த அந்த வரிகளும்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t141894-topic", "date_download": "2018-06-23T00:30:32Z", "digest": "sha1:HNHC3KEP3OFHIAH3RQVZ7RHBNOLL2RAI", "length": 16129, "nlines": 231, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தி.மு.க., 'டிபாசிட்' பறிபோனது ஏன்?", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக��கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதி.மு.க., 'டிபாசிட்' பறிபோனது ஏன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதி.மு.க., 'டிபாசிட்' பறிபோனது ஏன்\nகடந்த தேர்தலில் பெற்ற ஓட்டுகளை விட, தி.மு.க., 33 ஆயிரத்து,\n22 ஓட்டுகள் குறைவாக பெற்றுள்ளது. இதனால், 'டெபாசிட்'\nசென்னை : கடந்த ஆண்டு நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில்,\nஆர்.கே.���கர் தொகுதியில், தி.மு.க., வேட்பாளர்,\nசிம்லா முத்து சோழன், 57 ஆயிரத்து, 673 ஓட்டுகள் பெற்றார்.\nஜெ.,க்கு எதிராக இந்த ஓட்டுகளைப் பெற்றார். தற்போது நடந்த\nஇடைத்தேர்தலில், ஜெ., மறைவு அ.தி.மு.க.,வில் பிளவு, ஆட்சி மீது\nஅதிருப்தி போன்ற காரணங்களால், எளிதாக வெற்றி பெற்று\nவிடலாம் என, தி.மு.க., கருதியது.\nஆனால், முதலுக்கே மோசம் என்பதுபோல், கடந்த தேர்தலில்\nபெற்ற ஓட்டுகளைக் கூட, தி.மு.க.,வால் பெறவில்லை. இந்த\nதேர்தலில், 24 ஆயிரத்து, 651 ஓட்டுகளை மட்டும் பெற்றுள்ளது.\n'டெபாசிட்' பெற, பதிவான ஓட்டுகளில், ஆறில் ஒரு பங்கு பெற\nவேண்டும். அந்த வகையில் 29 ஆயிரத்து, 481 ஓட்டுகள் பெற்றிருக்க\nவேண்டும். அதை கூட பெற முடியாமல்,\nதி.மு.க., டெபாசிட் தொகையை பறி கொடுத்துள்ளது.\nதி.மு.க., ஓட்டுகள், வேறு கட்சிக்கு போகாது என்ற பேச்சும் அடிபட்டு\nபோய் விட்டது. ஏனெனில், தி.மு.க., ஓட்டுகள், இம்முறை தினகரனுக்கு\nசென்றுள்ளன. தினகரன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே,\nதி.மு.க.,வினர் மாற்றி ஓட்டு போட்டனர் என்ற, பேச்சும் உள்ளத்\nRe: தி.மு.க., 'டிபாசிட்' பறிபோனது ஏன்\nவை.கோ வை மறந்து விட்டீர்களே\nRe: தி.மு.க., 'டிபாசிட்' பறிபோனது ஏன்\n@SK wrote: வை.கோ வை மறந்து விட்டீர்களே\nமேற்கோள் செய்த பதிவு: 1254720\nRe: தி.மு.க., 'டிபாசிட்' பறிபோனது ஏன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=24004", "date_download": "2018-06-23T00:36:11Z", "digest": "sha1:VE2S4FY3UWBCBL2J3PFGVOAU2RVFJMXU", "length": 12141, "nlines": 94, "source_domain": "tamil24news.com", "title": "மக்களவை தேர்தல் முடிவுக", "raw_content": "\nமக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் 7 தனியார் நிறுவனங்களுக்கு ப.சிதம்பரம் சலுகை - பா.ஜ.க. குற்றச்சாட்டு\n2014-ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான நாளில், கீதாஞ்சலி ஜெம்ஸ் உள்பட 7 தனியார் நிறுவனங்களுக்கு ப.சிதம்பரம் தங்கம் இறக்குமதி சலுகை அளித்தார் என்று பா.ஜனதா குற்றம் சாட்டியது.\nபா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய சட்ட மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nமுந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, சிக்கலில் உள்ள பணத்தின் உண்மையான மதிப்பை வங்கி பதிவேடுகளில் பதிவு செய்யாமல் பொருளாதாரத்தையே சீர்குலைத்தது. 2008-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டு வரை, வங்கிகள் கொடுத்த முன்பணம் ரூ.52 லட்சத்து 15 ஆயிரம் கோடியாக உயர்ந்தது.\nஆனால், அதில் 36 சதவீத முன்பணம் மட்டுமே சிக்கலில் உள்ள சொத்துகளாக பதிவு செய்யப்பட்டன. பொருளாதார மேதைகளாக கூறப்படும் மன்மோகன்சிங், ப.சிதம்பரம் ஆகியோரது நிர்வாகத்தில் வங்கி நிர்வாகம் இப்படிப்பட்ட குறுக்கீடுகளால் சீர்குலைக்கப்பட்டது.\nஅதிலும், மத்திய நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரம், கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான மே 16-ந் தேதி, 80:20 தங்கம் இறக்குமதி திட்டத்தின் கீழ், நிரவ் மோடி உறவினர் மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் உள்ளிட்ட 7 தனியார் நிறுவனங்களுக்கு சலுகை அளித்தார். இதை பின்னாளில் எங்கள் அரசு ரத்து செய்தது.\nதேர்தல் முடிவுகள் வெளியான நாளில், இந்த சலுகை அளித்ததற்கு என்ன அர்த்தம். அந்த நாளில், மன்மோகன் சிங் அரசு பதவி இழந்தது. ப.சிதம்பரத்தின் பதவியும் போனது. அப்படிப்பட்ட நாளில், தனியார் நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கும் உத்தரவை வெளியிட்டது ஏன் என்று ப.சிதம்பரமும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் விளக்குவார்களா இது ஊழல் அல்லாமல் வேறு என்ன இது ஊழல் அல்லாமல் வேறு என்ன\nப.சிதம்பரத்தின் உண்மையான முகத்தை நாட்டு மக்களுக்கு காட்டுவதே எங்கள் நோக்கம். அவர் காங்கிரஸ் மேலிட ஆசியுடன்தான் இதை செய்துள்ளார்.\nஅந்த அளவுக்கு கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவு திரட்டியது யார் இதற்காக யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது இதற்காக யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்று காங்கிரஸ் சொல்ல வேண்டும். ஆனால், எந்த ஊழல்வாதியையும் நாங்கள் தப்பிக்கவிட மாட்டோம். பா.ஜனதா ஆட்சியைப் பற்றி கட்டுக்கதைகளை காங்கிரஸ் பரப்பி வருகிறது.\nரபேல் விமான பேரம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. ஆதார், ஜி.எஸ்.டி. போன்ற சீர்திருத்தங்களால், ஒளிவுமறைவற்ற தன்மை உருவாகி, ஊழல் தடுக்கப்பட்டுள்ளது. அதனால்தான், இத்தகைய சீர்திருத்தங்களை காங்கிரஸ் எதிர்க்கிறது.\nரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்று ஏமாற்றிய வைர வியாபாரி ஜதின் மேத்தா, கடந்த 2012-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில்தான் நாட்டை விட்டு தப்பி ஓடினார். இத்தா��ியில் இருந்து திரும்பியவுடன், ராகுல் காந்தி இதற்கு பதில் அளிக்க வேண்டும்.\nஆனால், பா.ஜனதா ஆட்சியில் வழங்கப்பட்ட கடன் எதுவும் வாராக்கடன் ஆகவிட மாட்டோம்.\nஇவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.\nதெலுங்கு பெண்ணை மணமுடிக்கிறாரா நடிகர் விஷால்\nதமிழகத்திற்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல்; அமைச்சர் வேலுமணி தகவல்\nமுல்லைத்தீவில் பதற்றம்: இராணுவமும் விசேட அதிரடிப்படையும் குவிப்பு\nமன்னாரில் கடும் அச்சத்தை ஏற்படுத்திய சிறிய எலும்புக்கூடு\nதங்க தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - ஐகோர்ட்டில் வக்கீல்......\nவெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை...\nஎன்னைக் கொன்று கொட்டமடிக்கும் மானிடா......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nதிரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilansuvadu.blogspot.com/2008/12/part-1-evolution-vestigial-organs.html", "date_download": "2018-06-23T00:45:57Z", "digest": "sha1:MQI3ZRT6K3GXJVJCB3TCFOXC25HCEXHR", "length": 13301, "nlines": 156, "source_domain": "tamilansuvadu.blogspot.com", "title": "| tamilansuvadu", "raw_content": "\nஅறிவோமா அறிவியல்: நம் உடலில் உபயோகம் இல்லாத இருபது உறுப்புகள்\nமனித இனம் விலங்குகளில் இருந்துதான் பரிணாம முறையில் (evolution) உருவானது என்பதற்கான சில அடையாளங்கள் இன்னும் நம் உடலில் தங்கியுள்ளன இவை பொதுவாக நம் உடலில் தேவை இல்லாத உறுப்பாகத்தான் (vestigial organs) இருக்கிறது, ஏற்கனவே தேவை இல்லாத உறுப்புகள் பத்தினை பார்த்���ோம் மீதி பத்து தேவை இல்லாத உறுப்புகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.\n11. Vermiform Appendix: நமது பெருங்குடலின் இறுதி பகுதியில் காணப்படும் நீண்ட குழல் போன்ற தசை அமைப்புதான் அப்பன்டிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இவை அதிகபடியான தாவர செல்லுலோஸ்களை ஜீரணிக்க உதவுகிறது. அதாவது தாவர உண்ணி விலங்கினங்களுக்கு தேவையான பகுதியானது மனிதனின் பரிணாம வளர்ச்சியில் நமது உடலிலேயே தங்கி பயனற்ற உறுப்பாக உள்ளது.\n12. BODY HAIR: கண் இமை முடிகள் நமது கண்களுக்குள் வியர்வை நீர் வழியாமல் தடுக்கிறது, அதுபோல ஆண்களின் மீசை மற்றும் தாடி பெண் பாலினத்தை கவருவதற்காக உள்ளது. உடலில் உள்ள மற்ற உறுப்புகளில் ரோமங்கள் தேவை இல்லாதவையே. இவையும் குரங்கில் இருந்துதான் மனிதன் பரிணாம வளர்ச்சியில் உருவானான் என்பதின் அடையாளங்கள்தான்.\n13. THIRTEENTH RIB: சிம்பன்சி மற்றும் கொரில்லாகளில் காணப்படும் இந்த எலும்பு மனித இனத்திலும் சுமார் 8 சதவீதத்தினர் பெற்றுள்ளார்கள். மனித இனத்தில் பொதுவாக 12 நெஞ்சு எலும்புகளே இருக்கும்.\n14. PLANTARIS MUSCLE: புதிய மருத்துவ மாணவர்களால் தவறாக இது ஒரு நரம்பாக உணரப்படும் இந்த தசையானது குரங்கினத்தில் காணப்படும். இந்த தசை நமது உடலிலும் தங்கிவிட்டது.\n15.Male Uterus: முழு வளர்ச்சியடையாத கருப்பை ஆண்களின் புராஸ்டேட்டு சுரப்பியில் தொங்கிகொண்டிருக்கும்.\n16. Fifth Toe: பொதுவாக மனிதனின் மூதாதையர்கள் காலில் உள்ள அனைத்து விரல்களையும் மரத்தில் ஏறுவதற்கும், கிளைகளில் தொங்குவதற்கும் பயன்படுத்தியது. மனிதர்களில் கால் பெருவிரல் மிக முக்கியமாதாகும் அதாவது மனிதன் நடக்கும் போது நிலைதடுமாறாமல் உதவுகிறது. மற்ற விரல்கள் இதற்க்கு உதவியாக இருக்கிறது.\n17. Female Vas Deferens: ஆண் இனபெருக்க மண்டலத்தில் காணப்படும் இந்த பகுதி பெண்ணின் கருப்பையின் அருகில் உபயோகம் இல்லாமல் இருக்கிறது.\n18. Pramidalis Muscle: கங்காரு இன உயிரினங்களில் காணப்படும் முக்கோண தசையமைப்பனது pubic bone உடன் இணைந்து இருக்கும் இவை பொதுவாக 20 சதவீத மனிதர்களில் காணப்படுகிறது. .\n19.Coccyx: நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தபின் பாலுட்டிகளின் வால் காணமல் போய்விட்டது. ஆனால் மனிதர்களின் முதுகு எலும்பு நுனியில் தற்போதும் காணப்படும் வால் எலும்புகள் தேவை இல்லாதவையே.\n20.Paranasal Sinuses: நம்முடைய விலங்கின மூதாதையர்களிடம் காணப்பட இந்த வாசனை உணரும் இந்த பகுதி தற்பொழுதும் நமது மூக்கின் அருகில் அமைந்துள்ளது.\nஉங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்\nஇது பொது அறிவு மற்றும் அறிவியல் சம்பந்தமான ப்ளாக்\nபெர்க்லி, கலிபோர்னியா, United States\nபெண்களே உஷார்..... கடந்த வாரம் சென்னையில் ஒரு பரப...\nஅறிவோமா அறிவியல்: பறவைகள் சில வினோதங்கள்\nஅறிவோமா அறிவியல்: விலங்குகளின் ஒற்றுமை (Mutualism)...\n 2004 வருடம் தேதி டிசம்பர் மாதம் 26-ஆம் த...\nஅறிவோமா அறிவியல்: ஓணான் வகை விலங்குகளின் அதிசய உலக...\nஅறிவோமா அறிவியல்: விலங்கினங்களும் அதன் வேட்டையின் ...\nஅறிவோமா அறிவியல்: விலங்குகளின் தாய்மை\nஅறிவோமா அறிவியல்: அனகோண்டா சில வினோதங்கள்\nஅறிவோமா அறிவியல்: விலங்கியல் வினோதங்கள்\nஅறிவோமா அறிவியல்:கொரில்லாக்கள் சில வினோதங்கள்\n மழை துளியின் வேகம் என்ன தெரி...\nபறவைகளின் சில அதிசய நிகழ்வுகள்.... \"கற்றது கை மண...\nஅறிவோமா அறிவியல்: நம் உடலில் உபயோகம் இல்லாத இருபது...\nஅறிவோமா அறிவியல்: சில அதிசய கடல் வாழ் உயிரினங்கள்\nவிலங்குகளின் வினோத குணங்கள்: எறும்புகள் உங்களு...\nஉலகின் மிகப்பெரிய மீன் காட்சியகங்கள் Georgia Aquar...\nகொஞ்சம் சிரிக்கலாம் வாறிங்களா.... மரண பயம்........\nநானும் ஒருவன் பொருளாதாரத்திற்காக உயிராதாரத்தை ...\nபறவை கூட்டத்தின் அபிநயம்...... என்னடா புள்ளி புள்...\nஆம்பிள சிங்கம்டா..... திருமணத்திற்கு முன் திரு...\nதென் தமிழகத்தில் உதயமான புதிய மார்க்கம்\nதமிழ் மண \"ம\" திரட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/01/blog-post_30.html", "date_download": "2018-06-23T00:22:27Z", "digest": "sha1:XRWVRJDTTHSAL4H4JVZRTRC4DS4HDPJH", "length": 13202, "nlines": 428, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளியில் கணினி அறிவியலை தனிப் பாடமாக வைக்கக் கோரிக்கை - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபள்ளியில் கணினி அறிவியலை தனிப் பாடமாக வைக்கக் கோரிக்கை\nகணினி அறிவியலை பள்ளிகளில் தனிப் பாடமாகவும், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கட்டாயப் பாடமாகவும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.\nஈரோட்டில் மாநிலப் பொதுச் செயலர் வெ.குமரேசன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் முதல் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:\nபுதிய வரைவு பாடத் திட்டத்தில் 3 முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்த��� உருவாக்கித் தந்த தமிழக அரசு, அதைத் தனிப் பாடமாகவும், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கட்டாயப் பாடமாகவும் அறிவிக்க வேண்டும். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப் பிரிவு இல்லாத பள்ளிகளிலும் புதிதாகத் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடப் பிரிவைக் கொண்டு வர வேண்டும்.\nகாலியாக உள்ள கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கணினி அறிவியலில் பி.எட். படித்து முடித்துள்ள சுமார் 40 ஆயிரம் ஆசிரியர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி ஆய்வகங்களை அமைத்து அப்பள்ளிகளில் குறைந்தபட்சம் ஒரு கணினி ஆசிரியரை அனைத்து நிலைகளிலும் நியமிக்க வேண்டும். கணினி அறிவியல் ஆசிரியர்களுக்கும் மற்ற பாடங்களைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களைப் போல பணி விதி, பணிவரன் முறையை உருவாக்கித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமுன்னதாக, மாநாட்டை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் ச.மோசஸ் தொடக்கி வைத்துப் பேசினார். முன்னாள் தலைவர் ஆ.அண்ணாதுரை, தொடக்க நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க பொதுச் செயலர் சி.சேகர் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.\nஇதில், மாநிலப் பொருளாளர் ச.கார்த்திக், ஈரோடு மாவட்டச் செயலர் ஜோதிலட்சுமி, நிர்வாகிகள் சித்ரா, திலகவதி, கனிஷ்கர் ராவ், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/08/karuna.html", "date_download": "2018-06-23T00:42:39Z", "digest": "sha1:DZPNSU2WHGP67PUADIS5SCHHNNMIUWSX", "length": 18505, "nlines": 105, "source_domain": "www.vivasaayi.com", "title": "கூட்டமைப்புடன் இணைந்த கருணா-தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அ��லினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகூட்டமைப்புடன் இணைந்த கருணா-தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு\nமட்டக்களப்பில் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களிக்கவேண்டும் என கூட்டமைப்பு பக்கம் சாய்ந்த கருணா தெரிவித்துள்ளார்\nதேசிய கட்சிகளுக்கு வாக்களித்து மாற்றுத்தலைவர்களை உருவாக்காமல் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே வாக்களிக்கவேண்டும் என முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.(தமிழின துரோகி கருணா)\nஇது தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nநடைபெறப்போகும் தேர்தல் தமிழ் மக்களுக்கு முக்கியமான தேர்தலாகும்.எமது உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு மீண்டும் ஒருவாய்ப்புக்கிடைத்துள்ளது.இதில் நாங்கள் சுயநலம்பாராது சிந்திக்கவேண்டும்.\nமட்டக்களப்பு மக்களாகிய நாம் விழிப்பாக இருக்கவேண்டும்.கடந்த பத்து வருடமாக என்னை அர்ப்பணித்து உங்களுக்கு சேவையாற்றியுள்ளேன்.\nகுறிப்பாக மின்சார தேவை குறிப்பிடத்தக்க அளவு பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.கல்வியில் பாரிய அபிவிருத்தினை கண்டுள்ளோம்.சுகாதாரம் மேம்பட்ட நிலையில் இருப்பதுடன் கணிசமான வீடுகள் தேவையினையும் பூர்த்திசெய்துள்ளோம். அதேபோன்று குடிநீர்ப்பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது, விவசாய மேம்பாடு, குளங்கள் புனரமைப்பு என பல அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nமண்முனைப்பாலத்தினையும் எனது காலத்தில் எனது முயற்சியினால் அமைத்துக்கொடுத்துள்ளதுடன் அதன் மூலம் படுவான்கரை பிரதேச மக்கள் மிகுந்த நன்மையடைந்துவருகின்றனர்.\nஇதற்கு மேலாக இந்த நாட்டில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்காக நிரந்தர அமைதியை ஏற்படுத்தி தந்துள்ளேன்.இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்ட காலப்பகுதியில் இரவு பகல் பாராது பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டு தேவையான உதவிகளை வழங்கியிருந்தேன்.\nஎன்மீது தமிழ் மக்கள் தனிப்பட்ட ரீதியில் அன்பும் மரியாதையும் கொண்டுள்ளார்கள் என்பது எனக்கு தெரியும்.அதனால் நான் உங்களிடம் உரிமையுடன் இந்த விடயத்தினை கோருகின்றேன்.\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களாகிய நாங்கள் தேசிய கட்சிக்களுக்கு வாக்களித்து மாற்றுத்தலைவர்களை உருவாக்காமல் தமிழ் தேசி��� கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு உங்களை அன்பாக கேட்டுக்கொள்கிறேன்.அதுமட்டுமன்றி புதிய உறுப்பினர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பில் பாராளுமன்றம் அனுப்பிவைக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஎன்னை தேசிய கட்சிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட அழைப்புகளை விடுத்திருந்தபோதிலும் அந்த அழைப்புகளை நான் நிராகரித்துவிட்டேன்.மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் கடந்த காலத்தில் நாங்கள் தேசிய கட்சிக்கு அளித்த வாக்குகளினால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையினையும் பெற்றுக்கொடுக்கவில்லை.மாறாக அது வேறு ஒரு சாராரைமட்டுமே நன்மையடைச்செய்தது.\nஅதன் காரணமாகவே நான் தேசிய கட்சிகளில் போட்டியிடுவதை தவிர்த்துக்கொண்டேன்.தற்போதைய நிலைமையானது தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியத்துவமிக்க காலமாகும்.நாங்கள் பிரித்து வாக்களிப்போமானால் அது தேசிய கட்சிகளுக்கே சாதகமாக அமையும்.\nஎனவே தமிழ் மக்கள் பிரிந்துநின்று வாக்களிக்காமல் ஒன்று சேர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்கவேண்டும்.அதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் புதிய உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்பும்போது அது சிறந்த பலனைப்பெற்றுக்கொடுக்கும் என்றார்.\nஅத்துடன்கூட்டமைப்புக்கு கிடைக்கும் தேசிய பட்டியளை கருணா அவர்களுக்கு அளிக்க இரகசியமாக திட்டம் இருப்பதாகவும் அதனாலே கருணா கூட்டமைப்புக்கு ஆதரவு என அறிக்கை விட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி��ின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித...\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும், தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில்\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbu-openheart.blogspot.com/2009/08/blog-post_18.html", "date_download": "2018-06-23T00:48:12Z", "digest": "sha1:VCVJXPE6XCF5X3TKXH4RPPLVEMGNXKE6", "length": 13827, "nlines": 338, "source_domain": "anbu-openheart.blogspot.com", "title": "OPEN HEART: பதிவர்களே போட்டிக்கு ரெடியா..", "raw_content": "\nஎனது பெயர் அன்பு.மற்றபடி வாழ்க்கையின் முழு அர்த்தத்தை தேடித்திரியும் ஓர் சராசரி வாலிபன்..\n6:32 PM | பிரிவுகள் கவிதை, காதல், பதிவர் சந்திப்பு, பொது\nஅன்பின் உருவம் - குழந்தை..\nஇது ஒரு ஹைக்கூ விளையாட்டுத்தொடர்..\nஇங்கு நான் ஒரு வார்த்தை தருகிறேன்..\nஇந்த வார்த்தைக்கு ஒரு ஹைக்கூ கவிதை தயார் பண்ணி பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்..\nகவிதையினை தருபவர்கள் நீங்கள் ஒரு வார்த்தை தரலாம்..\nஅதற்கும் மற்றவர்கள் பதில் சொல்லலாம்...\nசிவராஜன் சார் அடுத்த வார்த்தை சொல்லாததால, நானே சொல்றேன்..\nஒற்றை வார்த்தையில், சூப்பர் ஹைக்கூல்ல... நாமளாவது சொல்லிக்குவோம்..;(\n(இதை விட சிறந்த கவிதை எனக்கு தெரிய வில்லை....................)\nPadmanaban, போட்டி விதிமுறையை மீறுகிறீர்கள்.\nPadmanaban, போட்டி விதிமுறையை மீறுகிறீர்கள்.\nஉம்ம காதலிக்கு நீர் தாம்யா கவிதை எழுதி தரணும்\nநான் தரும் வார்த்தை - பூ\nகடவுள் என்னும் வார்த்தைக்கு எனது வரிகள்\nதொடர நான் தரும் வார்த்தை - பூ\nசிவராஜன் சார்.. அடுத்த தலைப்பு சொல்லுங்க..\nசிவராஜன் சார் நீங்களும் ஒரு வார்த்தை தரலாம்..\nஉங்கள் கவிதை நன்றாக உள்ளது..\nம்ம்ம்ம் - வார்த்தை - போட்டோ\n”காதல்” - இதுவே சிறந்த ஹைக்கூ தான்\nசரி தொடருக்காக அடுத்த வார்த்தை\nஅதுசரி எல்லாருக்கும் வேலை கொடுத்தாச்சா\nநம்பிக்கையுடன் உன்னை விட்டு பிரிகிறேன் காதலா\nஎன்னை விட உனக்கு சிறந்த காதலி\nஅவள் உன்னை விட்டு பிரிந்தால்\nஉனக்காக நான் காத்திருப்பேன் உருட்டுக்கட்டையுடன்\nநான் தர விரும்பும் தலைப்பு\nஅதனை காதலுக்கும் உள்ள இடைவெளி என்னவோ,\nநம்பிக்கையுடன் உன்னை விட்டு பிரிகிறேன் காதலா\nஎன்னை விட உனக்கு சிறந்த காதலி\nஅவள் உன்னை விட்டு பிரிந்தால்\nஉனக்காக நான் காத்திருப்பேன் உருட்டுக்கட்டையுடன்\nநான் தர விரும்பும் தலைப்பு\nஅறிமுக படுத்தியவள் என் அம்மா\nஅழகான தன் முகத்தை மூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=24005", "date_download": "2018-06-23T00:45:27Z", "digest": "sha1:KJGY57I2CRYDK23NWX5MB2OFOUOJALUY", "length": 8093, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "பிரியங்கா சோப்ராவின் நா", "raw_content": "\nபிரியங்கா சோப்ராவின் நாய் குட்டிக்கு கிடைத்த மவுசு\nஇந்தி நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் படங்கள், வெளிநாட்டு டி.வி. தொடரில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.\nபிரியங்கா சோப்ரா ஒரு நாய் குட்டியை வளர்க்கிறார். அதற்கு டயானா சோப்ரா என்று பெயர் சூட்டி இருக்கிறார். இந்த நாய் குட்டிக்கு இன்ஸ்டாகிராம் இணையதள கணக்கும் தொடங்கி இருக்கிறார்.\nஇந்த நாய் குட்டியை பிரியங்கா சோப்ரா கையில் வைத்திருக்கும் படம், மார்போடு அணைத்துக் கொண்டிருக்கும் படம் என்று விதம் விதமாக நாய்குட்டியை அவர் கொஞ்சும் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.\nதன்னை டயானா குட்டியின் அம்மா என்று குறிப்பிட்டுள்ள பிரியங்கா சோப்ரா, தன்னுடைய குழந்தை போலவே இந்த நாய் குட்டியை பார்த்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார். இந்த நாய் தனியாக இருக்கும், படுத்திருக்கும், நிமிர்ந்து பார்க்கும் விதம் விதமான படங்களையும் இந்த நாய் குட்டியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.\nஇந்த டயானா சோப்ரா நாய்குட்டியின் இன்ஸ்டாகிராம் கணக்கை 55 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள். நடிகையின் நாய்க்குட்டிக்கு வந்த மவுசை பாருங்கள் என்று இந்தி பட உலகினர் கூறுகிறார்கள்.\nதெலுங்கு பெண்ணை மணமுடிக்கிறாரா நடிகர் விஷால்\nதமிழகத்திற்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல்; அமைச்சர் வேலுமணி தகவல்\nமுல்லைத்தீவில் பதற்றம்: இராணுவமும் விசேட அதிரடிப்படையும் குவிப்பு\nமன்னாரில் கடும் அச்சத்தை ஏற்படுத்திய சிறிய எலும்புக்கூடு\nதங்க தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - ஐகோர்ட்டில் வக்கீல்......\nவெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை...\nஎன்னைக் கொன்று கொட்டமடிக்கும் மானிடா......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nதிரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=994", "date_download": "2018-06-23T00:28:27Z", "digest": "sha1:ECYZQCZZOXOYMLR5FQHLCCZVV75JY3CS", "length": 12752, "nlines": 42, "source_domain": "tamilpakkam.com", "title": "அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும் நாகா விரத பூஜை! – TamilPakkam.com", "raw_content": "\nஅனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும் நாகா விரத பூஜை\nநாக தோஷத்திலிருந்து நிவாரணம் பெற நாக தேவதைகளை மனமுருகி வழிபட்டால், அவற்றின் கருணையைப் பெற்று தோஷ நிவாரணம் அடைந்து, வளமான வாழ்வை அமைத்துக் கொள்ளலாம்.\nஆடி மாதம் முழுவதும் நாகதேவி பூஜை என்னும் சர்ப்ப பூஜை செய்வார்கள். இது காலங்காலமாக வழக்கத்தில் உள்ளது. ஆதிசேஷன் என்ற நாகத்தின் மடியில்தான் விஷ்ணு பள்ளி கொண்டுள்ளார். சிவபெருமான் நாகத்தை பூஷணமாகக் கொண்டுள்ளார். முருகப்பெருமானின் காலடியில் படம் எடுத்தபடி நாகம் உள்ளது.\nசர்ப்ப வழிபாடு வேத காலத்திலேயே இருந்திருக்கிறது. ஜாதக அமைப்பில் நம்மை ஆட்டிப் படைப்பது நவகிரகங்களாகும். இதில் ராகுவும் கேதுவும் நாக வடிவுடையன.\nதெரிந்தோ தெரியாமலோ நாம் முற்பிறவியிலே நாகத்தை அடித்துக் கொன்றிருக்கலாம் அல்லது துன்புறுத்தியிருக்கலாம். அதனால் தற்போது பல வகையான சாபத்துக்குள்ளாகித் துன்பத்தை அனுபவித்து வருகிறோம். சிலருக்குக் குழந்தை பாக்கியம் இல்லாமலும், பிறந்த குழந்தைகள் ஊனமுற்றதாகவும், நோயில் வீழ்ந்தும், பிள்ளைகளால் விரட்டப்பட்டும், குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாடுதலும் போன்ற குறைகள் நாகதோஷத்தினால் ஏற்படுகின்றன. இதிலிருந்து நிவாரணம் பெற அந்த நாக தேவதைகளை மனமுருகி வழிபட்டால், அவற்றின் கருணையைப் பெற்று த��ஷ நிவாரணம் அடைந்து, எஞ்சிய நாட்களை நல்ல முறையில் வளமானதாக அமைத்துக் கொள்ளலாம்.\nநம் மூதாதையர்களால் உருவாக்கப்பட்ட ராகு-கேது கிரகங்களுக்கான கோலங்களை முறையே செவ்வாய், சனிக்கிழமைகளில் பூஜையறையில் பச்சரிசி மாவினால் போட்டு, குத்து விளக்கேற்றி வைத்து, ராகு மற்றும் கேது நாமாவளியால் அர்ச்சித்து காயத்ரிகளைப் பாராயணம் செய்து வந்தால் தோஷங்கள் விலகி விருப்பங்கள் பூர்த்தியாகும்.\nராகு தோஷத்தினால் பாதிக்கப்பட்டு திருமணமாகாத பெண்கள், ஞாயிறு ராகு காலத்தில் (மாலை 4.30 – 6.00) துர்க்கையை தீபம் ஏற்றி வழிபடுதல் நன்று. இதுபோல் தொடர்ந்து 11 வாரம் செய்து 12-வது வாரம் குங்கும அர்ச்சனை செய்யவும். திருமணம் கூடிவரும். திருமணமானவர்கள் இல்வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெற வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் 10.30 – 12.00) தீபம் ஏற்றி வழிபடுதல் நன்று. 108 எலுமிச்சம் பழத்தை மாலையாக்கி அம்மனுக்கு சாற்றி நாகதேவதையை சந்தோஷப்படுத்தலாம்.\nபலவிதமான இன்னல்களால் சிக்கித் தவிக்க வைப்பது கேது தோஷமாகும். இத்தகையோர் பிரதி செவ்வாய்க்கிழமை பாம்புப் புற்றுக்கு முட்டை, பால் வைத்து வணங்கி வலம் வந்தால் நலம் உண்டாகும். சுமங்கலிகள் அருகேயுள்ள அம்மன் கோவில்களில் உள்ள புற்றுகளுக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் பால் தெளித்துக் குடும்ப சுகங்களை பெறலாம்.\nஅரச மரத்திற்கு அடியிலோ அல்லது வேப்ப மரத்திற்கு அடியிலோ பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகர்களுக்கு எண்ணை தடவி, பால் அபிஷேகம் செய்து மஞ்சள் பூசி, குங்குமம், சந்தனம் இட்டு, மலர் தூவி அலங்காரம் செய்து மஞ்சள் வஸ்திரத்தை (புதிதாக) உடுத்தி, தேங்காய் உடைத்து, வெற்றிலைப் பாக்கு, பழம், சர்க்கரைப் பொங்கலுடன் கற்பூர ஆரத்தி எடுத்து மனதார பூஜித்து வந்தால் சகல நாக தோஷமும் தீரும்.\nதீய பழக்க வழக்கமுள்ள மகன்கள் திருந்தவும், அவர்கள் நல்ல படிப்பையும் அறிவையும் பெறவும், அம்மனுக்குப் பால் காவடி எடுப்பது நலம் தரும்.\nநாக தோஷத்தினால் ஏற்படும் அவமானங்கள், பெண்களால் உண்டாகக் கூடிய கசப்பான சம்பவங்களிலிருந்து நிவாரணம் பெற், பிரதோஷம் தோறும் மவுன விரதமிருந்து உமாமகேஸ்வரியையும் நாகவல்லி அம்மனையும் பிரார்த்தனை செய்து வரலாம்.\nசிறிய விபத்துக்களால் பாதிக்கப்படுபவர்களும், மனைவியின் தீராத நோய் நீங்க��ும், கண் பார்வை சம்பந்தமான நோயால் அவதிப்படுபவரும், கொடுத்த பணம் இடையூறின்றித் திரும்பக் கிடைக்கவும், பல தாரம் ஏற்படாமல் இருக்கவும், ஏமாற்றங்களைத் தவிர்க்கவும், குழந்தைகளிடையே ஒற்றுமையும் சகோதரத்துவமும் ஏற்படவும் ஆடி வெள்ளி தோறும் புற்றுக்குப் பால் தெளிப்பது அவசியம். ராகு-கேது ஸ்தலங்களான ஸ்ரீகாளஹஸ்தி, திருநாகேஸ்வரம் போன்ற தலங்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறையேனும் குடும்பத்துடன் சென்று தரிசித்து வர வேண்டும்.\nஜென்ம நாக தோஷம் உடையவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தால் கூட, சக நண்பர்களால் இடைஞ்சல் அடைவர். சொந்த தொழிலில் நஷ்டம் அடைவர். இத்தகையோர் பித்ருக்களுக்கு செய்ய வேண்டியவற்றை முறைப்படி செய்து தானம் அளித்தால் நாக தோஷம் நீங்கி நலமடைவார்கள்.\nகணவன்-மனைவிக்குள் சண்டை அடிக்கடி தொடர்ந்து வரும் நிலை உள்ளவர்கள் வெள்ளி அல்லது செம்பினால் செய்த ஒன்றைத் தலை நாக தேவதை உருவத்தை, வீட்டில் பூஜை அறையில் வைத்து தினமும் பாலாபிஷேகம் செய்து மலர்களால் அல்லது குங்குமத்தால் 41 நாட்கள் அர்ச்சனை செய்து அதை திருநாகேஸ்வரம் கோவில் உண்டியலில் சேர்ப்பித்தால் பலன் கிடைக்கும்.\n– இதை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசோப்பை பயன்படுத்தி குளிப்பதால் உண்டாகும் தீமைகள்\nதினம் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் நமது உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள்\nஇடதுபக்கம் படுத்து தூங்கினால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா\nநீண்ட ஆயுள் வாழ ஆசையா அப்படியெனில் முழு தானியங்கள் சாப்பிடுங்கள்\nதலை முதல் பாதம் வரை உங்கள் உடல் ஜொலிக்க வேண்டுமா எளிமையான அழகு குறிப்புகள் இதோ\nகுடும்பத் தலைவிகள் கண்டிப்பாக செய்யவே கூடாத தவறுகள்\nகோடி நலன்களை தரும் ஆடிமாத வழிபாடு\nபழங்களைச் சாப்பிடும் சரியான முறை என்ன\nகேரளத்து பெண்களின் அழகிற்கான ரகசியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/17.html", "date_download": "2018-06-23T00:39:44Z", "digest": "sha1:WUTGLHFUI7UFCV3N2QTF3WZAGHCZ6NZM", "length": 30088, "nlines": 111, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழகத் தேர்தல் கட்சிகள் நிலைப்பாடுகள் குறித்த மே17 இயக்க அறிக்கை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவ���தை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழகத் தேர்தல் கட்சிகள் நிலைப்பாடுகள் குறித்த மே17 இயக்க அறிக்கை\n’தமிழீழம், தமிழகம், தமிழகத் தேர்தல்’ பத்திரிக்கையாளர் சந்திப்பு 23-4-2016 அன்று மே பதினேழு இயக்கம் சார்பில் நடத்தப்பட்டது. மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களான திருமுருகன், அருள் முருகன், லெனாகுமார், புருசோத்தமன், பிரவீன்குமார் ஆகியோர் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இடம்பெற்றனர்.\n. இந்த சந்திப்பின்போது பத்திரிக்கையாளர்களிடம் அளிக்கப்பட்ட “தமிழகத் தேர்தல் கட்சிகள் நிலைப்பாடுகள் குறித்த மே17 இயக்க அறிக்கை”பின்வருமாறு.\nதமிழினத்தின் கோரிக்கைகள் சர்வதேச அளவிலும், இந்திய பாராளுமன்ற அளவிலும் விவாதத்தினை எதிரொளித்துக்கொண்டிருக்கும் தருணத்தில் நடக்க இருக்கும் இந்த தேர்தல் முக்கியமான நகர்வுகளை கொண்டிருக்கிறதாக மே17 இயக்கம் கருதுகிறது.\nஇந்நிலையில் தமிழகத்தின் பெரிய கட்சிகளான அதிமுக, திமுக, தேமுதிக ஆகியவை கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் கோரிக்கையான ஈழவிடுதலை, தமிழினப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை, இந்திய அதிகாரிகள், அமைச்சர்கள் மீதான விசாரணை-நடவடிக்கை குறித்து இந்திய அளவிலும், சர்வதேச மட்டத்திலும் விவாதத்தினை கொண்டுவர மறுத்தார்கள். தமிழர்களின் குறைந்தபட்ச அதிகாரத்தினை வைத்திருக்கும் வாய்ப்பிருக்கும் தமிழக அரசு ஈழப்படுகொலையில் சடங்குரீதியான நடவடிக்கைகளையே எடுத்து தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றிவருகிறது என்பதை இத்தருணத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம்.\nஇந்திய பாராளுமன்றத்தில், மாநிலங்களவையில் தமிழினப்படுகொலைக்கு காரணமான இந்திய வெளியுறவுக் கொள்கை குறித்து எந்தவித விவாதத்தினையும் தமிழகத்தின் பிராந்திய பெரிய கட்சிகளான அதிமுக, திமுக ஏற்படுத்தவில்லை. மத்தியில் அதிகாரத்தில் பங்கு பெற்றிருந்த திமுகவும், 2014க்கு பின் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக பாராளுமன்றத்தில் இருக்கும் அதிமுகவும் இந்தியாவின் வெளியுறவு-பாதுகாப்பு கொள்கையை கேள்விக்குள்ளாக்கவில்லை. ஆனால், இந்தியா பல்வேறு பாதுகாப்பு, வர்த்தக, அரசியல் உறவுகளை இலங்கையோடு வலுப்படுத்தியது கடந்த 5 ஆண்டுகாலத்தில். தமிழக சட்டசபையில் கண் துடைப்பு தீர்மானத்தினை அதிமுக கொண்டுவந்து நிறைவேற்றியதால் எந்தவித முன்னேற்றத்தினையும் அது கொண்டுவரவில்லை, மாறாக தமிழீழ ஆதரவாளர்களை ஒடுக்கும் போக்கினையும், ஈழ அகதிகள் ஒடுக்கப்படுவதையும் செய்து கொண்டிருக்கிறது.\nஇதே போன்றதொரு நிலையையே ராஜீவ் மரண வழக்கில் பொய்க் குற்றச்சாட்டிற்கு ஆளாகி சிறையில் 24வருடங்களாக அடைப்பட்டிருக்கும் சிறைவாசிகளையும், பிற இசுலாமியர் உள்ளிட்ட அரசியல் சிறைவாசிகளையும் விடுதலை செய்யக் கூடிய அரசியல்சாசனப்பிரிவு 161இன் கீழ் விடுதலை செய்யாமல் திட்டமிட்டே அதிமுக அரசு தடுத்துவருகிறது. இந்திய அரசு (காங்கிரஸ்/பாஜக) ஆகியவை தமிழர் விரோத நிலைப்பாடுகளை எடுத்து வருபவை என்று தெரிந்தும் இக்கட்சிகளுக்கு விடுதலை செய்யும் பொறுப்பை ஒப்படைப்பதன் மூலம் இவர்கள் விடுதலையை தடுப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம். இன்றய தேதியில் கூட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, செயக்குமார், ராபர்ட்பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்துவிட முடியக் கூடிய அதிகாரம் இருந்தும் அதிமுக அரசு தட்டி கழிக்கிறது. இந்த நேர்மையற்ற செயலை திமுகவும், எதிர்க்கட்சி தேமுதிகவும் கண்டிக்காமலும், தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் முன்னிலைப்படுத்தாமலும் தவிர்க்கின்றன.\nதமிழீழ அகதிகள், தமிழீழ ஆதரவு இயக்கங்கள் ஆகியவற்றினை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்படும் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்து தேர்தல் கட்சிகள் பகிரங்கமாக நிலைப்பாடு எடுக்கவேண்டும். இத்தடையை நீக்குவதை செயல்திட்டமாகவும், அரசியல் சாசன நிறுவனத்தின் கீழ் இல்லாமல் நேர்மையற்ற ஒரு நடவடிக்கையாக இதை செயல்படுத்தும் இந்திய அரசின் அதிகாரத்தினை கேள்விக்குள்ளாக்கும் நிலைப்பாடுகளை தமிழகத் தேர்தல் கட்சிகள் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். விடுதலைப்புலிகள் இயக்கமாக இல்லை என்பதாக பகிரங்கமாக இந்திய அரசு அறிவித்த பின்னர், இந்த தடையை தமிழகத்தினை ஒடுக்குவதற்காகவே பயன்படுத்திவரு��ிறது. இத்தடையை நீக்குவது குறித்து தேர்தல் கட்சிகள் இதுவரை பகிரங்கமாக நிலைப்பாடு எடுக்கவில்லை என்பதை கவனத்தில் கொண்டுவர விரும்புகிறோம்.\nதமிழினப்படுகொலை நிகழ்வதற்கு இந்திய அரசும் அதன் அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோர் உடந்தையாக இருந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்திய பாராளுமன்றத்தில் ஒப்புதல் வாங்காமலும், மக்கள் மன்றத்தில் இது குறித்து பகிரங்கமாக விவாதிக்காமலும் இந்திய அரசு இலங்கைக்கு துணையாக நின்று இனப்படுகொலையை செய்து முடித்தது. இந்த இனப்படுகொலையில் இந்திய அரசிற்கு பங்கு இருக்கிறது என்று ‘இனப்படுகொலைக்கான சர்வதேச வழக்கறிஞர்கள், அறிஞர்களாக’ செயல்பட்ட 14 அறிஞர்கள் ஜெர்மனியின் பிரேமன் நகரில் 2013 டிசம்பர் 10ஆம் தேதி பகிரங்கமாக அறிவித்ததை தமிழக கட்சிகள் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்திய அதிகாரிகள், அமைச்சர்களை சர்வதேச குற்றவாளிகளாக அறிவிக்கும் கொள்கையினை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.\nசிறப்பு முகாம்கள் மூடப்பட வேண்டும். ஈழ அகதிகள் மீதான தமிழக க்யூ பிரிவினரின் கண்காணிப்பு, ஒடுக்குமுறை ஆகியவதை நிறுத்தப்படவேண்டும். ஈழ அகதிகளுக்கான அடிப்படை உரிமைகள், இந்தியா சர்வதேச அகதிகள் சாசனத்தில் கையெழுத்திடல் ஆகியவை குறித்து தேர்தல் கட்சிகள் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.\nஅமெரிக்க துணைத்தூதரக அதிகாரிகள் தமிழக தேர்தல் கட்சிகளை சென்று சந்தித்தது குறித்து பகிரங்கமான விசாரணை தேவை. தமிழகத்தின் உள் அரசியலில் தமிழினப்படுகொலையில் பங்கு பெற்ற ஒரு வெளிநாட்டு அரசின் அதிகாரிகள் தலையிடுவது வன்மையாக கண்டிக்கத் தக்கது. இந்திய ஜனநாயகத்தின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் செயலாக இதை பார்க்கிறோம். அமெரிக்காவின் இச்செயலை மே17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.\nதமிழக மீனவர்களை படுகொலைகளை செய்த இலங்கை அரச படையினர் மீது குற்றவழக்கு பதிவு செய்யாமல் தமிழக அரசு தவிர்த்து வருகிறது. இந்திய அரசின் கொள்கையை கண்டிக்கவோ, இந்திய அளவில் விவாதத்தினையோ அதிமுக, திமுக கொண்டுவரவில்லை. இந்தியாவின் பாதுகாப்பு கொள்கையும், வர்த்தக கொள்கையும் தமிழக மீனவர்கள் நலனுக்கு எதிராக இருக்கிறது. இக்கொள்கை குறித்த விவாதத்தினை முன்னெடுக்காமல் தமிழக மீனவர்கள் உயிரை பாதுகாக்க முடியாது. இதை தமிழக அரசி���ல் கட்சிகள் அறிக்கையில் கொள்கையாக வெளியிடுதல் அவசியம்.\nதமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனைகளான கூடன்குளம், கல்பாக்கம் அணு உலைகள் மூடப்படவேண்டும். புதிய அணு உலைகள் திறக்கப்படக் கூடாது. முல்லைப்பெரியாறு அணை பாதுகாக்கப்படுதலும், கேரள அரசின் அத்துமீறலான புதிய அணையை தடுப்பது குறித்து பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். நியூட்ரினோ திட்டம், மீத்தேன் எரிவாயு, ஓ.என்.ஜி.சி நிறுவனங்கள் வெளியேற்றப்படுதல், கெயில் குழாய் பதிப்பு தடுத்து நிறுத்தப்படல் வேண்டும். கனிம வளக் கொள்ளையை தடுப்பதும், கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் பகிரங்கமாக கட்சிகள் அறிவிக்க வேண்டும். குறிப்பாக தமிழகத்தின் சி.பி.எம் கட்சியினர் இது குறித்து கேரள சிபிஎம் கட்சியின் நிலைப்பாடுகளை கண்டிக்கவும், மறுக்கவும், எதிர்க்கவும் செய்யாமல் இருப்பதை மே17 இயக்கம் கண்டிக்கிறது. சி.பி.எம் கட்சியின் ஈழ எதிர்ப்பு, புலிகள் எதிர்ப்பு நிலைப்பாட்டினையும், செயல்படுதலையும் பகிரங்கமாக கண்டிக்கிறோம்.\nஉலக வர்த்தக ஒப்பந்தத்தில் தமிழக மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இந்திய அரசு கையெழுத்திட்டதை தமிழக கட்சிகள் இதுவரை கண்டிக்க முன்வரவில்லை. ரேசன் கடைகள் மூடப்படுதல், உணவு தானிய சேமிப்பு, விவசாய மானிய நீக்கு, தடையற்ற உணவு இறக்குமதி ஆகியவை தமிழகத்தின் விவசாயிகள், சிறுவர்த்தகம் ஆகியவற்றினை முழுவதுமாக முடக்குவதும், விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளுவதுமான இக்கொள்கையை தடுப்பதை பகிரங்கமாக தேர்தல் கட்சிகள் அறிவிக்க வேண்டும்.\nசாதி ஆணவப்படுகொலைகளை அதிமுக அரசு ஊக்குவிக்கும் நிலைப்பாடுகளையே எடுத்துவருகிறது. இதை திமுக, தேமுதிக ஆகிய பிரதான கட்சிகள் கண்டிக்கவோ, நெருக்கடி கொடுக்கவோ முன்வரவில்லை. இந்த சூழலே ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான கொலைகள் நிகழ காரணமாக இருக்கிறது. இதை பகிரங்கமாக தேர்தல் கட்சிகள் கண்டிக்கவும், சட்டம் நிறைவேற்றுவதை கொள்கையாக அறிவிக்கவும் வேண்டும்.\nஇந்த நிலைப்பாடுகளை எடுக்காத கட்சிகள், குறிப்பாக பிரதான கட்சிகள் ஆகியவை ஈழம், தமிழக தமிழர் ஆகியோர் நலனுக்கு எதிராகவே இருக்கும். இக்கட்சிகள் தங்களது நிலைப்பாடுகளை மாற்ற வேண்டும். இல்லாது போகும் பட்சத்தில், இவர்களுக்கு எதிரான பிரச்சாரத்தினை மே பதினேழு இயக்கத் தோழர்கள் முன்னெடுப்பார்கள்.\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித...\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும், தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில்\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பே���ணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/novitiate", "date_download": "2018-06-23T00:35:05Z", "digest": "sha1:LMS5NKGIMCTQ6VP74ASKWTKUFD6RHYDJ", "length": 3955, "nlines": 58, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"novitiate\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nnovitiate பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arinjar.blogspot.com/2012/11/140-km-pictures.html", "date_download": "2018-06-23T00:10:21Z", "digest": "sha1:EPPFXLCOQ7UIELA6BYECFMCWZKBWMMS6", "length": 14020, "nlines": 198, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: 140 km வேகத்தில் வியட்நாம், தென் சீனா ஊடாகவும் இன்னொரு சூறாவளி - Pictures", "raw_content": "\nஇணையத்தில் இரு��்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\n140 km வேகத்தில் வியட்நாம், தென் சீனா ஊடாகவும் இன்னொரு சூறாவளி - Pictures\n140 km வேகத்தில் வியட்நாம், தென் சீனா ஊடாகவும் இன்னொரு சூறாவளி - Pictures\nவியட்நாம் ஊடாக கரைகடந்துள்ள சூறாவளியொன்று இப்போது தென் சீனாவுக்குள் நகர்ந்துள்ளது\nவியட்நாமின் வடக்கு பிராந்தியத்தில் சொன்-டின் என்ற இந்த சூறாவளியின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.\nஅங்கு வயல் காணிகளும் மின்சார விநியோகக் கட்டமைப்புகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.\nமணிக்கு 140 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வீசியுள்ள இந்த சொன்- டின் புயலே அந்நாட்டை இந்த ஆண்டில் தாக்கிய மிகப்பெரிய சூறாவளியென்று வியட்நாம் உதவிப் பணியாளர்கள் கூறுகின்றனர்.\nஇப்போது மிக வேகத்துடன் தென் சீனாவுக்கு நகர்ந்துள்ள இந்த சூறாவளி கடுமையான புயல்மழையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nLabels: இதர வாசிப்பு, புகைப்படங்கள்\nதகவல் தொழில் நுட்பம் (99)\nசாண்டியின் கோரவத்தின் பின் அமெரிக்கா - Exclusive E...\nஇலங்கையில் நிலம் புயல் தாக்குதல் - புகைப்படங்கள்\nஊட்டியில் வெப்பநிலை 6.2 டிகிரி\n140 km வேகத்தில் வியட்நாம், தென் சீனா ஊடாகவும் இன்...\nசுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் 7-வது முறை மிதந்து...\nசென்னை கடந்த நீலம் புயல் அடித்த பகுதிகளின் போட்டோக...\nதற்செயலாக சிக்கியது சுரங்கப் பாதை மர்மம்\n2012ஆம் ஆண்டின் மிகவும் மோசமான கடவுச்சொற்​கள்\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்...\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தல...\nஉலகின் கவர்ச்சி கன்னியாக அவுஸ்திரேலிய மொடல் அழகி த...\nஏலத்திற்கு வருகிறது டயானாவின் கார்\nநரை முடி எட்டிப் பார்க்கின்றதா\nகருக்கட்டமல் இருக்க இலவச ஊசியா\nமுல்லைத்தீவில் வெள்ளத்தோடு பாய்ந்த ஆயிரக்கணக்கான ம...\nஓபாமா அழுதுவிட்டார்: கோரமாக மாறிய அமெரிக்கா \nஇலங்கை அருகே 'நிலம்' புயலில் சிக்கி சரக்கு கப்பல் ...\nபுயலில் சிக்கி சென்னை அருகே தரை தட்டிய தென்கொரிய க...\nசென்னையில் கரை தட்டிய கப்பலில் இருந்து ஊழியர்கள் ஹ...\n'நிலம்' புயல் தாக்குதலால் பலத்த சேதம் : தமிழகம் மு...\nசாண்டி புயலைப் பற்றி உண்மைக்கு புறம்பாக வெளிவரும் ...\nசெவ்வாய் கிரகத்தில் கனிம வளங்கள் இருப்பதாக கியூரிய...\nசூடானில் ஈரான் நாட்டின் போர்க்கப்பல்கள்: இஸ்ரேலை த...\nஉலகப் புகழ்பெற்ற ஸ்காட்லாந்து பொலிசின் தலைமையகம் வ...\nமெரினா பீச்சுக்கு செல்ல வேண்டாம் : போலீசார் வேண்டு...\n'நிலம்' புயல் : 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு வி...\nஅமெரிக்காவை தாக்கிய சான்டி புயல்: விண்வெளியிலிருந்...\nவெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது டிராகன் விண்கலம் ...\n2ம் உலகப்போர் குண்டு கண்டுபிடிப்பு ஜப்பான் விமான ந...\nசான்டி புயலால் 2000 கோடி டொலர் சேதம்: இருளில் மூழ்...\nநிலம் புயல் நாளை கரை கடக்கிறது சென்னை துறைமுகத்தில...\n\"ஹலோ\" விமான சேவை நிறுத்தம்\nஅமெரிக்கா, வாஷிங்டன் நகரமே மூடப்பட்டுள்ளது\nசான்டி புயல்: ஸ்தம்பித்தது அமெரிக்கா\nசீன பிரதமருக்கு ரூ.1500 கோடிக்கு மேல் சொத்தா\nவரலாற்றில் முதன்முறையாக 10 ஆயிரம் கோடி ரூபாயை தாண்...\nதீவிரமடைந்து வரும் சான்டி புயல்: கனடா மக்களுக்கு எ...\nவரி விதிப்புக்கு அஞ்சி குடியுரிமையைத் துறக்கும் அம...\nஅடைமழையிலும் மாணிக்க கல் தேடும் மக்கள்\n700 தொன் தங்கத்துடன் கப்பல் மாயம்\nஇன்று பிற்பகலில் காங்கேசன்துறையை சூறாவளி தாக்கலாம்...\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nகடல் உயிரினங்கள் பற்றி அதிகளவு கற்க வேண்டும்: நியூசிலாந்து ஆய்வாளர்கள்\nஎந்த வயதில் திருமணம் செய்யலாம்\nஉலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maayon.in/why-do-the-indian-brides-enter-first-night-room-with-a-glass-of-milk/", "date_download": "2018-06-23T00:38:26Z", "digest": "sha1:EH6MLJ4ZOQSVDGBJHV7562L6E5DHTMZA", "length": 15581, "nlines": 107, "source_domain": "maayon.in", "title": "முதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு?", "raw_content": "\nசிறுகதை – பூவன் பழம்\nமழையோடு நானும் குடையோடு அவளும்\nஎன் முகவரி உன் வாசலில்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nதாய்ப்பாலுக்கு அடுத்த நிலையில் புனிதமாக கருதப்படுவது பசும்பால். இந்து சமயத்தின் பாரம்பரியம் தொட்டே பால் ஒரு முக்கிய மங்கலகர பொருளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.\nபுதுமனை புகும் போது பால் காய்ச்சுவது, பால் ஊற்றி பிராத்தனை செய்வது என மரணத்தின் விளிம்பில் கூட பால் பயன்படுத்துவது நவீனத்தின் எல்லைக்கு சென்றாலும் நம் மரபில் இன்னும் தொடரும் வழக்கம்.\nபால் தூய்மையின் அடையாளமாக கருத்தபடுகிறது, சற்றே கவனித்தால் மற்ற நாகரீகங்களை விட தமிழர்களே வெண்மையை பெரிதும் மதித்தாக தெரிகிறது. மேலும் அது வளமையையும் செழிப்பையும் குறிப்பதாக இருக்கிறது.\nமணப்பெண் சாந்தி முகூர்த்த அறையினுள் நுழையும் போது அவள் மணமகனுக்கு அதிர்ஷ்டத்தையும் வளமையையும் அளிக்கிறாள், மறைமுகமாக ஒரு ஆணுக்கான கவுரவத்தை தருகிறாள்.\nபாலானது நல்ல எதிர்காலத்தின் துவக்க அடையாளம். மணமக்கள் வாழ்வின் துவக்கத்தில் பால் அளித்து அதை சம்பிரதாயப்படுத்துவது சரியென்றே எனக்கும் தோன்றியது, ஆனால் இன்னும் பல காரணங்களை தேட மனம் விழைகிறது.\nஅதற்கு முன் ஏன் பெண் பாலை முதலில் கணவணுக்கு அளிக்கிறாள் நல்வாழ்வின் இன்ப சுகத்தை முதலில் அவள் ஆணுக்கு அளிக்கிறாள்.\nஅதை பருகிய அவன் அந்த சுகத்தை அவன் மனைவிக்கும் தருகிறான். அதுமட்டுமன்றி இருவரும் உளமாற எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.\nஇப்படி எடுத்துக் கொள்ளுங்கள், நீங்கள் மணமகனாக அமர்ந்து இருக்கிறீர்கள் புதுப்பெண் உள்ளே வருகிறாள். பூக்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளது, கட்டில் தாழ்ந்திருக்கிறது, அறிமுகம் இல்லாத நபர் ஆடையை களைய ஆயத்தமாக உள்ளார்.\nஒரு பெண்ணின் மனநிலை எப்படி இருக்குமென சிந்தித்து பாருங்கள், அவளின் பதற்றத்தை எப்படி அறிவீர்கள் அதற்காகவே இந்த பால் பேழை.\nபால் செம்பை கொண்டுவரும் போது கையின் நடுக்கத்தை கண்டாலே தெரிந்துவிடும் அவள் பதற்றத்தின் அளவீடு, அதை புரிந்து அவளை நிலைபடுத்த வேண்டியது ஆண்மகனின் கடமை.\nசரி வழக்கம் போல நம் தமிழகத்தில் ஒவ்வொரு புராதாண செயலுக்கும் ஒரு பின்புல அறிவியல் இருக்குமே.\nபால் என்பது இயற்கையிலேயே ஒரு நல்ல கடத்தி. குங்குமப்பூ அல்லது மஞ்சள் கலந்து பாலினை அருந்தும் போது அது பாலுறவுக்கு தேவையான பலன்களை அளிக்கிறது.\nபெருஞ்சீரகம்,தேன் கூட பயன்படுத்தப் படுகிறது. இவை கலந்த பால் ஹார்மோன்களை தூண்டி இருவரிடையே காமத்தை அதிகரிக்கும்.\nபழங்களில் திராட்சை, வாழை, மாதுளை மற்றும் குங்குமப்பூ, முந்திரி, பாதாம் போன்றவை உடலுறவுக்கு தேவையாக வீரியத்தை அதிகரிக்கும், பால் உடலின் சரியான பாகங்களுக்கு அவற்றை கொண்டு சேர்க்கும்.\nஉயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் அதிக நேரம் நீடித்திருப்பது போன்றவற்றிலும் இது உதவும்.\nதிருமண ஆன புதிதில் குறைந்தது மூன்று மாதங்கள் வரை தினமும் பால் குடிப்பது நல்லது, நம் நாட்டில் மட்டுமல்லாது மற்ற சில இடங்களில் கூட தம்பதிகள் இரவில் பால் குடிப்பதை அறிவுறுத்துகின்றன.\nஇன்னொரு குறிப்பிடதக்க விசயம், முதலிரவின் போது துணை நெருங்கையில் உடல் வெப்பம் அதிகரிப்பது இயல்பே, பால் உடல் சூட்டை தணிக்கும் வல்லமை கொண்டது.\nஆனால் எல்லோருக்கும் வரும் சந்தேகம் ‘பால் குடிச்சா தூங்கிருவோமே’ என்பது தான். உண்மைதான் பால் தூக்கமின்மைக்கு ஒரு சிறந்த ஆறுதல்.\nதூக்கம் சரியில்லை என்றால் அதனை தீர்க்கும் ஆற்றல் பாலுக்கு உண்டு, இருப்பினும் பால் புத்துணர்ச்சியின் மகள்.\nதூக்கம் வராதவர்களுக்கு தான் அது மருந்து, மற்றவர்களுக்கு அல்ல. அதனால் ஐயம் வேண்டாம். உண்மையில் அதிக நேரம் நீடித்த இன்பத்திற்கே வழிவகுக்கும். சிவராத்திரி ஆகதெனினும் சுபராத்திரியாக இருக்கும்.\nஇந்து மதத்தை தாண்டியும் நமது தமிழ் பாரம்பரியம் தனித்துவ அடையாள மரபுகளை கொண்டது.\nபழந்தமிழர்கள் வேக வைத்த உணவை இருட்டிய பின்னர் உட்கொள்ள மாட்டார்கள். அதன் காரணமாக என்னவோ உடலுக்கு வலுவான ஒரு சிற்றுண்டி போல இந்த பால் பழம் ஆகிருக்கலாம்.\nஅதெல்லாம் சரி, நவீன கால உளவியல் காரணங்கள் தேவை அல்லவா, நிச்சயம் அதுவும் உள்ளது.\nதிருமண சடங்குகள் அது இது என்று புதுமண தம்பதிகள் சோர்வடைந்திருக்க பெரு வாய்ப்புண்டு. அந்த அசட்டை போக்க பால் ஒரு உற்சாக பானமாக காத்திருக்கும்.\nஉளவியல் ஆராய்ச்சிகளின் படி பால் வாய் கொப்பளிக்கும்(Mouth Wash) நீருக்கு மாற்றாகவும் உதவுகிறது. அது மட்டுமில்லாமல் பற்பசையை விட சிறந்ததாகவும் புத்துணர்வாகவும் கருதப்படுகிறது.\nஅதன் காரணத்தால் என்ன சொல்ல வருகிறேன் என புரியுமென எதிர்பார்க்கிறேன். வேறென்ன முத்தத்திற்கு முன்னால் ஒரு சுத்த சுவை ஒப்பனையே.\nகாம கடல் இதழென்னும் கரையினில் முத்தத்தால் நனைந்த பிறகு வீசும் அலையில் தப்புபவர் யவருமில்லை.\nபலர் இந்த சடங்கு முறையெல்லாம் சினிமா, சீரியல்களில் மட்டும் தான் காண்பிக்கப்படுகின்றன நிஜ வாழ்வில் மறைந்து நாளாகிறது என்கிறனர��.\nமுழுமையான கலாச்சார காரணம் அறியாமல் இருப்பதால் இதனை பலரும் ஒரு வெற்று சடங்காக எண்ணி ஒதுக்குகின்றனர்.\nபல வருட ஆசை கனவிற்கு பதில் சொல்ல அழகிய அதிர்ஷ்ட பெண்ணோருத்தி உங்கள் வாழ்விற்கு வளமையை ஆரோக்கியத்தை பரிசளிக்கும் அடையாளமாக பால் கொண்டு வரும் போது ,\nசாந்தி முகூர்த்த இரவில் அவளை அமர்த்தி, அரவணைத்து அனைத்தையும் பகிர்ந்து கொண்டு இனியதொரு நல்லுறவை துவங்க உங்களுக்கு விருப்பம் இல்லையா என்ன\nதசரா – இறைவியின் கோலாகலம்\nகாவிரி பிரச்சினை : நேற்று முதல் ஆதி வரை\nஏன் சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது...\nசர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு\nஉணவியல் : திடமான உடலுக்கு தினை\nகாதலர் தினம் உருவான கதையும் சந்தை கலாச்சாரமும்\nஉலகின் சக்திவாய்ந்த வாள் – தென்னிந்திய பொக்கிஷம்\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nMystery • Search அசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கள் : உலகின் பண்டைய...\nMystery • Search • Villages கொங்கா லா பாஸ் – இந்தியாவின் ஏலியன் தளம்\nCulture • Featured • History • Search உலகின் சக்திவாய்ந்த வாள் – தென்னிந்திய...\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள் 5,911 views\nயாளி மிருகம் – கடவுள்களின் பாதுகாவலன் 3,817 views\nஅனுமனின் காதல், திருமணம், மகன். 3,490 views\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை 3,354 views\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை 2,983 views\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில் 2,645 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8310&sid=60a130112d1eea6da243bc0258271912", "date_download": "2018-06-23T00:12:21Z", "digest": "sha1:IXTTBBFXMHL2A6W24ZLP4P57X35YYCC7", "length": 45481, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபந்தாடப்படும் கனவான்கள் விளையாட்டு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\n”கனவான்கள் விளையாட்டு” என்று வர்ணிக்கப்படுவது கிரிக்கெட் விளையாட்டு.\n13ம் நுாற்றாண்டிலேயே கிரிக்கெட் விளையாடியதற்கான தடயங்கள் இருப்பினும், 17ஆம் நூற்றாண்டில்தான், இந்த விளையாட்டு பிரபல்யமாகத் தொடங்கியிருக்கின்றது. நல்ல வசதி படைத்த பணக்காரர்கள்தான் இதை விளையாடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த விளையாட்டு, மிக நாகரீகமாக விளைாயாடப்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்துள்ளார்கள். ஏமாற்றுக்கள் இருக்கக்கூடாது. அனாவசியமற்ற முறையில் அடிக்கடி “அப்பீல்” செய்யக்கூடாது. தான் அவுட் என்று உறுதியாகத் தெரிந்து விட்டால், துடுப்பாட்ட வீரர் நடுவருக்காகக் காத்திராமல் தானாகவே வெளியேறிவிட வேண்டும்-இப்படிப் பல இறுக்கமான கட்டுப்பாடுகளுடன்தான், வெள்ளை உடை அணிந்து இந்த விளையாட்டு ஆரம்பமாகி இருக்கின்றது.\nகனவான்களின் விளையாட்டு ரவுடிகளின் விளையாட்டோ என்று கேட்குமளவிற்கு,வேண்டப்படாத ஒரு நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. அதிலும் இந்தக் “கேவலமான” நிகழ்வில் கிரிக்கெட்டின் “முதல் மக்களில்” ஒருவரான அவுஸ்திரேலியா சம்பந்தப்பட்டிருப்பது, இந்த விளையாட்டின் முகத்தில் சேற்றை வாரியிறைத்துள்ளது. ஏற்கனவ�� பல சர்ச்சைகளுக்குள் சிக்கியிருந்த அவுஸ்-தெ.ஆபிரிக்க தொடரில், மூன்றாவது டெஸ்ட் நிகழ்வு ,கிரிக்கெட் கனவான்களுக்கு பெரியதொரு கறையை ஏற்படுத்தியுள்ளது.\nபந்து வீச்சாளருக்கு அனுகூலமாக இருக்கும் வகையில், ரகசியமாக பந்தை இரகசியமாகக் கையாண்டது கமராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. அவுஸ்திரேலிய அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் கமரூன் பான்குரொப்ட் தலையில்தான் இந்தப் பந்தாடல் பொறுப்பு விழுந்துள்ளது. நானே இந்தப் பொறுப்பைக் கொடுத்தேன் என்று தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித். பலியாடாகி இருக்கிறார் அவுஸ்திரேலியாவின் புதிய தொடக்க ஆட்ட வீரரான பான்குரொப்ட்\nஉடனடியாகவே அவுஸ்திரேலிய அணித் தலைவரும், உப தலைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இனிவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் விளையாட முடியாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான 100 வீத டெஸ்ட் ஊதியம், (10,000 டொலர்கள்) அணித் தலைவரின் தண்டப் பணத் தொகையாகி இருக்கின்றது. பொதுவாகவே களத்தில் அவுஸ்திரேலிய அணியின் நடத்தை அதிருப்தியை அளிப்பதுண்டு. இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வாய்த் தர்க்கங்கள் உட்பட பல சிறு நிகழ்வுகளுடன், களம் “கொதிநிலையில்” இருந்திருக்கின்றது.இப்பொழுது நடந்து முடிந்துள்ள சம்பவம் எரியும் அடுப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறியிருக்கின்றது. அவுஸ்திரேலிய பிரதமரும் இந்த விவகாரத்திற்குள் மூக்கை நுழைத்து, இது நாட்டிற்கே அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என்று முகம் சுளித்திருக்கின்றார்.\nஇந்தப் பிரச்சினை இத்தோடு அடங்கிவிடப் போவதில்லை என்பது நிச்சயம். இந்தப் பந்தாடலுக்கு, அவுஸ்திரேலிய அணிப் பயிற்சியாளரின் “ஆசீர்வாதமும்” இருந்திருக்கின்றது. எனவே இது முழு அளவிலான திட்டமிடல் என்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றது. பந்தை இப்படிக் கையாள்வது வேகப் பந்து வீச்சாளர்களின் “றிவேர்ஸ் சுவிங்” என்ற பந்து வீச்சுக்கு பெரிதாக உதவக்கூடியது.\nஅவுஸ்திரேலிய அணியிடம் நன்றாகவே “வாங்கிக் கட்டியிருந்த” இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் புரோட் இப்பொழுது அதிரடியாக ஒரு சந்தேகத்தைக் கிளப்புகிறார். அடுத்தடுத்து நாங்கள் தோல்வியைத் தழுவிக் கொ���்டோம். அங்கேயும் இதே கூத்து நடந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது என்று ஒரு வெடிகுண்டைப் போட்டிருக்கிறார்.\nபனையடியில் நின்று கொண்டு இனி பால்குடித்தாலும், இந்த நிலைதான்\nஎந்த அளவுக்கு இனி இந்த விளையாட்டில் கனவான்களின் மகத்துவத்தை எதிர்பார்க்கலாம் இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா நடுவர் என்பவர் கடவுள் அல்ல. பிழை விடுவது மனித இயல்பு. நடுவருக்கும் சறுக்கல்கள் ஏற்படலாம். “நோபால்” என்றாகி இருக்க வேண்டிய பந்து வீச்சை, நல்ல பந்து என்று நடுவர் தீர்மானித்ததுதான் இந்தப் பிரளயத்தின் மூலகாரணமாக இருந்தது.\nகிரிக்கெட் சகாப்தத்தில் மறக்க முடியாதவர்கள் பலர் வந்து போயிருக்கின்றார்கள். சேர் பட்டம் பெற்ற அவுஸ்திரேலியரான டொனால்ட் பிராட்மனை, கிரிக்கெட்டின் பிதாமகனை, சர்வதேச கிரிக்கெட் உலகம் என்றுமே மறவாது. அப்பழுக்கற்ற தன் உயரிய பண்பால், கிரிக்கெட் உலகில் எட்டாத உயரத்தில் எழுந்து நிற்கும் இந்தியரான சச்சினை , ரசிகர் பட்டாளம் எப்படி மறக்கும் ஆனால் குடித்து விட்டு கும்மாளம் இட்டு, தன் தலைமைப் பதவியை இழந்த ஆங்கிலேயரான பிளின்டோப், கழகமொன்றில் “குத்துச் சண்டையில்” ஈடுபட்டு தற்காலிகமாக விளையாடத் தடைசெய்யப்பட் ஆங்கிலேய பன்முக விளையாட்டு வீரரான பென் ஸ்டோக்ஸையும் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தித்துள்ளார்கள்.\n1968இல் நிறவெறிப் பிரச்சினையில் தென் ஆபிரிக்கா சிக்கியிருந்தபோது, இங்கிலாந்து அணி, பலரது எதிர்ப்புகளிடையே தெ.ஆபிரிக்கா செல்ல முயன்றிருக்கின்றது. தங்களது திறமையான விளையாட்டு வீரர்களில் ஒருவரான பசில் டி ஒலிவேராவை , அரசியல் சூழலுக்கு ஏற்ப, அணியிலிருந்து நீக்கிவிடவும் முனைந்திருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் சிம்பாவே கிரிக்கெட் அணியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அப்போதைய அதிபர் றொபேர்ட் முகாபே , வெள்ளை இனத்தவர்களை அணியிலிருந்து நீக்கி வந்தமையினால், அணியின் தரம் அகல பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது. பந்தயப் பணம் காட்டி, ஆட்த்தின் போக்கை மாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டில் 16 பேர் , பன்னாட்டு கிரிக்கெட் அரங்கிலிருந்து துாக்கியெறியப்பட்டுள்ளார்கள். தென் ஆபிரிக்க முன்னாள் அணித் தலைவர் ஹன்ஸே குரொன்ஜி, இந்தியாவின் மொகமட் அசுருதீன் இதில் உள்ளடக்கம். 1987இல் இங்கிலாந்து அணித்தலைவர் மைக் கற்றிங், நடுவரை வசைபாடியதால், களத்தை விட்டு அவர் வெளியேற, மைக் மீண்டும் மன்னிப்பு கோரிய பின்னரே ஆட்டம் ஆரமப்பித்துள்ளது.\nதுடுப்பெடுத்தாடுபவர் தன் நிதானத்தை இழக்கும் வகையில், வாய் மொழி மூலம் முடிந்த அளவு தாக்குதல் செய்வதை முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் இயன் சாப்பல் உற்சாகப்படுத்தி உள்ளார் என்பதை, இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் ரொம் கிரேவ்னி பகிரங்கமாகச் சுட்டிக்காட்டி இரு்ககிறார்.\nமொத்தத்தில் கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டு என்ற பிம்பம் படிப்படியாக உடைக்கப்பட்டு வருகின்றது. காற்பந்தாட்டங்களில் அறிமுகப்படுத்தப்ட்டுள்ள மஞ்சள் அட்டை, சிகப்பு அட்டை முறையை இங்கேயும் கொண்டுவரலாம் என்ற முறையைக் கொண்டுவரலாம் என்றும் சொல்லப்படு���ின்றது. சிகப்பு அட்டை கொடுக்கப்பட்டு ஒருவர் களத்தை விட்டு வெளியேற்றப்படும்போது, அதன் தாக்கம் சம்பந்தப்பட்ட அணிக்கு பெரிதாக இருக்கும். இனி அடக்கி வாசிப்போம் என்ற பயத்தையும் வரவழைக்கும். அரபு நாடுகளில் மரண தண்டனை கொடுத்து, கைகளை அறுத்து, பொல்லாத குற்றவாளிகளை அச்சுறுத்துவது போல, இந்த அட்டைகள் விளையாட்டு வீரர்களை அடக்கி வைக்க உதவலாம்.\nகனவான்கள் ”ரவுடிகளாக” மாறுகின்ற அபாய நிலையில், சட்டங்களும் திருத்தப்படத்தானே வேண்டும் அப்படி மாறினால் கனவான்களின் கிரிக்கெட் மறுபடியும் உதயமாகும்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வ���வு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை ���ரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:25:56Z", "digest": "sha1:5EJGSKAFIMO6ZHLE245TNEIO3HNE74ZC", "length": 5510, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அடைக்கபட்டிருக்கும் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை\nஇந்தியாவை உடைக்கவிரும்பும் சக்திகளை பலப்படுத்துகிறார ராகுல்\nசா்வதேச வா்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை இருமடங்காக அதிகரிக்க இலக்கு\nமதுகோடா சிறையில் கடுமையாக தாக்கபட்டார்\n4 ஆயிரம் கோடி ஊழல் புரிந்ததாக க��ற்றம் சாட்டப்பட்டு கைதாகி ராஞ்சி சிறையில் அடைக்கபட்டிருக்கும் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா சிறையில் இன்று கடுமையாக தாக்கபட்டார். படுகாயத்துடன் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் ......[Read More…]\nOctober,31,11, — — அடைக்கபட்டிருக்கும், சிறையில், ஜார்கண்ட், மதுகோடா, முன்னாள் முதல்வர், ராஞ்சி சிறையில்\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nதமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நீண்ட நாட்களாக தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த, தள்ளிப்போடப்பட்டு வந்த இந்த திட்டம் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு திரு. . நரேந்திர மோடி அவர்கள் ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nமனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் ...\nகர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது\nமுதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை ...\nஉணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411595", "date_download": "2018-06-23T00:22:41Z", "digest": "sha1:IHO44CWRX4R7TJ67UNGFQUY3KYQAYDYX", "length": 9221, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "சேலத்தில் கணவர், மகனுடன் மாயமான மாநகராட்சி அதிகாரி 13 நாளுக்கு பிறகு வீடு திரும்பினார்: போலீசார் இன்று விசாரணை | Corporation official - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசேலத்தில் கணவர், மகனுடன் மாயமான மாநகராட்சி அதிகாரி 13 நாளுக்கு பிறகு வீடு திரும்பினார்: போலீசார் இன்று விசாரணை\nசேலம்: சேலத்தில் கணவர், மகனுடன் மாயமான மாநகராட்சி பெண் அதிகாரி வீடு திரும்பினார். சேலம் மாநகராட்சியில் உதவி ஆணையாளராக பணியாற்றி வருபவர் ரங்கநாயகி(57). இவரது கணவர் மோகன், மகன் சசிதரன். கடந்த 1ம்தேதி, குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள போவதாக உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் தகவலை அனுப்பி விட்டு மாயமாகினர். இத���குறித்து அன்னதானப்பட்டி போலீசார் செல்போன் டவரை வைத்து விசாரித்ததில், பெங்களூருவை காட்டியது. தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்தனர். இதற்கிடையே அங்குள்ள ஏடிஎம் மையத்தில் இருந்து 30 ஆயிரத்தை சசிதரன் கணக்கிலிருந்து எடுத்தது தெரியவந்தது. அதற்கு பிறகு அவரது செல்போன் ஆன் செய்யப்படவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மாயமான அதிகாரி உள்பட 3 பேரும் அவர்கள் குடியிருந்த வீட்டிற்கு வந்தனர். தகவல் அறிந்த அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் குமார், வீட்டு உரிமையாளரிடம் பேசியபோது, 3 பேரும் வந்து விட்டனர் என உறுதியாக தெரிவித்தார்.\nஇதையடுத்து போலீசார் வீட்டிற்கு சென்றபோது, அவர்கள் உறவினர் வீட்டிற்கு சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் சதீஸிடம் கேட்டபோது, ‘என்னிடம் அவர்கள் இன்னும் பேசவில்லை. நேரிலும் பார்க்கவில்லை. விசாரித்து விட்டு சொல்கிறேன்,’’ என்றார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மருமகளுக்கு பயந்து குடும்பத்தோடு இவர்கள் வெளி மாநிலத்திற்கு சென்றுள்ளனர். தர்மசாலா மற்றும் வடமாநிலங்களில் உள்ள முக்கிய கோயில்களுக்கு சென்றுள்ளனர். குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் புறப்பட்டு சென்ற அவர்கள், கோபம் குறைந்ததன் காரணமாக தற்கொலை முடிவை கைவிட்டு கோயிலுக்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இன்று(15ம் தேதி) அவர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஸ்டெர்லைட் ஆலையிலிருந்து நேற்று மாலை வரை 1,110 மெட்ரிக் டன் கந்தக அமிலம் அகற்றம்\nதமிழக அரசு உயர்மட்ட குழுவின் கொள்கை முடிவின்படியே ஸ்டெர்லைட் மூடப்பட்டது : அரசு தலைமை வக்கீல் தகவல்\n8 வழி பசுமை விரைவு சாலை விவகாரம் : ‘ஹெக்டேருக்கு ரூ.9.04 கோடி இழப்பீடு’\n8 வழிச்சாலை சர்ச்சை பேச்சு : நடிகர் மன்சூர் அலிகான் ஜாமீன் மனு தள்ளுபடி\nஎங்க வாயில மண்ணை போட்டுட்டீங்களே... 8 வழி சாலைக்காக நிலங்களை அளக்க வந்த அதிகாரிகளை கண்டித்து பெண்கள் ஒப்பாரி\nமாணவர்களின் இதயத்தை வென்றபள்ளி ஆசிரியருக்கு ஹிரித்திக் ரோஷன் பாராட்டு\n23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது\nரயில்வே பாதுகாப்பு ���டை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்\nவாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:17:04Z", "digest": "sha1:66UUGRRPZKWS4JARTZC5EOLK6XM4B6VJ", "length": 13196, "nlines": 172, "source_domain": "yarlosai.com", "title": "ஐ.பி.எல் போட்டியில் அணித் தலைவர்களின் விபரம்! | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஇணையத்தில் லீக் ஆன நோக்கியா X6 குளோபல் வேரியன்ட்\nகார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம்\nஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் அறிமுகம்\n15 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் கிரகம்\nஉலகின் அதிவேகமான சூப்பர்கம்ப்யூட்டர் – அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை\nவிரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆப்\nகூகுள் மேப்ஸ்-இல் க்விக் அக்சஸ் பட்டன் வழங்கும் புதிய வசதி\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nஇன்றைய ராசி பலன் (22-06-2018)\nபரிகாரங்கள் பலனளிக்காமல் போவதற்கான காரணம்\nஇன்றைய ராசி பலன் (21-06-2018)\nஇன்றைய ராசி பலன் (20-06-2018)\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nஇன்றைய ராசி பலன் (18-06-2018)\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஓவியா\nசர்கார் தலைப்பின் மூலம் வெளிவந்த விஜய் படத்தின் பின்னணி\nபூமராங் – மேகா ஆகாஷுக்கு இது முதல்முறை\nபாலாஜியை வற்புறுத்திய மும்தாஜ், சென்ராயன் ;முகத்தில் அறைந்த பாலாஜி\nபிக்பாஸ் வீட்டில் நடிகைக்கு நடந்த சோகம்\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nயாழ் நவீன சந்தைக் கட்டடத் தொகுதி பாலத்தினுள் இறுகிய பாரவூர்தி\nஎப்ப ஐ லவ் யூ சொன்னா உடனே ஓகே ஆகும்…\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை\nசிறுத்தையை கொலை செய்தமை தொடர்பாக விசாரணை\nமாத்தறை நகரில் பரபரப்பு; பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு\nHome / latest-update / ஐ.பி.எல் போட்டியில் அணித் தலைவர்களின் விபரம்\nஐ.பி.எல் போட்டியில் அணித் தலைவர்களின் விபரம்\nஇந்த வருட ஐ.பி.எல்.லில் அனைத்து அணிகளுக்கும் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.\nஐ.பி.எல். ஏலத்துக்குப் பிறகு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தும் ,கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு அஷ்வினும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தினேஷ் கார்த்திக்கும், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு கெளதம் கம்பீரும் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.\nஇவர்களில் அஷ்வினுக்கு முதன்முறையாக தலைவர் பதவி கிடைத்துள்ளது. மற்ற அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஐ.பி.எல். தலைவர்களாகப் பணியாற்றியுள்ளார்கள்.\n8 அணிகளில் 6 அணிகளுக்கு இந்திய வீரர்களும் இரு அணிகளுக்கு அவுஸ்திரேலிய வீரர்களும் தலைவர்களாக உள்ளார்கள்.\nஐ.பி.எல். – 2018 தலைவர்கள்\nகொல்கத்தா – தினேஷ் கார்த்திக்\nமும்பை – ரோஹித் ஷர்மா\nராஜஸ்தான் – ஸ்டீவ் ஸ்மித்\nபெங்களூரு – விராட் கோலி\nPrevious அணு ஆயுதங்களில் கோடிக்கணக்கில் முதலீடு செய்த உலக நிறுவனங்கள்\nNext இதுதான் டோனியின் மிகப்பெரிய குவாலிட்டி என்கிறார் கேஜர் ஜாதவ்\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nவாழ்க்கையின் ஒவ்வொரு விசயத்திலும் பல இடைஞ்சல்கள் வரும். ஆனால் உறவு என வரும் போது, எதுவும் பிரச்சனைகளை ஏற்படுத்தி உறவுகளை …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெர���ங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nயாழ் நவீன சந்தைக் கட்டடத் தொகுதி பாலத்தினுள் இறுகிய பாரவூர்தி\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=128087", "date_download": "2018-06-23T00:31:06Z", "digest": "sha1:QO5J56GHBZ3E6TXCPKGRUPE72VVRL5UU", "length": 5271, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசுத்தசித்தி அடையும் வழி டிச 06,2017 13:59 IST\n26 நாளில் 1 கோடி; திருத்தணி உண்டியல் வசூல்\n» ஆன்மிகம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து ���ெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://milkywayofjob.blogspot.com/2010/11/blog-post_14.html", "date_download": "2018-06-23T00:16:31Z", "digest": "sha1:WKMZX5M7BFMXGWAKWDHFQJ47VCN4RYSC", "length": 12602, "nlines": 135, "source_domain": "milkywayofjob.blogspot.com", "title": "Milky Way of Job: கக்குவான் இருமல் குணமாக", "raw_content": "\nநாயுறுவி கதிர், 1 சீயக்காய், 1 மஞ்சள் துண்டு, சேர்த்து அரைத்து 1 டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி கொதித்தவுடன் இறக்கி வைத்து கொள்ளவும். காலை, மாலை அரை டம்ளர் கொடுக்க குணமாகும்.\nவேப்பிலையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அத்துடன் 1 கரண்டி தேன் சேர்த்து கலக்கி காலை, மாலை 2 வேளை சாப்பிட வயிற்று பூச்சிகள் தொந்தரவு இராது.\nபேயன் வாழைப்பழம் தோலுடன் வில்லையாக நறுக்கி பனங்கல்கண்டு சேர்த்து ஆமணக்கு எண்ணையில் ஊற வைக்கவும் பாட்டிலை அன்றாடம் வெயிலில் வைக்கவும். 3 நாட்கள் ஊறிய பின் தினசரி 1 வில்லை எண்ணையுடன் உட்கொள்ளவும். மலச்சிக்கல் தீரும்.\nநெல்லிக்காய் சாறு பிழிந்து எடுத்து உள்ளுக்குள் கொடுத்து வர கண்சூடு குணமாகும்.\nஇஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட இரத்தம் சுத்தம் ஆகும்.\nவிஜய்க்கான போட்டியில் ஜெயித்தது நான்தான்\nகிராமத்துக்காக மடிப்பிச்சை எடுத்த சிறுவன்\nதமிழில் 'டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்'\nகௌதம் மேனனின் கூட்டணியை மாற்றிய ஒளிப்பதிவாளர்\nதமிழுக்கு வரும் கவர்ச்சித் தென்றல்\n'மன்மதன் அம்பு' சரியான ரொமான்டிக் காமெடி\nநான்கு நாட்கள் தண்ணீ­ரில் நின்ற சூர்யா\nஅரசுக்கு கமல் வைத்த கோரிக்கை\nசிக்கு புக்குக்கு சிறப்பு இணையதளம்\nஇரவில் மும்பையை சுற்றும் சமீரா\nவிஜய்யை நெகிழ வைத்த சிலை\nவீட்டை விட்டு வெளியேறிய சரண்யா\nபிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி - ஹன்சிகா\nகண்களால் மிரள வைத்த சூர்யா\nஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்து வைக்கிறேன்\nஎன்னை நடிக்க வைக்க யாரும் முயற்சி பண்ணுவதில்லை\nநடிகர் ஸ்ரீமனின் 'பரிமளா திரையரங்கம்'\nஉயிர் தப்பிய எம்.எஸ்.பாஸ்கரின் உபதேசம்\nஇடிக்காதீங்கண்ணே நல்லாயில்ல... டென்ஷனான சினேகா\nநண்பனோடு வேட்டைக்குத் தயாரான ஜெய்\nதிட்டக்குடியில் மகிழ்ச்சி பொங்கிய கௌதமன்\nடிசம்பர் ஒன்று முதல் காவலன் இசை\nசிகரத்தின் பாராட்டைப் பெற்ற கரு.பழனியப்பன்\nஅமீரிடம் கால்ஷீட் கேட்ட எஸ்.ஏ.சி\n'பாடி அழைத்தேன்' நிகழ்ச்சியில் எஸ்.பி.பி\nவிநியோகஸ்தர்கள் மீது ச���ந்தர்.சி கடுப்பு\nகரீனாவால் ட்ராப் ஆன 'ஹீரோயின்'\nகின்னஸில் இடம்பெறப் போகும் விஷால்\nபி.வாசுவை ஆந்திராவுக்கு போகச் சொன்ன ரஜினி\nமுன்னணி இயக்குநருக்கு மறுப்பு தெரிவித்த சூர்யா\nதயாரிப்பாளரை திகிலடைய வைத்த அஜித்\nஇன்று கலைப்புலி எஸ்.தாணு மகன் திருமணம்\nகோடம்பாக்கத்தையே சலசலக்க வைத்த ஆர்யா\nகரு. பழனியப்பன் அரங்கேற்றிய ப்ளாக்கர்ஸ் ஷோ\n'மன்மதன் அம்பை' கை கழுவிய உதயநிதி\nகாவலனுக்கே ஆறு வார காவலா\nபாலிவுட்டில் தடம் பதிக்கிறாரா அனுஷ்கா\nதமன்னாவை தூக்கி வீசிய லிங்குசாமி\nசின்ன வயசில் பெரிய மனுஷி\nஎப்போதும் இளமையாகத் தோன்ற ஆசையா\nஜிம் இல்லாமல்... ஜம் மென்று\nஇப்படி இருந்தால் நன்றாக இருக்குமே\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க எத்தனையோ வழிகள்\nஅமலா மேனஜரை மாற்றிய விக்ரம்\nதரவேண்டியதைத் தந்து 'வேங்கை'யை வாங்கிய ஹரி\nஸ்ரீகாந்துக்கு 25 தந்த ஜெமினி பிலிம் சர்க்யூட்\nதனித்தன்மை வாய்ந்தது கமல் குரல்\nசரியே' பாடல் வெளியீட்டு விழா\nதமிழ் சினிமாவை கொச்சைப்படுத்திய நடிகர்\nவிருதகிரி பாடல் வெளியீட்டு விழா\n5 லட்சம்: டிமாண்ட் வைக்கும் சந்தானம்\nமன்மதன் அம்பு - சுவாரஸ்யமான தகவல்கள்\n'பெற்றால்தான் பிள்ளையா'வுக்கு உதவிய கமல்\nகொஞ்சம் சிரிக்க வந்த வாசன்\nஷக்திக்கு சக்தி கொடுக்க வரும் சந்தானம்\nகொடுத்த சத்தியத்தை மீறிய சசிகுமார்\n'கோ'வில் நடனமாட நட்சத்திரங்களுக்கு அழைப்பு\nமுதலில் யாருக்கு.. குழப்பத்தில் பிரபு சாலமன்\nவிஷாலை திகைப்படைய வைத்த பாலா\nகணேஷ் வெங்கட்ராமன் மேல் விழுந்த 'பனித்துளி'\nகமல் பாடும்போது கண்கலங்கிய மாதவன்\nசைலண்ட்டா திரும்பி வந்த ஸ்வாதி\nதோழமையுடன் நடந்து கொள்ளும் ஜெனி, ஹன்ஸி\nஎல்லாமே மனசு விரும்புகிறதை பொருத்துதான்\nபாதிக்கப்பட்டவர்கள் பலவீனமானவர்கள் என்பதால் நிராதர...\nநாடாளுமன்றத்தில் காலித்தனம் செய்ய மாதச்சம்பளம் ரூ....\nஏன் தமிழ் உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக வேண்டும்\nகலைக்காக மருத்துவப் படிப்பை துறந்த ஐஸ்வர்யா\nஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம் வாங்கித் தருவதே...\nபாக்ஸிங்கில் பதக்கங்களை குவிக்கும் நர்மதா\nபெரிய போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் - நீலவேணி\nசிறந்த ராணுவ அதிகாரி பயிற்சிக்கான விருது பெற்ற முத...\nதீயணைப்புத் துறையில் சாதனை படைத்து வரும் மீனாட்சி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poultry.tamilnadufarms.com/tamil/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:09:58Z", "digest": "sha1:QKC3USODZ3EXOWQ7VD4J2SUR36DY6UTX", "length": 12486, "nlines": 120, "source_domain": "poultry.tamilnadufarms.com", "title": "அடைகாத்தல் | கோழி வளர்ப்பு", "raw_content": "\n← அடைகாக்கப்பட்ட முட்டைகளைச் சோதித்தல்\nமுட்டையிலிருந்து குஞ்சு பொரித்தல் →\nவெப்பநிலை, ஈரப்பதம், வாயுச்சூழ்நிலை மற்றும் முட்டைகளைத் திருப்பி விடுதல் போன்ற இயற்கைக் காரணிகள் ஒரு வெற்றிகரமான குஞ்சு பொரிப்பதற்கு அவசியம். அடைக்காப்பானினுள் வெப்பநிலையானது அதைத் தயாரிப்பவர் கூறும் அளவு வைத்துக் கொள்ளலாம். பொதுவாக மிதமான வெப்பநிலையே விரும்பப்படுகிறது. இது பொதுவாக 99.5 டிகிரி செல்சியஸிலிருந்து 100.5 டிகிரி செல்சியஸ் ஃபாரன்ஹீட் (37.2 டிகிரி செ – 37.8 டிகிரி செ) வரை குறைந்த வெப்பநிலை கரு வளர்ச்சியைக் குறைக்கும். (சாதகமற்ற) அசாதாரண அதாவது அதிக வெப்பநிலை நிலவும் போது வளர்ச்சியைப் பாதித்து கோழிகளில் இறப்பு வீதத்தை அதிகப்படுத்துகிறது.\nஈரப்பதம் ஒரு முக்கியக் காரணி. உலர்ந்த அல்லது ஈரப்பதமுள்ள வெப்பநிலைமானிக் கொண்டு ஈரப்பதத்தை அளக்கலாம். முட்டைப் பொரிக்க 21 நாட்கள் ஆகும். முதல் 18 நாட்களில் ஈரப்பதம் 60 சதவிகிதமும் பின்பு 3 நாட்களுக்கு 70 சதவிகிதமும் இருந்தால் தான் முட்டைகள் குஞ்சுகள் பொரிக்கும். செலுத்தப்பட்ட அடைக்காப்பான் வெப்பநிலை அதிகரிக்கும் போது ஈரப்பதம் குறையும்.\nகருமுட்டைகள் அகலமான பக்கம் மேல்நோக்கியவாறு வைத்தல் வேண்டும். கூரிய முனைப்பகுதியை மேலே இருக்குமாறு வைத்தால குஞ்சுகளின் தலைக் குறுகிய முனைப்பகுதியில் உருவாக்குவதால் பொரிக்கும் திறன் குறையும். முட்டையைத் திருப்பி விடுவது பொரிக்கும் திறனை அதிகப்படுத்தும். கைகளால் திருப்பினால் நாளொன்றுக்கு 4 முறை திருப்பவேண்டும். இப்போது நவீன அடைக்காப்பான்களில் முட்டைகள் தன்னிச்சையாகவே ஒரு நாளைக்கு 8 அல்லது அதற்கு மேற்பட்ட முறைகள் திருப்பிக் கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முட்டைத் தட்டுகள் 90 டிகிரி கோணத்தில் திருப்பிக் கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. 18 நாட்களுக்குப் பின் எந்த ஒரு திருப்புதலும் தேவைப்படாது.\nமுட்டைப் பொரிக்கும் திறனை அதிகப்படுத்த வெவ்வேறு பொரிப்பான்களைப் பயன்படுத்தலாம். தனித்தனி பொரிப்பான்களைப் பயன்படுத்தும் போ���ு 98 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், ஈரப்பதம் 70-80 சதவீதமும் பின்பற்றப்படுகிறது. இவ்வாறு தனித்தனியாகப் பயன்படுத்துவதன் மூலம் சுத்தப்படுத்துதல், கிருமி நீக்கம் மற்றும் பிற முட்டைகளைப் பாதிக்காமல் புகை போடுதல் போன்றவற்றைச் செய்வது எளிது.\n← அடைகாக்கப்பட்ட முட்டைகளைச் சோதித்தல்\nமுட்டையிலிருந்து குஞ்சு பொரித்தல் →\nஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை\nகோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை\nஇறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள்\nஇந்தியாவில் வளர்க்கப்படும் பிற இறைச்சிக் கோழிகள்\nகொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை\nகோழிகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள்\nசெயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தீவனங்கள் ஆற்றல் அளிப்பவை\nபுதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு\nவளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை\nபண்ணை / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிக்கான தடுப்பூசி அட்டவணை\nகுஞ்சு பொரிப்பதற்கான முட்டை உற்பத்தி\nகுஞ்சு பொரிக்கத் தகுந்த சூழ்நிலை\nபூஞ்சை நச்சு / காளான் நச்சு\nகோழிக்குஞ்சுகளுக்கான பொதுவான தடுப்பு மருந்துகள்\nமுட்டையிடும் கோழிக்குஞ்சுகளுக்கான கலப்புத் தீவனம்\nவீடு / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிகளுக்கான உணவுக் கட்டுப்பாடு\nஇறகு உதிர்தலின் அடிப்படையில் நீக்கம் செய்தல்\nராணிக்கட் / வெள்ளைக்கழிச்சல் நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=22225", "date_download": "2018-06-23T00:48:37Z", "digest": "sha1:LFHUQUOUNXNBF6Q2Z6USK7DJIYFEBRMS", "length": 10576, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "தென் ஆப்ரிக்காவின் பிங்", "raw_content": "\nதென் ஆப்ரிக்காவின் பிங்க் ராசி: ஒரு நாள் போட்டியில் குவித்த வெற்றிகள்\nஇந்தியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.\nதென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 6 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஏற்கனவே நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா, முதல் மூன்று ஒரு நாள் போட்டியிலும் வெற்றியை பதிவு செய்து முதல் முறையாக வரலாறு படைத்தது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4வது ஒரு நாள் போட்டி ஜோகனஸ்பர்க்கில் நேற்று நடந்தது.\nஇதில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செயதது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணியில் தவான் (109), கோலி (75), தோனி (42) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 290 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட தென் ஆப்ரிக்க அணி களமிறங்கியது.\nஅப்போது அந்த அணி 7.2 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதையடுத்து, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி, தென் ஆப்ரிக்க அணிக்கு 28 ஓவரில் 202 ரன்கள் வெற்றி இலக்கு என்று நிர்ணயிக்கப்பட்டது.\nஇறுதியில் தென் ஆப்ரிக்க அணி 25.3 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் சேர்த்து தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. வழக்கத்திற்கு மாறாக பிங்க் நிற ஜெர்சியுடன் 4வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி களமிறங்கியது.\nஏனென்றால், சார்லோட்டே மக்சிகே ஜோகனஸ்பர்க் அகாடமி மருத்துவனையில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் வகையிலும், மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், தென் ஆப்ரிக்க வீரர்கள் பிங்க் நிற ஜெர்சியுடன் களமிறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிங்க் நிற ஜெர்சியுடன் விளையாடிய போதெல்லாம், தென் ஆப்ரிக்க அணி, வெற்றி வாகை சூடியுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் தெ.ஆப்., அணி வெற்றி பெற்றது.\nஇதற்கு முன்னதாக, கடந்த 2013ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் போது, 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதே போன்று, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடனும் வெற்றி பெற்றுள்ளது.\nதெலுங்கு பெண்ணை மணமுடிக்கிறாரா நடிகர் விஷால்\nதமிழகத்திற்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல்; அமைச்சர் வேலுமணி தகவல்\nமுல்லைத்தீவில் பதற்றம்: இராணுவமும் விசேட அதிரடிப்படையும் குவிப்பு\nமன்னாரில் கடும் அச்சத்தை ஏற்படுத்திய சிறிய எலும்புக்கூடு\nதங்க தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - ஐகோர்ட்டில் வக்கீல்......\nவெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை...\nஎன்னைக் கொன்று கொட்டமடிக்கும் மானிடா......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் ��ங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nதிரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilansuvadu.blogspot.com/2008/10/blog-post_22.html", "date_download": "2018-06-23T00:38:35Z", "digest": "sha1:UC7CLQZZWLB7QSKFJJTOGXB36AQM2CH7", "length": 20922, "nlines": 151, "source_domain": "tamilansuvadu.blogspot.com", "title": "| tamilansuvadu", "raw_content": "\n மக்கா கடல் குளிக்க போம்மாலே...\nசுமார் இருபது வருடங்கள் பின்னோக்கி சென்றால் அதாவது கேபிள் டிவி என்னும் அரக்கனும் கிரிக்கெட் என்னும் காலனும் கிராமங்களை ஆக்கிரமிப்பு செய்யாதிருந்த காலம். இன்றுதான் கேபிள் டிவி கிராமத்து வாழ்கையை துவைத்து தும்சம் பண்ணிவிட்டதே.\nதிங்கள் முதல் வெள்ளி வரையிலான காலை ஒன்பது மணி முதல் சாயும்காலம் நான்கு மணிவரையுள்ள அந்தக்காலம் அதாங்க பள்ளிகூட நேரம் சிறையில் அடைக்கப்பட்டது போன்று ஒரு உணர்வு. பள்ளி விட்டதுதான் தெரியும் வீட்டில் இருப்போம் அப்புறம் என்ன பள்ளிகூட புத்தககூடை வீட்டின் ஒரு மூலையில். மேல்சட்டை மட்டும் கழற்றி அசலில் (கொடி) மாட்டிவிட்டு நேராக பக்கத்தில் உள்ள கோயில் மைதானத்தில் கூடிவிடுவோம். கிராமத்தில்தான் ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு விதமான விளையாட்டுகள் உண்டே. நாங்கள் விளையாடிய விளையாட்டுகள் சில: கௌண்டேஸ் ( பேஸ் பால் போன்றது), சிகரெட்டு கூடு எறிதல், கிளியாந்தட்டு, கிளிபாஸ், கபடி, வாலிபால், கொல்லன்கொட்டை எறிதல் etc. இது பற்றி என்னொரு பதிவில் விளக்கமாக எழுதுகிறேன்.\nஇரவு ஏழு மணிவரை விளையாட்டுதான் அப்புறம் அம்மா தேடிவருவாங்க, எதுக்குனா படிக்கவேண்டுமே. அப்புறம் ஒரு வழியா விளையாடிவிட்டு சிலநேரம் கை கால்களை கழுவிவிட்டு சாப்பாடு. அப்புறம் ஒரு பழைய ஓட்ட ரேடியோ வீட்டுல இருக்கும் அது சிலநேரம் sorry பலநேரம் பாடாது அப்புறம் அதுல எதாவது சின்ன குச்சிய வச்சி செருகி எப்படியோ நாகர்கோயில் ரேடியோ ஸ்டேசன் புடிச்சி அதுல ஒருநாளைக்கு அரைமணிநேரம் சினிமா பாட்டு போடுவான் அதை கேட்டுகிட்டு மெதுவா ரெம்ப கஷ்டப்பட்டு எதாவது ஒரு புக்க எடுத்து சும்மாவேனும் ஒரு அரை மணிநேரம் படிக்கிறது. புத்தகத்தை எடுத்துதான் தெரியும் எங்கிருந்துதான் கொட்டாவி வருமோ தெரியல அவ்வளவுதான் தூக்கம் கண்ணை சுற்றும், சிலநேரம் நான் படுத்துகிட்டே படிக்கிறேன் என்று சொல்லி அப்படியே தூங்கிவிடுவதும் உண்டு. காலையில் அம்மா மாட்டுக்கு பால் கறக்க நாலு மணிக்கே எழும்பிவிடும் அப்புறமா எங்களையும் எழுப்பிவிட்டு படி என்று சொல்லிவிட்டு பால் கறக்க போய்விடும். பல்லுகூட விளக்காம அப்படியே ஒரு கொட்டவிய விட்டு அரை தூக்கத்தில் எதையாவது வசித்து விட்டு அப்படியே அதிகாலை தூக்கத்தையும் தூங்கி எந்திருச்சு நண்பர்களுடன் சேர்ந்து வயல்காட்டில் ஓடி வரும் வற்றாத ஜீவநதி ஆலன்கால்வாயில் போய் கலக்கு கலக்கு கலக்கி அங்க குளிக்க வர்றவிங்ககிட்ட திட்டு வாங்கிகிட்டு தலைய ஒழுங்கா துவட்டாம வீட்டுக்கு வந்து நேற்று களத்தி போட்ட சட்டைய எடுத்து போட்டுகிட்டு பள்ளிக்கூடம் போவேம் இப்படியே அந்தவாரம் ஓடிவிடும்.\nசனி மற்றும் ஞாயிறு தான் வாழ்கையில் ரெம்ப சந்தோஷமான தினங்கள். வார இறுதியில் நண்பர்கள் எல்லாம் சேர்ந்து முக்கியமாக லிங்கதுரை (சுனாமியால் சுருட்டபட்டு எங்களைவிட்டு போனவன்) அவன் இருந்தாலே அந்த இடம் ஒரே சிரிப்பும் கொண்டடமாகவும் இருக்கும். அவன்தான் மெதுவாக சொல்லுவான் மக்களே கடல்குளிக்க போமாலே என்பான், உடனடியாக நாங்கள் ஆட்களை கூட்டுவோம் சுமார் இருபது இருபத்தைந்து பேர் ஒண்ணா சேர்ந்து கிளம்புவோம்.\nஎங்கள் கிராமத்தில் இருந்து கடற்கரை அரை கிலோமீட்டர் தொலைவுதான். கடலை நோக்கி நடக்க ஆரம்பித்தால் முதலில் பெரிய தென்னம் தோப்புகள் வரும் அதன்பின் பெரிய வயல்காடு வரும் அதனைத்தொடர்ந்து பெரிய மேடு அதிலும் முக்கால்வாசி தென்னை மரங்களே சிலர் கம்புகிழங்கும் (மரவள்ளிகிழங்கு) வாழையும் பயிர் இட்டுருபார்கள். அதனை தொடர்ந்து பெரிய காத்தாடி (சவுக்கு) மரக்கூட்டம் வரும். அதனை தாண்டி சென்றால் அங்கு சிலர் கடல்மணலில் உருவான கற்களை வெட்டிஎடுத்து கொண்டிருப்பார்கள் (கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த கற்களால் கட்டப்பட்ட வீடுகளை காணலாம்).\nகொண்டுவந்த முண்டுகளை (டவல்) எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு கூட்டமாக கடலில் இறங்குவோம். முதலில் லிங்கதுரை தான் ஆரம்பிப்பான் மக்கா உறை (Mole crab) பிடிக்கலாம் என்று. நாங்களும் சரிஎன்று சொல்லி உறைபிடிக்க ஆரம்பிப்போம். உறை ஒவ்வொரு முறையும் கடல் அலை வெளியே வரும்போது அலையுடன் சேர்ந்துவரும் ஆனால் அவை கடல் அலை உள்ளே செல்லும்போது செல்லாமல் கரையிலே வேகமாக மணலில் புதைந்து உள்ளே செல்லும் அதனை நாங்கள் கூர்மையாக கவனித்து வேகமாக ஓடி மண்ணை குடைந்து பிடித்து வெளியே எறிவோம் எங்களுடன் வரும் சிறுவர்கள் அதனை பொறிக்கி வைத்துகொள்வார்கள். அப்படியே சுமார் இரண்டு மூன்று கிலோமீட்டர் கடற்கரையோரமாக சென்று பழயபடி வந்த இடத்திற்கு திரும்புவோம். பிடித்த உறைகளை ஓரமாக வைத்துவிட்டு கடலில் இறங்கி குளிக்க ஆரம்பித்தால் கண்டிப்பாக இரண்டு மணிநேரம் ஆகிவிடும். நாங்களெல்லாம் சுமார் ஒரு கிலோமீட்டர் உள்ளே நீந்தி செல்வோம். சிலர் கடற்கரையோரமாக குளிப்பார்கள் அவர்கள் உடம்பு முழுவதும் மண்ணாகத்தான் இருக்கும். எவ்வளவு பெரிய அலையாக இருந்தாலும் நாங்கள் பயப்படாமல் உள்ளே நீந்தி செல்லும் முறையே மிகவும் அலாதியாக இருக்கும், சிலர் அலையில் அடிபட்டுவிட்டால் அமைதியாக கரை ஒதுங்கி மண்ணில் படுத்துவிடுவார்கள். எவன் ஒருவன் அமைதியாக கரை ஒதுங்குகிறானோ அவன் கண்டிப்பாக அலையில் அடிவாங்கியுள்ளான் என கண்டுபிடித்துவிடலாம். அப்புறம் இடைவேளை விடுவோம் அதாவது எல்லாரும் கரையேறி கடற்கரை சுடுமணலில் படுதுகொள்வோம்...ஆஹா என்ன சுகம்......\nமீண்டும் ஒருமுறை கடலில் இறங்கி உடலில் உள்ள மணல் எல்லாம் கழுவிட்டு கட்டிய டவலோடு கல் வெட்டிய குண்டுகள் ((கிடங்கு அல்லது பள்ளம்) அல்லது எதாவது பெரிய சவுக்கு மரத்தின் கிழே சென்று காய்ந்த விறகு பொறுக்கி பிடித்த உறை எல்லாம் போட்டு சுடுவோம். பின்னர் வட்டமாக உட்கார்ந்திருந்து சுட்ட உறைகளை பக்குவமாக சாப்பிட்டுவிட்டு வயல்காட்டில் வந்து வாய்க்காலில் குளித்துவிட்டு வீட்டுக்கு போனால், அம்மாவும் அப்பாவும் எங்கலே போன்னே என்று கேட்டவாறு சவுக்கு கம்பால் வெளு வெளு என்று வெளுத்து எடுப்பார்கள். பக்கத்து வீட்டிலும் நான் இனி கடல் குளிக்க போகமாட்டேன் மா என்று அழுகுரல்கள் ஒலிக்கும் .....\nஏலா நீ எங்க ஊரு ஆளா..சூப்பர்\nஉங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்\nஇது பொது அறிவு மற்றும் அறிவியல் சம்பந்தமான ப்ளாக்\nபெர்க்லி, கலிபோர்னியா, United States\nதமிழகம்- ஒரு மலையாள எழுத்தாளரின் பார்வையில்\nஅறிவோமா அறிவியல்- சில அறிவியல் வினோதங்கள்\nஉலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்\nவாத்தும் அதன் குஞ்சுகளும்........ வாத்தும் அதன் க...\n சிங்கம் + புலி = LIGER\nஅறிவோமா அறிவியல்: உலகின் பத்து வலிமையான விலங்குகள்...\nஓராங்கியம் இலங்கை அரசியல்வாதி இளந்திரை சரவணமுத்...\nஅறிவோமா அறிவியல் வினோதம்: தாய்மையுள்ள ஆண் விலங்குக...\nஅறிவோமா அறிவியல் ஆயிரம்: புத்திசாலியான விலங்குகள்\nஅறிவோமா அறிவியல் வினோதம்: உலகின் பத்து சிறிய விலங்...\n 1. நம்முடைய பூமியில் வா...\nதலைவிரி கோலமாய் தமிழன்னை.. தாங்கமுடியவில்லையே \n மக்கா கடல் குளிக்க போம்மாலே... ...\nஅறிவோமா அறிவியல் வினோதம்1. மரம்கொத்தி பறவை ஒரு செக...\n உடனடியாக தேவை இந்த ஒற்றுமைதான்.....' தென் ...\nஉலகின் மிக மலிவான விலையுள்ள பொருள்: தமிழனின் உயிர்...\nஅறியியல் வினோதம்: தெரியுமா தற்கொலை செய்துகொள்ளும் ...\nபூமியில் உள்ள மிகப்பெரிய பள்ளங்கள் 10. Chuquicam...\nஉயிரினங்களின் தற்காப்பு ரகசிய ஆயுதங்கள் இறையன் படை...\nஅறிவோமா அறிவியல் - சில அறிவியல் உண்மைகள் ஆண்டவன்...\nரஜினியின் புது அறிக்கை (கார்டூன்)\nப்ளீஸ் தயவுசெய்து நம்புங்கள் இது நம்முடைய சென்னைதா...\nஒரு இளம் மகளின் தந்தை பாசம் பெற்ற குழந்தையை பேணி...\n சாமி சீக்கிரம் எந்திரில கலேஜிக்க...\nதென் தமிழகத்தில் உதயமான புதிய மார்க்கம்\nதமிழ் மண \"ம\" திரட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thilagabamapvp.blogspot.com/2015/06/blog-post_26.html", "date_download": "2018-06-23T00:37:29Z", "digest": "sha1:F4ND3AUGEQ7BWK3S74VVXWTTXW4VHH2R", "length": 15800, "nlines": 66, "source_domain": "thilagabamapvp.blogspot.com", "title": "கரையாத உப்புப் பெண்: பேச மறந்த குறிப்புகள்", "raw_content": "\nஎனை அடுத்து பெண்கள் படைப்புகள் பற்றி பேச வந்த அபிலாஷ், ரொம்ப சுவாரசியமான பேச்சாக தனது பேச்சை முன் வைத்தார். 5 பெண் கவிஞர்களை முன் வைத்து பேசத் தொடங்கிய அவர் அவர்களை பாராட்டுவதாக தொடங்கிய போதும் ஒவ்வொருவ���் கவிதைக்கான கோட்பாடுகள் எவை எவை, யார் யாரை பின்பற்றி எழுதுகின்றார்கள், அவர்களின் பாடுபொருள் என்ன, எனப் பேசத் தொடங்கினார்.\nஅவருடைய பேச்சின் சாராம்சத்திலிருந்து எனது புரிதலுக்கானவை\nஅவர் குறிப்பிட்ட கவிஞர்களின் கவிதைகளும் சில ஆண் கவிஞர்களின் கவிதைகளை ஒட்டியே இருப்பதாக முன் வைத்தது.\nஒரு கவிதையை காண்பித்து இக்கவிதை எத்தனை பேருக்கு புரிகிறது கையை உயர்த்துங்கள் என வகுப்பு நடத்தும் பாணியில் கேள்வி வேறு\nகவிதை எனக்கு மட்டுமே புரிகிறது என்ற மேடையில் இருந்து அபிலாஷ் உரையாடல் தொடங்குகின்றது.\nகவிதைக்குள் இருக்கும் உணர்வை சொல்லாமல், கதை இருப்பதாய் இட்டுக் கட்டுவது, சீப்பை பார்த்த பிறகு, இதனால் திருமணம் தடைபட்டிருக்கலாம் என காட்சிப்படுத்த முயலுவதாய் அவரது உரையாடல்கள் இருந்தன.\nஎன் கட்டுரையில் நான் இலக்கிய விமரிசன உலகம் என்ன செய்யும் என்று சொன்னதற்கு சாட்சியமாய் அவரது பேச்சு இருந்தது.\nதான் நினைத்த ஒன்றை பெண் குரலாக வாசிப்பது\nதனது அளவீடுகளுக்குள், அல்லது தனது கண்ணாடி வழியாக எல்லாவற்றையும் வாசிப்பது.\nதனிமனித அடையாளங்களோடு சேர்ந்து படைப்பை வாசிப்பது.\nகெட்டிக்காரத்தனமாக வேட்டையாடினாள் என்பதாக, பாராட்டுவது போல் அவள் வேட்டையாடியதை போட்டுக் கொடுப்பது. வேட்டையாடுவது தவறு என்று சொல்ல மாட்டாராம்.\nகறை நல்லது, பொய் நல்லது என்பது போன்றவைகள் உங்களை நடுநிலைவாதியாக காண்பிப்பதாக நீங்கள் நம்பினால் நான் பொறுப்பல்ல.\nநிஜமாகவே புதிய குரல்கள் வருகையில் அதன் மதிப்பை இதற்கு முன்மாதிரிகள் இல்லாததாலேயே நிராகரிப்பது.\nஇப்படியான எல்லா குரலுக்கும் சாட்சியமாக அபிலாஷ் உரை இருந்தது.\nஆண்களின் படைப்புகளை பெண்கள் விமரிசனம் செய்யத் தொடங்கினால், இன்னும் பல பார்வைகள் வெளியே வரும். ஆனால் அப்படி விமரிசனம் செய்வதை, ஏற்கனவே எழுதிக் கொண்டிருந்தவர்கள் ஆண்கள் என்ற முறையில் வைக்கப்படும் விமரிசனத்தை, மூத்தோர்களை நிராகரிக்கின்றார்கள் பெண்கள் என்று வாசித்து விடக் கூடிய அபாயமும் முன் எழுதிக் கொண்டிருந்த ஆண்களின் படைப்புகளை ரசித்த விசயத்தை சொல்லும் போது அவர் வழியில் எழுதுகின்றார் என்று மொன்னை வாசிப்பை நிகழ்த்தி விடவும் வாய்ப்பிருக்கின்றது என அபிலாஷ் பேச்சு நிரூபித்தது .\nபெண் படைப்புகள் குறித்து பேசுவதற்கு பெண்கள் பகுதியிலிருந்து விமரிசனக் குரல்கள் குறைவு என்பதும், ஆண்கள் விமரிசனத்தின் வழியாகவே இலக்கியம் வாசிக்க வேண்டியிருப்பதும் தவிர்க்க முடியா காலச் சூழலே.\nஇரண்டு கேள்விகளை கூட்டத்தினர் என் முன் வைத்தனர்.\nதூப்புக்காரி போன்ற சமூக நாவல்கள் பெண்களால் ஏன் எழுதப்படவில்லை என்பது\n500 பக்க நாவல்கள் ஏன் பெண்களால் எழுதப்படுவதில்லை.\nசல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை\nபோன்று சில நாவல்களை உங்கள் கேள்விகளுக்கு பதிலாக காண்பிக்க முடியும். ஆனால் பக்கங்கள் மட்டுமே நாவலின் தரமாக கேள்வி இருப்பதை ஒத்துக் கொள்ள முடியாமல் இப்படி ஒரு பட்டியலிடுவதை தவிர்க்கவே நினைக்கின்றேன். நாவலின் தரம், நல்ல நாவலுக்கான இடம் வெறும் 500 பக்கங்களைத் தாண்டுவதில் இல்லை. 500 பக்கங்களைத் தாண்டுபவர்கள் ஒட்டு மொத்தமாக கூட்டிக் குவித்துக் கொண்டு வந்து சேர்ந்திருக்ககும் தகவல்களில், ஏதேனும் ஒன்றையாவது வாசகனும், விமரிசகனும், படைப்பாளியும் ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கும் தருணத்தில் எதிர்மறை விமர்சனத்திலிருந்து தன்னை தப்புவித்துக் கொள்கின்றார்கள்.\nஒரு ப்ளேடு விளம்பரத்தில், அறுத்துவிடும் பயத்தில் சவரம் செய்து கொண்டிருக்கும் தருணத்தில் மனைவி புடவை வாங்க அனுமதி கேட்டு விடுவது போல் காண்பிப்பார்கள்.\nஅது பல தலையணை நாவல்களுக்கு பொருந்தக் கூடியதாய் இருந்து விடுகின்றது. நாமே நம் கழுத்தில் கத்தி விட்டு சம்மதம் வாங்கிப் போகின்ற வேலையைத் தான் 500 பக்கங்களுக்கு அதிகமாக இருக்கின்ற நாவல்கள் செய்து விடுகின்றன.\nஎனவே தரத்தை தீர்மானிக்க, பெண்கள் எதையும் அழுத்தமாக செய்வதில்லை என ஸ்தாபிக்க இந்த கேள்விகள் பயன்படுவதை அனுமதிக்க முடியாது.\nதூப்புக்காரி போன்ற “சமூக நாவல்கள்”. இந்த சமூக நாவல்கள், என்ற அடைமொழிக்குள் இந்நாவலை கொண்டு செல்வதன் மூலம், ஏனைய மற்ற பெண்களின் நாவல்கள் சமூக நாவல்கள் இல்லை என சொல்ல வருகிறீர்களாஅல்லது இன்னாவலில் பெண் அகஉணர்வு இல்லை என்று சொல்ல வருகின்றீர்களா\nஎனது நாவலான கழுவேற்றப்பட்ட மீன்கள் நாவலில்\nஉலகமயமாக்கலின் பாதிப்பில் குடும்பச் சிக்கல்கள் என வாசிப்போரும் உண்டு.\nபெண் அகவயப் பிரச்சனைகள் உணர்வு தளத்திலிருந்து பேசப்பட்டிருக்கின்றன என்று சொல்லுவோரும் உண்டு.\nஉலகமயமாக்களின் பாதிப்பு என���று சொல்வதன் மூலம் பெண் உணர்வு வாசிக்கப்படாமல் நிராகரிக்கப்படுவதை அனுமதிப்பதா\nபெண் அகவுணர்வுச் சிக்கல்களாக வாசிப்பதன் மூலம், உலகளாவிய பிரச்சனைகள் இந்நாவலில் பேசவில்லை என்பதை அனுமதிப்பதா\nஆய்வு மாணவர்கள் அடிக்கடி கேட்கின்ற கேள்வி, பெண்கள் பிரச்சனைகளை எழுதும் நீங்கள் எப்பொழுது சமுதாய பிரச்சனைகளை எழுதப் போகிறீர்கள் என்பது\nஇக்கேள்வி எவ்வளவு அலட்சியமாக பெண்கள் பிரச்சனைகள் சமுதாயத்தின் பிரச்சனைகள் அல்ல என்று மனரீதியான பதிவு சமூகத்திடம் இருப்பதை அடையாளம் காட்டி விட்டுப் போகின்றன.\nஏற்கனவே பிரபலமடைந்தவர்களைப் பற்றி மட்டுமே பேசி அந்த வெளிச்சத்தை தன் மேல் போர்த்திக் கொண்ட அபிலாஷிற்கு வாழ்த்துக்கள். அதன் மூலம் ஏனைய கவிஞர்களை இருளில் தள்ளும் வேலையை (காலம் கருதி என்று சொன்னாலும்) அறிந்தே செய்கின்றார். இது நவீன தமிழ் இலக்கிய உலகிற்கு பெண் படைப்பாளிகளுக்கு புதிதில்லை. தான் விரும்புவதை மட்டுமே சொல்வது நடுநிலை அல்ல. எந்த கோட்பாடுகளுக்குள்ளும் , அடைமொழிகளுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாத பெண் படைப்பாளிகள் அபிலாஷின் வாசிப்பிலிருந்து விலக்கியிருப்பது இலக்கிய உலகின் முன் தீர்மான அளவு கோலுக்கும் அவரது வாசிப்பு இயலாமைக்கும் சான்றாக இருக்கின்றன,\nஇருமைத் தன்மைக்குள்ளாக மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தது போய் பன்மைத் தன்மைகள் வந்து விட்ட கால கட்டத்தில் உடல்மொழி, உடல்மொழி எதிர்ப்பாளர்கள் என்ற இருமைத் தன்மையை மட்டும் மனதில் வைத்து பேசும் மொன்னையான விமரிசனம் இது. பெண் படைப்புகளின் பன்மைத் தன்மையை நிராகரிக்கும் தனம்.\n1.உங்கள் கண்ணுக்கு தெரியாத கண்ணகியிடமிருந்த பேராண்...\nஉணர்வலைகள் போதித்துக் கொண்டேயிருந்தாய்உன் புத்திசா...\nநவீன இலக்கியத்தில் பெண் படைப்பாளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinkarasan.blogspot.com/2013/11/Deepavali.html", "date_download": "2018-06-23T00:26:04Z", "digest": "sha1:7WTKGINDQGKL3EFTVDICPQJJRZVGEVVW", "length": 8561, "nlines": 104, "source_domain": "thinkarasan.blogspot.com", "title": "அரசன்: நாங்கள் மகிழ்ந்த தீபாவளித் திருநாள்", "raw_content": "\nஎன்னைச் சுற்றி நடக்கும் விவாதங்களின் தொகுப்பு\nநாங்கள் மகிழ்ந்த தீபாவளித் திருநாள்\nஉறவுகள் நாங்கள் ஒன்றாய் இணைந்து\nஒருவருக்கு ஒருவர் உணர்வுகள் கலந்து\nமாறி மாறி பரிசுடன் புத்தாடை வழங்கி\nமுந்தை நிலை நினைந்த�� மகிழ்வதும் அழுவதும்\nபுத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து\nஎங்கள் இதயத்தை எரித்து எமலோகம் சென்ற\nஅத்தனை உயிர்க்கும் அவிர்ப்பாகம் கொடுத்து\nநான் முதலாக வருவோர்க்கெல்லாம் உவந்தமுதளிக்கும்\nவரவிருக்கும் கிரகலட்சுமிக்கு வரவேற்பு கூறி\nசுவைமிகு சொற்போர் பல நடத்தி\nதீபாவளியை முன்னிட்டு எங்கள் இல்லத்திற்கு வந்திருந்த எங்கள் சித்தி திருமதி.N.பிரபா பிரேம்குமார் அவர்கள், எங்களோடு மகிழ்ந்திருந்த போது வடித்த கவிதை.\nஇடையே அன்னலட்சுமி என்று எனது மனைவிக்கும், ஜெயலட்சுமி என்று எனது தம்பியின் மனைவிக்கும் வாழ்த்து கூறி, எனது கடைசி தம்பிக்கு வரவிருக்கும் மனைவிக்கு வரவேற்பு கூறியிருக்கிறார்.\nசொற்போர் எங்கள் வீட்டில் தினமும் நடைபெறுவதுதான்.\nநினைத்த நொடியில் பாட்டெழுதும் ஆற்றல் பெற்றிருந்தும், பெண் என்ற காரணத்தால் உலத்தின் பகட்டு வெளிச்சத்தில் மறைந்திருக்கிறார் எனது சித்தி திருமதி. N.பிரபா பிரேம்குமார்\nநான் என் கருத்துகளைப் பதியவே (என் குரலைப் பதிவு செய்யவே) வலைப்பூப்பதிவுகளை இடுகிறேன்.\nகண்ணியக்குறைவான மறுமொழிகளை வெளியிட இயலாது.\nசில மறுமொழிகளுக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால், ஒன்று எனக்கு பதில் தெரியவில்லை அல்லது போராடிப் பயனில்லை (இந்தப் பழம் புளிக்கும்) என்ற எனது நிலையே.\nதேவையான பொருட்கள்: அசுவகெந்தி எனும் அமுக்குராகிழங்கு 550 கிராம், ஏலக்காய் 35 கிராம், சுக்கு 35 கிராம், மிளகு 35 கிராம், அரிசித்திப்பிலி 35 ...\nஎங்கு கேட்டாலும் மோடி... மோடி.. என்றே பேசுகிறார்களே யாரிந்த மோடி இணையத்தில் தேடியபோது நிறைய எதிர்வாதக் கருத்துகள் கிடைத்தாலும், தின...\nபூம்புகார் - பழைமையான நாகரிக நகரம்\nநாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிரம்மாண்ட நகரம் தான் உலகில் முதன் முதலில் தோன்றிய ந...\nஆம். நான் ஏகலைவன் (ஏகலவ்யன்). நான் தனிமனிதனல்ல, என் பின்னால் ஒரு பெரிய சமூகம் இருக்கிறது. நான் தனி மரம் அல்ல தோப்பு\nபாண்டவர்கள் மகாபாரதப் போரில் வென்ற முறையை பலர் கேள்விக்கு உள்ளாக்குகின்றனர். ஒரு முறைக்குப் பலமுறை பாண்டவர்கள் விதிமுறைகளை வளைத்து , ...\nஇராமாயணம் ஒரு ஆய்வு | தோழர்களின் புரட்டு வேலை\nஇராமாயணம் ஒரு ஆய்வு என்ற ஒரு நூலை, ஆண்டு மலர்ப் புத்தகம் ஒன்றை வடிவமைத்துக் கொடுத்ததற���காக தோழர் ஒருவர் எனக்குப் பரிசாகத் தந்தார். இராம...\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyepesu.blogspot.com/2014/10/blog-post_19.html", "date_download": "2018-06-23T00:21:50Z", "digest": "sha1:UMAMESPFDIQMR7BLJ6MCLFN62QTS2WK6", "length": 19288, "nlines": 209, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: சக கைதிகளுக்கு லட்டு, சேலை வினியோகம்: ஜெயலலிதா ஏற்பாடு", "raw_content": "\nசக கைதிகளுக்கு லட்டு, சேலை வினியோகம்: ஜெயலலிதா ஏற்பாடு\nஉச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்த செய்தி கிடைத்ததும் சிறையிலுள்ள சக பெண் கைதிகளுக்கு லட்டு வினியோகித்து ஜெயலலிதா மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளார்.\n21 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு ஜெயலலிதாவுக்கு ஜாமீன் அளிக்க இன்று உச்ச நீதிமன்றம் முன்வந்தது. பெண்கள் சிறை பகுதியிலுள்ள தொலைக்காட்சியில் இந்த செய்தியை பார்த்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோர் மகிழ்ச்சியடைந்தனர். போலீஸ் அதிகாரிகள் சிலரும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.\nஇதனிடையே ஜெயலலிதா உத்தரவின்பேரில் லட்டுகள் வாங்கிவரப்பட்டு சிறையிலிருந்த பெண் கைதிகளுக்கு வினியோகிக்கப்பட்டதாக சிறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபெங்களூர் சிறை கைதிகளுக்கு லட்டு, சேலை வினியோகம்: ஜெயலலிதா ஏற்பாடு\nஇதேபோல ஏழை பெண் கைதிகள் 21 பேருக்கு புடவை வழங்கப்படும் என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஜாமீன் கிடைத்தும் பிணைத் தொகை அளிக்க முடியாமல் சிறையிலுள்ள 3 பெண் கைதிகளுக்கு பிணைத் தொகை அளிக்கவும் ஏற்பாடு செய்துள்ளாராம். இதை அந்த கைதிகள் மகிழ்ச்சியோடு தெரிவித்ததாக சிறை வட்டார தகவல்கள் தெரிவித்தன.\nமேலும், சிறையில் இருந்த 21 நாட்களும் ஜெயலலிதா அங்குள்ள துளசி மாடத்தை சுற்றி வணங்கி வந்ததாகவும், நாராயணமூர்த்தியை நினைத்து விரதம் இருந்ததாகவும் கூட சிறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஆனால் லட்டு கொடுத்தது, சேலை கொடுத்த தகவல்களை வழக்கம்போல நாளை ஜெயில் டிஐஜி ஜெயசிம்மா மறுப்பார் பாருங்களேன்.\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\n'நெருங்கிவா முத்தமிடாதே’ அந்த மாதிரி படம் இல்ல\nசெக்ஸ் டார்ச்சர் கொடுத்த மீடியேட்டரை செருப்பால் அட...\nமுட்டாள்களுடன் பணியாற்றினேன் இசை அமைப்பாளருக்கு கட...\nவீட்டைவிட்டு நான் வெளியேறவில்லை.. பிரச்சினை முடியா...\nசொத்துத் தகராறு: நடிகர் கார்த்திக் மீது தாயார் போல...\nராம் கோபால் வர்மாவின் ஸ்ரீதேவி’ படத்தில் இருந்து வ...\nஎன்னை மணக்க பாவனா பைத்தியம் இல்லை: இயக்குனர் தடாலட...\nவிஜய் 58-ல் முதல் முதலில் ...\nகதை எழுத சொல்லும் கத சொல்லப் போறோம் டீம்\nகாவியத்தலைவன் சார்பில் நடிப்பு போட்டி-வசந்தபாலன் த...\nத்ரிஷா-ராணா பிரிவுக்கு நடிகை காரணமா\nசிறந்த வீரர் விருது மெஸ்ஸியை முந்தினார் ரொனால்டோ க...\nகொடுத்த வாக்குறுதியை ராஜபக்சே மீறிவிட்டார் பொன்.ர...\nபாலிவுட் நடிகருக்கு சரமாரி அடி சனா கான் காதலன் கோப...\nதமிழகத்தில் காங்கிரஸ் உடைகிறது: ஜி.கே.வாசன் புது க...\nமலேசியாவில் விஜயகாந்த்… ''ரசிகர்களே கன்னம் பத்திரம...\nதிடீர் திருப்பம் - அஜீத் ஜோடி ஹன்சிகா கிடையாது\n’மாஸ் - கிளாஸ்’ - புகழ்ந்து தள்ளும் திரையுலகினர்\nஅஜீத்தின் அதாரு உதாரு முடிந்தது\nதமிழனுக்கு தூக்கு சிங்கள இனவெறியனுக்கு அஞ்சல் தலைய...\nகத்தி, பூஜை வெளிநாட்டு வசூல் நிலவரம்\nமீனவர்களுக்கு இலங்கையில் தூக்கு தண்டனை: தண்டவாளம் ...\nமதுரைக்கு இணைந்து சென்ற ஸ்டாலின்- வைகோ…\n'காற்று என்னை எடுத்து செல்லட்டும்' - தூக்கிலிடப்பட...\nரூ 100 கோடியை நோக்கிச் செல்லும் கத்தி வசூல்\nதென் கொரிய டி.வி. சீரியல்களை பார்த்த 50 வடகொரியர்க...\nவெளியானது அஜீத்தின் என்னை அறிந்தால் பர்ஸ்ட் லுக்.....\n'மோடி தலையைத் துண்டிப்போம்': கொலை மிரட்டல்\n5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை- கொழும்பு ஹைகோர்ட்\nசோனியாவின் மூன்றாவது படம் - விஜய் சேதுபதியுடன் நடி...\nகொச்சியில் நூதன போராட்டம் ‘காதல் முத்தம்’ போலீஸ் அ...\nஇந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவது சந்தேகமே: விரக...\nமாறன் சகோதரர்கள் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\nகூட்டணி அமைக்க ஸ்டாலின் விரும்பினால் மகிழ்ச்சி\nயுவன் சங்கர் ராஜாவுக்கு நிச்சயம் முடிந்தது: துபாயி...\nதமிழகத்தில் 6152 அரசுப் பள்ளிகளில் டாய்லெட்டே கிடை...\nதமிழக அரசியலில் பரபரப்பு... ஒரே மேடையில் திமுக- தே...\nஎந்த மாதிரியானது விஜய்-யின் அடுத்த படம்\nவீட்டை விட்டு விரட்டப்பட்டார் நடிகர் கார்த்திக்\nவிஜய்யுடன் நடிக்க மறுத்த நடிகர்\nஇசை கல்லூரியில் படிக்க ஏ.ஆர். ரகுமான் விருப்பம்\nகோலிவுட் - பாலிவுட் வில்லன்கள் மோதல்\nகத்தி விநியோகஸ்தருக்கு ரூ 2 கோடி நஷ்டமாம்\nகத்தி நஷ்டத்தின் பின்னணி இதுதான்\nஇலங்கை பெண��கள் கிரிக்கெட் அணியில் சேர லஞ்சமாக செக்...\nநிர்வாண காட்சி படத்துக்கு கத்தரி வைக்காத சென்சார்\nகடலுக்கு அடியில் எலக்ட்ரானிக் ஷோரூம்\nவிண்வெளிக்கு உபகரணங்கள் கொண்டு சென்ற அமெரிக்க சரக்...\nகருப்பு பணம் பதுக்கியவர்கள் யார்-யார்\nபிறந்தநாளில் தாய்க்கு கோவில் கட்டும் நடிகர்\nகறுப்பு பணம் பதுக்கிய 600 பேர் பெயர் பட்டியல் சுப்...\nஇந்தோனேசியாவில் மாயமான மலேசிய விமானம்\n.. - விஷால் விளக்கம்\nசொத்துமதிப்பு எப்படி ரூ.2.98 கோடி அதிகரித்தது\nசகாயத்துக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்...\nஉலகில் முதன்முறையாக ஜன்னல் இல்லாத விமானம்\nவிபச்சார வழக்கில் கைதான நடிகை உயிருக்கு தொழிலதிபர்...\nஇந்தியா வல்லரசு நாடாகும் - விஜய்விளக்கம்\nஊழல் நஷ்டத்தை சரிகட்ட பால் விலையை உயர்த்துவதா\nகணக்கை எளிதாகச் செய்ய ஓர் இணையதளம்\nவிஜய்க்கு மதுரை நீதிமன்றம் நோட்டீஸ்\nகருப்புப் பணம் பதுக்கியவர்கள் பெயர்களை நாளைக்குள் ...\nஅரசியல்வாதிகளெல்லாம் ரொம்ப \"சில்லி\"... சானியா கோபம...\nஅடுத்த சேவாக் என்று வர்ணிக்கப்படும் இளம் பேட்ஸ்மென...\nபடப்பிடிப்புத் தளத்தில் நடிகையை பலாத்காரம் செய்ய ம...\nஇந்தியாவில்விடுதலைப் புலிகள் மீதான தடை ரத்தாகுமா\nகருப்பு பணம்: 3 பெயர்களை வெளியிட்டது மத்திய அரசு\nஎனக்கும், வைகோவுக்கும் கருத்து வேறுபாடு இல்லை.. மு...\nபன்னீர் பதவியில் நீடிக்க கருணாநிதி ஆலோசனை\nஅனிருத்துக்கு விஜய் கொடுத்த பரிசு\nசொத்து விவரம் சமர்ப்பிக்காத அத்வானி, சோனியா,ராகுல்...\nஆதார் அட்டை விவகாரத்தில் பல்டி\nகாஷ்மீரை மீட்பேன் என்ற பிலாவல் பூட்டோ மீது தாக்குத...\nரஜினியிடம் பாடம் கற்ற சோனாக்ஷி\nகால்பந்து கேப்டன் காதலி வீட்டில் சுட்டுக்கொலை\nபின்லேடனை கண்டுபிடித்த பெல்ஜியன் மாலின்வா என்.எஸ்....\nமதுபான விலையை உயர்த்தும் அரசு\nகத்தி வசூல்: ரஜினி-விஜய் ரசிகர்கள் மோதல்\nகாந்திக்குப் பதிலாக நேருவை கொலை செய்திருக்க வேண்டு...\nபாஜகவுடன் இருக்கலாமா, வேண்டாமா.. கட்சிக்காரர்களிடம...\nபெங்களூர் சிட்டி ரெயில் நிலையத்தில் இலவச ‘வை–பை‘ இ...\nவிஜய் \"ஓவர்\"... அடுத்து அஜீத் பக்கம் முருகதாஸ்\nரஜினி வந்தா வரட்டும், யாரும் கட்டாயப்படுத்தவில்லை....\nரஜினியை சந்தித்து பேசிய \"கா.சி\" : கடுப்பில் பாஜக\n - விறுவிறு பாக்ஸ் ஆபிஸ்\nரகுமான் ஜோடியாக ஜோதிகா ரீ என்ட்ரி\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411596", "date_download": "2018-06-23T00:51:11Z", "digest": "sha1:U34YS7HDVUVU52YON732I6KIIM4YK3W4", "length": 7677, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "அரவக்குறிச்சி தஞ்சை தேர்தல் செலவு வசூலிக்க கோரிய மனு தள்ளுபடி | Aravakurichi Tanjore election - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஅரவக்குறிச்சி தஞ்சை தேர்தல் செலவு வசூலிக்க கோரிய மனு தள்ளுபடி\nசென்னை: கடந்த 2016 மே மாதம் தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் மீதான பணப்பட்டுவாடா புகாரினால் 2 தொகுதிகளின் தேர்தல் ரத்தானது. இந்த தேர்தலில் பிற கட்சி வேட்பாளர்கள் செய்த செலவுகளை திமுக, அதிமுக வேட்பாளர்களிடமிருந்து வாங்கி தரக்கோரி அத்தொகுதிகளில் போட்டியிட்ட பாமக வேட்பாளர்கள் பாஸ்கரன், குஞ்சிதபாதம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதில் தருமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, தேர்தல் ஆணையம் தரப்பில், `இந்தப் பணம் தொடர்பாக வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்’ என்று தெரிவிப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் நேற்று விசாரித்து அளித்த தீர்ப்பில், `தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை வசூலிக்க வகை செய்யும் சட்டம் எதுவும் இல்லை. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று கூறினர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகோவை அன்னூர் புறவழிச்சாலைக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து வழக்கு: கலெக்டருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்\nகுடிநீர் குடத்தில் ஸ்கூட்டர் உரசியதால் ஏற்பட்ட தகராறில் எஸ்ஐ மனைவிக்கு சரமாரி செருப்படி\nவட தமிழகத்தில் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nசூரியனைப்போன்ற நட்சத்திரத்தைச் சுற்றி வரும் துணை சனி கிரகம் போன்ற கோள் கண்டுபிடிப்பு\nவிஸ்வரூபம்-2 படம் ஓடவே அரசியல் தலைவர்களை சந்திக்கும் கமல் : அமைச்சர் தாக்கு\nசர்வரில் கோளாறு ஏற்பட்டதை கண்டித்து அஞ்சல் ஊழியர்கள் போராட்டம்: கருப்பு பேட்ஜ் அணிந்து ஈடுபட்டனர்\n23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது\nரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்\nவாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2007/04/blog-post_16.html", "date_download": "2018-06-23T01:01:11Z", "digest": "sha1:6CX6753D7Z6YP63DJBZKVBRC2UEIRIBM", "length": 20296, "nlines": 290, "source_domain": "www.radiospathy.com", "title": "எதிர்காலச் செயற்பாடுகள் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஎன்னுடைய எண்ணத்தில் உதித்த, செயல்வடிவம் பெற இருக்கும் றேடியோஸ்பதியின் எதிர்கால செயற்பாடுகளைக் குறித்த முன்னோட்டம் இது.\nபரீட்சார்த்தமாக இடம்பெற்ற நீங்கள் கேட்டவை பாடல் தெரிவுப்பகுதிக்குத் தொடர்ந்தும் அமோக ஆதரவுடன் பாடல்கள் குவிகின்றன. எனவே மே மாதத்திலிருந்து இப்பகுதி, வாரம் இரண்டாக இடம் பெறும். முன்னர் குறிப்பிட்டது போல அரிய பாடல்களுக்கு முன்னுரிமை.\nஉலக நடப்புக்கள், சாதனையாளர் குறித்த விவரண ஒலிச்சித்திரம்.\nஇணைய நேயர்களுடன் குரல்வழி சம்பாஷணையோடு அவர்களின் ரசனைகளின் பகிர்வு\nபல்துறைக் கலைஞர்களின் சிறப்புச் செவ்வி\nபல்வேறு மொழிகளில் வந்த பாடல்கள், அவை தமிழ்த்திரையில் புகுந்த சுவையான செய்திகளோடு இடம்பெறும்.\nதிரைப்படங்களில் இடம்பெறும் பின்னணி இசை, பாடல்களின் வாத்திய விருந்து.\nசாதாரணன் என்ற நேயர் தேடிய 80 களின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் தொழில்நுட்ப வசதி அற்ற காலத்தில் யாழ் சீலன் என்ற கலைஞர் கிற்றார் இசையில் வழங்கிய பாடல் இசைத் தொகுப்பு பிரத்தியோகமாக விசேட படையலாக வர இருக்கின்றது என்பதை மகிழ்ச்சியோடு சொல்லிக்கொள்கின்றேன்.\nஈழத்துக் கலைஞர்கள், படைப்பாளிகள் குறித்த ஒலிப்பகிர்வு, மெல்லிசைப்பாடல்கள் தாங்கிய பெட்டக நிகழ்ச்சி.\nவலையில் உலாவரும் பல்துறைக் கலைஞர்களுடனான அனுபவ, நடப்புப் பகிர்வு.\nவி. ஜெ. சந்திரன் said...\nநிறைய நல்ல திட்டாங்கள், ஆவலோடும், எதிர்பார்ப்போடும்.\nநல்ல விடயம் கானாபிரபா அங்கால ஒரு குழுவாக கலக்குகிறார்கள் (வசந்தன் சோமி சயந்தன் சினேகிதி என்று அனுபவம் மிக்க பட்டாளம்) பாட்டுக்குப்பாட்டாம் இங்காலே நீங்கள் இப்படி திடீர் அறிவிப்பு இடையிலே ஏதும் கொழுவலுக்காக ஏதும் நானும் போடுவன் நல்ல ஆரொக்கியமான போட்டி அதை இது வரை தன்னந் தனியாக எதிர்கொள்ளும் உங்களுக்கு வாழ்த்துகளுடன் கூடிய ஊக்குவிப்பு\nசும்மா கொழுவி வைக்காதையும் சொல்லிபோட்டன். நான் யாருக்கும் போட்டியில்லை , போட்டியின்னு வந்துட்டா விடமாட்டேன் என்றெல்லாம் டயலாக் பேசமாட்டன். எனக்கு கட்சியும் வேண்டாம் கொடியும் வேண்டாம். எல்லாரும் சேர்ந்தே இயங்குவோம், நீரும் கூட்டா இருக்கிறீர் ;-))))\nநல்ல முன்மாதிரியாக அமைய வாழ்த்துக்கள்.\nஏன் அண்ணா தப்புத்தப்பா பரிந்து கொள்கிறீர் என்னை சண்டைக் காரணாகவே பார்க்கிறதாக முடிவெடுத்திட்டியல் போல கிடக்கு அதாவது தனிய சன் ரீவி இருந்த போதுள்ளதை விட இப்ப போட்டியுள்ள பொது நல்ல தரமானதை தருகிறார்கள் இல்லையா கட்டாயம் போட்டி வேணும் ஆனால் அது ஆரோக்கியமனதாக இருக்க வேண்டும் என்பதே எனது (கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்)கருத்து எனக்கு சரியான கவலை நான் பிரதானமாக எழுதும் வலை அறிமுகத்துக்கு ஒருவரும் போட்டி இல்லையே என்று ஆனாலும் அப்பப் சில நாரதர் வேலை செ்யயாமல் விடமாட்டேன்\nதுறைசார்ந்த முழுமையான செயல்திட்டம். பாராட்டுக்கள். நல்ல தொடக்கம், தொடருங்கள்.\nஇணைய நேயர்களுடன் குரல்வழி சம்பாஷணையோடு அவர்களின் ரசனைகளின் பகிர்வு\nபல்துறைக் கலைஞர்களின் சிறப்புச் செவ்வி//\nஇதில் கலந்து கொள்ளுவதற்கு பெயர்களைப் பதிவு செய்ய ��ீங்கள் ஒரு பதிவு இட வேண்டும். அதில் நான் முதலாவது பின்னூட்டம் இட வேண்டும்.\n//அதாவது தனிய சன் ரீவி இருந்த போதுள்ளதை விட இப்ப போட்டியுள்ள பொது நல்ல தரமானதை தருகிறார்கள்//\nபித்தனுக்கு போட்டியாக இன்னும் ஒருவரும் வரவில்லைப் போல.. :)\nதங்கள் உற்சாகப்படுத்தல்களுக்கு மிக்க நன்றிகள்\nவலையுலக நாரதர் கொழுவியோட நீர் போட்டி போட்டு வெல்வது அவ்வளவு எளிதல்ல, ஆனாலும் முயற்சி திருவினையக்கும்.\nஉங்களைத் தான் முதலில் தெரிவு செய்யலாம் எண்டிருக்கிறன், முறைப்படி அறிவிப்பு வரும் ;-)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nநீங்கள் கேட்டவை - 3\nகாதலர் கீதங்கள் - மெளனமான நேரம்\nஇசைக்கோலம்: யாழ் சீலனின் கிற்றார் இசை\nநீங்கள் கேட்டவை - பாகம் 2\nஒரு படப்பாடல் - மூன்று முடிச்சு\nஅமுத மழை பொழியும் முழு நிலவிலே...\nநீங்கள் கேட்டவை 1 - காற்றினிலே வரும் கீதம்\nஉறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை\nஇசையமைப்பாளர் நெளஷத் அலி நினைவில்\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nமலையாள மனோரமாவில் இளையராஜா பேட்டி\nஒரு மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் அல்ல ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் - இசைஞானி இளையராஜா கேரளத்தவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியதில் முன...\nசிட்னியில் மையம் கொண்ட \"இசைப்புயல்\"\nஎம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கு...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போ���்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இசைஞானி இளையராஜாவ...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-prakash-22-02-1840968.htm", "date_download": "2018-06-23T00:36:50Z", "digest": "sha1:Z3DBE3M4I54R7LBDM36WO7FHOBUSWFXI", "length": 7981, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "ஒட்டு தாடியால் பிரகாஷை கலாய்த்த நெட்டிசன்கள், வாணி போஜன் என்ன சொல்றாரு பாருங்க.! - Prakash - தெய்வ மகள் | Tamilstar.com |", "raw_content": "\nஒட்டு தாடியால் பிரகாஷை கலாய்த்த நெட்டிசன்கள், வாணி போஜன் என்ன சொல்றாரு பாருங்க.\nதமிழ் திரையுலகில் உள்ள நடிகர், நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். பிரபல தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பான சீரியலில் தெய்வ மகள் அதிக ரசிகர்களை கவர்ந்து இருந்தது.\nசுமார் 5 வருடமாக ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி தற்போது முடிவுக்கு வந்து விட்டது. இறுதி கட்டத்தில் பிரகாஷ் வைத்திருந்த ஒட்டு தாடி, ரசிகர்கள் அனைவரையும் மரண கலாய் கலாய்க்க வைத்து.\nஇந்நிலையில் தற்போது இது குறித்து வாணி போஜன் ஒரு பேட்டியில் பேசியுள்ளார், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருக்கு ஒட்டு தாடியை ஒட்டும் போதே நாங்க எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம். ரசிகர்கள் நல்லா கலாய்க்க போறாங்க என கூறியிருந்தோம். என் அம்மாவும் தாடியை ஏன் அப்படி ஒட்டி வச்சி இருக்கீங்க என சிரித்தார் என கூறியுள்ளார்.\n▪ காலா வெளியாவதை யாராலும் தடுக்க முடியாது - பிரகாஷ் ராஜ்\n▪ வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்\n▪ வாழ வைத்த சமூகத்துக்கு சேவை செய்யவே மக்கள் மன்றத்தில் பிரசாரம் - பிரகாஷ்ராஜ் பேட்டி\n▪ நெஞ்சம் நிமிர்த்திய நிஜ ஹீரோவுக்கு வாழ்த்து கூறிய ஜி.வி.பிரகாஷ்\n▪ சூர்யா 37 நாயகி பிரியா இல்லை, வேற - ரகசியத்தை உடைத்த கே.வி.ஆனந்த்.\n▪ கண்ணடித்தால் ஓராண்டு சஸ்பெண்ட், பிரியா வாரியரால் மாணவிகளுக்கு வந்த சோதனை.\n▪ தமிழ் சினிமாவில் பிரியா வாரியரின் பேவரெட் நடிகர் யார் தெரியுமா\n▪ பிரபல நடிகையை ஓரம் கட்டி முன்னணி நடிகருக்கு ஜோடியான பிரியா வாரியர் - பிரம்மிப்பில் ரசிகர்கள்.\n▪ விஜய் ரசிகராக புதிய படத்தில் நடிக்கும் ஜி.வி பிரகாஷ் - புகைப்படம் உள்ளே \n▪ ஒரு நாளுக்கு இத்தனை லட்சமா சமூக வலைத்தளத்தில் சம்பாதிக்கும் பிரியா வாரியர்\n• விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்\n• பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தடுத்து தொடரும் பெரும் சர்ச்சைகள்\n• வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்\n• இது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்\n• விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்\n• எல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ\n• உலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\n• சிறையில் வாடும் கைதிகளுக்காக பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு\n• விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்\n• விஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-06-23T00:06:59Z", "digest": "sha1:OUVPMYF5SHRQPALWHPVSJZPLUUVPAAPY", "length": 12316, "nlines": 161, "source_domain": "yarlosai.com", "title": "சமூக வலைத்தளங்கள் மீதான தடை வௌ்ளிக்கிழமை முதல் நீக்கப்படும் | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஇணையத்தில் லீக் ஆன நோக்கியா X6 குளோபல் வேரியன்ட்\nகார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம்\nஒப்போ ஃப���ன்ட் X ஸ்மார்ட்போன் அறிமுகம்\n15 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் கிரகம்\nஉலகின் அதிவேகமான சூப்பர்கம்ப்யூட்டர் – அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை\nவிரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆப்\nகூகுள் மேப்ஸ்-இல் க்விக் அக்சஸ் பட்டன் வழங்கும் புதிய வசதி\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nஇன்றைய ராசி பலன் (22-06-2018)\nபரிகாரங்கள் பலனளிக்காமல் போவதற்கான காரணம்\nஇன்றைய ராசி பலன் (21-06-2018)\nஇன்றைய ராசி பலன் (20-06-2018)\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nஇன்றைய ராசி பலன் (18-06-2018)\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஓவியா\nசர்கார் தலைப்பின் மூலம் வெளிவந்த விஜய் படத்தின் பின்னணி\nபூமராங் – மேகா ஆகாஷுக்கு இது முதல்முறை\nபாலாஜியை வற்புறுத்திய மும்தாஜ், சென்ராயன் ;முகத்தில் அறைந்த பாலாஜி\nபிக்பாஸ் வீட்டில் நடிகைக்கு நடந்த சோகம்\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nயாழ் நவீன சந்தைக் கட்டடத் தொகுதி பாலத்தினுள் இறுகிய பாரவூர்தி\nஎப்ப ஐ லவ் யூ சொன்னா உடனே ஓகே ஆகும்…\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை\nசிறுத்தையை கொலை செய்தமை தொடர்பாக விசாரணை\nமாத்தறை நகரில் பரபரப்பு; பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு\nHome / latest-update / சமூக வலைத்தளங்கள் மீதான தடை வௌ்ளிக்கிழமை முதல் நீக்கப்படும்\nசமூக வலைத்தளங்கள் மீதான தடை வௌ்ளிக்கிழமை முதல் நீக்கப்படும்\nபேஸ்புக், வைபர், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை பெரும்பாலும் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (16) முதல் நீக்கப்படும் என்று டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணாந்தோ கூறியுள்ளார்.\nகண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில் கொண்டு, முகப்புத்தகம், வைபர், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசிப்பதை இடைநிறுத்துவதற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழு கடந்த 7 ஆம் திகதி தீர்மானம் மேற்கொண்டது.\nPrevious நான்கு நாட்களின் பின் கரையொதுங்கிய மீனவரின் சடலம்\nNext பிற்ப���டப்பட்ட கிரிக்கட் போட்டிகள் திட்டமிட்டபடி\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nவாழ்க்கையின் ஒவ்வொரு விசயத்திலும் பல இடைஞ்சல்கள் வரும். ஆனால் உறவு என வரும் போது, எதுவும் பிரச்சனைகளை ஏற்படுத்தி உறவுகளை …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nயாழ் நவீன சந்தைக் கட்டடத் தொகுதி பாலத்தினுள் இறுகிய பாரவூர்தி\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-06-23T00:32:13Z", "digest": "sha1:WLATZRUZCTVMBIMIKQ4C6FGF25H6N4YJ", "length": 11918, "nlines": 156, "source_domain": "senpakam.org", "title": "அனுச்காவின் படத்தை பார்த்து மிரண்டு போன கோலி! - Senpakam.org", "raw_content": "\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில் பொலிஸாரும், அரச உளவுத் துறையும்…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்ற���டன் தப்பியோடியவர்களை தேடும் பணி..\nசெவ்வாயில் புழுதி புயல் – நாசா..\nஇந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்க வேண்டும் என ஒடிசா முதல் மந்திரி கோரிக்கை.\nஇளையதளபதி குறித்து திரையுலக பிரபலங்களின் கருத்து..\nமாத்தறையில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு.\nநடராஜ பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nஅனுச்காவின் படத்தை பார்த்து மிரண்டு போன கோலி\nஅனுச்காவின் படத்தை பார்த்து மிரண்டு போன கோலி\nஅறிமுக இயக்குநர் ப்ரோசிட் ராய் இயக்கும் படம் `பரி’ ஹாரர் படமாக தயாராகிவரும் இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அனுஷ்கா ஷர்மா. மேலும் பரம்ரதா சட்டர்ஜி, ரஜத் கபூர், ரிதபரி சக்ரபர்த்தி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். என்.ஹெச். 10, `பிளவ்ரி’ படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் தனது க்ளீன் ஸ்லேட் ஃப்லிம்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார் அனுஷ்கா.\nவிராட் கோலியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்காவின் நடிப்பில் வெளியான பரி படம் குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். கோலியின் நீண்ட நாள் காதலியான பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை சமீபத்தில் மணந்தார்.\nஎம்.ஜி.ஆர் ஜெயலலிதா நடிப்பில் வெளிவரும் ஆக்சன் படம்\nரசிகர்களை முகம்சுளிக்க வைத்த எமிஜாக்சன்\nகாதல் தோல்வியில் இருந்து மீண்டது எப்படி\nஇந்நிலையில் ரோசிட் ராய் இயக்கத்தில் அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகியுள்ள படம் பரி. இப்படம் இன்று வெளியாகியுள்ளது. கோலி உடனான திருமணத்திற்கு பின், அனுஷ்கா நடிப்பில் வெளியாகும் முதல் படம் இதுவாகும். இந்த நிலையில், ‘பரி’ படத்தின் ஸ்பெஷல் ஷோவை கோலி பார்த்துள்ளார். பக்கா பேய் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் குறித்து கோலி தனது டுவிட்டர் மூலம் கருத்தை பதிவிட்டுள்ளார்.\nஅதில் பரி படத்தை நேற்று இரவு பார்த்தேன். இதான் என் மனைவியின் சிறந்த படமாக கருதுகிறேன். நீண்ட நாளுக்கு பின் ஒரு சிறந்த படத்தை பார்த்துள்ளேன்,. கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் அனுஷ்காவை நினைத்தால் பெருமையாக உள்ளது. இவ்வாறு கோலி பதிவிட்டுள்ளார்.\nஒரு மொடலிங் பெண் தாய்ப்பால் ஊட்டும் படத்தால் சர்ச்சை\nமீன் கண்களை சாப்பி��ுபவரா நீங்கள்\nஇளையதளபதி குறித்து திரையுலக பிரபலங்களின் கருத்து..\nகடும் வருத்தத்தில் பிக்பாஸ்-2 சேனல்..\nதயாரிப்பு நிறுவனம் தொடங்க உள்ளார் நயன்தாரா..\nமுதல் நாளே சண்டையுடன் தொடங்கியுள்ள பிக் பாஸ் 2 …\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில்…\nதற்போது யாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில் பொலிஸாரும், அரச…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன்…\nசெவ்வாயில் புழுதி புயல் – நாசா..\nஇந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்க வேண்டும் என ஒடிசா…\nஇளையதளபதி குறித்து திரையுலக பிரபலங்களின் கருத்து..\nநடராஜ பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா\nசிறுநீரக கற்களை போக்கும் நாவல் பழம்..\nபுலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 பேருக்கு இலங்கைக்குள்…\nகொண்டைச்சி இராணுவ முகாம் அழிப்பில் வீரச்சாவடைந்த மேஜர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththanarul.blogspot.com/2014/02/162.html", "date_download": "2018-06-23T00:35:43Z", "digest": "sha1:SBDXWG7GY3OI7CPHV6DRC2GLPA7UOJZ3", "length": 35953, "nlines": 256, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: சித்தன் அருள் - 162 - நம்பிமலை - நாகசித்தர் தரிசனம்!", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - 162 - நம்பிமலை - நாகசித்தர் தரிசனம்\n[அகத்தியர் ஜீவ நாடி வாசிக்கப்பட்ட இடம். நம்பிமலை கோவில் வாசல்]\nஅகத்தியப் பெருமான், முக்கண்ணனுக்கு சேவை செய்ய சென்ற பின், சரி இனிமேல், சிறிது நேரத்திற்கு, அவரிடமிருந்து எந்த அருள்வாக்கும் எதிர்பார்க்க முடியாது என்று, எல்லோரும் சற்று ஓய்வெடுக்கலாம் என்று விலகி அமர்ந்தோம். இருவர் கோவிலை ஒருமுறை சுற்றி வரலாம் என்று சென்றனர்.\nஎங்கும் ஒரே இருட்டு. குளிர்ந்த காற்று, சிறிய இடைவேளை விட்டு, ஓடி வந்து சில நேரம் தழுவிவிட்டும், சில நேரங்களில் அறைந்துவிட்டும் சென்றது. நடு இரவில் நல்ல குளிர் இருக்கும் என்று தோன்றியது.\nசுற்றி வரச் சென்ற இருவரும் வேகமாக ஓடி வந்தனர்.\n\"ஏன் இப்படி ஓடி வருகிறீர்கள் ஏதாவது பிரச்சினையா\nவந்தவர் தன்னை சற்று ஆஸ்வாசப்படுத்திக் கொண்டு\n நாடியை புரட்டிப்பார்த்து என்ன நடக்கிறது என்று கேளுங்களேன்\" என்றார்.\n\"என்ன நடந்தது என்று தெளிவாக சொல்லுங்கள். அகத்தியப் பெருமானிடம் இப்போது கேட்க முடியாது. அவர் வேலையாக சென்றுள்ளார். எப்படிக் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டார். பின்னர் விசாரிப்போம். இப்போது நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று தெளிவாக சொல்லுங்கள்\" என்றேன்.\n நடந்து வரும்போது, சும்மாவேனும் அந்த புற்று இருக்கும் இடத்தை பார்க்கலாம் என்று எட்டிப்பார்த்தேன். அங்கு வெளிச்சம் போட்டபடி ஒரு நாகம் சென்றது. அதன் முகமருகே சங்கு சக்கரம் தெளிவாக தெரிந்தது. இதென்ன விநோதமாக இருக்கிறதே என்று தோன்றியது. அதையும் அகத்தியரிடமே கேட்டுவிடலாம் என்று தான், தங்களை கேட்டேன்\" என்றார்.\n\"இப்பக் கேட்டா பதில் சொல்ல மாட்டாரே\" என்ற படி நாடியை புரட்டினேன்.\nநானே ஆச்சரியப்படும்படி அகத்தியர் நாடியில் வந்து பதில் சொன்னார்.\n\"அன்னவன் சற்றுமுன் செப்பினானே. நானும் ராகு காலம் வந்துவிட்டது என்று சொன்னேன். ராகு காலத்துக்கு அதிபதியாம், ஆதிசேஷன் அவதாரம் எடுத்த புற்று என்று சொன்னேன். அவனே தாங்கிக் கொண்டு இருக்கிறான் என்று சொன்னேன். அந்த ஆதிசேஷனை காணவேண்டும் என்ற ஆசை எல்லோருக்குமே இருக்கும். அது சீறுமா, கடிக்குமா, மயக்குமா, மெருக்குமா, அவ்வளவு பெரிய பாம்பா, என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டிருக்கலாம். ஆதிசேஷனுக்கு ஏழு தலை என்று பெயர். ஆனா��் ஐந்து தலையுடன் ஒரு நாகம் இருப்பதாக இங்குள்ளவர்கள் சற்று முன் சொன்னார்கள். ஐந்து தலை நாகமோ, ஏழு தலை நாகமோ, சற்று முன் இன்னவன் கண்ணில் பட்டதெல்லாம், சித்த நாகமடா அவன் நாக பாம்பல்ல, நாகப்பாம்பு சித்தன் என்று பெயர். அந்த சித்தருக்கு மறு பெயர் \"பாம்பாட்டி சித்தர்\" என்று பெயர். இவன் கண்டதெல்லாம் நாகப்பாம்பல்ல, பாம்பாட்டி சித்தனையே கண்டிருக்கிறான்\" என்றார்.\n\"நாடியை கையில் வைத்திருந்தால், செய்தி வந்து கொண்டே இருக்கும் போலிருக்கு. அரை மணி நேரத்துக்கு சன் டீவியில் செய்தி வருவது போல\" என்றேன் நான்.\n\"ஏதாவது நியூஸ் இருந்தா குடுங்க சார், இப்படியே வெச்சிட்டு இருந்தா போறும். ராத்திரி பூரா இதுதான் எனக்கு வேலை. வீட்டிலிருந்தால் படுக்க போயிருப்பேன்\" என்றேன் நான்.\nஇருவரில் ஒருவர் \" நாம போக வேண்டாம் என்று சொன்னேன். அப்படியும் போய் இவர்தான் எட்டிப் பார்த்தாரு. தேவையா. பயந்து போயிட்டாரு\" என்றார்.\n\"ஒருநாள் இடைக்காடரை காட்டித்தந்தார். ஒருநாள் பாம்பாட்டி சித்தரை காட்டிவிட்டார். அழுகுணி சித்தரை பற்றி தகவல் இன்று தந்தார்\" என்றேன்.\nசற்று நேரம் அனைவரும் அமைதியாக இருந்தோம்.\nதிடீரென்று நாடியில் அருள் வாக்கு வந்தது.\n\"விண்மீனை பார்க்க முடியவில்லை என்று கவலைப் பட்டாயே மூன்றாவது ஜாமத்தில் மேலே எட்டிப்பார். விண்மீன் தெரியும். விண்மீனில் ஒரு அதிசயம் நடக்கும். அதை அகத்தியன் இப்பொழுது உரைக்க மாட்டேன். நீ கண்டால், அப்புறம் கேளு, உரைக்கிறேன்.\"\n\"பன்னண்டு மணி\" என்று கூட இருந்தவர் சொன்னார்.\n\"லோப முத்திரா வேறு யாரும் இல்லை, காவிரியும், தாமிர பரணியும் தான். எனக்கு மனைவி இல்லையடா. துறவறம் பூண்டவனை வீட்டில் வைக்ககூடாது என்று சட்டம். அகத்தியனை ஒதுக்கி விடுவார்கள் என்பதற்காக அல்ல. உலக வழக்கத்துக்காக. அகத்தியனுக்கும், மற்ற சித்தர்களுக்கும் இதே நிலை தான். அத்திரி முனிவருக்கு மனைவி உண்டு, குழந்தை உண்டு. காக புசுண்டருக்கும் உண்டு. அத்திரி மகரிஷியின் மனைவி தான் அனுசூயா. அனுசூயாவுக்கு பிறந்தவர் தான் மார்க்கண்டேயன்.\" என்றார்.\n\"இன்று தான் மார்க்கண்டேயன் பிறந்த நாள். அந்த நாளும் இந்த நாளே. இந்த நாளில் சம்பந்தப்பட்ட விஷயத்தை மட்டும் தான் அகத்தியன் யான் உரைப்பேன். இப்படிப்பட்ட விஷயங்கள் அவ்வபோது வரும். நீங்கள் அனைவரும் அதிக���லையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, குளித்து உடலை சுத்தம் படுத்திக் கொண்டு, பாபநாசம் செல்க. பிறகு அங்கிருந்து மேற்கொண்டு பயணத்தை தொடர்க. மேற்கொண்டு விஷயத்தை உரைக்க, பாபநாசம் நோக்கி வரட்டும். மேற்கொண்டு விஷயத்தை உரைக்கிறேன். இடையில் அகத்தியனை தொந்தரவு செய்யாதே அகத்தியனுக்கு சற்று அவகாசம் கொடு. மூன்று நாழிகை.\" என்றார்.\n இனி அவரை தொந்தரவு செய்ய கூடாது\" என்று கூறி நாடியை கட்டிவைத்தேன்.\nஎல்லோரும் உணவருந்தி விட்டு உறங்க சென்றோம்.\nமறுநாள் காலை. அகத்தியப் பெருமான் சொன்னது போலவே, பிரம்ம முஹுர்த்தத்தில் எழுந்து, குளித்து உடலை சுத்தம் பண்ணிக்கொண்டு, நம்பிமலை பெருமானுக்கு அவர் வாசல் முன் நின்று நன்றி கூறிவிட்டு, நாடியை புரட்டிப் பார்க்கலாமே என்று கட்டை பிரிக்க, அகத்தியர் உடனே வந்தார், அருள் வழங்கினார், சொன்னதை கேட்ட நாங்கள் அனைவருமே, திக்கு முக்காடிப் போனோம்.\n\"ஒளிமறை விண்மீன் கேட்டை உதித்திட்ட வேளையிலே, ஒப்பற்ற ஆங்கொரு மாமலை மீது அமர்ந்து கொண்டு அகத்தியன் எதிர்கால நிலைபற்றி யாம் உரைக்க, நேற்றைய தினம் எத்தனையோ செய்திகளை சொன்னேன் என்றாலும், சித்தர்கள் வழிபாடு கிடைக்கவில்லை என்ற ஏக்கம் சிலருக்கு இருக்கலாம். எட்டி எட்டி பார்த்ததில் பயனில்லை. அவர்கள் சற்று தாமதமாக வந்து, இங்கு நீங்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போதெல்லாம், அவர்கள் முதுகை எல்லாம் தடவிக் கொடுத்து முத்தமிட்டு, நல்லதொரு வாழ்த்துக்களை வழங்கிவிட்டு சென்றார்கள். 9 சித்தர்களும் சுற்றி வளையவந்து, எந்த வித ஆபத்துகளும் இல்லாமல் இவர்களை காக்கவேண்டி, மலையை சுற்றி சுற்றி காவல் காத்ததெல்லாம் அதிசயம் தான். சித்தர்கள் தான் மனிதர்களை பார்ப்பார்கள் என்றாலும், மனிதர்களை சுற்றி வந்து பாதுகாப்பு கொடுத்ததெல்லாம் இதுதான் முதன் முறையடா. அகத்தியன் இட்ட கட்டளைக்கு இணங்கி, அவர்கள் அன்போடு வந்து மாமலையை சுற்றி விட்டு, இப்பொழுதுதான் தங்கள் இருப்பிடத்திற்கு சென்று விட்டார்கள். புளியமரத்துக்கு அடியில் இருக்கிற சித்தர்கள் கூட, சற்று எட்டிப்பார்த்து, அதிகாலை, உங்கள் கணக்குப்படி, மூன்றாம் ஜாமத்துக்கு முடிவிலும், நான்காம் ஜாமத்துக்கு முதல் ஆரம்பத்திலும் நம்பி திருமகனை சேவித்து, வரும் வழியில், இவர்களை எல்லாம் வாழ்த்திவிட்டு சென்றதெல்லாம் உண்மை தான். வானத்திலே ஆங்கொரு நட்சத்திரம் தோன்றும் என்று எட்டி எட்டிப் பார்த்த பொழுது, இடதுபக்கம் மாமலை மீது, மலை உச்சியில், அந்த அரும் பெரும் காட்சி அது கிடைத்தது. ஆனால் யாருமே கண்டுகொள்ளவில்லை. அன்னவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நேரம் அது. விடியற்காலை, உங்கள் கணக்குப் படி, என் கணக்குப் படி ஜாமம் என்றாலும் கூட, கடிகாரம் முள், மூன்றிலிருந்து, மூன்று இருபதுக்குள், அந்த அரும் பெரும் காட்சி, இடதுபக்கம் மலை உச்சியில் நடந்தது. தட்டி எழுப்பி பார்க்க வைக்கலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அயர்ந்து தூங்கட்டுமே, அவன் அடியன் கோவிலில் தானே படுத்துக் கொண்டிருக்கிறான், அந்த காட்சி இவர்களுக்கு தானாக கிடைக்கட்டும் என்று விட்டுவிட்டேன். ஆகவே, சித்தர்கள் வந்தது, சற்று தாமதமானாலும் கூட, அருமையான அகத்தியன் சொற்படி, அத்தனை தூரத்திலிருந்து வந்து, இங்கு மாமலை மீது அமர்ந்து, படிக்கட்டில் அமர்ந்து, அந்த நம்பி பெருமான் முன் அமர்ந்து, வடக்கு நோக்கி அமர்ந்து, கிழக்கு நோக்கியும் அமர்ந்து அகத்தியன் இட்ட கட்டளை எல்லாம் அன்புற கேட்டனர். ஆகவே, அகத்தியன் உங்களுக்கெல்லாம் நல்லதொரு புண்ணியத்தை வழங்கிக் கொண்டிருக்கிறேன். ஆகவே, பிறந்த பயன், இவர்களெல்லாம் அடைந்து விட்டனர் என்றே எண்ணிக் கொள்ளலாம். இன்னும் சில பயணங்கள் இருக்கிறது என்றாலும் கூட, இந்த மாமலையில் விசேஷம் நேற்றிரவு நடை பெற்றதெல்லாம், இனிமேல் அடுத்த 200 ஆண்டுகளுக்குப் பிறகு தானே. ஆகவேதான், அந்த காட்சியை கண்கொள்ள காணவேண்டும் என்பதற்காக, அகத்தியன் இட்டதொரு கட்டளையை ஏற்று வந்ததெல்லாம், பெரும் புண்ணியமே. ஆகவே, மேற்கொண்டு எதும் உரைக்க, பாபநாசத்துக்கு வருக, மேற்கொண்டு உரைக்கிறேன் என்று அருள்.\"\nஅவர் உத்தரவு படி கீழே இறங்கி, பாபநாசம் நோக்கி பயணமானோம்.\nபாபநாசம் சென்று, எம்பெருமான் முக்கண்ணனை தரிசனம் செய்துவிட்டு, கோவிலில் ஒரு ஓரமாக அமர்ந்து நாடியை பிரித்தேன்.\nசித்தன் அருள் .......... தொடரும்\nஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி\n///// துறவறம் பூண்டவனை வீட்டில் வைக்ககூடாது என்று சட்டம்.///// இவ்வாறு அகத்திய பெருமான் கூறி இருப்பதால் ஆஞ்சநேயர் படம் மற்றும் துறவிகளின் படங்களை வீட்டில் வைத்து வழி படலாமா கூடாதா பல் வேறு கருத்துக்கள் இதை பற்றி உள்ளன. தங்களுடய கருத்து என்ன பல் வேறு கருத்துக்கள் இதை பற்றி உள்ளன. தங்களுடய கருத்து என்ன\nதுறவறம் பூண்டவனை வீட்டில் வைக்கக் கூடாது என்பது சட்டம்தான். அதை மீறி நாம் வீட்டில் வைத்து வழிபடும் போது எதற்க்காக வழிபடுகிறோம் என்பதில் தெளிவாக இருந்தால், வழிபடுவதில் தவறில்லை. உங்கள் வேண்டுதல் தர்மத்துக்கு உட்பட்டு, அவர்கள் ஆசியை வேண்டுகிற படி இருந்தால், இல்லற வாழ்க்கைக்கு அவர்கள் அருளை வேண்டுவதாக இருந்தால், தவறில்லை. ஆனால் இல்லறத்தில் இருந்துகொண்டு, துறவறத்தை வேண்டி, அவர்கள் ஆசியை வேண்டினால், அப்படிப்பட்டவர்களுக்குத்தான் அந்த சட்டம். அது தவறு. தகப்பனாக இருந்து அருள வேண்டுங்கள், இல்லறத்தில் நல்ல வழி காட்டச்சொல்லுங்கள்\nஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி\nஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி\nஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி\nஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி\nஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி\nஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி\nஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி\nஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி\nஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி\nஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி\nசித்தர் தரிசனம் கிடைச்சா அது ஆகும் இது ஆகும்னு சொல்லுவங்கா....அதற்கு என்றே திருவண்ணாமலை எல்லோரும் சுற்றுகிறார்கள் ....இங்கே என்னடான நாக சித்தர் தரிசனம் கிடைசும் எல்லாம் ஓட்டாண்டி தான் போல....ஒரு பிரயோஜனம் இல்லை போல\nஏங்க வெறும் பொன்னும் பொருளும் தான் பிரயோசனமாநம்பிக்கையுடன் விடாமுயற்சியுடன் சிறிது காலம் தேடிப்பாருங்களேன்\nஅற்புதங்கள் கொட்டோ கொட்டும்.நீங்க இவ்வலைத்தளத்துக்கு வந்ததே தேடலின் அறிகுறி ஆரம்பமாகியிருக்கிறது.கலா\n\"இங்கே என்னடான நாக சித்தர் தரிசனம் கிடைசும் எல்லாம் ஓட்டாண்டி தான் போல....ஒரு பிரயோஜனம் இல்லை போல\nமேற் சொன்ன வாக்கியம் யாரை சுட்டிக்காட்டி சொன்னீர்கள் அந்த நாடி வாசித்த போது கூட இருந்தவர்களையா\nசித்தர் தரிசனம் கிடைத்த எத்தனை பேர்கள் தங்கள் வாழ்க்கையை செம்மை படுத்திக் கொண்டு மேல் நிலைகளில் ஏறி இருக்கிறார்கள் என்று தெரியுமா சித்தர் தரிசனம் பெற்றவர் என்ன பெறவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் சித்தர் தரிசனம் பெற்றவர் என்ன பெறவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் எதில் ஓட்டாண்டி\nஐ மீன் நோ ட்ரான்ஸ் போர்மேசென் இன் மைன்ட் தோஸ் ���ு சீன் சித்தர்ஸ்............\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருளில்\"\nஅந்தநாள் >> இந்த வருடம் [2018]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nஅகத்தியர் அருள் வாக்கு - நமக்கென\nஅகத்தியரின் அருள் வாக்கு - நம் போன்ற முட்டாள்களுக்...\nசித்தன் அருள் - 164 - பாபநாசம் - அருள் நிறைந்த ஸ்ந...\nசித்தன் அருள் - 163 - பாபநாசம் - உற்றார், உறவினர்,...\nஅகத்தியப் பெருமான் அருளிய விபூதியை பற்றிய தகவல்\nசித்தன் அருள் - 162 - நம்பிமலை - நாகசித்தர் தரிசனம...\nபாபநாசம்-கல்யாண தீர்த்தத்தில் அகத்தியப் பெருமானுக்...\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sureeven.wordpress.com/2014/04/07/53/", "date_download": "2018-06-23T00:27:20Z", "digest": "sha1:6UAH7PCMMPLAUUJJIYLWRM4PDPVTTUDE", "length": 21956, "nlines": 96, "source_domain": "sureeven.wordpress.com", "title": "அஞ்சலி : குஷ்வந்த் சிங் – வண்ணமயமான வாழ்க்கை | வெ. சுரேஷ்", "raw_content": "\nஅஞ்சலி : குஷ்வந்த் சிங் – வண்ணமயமான வாழ்க்கை\nசென்ற மாதம் மறைந்த மிக மூத்த எழுத்தாளர் (99 வயது) குஷ்வந்த் சிங் தமிழ் இலக்கிய உலகத்தாரால் அவ்வளவாக கண்டுகொள்ளப்படவில்லை, மறைவின்போதும். அச்சில் வரும் இலக்கியச் சிறுபத்திரிக்கைகளைப் பற்றி அதற்குள் சொல்ல முடியாது, ஆனால் தமிழ் இலக்கியம் சார்ந்த வலைதளங்களைப் பார்க்கும்போது அப்படிதான் தோன்றுகிறது (சொல்வனம் இணைய இதழில் வெங்கட் சாமிநாதன் http://solvanam.com/) குஷ்வந்த் சிங் தமிழ் இலக்கிய உலகத்தாரால் அவ்வளவாக கண்டுகொள்ளப்படவில்லை, மறைவின்போதும். அச்சில் வரும் இலக்கியச் சிறுபத்திரிக்கைகளைப் பற்றி அதற்குள் சொல்ல முடியாது, ஆனால் தமிழ் இலக்கியம் சார்ந்த வலைதளங்களைப் பார்க்கும்போது அப்படிதான் தோன்றுகிறது (சொல்வனம் இணைய இதழில் வெங்கட் சாமிநாதன் http://solvanam.com/p=32536​ ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மற்றபடி அவரைப் பற்றி ஆனந்த விகடனில் தான் எழுதிய கட்டுரை வ��ளிவரவிருப்பதாக சாரு நிவேதிதா தன் வலைப் பக்கத்தில் அறிவித்துள்ளார்).\nநம் வாரந்தர வணிகப் பத்திரிக்கைகள் வழக்கம் போல் அவரைப் பற்றி பொதுபுத்திக்கு எப்போதுமே தெரிய வந்திருந்த செய்திகளையும் அவரது ஏ ஜோக்ஸ் மற்றும் கிளுகிளுப்பான பக்கங்களை வெளியிட்டும் நினைவு கூர்ந்தன. The Ilustrated Weekly ஆசிரியராக அவர் செயல்பட்டு அப்பத்திரிக்கையைப் பிரபலமாக்கியதும் நினைவுகூரப்பட்டது. Train to Pakistan என்ற நாவலின் பெயர் உதிர்க்கப்பட்டதும் வாஸ்தவம்தான். ஆனால், தமிழின் தீவிர இலக்கிய உலகம் அவரை முற்றிலுமாகப் புறக்கணித்தேவிட்டது என்று தோன்றுகிறது.\nஅவர் ஒன்றும் அவ்வளவு இலக்கியத்தரம் வாய்ந்த எழுத்தாளர் அல்ல என்று நம் பத்திரிக்கைகளும் எழுத்தாளர்களும் கருதியிருக்கலாம். இது ஓரளவு உண்மைதான் என்றாலும் நான் வாசித்த அவரது சில புத்தகங்கள் என்னை வெகுவாகக் கவர்ந்திருக்கின்றன.\nநிச்சயமாக, “பாகிஸ்தான் போகும் ரயில்” என்று சமீபத்தில் தமிழில் வெளிவந்திருக்கும் அவரது கொண்டாடப்பட்ட இந்தியப் பிரிவினை குறித்த நாவல் அதில் ஒன்று. பீஷ்ம சஹானியின் தமஸ் நாவலுக்கு இணையாக வைக்கப்படும் அந்த நாவல், பிரிவினையின்போது பஞ்சாபில் நடந்த கோரச் சம்பவங்களைப் பேசும் நாவல். அச்சமயத்தில் அசாதாரண தீரத்துடன் செயல்பட்ட சாதாரண மக்களையும் காட்டும் ஒன்று.\nஆனால் இந்நாவலைவிட நான் அதிகமும் விரும்பியது நாவலா அனுபவக் கட்டுரையா அல்லது ஒரு வரலாற்று ஆராய்ச்சி நூலா என்று எளிதாக வகைப்படுத்த முடியாத அவரது Delhi என்ற படைப்புத்தான். இதில் நிகழ்காலமும் வரலாற்று காலமும் இணைந்த ஒரு மொழியாடலில் டெல்லியின் வரலாற்றை மிக மிக சுவாரசியமாகக் கூறுவார் சிங். ஏற்கெனவே ஆதவனின் காகித மலர்கள் மூலம் டெல்லியின் மீது உருவாகியிருந்த காதலை சிங்கின் டெல்லி நாவல் அதிகப்படுத்தியது. சிங்கின் இஸ்லாமியர்கள் மற்றும் முகலாய மன்னர்கள் மீதான பார்வை அவர்கள் குறித்த நம் மனதில் உருவாகியிருக்கும் பல தவறான முன்முடிவுகளை மாற்றும் தன்மை கொண்டது. மேலும், சிங்கின் டெல்லி மீதான நேசம் அருமையாக வெளிப்படும் நூல் டெல்லியை இந்த அளவுக்கு நேசிக்க அவருக்கு ஒரு தனிப்பட்ட காரணமும் உண்டு. புதுதில்லியின் உருவாக்கத்தில் சிங்கின் தந்தை சோபா சிங்குக்கும் ஒரு முக்கிய பங்குண்டு. அக்காலத்தின் முக்கி���மான பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர் அவர். இஸ்லாமிய சூஃபி ஞானியான ஹஜ்ரத் நிசாமுத்தினின் வரலாறும் இதில் இடம் பெறுகிறது.\nபஞ்சாபி மொழி பேசும் சீக்கியரானபோதும் உருது மொழியின்மீது அளப்பரிய நேசம் கொண்டவர் சிங். அவரது மிக அன்பிற்குரிய உருது கவிஞர் காலிப்பின் வாழ்க்கைச் சித்திரமும் உண்டு. பின்னர் நான் படித்த William Dalrympleன் மிகவும் மதிக்கப்படும் City of Djinns என்ற டெல்லி குறித்த ஆராய்ச்சி/ அனுபவக் குறிப்பு நூலுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத நூல் சிங்கினுடையது.\nதான் வாழ்ந்த டெல்லி நகரின் மீது சிங் கொண்ட தீராக் காதல் அவரது Nature Watch என்ற புத்தகத்தில் இன்னமும் அழகாக வெளிப்படும். தில்லியின் ஒவ்வொரு மாதத்திலும் ஜனவரி தொடங்கி டிசம்பர் வரை உள்ள பருவ நிலை, காணப்படும் விலங்கினங்கள், அவற்றின் நடவடிக்கைகள், சிறு தாவரங்கள் முதல் பெருமரங்கள் வரை அனைத்தையும் கூர்மையாக அவதானித்து ஒவ்வொரு மாதமும் அவற்றில் காணப்படும் நுட்பமான மாற்றங்களை பதிவு செய்திருப்பார். தில்லியின் மிகக் கடுமையான கோடையின் முடிவின் இறுதியில் வரப்போகும் தென்மேற்கு பருவமழைக்கு கட்டியம் கூறும் பறவைகள், தாவரங்களில் உண்டாகும் சின்னஞ்சிறிய நுட்பமான மாற்றங்களை சிங் பதிவு செய்திருக்கும் முறை அலாதியானது. தமிழகத்து நகரங்களைக் குறித்து (குறிப்பாக கோவை குறித்து), யாராவது இப்படி ஒரு புத்தகம் எழுத மாட்டார்களா என்ற ஏக்கத்தை எனக்குள் ஏற்படுத்தியிருக்கும் மிக அருமையான புத்தகம் இது.\nஇதில் பருவநிலை மாற்றங்களை அவதானிப்பதில் அவருக்கு இருந்த தேர்ச்சியினைக் காட்டும் ஒரு சம்பவம் விவரிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை மையம் குறிப்பிட்ட ஒரு வருடம் தென்மேற்குப் பருவ மழை தாமதமாகவே டெல்லிக்கு வரும் என்று கூறியிருந்த சமயத்தில், சிங் தன் அனுபவ அறிவால் ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்கு ஓரிரு நாட்கள் முன்னதாக டெல்லிக்கு வருகை தரும் The African Paradise Fly Catcher என்ற பறவையின் வருகையைக் கண்டுவிட்டு வானிலை மையத்தின் அறிவிப்புக்கு எதிராக பருவமழையின் வருகையை அனுமானித்து ஒரு பந்தயத்தில் வெல்லும் சம்பவம் அருமையானது.\nஅவரது அடுத்த முக்கியமான நூல் History of Sikhs என்ற சீக்கியர்களின் வரலாறு குறித்த நூல். முதலில் How the Sikhs Lost their Kingdom என்ற சிறு நூலாக எழுதப்பட்டு பின்னர் விரிவாக எழுதப்பட்டது என்���ு நினைவு. சிங் இந்த நூலே தனது வாழ்நாள் சாதனை என்றும் இதற்காகவே தான் வருங்காலத்தில் நினைவுகூரப்படுவார் என்றும் நம்பினார். பொதுவாக சீக்கியர்களைப் பற்றிய பொதுப்புத்தி தாண்டிய பெரிய, விரிவான மனச்சித்திரம் எதுவும் இல்லாத ஒரு தமிழ் மனத்திற்கு அவர்களைப் பற்றிய ஒரு ஆழமான புரிதலைத் தரக்கூடிய நூல் இது. ஆனால் சிங் எதிர்பார்த்தபடி வரவேற்பு பெற்றதா என்பதும் இன்னமும் படிக்கப்படிகிறதா என்பதும் சந்தேகமே.\nதனக்கு மிகவும் நெருங்கிய மனிதர்களின் மரணங்கள் குறித்த அவரது புத்தகமான Death at My DoorStepsம் உணர்வுகளை ஆழமாய்ப் பேசும் ஒரு படைப்பு. இதில் ஒவ்வொரு பிரிவும் தன்னை பாதித்த விதத்தை காலிப்பின் கவிதை வரிகளின் துணை கொண்டு நெஞ்சைத் தொடும் வகையில் எழுதியிருந்தார் குஷ்வந்த் சிங். இந்தப் புத்தகத்தின் இறுதியில்தான் என்று நினைக்கிறேன், தன் காதலுக்குரிய மனைவியின் சுகவீனத்தைப் பற்றி எழுதிவிட்டு, அவர் தன்னைப் பிரியும் நாளோடு தன் எழுத்தும் நின்றுவிடும் என்று குறிப்பிட்டிருப்பார். ஆனால் பழைய பழக்கங்களை அவ்வளவு எளிதாக விட்டுவிட முடிவதில்லை அல்லவா அதற்குப் பின்னும் அவரால் எழுதுவதை நிறுத்த முடியவில்லை.\nவண்ணமயமான அவரது வாழ்வில் எப்போதுமே சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. மேலும் அவர் தன் அரசியல் நிலைப்பாடுகளையும் வெளிப்படையாக சொன்னவர். அதனாலேயே அவரது சுயசரிதை நூலும் மிக சுவாரசியமாக அமைந்தது. தனிப்பட்ட வாழ்வின் சம்பவங்களை மட்டுமல்லாமல் பெரும் அரசியல் தலைவர்களைப் பற்றியும் அவர் என்ன நினைத்தாரென்பதை மிக வெளிப்படையாகச் சொல்கிறார். தன் இளவயதில் லண்டன் இந்தியா தூதரகத்தில் துணை அதிகாரியாகப் பணியாற்றும்போது நேருவுடன் சிறிது பழக்கம் ஏற்படுகிறது. அது அவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக இல்லை என்றும், பெரும் தலைவர்களை அருகிருந்து பார்க்கும்போது அவர்கள் மீதான மதிப்பு குறையவே செய்கிறது என்றும் நேருவை முன்வைத்து எழுதியிருக்கிறார்.\nசர்ச்சைகள் என்று எடுத்துக் கொண்டால் அவர் எமர்ஜென்சியை ஆதரித்தது, பொற்கோவில் ராணுவ நடவடிக்கைக்க்கு எதிராக தன் பத்ம விருதுகளைத் திரும்ப கொடுத்தது போன்ற சம்பவங்கள் நிறையவே உண்டு. இந்த நூலுக்குப் பின்னும் சில புனைவுகளையும் சில கட்டுரை நூல்களையும் அவர் எழுதியிருந்தாலும்கூட அவரது கட��சி நல்ல படைப்பு அவரது சுயசரிதையே என்று நினைக்கிறேன். இதைப் படித்து முடிக்கும்போதும் சரி, பொதுவாகவே குஷ்வந்த் சிங் பற்றி நினைத்துக் கொள்ளும்போதும் சரி, தன்னைப் பற்றி வெளிப்படையாகப் பேசி எழுதி ஒரு பிம்பத்தை உருவாக்கிவிட்டு பின் அந்தப் பிம்பத்தை நிலை நிறுத்துவதற்காகவே சிங் தன் வாழ்வை நடத்தினாரோ என்றே தோன்றும். அப்படியே இருந்தாலும்கூட என்னவொரு வண்ணமயமான, சுவாரசியமான வாழ்க்கை\nநிச்சயமாக இந்தியா ஒரு அசலான, துணிச்சலும் சுவாரசியமும்மிக்க ஒரு எழுத்தாளரை இழந்துவிட்டதுதான்.\nசாதியும் நானும் – பெருமாள் முருகன் →\nOne thought on “அஞ்சலி : குஷ்வந்த் சிங் – வண்ணமயமான வாழ்க்கை”\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதிரைக்கு அப்பால் – எஸ் எல் பைரப்பாவின் ஆவரண\nமிளிர் கல் – இரா. முருகவேள்\nவிட்டல் ராவ் – ஓர் ஆளுமை மற்றும் இரு நூல்கள்\nமோகமுள் – உயிர்த்திரளின் ஆதார விதி\nதற்கொலை குறுங்கதைகள் – அராத்து\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதிரைக்கு அப்பால் - எஸ் எல் பைரப்பாவின் ஆவரண\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் ஆளுமைகள் இலக்கியம் சிறுகதைகள் நாவல்கள் Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/kaala-review-foreign-fans-celebrates-the-ultimate-release-super-star-film-053978.html?h=related-right-articles", "date_download": "2018-06-23T00:45:31Z", "digest": "sha1:JUT7JR3V476WAHGGHCDPFM4QNFIMTY3C", "length": 12469, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வாவ் இன்ட்ரோ செம.. கொஞ்சம் ஸ்லோ.. இண்டர்வெல் பக்கா.. காலா பிரீமியர் ஷோ விமர்சனம் | Kaala Review: Foreign Fans celebrates the Ultimate release of Super Star's Film - Tamil Filmibeat", "raw_content": "\n» வாவ் இன்ட்ரோ செம.. கொஞ்சம் ஸ்லோ.. இண்டர்வெல் பக்கா.. காலா பிரீமியர் ஷோ விமர்சனம்\nவாவ் இன்ட்ரோ செம.. கொஞ்சம் ஸ்லோ.. இண்டர்வெல் பக்கா.. காலா பிரீமியர் ஷோ விமர்சனம்\nகாலா படம் எப்படி இருக்கிறது\nசென்னை: காலா படம் வெளிநாடுகளில் வெளியாகி உள்ளது. படத்தின் இண்டர்வெல் முடிந்திருக்கும் நிலையில், பலர் படத்திற்கு ரிவ்யூ எழுதி இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுதியுள்ளனர்.\nகாலா, இந்த ஒரு படம் வெளியாகி ரஜினி ரசிகர்கள், ரஞ்சித் ரசிகர்கள், சந்தோஷ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் சினிமா ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர். கடைசியில் அந்த நாள் வந்து விட்டது. உலகம் முழு��்க நாளை காலா படம் வெளியாக இருக்கிறது.\nஅதே சமயத்தில் ஒன்று பல நாடுகளில் சிறப்பு திரையிடல் நடைபெறுகிறது. படத்தின் இண்டர்வெல் முடிந்திருக்கும் நிலையில் பலர், காலாவிற்கு கலக்கலாக ரிவ்யூ எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்.\nகாலா படம் அமெரிக்கா, சவுதி, நியூசிலாந்து போன்ற நாடுகளில் வெளியாகி உள்ளது. மேலும் சில நாடுகளில் சிறப்பு திரையிடல் நடைபெறுகிறது. சிங்கப்பூர், மலேசியாவிலும் சிறப்பு திரையிடல் நடைபெறுகிறது. இந்தியாவில் நாளை அதிகாலை வெளியாகி உள்ளது.\nஇவர் படத்தின் தொடக்கத்திலேயே படத்தின் ரிவ்யூவை தொடங்கிவிட்டார். ரஜினி படத்திலேயே இதுதான் சிறந்த ஓப்பனிங் சீன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.\nசிங்கப்பூரிலும் படம் பிரிமியர் ஷோ ரிலீஸ் ஆகியுள்ளது. இவர் படத்தின் ஓப்பனிங் சீன் மாஸாக இருக்கிறது என்றுள்ளார்.\nத்தா #காலா டா 🔥🔥🔥\nபடத்தின் இடைவேளை வரை இவர் ரிவ்யூ எழுதியுள்ளார்., படம் கிளாஸ், டயலாக் சூப்பர். பின்னணி இசை ஓகே. இண்டர்வெல் ரஜினி வில்லன் வரும் காட்சி சூப்பர், #காலா டா, என்று விமர்சனம் எழுதியுள்ளார்.\nஇவர் முதல் 30 நிமிடம் மிகவும் மெதுவாக செல்கிறது. அடுத்து எப்படி இருக்கும் என்று தெரியவில்லை, என்று குறிப்பிட்டுள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nடிராப்பிக் ராமசாமி - படம் எப்படி இருக்கு\nஆந்திரா மெஸ் - படம் எப்படி இருக்கு\nஎன்ன தவம் செய்தேனோ - படம் எப்படி இருக்கு - ஒன்இந்தியா விமர்சனம்\nகோலிசோடா 2 - படம் எப்படி இருக்கு\nகாலா - படம் எப்படி இருக்கு\n‘நிக்கல் நிக்கல்’... சர்ப்ரைஸ் கொடுத்த தனுஷ்\nபர்ஸ்ட் ஆப் மாஸ்... செகண்ட் ஆப் கிளாஸ்... காலா படத்தின் டிவிட்டர் விமர்சனம்\nஎக்ஸ் வீடியோஸ் - படம் எப்படி இருக்கு\nஆண்டனி - படம் எப்படி இருக்கு\nஅபியும் அனுவும் - விமர்சனம்\nசெம திரைப்படம் - ஒன்இந்தியா விமர்சனம்\nகாலக்கூத்து படம் எப்படி இருக்கு\nபிக் பாஸில் எதிர்பார்த்த பிரச்சனை வரல, ஆனால் எதிர்பார்க்காத பிரச்சனை வந்துடுச்சு\n'அண்ணா' பெயரை கெடுக்க வேறு யாரும் வேண்டாம், அவர் அப்பாவே போதும்\nகேமரா இருப்பதை மறந்து சொல்லக் கூடாத உண்மையை உளறிய யாஷிகா #BiggBoss2Tamil\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nவராத போ: ஷாரிக்கை விரட்டிவிட்டு அழுத மும்தாஜ்- வீடியோ\nஎனக்கு இன்���ும் கல்யாண வயசு ஆகல: அதர்வா-வீடியோ\nசென்றாயா, இதற்குத் தான் நீ பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாயா\nமறுபடியும் ஆரம்பம் ஆகுமா மும்தாஜ் நித்ய சண்டை\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2014/11/blog-post.html", "date_download": "2018-06-23T00:16:01Z", "digest": "sha1:6ODVHAD2QBSDOQGIZI543KUMM37M2XP6", "length": 65566, "nlines": 587, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: அம்மாவிற்கு முன் அனைவரும் சமம்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஅம்மாவிற்கு முன் அனைவரும் சமம்\nமாதா வைஷ்ணோ தேவி பயணம் – பகுதி 8\nமுந்தைய பகுதிகள்: பகுதி-1 2 3 4 5 6 7\nஇந்த வார பதிவிற்குள் செல்வதற்கு முன் சென்ற வாரத்தில் சொன்ன கதையின் தொடர்ச்சியைப் பார்க்கலாம்\nஅத்குவாரி குகைக்குள் ஒன்பது மாத காலம் இருந்த பிறகு வெளியே பைரோன் நாத் வந்ததைத் தெரிந்து கொண்ட வைஷ்ணவ தேவி தன்னுடைய சூலாயுதம் கொண்டு ஒரு துளை செய்து அங்கிருந்தும் புறப்பட்டாள். அங்கிருந்து அவள் சென்று சேர்ந்த இடம் அத்குவாரியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இன்னுமொரு குகை. பைரோன் நாத் தொடர்வதையும் விடவில்லை. மேலும் தொடர்ந்து அன்னைக்கு தொந்தரவு செய்து கொண்டிருந்தான்.\nஅவனது தொல்லைகளைத் தாங்க முடியாத வைஷ்ணவ தேவியும் தனது உண்மையான ஸ்வரூபத்தினை, தானும் தேவியின் ஒரு அம்சம் என்பதனை நிரூபிக்க வேண்டிய அவசியமும் காலமும் வந்து விட்டதை உணர்ந்து கொண்டாள். தன்னுடைய ஆயுதங்களைக் கொண்டு பைரோன் நாத்தினை தாக்கி அவனை அழித்தாள். அன்னையின் ஆற்றலினால் பைரோன் நாத்தின் தலை துண்டிக்கப்பட்டு மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மலைப்பகுதியில் விழுந்தது.\nதான் மோகம் கொண்டது இறைவியின் மேல் என்று தனது தவறினை உணர்ந்து கொண்டான் பைரோன் நாத். மன்னிப்பு கேட்ட அவனுக்கும் அருள் புரிந்தாள் அன்னை வைஷ்ணவ தேவி – அது என்ன அருள் என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்\nஅத்குவாரியில் தரிசனம் செய்யாது எங்கள் நடையைத் தொடர்ந்த நாங்கள் சில மணிநேரத்தில் [b]பவன் என்று அழைக்கப்படும் கோவில் இருக்கும் இடத்தினை அடைந்து விட்டோம். கோவிலுக்குள் கேமரா, மொபைல், தோல் பொருட்கள் [பெல்ட்] போன்றவை அனுமதி இல்லாததால் அவற்றை நாங்கள் கொண்டு பையில் போட்டு “பொருட்கள் ப���துகாப்பு அறையில்” வைத்து விட்டு நுழைவாயில் அருகே சென்றோம். இந்த பொருட்கள் பாதுகாப்பு அறையில் உங்கள் உடைமைகளை வைக்க எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை.\nபொதுவாகவே இந்த கோவில்களின் எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளையும் CRPF தான் கவனித்துக் கொள்கிறது. ஒவ்வொரு இடங்களிலும் சில சோதனைகளும் முடித்தபிறகு குகையில் குடிகொண்டிருக்கும் அன்னையினை தரிசிக்க செல்கிறோம். இங்கே எனக்குப் பிடித்த ஒரு விஷயத்தினைச் சொல்லியே ஆக வேண்டும். தமிழகக் கோவில்களில் இருக்கும் சிறப்பு தரிசனம், கட்டண தரிசனம், ஆயிரம் ரூபாய்க்கு ஒரு தரிசனம் போன்ற வேலைகளெல்லாம் கிடையாது இங்கே – அன்னையின் முன் அனைவரும் சமம் தான். எல்லோருக்கும் ஒரே வழி தான்.\nஇதில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் உண்டு – சிபாரிசு CRPF அதிகாரிகளுக்கு அரசு அதிகாரிகள் கொடுக்கும் சிபாரிசு கடிதங்கள் – அவற்றைக் கொண்டு வரும் பக்தர்கள் – கோவிலின் அருகே இருக்கும் நுழைவாயில் வழியாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இதையும் தவிர்த்தால் நல்லது. நாங்கள் இம்முறை சென்றபோது அத்தனை பக்தர்கள் இல்லை. அதனால் மிகச் சுலபமாக அன்னையின் குகை வரை செல்ல முடிந்தது. அதிகமாய் மக்கள் கூட்டம் இருக்கும் போது மிகவும் குறைவான நேரம் மட்டுமே அங்கே இருக்க முடியும்.\nஇங்கே ஒரு விஷயத்தினை தெளிவு படுத்த வேண்டியிருக்கிறது. மற்ற கோவில்கள் போலே இங்கே அன்னையின் சிலை கிடையாது. குகையில் இருக்கும் மூன்று “பிண்டி” தான் அன்னையின் உருவம். திரிகூட மலைக்கு ஒரு சிறப்பு உண்டு. அடிப்பாகம் ஒன்றாக இருந்தாலும் மூன்று மலைகளாக காட்சி அளிக்கும் – அதனால் தான் இம்மலைக்கும் திரிகூட மலை என்று பெயர்.\nபோலவே, அன்னை இந்த குகையில் தரிசனம் தருவதும் மூன்று கற்களாகத் தான். அடிப்பாகம் ஒன்றாக இருந்தாலும், மூன்று தனித்தனி கற்கள் போலவே காட்சி தரும் இவற்றுக்கு மூன்றுமே மூன்று வேறு வேறு வண்ணங்களில் இருக்கும். ஆனால் நாம் பார்க்கும்போது இவற்றின் மேலிருக்கும் தங்கத்தால் ஆன தகடுகள் மறைத்திருப்பதால், வண்ணங்களைக் காண இயலாது. மூன்று பிண்டிகளை பக்தர்கள் – அதுவும் புதிதாய் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தவற விட்டுவிடக்கூடாது என்பதால் வழியிலேயே இதற்கான அறிவிப்புக்ளை வைத்திருப்பார்கள். கோவிலில் உள்ளே இருக்கும் அர்ச்சகர்களும் இறைவி இந���த “பிண்டி” வடிவத்தில் இருப்பதைச் சொல்லியபடியே இருப்பார்கள்.\nஇவை மூன்றுமே அன்னையின் மூன்று வடிவங்களான மஹா காளி, மஹா லக்ஷ்மி, மஹா சரஸ்வதி ஆகியோரைக் குறிக்கும் – மூன்று பேருமே தேவியின் அம்சம் தான் என்பதை நமக்கு உணர்த்தும் விதமாக அமைத்திருப்பது இக்கோவிலின் சிறப்பம்சம்.\nமுன்பெல்லாம் குகைக்குள் சென்று திரும்பி வருவது கொஞ்சம் கடினம். குகைக்குள் ஏழெட்டு பேருக்கு மேல் நிற்க முடியாது. வெளியே வருவதும் கொஞ்சம் சிரமப்பட்டு, அங்கே இருக்கும் காவலாளிகளின் உதவியோடு தான் வெளியே வர முடியும். ஏனெனில் குகையின் வெளியே வரும் வழி அத்தனை சிறியது. கொஞ்சம் ஊர்ந்து தான் வர வேண்டியிருக்கும். இப்போதெல்லாம் அந்த மாதிரி கடினமெல்லாம் கிடையாது. போவதற்கும் வருவதற்கும் தனித்தனி பாதைகளை அமைத்து வசதி செய்து விட்டார்கள். அதனால் கொஞ்சம் நிதானமாக தரிசனம் செய்து வெளியே வர முடியும்.\nபழைய குகைவழிகளை நீங்கள் இப்போதும் பார்க்க முடியும். உள்ளே தேங்காய் உடைப்பது, நீங்கள் கொண்டு செல்லும் நிவேதனங்களை படைப்பது போன்ற எதற்கும் அனுமதி கிடையாது. நீங்கள் உள்ளே நுழையும்போதே உங்களிடமிருந்து “Baint” என அழைக்கப்படும் பிரசாதங்களை வாங்கிக் கொண்டு ஒரு சீட்டு தருவார்கள். அவை பெற்றுக் கொள்ளப்பட்டு, முன்னரே இறைவிக்குப் படைக்கப்பட்ட வேறொரு பிரசாதம் உங்களுக்கு அன்னையை தரிசித்து வெளியே வரும் வழியில் கொடுக்கப்படும்.\nஇம்முறை நாங்கள் சென்ற போது அத்தனை பக்தர்கள் இல்லாததால் மிகவும் நின்று நிதானித்து இறைவியை தரிசிக்க முடிந்தது. என்னுடன் வந்திருந்த நண்பருக்கு இது முதலாம் முறை என்பதால் நின்று நிதானமாக தரிசித்து மகிழ்ச்சி அடைந்தார். திரும்பி வெளியே வரும்போது மக்களே இல்லாமையால், இன்னுமொரு முறை தரிசனம் செய்ய வேண்டுமானால் செய்யலாம் என்று சொல்ல, இல்லை மனதுக்கு திருப்தியாக தரிசனம் கிடைத்தது என்று சொல்ல நாங்கள் மனதில் ஒரு அமைதியுடன் வெளியே வந்தோம்.\nமுன்பெல்லாம், இப்படி வரும் பக்தர்களுக்கு கோவில் சார்பாக, அன்னையின் அருளாக, ஒரு 25 பைசா நாணயம் வழங்குவார்கள். சில வருடங்களாக ஒரு அன்னையின் உருவம் பொறித்த ஒரு சிறிய வெள்ளி நாணயத்தினை வழங்குகிறார்கள். நாங்களும் ஆளுக்கொன்று என வாங்கிக் கொண்டு நடந்தோம். அடுத்ததாய் என்ன என்று கேட்பவர்களு��்கு..... அடுத்த வாரம் வரை காத்திருங்கள் என்பது தான் பதில்\nஅடுத்த வாரம் வேறு சில அனுபவங்களையும் தகவல்களையும் பார்க்கலாம்...\nLabels: அனுபவம், பயணம், வைஷ்ணவ் தேவி\nஎல்லோருக்கும் ஒரே வழி - ஒரே தரிசனம் என்கிற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. நம் ஊரிலும் இருக்கிறார்களே...\nத்ங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nபல கேள்விகளை எழுப்பிய அருமையான கட்டுரை...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.\n#அது என்ன அருள் என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்\nஅருள்கூர்ந்து அதை சீக்கிரம் சொல்லுங்கள் :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி\n//இம்மலைக்கும் திரிகூட மலை என்று பெயர்.’’ இந்த வரிக்குப்பின் வரும் வரிகளில் முதல் சொற்றொடர், தட்டச்சு செய்யும்போது விடப்பட்டுவிட்டதென நினைக்கிறேன். விட்டுப்போன சொற்றொடரை சேர்க்கவும்.\nஅடுத்து என்ன நடந்தது என அறிய காத்திருக்கிறேன்.\nநடந்தது என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்....\nமுதல் சொற்றொடர் - விடுபட்டது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\n//முதல் சொற்றொடர் - விடுபட்டது\n‘இம்மலைக்கும் திரிகூட மலை என்று பெயர்’ என்ற வரிக்குப் பின் உள்ள படத்திற்கு கீழே ‘போலவே, அன்னை இந்த குகையில் தரிசனம்’ என சொற்றொடர் உள்ளது. இதைத்தான் குறிப்பிட்டுள்ளேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா. பார்க்கிறேன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று November 3, 2014 at 7:23 AM\nஉங்கள் பதிவின் மூலம் பல்வேறு தலங்களை நேரில் தரிசனம் செய்ததுபோல் உணர்கிறோம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.\nநேரில் தங்களுடன் பயணித்த உணர்வு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nதமிழ் மணம் ஆறாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nபயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதும் தனிச் சுகம் அதிலும் ஆன்மீகப் பயணங்கள் பதிவும் படங்களும் எங்களையும் அந்த அருளனுபவத்தை உணரச் செய்வதாய்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.\nமன நிறைவுடன் தரிசனப்பகிர்வுகள்.. அருமை.\nதங்களது வருகைக்கும் கருத்���ுப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி\n//அன்னையின் முன் அனைவரும் சமம் தான்.\nஎல்லோருக்கும் ஒரே வழி தான்..//\nதங்களுடன் நானும் பயணிக்கின்றேன்.. மகிழ்ச்சி..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.\n பதிவு நேரில் கண்டது போல் உள்ளது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.\nஹர்த்வாரில் இந்தக் கோவிலின் மாதிரியில் ஒரு கோவில் இருக்கிறதா. ஹர்த்வார் சென்றிருந்தபோது ஊர்ந்து சென்று ஒரு சன்னதியை அடைந்த நினைவு. பெயரும் மறந்து போய்விட்டது. பணம் இல்லாமல் நம்மூர்களில் சுவாமி தரிசனம் கிடையாதுபோல் இருக்கிறதே.\nஇப்போது பல இடங்களிலும் இந்த மாதிரி மாதா மந்திர் என்று அமைத்து காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர்.... ஹரித்வாரிலும் உண்டு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்\nஇங்கே – அன்னையின் முன் அனைவரும் சமம் தான். எல்லோருக்கும் ஒரே வழி தான்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி.\nஇக்கோவிலில் எனக்கு மிகவும் பிடித்தது இந்த விஷயம் தான்.\nதமிழக கோவில்களில் கட்டண தரிசனங்களை தவிர்த்தால் நன்றாக இருக்கும் மிகச்சிறப்பான பயணத்தொடர்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\nகுகை வழியாக சென்றதில் நாங்கள் தான் கடைசி என்பதால் நின்று நிதானமாக தரிசனம் செய்தோம்.\nநீங்களும் வெகு நேரம் அம்மனை தரிசனம் செய்தது மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...\nஆலயம் சென்று வழிபட்ட ஒரு உணர்வு... பகிர்வுக்கு நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.\n ஆம் அன்னையின் முன் எல்லோரும் சமம் தானே நல்ல முறை. நம் ஊர்களில்தான் அதாவது தென்னகத்தில் தான் இந்த காசு கொடுத்து அதற்கேற்றார் போன்ற வழிகளோ நல்ல முறை. நம் ஊர்களில்தான் அதாவது தென்னகத்தில் தான் இந்த காசு கொடுத்து அதற்கேற்றார் போன்ற வழிகளோ ஏனென்றால்,மஹாராஷ்ட்ராவில் ஞானேஷ்வர் கோயிலிலும் ஒரே வழி வரிசைதான். மற்ற கோயில்கள் பற்றித் தெரியவில்லை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்.\nதமிழகக் கோவில்களில் மட்டும் தான் இப்படி இருக��கிறது. வடக்கில் பல கோவில்களில் ஒரே வழி தான்.....ஆனாலும் சில கோவில்களில் காசு பிடுங்கும் கும்பல்கள் உண்டு அதுவும் பிரபல கோவில்களில். வைஷ்ணவ தேவி கோவிலில் அதுவும் கிடையாது.\nகுகைக்குள் நுழைந்து சாமி கும்பிடுவதையும்...\nபொருட்களுக்கு பாதுகாக்க காசில்லை என்பதையும் சொல்லிய பகிர்வு அருமை...\nஎங்கள் மாவட்டத்தில் பிள்ளையார் பட்டி கோவிலில் தரிசனத்துக் என்று எந்த காசும் வசூலிப்பதில்லை... கூட்டம் இருந்தாலும் இல்லை என்றாலும் சாமிக்கு முன்பாக நின்று தரிசிக்க முடியும்...\nபிள்ளையார்பட்டி - அருமையான கோவில். இரண்டொரு முறை திருச்சியிலிருந்து சென்று வந்ததுண்டு.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே.குமார்.\nஇந்த பதிவுக்கு ஏற்ற மாதிரி ஒரு நல்ல தலைப்பு. நம் ஆட்கள் எப்பொழுது தான் திருந்துவார்களோ\nகதையின் அடுத்த் அபகத்தை சிக்க்ரியம் சொல்லுங்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.\nஅன்னை வைஷ்ணவ தேவியை பற்றிய கதையை ௬றிக்கொண்டே, செல்லும் வழிகளின் சிரமத்தை அறியாமல், அன்னையின் தரிசனத்தை காண பாங்காய் எங்களை அழைத்துச்சென்று அன்னையை தரிசிக்க வைத்து விட்டீர்கள். நன்றி. தொடர்ந்து வர நாங்களும் ஆவலாய் இருக்கிறோம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி\nநான் காசு கொடுக்காமல் உங்களின் பதிவின் மூலமே அம்பாளைத் தரிசித்துவிட்டேன் நாகராஜ் ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.\nதரிசனத்தில் நானும் உள்ளம் ஒன்றி வணங்கினேன் சகோதரரே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரி��னம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nதந்தையர் தினம் - இரு அலைபேசி அழைப்புகள்\nமூன்று நாட்களுக்கு முன்னர் ஒரு அழைப்பு – அலைபேசியில் தான். அழைத்தது அப்பா – “இன்னிக்கு என்ன தினம் தெரியுமா ” என்று கேட்க, நான் கொ...\nகதம்பம் – கொழுக்கட்டை – கோவை வீடு – நரகப் பேருந்து – சுட்டெரிக்கும் திருச்சி\nகொழுக்கட்டை: நம்ப சொப்புச் சாமான் வைத்து சிறுவயதில் விளையாடியிருக்கிறோமே. அதே போல் இவங்களும் நிறைய ரெசிபி செஞ்சு காட்டியிருக்காங்க....\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nகுஜராத் போகலாம் வாங்க – அமைதியைக் குலைத்த சண்டை – தமிழனும் மலையாளியும்\nஇரு மாநில பயணம் – பகுதி – 43 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nகதம்பம் – ஓலா ஆட்டோ – ஒரு பாத்திரத்தின் கதை - சாம்பார் பொடி\nஓலா ஆட்டோ: ஒரு நாள் மாலை தெற்கு வாசல் வரைச் சென்று சில வேலைகளை முடித்தேன். அங்கே ராஜகோபுரத்தடியில் \"ஆகாச கருடன் கிழங்கு\" ...\nயார் உண்மையான வாரிசு – ஒரு வட இந்திய கதை…\n” ”எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டு இறந்தவரின் உடலை அடக்கம் செய்யலாம்” இடுகாட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சியோடு திரும்பிப் ...\nகதம்பம் – பழைய சோறு – மறுசுழற்சி – வாழைப்பூ வடாம் - தேர்\n மண்பாத்திரத்தில் செய்த கறிவேப்பிலைக் குழம்பு, ஜவ்வரிசி வடாம், கோவைப் பயணத்தில் தோழி வாங்கித் தந்த பப்படம்\nகதம்பம் – சொர்க்கமே என்றாலும் – பள்ளி பருவ நட்புக���ுடன் சந்திப்பு\nசமீபத்தில் கோவைக்கு ஒரு பயணம் – பள்ளிப் பருவ நட்புகளை சந்திக்க ஒரு வாய்ப்பு அமைந்தது. அதற்குச் சென்ற போது கிடைத்த அனுபவங்கள்…. திருச்...\nகுஜராத் போகலாம் வாங்க – அடலஜ் கி வாவ் – இன்னுமொரு படிக்கிணறு\nஇரு மாநில பயணம் – பகுதி – 44 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nகுஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகம்\nஇரு மாநில பயணம் – பகுதி – 46 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-ல��்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஃப்ரூட் சாலட் – 116 – புல்லட் ரயில் – அருணா சாய்ரா...\nநோ பிண்டி – பாபா தன்சர்\nஃப்ரூட் சாலட் – 115 – லே லடாக் பிரச்சனை – என்ன குர...\n[G]கிரிராஜ் – சாலைக் காட்சிகள்\nஅஹமதாபாத் நகரில் மதுரைத் தமிழன்\nகையைப் பிடி காலைப் பிடி\nதில்லி லோதி கார்டன் – நடக்கலாம் வாங்க\nஃப்ரூட் சாலட் – 114 – Fighter Pilot – அழகு நிலையம்...\nமலையடியை முத்தமிடும் நதி – கவிதை எழுத அழைப்பு\nமுற்றுப்பெறாத மனு – நெய்வேலி பாரதிக்குமார்\nஃப்ரூட் சாலட் – 113 – கழிப்பறை வசதி – புலி – பியா ...\nஅம்மாவிற்கு முன் அனைவரும் சமம்\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mylaporetoday.com/local-area-news-details/the_heroic_death_in_the_gunfire", "date_download": "2018-06-23T00:21:28Z", "digest": "sha1:KKVGE42KKCSYQIAMYDPTJR7AMDM4TGDI", "length": 3657, "nlines": 123, "source_domain": "www.mylaporetoday.com", "title": "Mylapore Today | The heroic death in the gunfire", "raw_content": "\nதுப்பாக்கி சூட்டில் இராணுவ​ வீரர் வீர மரணம்\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் குவாசிகுந்த் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் இந்திய​ பாதுகாப்புப் படையை சேர்ந்த இராணுவ​ வீரர் வீரர் ஒருவரும் வீர மரணம் அடைந்தார். மேலும் ஒரு வீரர் பலத்த காயமடைந்துள்ளார். அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.\nஇன்றைய பெட்ரோல் விலை: பெட்ரோல் ரூ.80.95, டீசல் ரூ.72.74\nநாகை மாவட்டம் சீர்காழியில் சீரடிசாய்பாபா புனிதநீரால் அபிஷேகம்...\nஅனிஷ் தங்கம் பதக்கம் வென்றார்....\nரயில்வே பணிக்கு இரண்டு கோடி விண்ணப்பங்கள்....\nகர்நாடக தேர்தல் தேதியால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பில் சிக்கல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-23T01:02:21Z", "digest": "sha1:SJS4RXPQRELCENM7N3RRNZSPQ2MAULID", "length": 16844, "nlines": 188, "source_domain": "adhiparasakthi.uk", "title": "தியானம் – வழிமுறைகள்Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome தியானம் தியானம் – வழிமுறைகள்\nதியானம் என்றால் ஆழந்து சிந்தித்தல் என்ற பொருளாகும். தியானம் பழகி அதில் நிலைபெற்றவா்கள் பொருள்களைக் காட்சியாகக் கண்டு ஆராய்வதால் உண்மையான ஆனந்தத்தையும், இன்பத்தையும் பெறலாம். விலங்குகளிற்கு புலன்களில் இன்பம். மனிதனுக்கு அறிவில் இன்பம். தேவா்களுக்கு ஆழ்ந்த தியானத்தில் இன்பம். இந்த ஆழ்ந்த தியானத்தை அடையும் ஆன்மாக்களுக்கே இந்த உலகம் இன்பமாகத் தோன்றும். எதையும் விரும்பாது எதனிடமும் ஒட்டிக் கொள்ளாது இருக்கும் ஒருவனுக்கு இயற்கையில் ஏற்படும் மாறுதல்கள் அழகும், தெய்வீக அமைப்பும் கொண்டதாகத் திகழும். எண்ணங்கள் அலைகளாக இருக்கும் பொழுதே அவற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை மனம் பெறுகிறது. மனதின் எதிர்ச்செயலை மட்டும் புரிந்து கொள்ளும் தன்மையைப் பெறும்போது\nயோகிக்கு எல்லா அறிவும் கிடைக்கும். புலப்படுகின்ற பொருள்களோ அல்லது எண்ணங்களோ மனதில் உண்டாகும் எதிர்ச்சக்தியின் விளைவே ஆகும். இந்திலையில் அவன் தனது மனதின் அடித்தளத்தைக் காண்பான். அது அவனுடைய கட்டுப்பாட்டுக்கு வரும்போது யோகிக்குப் பல சித்திகள் கிடைக்கும். இச்சித்திகளில் ஏதாவது ஒன்றில் மனதைப் பறி கொடுத்தாலும் அவனுடைய முன்னேற்றம் தடைப்பட்டுவிடும்.\nமனத்தை ஒரு பொருளின் மீது 12 நொடிகளுக்கு நிலைநிறுத்தினால் அது தாரணை எனப்படும். 12 தாரணைகள் ஒரு தியானம் ஆகும். 12 தியானங்கள் ஒரு சமாதி ஆகும்.\nஉங்களில் யாராவது நோயுற்றிருந்தால் அவரோ மற்றவரோ நோயுற்றவரைத் தன் மனதில் எண்ணி அவா் நலமாக உள்ளார் என்று மனதிற்குள் சொல்லித் தியானிக்கவும். இதனால் அவா் விரைவில் குணமாவார். உங்களிடையே பல ஆயிரம் மைல் தூரம் இருந்தாலும் இது பலனளிக்கும்.\nநோயுற்றிருக்கும்போது “நாம் ஆன்மா எனக்கு நோய் ஏது” என்று சொன்னால் நோய் பறந்து விடும்.\nதியானம் செய்யும் போது நிமிர்ந்து உட்காரவும். மூக்கின் நுனியைப் பார்க்கவும். காட்சி நரம்புகள் இரண்டையும் அடக்குவதால் எதிர்ச்செயலுக்குரிய வட்டத்தை வழிப்படுத்தி அதன் மூலம் சித்தத்தை வசப்படுத்தலாம்.\nதலைக்கு உயரே சில அங்குலங்களுக்கு அப்பால் ஒரு தாமரை இருப்தாக நினைக்கவும். நற்குணங்களை அதன் மையமாகவும், ஞானத்தை அதன் காம்பாகவும் நினைக்கவும். தாமைரையின் எட்டு இதழ்களும் சாதகனின் அஷ்டமா சித்திகளைக் குறிக்கும். தாமரைப் பூவின் உள்ளே இருக்கும் கேசரங்களும், சூலகமும் தியானத்தைக் குறிப்பதாகக் கொள்ளுங்கள். புறத்தினின்று வருகின்ற சித்திகளைத் தியானம் செய்வதால் சாதகன் முத்தி அடைவான். அருள் திரு அடிகளார் அவா்களின் பொற்பாதங்கள், சுயம்பு அல்லது அன்னையின்\nதிருமுகம் ஏதாவது ஒன்றினை ஆழ்மனதில் நிறுத்தித் தியானத்தில் ஈடுபடவேண்டும்.\nஉங்கள் இதயத்தில் ஒரு சிறு இடைவெளி இருப்பதாகவும், அதிலே ஒரு சுடா் எரிவதாகவும், அச்தச் சுடரை உங்கள் ஆன்மாவுக்கு ஆன்மாவாகிய கடவு��ாகவும் நினைத்து அதனைத் தியானிக்கவும்.\nசூரியன் உதிக்கும் காலை நேரம் (3.00 – 6.00) சூரியன் மறையும் மாலை நேரம், உச்சி வேளை (பகல் 12.00) என்று வகுத்துக்கொள்ள வேண்டும்.\nஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தியானத்திற்காக ஒதுக்கி வைத்து அந்த நேரம் வரும்போது தியானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வேண்டும். இவ்விதம் தொடா்ந்து செய்தால் மனம் அதற்கு ஏற்ப அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் சுலபமாக தியானத்திற்கு ஒத்துளைக்கும். அந்த நேரத்தை மனம் இயல்பாகவே அமைதியாக இருக்கும்.\nஆரம்ப நிலையில் உள்ளவா்களுக்கு மனம் ஈடுபாடு கொள்ளவில்லை என்றாலும்கூட மனதை ஒரு குறிப்பிட்ட ஆன்மிக இலட்சியத்தை நோக்கி செலுத்துவதே கடினமாக இருந்தாலும் கூட தியானம் செய்ய வேண்டும். இத்தகைய பொறுமை நாளடைவில் திருப்திகரமான நல்ல ஆன்மீகப் பலன்களைத் தரும்.\nதியானம் செய்யும் போது ஒருவா் வேறு எந்த வேலையும் வைத்துக்கொள்ளக் கூடாது.\nதியானத்திற்கு முன்பும், பின்பும் தீவிரமான செயல்களில் ஈடுபடக்கூடாது.\nஉணவு, வேலை, பொழுதுபோக்கு, களியாட்டங்கள் போன்ற விஷயங்களில் கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகளாவன\nஇயன்றவரையில் உணவு தூய்மையாக இருக்க வேண்டும். உண்பதற்கு முன்பு அன்னையை நினைக்க வேண்டும்.\nஎல்லாச் செயல்களும் மிதமாகவும், அளவுக்கு மீறாமலும் இருக்க வேண்டும்.\nதியானம் செய்யும் போது நீண்ட நேரம் அசையாமல் அமர்ந்திருக்க வேண்டும். இதை உடல் நலம் நன்றாக இருந்தால் தான் செய்ய முடியும். நரம்புகள் இயல்பான அமைதி\nநிலையில் இல்லாவிட்டால் கழுத்திலும் தோட்பட்டடையிலும் சிறுசிறு அசைவு ஏற்படும். அசையாமல் இப்படி அமா்ந்திருக்கும் நிலை தியானத்திற்கு உகந்தது. இது உடல் அசௌகரியங்களிலிருந்து ஒருவரைப் பாதுகாக்கிறது.\nதியானம் செய்வதற்கு முன்பு “ஏன் தியானம் செய்ய வேண்டும்” என்பது குறித்து ஒருவா் வலுவான காரணம் கொண்டிருக்க வேண்டும். நல்ல உயா்ந்த இலட்சியத்தால் ஒருவா் ஈா்க்கப்படவில்லை என்றால் ஒருவா் செய்யும் தியானம் வலிமையற்றதாகவும், சாதாரணமானதாகவும் இருக்கும். நன்றாகத் தியானம் செய்வதற்குப் போதிய கவனம் ஒருவரால் செலுத்த முடியாமல் போகும்.\nஒருவா் ஆன்மிகத்தில் தீவிரமாக எதை விரும்புகிறாரோ அதைப்பற்றிய தியானமே அவருக்கு மிகவும் சிறந்த முறையில் அமையும்.\nஅன்னை அருளிய வேள்வி முறைகள்\nNext articleதீபாவளி ஆசி உரை 2011 பகுதி 2\nஎன்னை அடைய எளிய வழி\nமேல்மருவத்தூர் வேப்பமரத்தடியில் பெற்ற தியான அனுபவம்\nபெளர்ணமி ஓம்சக்தி விளக்கு பூசை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nதியானம் – திருமதி அடிகளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016062742816.html", "date_download": "2018-06-23T00:30:39Z", "digest": "sha1:Y6T72XGPY3LZW6K6CQYEGQ5DOKANY4AB", "length": 5764, "nlines": 61, "source_domain": "tamilcinema.news", "title": "வீரசிவாஜி பாடல்களை வெளியிட்ட முருகதாஸ் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > வீரசிவாஜி பாடல்களை வெளியிட்ட முருகதாஸ்\nவீரசிவாஜி பாடல்களை வெளியிட்ட முருகதாஸ்\nஜூன் 27th, 2016 | தமிழ் சினிமா\nவிக்ரம் பிரபு நடித்துவரும் படங்களில் ஒன்று, வீர சிவாஜி. இதன் ஹைலைட், ஷாம்லி விக்ரம் பிரபுவின் ஜோடியாக நடித்துள்ளார்.\nகுழந்தை நட்சத்திரம் ஷாம்லி குமரியான பின் நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது. வீரசிவாஜியின் பாடல்களை முருகதாஸ் வெளியிட்டார். மிக எளிமையாக இந்த விழா நடந்தது.\nவீரசிவாஜியை மெட்ராஸ் என்டர்பிரைசஸ் நந்தகோபால் தயாரித்து வருகிறார். விஷால் நடிப்பில் சுராஜ் இயக்கிவரும் கத்திச்சண்டை படத்தையும் இவரே தயாரித்து வருவது முக்கியமானது.\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nஎனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதொழிலதிபருடன் நடிகை பூஜா திருவிளையாடல்: மீண்டுமொரு சர்ச்சை வீடியோ\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411598", "date_download": "2018-06-23T00:44:55Z", "digest": "sha1:4D3YGQORESDFIJY6VPGTPHPD2Y2P3ACY", "length": 6559, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "குமரியில் கடல் சீற்றம் வீடுகளை நீர் சூழ்ந்தது | Sea outrage in Kumari - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகுமரியில் கடல் சீற்றம் வீடுகளை நீர் சூழ்ந்தது\nமணவாளக்குறிச்சி : குமரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நேற்று குளச்சல் அருகே கடியப்பட்டணத்தில் கடல் சீற்றமாக காணப்பட்டது. ராட்சத அலைகள் எழுந்து அந்தோணியார் தெருவில் போடப்பட்டிருந்த கடலரிப்பு தடுப்பு சுவரை தாண்டி விழுந்தது. இதனால் அங்குள்ள 12 வீடுகளை கடல் நீர் சூழ்ந்தது. கடலரிப்பு தடுப்பு சுவர் கற்களும் சரிந்து கடலில் விழுந்தன. வீடுகள் இடிந்து கடலில் விழும் அபாய நிலையில் காணப்படுகிறது. வீட்டில் இருந்தவர்கள் அருகில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் சேதமடைந்துள்ள கடலரிப்பு தடுப்பு சுவரை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஸ்டெர்லைட் ஆலையிலிருந்து நேற்று மாலை வரை 1,110 மெட்ரிக் டன் கந்தக அமிலம் அகற்றம்\nதமிழக அரசு உயர்மட்ட குழுவின் கொள்கை முடிவின்படியே ஸ்டெர்லைட் மூடப்பட்டது : அரசு தலைமை வக்கீல் தகவல்\n8 வழி பசுமை விரைவு சாலை விவகாரம் : ‘ஹெக்டேருக்கு ரூ.9.04 கோடி இழப்பீடு’\n8 வழிச்சாலை சர்ச்சை பேச்சு : நடிகர் மன்சூர் அலிகான் ஜாமீன் மனு தள்ளுபடி\nஎங்க வாயில மண்ணை போட்டுட்டீங்களே... 8 வழி சாலைக்காக நிலங்களை அளக்க வந்த அதிகாரிகளை கண்டித்து பெ���்கள் ஒப்பாரி\nமாணவர்களின் இதயத்தை வென்றபள்ளி ஆசிரியருக்கு ஹிரித்திக் ரோஷன் பாராட்டு\n23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது\nரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்\nவாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=614500", "date_download": "2018-06-23T00:52:36Z", "digest": "sha1:XEKRDLAVXVMJTYF5ZUBMOE7ENQOFIL6C", "length": 18414, "nlines": 229, "source_domain": "www.dinamalar.com", "title": "Pakistan terrorists in chennai | சென்னையில் பாகிஸ்தானியர் ஊடுருவலா என போலீசார் தேடல் : கிரிக்கெட் போட்டி எதிரொலி| Dinamalar", "raw_content": "\nசென்னையில் பாகிஸ்தானியர் ஊடுருவலா என போலீசார் தேடல் : கிரிக்கெட் போட்டி எதிரொலி\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் 277\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி 97\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார் 51\nசென்னை: சேப்பாக்கத்தில் இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டி எதிரொலியாக, சென்னையில் பாகிஸ்தானியர் யாராவது ஊடுருவி இருக்கின்றனரா என, போலீசார் சோதனை நடத்தினர்.\nஇந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி, 30ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட்டுகளும் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்து விட்டன. சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தவிர, சூதாட்டத்தில் யாரும் ஈடுபடாத வகையில், சவுகார்பேட்டை, பெரியமேடு உள்ளிட்ட பல பகுதிகளில், போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களாக, பாகிஸ்தானியர் யாரும், சென்னையில் தங்கியிருக்கின்றனரா என, சென்ட்ரல், எழும்பூர் மற்றும் கோயம்பேடு சுற்று வட்டாரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில், போலீசார் நேற்று, சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில் யாரும் சிக்கவில்லை. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த, முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட, ராஜஸ்தானியர், 28 பேர், கை��ு செய்யப்பட்டு, அவர்களிடம், பல லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nதடைகோரி மனு : சுவாமி விவேகானந்தர் தர்ம பிரச்சார சேவா சமதி என்ற அமைப்பின், மாநில அமைப்பாளர் ராஜகுரு தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். கமிஷனரிடம் புகார் கொடுத்து விட்டு வந்த ராஜகுரு கூறியதாவது: சேப்பாக்கம் ஸ்டேடியத்தில், பாகிஸ்தான் ரசிகர்கள் போர்வையில், பயங்கரவாதிகள் ஊடுருவி சதி வேலையில் ஈடுபடக்கூடும் என்று அஞ்சுகிறோம். மும்பை தாக்குதல் உட்பட, நம் நாட்டில் பல்வேறு தாக்குதல்களுக்கும், பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத இயக்கங்களே காரணமாக இருந்துள்ளன. கசாப் தூக்கில் இடப்பட்ட நிலையில், பழிக்கு பழி தீர்ப்போம் என, தீவிரவாத அமைப்புக்கள் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளன.\nகிரிக்கெட் விளையாட்டு தீவிரவாதத்திற்கு வழிவகுத்துவிடக்கூடாது என்பதே எங்கள் நோக்கம். எங்கள் மனுவை, திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்துக்கு அனுப்பியுள்ளனர். நாங்கள் கொடுத்த புகார் விளம்பரத்துக்காக அல்ல; எங்கள் உணர்வு நாட்டின் நலன் சார்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஇன்றைய(ஜூன்-23) விலை: பெட்ரோல் ரூ.78.80, டீசல் ரூ.71.36 ஜூன் 23,2018\nகமல் கட்சிக்கு அங்கீகாரம் ஜூன் 23,2018 2\nஜி.எஸ்.டி.,யால் கிடங்கு துறை 100 சதவீத வளர்ச்சி ஜூன் 23,2018 3\nகால்பந்து போட்டியால் மின்தேவை உயர்வு ஜூன் 23,2018 2\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் ���டையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-keerhy-suresh-01-03-1841092.htm", "date_download": "2018-06-23T00:33:05Z", "digest": "sha1:7U55ZMGSVQ7YMYRQU3MZK2EJ3Y2GTO2H", "length": 8074, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "நான் சரிப்பட்டு வருவேனா? மாட்டேனா? படத்தை பார்த்துட்டு பேசுங்க - கீர்த்தி சுரேஷ் பதிலடி.! - Keerhy Suresh - கீர்த்தி சுரேஷ் | Tamilstar.com |", "raw_content": "\n படத்தை பார்த்துட்டு பேசுங்க - கீர்த்தி சுரேஷ் பதிலடி.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ், இவர் தற்போது சண்டக்கோழி-2, சாமி-2, தளபதி-62 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nஅதுமட்டுமில்லாமல் நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகா���தி படத்தில் சாவித்திரியாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் துல்கர் சல்மான், சமந்தா ஆகியோரும் நடித்து வருகின்றனர்.\nபழம் பெரும் நடிகையும் சாவித்திரியின் தோழியான ஜமுனா சமீபத்தில் அளித்த பேட்டியில் மகாநதி படத்தில் சாவித்திரியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் தகுதியானவர் இல்லை என கூறியிருந்தார்.\nஇதற்கு தற்போது கீர்த்தி சுரேஷ் எதையும் படத்தை பார்த்துட்டு சொல்லுங்கம்மா, நான் நடிப்பதற்கு முன்பு சாவித்திரி அவர்களை பற்றி நன்கு தெரிந்து கொண்டது மட்டுமில்லாமல் அவரது மக்களிடமும் அவரை பற்றி விசாரித்து அதன்படி தான் நடித்து வருகிறேன்.\nமேலும் சாவித்திரி அவர்களுக்கு கார் ஓட்டுதல், நீச்சல் ஆகியவற்றில் ஆர்வம் அதிகம், நானும் அப்படி தான் என கூறியுள்ளார்.\n▪ வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்\n▪ சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய், கீர்த்தி சுரேஷ் புகைப்படம்\n▪ கீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய்\n▪ கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n▪ வாவ்.. கீர்த்தி சுரேஷா இது\n▪ விஸ்வாசம் படத்தில் இவர் இல்லையா\n▪ முன்னாள் முதலமைச்சருக்கு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ் - வெளிவந்த அதிரடி தகவல்.\n▪ சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்\n▪ விஸ்வாசம் படத்தில் வில்லனான பிரபல நடிகர் - வெளிவந்த அதிரடி அப்டேட்.\n▪ கீர்த்தி சுரேஷா இது ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.\n• விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்\n• பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தடுத்து தொடரும் பெரும் சர்ச்சைகள்\n• வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்\n• இது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்\n• விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்\n• எல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ\n• உலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\n• சிறையில் வாடும் கைதிகளுக்காக பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு\n• விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்\n• விஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-tamil-movie-kaathadi-26-02-1841019.htm", "date_download": "2018-06-23T00:37:17Z", "digest": "sha1:FBMK5LT62MPHCGXZVPL2ESX25MSSUTCN", "length": 7495, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "கடைசியாக தமிழ் படத்தை வாழ்த்திய ஸ்ரீ தேவி - வைரலாகும் புகைப்படம்.! - Tamil Moviekaathadi - ஸ்ரீ தேவி - | Tamilstar.com |", "raw_content": "\nகடைசியாக தமிழ் படத்தை வாழ்த்திய ஸ்ரீ தேவி - வைரலாகும் புகைப்படம்.\nஒட்டு மொத்த திரையுலகிலும் தன்னுடைய திறமையால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் ஸ்ரீ தேவி, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.\nஒரு குடும்ப திருமண நிகழ்ச்சிக்காக டுபாய் சென்ற ஸ்ரீ தேவி மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் இந்திய திரையுலகில் பெரும் சோகத்தையும் ஈடு கட்ட முடியாத இழப்பையும் ஏற்படுத்தி உள்ளது.\nஇவர் இறுதியாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழில் உருவாகி வரும் காத்தாடி படத்தை வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார், இவரது இந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\n▪ தமிழ்படம் 2.0 படத்தின் பெயர் மாற்றம்\n▪ ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்\n▪ ஒரு வழியாக முடிவுக்கு வந்த தமிழ் சினிமா ஸ்ட்ரைக், ஆனால் - முழு விவரம் உள்ளே.\n▪ தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.\n▪ சமீபத்தில் அவரை வைத்து படம் எடுத்தவர் நடுத்தெருவில் இருக்கிறார் முன்னணி ஹீரோவை தாக்கி பேசிய தயாரிப்பாளர்\n▪ தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது- முழு விவரம் இதோ\n▪ ஆங்கிலம் பேசி பழகிக்கொள்ளுங்கள் - ரஜினி; ஆங்கிலம் வேண்டாம் வீட்டில் தமிழ்பேசி பழகிக் கொள்ளுங்கள்- தமிழிசை\n▪ புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவ மக்களுக்கு உதவிய தளபதி விஜய் ரசிகர்கள் \n▪ போதை காளானுக்கு அடிமையான தமிழ் நடிகர்கள் : பிரபல அரசியல்வாதி\n▪ எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சன்னி லியோனின் தமிழ் ரசிகர்கள் - எதற்கு தெரியுமா\n• விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்\n• பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தடுத்து தொடரும் பெரும் சர்ச்சைகள்\n• வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்\n• இது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்\n• விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்\n• எல்லோரும் எதிர்பார்த்த விஜ���் 62 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ\n• உலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\n• சிறையில் வாடும் கைதிகளுக்காக பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு\n• விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்\n• விஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meeralaxman.blogspot.com/2013/11/blog-post_10.html", "date_download": "2018-06-23T00:25:12Z", "digest": "sha1:ORE5BTTQIEUD6CUIFRVCYPOZDFD4F2OT", "length": 9226, "nlines": 139, "source_domain": "meeralaxman.blogspot.com", "title": "எண்ணத் தூரிகை : வரம் தருவாயா ?", "raw_content": "\nஉன் மெய் தீண்டி கொள்ள\nஉன் மெய் தீண்டி கொள்ள // இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அம்மா\nஎன் எழுத்துக்கு காரனமானவளே நீ தானே டா...\nவரம் மட்டும் கிடைச்சுதுன்னா அப்புறம் வேறென்ன வேணும்மா\nவேறுதுவும் தேவையில்லையே டா ...:)\nஒரு ஃபிசியோதெரப்பிஸ்ட்டாக கல்லூரியில் அடியெடுத்து வைத்த நான், இப்பொழுது ஒரு குடும்பத்தை கட்டிக்காக்கும் குடும்பத் தலைவியாக வலம் வந்து கொண்டிருக்கிறேன். இசையையும் புத்தகங்களையும் தோழிகளாக்கி வாழ்க்கையை கவிதையாய் வாழ வேண்டுமென்பது என் ஆசை. அப்படியே தொடரவும் செய்கிறேன். என் மன எண்ணங்களை தூரிகை கொண்டு தீட்டி எண்ணத் தூரிகையாக உங்கள் முன் படைக்குறேன். வந்து ரசித்து விட்டு செல்லுங்கள்.\n''கை கால் முளைத்த மூன்றாம் பிறை ஒன்றை பிரம்மன் எனக்கிங்கு பரிசளித்தான். அத்தை என்று நீ அழைக்க ஆயுள் கொண்டு காத்திருப்பே...\nநீ அருகமர்கிறாய் என்றென்னும் வேளைகளில் எட்டி நின்று வேடிக்கை செய்கிறாய் . எட்டி நிற்கிறாய் என்று நினைக்கும் தருணங்களில் கட்டி அ...\nதந்தைக்கு முதலாம் நினைவஞ்சலி 19-9 -2013\nஉயிர் தந்தவனின் உயிர் பிரிந்த நாள். அப்பா எனும் உருவில் வந்த என் தெய்வம் நீ. ரூபமாய் என்னை பாதுகாத்த நீ இப்போது அரூபமாய் என்னை சுற்ற...\nநவராத்திரி கொலு அமைக்கும் முறை: ============================== முதலாம் படி: ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வகை பொ...\nமின்சாரம் நின்று போய் இருந்தது... சன்னலுக்கு வெளியே சன்னமாய் மழை தூறலின் சத்தம்... மழை நீரின் ஈரத்தில் சிறகுகள் இரண்டும் ஒட...\nமனஉளைச்சலில் (STRESS) இருந்து வெளிவர சில வழிமுறைகள்.\nவாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் மறைமுகமான ரூபத்தில் ஏற்படக் கூடிய நன்மையைப் பற்றியே சிந்தியுங்கள் . கடந்த காலங்களில் செய்த தவறுகள...\nதூளி கட்டிய ஆடிய தாய்மாமன் வேஷ்டி, பாலருந்திய கென்டி, பாட்டியால் மருந்து புகட்டிய சங்கு, குட்டையாய் போன பட்டு பாவாடை சட்டை, உடைந...\nஅம்மாவின் முதலாம் அண்டு நினைவு நாள் . ஆகஸ்ட் 23\nஅம்மா நீ எங்கம்மா இருக்க.... எப்படி மா இருக்க.... எப்படி மா இருக்க.... எங்க போனாலும் எங்கிட்ட சொல்லாம போக மாட்டயே., இப்போ மட்டும் ஏன் ஓன்னும் சொல்லா...\nஎன்னவள் Sundari Kathir ..... தன் எழுத்தென்னும் நேசக் கரம் கொண்டு அனைவரையும் கட்டி போட்டவள்.... கண்ணில் படும் காட்சிகள் அனைத்தி...\nலக்ஷ்மன் : என்ன டா தம்பி சாப்பிட்ட ஸ்ரீ : மாமா நான் மேக்அப் போட்ட தோசை சாப்பிட்டேன் லக்ஷ்மன்: மேக்அப் போட்ட தோசையா ஸ்ரீ : மாமா நான் மேக்அப் போட்ட தோசை சாப்பிட்டேன் லக்ஷ்மன்: மேக்அப் போட்ட தோசையா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/index.php?sid=84c1d9cf6ee71fb734aaa0338a212dd6", "date_download": "2018-06-23T00:44:25Z", "digest": "sha1:3VVGQ2H2UFG3IANZ576LP5VZMZRZRNXZ", "length": 43957, "nlines": 615, "source_domain": "poocharam.net", "title": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • Index page", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது. Rating: 8.7%\nசாதனைப் பெண் கல்பனா ...\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி. Rating: 2.17%\nRe: பதிவில் படங்கள் ...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nநிறைவான இடுகை by tnkesaven\nஉறுப்பினர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுறும் பகுதி. Rating: 6.52%\nHTML குறிப்பு பற்றி ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பூவன்\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி. Rating: 13.04%\nRe: Wind என்ற ஆங்கில...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபிறமொழிகள் கற்பதற்கான வழிமுறைகள், வசதிகள்,சிறப்புகள் போன்ற பதிவுகளை இங்கே பதிவிடலாம்.\nஇந்தி எனும் மாயை (இற...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி\nRe: ஊர் சுத்தலாம் வா...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம். Rating: 36.96%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\n2000 கோடி நஷ்ட ஈடு க...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nRe: மசாலா பண்பலை குழ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி. Rating: 4.35%\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம். Rating: 8.7%\nRe: உறக்கத்தை தரும் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிளையாட்டுகள் (Sports) (1 user)\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nRe: இந்திய ஓபன் பேட்...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய மரபுக்கவிதைகளை இங்கு பதியலாம்.\nஅவ்வையார் நூல்கள் - ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம். Rating: 100%\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஇங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇங்கே புனைகதைகள், தொடர்கதைகள் போன்ற பதிவுகளை பதியலாம் . Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி. Rating: 30.43%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம். Rating: 4.35%\nநிறைவான இடுகை by தமிழன்\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமிடையம் & பதிவிறக்கம் (Media & Download)\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது. Rating: 6.52%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஒலி மிடையம்(Sound Media) தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி. Rating: 2.17%\nRe: வீணை ஸ்ரீவாணி - ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் தங்களின் தரவிறக்கக் கோரிக்கைகளை பதியும் பகுதி.\nRe: நண்பர் ஒருவரின் ...\nநிறைவான இடுகை by callmesri\nமங்கையர் புவனம் (Womans World)\nபெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\n“தாலி இழவு” என்ற பெய...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅழகுக் குறிப்புகள், உடைகள், நவநாகரிகம் போன்றவை குறித்த பதிவுகளை ப��ியும் பகுதி.\nநிறைவான இடுகை by vaishalini\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nசோதிடம், ராசிபலன் குறித்த செய்திகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nநிறைவான இடுகை by சாமி\nதமிழ் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களும் அதன் சிறப்புகளும் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nசெண்டை மேளம் தான் நம...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவ��� படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட���டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=23515", "date_download": "2018-06-23T00:40:56Z", "digest": "sha1:I4IQMEJW737SRVO7E43MHOCINEYNFPSL", "length": 9236, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "தனக்கு தான் கிடைக்கவில்", "raw_content": "\nதனக்கு தான் கிடைக்கவில்லை மகள்களுக்காவது கிடைக்கணும்னு ஆசைப்பட்ட ஸ்ரீதேவி\nஸ்ரீதேவிக்கு ஒரேயொரு மனக்குறை இருந்துள்ளது. நாத்தனார் மகனான மோஹித் மர்வாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற ஸ்ரீதேவி சனிக்கிழமை இரவு உயிர் இழந்தார்.\nமதுபோதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தது தடயவியல் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. ஸ்ரீதேவியின் செல்போன் ரெக்கார்டுகளை துபாய் போலீசார் சரிபார்த்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஸ்ரீதேவிக்கு ஒரேயொரு மனக்குறை இருந்துள்ளது. நாத்தனார் மகனான மோஹித் மர்வாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற ஸ்ரீதேவி சனிக்கிழமை இரவு உயிர் இழந்தார்.\nமதுபோதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தது தடயவியல் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. ஸ்ரீதேவியின் செல்போன் ரெக்கார்டுகளை துபாய் போலீசார் சரிபார்த்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nபிற குழந்தைகளை போன்று சாதாரண வாழ்க்கை வாழும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. சிறு வயதில் இருந்தே நடிப்பு நடிப்பு என்று பிசியாக இருந்துவிட்டேன் என்று ஸ்ரீதேவி கூறினார்.\n4 வயதிலேயே நடிக்க வந்துவிட்டதால் படிக்க முடியாமல் போனது. பள்ளி, கல்லூரிக்கு சென்று பிறரை போன்று படிக்க முடியவில்லை. குழந்தை நட்சத்திரமாக இருந்த நான் நேராக ஹீரோயின் ஆகிவிட்டேன் என்றார் ஸ்ரீதேவி.\nஒன்றை பெற ஒன்றை இழக்க வேண்டும். வாழ்க்கையில் அனைத்தையும் பெற முடியாது. எனக்கு கிடைத்ததை வைத்து மகிழ்ச்சியாக உள்ளேன். எனக்கு கிடைக்காத கல்வி என் மகள்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கிறேன் என்றார் ஸ்ரீதேவி. படிக்க முடியாமல் போனதே என்ற ஏக்கம் இருந்துள்ளது.\nதெலுங்கு பெண்ணை மணமுடிக்கிறாரா நடிகர் விஷால்\nதமிழகத்திற்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல்; அமைச்சர் வேலுமணி தகவல்\nமுல்லைத்தீவில் பதற்றம்: இராணுவமும் விசேட அதிரடிப்படையும் குவிப்பு\nமன்னாரில் கடும் அச்சத்தை ஏற்படுத்திய சிறிய எலும்புக்கூடு\nதங்க தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - ஐகோர்ட்டில் வக்கீல்......\nவெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை...\nஎன்னைக் கொன்று கொட்டமடிக்கும் மானிடா......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nதிரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411599", "date_download": "2018-06-23T00:44:38Z", "digest": "sha1:XQBRP2EJ76KQKQGNEU63W5DT7XKVFYEX", "length": 8025, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்கள் எல்லோருக்கும் வேலை தரமுடியாது: மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் கைவிரிப்பு | Central Minister piyuskoyal interview - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌த���ட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஎன்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்கள் எல்லோருக்கும் வேலை தரமுடியாது: மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் கைவிரிப்பு\nநெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் தமிழகத்தில் விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் சூரிய ஒளி மின்நிலையத்தை அமைத்துள்ளது. இந்த 300 மெகவாட் சூரிய ஒளி மின் நிலையத்தை மத்திய நிலக்கரி அமைச்சர் பியூஸ் கோயல் நெய்வேலியில் நேற்று நடந்த விழாவில் நாட்டிற்கு அர்ப்பணித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: என்எல்சி நிலக்கரி நிறுவனத்தில் இருந்து வட மாநிலத்திற்க்கு ரயில் மூலம் நிலக்கரி எடுத்த செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக ரயில் சேவைகள் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் - நெல்லை அந்த்தோதியா ரயில் கடலூர் மாவட்டத்தில் நின்று செல்ல என்எல்சி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. அந்த ரயில் கடலூர் நின்று செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம். என்எல்சிக்கு வீடு, நிலம் கொடுத்தவர்கள் வேலை உரிமை கோருகிறார்கள். வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு 4 மடங்கு இழப்பீடு தொகை என்எல்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. இதனால் நிலம் கொடுத்தவர்கள் எல்லோருக்கும் வேலை தரமுடியாது. என்எல்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிர்வாகம் போதிய ஊதியம் வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஸ்டெர்லைட் ஆலையிலிருந்து நேற்று மாலை வரை 1,110 மெட்ரிக் டன் கந்தக அமிலம் அகற்றம்\nதமிழக அரசு உயர்மட்ட குழுவின் கொள்கை முடிவின்படியே ஸ்டெர்லைட் மூடப்பட்டது : அரசு தலைமை வக்கீல் தகவல்\n8 வழி பசுமை விரைவு சாலை விவகாரம் : ‘ஹெக்டேருக்கு ரூ.9.04 கோடி இழப்பீடு’\n8 வழிச்சாலை சர்ச்சை பேச்சு : நடிகர் மன்சூர் அலிகான் ஜாமீன் மனு தள்ளுபடி\nஎங்க வாயில மண்ணை போட்டுட்டீங்களே... 8 வழி சாலைக்காக நிலங்களை அளக்க வந்த அதிகாரிகளை கண்டித்து பெண்கள் ஒப்பாரி\nமாணவர்களின் இதயத்தை வென்றபள்ளி ஆசிரியருக்கு ஹிரித்திக் ரோஷன் பாராட்டு\n23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது\nரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்\nவாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththanarul.blogspot.com/2015/06/226-10.html", "date_download": "2018-06-23T00:37:13Z", "digest": "sha1:2FO6M25E7CPX423KMAI77BRIM4ATTDFJ", "length": 18844, "nlines": 166, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: சித்தன் அருள் - 226 - \"பெருமாளும் அடியேனும் - 10 - அகத்தியரின் தவவலிமை!", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - 226 - \"பெருமாளும் அடியேனும் - 10 - அகத்தியரின் தவவலிமை\nவேங்கடவன் திருஉருவத்தின் முன்பு நின்று \"யாரைக் கேட்டு இங்கு குடி புகுந்தாய் உடனே இந்த இடத்திலிருந்து வெளியேறு\" என்று கோபத்தோடு கனைத்தார், ஹயக்ரீவர்.\n\"இன்னும் ஐந்து நாழிகை அவகாசம் தருகிறேன். அதற்குள் நீயும் இந்த இடத்தை விட்டு நகர வேண்டும். உனக்காக தோன்றிய இந்த ஏழுமலையும் இருக்கிற இடம் தெரியாமல் மறைய வேண்டும்\" என்று மறுபடியும் ஆக்ரோஷமாக நிலை கொள்ளாமல் பூமியைத் தன் கால்களால் தோண்டியபடியே இங்கும் அங்கும் பரபரப்பாக நிலைகொள்ளாமல் அலைந்தார்.\nஆதிசேஷன், உஷ்ண மூச்சை சொறிய முன்வந்தான்.\nஹயக்ரீவரின் கோபத்தைக் கண்டு நதியோரத்து முனிவர்களும், ரிஷிகளும் தங்கள் தவத்தைக் கலைத்துவிட்டு செய்வதறியாமல் நின்றார்கள்.\nஇதற்குள், எங்கோ சென்றிருந்த கலிபுருஷன் அங்கு வந்தான்.\n இப்படியெல்லாம் சொன்னால் யாரும் கேட்க்க மாட்டார்கள். அதோ அங்கு நதிக்கரையோரத்தில் மீளாத் தவத்தில் ஈடுபட்டிருக்கும் விஷ்ணுவின் பக்தர்களான ரிஷிகளை காலால் எட்டி உதை, எதிரில் பட்டவர்களைப் பல்லால் கடித்து நாசம் செய், மீறி உன்னை வருபவர்களை சகட்டுமேனிக்கு மிதித்து தள்ளு. இப்படிச் செய்தால் பெரும் சப்தத்துடன் \"ஓ\" வென்று தங்களையும் மறந்து கத்தி \"நாராயணா\" என்று கதறுவார்கள்.\nபக்தர்களின் இந்தக் குரலைக் கேட்டு உன் இடத்தில் ஆக்கிரமிப்பைச் செய்திருக்கும் வேங்கடவன், பக்தர்களுக்காக இங்கிருந்து போய்விடுவான். ஆதிசேஷனும் வாலைச் சுருட்டிக் கொண்டு பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போவான். பிறகு உன் இஷ்டப்படி ராஜாங்கத்தை தொடர்ந்து நடத்தலாம்\" என்று துர்போதனை செய்தான்.\nஇதை அப்படியே ஏற்றுக் கொண்ட ஹயக்ரீவர், நான்கு கால் பாய்ச்சலில் புறப்பட முயன்றபோது..................\n\" என்று அதிகாரமாக ஒரு குரல் கேட்டது.\nஇந்தக் குரலைக் கேட்டதும் \"கலிபுருஷன்\" அடுத்த வினாடியே அங்கிருந்து மறைந்து போனான்.\nவேகமாகப் பாயத் துடித்து ஹயக்ரீவர் எவ்வளவோ முயன்றும் அவரால் ஓரடி கூட எடுத்து வைக்க முடியாமல், ப்ரமாஸ்திரத்தில் கட்டுப்பட்டது போல் நின்றுவிட்டார்.\nஅவருடைய வேகம், பலம், ஆத்திரம், கோபம், வீரம் எல்லாம் பலமற்று, பொடிப் பொடியாகியது.\nதன்னை இப்படிக் கட்டுப்படுத்தியது யார் என்று ஹயக்ரீவர் யோசித்து உணரும் முன்னர் அருகிலிருந்த செடி, கொடி மலைக் குன்றை தாண்டி கமண்டலத்தோடு அவர் முன் வந்து நின்றார் அகஸ்தியர்.\nதெய்வத்தின் அவதாரம், ஹயக்ரீவர். இருந்தாலும் கோனேரிக் கரையில் ஒரு முரட்டுத்தனத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, இஷ்டப்படி வலம் வந்தார். எனவே, தெய்வத்திற்குரிய கருணை என்பது அவருக்கு இயல்பாகவே இல்லாமல் போயிற்று. எங்கு தெய்வ சக்தி குறைகிறதோ, அங்கு துர்தேவதைகள் புகுந்து தங்களது ஆட்சியை நிலைநாட்டிக் கொள்ளும், என்பது நீண்டகால மரபு அதன்படியே கலிபுருஷன் ஹயக்ரீவருக்கு துர்போதனை சொல்ல, அதன்படி திருமாலுடன் போராட முன்வந்தார்.\nஹயக்ரீவருக்கு எவ்வளவுக்கெவ்வளவு வேகம் இர���க்கிறதோ, அவ்வளவுக்கவ்ள்ளவு விவேகம் இல்லை. இதனை மிக நன்றாக உணர்ந்தவர் பிரம்மா ஹயக்ரீவர் மட்டும் சற்று விவேகமாகச் செயல்பட்டிருந்தால், கலிபுருஷன் அவர் பக்கம் நெருங்கியே இருக்கமாட்டான்.\nஎனவே, கலைவாணி மூலமாக ஹயக்ரீவருக்கு ஞானோபதேசம் செய்ய பிரம்மா, ஏற்பாடு செய்தார். அதன்படியே கலைவாணியும் ஹயக்ரீவரிடம் அறிவுரை கூற விரும்பினாள். ஆனால் ஹயக்ரீவர் ஏற்கவில்லை. முன்பு இருந்ததைவிட பன்மடங்கு வேகத்தோடு நான்கு கால் பாய்ச்சலில் கனைத்துக் கொண்டு கல் அவதாரம் எடுத்த திருமாலுடன் போர்புரிய, ஹயக்ரீவர் முன் வந்த பொழுது, அகஸ்தியர் தாங்க முடியாமல் ஹயக்ரீவரைத் தடுத்து நிறுத்தினார்.\nயாருக்கும் கட்டுப்படாத வேகத்தோடு ஹயக்ரீவர் வந்தாலும், அகத்தியப் பெருமானின் சொல்லால் அங்குமிங்கும் அசைய முடியாதவாறு நின்று விட்டார். ஹயக்ரீவருக்கு தலையாயச் சித்தரான அகஸ்தியரைப் பற்றித் தெரியும். ஆனால் பார்த்ததில்லை. இப்பொழுதுதான் அகத்தியரைப் பார்த்தார்.\nஅகத்தியரின் சொல்லுக்கே தான் அசையாமல் நின்றுவிட்ட நிலையை எண்ணிப் பார்த்த ஹயக்ரீவருக்கு தன் நிலை புரிந்தது.\n சற்று அமைதி கொள்க. தாங்கள் யார் என்பதை அடியேன் அறிவேன்.சாட்சாத் திருமாலின் சகலவிதமான நற்குணங்களுடன் அவதாரம் எடுத்த தாங்கள் முனிவர்களைப் பகைத்துக் கொண்டதால் குதிரையாக இங்கு பவனி வந்து கொண்டிருக்கிறீர்கள்.\nமுனிவர்கள், ரிஷிகள் சாபம் விரைவில் தங்களை விட்டு விலகப் போகிறது. கோடானு கோடி ஜனங்களும் தங்களுடைய கருணையினால் புத்திக் கூர்மை பெற்றுத் திளைக்கப் போகிறார்கள் என்று எனக்கு ஞானக் கண் மூலம் தெரிகிறது. இப்படியிருக்க, தாங்கள் கலிபுருஷனின் பேச்சைக் கேட்டு திசைமாறிப் போகலாமா\" என்று பவ்யமாகக் கேட்டார், அகஸ்தியப் பெருமான்.\nதன்னை அசைய விடாமல் கட்டிப் போட்ட அகத்தியப் பெருமான் மேல் கடும் கோபம் கொண்டு\n\" என்று படு பயங்கரமாக கனைத்தபடி \"உங்களுடைய உபதேசம் எனக்கு தேவை இல்லை. முதலில் என்னுடைய வேகத்தைத் தடுத்து நிறுத்தியது, என்னுடைய இடத்திற்கே வந்து எனக்கே உபதேசம் கூறி, திருமாலுக்கு சாதகமாகச் செயல்பட்டது. இந்த இரண்டிற்கும் உங்களுக்கு மன்னிப்பே கிடையாது\" என்றார் ஹயக்ரீவர், அகத்தியப் பெருமானிடம்.\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருளில்\"\nஅந்தநாள் >> இந்த வருட���் [2018]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nசித்தன் அருள் - 227 - \"பெருமாளும் அடியேனும் - 11 -...\nசித்தன் அருள் - 226 - \"பெருமாளும் அடியேனும் - 10 -...\nபழனியில் போகர் சித்தர் திருநட்சத்திர விழா\nசித்தன் அருள் - 225 - \"பெருமாளும் அடியேனும் - 9 - ...\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/meet-kashmirs-own-mark-zuckerberg-in-tamil-014016.html", "date_download": "2018-06-23T00:51:35Z", "digest": "sha1:ADQHWA7XQWO63MSVR2423LT2HEP2SWNH", "length": 11327, "nlines": 139, "source_domain": "tamil.gizbot.com", "title": "Meet Kashmirs own Mark Zuckerberg - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரின் மார்க் ஜுக்கர்பெர்க்: யார் இந்த இளம் புரட்சியாளன்\nகாஷ்மீரின் மார்க் ஜுக்கர்பெர்க்: யார் இந்த இளம் புரட்சியாளன்\n“Yahoo Mail Go” - ஸ்மார்ட் போன்களுக்கான செயலி அறிமுகம் \nவிரைவில்: 5.9-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்3 பிரீமியம்.\n3 கேமரா அமைப்புடன் \"ஸ்பெஷல் எடிஷனாக\" களமிறங்கும் கேலக்ஸி எஸ்10.\nஅதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் விவோ வி9 யூத்.\n“Yahoo Mail Go” - ஸ்மார்ட் போன்களுக்கான செயலி அறிமுகம் \nகத்தார் அரச குடும்பத்தினரை ஏமாற்றி ரூ.5.6 கோடி சுருட்டிய கேரள நபர் கைது.\nஅமேசான் ப்ரைம் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய திட்டம்.\nகாஷ்மீர் பொருத்தமாட்டில் அரசியல் நிலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்ப்படவில்லை, இந்தியாவில் பல்வேறு மக்களுக்கு அங்கு சென்று குடியேர மிகுந்த ஆசை உள்ளது, தற்போது அங்கு பல பிரச்சனைகள் இருப்பதால் அங்கு நிம்மதியாகவாழ மற்றும் குடியேரவாய்ப்பு இல்லை.\nகடந்த ஏப்ரல் 26ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது அது தேசிய எதிர்ப்பு பிரச்சாரத்தை' தடுக்க 22 சமூக ஊடக வலைத்தளங்களையும் உடனடி செய்தி சேவைகளையும் தடை செய்துள்ளது. இதற்க்கு பல்வேறு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅனந்த்நாக் மாவட்டத்தை சேர்ந்த 16 வயதான ஜியான் ஷபிக் என்ற சிறுவன் கடுமையான சூழ்நிலையை பயன்படுத்தி, காஷ்புக் என்ற தனது சொந்த சமூக ஊடக வலைத்தளத்தைத் தொடங்கினார். தனது நண்பரான உசேர் ஜானுடன் இந்த தளத்தை உருவாக்கினார், அதிர்ஷ்டவசமாக இது இப்போது பயன்பட்டு வருகிறது.\nகூகிள் பிளேஸ்டோர் ஆப் பயன்பாட்டுதளத்தில் தற்போது காஷ்புக் என்ற ஆப் பெறமுடியும். காஷ்மீரிகளுக்காக முதல் உடனடி தூதர் என்று காஷ்புக் அழைக்கப்படுகிறது.\nஜியான் தந்தை ஒரு மென்பொருள் பொறியாளர், நிச்சயமாக ஷபிக்க்கு உதவியிருக்கிறார். அவருக்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் தெரியும். ஷபிக் தனது பள்ளி நாட்களிலிருந்து மடிக்கணினிகளை பயன்படுத்திவருகிறார். ஆரம்பத்தில் ஷபிக் எச்டிஎம்எல் மற்றும் பிஎச்பி, சிஎஸ்எஸ், போன்ற கணினி மொழி கற்று கொண்டார். அதுவே காஷ்புக் உருவாக முதல் காரணம்.\nகாஷ்புக் பொருத்தமாட்டில் 1500க்கும் அதிகமான பயனர்கள் காஷ்மீரில் உள்ளனர் . மேலும் பல்வேறு ஆதரவு பெற்றுள்ளன காஷ்புக்.\nகாஷ்புக் போன்றவற்றை இயக்க விபிஎன் தேவையில்லை. காஷ்புக் பொருத்தமாட்டில் நீங்கள் புகைப்படங்களை பதிவேற்றலாம், வீடியோக்களை பதிவேற்றலாம், உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் அரட்டையடிக்கலாம், மேலும் பல்வேறு வசதிகள் செய்துதரப்பட்டுள்ளது.\nகாஷ்புக் பொருத்தமாட்டில் உங்கள் தயாரிப்புகளை வாங்க மற்றும் விற்கவும் ஏற்பாடு செய்துதரப்பட்டுள்ளது. காஷ்மீர் மொழியில் காஷ்புக் பயன்படுத்தலாம். மேலும் இது பேஸ்புக் போன்ற ஒரு நல்ல அனுபவம் தரும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nநம்பமுடியாத விலையில் ஒரு பெஸ்ட் டூயல் லென்ஸ் ஸ்மார்ட்போன் - ஹானர் 7ஏ.\nட்ரூ காலரின் புதிய மல்டிபேங்க் பேமெண்ட் செயலி அறிமுகம்.\n உடனே ஆன்ட்ராய்டு போன் வாங்க ஒன்பது காரணங்களை பாருங்க.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உட���ுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-23T00:58:06Z", "digest": "sha1:OFICI3LWY5KBNMFNBEJOYBKPP6Q53GD3", "length": 12797, "nlines": 236, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாபி ஃபிஷர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பொபி ஃபிஷர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபாபி ஃபிஷர் (Robert James \"Bobby\" Fischer, மார்ச் 9, 1943 – ஜனவரி 17, 2008) [1] [2]அமெரிக்காவில் பிறந்த சதுரங்க மேதை ஆவார். இவர் இறக்கும்போது ஐஸ்லாந்தின் குடிமகனாக இருந்தார். அதிகாரபூர்வ உலக சதுரங்க வீரர் என்ற பட்டத்தைப் பெற்ற ஒரேயொரு அமெரிக்கர் இவராவார். 1972 இல் உலக சம்பியனான போரிஸ் ஸ்பாஸ்கியை வென்று இப்பட்டத்தைப் பெற்றார். 1975 இல் இடம்பெற்ற உலக சம்பியன் போட்டியில் இவர் இட்ட நிபந்தனைகளை பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (ஃபீடே) ஏற்க மறுத்ததால் ஃபிஷர் இப்போட்டிகளில் பங்குபற்ற மறுத்து விட்டார். இதனால் இவரது சம்பியன் பட்டமும் பறிபோனது. இருந்தாலும் இவர் சதுரங்க ஆட்ட வரலாற்றிலேயே மிகப்பெரும் ஆட்டக்காரர்களில் ஒருவராகக் கணிக்கப்படுகிறார்.\n1992 இல் ஸ்பாஸ்கியுடன் சதுரங்க போட்டி ஒன்றில் கலந்து கொள்ள யூகொஸ்லாவியா சென்றார். யூகொஸ்லாவியா மீது ஐநா தடை விதித்திருந்தது காரணமாக இவர் மீண்டும் தனது நாட்டுக்கு திரும்பவில்லை. பிஷருக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையில் இதனால் முறுகல் நிலை ஏற்பட்டது. ஹங்கேரியில் சிறிது காலம் வாழ்ந்த பிஷர் பின்னர் ஜப்பான் சென்றார். அங்கு அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டு 9 மாதங்கள் 2004-2005 இல் தடுப்புக்காவலில் இருந்தார். 2005 இல் ஐஸ்லாந்து குடியுரிமை பெற்று இறக்கும் வரையில் அங்கு வசித்து வந்தார்[3][4]. இவரது கடைசிக் காலங்களில் இவர் அமெரிக்காவுக்கு எதிராக கருத்துகள் தெரிவித்தமைக்காக பிரபலம் அடைந்திருந்தார்[5]. இவரது தாயார் ஒரு யூதர் ஆவார்.\nபோரிஸ் ஸ்பாஸ்கி உலக சதுரங்க வீரர்\nஆர்தர் பிஸ்கையர் ஐக்கிய அமெரிக்க சதுரங்க வீரர்\nலாரி எவன்ஸ் ஐக்கிய அமெரிக்க சதுரங்க வீரர்\nஉலக சதுரங்க ஆட்ட வீரர்கள்\nஉலக சதுரங்க ஆட்ட வீரர்கள்\nஸ்டைநிட்ஸ் • லாஸ்கர் • காப்பபிளான்கா • அலேஹின் • இயூவ் • பொட்வின்னிக் • சிமிஸ்லொவ் • டால் • பெட்ரொசியான் • ஸ்பாஸ்கி • ஃபிஷர் • கார்ப்பொவ் • காஸ்பரொவ் • கிராம்னிக் • ஆனந்த்\nகார்ப்பொவ் • காலிஃப்மான் • ஆனந்த் • பனாமரியோவ் • காசிம்ஜானொவ் • டொபாலொவ்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2016/10/blog-post_31.html", "date_download": "2018-06-23T00:17:10Z", "digest": "sha1:TPTADOQ6IGRVUB4QBVTPDC6XNJHBZTPT", "length": 60804, "nlines": 541, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: லூசாடீ நீ!", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nதீபாவளி முடிந்து விட்டது. தீபாவளி நினைவுகள் இன்னும் விட்டு விலகவில்லை. குறிப்பாக இரண்டு நிகழ்வுகள்.....\nதீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில் அத்தனை ஆர்வம் இல்லை. சிறு வயதில் நூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கினாலே நிறைய இருக்கும் – அதில் கொஞ்சம் எடுத்து கார்த்திகைக்கு எடுத்து வைத்து விடுவார்கள். மீதியிருப்பதை மூன்று பங்காகப் பிரித்து எனக்கும் சகோதரிகளுக்கும் கொடுப்பார் அம்மா. அப்போது பட்டாசு நிறைய இல்லையே என ஏக்கம் இருந்தாலும், இப்போது எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம் என்றாலும் வாங்கத் தோன்றவில்லை. மகளுக்காக கொஞ்சம் வாங்கித் தானே ஆக வேண்டும்.\nபட்டாசு வாங்க மகளை அழைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தேன். திருவரங்கத்தின் வெள்ளை கோபுரம் வழியே நடந்து கொண்டிருந்தேன். நான் அன்று அணிந்திருந்த டி-ஷர்ட்டில் ஒரு யானையின் ஓவியம் வரைந்திருக்கும். நான் மகளுடன் பேசியபடியே நடந்து கொண்டிருந்தபோது, பின்னாலிருந்து ஒரு குரல் – ”அண்ணா.....” என்று அழைக்க திரும்பிப் பார்த்தேன். அங்கே எட்டு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன். பார்க்கும்போதே மனநிலை வளர்ச்சி இல்லாத சிறுவன் என்பது தெரிந்தது. எதற்கு அழைத்தான் என யோசித்தபோது, அவனே அருகில் வந்து, என் டி-ஷர்ட்டில் இருக்கும் யானையைத் தொட்டு, ”இது என்ன\nமகள் சற்றே கலவரத்தோடு பார்த்துக் கொண்டிருக்க, நான் “என்ன கண்ணா, இது என்ன என்று தானே கேட்டாய், இது யானை” என்று சொல்ல, மீண்டும் கேட்டான் – “எத்தனை யானை” என்று கேட்க, ஒரு யானை என தொடர்ந்து பதிலளித்தேன். தொடர்ந்து கேள்வி கேட்டபடியே அவன் நடக்க நானும் பதில் சொல்லியவாறே நடந்து கொண்டிருந்தேன். யானையை அச்சிறுவனுக்கு பிடித்திருந்தது போலும்... சட்டையில் இருந்த யானையைத் தொட்டபடியே சில அடிகள் எங்களோடு நடந்து பிறகு விட்டு விலகினான். நானும் மகளும் அச்சிறுவனைப் பற்றிப் பேசியபடியே நடந்தோம்.\nபட்டாசுகள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். எங்கள் வீடு இருக்கும் சாலையில் ஒரு வீட்டின் வாசலில் சிறுவன் அமர்ந்து கொண்டிருந்தான். அந்த சிறுவனுக்கும் மனநிலை சரியில்லை. முன்னரே பல முறை பார்த்திருக்கிறேன். போகும் போதும் வரும்போதும் ஒரு குழந்தைப் புன்னகை புரிவான். யாரைப் பார்த்தாலும் ஒரு சிரிப்பு. நானும் ஒன்றிரண்டு முறை சிறுவனுக்கு டாட்டா காண்பித்து வந்ததுண்டு. ஆனால் நேற்று அவனைப் பார்த்தபோது மனதுக்குக் கஷ்டமாகி விட்டது. காரணம் சிறுவன் அல்ல... அவன் உடன் பிறந்தவர்கள்.....\nசிறுவன் வாசல் திண்ணையில் அமர்ந்திருக்க, அவனது சகோதரனும், சகோதரியும் வாசலில் வெடி வெடித்துக் கொண்டிருந்தார்கள். சட்டென்று அச்சிறுவன் பட்டாசு ஒன்றை வாயில் வைத்துவிட, அவனது சகோதரனும், சகோதரியும் அதைப் பார்த்து பட்டாசை வாயிலிருந்து எடுத்துத் தூக்கிப் போட்டார்கள். எத்தனை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்ல விஷயம் தான். ஆனால் அதற்கு அடுத்த செயல்கள் மனதை மிகவும் பாதித்தன.....\nமனநிலை சரியில்லாத அச்சிறுவனை அவனது சகோதரியும், சகோதரனும் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக அவனது சகோதரி ‘பட்டாசு வாயில வைப்பியா, வைப்பியா’ என கேட்டுக் கேட்டு அடிக்க, அச்சிறுவன் மனநிலை சரியில்லாதவனா இல்லை அவன் சகோதரி மனநிலை சரியில்லாதவளா என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. சிறுவனுக்கு பட்டாசு, அதில் இருக்கும் மருந்து பற்றியோ, அது தனக்குக் கேடு தரும் என்பதோ தெரியாது. ஆனால் தெரிந்த அவனது சகோதரி சிறுவனை கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கலாம் – அதை விட்டு அவனை அடிப்பதில் என்ன அர்த்தம்....\nஎனக்கு வந்த கோபத்தில், “லூசாடி நீ” என்று கேட்கலாம் என்று தோன்றியது. என்றாலும், அப்படி கேட்காமல், “ஏம்மா அடிக்கற, அடிக்காதே” என்று சொல்லிவிட்டு வந்தேன்.\nஇப்படி மனநிலை சரியில்லாதவர்களை வளர்ப்பது கஷ்டமான விஷயம் தான். அதிக அளவு பொறுமை வே��்டும். பல சமயங்களில் பொறுமையைச் சோதிக்கும் அளவிற்குத்தான் மனநிலை சரியில்லாதவர்கள் நடந்து கொள்வார்கள் என்றாலும் பார்த்துக் கொள்பவர்கள் பொறுமையோடு நடக்க வேண்டும். சொல்வது எளிது தான் என்றாலும், வேறு வழியில்லையே..... அதிலும் அவர்களை அடிப்பது எந்த விதத்திலும் சரியில்லையே....\nஅன்றைய நாள் முழுவதுமே இந்த இரண்டு நிகழ்வுகளுமே மனதை விட்டு நீங்கவில்லை...... ஆண்டவன் இப்படியான மனிதர்களை படைக்க வேண்டாம். இப்படிப் படைப்பதற்கும் அவர்களுடைய பூர்வ ஜென்ம கர்மபலன்கள் காரணம் என்று சொன்னாலும் இப்படி படைக்காமல் இருக்கலாமே.... என்னவோ போங்க\n//ஆண்டவன் இப்படியான மனிதர்களை படைக்க வேண்டாம்// சரியாச் சொன்னீங்க\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nபிறவிக் குறைபாடுகளுடன் பிறந்தவர்களைப் பார்த்துக் கொள்ள ஒரு மனப் பக்குவம் வேண்டும்\nஅப்படி ஒரு மனப் பக்குவம் பலருக்கும் இல்லை என்பது தான் சோகம்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nஎனக்குத் தெரிந்த இருந்து மூன்று இடங்களில் மிகவும் கஷ்டப்பட்டு, ஸ்பெஷல் கவனங்கள் கொடுத்து நல்ல முறையில் 75% நார்மலாக இருக்குமாறு வளர்த்து வருபவர்களைத் தெரியும்.\nவெகு சில இடங்களில் மட்டுமே நல்ல கவனிப்பு இருக்கிறது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nமன நிலை சரியில்லாதவர்களையும் மிகவும் வயதான தாய்-தந்தையையும் பார்த்துக் கொள்ளபவர்களுக்கு பெரும் மனோ திடம் வேணும்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.\n>>> அச்சிறுவன் மனநிலை சரியில்லாதவனா.. இல்லை, அவன் சகோதரி மனநிலை சரியில்லாதவளா\nபலரும் இப்படித்தான் இருக்கின்றார்கள்.. கனிவு என்றால் என்னவென்றே தெரியாது போலிருக்கின்றது..\nகனிவு என்றால் என்னவென்றே தெரியாது... அப்படித்தான் தோன்றியது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி\nசித்ரா சுந்தரமூர்த்தி October 31, 2016 at 9:53 AM\nஇவர்களைக் கையாள‌ அசாத்திய பொறுமை வேண்டும். அது இல்லாதபோது இப்படித்தான் \nஅசாத்திய பொறுமை.... உண்மை தான்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.....\nஉங்களின் இந்தப் பதிவு மிகவும் மனக கஷ்டத்தைக் கொடுத்தது. எங்கள் தூரத்து உறவில் இதுபோல இருந்த சிறுவனை இல்லத்தில் சேர்த்து அவன் விரைவிலேயே இறைவனடி சேர்ந்து விட்டான்.ஆனாலும் அவன் நினைவு வரும்போது மனம் வருந்தவே செய்கிறது.ஒருமுறை மனநல காப்பகத்திற்குச் சென்றிருந்தபோது வாலிப வயதில் இருக்கும் ஆண்கள் பெண்கள் கூட குழந்தைபோல நடந்து கொள்வதைப் பார்க்கும்போது ஏன் இறைவனுக்கு இப்படி ஒரு குரூர புத்தி எனக் கூடத் தோன்றியது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ருக்மணிம்மா....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Nat Chander.\nஇதுபோன்ற சிலரைப் பார்த்திருக்கிறேன் இவர்களைப் பராமரிப்பவர்கள் பற்றி ஒரு சிறு கதை எழுதி இருக்கிறேன் சுட்டி இதோ நேரம்ம் இருந்தால் வாசித்துப்பாருங்கள் /http://gmbat1649.blogspot.in/2012/03/blog-post_13.html\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.\nமனதுக்குக் கஷ்டமான செய்திதான். அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் எழுதியிருப்பது உண்மை. ஆண்டவன் இப்படிப் பட்டவர்களைப் படைத்தாலும், அவர்களைப் பொறுமையாகக் கையாளுபவர்களோடு பிறக்கவைக்கக்கூடாதா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nமனநிலை சரியில்லாத குறையை அவர்கள் அறிய வாய்ப்பில்லை என்பதால் ...மகிழ்ச்சியாகவே அவர்கள் இருக்கிறார்கள் \nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி\nபதிவு படிக்க மிகவும் வருத்தமாய் இருந்தது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....\nஇந்த மாதிரி ஆடிஸ்ட் குழந்தைகளுக்கு தன்னை ஒருவர் அடிக்கிறார் என்றோ எதற்காக அடிக்கிறார் என்றும் தெரியாது.\nஇன்னொன்று. வலியை நாம் அதாவது நார்மல் மனிதர்கள் எப்படி உணர்கிறோமோ அந்த விதத்தில் இவர்கள் உணர்வதும் இல்லை.\nதவறுக்காக தண்டனை. நாம் அடித்தோம் என்று நமக்கு ஒரு மனத்திருப்தி மட்டுமே நமக்கு இருக்கலாம். அதற்கு மேல் அது எந்த விதத்திலும் பிரயோஜனம் இல்லை.\nசுருக்கமாக சொல்லப்போனால், ரிவார்டு பனிஷ்மென்ட் பாடேர்ன் இங்கே பயன் தராது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா....\nஇதற்கு மூல காரணம் கர்மா தியரியோ என்று எண்ணத்தோன்றுகிறது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஸ்வநாதன் ஜி\n'நான் இன்னொன்றும் சொல்லறேன். எங்க ஆபீஸ் (தலைமையகம்) பக்கத்துல ஒரு மன'நிலை கொஞ்சம் சரியில்லாதவன் சுத்திக்கிட்டிருந்தான். கம்பெனி உரிமையாளர் அவனை ஒரு'நாள் பார்த்தபோது, சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்க்கிறாயா என்று கேட்டார். அவனும் சரி என்று சொன்னான். சிறிய வேலை (டிராலியில் சாமான்'களை எடுத்து கஸ்டமர்கள் காரில் வைப்பது) ஒன்றை அவனுக்குக் கொடுத்து சம்பளம் கொடுத்தார். நிறைய கஸ்டமர்கள், அவனைத்தான் prefer செய்வார்கள். அவனுக்கு டிப்ஸும் கொடுப்பார்கள். (கொஞ்சம் மன'நிலை சரியில்லாதவன்'தான்). அவனைப் பார்க்கும்போதெல்லாம் கம்பெனி உரிமையாளரின் பரந்த மனதை நினைவுபடுத்தும்.\nநல்ல மனம் கொண்ட அந்த உரிமையாளருக்கு ஒரு பூங்கொத்து.....\nதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nஇதுபோன்ற செய்திகளை கேட்கும்போது வருத்தமாகவும் நெருடலாகவும் உள்ளது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள்மொழிவர்மன்.\nபடிக்கும்போது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. இதுபோன்ற பிள்ளைகளை பார்க்கும்போது, படைத்தவன் மேல் கோபம் கோபமாய் வருகிறது.\nபடைத்தவன் மேல் கோபம்.... அதே உணர்வு தான் எனக்கும்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nமன நிலை சரியில்லாதவர்களைப் பார்த்துக் கொள்வதும் சரி, அவர்களுடன் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் சரி சமாளித்து வாழ we need time, patience and energy a lot, lot, lot....\nபாவம் அந்தச் சிறுவர்கள்.மனம் வேதனைப்படுகிறது.....என்னதான் போன ஜென்மம் கர்மா, பாவ புண்ணியம், மரபணு, கர்பத்தில் ஏற்பட்ட கோளாறு என்று ஆயிரத்தெட்டு காரணங்கள் சொன்னாலும் படைப்பின் வினோதங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதோடு சில சமயங்களில் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nதந்தையர் தினம் - இரு அலைபேசி அழைப்புகள்\nமூன்று நாட்களுக்கு முன்னர் ஒரு அழைப்பு – அலைபேசியில் தான். அழைத்தது அப்பா – “இன்னிக்கு என்ன தினம் தெரியுமா ” என்று கேட்க, நான் கொ...\nகதம்பம் – கொழுக்கட்டை – கோவை வீடு – நரகப் பேருந்து – சுட்டெரிக்கும் திருச்சி\nகொழுக்கட்டை: நம்ப சொப்புச் சாமான் வைத்து சிறுவயதில் விளையாடியிருக்கிறோமே. அதே போல் இவங்களும் நிறைய ரெசிபி செஞ்சு காட்டியிருக்காங்க....\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nகுஜராத் போகலாம் வாங்க – அமைதியைக் குலைத்த சண்டை – தமிழனும் மலையாளியும்\nஇரு மாநில பயணம் – பகுதி – 43 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nகதம்பம் – ஓலா ஆட்டோ – ஒரு பாத்திரத்தின் கதை - சாம்பார் பொடி\nஓலா ஆட்டோ: ஒரு நாள் மாலை தெற்கு வாசல் வரைச் சென்று சில வேலைகளை முடித்தேன். அங்கே ராஜகோபுரத்தடியில் \"ஆகாச கருடன் கிழங்கு\" ...\nயார் உண்மையான வாரிசு – ஒரு வட இந்திய கதை…\n” ”எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டு இறந்தவரின் உடலை அடக்கம் செய்யலாம்” இடுகாட���டில் இருந்த அனைவரும் அதிர்ச்சியோடு திரும்பிப் ...\nகதம்பம் – பழைய சோறு – மறுசுழற்சி – வாழைப்பூ வடாம் - தேர்\n மண்பாத்திரத்தில் செய்த கறிவேப்பிலைக் குழம்பு, ஜவ்வரிசி வடாம், கோவைப் பயணத்தில் தோழி வாங்கித் தந்த பப்படம்\nகதம்பம் – சொர்க்கமே என்றாலும் – பள்ளி பருவ நட்புகளுடன் சந்திப்பு\nசமீபத்தில் கோவைக்கு ஒரு பயணம் – பள்ளிப் பருவ நட்புகளை சந்திக்க ஒரு வாய்ப்பு அமைந்தது. அதற்குச் சென்ற போது கிடைத்த அனுபவங்கள்…. திருச்...\nகுஜராத் போகலாம் வாங்க – அடலஜ் கி வாவ் – இன்னுமொரு படிக்கிணறு\nஇரு மாநில பயணம் – பகுதி – 44 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nகுஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகம்\nஇரு மாநில பயணம் – பகுதி – 46 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையி��் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழா��ீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழக���...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் ��ுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nசார் லட்டு – தித்திக்கும் தீபாவளி\nஃப்ரூட் சாலட் 181 – நம்ம ஊரு திருச்சி – ரங்கோலி – ...\nதவாங்க் – பிரம்மாண்ட புத்தர் சிலை - அழகிய ஓவியங்கள...\nராஜஸ்தானி உணவு – கேர் சாங்கர் – பேசன் Gகட்டா\nஃப்ரூட் சாலட் 180 – மழை நீர் சேகரிப்பு - பேரம் - ச...\nசந்தித்ததும் சிந்தித்ததும் – 1200:பதிவர்கள் பார்வை...\nகணவனுக்காக ஒரு விரதம் – கர்வா சௌத்\nPTSO LAKE - கையிலே இருப்பதென்ன…....\nஉத்திரப் பிரதேசமும் சுற்றுலாத் தலங்களும்\nநவராத்ரி கொலு – சில புகைப்படங்கள்\nஃப்ரூட் சாலட் 179 – அரசுப் பேருந்து - மரியான் - கு...\nநடிகை மாதுரி திக்ஷீத் பெயரில் ஒரு ஏரி.....\nநவராத்ரி – ஓவியங்கள் – ராவண வதம்\nபும்லா பாஸ் – மறக்கமுடியா அனுபவங்கள்.....\nராவண், வயது 45 – புலாவ் மட்டர் பனீர் – ரொஸ்குல்லா\nபும்லா பாஸ் – சீன எல்லைப் பயணம்.....\nநவராத்ரி கொலு – ஆண்களுக்கெதிரான திட்டமிட்ட சதி\nதவாங் போர் நினைவுச் சின்னம் – போர் குறித்த குறும்ப...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbu-openheart.blogspot.com/2009/06/blog-post_10.html", "date_download": "2018-06-23T00:49:12Z", "digest": "sha1:6IUTJTLJ4H3GRLOS6PB54ASDINWSFMX3", "length": 22086, "nlines": 290, "source_domain": "anbu-openheart.blogspot.com", "title": "OPEN HEART: நம்பிக்கை..!!(சிறுகதை போட்டிக்காக..)", "raw_content": "\nஎனது பெயர் அன்பு.மற்றபடி வாழ்க்கையின் முழு அர்த்தத்தை தேடித்திரியும் ஓர் சராசரி வாலிபன்..\nஒரு பிரபல பதிவரின் காதல் ஏக்கங்கள்..\nவருங்கால இந்திய பிரதமரின் 32 பதில்கள்..\nஎனக்குப் பிடித்த ஆசிரியர்கள் (தொடர் பதிவு)...\n6:30 PM | பிரிவுகள் கதை, குட்டி கதை, சிறுகதை\nஅந்தத் தெருவாசிகளின் இயல்பு வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்காத அந்த தெருக்குப்பை கண்ணனை மட்டும் என்னவோ செய்தது.\nதன் வீட்டு முற்றத்தில் நின்று பல்துலக்கிக் கொண்டே தெருவினை நோட்டமிட்டான்.முதல் வீடான ஆடிட்டர் வீட்டிலிருந்து ஒரு இருபது உள்ளடக்கியது அந்த தெரு.அதிகாலை நேரத்திலேயே அனைத்து வீடுகளின் முற்றங்களிலும் தண்ணீர் தெளிக்கப்பட்டு கோலம் வரையப்பட்டிருந்தது.\nஆனால் முற்றங்கள் தவிர்த்த அந்த நடைபாதை ஒரு இருபதடி நீளத்துக்கு சுத்தம் செய்யப்படாமல் தூசியும் குப்பைகளுமாய் இருந்தது.அந்தப்பாதையிலே தான் அனைவரும் போய் வந்து கொண்டிருந்தார்கள்.யார���க்குமே அதை சுத்தம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் தோன்றவில்லை.அப்படியிருக்க தனக்கு மட்டும் ஏன் இப்படி தோன்றுகிறதென்று தன்மேலேயே எரிச்சல் கூட வந்தது கண்ணனுக்கு..\nதன் வீட்டு வாசலில் சின்ன அடுப்பு வைத்து பணியாரம் சுட்டுக் கொண்டிருந்தாள் கண்ணனின் அக்கா.தண்ணீர் பிடித்துக் கொண்டும் சமையல் செய்து கொண்டும் குறுக்கும் நெருக்குமாய் நடந்து கொண்டிருந்தாள் கண்ணனின் மனைவி.\nவெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த கண்ணனை பார்த்து கேலியாய் சிரித்தபடி \"என்னடா இன்னிக்கு தெருவை சுத்தம் பண்ணலியா\"என்றாள் அக்கா\nஅதைத்தான் செய்யப்போகின்றேன்.நான் இரண்டு நாள் ஊரில் இல்லை அதுக்குள்ள எவ்வளவு குப்பையாப் போச்சு நம்ம தெரு.நான் இல்லைன்னா யாராச்சும் பெருக்குவாங்கன்னு நினைச்சேன்..\nம்ம்..அதைப்போயி யாரு பெருக்கிட்டு இருப்பா..வேற வேலை இல்லையாக்கும்.என்றாள் மனைவி..\nஎனக்கு மட்டும் வேற வேலையில்லையா என்ன\nஉங்களை யாரு அதை எல்லாம் செய்ய சொன்னா\nஎன்னால் அப்படியிருக்க முடியவில்லை. அதைப்பார்க்கும் போதெல்லாம் அது வெறும் குப்பையாக மட்டும் தெரியவில்லை.நம்முடைய அலட்சியத்தையும்,பொறுப்பின்மையும்,புறக்கணிப்பையும் எதிரொலிக்கின்ற பொருளாகத்தான் தெரிகின்றது.\nஉங்களுக்கு அப்படித்தான் தெரியும்..நடந்து போகின்றவர்களெல்லாம் மனுஷன் இல்லை..\nஎல்லாரும் எந்திருச்சாச்சு.உள்ள வாங்க..காபித்தண்ணி குடிச்சிட்டு எங்க வேணாலும் போங்க..\nநம்ம மக ஸ்கூல்ல படிக்க வேற செய்றா..அவளாச்சும் அந்த இடத்தை சுத்தம் பண்ணலாம்..\nஅப்பா..என்னை ஏன் வம்புக்கு இழுக்குற..இப்ப சுத்தம் பண்ணா அப்படியே இருக்கப் போகுதா\nஎதையாவது சொல்லி தட்டிக் கழிச்சிடுங்க..அவங்க அவங்க பயன்படுத்துற வீடு மட்டும் எவ்வளவு அழகாக இருக்கு.ஆனா நிறையப்பேரு பயன்படுத்துற இந்தப்பாதை மட்டும் ஏன் இப்படி இருக்கணும்\nசொன்ன வேகத்திலேயே ஒரு துடைப்பத்தையும் அட்டையும் எடுத்துட்டுப்போய் தெருவை சுத்தம் செய்து அந்தக் குப்பையை அள்ளி ஒரு குப்பைத்தொட்டியில் போட்டு விட்டு வந்தான் கண்ணன்..\n\"இப்ப நிம்மதியாக்கும் உங்களுக்கு\" என்றாள் மனைவி\nஎன்னமோ தெரியவில்லை..எனக்கு அந்த நடைபாதையை பார்க்கும் போதெல்லாம் அது என்கிட்டே மட்டும் ஏதோ சொல்ற மாதிரி இருக்கு..\nஅது என்னவென்று சொல்லட்டுமா அப்பா..வீட்டுக்குள்ளே இருந்து காபி தம்ளரை கையில் பிடித்தபடி வந்தான் மூத்த மகன்...\n\"ஒரு ஆளு பயன்படுத்துற வீடு நல்லா இருக்கும்..நிறைய பயன்படுத்துற நான் எப்படி இருக்கேன்னு பார்த்தியா\"என்னைப் போலத்தான் நீயும்..\"நாலு பிள்ளைங்க இருந்தாலும் யாரும் உன்னைக்கவனிக்க மாட்டாங்க\" என்று சொல்லி இருக்கும்..நான் சொல்றது சரியா அப்பா\n\"மனசுல உள்ளதை அப்படியே சொல்லிட்டானே\"..என்று மகனை வியப்பால் பார்த்தபடி நின்றான் கண்ணன்..\nநீ ஒன்னும் கவலைப்பட தேவையில்லை அப்பா..நாங்க அப்படியெல்லாம் உங்களை கவனிக்காம விட்டுவிட மாட்டோம்.\nசரி..நாளையிலேருந்து நாங்களே இந்த தெருவை சுத்தம் பண்ணுகிறோம் போதுமா\nம்ம்..இப்ப தாண்டா உங்க மேல எனக்கு நம்பிக்கை வருது.\nஉங்களை வயசான காலத்துல நல்லா கவனிப்போம் என்றா..\nஇல்லைடா..நாட்டில் உள்ள பொதுச்சொத்தை நம்ம சொத்தா நினைச்சு பாதுக்காக்கிற யாருமே குடும்பத்தையும் நல்லா கவனிச்சிப்பாங்க..ஒவ்வொரு குடும்பமும் நல்லா இருந்தா இந்த நாடு என்ன உலகமே நல்லா இருக்கும்..என்றான் கண்ணன்..அவர் குரலில் திருப்தியோடு நம்பிக்கையும் ஒலித்தது..\n{'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது }\nகதை ரொம்ப நல்லா இருக்கு.\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nஅப்படியிருக்க தனக்கு மட்டும் ஏன் இப்படி தோன்றுகிறதென்று தன்மேலேயே எரிச்சல் கூட வந்தது கண்ணனுக்கு..\\\\\nஎனக்கு அந்த நடைபாதையை பார்க்கும் போதெல்லாம் அது என்கிட்டே மட்டும் ஏதோ சொல்ற மாதிரி இருக்கு..\\\\\nஆனந்த விகடனுக்கே தகுதியான கதை\nஉங்க தெருவை சுத்தம் பண்ணியாச்சா\nகதை ரொம்ப நல்லா இருக்கு.\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nகதை ரொம்ப நல்லா இருக்கு\nஆனந்த விகடனுக்கே தகுதியான கதை\nஉங்க தெருவை சுத்தம் பண்ணியாச்சா\nகதை ரொம்ப நல்லா இருக்கு\\\\\n//நாட்டில் உள்ள பொதுச்சொத்தை நம்ம சொத்தா நினைச்சு பாதுக்காக்கிற யாருமே குடும்பத்தையும் நல்லா கவனிச்சிப்பாங்க..ஒவ்வொரு குடும்பமும் நல்லா இருந்தா இந்த நாடு என்ன உலகமே நல்லா இருக்கும்..என்றான் கண்ணன்//\nநல்ல நோக்கதிற்கான கதை நல்லாவே இருக்கு நண்பா\nகதையின் கரு அருமை - சொல்லப்பட்ட விதமும் நன்று. வெற்றி பெற நல்வாழ்த்துகள்\nஉதவிக்கி ஆள் வேண்டுமானால் நான் வருகிறேன் அன்பு - வாலும் வரட்டும்\nசமூக உணர்வுடன் கூடிய நல்ல கத��� அன்பு.. வெற்றி பெற வாழ்த்துக்கள்..:-)\nகதையின் கரு அருமை - சொல்லப்பட்ட விதமும் நன்று. வெற்றி பெற நல்வாழ்த்துகள்\nஉதவிக்கி ஆள் வேண்டுமானால் நான் வருகிறேன் அன்பு - வாலும் வரட்டும்\\\\\nசமூக உணர்வுடன் கூடிய நல்ல கதை அன்பு.. வெற்றி பெற வாழ்த்துக்கள்..:-)\\\\\nநல்ல மெஸேஜ், வாழ்த்துக்கள் \\\\\nதேனீ - சுந்தர் said...\nசமுதாய உணர்வினை அருமையாக வெளிபடுதியுள்ளாய் தம்பி, வாழ்த்துக்கள் வென்று விட்டாய்.\n(இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க போதும் இதுக்கு மேலே நோ கமண்ட்ஸ்.... பை பை சி யு )\nநல்ல கருத்துள்ள கதை.. அன்பு.. பரிசு பெற வாழ்த்துக்கள்.\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nநன்றி கேபிள் சங்கர் அண்ணா\n ஆனால் தொடர்பு படுத்திய விதம் மட்டும் ஒட்டவில்லை... அதனால் என்ன, கதையின் கரு போதுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/celebrity_news.php?celeb=%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-06-23T00:51:09Z", "digest": "sha1:B7J75BR4MDTLSVJQ6ZWSYBDL5UEDMEAY", "length": 8489, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema news|Tamil movies|Tamil actor actress gallery|Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »\nசூப்பர் மேனாக நடிக்கும் ஆரி\nரெட்டைச்சுழி, நெடுஞ்சாலை, மாயா, நாகேஷ் திரையரங்கம் படங்களில் நடித்துள்ள ஆரி அடுத்து நடிக்கும் படம் எல்லாம்\n2 பாகங்களாகும் என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படம்\nமுன்னாள் ஆந்திர முதல்வரும், பிரபல நடிகருமான என்டிஆரின் வாழ்க்கை தெலுங்கில் படமாக தயாராகி வருகிறது. தேஜா\nஅட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து பிரமாண்டமாக வெளியான மெர்சல் படம், வெளியாகும் முன்பே டீசர், டிரைலர்,\nபிரபல நடிகரும், முன்னாள் ஆந்திரா முதல்வருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு படம் தெலுங்கில் தயாராகிறது.\nஎன்டிஆரின் மனைவியாக நடிக்க மறுத்த நித்யாமேனன்\nமெர்சல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் நித்யா மேனன். அதன்பிறகு தெலுங்கில் நானி தயாரித்த அவே படத்தில்\nகுமரி மாவட்ட மீனவர்களுக்கு ஜி.வி.பிரகாஷ், ஆரி ஆறுதல்\nசமீபத்தில் வீசிய ஓகி புயலால் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஆயிரம் மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. இதனால்\nஎம்.ஜி.ஆரின் நல்ல நேரம் 3 மொழிகளில் ரீமேக் ஆகிறது\nஅந்த காலத்தின் பிரமாண்ட தயாரிப்பாளர் சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர், பாலிவுட்டில் தயாரித்த ப���ம் ஹாத்தி மேரா\n : ஆரி சொன்ன ரகசியம்\nவிஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட சில நடிகர்கள் அரசியல் களத்தில் நின்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில்,\nஆரி நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்\nரெட்டைச்சுழி படத்தில் அறிமுகமான ஆரி, அதன் பிறகு நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது\nவிவசாயத்தில் நடிகர் ஆரியின் கின்னஸ் சாதனை\nநடிகர் ஆரி இயற்கை விவசாயத்தை வலியுறுத்தும் மாறுவோம் மாற்றுவோம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். படப்பிடிப்பு\nஜூனியர் என்டிஆரின் ஜெய் லவகுசா ரிலீஸ் தாமதம்\nஜூனியர் என்டிஆர் முதன்முறையாக 3 வேடங்களில் நடித்து வரும் படம் ஜெய் லவகுசா. இந்த படத்திற்காக ஹீரோ, வில்லன்,\nபிளாஷ்பேக்: காதல் டூயட்டில் பானுமதியுடன் ஆடிய எம்.ஜி.ஆரின் டூப்\nஎம்.ஜி.ஆர் நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தை மார்டன் தியேட்டர்ஸ் சார்பில் டி.ஆர்.சுந்தரம் தயாரித்தார்.\n« சினிமா முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/4770", "date_download": "2018-06-23T01:33:42Z", "digest": "sha1:RBFO7MRSV3GSGF22JZNXEWS62I5R5ZA5", "length": 11058, "nlines": 69, "source_domain": "globalrecordings.net", "title": "Mam: Maya-Tektiteko மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 4770\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Mam: Maya-Tektiteko\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A78107).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A78108).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (C78109).\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. (A26740).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A26831).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nMam: Maya-Tektiteko க்கான மாற்றுப் பெயர்கள்\nMam: Maya-Tektiteko எங்கே பேசப்படுகின்றது\nMam: Maya-Tektiteko க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Mam: Maya-Tektiteko தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nMam: Maya-Tektiteko பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jegadeeshkumark.blogspot.com/2011/10/1.html", "date_download": "2018-06-23T00:22:39Z", "digest": "sha1:GYGXO6GDQDRGQRXF5YD422UGBU5UMLDX", "length": 11342, "nlines": 206, "source_domain": "jegadeeshkumark.blogspot.com", "title": "ஜெகதீஷ் குமார்: அப்பாவின் மேஜை 1", "raw_content": "\nஅறைக்குள் மெல்லிய வெண்ணிற வெண்ணிறப் படலமாக இன்னுமும் சுழன்று கொண்டிருந்த சிகரெட் புகையால் சண்முக நாதனுக்கு மூச்செடுப்பது சற்று சிரமமாகத்தான் இருந்தது. வீட்டுக்காரம்மா மகன் கீழே சென்று இருபது நிமிடங்களாவது ஆகியிருக்கும். சிகரெட் படலம் போலவே அவன் கொடுத்துச் சென்ற அதிர்வால் ஏற்பட்டு விட்ட நெஞ்சுப் படபடப்பும் இன்னும் அடங்கவில்லை. முகத்துக்கு நேரே புகை விடாத குறைதான். உரையாலின் ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் வாயில் சிகரெட்டைப் பொருத்தி, உதடு குவித்து, நிதானமாய் உரிஞ்சி மூன்று துவாரங்களிலும் புகையை அவிழ்த்து விட்டபின்புதான் மறுவாக்கியத்தைத் தொடங்குகிறான். நாற்பத்தெட்டு வயதான மனிதனின் முன்னிலையில் புகைபிடிப்பது மரியாதைக்கும் நாகரிகத்துக்கும் உகந்த காரியமல்ல என்று அறிவுக்கு எட்டாதவன் மேற்படிப்பு படித்து அயல்நாட்டில் உத்தியோகம் பார்த்து என்ன பிரயோஜனம்\nநாற்பத்தெட்டு வயதுதான் என்றாலும் உடலும், மனமும் சோர்ந்து போய் ஐம்பத்தெட்டு மாதிர�� தோற்றம் கொண்டிருந்தார் சண்முகநாதன். தாடையைக் கைவிரல்கள் தடவியபோது இரண்டு நாள் தாடி சொரசொரவென்று உறுத்தியது. உப்பும் மிளகும் கலந்து போட்டதைப் போலாய் விட்டது தலையும் மீசையும் தாடியும். நாள் தவறாமல் சவரம் செய்து கொள்கிற பழக்கம் நின்று மூன்று வருடங்களாகி விட்டது. பிளேடின் பக்கங்களை மனதில் குறித்து வைத்து நாலு நாளைக்கு சவரம் செய்த பின்புதான் அடுத்த பிளேடு வாங்குகிற அளவுக்குக் கையிருப்பு. இப்போது சவரம் செய்து கொள்ளுவதில் பிடிப்பு இல்லாமல் போய் விட்டது. காபியில் முக்கி எடுத்த வெள்ளைக்காகிதம் போலாகி விட்டது அணிந்திருக்கிற வேட்டியும், சட்டையும். எத்தனைத் துவைத்தும் அவரிடமிருந்த நாலு செட் துணிகளாலும் மறந்து போன வெண்ணிறத்தை நினைவுக்குக் கொண்டுவரவே முடியவில்லை.\nஉண்மையிலேயே நாம் வீட்டைக் காலி பண்ண வேண்டிய நேரம் வந்து விட்டதோ என்று சிந்தித்தார் சண்முக நாதன்.\nLabels: என் சிறுகதைகள், சிறுகதை, புனைவுகள்\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nசற்குணம் என்ற அசல் கலைஞன்\nகுள்ளச் சித்தன் சரித்திரம் (1)\nதேசிய புத்தக நிறுவனம் (1)\nமரணங்களின் ஊடாக ஒரு பயணம் (2)\nயுவன் சந்திர சேகர் (1)\nரெயினீஸ் ஐயர் தெரு (1)\nஸ்வாமி தயானந்த சரஸ்வதி (2)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nடாடி எனக்கு ஒரு டவுட்டு\nதமிழ்ச் சிறுகதைகள் pdf உருவில்\nசாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்\nசற்குணம் என்ற அசல் கலைஞன்\nகாப்புரிமை: ஜெகதீஷ் குமார். இத்தளத்தில் இருந்து கட்டுரைகளை பயன்படுத்த முன் அனுமதி பெறவும். தொடர்புக்கு jekay2ab@live.com. Ethereal theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaikkalam.blogspot.com/2009/03/", "date_download": "2018-06-23T00:08:33Z", "digest": "sha1:TTZVZC63ANZBHXDD5STZMF3PK4K5N3CD", "length": 12905, "nlines": 149, "source_domain": "kavithaikkalam.blogspot.com", "title": "கவிதைக் களம்: March 2009", "raw_content": "\nமனம் திறக்க ஒரு வலை தளம்.\nசிலரின் மௌனம் நம்மை முட்டாளாக்கும்...\nசிலரின் பேச்சு நம்மை முட்டாளாக்கும்...\nசில நேரம் சிரிப்பு கூட நம்மை முட்டாளாக்கும்...\nபல நேரம் அழுகை கூட நம்மை முட்டாளாக்கும்.....\nகுழந்தையின் மழலை கூட நம்மை முட்டாளாக்கும்.....\n\" எப்படியோ எல்லோரும் இன்றைய தினத்தை\nதயவு செய்து மரங்களை வாழவிடுங்கள்... இன்றேல் எதிர் காலத்தில் தென்றலின் அர்த்த��்தை அகராதியில் தேட வேண்டிஇருக்கும்....\nஇடுகையிட்டது சிவக்குமார் நேதாஜி நேரம் பிற்பகல் 9:35:00 கருத்துகள் இல்லை:\nதுடிக்கும் போது யாரும் கவனிக்கமாட்டார்கள்\nநின்று விட்டால் பலரும் துடிப்பார்கள்\nஇடுகையிட்டது மணிகண்டன் நேரம் முற்பகல் 2:02:00 1 கருத்து:\nஇடுகையிட்டது prabhu நேரம் முற்பகல் 8:12:00 1 கருத்து:\nபாறை போன்ற மலைகளை என்ன செய்தாய்\nஆடி 18 அன்று காட்சிதந்தவளே...\nவந்து விடு வரும் வருடம்\nஇடுகையிட்டது prabhu நேரம் முற்பகல் 6:30:00 கருத்துகள் இல்லை:\nதயவு செய்து மரங்களை வாழவிடுங்கள்...\nஇடுகையிட்டது சிவக்குமார் நேதாஜி நேரம் முற்பகல் 6:13:00 1 கருத்து:\nயாவரும் நலமாய் இருப்பீர்கள் என்றே எண்ணுகிறேன்...\nஉங்களோடு நான் இப்படி பேசி நாட்கள் பலவாகிறது....\nநிச்சயம் என்னை மறந்து இருக்க மாட்டீர்கள்..\nநான் உங்கள் நட்பின் உயிரால் மட்டுமே உலகில் உலா வருகிறேன்...\nநான் உங்களோடு இருக்கும் போது உங்களுக்கு குளுமை தரா விட்டாலும் வெம்மை தராமல் இருந்துதிருந்தேன்...\nஎன்னை நீங்கள் மறந்து இருக்க மாட்டீர்கள்..\nஏனென்றால் நான் உங்களுக்கு பிடித்த நண்பன் என்பது என் எண்ணம்...\nஇப்போதெல்லாம் நீங்கள் என்னை விட்டு வெகுதூரம் சென்று விடுகிறீர்கள்...\nநான் நினைத்தாலும் உங்களை எட்ட முடியாத தூரம்...\nநான் உங்களை பிரிந்து வாடுகிறேன் என்றால் அது எப்படி பொய்யாகும்...\nஇப்போதெல்லாம் நீங்கள் என்னை விட்டு வெகுதூரம் சென்று விடுகிறீர்கள்...\nநான் உங்கள் அருகாமையில் இருக்க\nசில மரங்களை கடந்தால் போதும்...\nநீங்கள் என்னை அழைப்பது கூட எனக்கு கேட்கிறது....\nநான் வருவதில்லை என்று புலம்புவது கூட என்னால் கேட்க முடிகிறது...\nஆனால் என் பயணம் ஏனோ தடைபடுகிறது....\nஎல்லோரும் என்னை திட்டி, சிலர் என்னையே மறந்தும் விடுகிறுறீர்கள்....\nசிலர் மட்டும் என் காதில் சொல்லுகிறார்கள்...\n\" நான் வாடையாய் உருக்கொள்ள நீங்களும் காரணமாம்\nஇடுகையிட்டது சிவக்குமார் நேதாஜி நேரம் முற்பகல் 6:04:00 1 கருத்து:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநிறம் தோலில் பார்க்காதவரையில் எல்லோர்க்கும் ப்ரியமே மனம் சிலருக்கு முகம் பார்க்கும் கண்ணாடியாய...\nசூரியன் கிழக்கே - ஆனால் சூரியகாந்தி முகமோ மேற்கே.. சாலையால் அழகிய பெண் ஒருத்தி... இவன் அவளுக்கு உரியவன்... S.Prabaharan(prabhu)\nஎன் பேனாக் கூட தயங்குகிறது... உன்��ை என்னை நம்மை தொடக்க கால நட்பை மகிழ்வாய் பதிவு செய்தது விட்டு இன்று... நம் பிரிவை பதிவு ...\n 'புத்தாண்டு' பதவி இழந்தாலும் நீயே எங்கள் அரசாங்கத்தின் இளவரசி... இந்தமுறையும் நாடாள்வது யாரேனே நீயே த...\nமாற்றான் வீட்டு மரணம் இல்லை\nமின்னஞ்சலில் இலங்கை தமிழ் படுகொலை படங்கள்.... பார்ப்பதற்கு கொடுரமாய் இருந்தன.... ---------------------------------------------------------...\n\"உனக்காக எழுதப்பட்ட மடல்கள் இன்னும் என் மின்னஞ்சல் பெட்டியில் உறங்கிக் கொண்டிருக்கின்றன.. உன் ஒரு வார்த்தை உயிர்க் கொடுக்குமென்று.. &q...\nஎனக்கு பிடித்த (பாதித்த) பாடல்கள் - 1\nடும் டும் டும் உன் பெயரை சொன்னாலே உள் நாக்கில் தித்திக்குமே போகாதே போகாதே உன்னோடு சென்றாலே வழி எல்லாம் பூ பூக்குமே நீ எங்கே எங்கே ... ...\nஅவள் என்னில் பாதி என்று சொல்லிக்கொண்டு இருக்கிறேன் அவள் என்னை முழுதாய் ஆக்கிரமித்தது அறியாதவனாய்\nயாவரும் நலமாய் இருப்பீர்கள் என்றே எண்ணுகிறேன்... உங்களோடு நான் இப்படி பேசி நாட்கள் பலவாகிறது.... நிச்சயம் என்னை மறந்து இருக்க மாட்டீர்கள்.. ...\nஎன் இனிய நண்பனே.. நம் நட்பும் ஒரு பிறப்புதான்.... நம் அறிமுகம்தான் நட்புக் குழந்தையின் பிரசவம். புன்னகை இடம் மாறி வார்த்தைகள் தடுமாறி....\nமதுரை இலக்கிய தொகுப்புத் திட்டம்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Silberkorn. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poultry.tamilnadufarms.com/tamil/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-06-23T00:17:46Z", "digest": "sha1:ODV7UJXWLOD2BUPVYJWPOCWBDQV73LPG", "length": 7524, "nlines": 122, "source_domain": "poultry.tamilnadufarms.com", "title": "கோழி வளர்ப்பு | கோழி வளர்ப்பு", "raw_content": "\nபொதுவாக கோழி வளர்ப்பில் இரு வகை முறைகள் பின்பற்றப்படுகின்றன.\nகூண்டு முறை / கொட்டகை முறை\nOne Response to கோழி வளர்ப்பு\nஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை\nகோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை\nஇறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள்\nஇந்தியாவில் வளர்க்கப்படும் பிற இறைச்சிக் கோழிகள்\nகொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை\nகோழிகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள்\nசெயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தீவனங்கள் ஆற்றல் அளிப்பவை\nபுதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு\nவளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை\nபண்ணை / கொட்டகை அமைப்பு\nஇறைச்ச���க் கோழிக்கான தடுப்பூசி அட்டவணை\nகுஞ்சு பொரிப்பதற்கான முட்டை உற்பத்தி\nகுஞ்சு பொரிக்கத் தகுந்த சூழ்நிலை\nபூஞ்சை நச்சு / காளான் நச்சு\nகோழிக்குஞ்சுகளுக்கான பொதுவான தடுப்பு மருந்துகள்\nமுட்டையிடும் கோழிக்குஞ்சுகளுக்கான கலப்புத் தீவனம்\nவீடு / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிகளுக்கான உணவுக் கட்டுப்பாடு\nஇறகு உதிர்தலின் அடிப்படையில் நீக்கம் செய்தல்\nராணிக்கட் / வெள்ளைக்கழிச்சல் நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sreekrishna3.blogspot.com/2009/10/blog-post_8106.html", "date_download": "2018-06-23T00:14:06Z", "digest": "sha1:EXCGBTOIPBGORCOLF7QQ3AI7ADE7J4HX", "length": 2759, "nlines": 25, "source_domain": "sreekrishna3.blogspot.com", "title": "ஆதலினால் காதல் செய்வீர்: பூமியில் இருந்து பார்கையில் அழகாகத்தெரியும் அதே நிலவுதான் கிட்டப்போய்ப் பார்த்தால் கரடுமுரடய் கிடக்கிறது என்கிறது... விஞ்ஞானம்...!", "raw_content": "\nபூமியில் இருந்து பார்கையில் அழகாகத்தெரியும் அதே நிலவுதான் கிட்டப்போய்ப் பார்த்தால் கரடுமுரடய் கிடக்கிறது என்கிறது... விஞ்ஞானம்...\nகாதல் ஒரு கனவு சிலருக்கு பலிக்கும் பலருக்கு வலிக்கும். இங்கே பல தோட்டத்தில் பறித்த மலர்கள்.மாலையாக உங்கள் முன். பார்த்து வாருங்கள் வழிகளெல்லாம் எங்கள் விழிகள்\nநட்பினை நம்பிய எனக்கு முகமூடி நட்புக்கள் முள்ளாக த...\nஇன்று ஒவ்வொரு நிமிடங்களும் உன் நினைவுகளோடு ஒடிக்கொ...\nபூமியில் இருந்து பார்கையில் அழகாகத்தெரியும் அதே நி...\nஎன் இனிய காதல் கவிதை\"\nஉன்னோடு நான் பழகிய ஒவ்வொரு மணித்துளியும் மரணப் படு...\nஉன் அருகில் நான் வேண்டும் என் அருகில் நீ வேண்டும்....\nதேனீர்போல சிறுகசிறுக சேர்த்தேனே சீரூட்டிப் பார்த்த...\nதேனீர்போல சிறுகசிறுக சேர்த்தேனே சீரூட்டிப் பார்த்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016050841969.html", "date_download": "2018-06-23T00:32:06Z", "digest": "sha1:GPRA47HKW27VJTEYQLKA6XEYFOJJYHYT", "length": 6781, "nlines": 61, "source_domain": "tamilcinema.news", "title": "விஜய்யை தொடர்ந்து விஷாலுடன் மோதும் ஜெகபதி பாபு - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > விஜய்யை தொடர்ந்து விஷாலுடன் மோதும் ஜெகபதி பாபு\nவிஜய்யை தொடர்ந்து விஷாலுடன் மோதும் ஜெகபதி பாபு\nமே 8th, 2016 | தமிழ் சினிமா\nபிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு. இவர் தமிழில் ரஜினி நடித்த ‘லிங்கா’ படத்தில் வில்லனாக நடித்தார். இதில் இவரது நடிப்பு அனைவராலும் ��வரப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 60’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nவிஜய்யை தொடர்ந்து அடுத்ததாக விஷாலுடனும் மோத இருக்கிறார் ஜெகபதி பாபு. ‘மருது’ படத்தை முடித்து விட்டு விஷால் அடுத்ததாக ‘கத்தி சண்டை’ படத்தில் நடிக்கிறார். சுராஜ் இயக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. இதில் விஷாலுடன் மோதும் வில்லன் கதாபாத்திரத்திற்கு ஆள் தேடிவந்த நிலையில், தற்போது ஜெகபதி பாபுவை தேர்வு செய்திருக்கிறார்கள்.\nமற்ற படங்களில் வரும் வில்லன் போல் இல்லாமல் இந்த படத்தில் ஜெகபதி பாபுவை வித்தியாசமான வில்லனாக காண்பிக்க படக்குழுவினர் முடிவு செய்திருக்கிறார்களாம்.\nநடிகை நயன்தாரா மீது பட அதிபர்கள் சரமாரி புகார்\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதொழிலதிபருடன் நடிகை பூஜா திருவிளையாடல்: மீண்டுமொரு சர்ச்சை வீடியோ\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2042", "date_download": "2018-06-23T00:29:01Z", "digest": "sha1:VOFLSHS7ECZC2RF4ZZDDHBRWMI65Z6XU", "length": 10079, "nlines": 50, "source_domain": "tamilpakkam.com", "title": "வேகமாக பகிருங்கள் ஒரே மாதத்தில் உடலில் உள்ள அதிக நீரிழிவை குறைக்கும் உணவுகள்! – TamilPakkam.com", "raw_content": "\nவேகமாக பகிருங்கள் ஒரே மாதத்தில் உடலில் உள்ள அதிக நீரிழிவை குறைக்கும் உணவுகள்\nஇந்தியாவில் ஏராளமான மக்கள் நீரிழிவு என்னும் சர்க்கரை நோயினால் கஷ்டப்படுகிறார்கள். இப்பிரச்சனைக்கு பரம்பரை மட்டுமின்றி உணவுப் பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றமும் முக்கிய காரணமாகும். ஒருவருக்கு நீரிழிவு வந்துவிட்டால், அவர் எந்த ஒரு உணவையும் யோசிக்காமல் சாப்பிட முடியாது.\nஏனெனில் சில உணவுகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடும். எனவே கவனமாக இருக்க வேண்டியது அவசியம். நீரிழிவு பிரச்சனைக்கு நிறைய தீர்வுகள் உள்ளன. அதில் உணவுகளும் ஒன்று.\nஉணவுகளின் மூலம் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும். இங்கு நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்க்கு தீர்வு காண உதவும் உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த உணவுப் பொருட்களை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், 30 நாட்களில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதோடு, இன்சுலின் அளவையும் சீராகப் பராமரிக்கலாம்.\nகேரட்டினை தினமும் தவறாமல் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள பீட்டா கரோட்டீன் இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து, இன்சுலினை சீராக சுரக்க உதவும்.\nமீனில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் இது இன்சுலினை சீராக சுரக்க உதவும். எனவே வாரம் 2 முறை உணவில் மீன் சேர்த்து வருவது, சர்க்கரை நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது.\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆலிவ் ஆயிலை தினமும் உணவில் சேர்ப்பதன் மூலம், அதில் உள்ள நல்ல கொழுப்புக்கள் இன்சுலின் சுரப்பை சீராக்கி, நீரிழிவின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்.\nபொதுவாக வெள்ளை பிரட் உடலுக்கு நல்லதல்ல. ஆனால் தானியங்களால் செய்யப்படும் பிரட்டை உணவில் சேர்த்து வந்தால், செரிமானம் மெதுவாக நடைபெறுவதோடு, கலோரிகளும் குறைவாக இருப்பதால், உடல் எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.\nசிட்ரஸ் பழங்கள் சிட்ரஸ் பழங்களில்\nஆரஞ்சு நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள பைட்டோ நிய��ட்ரியண்ட்டுகள் நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.\nபாதாம் நீரிழிவு நோயாளிகளின் நண்பன் எனலாம். ஏனெனில் இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் புரோட்டீன், அவர்களின் இரத்த சர்க்கரையின் அளவை குறைத்து, இன்சுலின் அளவை சீராகப் பராமரிக்க உதவும். எனவே சர்க்கரை நோயாளிகள் அன்றாடம் சிறிது பாதாமை உட்கொண்டு வருவது நல்லது.\nக்ரீன் டீயில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்டுகளான கேட்டசின்கள் மற்றும் டேனின்கள் இரத்த சர்க்கரையின் அளவை சமநிலையுடன் வைத்துக் கொள்ள உதவும். எனவே தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் க்ரீன் டீ குடிக்கும் பழக்கத்தைக் கொண்டால், நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.\nதினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதோடு, இரத்த சர்க்கரையில் உள்ள ஏற்றத்தாழ்வையும் குறைக்கலாம்.\nசர்க்கரை நோயாளிகள் ஓட்ஸை காலை உணவாக எடுத்து வருவது நல்லது. ஏனெனில் ஓட்ஸ் செரிமான நொதிகளுக்கும், உணவில் உள்ள ஸ்டார்ச்சுக்கும் ஒரு பாலாமாக விளங்கும். எப்படியெனில் ஓட்ஸை உட்கொள்ளும் போது, உணவில் உள்ள கார்போடிஹைட்ரேட்டை மெதுவாக உறிஞ்சி இரத்த சர்க்கரையாக மாற்றும். இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஒரே நேரத்தில் அதிகரிப்பது தடுக்கப்படும்.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nபல்வலி மற்றும் வாய் துர்நாற்றத்தை போக்க எளிய வழிகள்\nஉங்களுக்கு அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்படுகிறதா அதை சரி செய்ய நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் இதோ\n30 வயதில் ஏற்படும் சரும பாதிப்பை சரிசெய்ய எளிய இயற்கை மருத்துவம்\nதிருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்க்க சொல்வது எதற்காக\nஉங்கள் தொப்பையை குறைக்க வாரம் 4 நாட்கள் இந்த சூப் குடிச்சு பாருங்க\nஇனிமையான இல்லற வாழ்வு அமைய கணவன் மனைவி தெரிந்துக் கொள்ளவேண்டியவை\nவாழைத்தண்டு ஜூஸ் வாரம் 2 முறை மட்டும் குடியுங்கள்\nஆண்களே தொங்கும் தொப்பையை கரைக்க வேண்டுமா\nவீட்டில் செல்வம் மற்றும் சந்தோஷம் நிலைத்திருக்க வைத்திருக்கக் கூடாதவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-06-23T00:30:10Z", "digest": "sha1:YRVL5U4QZAL736RMNRVUIZSQ6J5MQB3O", "length": 5754, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அரசு மருத்துவமனைக்கு | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை\nஇந்தியாவை உடைக்கவிரும்பும் சக்திகளை பலப்படுத்துகிறார ராகுல்\nசா்வதேச வா்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை இருமடங்காக அதிகரிக்க இலக்கு\nராஜபாளையம் பாரதிய ஜனதா வேட்பாளரின் மனிதாவிமானம்\nராஜபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகில் அனாதையாக கிடந்த முதியவருக்கு பிஸ்கட், பழம் தந்து அரசு-மருத்துவமனைக்கு ராஜபாளையம் பாரதிய ஜனதா வேட்பாளர் ராமகிருஷ்ணன் அனுப்பி-வைத்தார்.ராஜபாளையம் பழைய போலீஸ்ஸ்டேஷன் அருகே ஒரு முதியவர் ......[Read More…]\nApril,6,11, — — அனாதையாக, அனுப்பி, அரசு மருத்துவமனைக்கு, அருகில், கிடந்த, தந்து, பழம், பாரதிய ஜனதா வேட்பாளர், பிஸ்கட், போலீஸ் ஸ்டேஷன், முதியவருக்கு, ராஜபாளையம், ராமகிருஷ்ணன், வைத்தார்\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nதமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நீண்ட நாட்களாக தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த, தள்ளிப்போடப்பட்டு வந்த இந்த திட்டம் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு திரு. . நரேந்திர மோடி அவர்கள் ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nஇலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்\nஇலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் ...\nகல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் ...\nமிக அழகான தோல் வேண்டுமா\nமிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2017/may/21/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2705723.html", "date_download": "2018-06-23T00:52:33Z", "digest": "sha1:PDL5XCGR4VQB2VOI57KOBZQTGHMIVQD5", "length": 8359, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "ஓய்வுபெற்ற அரசு அலுவலர் மறைவுக்கு பின் அவரது ஓய்வூதியப் பணத்தை எடுத்த மகன் மீது வழக்கு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nஓய்வுபெற்ற அரசு அலுவலர் மறைவுக்கு பின் அவரது ஓய்வூதியப் பணத்தை எடுத்த மகன் மீது வழக்கு\nஓய்வுபெற்ற அரசு அலுவலர் மறைவுக்குப் பின், அவரது ஓய்வூதியப் பணத்தை எடுத்த மகன் மீது வழக்குப் பதிந்து, சிவகங்கை போலீஸார் தேடி வருகின்றனர்.\nசிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள மேலாயூரைச் சேர்ந்தவர் சலுகைச்சாமி. இவர், வேளாண்மைத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். எனவே, இவருக்கு மாதந்தோறும் மாவட்ட கருவூலத்தின் மூலம் ஒய்வூதியம் வழங்கப்பட்டது.\nஇந்த ஓய்வூதியப் பணத்தை, சிவகங்கையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையிலிருந்து பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சலுகைச்சாமி கடந்த 29-8-2015 ஆம் ஆண்டில் இறந்துவிட்டாராம்.\nஆனால், சலுகைச்சாமி இறந்த தகவலை அவரது குடும்பத்தினர் மாவட்ட கருவூல அலுவலகத்துக்கு தெரிவிக்கவில்லையாம். மேலும், அவரது மகன் உதயசங்கர் கடந்த 1-4-2016 முதல் 31-7-2016 வரை சலுகைச்சாமியின் ஒய்வூதியப் பணத்தை வங்கி ஏடிஎம் மூலமாக எடுத்து வந்துள்ளார்.\nஇதனிடையே, சிவகங்கை மாவட்ட கருவூல அலுவலர் ராமலெட்சுமி, மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியதாரர்கள் பெறும் ஓய்வூதியம் குறித்து ஆய்வு செய்துள்ளார். அப்போது சலுகைச்சாமி இறந்திருப்பதும், ஆனால் அவரது வங்கிக் கணக்கில் பணம் எடுத்திருப்பதும் தெரியவந்தது. மேலும் இது குறித்து விசாரித்ததில், சலுகைச்சாமி இறப்புக்கு பிறகு அவரது மகன் உதயசங்கர் தந்தையின் ஓய்வூதியப் பணம் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 51 எடுத்திருப்பது தெரியவந்துள்ளது.\nஇது குறித்து கருவூல அலுவலர் ராமலெட்சுமி, சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி. ஜெயச்சந்திரனிடம் புகார் தெரிவித்தார். எஸ்.பி. ஜெயச்சந்திரன் உத்தரவை அடுத்து, சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து, உதயகுமாரை போலீஸார் தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந��த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/06/blog-post_25.html", "date_download": "2018-06-23T00:31:04Z", "digest": "sha1:NTE7D3F7S4AMWA5IGFQIP2XZ4ZXZGOUD", "length": 11761, "nlines": 141, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: அரசு, தனியார் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை தமிழக அரசே நடத்தும் சுகாதாரத் துறை அமைச்சர், செயலாளர் தகவல்", "raw_content": "\nஅரசு, தனியார் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை தமிழக அரசே நடத்தும் சுகாதாரத் துறை அமைச்சர், செயலாளர் தகவல்\nஅரசு, தனியார் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை தமிழக அரசே நடத்தும் சுகாதாரத் துறை அமைச்சர், செயலாளர் தகவல்\nஅரசு, தனியார் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை தமிழக அரசே நடத்தும் சுகாதாரத் துறை அமைச்சர், செயலாளர் தகவல் | அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை அரசே நடத்தும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர், செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர். இதுதொடர்பாக தலைமைச் செயல கத்தில் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2017-18-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நீட் தேர்வு அடிப்படையில் நடைபெற உள்ளது. மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதமும், சிபிஎஸ்இ உள்ளிட்ட பாடத் திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 3,050 எம்பிபிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக் கீட்டுக்கு 456 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதமுள்ள 2,594 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர் களுக்கு 2,203 இடங்கள் (85 சதவீதம்), மத்திய பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு 391 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. 10 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மாநில அரசுக்கு 783 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர் களுக்கு 664 இடங்கள் (85 சதவீதம்), மத்திய பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு 119 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, ராஜா முத்தையா கல்லூரியில் உள்ள 200 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 30 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதம் 170 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 144 இடங்கள் (85 சதவீதம்), மத்திய பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு 26 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மாநில அரசுக்கு 1,020 பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர் களுக்கு 867 இடங்கள் (85 சதவீதம்), மத்திய பாடத்திட்டங்களில் படித்த மாண வர்களுக்கு 153 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. அரசு மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரி களின் அரசு ஒதுக்கீட்டு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங் களுக்கு தமிழக அரசே கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தும். 6 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள 1,200 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங் களுக்கு மத்திய அரசின் பொது சுகாதார சேவை இயக்ககம் (டிஜிஎஸ்எஸ்) கலந் தாய்வு நடத்தும். தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநி யோகம் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் வரும் 27-ம் தேதி தொடங்கி ஜூலை 7-ம் தேதி வரை நடை பெறும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை சமர்ப்பிக்க ஜூலை 8-ம் தேதி கடைசி நாள். தரவரிசைப் பட்டியல் ஜூலை 14-ம் தேதி வெளி யிடப்படும். கலந் தாய்வு ஜூலை 17-ம் தேதி தொடங்கும்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arinjar.blogspot.com/2013/03/blog-post_3908.html", "date_download": "2018-06-23T00:15:39Z", "digest": "sha1:AJRFLKXHTUV3LKQQ6YCRMJTW3DONXYRP", "length": 9979, "nlines": 156, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: சீன ஆற்றில் இறந்த பன்றிகளின் உடல்கள் காரணமாக அச்சம்", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nசீன ஆற்றில் இறந்த பன்றிகளின் உடல்கள் காரணமாக அச்சம்\nசீன ஆற்றில் இறந்த பன்றிகளின் உடல்கள் காரணமாக அச்சம்\nஇறந்து மிதந்த பன்றிகளை அப்புறப்படுத்தும் பணியாளர்கள்\nசீனாவின் ஷாங்காய் நகருக்கருகே உள்ள ஒரு ஆற்றில் ஆயிரக்கணக்கான இறந்து போன பன்றிகள் மிதந்துவந்ததை அடுத்து அந்த நதி நீரைக் குடிப்பது பற்றிய அச்சங்கள் பரவியிருக்கின்றன.\nஷாங்காய் நகர அதிகாரிகள் இந்த பன்றிகள் பிரச்சினையால் நதி நீர் மாசுபடவில்லை என்று நகரவாசிகளுக்கு உறுதியளித்துள்ளனர்.\nகடந்த வார இறுதியில் ஷாங்காய் அருகே ஓடும் ஹுவாங்பூ நதியில் சுமார் 6000 பன்றி உடல்கள் மிதந்து வந்த நிலையில், அவற்றை நகர சுத்திகரிப்புப் பணியாளர்கள் அகற்றியுள்ளனர்.\nஇந்த பன்றிகள் நதியின் மேல் பகுதியில் வசிக்கும் விவசாயிகளால் வீசப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.பன்றிகள் எதுவும் தொற்றுவியாதியால் பாதிக்கப்பட்டு அதன் விளைவாக இறந்தது போல தெரியவில்லை என்று கூறும் அரச ஊடகங்கள், ஆனால் சில பன்றிகளின் உடல்களில் நோய் ஏற்பட்டு இறந்ததன் கூறுகள் காணப்படுவதாகக் கூறின.\nஇந்தப் பன்றிகள் கடுங்குளிர் காரணமாக இறந்தன என்று ஒரு அதிகாரி கூறினார்.\nஆற்றில் நீரின் தரம், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்ததைப் போலவே ஏறக்குறைய இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.\nஆனால் இணையத்தில் எழுதும் சிலர், இந்த விளக்கங்கள் குறித்து அவநம்பிக்கை தெரிவித்ததுடன், இதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்றும் இந்தச் சம்பவம் குறித்து முழு விளக்கம் அளிக்கப்படவேண்டும் என்றும் கூறுகின்றனர்.\nதகவல் தொழில் நுட்பம் (99)\nசெம பார்மில் இருக்கும் சூரிய பகவான்... ஆரம்பமே 99 ...\nசெவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே- உற...\nசீன ஆற்றில் இறந்த பன்றிகளின் உடல்கள் காரணமாக அச்சம...\nமுகநூல் \"���ிருப்பங்கள்\" ஒருவரை அடையாளம் காட்டிவிடும...\nஅடேங்கப்பா... 27 கோடிக்கு மார்புகளை இன்சூரன்ஸ் செய...\nபுதிய போப் தேர்வு: ஆயிரம் ஆண்டுகளின் பின் ஐரோப்பிய...\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nகடல் உயிரினங்கள் பற்றி அதிகளவு கற்க வேண்டும்: நியூசிலாந்து ஆய்வாளர்கள்\nஎந்த வயதில் திருமணம் செய்யலாம்\nஉலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athikalaisooriyan.blogspot.com/2013/06/tneb-online-bill-payment.html", "date_download": "2018-06-23T00:32:35Z", "digest": "sha1:SEIPNXRCS6SZD2RNGGHYDHXTVQEL6FP5", "length": 7879, "nlines": 65, "source_domain": "athikalaisooriyan.blogspot.com", "title": "அதிகாலை சூரியன்: TNEB Online Bill Payment", "raw_content": "\nஅதிகாலை சூரியன்..ஒவ்வொறு நாளும் மாறுபட்ட வாழ்வியல் நிகழ்வுகளை வழங்கிச்செல்கிறது… இந்த வலைப்பூவில் நான் படித்ததை,உணர்ந்ததை,என்னைக் கவர்ந்த தகவல்களை,எண்னங்களை எல்லோருடணும்,எனக்குள்ளும்..பகிர்ந்துகொள்கிறேன்..\nவியாழன், 27 ஜூன், 2013\nTNEB Online Bill Payment பற்றிய விளக்கம் – படங்களுடன்\nதமிழ் நாடு மின்சார வாரியம் இணையதளம் மூலமாக மின்கட்டணம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் கட்டமாக விழுப்புரம், கோவை, திருச்சி, சென்னை, வேலூர், ஈரோடு, திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nTNEB இணையதளத்தில் உறுப்பினராகவும். உங்களது மின்சார அட்டையில் உள்ள உங்களது Consumer Number இதற்கு தேவைப்படும். உதாரணத்திற்கு:\nமேலே குறிப்பிட்டுள்ள எண்களில் Region Code இல்லாமல் வெறுமனே Section Code, Distribution Code மற்றும் Service Number மட்டும் கொடுத்து உங்களது பெயர் மற்றும் முகவரியை சரிபார்த்துக் கொள்ளவும். உங்களது Mail ID மற்றும் முகவரி போன்ற விவரங்களை கொடுத்து உறுப்பினராக பதிவு செய்து கொள்ளவும்.\nஉங்களது Bill பற்றிய விவரங்கள், மாதாந்திரப் பயன்பாட்டுக் கட்டணம், நீங்கள் பணம் செலுத்திய விவரம் ஆகியவை பற்றிய விவரங்கள் இங்கே காணலாம்.\nபணம் செலுத்துவதற்காக நீங்கள் Visa மற்றும் Master போன்ற Credit/ Debit கார்டுகளை உபயோகித்துக் கொள்ளலாம். அது மட்டும் ���ல்லாது Net Banking மூலமும் பணம் செலுத்தலாம்.\nஉங்களது பயன்பாட்டுக் கட்டணம் (Monthly Bill) மட்டுமல்லாது முன்பணமும் (Advance) செலுத்தலாம்.\nநீங்கள் பணம் செலுத்தியதற்கான இரசீது உங்கள் Mail ID க்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும்.\nMobile Alert மூலமும் பணம் செலுத்தியதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டால் மிகவும் உதவியாக இருக்கும். செய்வார்கள் என நம்புவோம்.\nஇந்த இணையதளத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் இதன் Customer Support வசதி. ஒவ்வொரு பயனருக்கென்று தனித் தனியாக விசாரணைகளை இணையத்தில் பதிவு செய்யும் வசதி உள்ளது. இதன் மூலம் உங்கள் TNEB Bill Status, TNEB Payment Enquiry போன்றவற்றை இணையதளத்திலேயே அறிந்து கொள்ளலாம்.\nவீட்டில் இருந்தபடியே அலைச்சலின்றி மின்கட்டணம் செலுத்தி பயனடையுங்கள்.\nஉங்கள் நண்பர்களுடன் E Mail ல் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇடுகையிட்டது Sanguvel Senthil நேரம் முற்பகல் 3:13\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாதாம் பருப்பு\nசர்க்கரை நோய் (Diabetes) வராமலிருக்க....\nதிருமண பொருத்தம் பார்ப்பது எப்படி\nநல்ல நேரம்/ நாள் பார்க்கும் போது கவனிக்க வேண்டியன\nஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது\nSMS மூலம் பணம் சம்பாதிக்க\nவேலை வாய்ப்பு தேடலில் வெற்றி பெற\nபணம் செய்ய உதவும் இணையதளங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://encunniyai.blogspot.com/2011/12/blog-post_31.html", "date_download": "2018-06-23T00:55:30Z", "digest": "sha1:ZN3U4CMFFROHPFEHYQXZAM4BHDM6WD2U", "length": 19107, "nlines": 67, "source_domain": "encunniyai.blogspot.com", "title": "En Cunniyai: க்ராப் முழு - ஆனால் குறைந்த அல்லாத ஊக்குவித்தல்", "raw_content": "\nக்ராப் முழு - ஆனால் குறைந்த அல்லாத ஊக்குவித்தல்\nஇது வேடிக்கையான சிறிய ஆண்டு ஒன்று வருகிறது. நான் சிங்கப்பூர் திரும்பி என் தசாப்தத்தில் ஆய்வு செய்ய இருந்தால், நான் அதை பெரும்பாலும் dissapointing மற்றும் முட்டாள்தனமாக நிரப்பப்பட்ட என்று சொல்ல முடியும். இன்னும், அந்த அனைத்து இருந்தாலும், அது நம்பிக்கை நிரப்பப்பட்ட ஒரு வருடம் இருந்தது இந்த ஆண்டு முடிவுக்கு வரும் என, நான் என்னையே நான் ஏதாவது செய்ய எனக்கு குறைந்தது ஒரு ஒழுக்கமான ஆண்டு என்று ஒரு உணர்வு என் வருடாந்திர summery கட்டுரை எழுது��ல் கண்டுபிடிக்க சுவாரஸ்யமான.\nபெரும்பாலான என்னை காதல் அந்த அந்த கவலை அதிகம், நான் நிச்சயமற்ற தன்மை மற்றும் கொந்தளிப்பு ஒரு உலக வாழ்க்கை முக்கியம் என்று தவிர்த்து வந்தேன். ஒரு வேடிக்கையான வழியில், உலக என்னை போன்ற தொகுப்பு மக்களுக்கு நகரும். மத்திய கிழக்கில் லிபியா எகிப்து மற்றும் Qaddafi ல் டுனிசியா, ஹொஸ்னி முபாரக் பென்-அலி போன்ற நீண்ட காலமாக autocrates கீழே brining பெரிய மக்கள் சக்தியை demostrations கண்டது அரபு ஸ்பிரிங், அங்கு இருந்தது. இந்த உள்நாட்டு எதிரிகளை அது சக்தி அவற்றை வைத்து தங்கள் வட்டி என்று சமாதானம் வெளியே சக்திகள் (Westen ஒருவர்) உடன் ruthlessness ஒரு கலவை மூலம் பல தசாப்தங்களாக நன்றி ஒரு 'இரும்பு-பிடியில்' சக்தி கொண்ட ஆண்கள் இருந்தன. எனினும், அவர்களது மக்கள் ..... எளிய சாதாரண மக்கள், போதுமான போது - இந்த rullers இல்லை தேர்வு இருந்தன ஆனால் வெளியேற.\nஒரு புதுமையான வழியில், என்ன மத்திய கிழக்கில் நடந்தது வேறு நடக்கும் விஷயங்கள் ஒரு ஊக்கியாக இருந்தது. மேற்கத்திய உலகில், மக்கள் போதுமான சக்திவாய்ந்த உயரடுக்குகள் மற்றும் ஆக்கிரமிப்பு வோல் ஸ்ட்ரீட் முடிவு ஸ்க்ரீவ்டு என்ற இருந்தன. கூட சிங்கப்பூர் காப்பாற்றப்படுகிறான் இல்லை. நாங்கள் இரண்டு தேர்தல்களில் இருந்தோம் மற்றும் திடீரென்று எங்கள் பொதுவாக அரசியல் உணர்ச்சியற்ற பொது வாக்கு பெட்டி நம் நாட்டில் நம் காதல் கண்டுபிடிக்கப்பட்டது.\nஏதாவது பொதுவாக வாழ்க்கை ஒரு தேவையான உண்மையில் என்று browbeaten இருப்பது ஏற்றுக்கொள்கிறார் இந்த சிறிய தீவில் நடந்தது அற்புதம். மக்கள் அரசாங்கத்தின் கேட்க நிர்ப்பந்திக்கப்பட்டன. ஆளும் கட்சி பொது தேர்தல் ஒரு unprecdented ஆறு ஆசனங்களை இழந்தது மற்றும் அதன் விருப்பமான வேட்பாளர் அரிதாகவே ஒவ்வொரு concievable நன்மைகளை போதிலும் ஜனாதிபதி தேர்தலில் வீட்டிற்கு squeaked. தொழிலாளர் கட்சி - மிகவும் தீயது சிங்கப்பூர் வாக்காளர்கள் ஒரு நல்ல பதிவுகள் ஒரு அரசாங்க திரும்புவதன் மூலம் ஆனால் ஒரு மாற்று அரசு அமைக்க பட்டினி மற்றும் தெரியுமா எப்படி என்று ஒரு எதிர் கட்சி என்ற தன்மையை கொடுக்கும் அதே நேரத்தில் விவேகத்தின் நம்பமுடியாத அளவு காண்பித்தது. சிங்கப்பூர் எதிர்க்கட்சி அரசியலில் ஒரு அறிவார்ந்த மாற்று பற்றி இருப்பதில் திருப்தி அற்ற ஈகோ-maniacs பற்றி இருந்து மாற்றப்பட்டுள்ளது.\nஇந்த ம��ற்றங்கள் அவசியம் பொருள் பெற நிலையில் இருந்து சிறப்பாக இருக்க வேண்டும். எனினும், மனித ஆவி கண்ணோட்டத்தில் அதன் ஒரு அதிசயம். என்னை பொறுத்தவரை, நான் என் ஒரே பொழுதுபோக்கு என் ஒரே சொத்து என்று கண்டுபிடித்தேன். இந்த அளவு இரண்டு மடங்காகி விட்டது மற்றும் நான் மக்கள் நான் இன்னும் ஒரு நாண் வேலைநிறுத்தம் நிர்வகிக்கப்படும் என்று எனக்கு சொல்ல குடித்துவிட்டேன்.\nநான் இன்னும் வலைப்பதிவிடல் விலை கொடுக்க எப்படி அவுட் உருவம் இல்லை மற்றும் நான் ஒரே ஒரு இல்லை. என் சக அறிவார்ந்த பதிவர்களின் அவர்கள் இல்லை என்று சொல்ல. எனினும், நாம் என்ன செய்ய தொடர்வோம் - இது முக்கிய வேறுபட்ட காட்சிகள் முழுவதும் வைக்க மக்கள் சிந்தனை பெற உள்ளது.\nசிங்கப்பூர் மேற்கத்திய உலக ஒரு எந்திரியறிவியல் தொழிற்சாலை வாழ முடியும் போது நாட்கள் போய்விட்டன. இந்த சிறிய தீவில் நாம் நினைக்கிறேன் மற்றும் விவாதம் செய்ய வேண்டும். நாங்கள் பதிலாக கடவுள் மற்றும் அனைத்து தெரிந்தும் வழிகாட்டி அரசாங்கம் நம்பியிருக்கிறது நமது சொந்த தீர்வுகளை கண்டறிய வேண்டும். நான் ஒருவரை குற்றமிழைக்கும் ஆபத்து என்று முழு அறிவை என்ன செய்கிறேன் ஆனால் நான் புண்படுத்த கூட போது, நான் ஒரு சிந்தனை தூண்டும் முடியும் என்று வேண்டிக்கொள்கிறேன். நான் ஒரு நாட்டுப்பற்று சிங்கப்பூர் அது என்ன அது நல்லது என்ன இந்த தேசத்தை இந்த தேசத்தை பற்றி நல்லதல்ல பற்றி என் காட்சிகள் அமைத்திருக்கிறார் என் பொறுப்பு என்று பார்வையிட கொள்கிறேன்.\nதொழில்முறை / தனிப்பட்ட முன் விஷயங்களை சுவாரசியமான திசையில் நகர்ந்தது. ஒருமுறை நான் ஒரு மாத பணியாள் இல்லாமல் வாழ கொண்டேன். என் அடுத்த உணவை பற்றி கவலைப்பட பின்னர் கடுமையாக இருந்தது .... நன்றியோடு, நான் என் வாழ்க்கையில் திரும்பி Huong மற்றும் நான் என் அப்பா ஒருமுறை உங்கள் வாழ்க்கையில் லட்சியமாக கொண்ட ஒரு பெண் பற்றி என்ன சொன்னார் பாராட்ட தொடங்கி உள்ளேன். நன்றி Huong நான் இப்போது சிங்கப்பூர் கற்று ஆங்கிலம் வியட்னாமீஸ் உதவுகிறேன். இது என்னை வளமாக்கியுள்ளது அல்ல ஆனால் அது கட்டணங்களையும் செலுத்த வேண்டும்.\nஒரு வழியில், நீ என்ன \"போதனை\" நான் செய்து கொண்டிருக்கிறேன் விட்டு கொடுக்க தொடங்கி விட்டது என்று சொல்ல முடியாது. ஆண்டின் என் முதல் மற்றும் இறுதி தொழில்முறை ���ேலைநிறுத்தங்கள் திரு க்ளென் லிம், 20Twenty Pr இயக்குனர் மரியாதையுடன் வந்தன. நான் பாங் பிஆர் பணிபுரிந்தார் போது நான் 2005 ல் ஒரு குறுகிய கால க்ளென் சந்தித்தேன். அவர் என் நடமாட்டத்தை இருந்தார் மற்றும் அவர் நான் இடது பிறகு பாங் திரும்பிய போது, நாங்கள் எங்கள் நட்பு தொடர்ந்தது. நான் அவர் என்னை விட மிக சிறந்த மக்கள் தொடர்பு ஆலோசகர் என்று அழுத்தி வைக்க hessitate முடியாது. அவர் சிறிய ஒரு மனிதன்-முகவர் ஆன்லைன் மற்றும் அணை இரண்டு வரி மக்கள் ஜெயிக்க முடியாது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர் நியூசிலாந்து இயற்கை வேலை மற்றும் குடும்ப பிஸினஸ் நெட்வொர்க்கிலிருந்து என்னை ஆசீர்வத்திருக்கிறார். நான் அவனுடன் அதிக கூட்டுறவின் முன்னோக்கி இருக்கிறேன்.\nநான் எம் எஸ் கவிதா பாலகிருஷ்ணன் மற்றும் அவர்களின் நட்பு அவரது சகோதரர் வெங்கட் நன்றி வேண்டும். அவள் என் வியாபார பங்காளிகள் ஒரு வேலை போது நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கவிதா சந்தித்தேன். இது நான் என் பிறந்த நாள் மற்றும் கிறிஸ்துமஸ் நட்பு அரவணைப்பு என்று உறுதி யார் அவள் இருந்தது.\nஒரு வேடிக்கையான வழியில், நான் வேறு ஆசி யாராவது இந்த ஆண்டு ஆசிர்வதிக்க. ஜாய்ஸ், என் வாழ்வில் காதல் தான் தன்னை ஒரு நல்ல சம்பளம் செலுத்தும் ஒரு வேலை கிடைத்தது. Yooga பார்த்து - நான் அவள் செய்ய வேண்டும் என்ன செய்ய ஒரு வாய்ப்பு கொடுத்து கடவுளுக்கு நன்றி.\nவாழ்க்கை ஒரு சில வாக்குறுதிகளை இருந்தது. நான் அக்செஞ்சர் என்னை recruite முயற்சி ஒரு headhunter ஆன்லைன் அணுகி. நான் கூட முன்னாள் மலேசிய துணை பிரதமர் துன் Mussa Hitam ஒரு திட்டம் வேலை நல்ல கொண்டேன். நான் வேலை செய்த பின்னர் ஐந்து மாதங்கள் கண்டறிய வேண்டும் என்று ஒரு உண்மையில் - துரதிர்ஷ்டவசமாக, Edleman மலேஷியா உறவு பரஸ்பர மரியாதை தவிர வேறு ஏதாவது அடிப்படையாக இருக்கும் நிரூபித்தது.\nஎப்போதும் போல், நான் திரு பிஎன் Balji, இன்று பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர்-ல்-தலைமை கடமைப்பட்டு இருக்கிறேன். இது நான் பணியாற்றிய நான் மிகவும் சுவாரசியமான திட்டங்களை ஒரு வேலை முடிந்தது என்று Balji நன்றி இருந்தது.\nதிரு பிலிப் வோங் - எனினும், நான் என்னை சிங்கப்பூர் நம்பிக்கை கொடுத்திருக்கிறது ஒரு மனிதன் தனது அறிமுகம் மிகவும் கடமைப்பட்டு இருக்கிறேன். திரு வோங் கண்டுபிடிப்புகள் தனது வாழ்க்கையை அர்ப்ப���ித்து கொண்டு எழுதும் நேரத்தில் அவர் மனித இனம் விஷயங்கள் என்ன வழி மாற்றம் என்று ஏதாவது இருக்கலாம்.\nதிரு வோங் என் வேலை மூலம், நான் பேசறேன் Elaina ஒலிவியா Chong, ரியல் Kaiten தலைமை நிர்வாக அதிகாரி சந்திப்பு privillege இருந்தது. Ms Chong, ஆளும் கட்சியின் இளைஞர் பிரிவு ஒரு முன்னணி உறுப்பினர் யாரும் பார்க்கிறது என்று உலகின் ஒரு பகுதியில் வாய்ப்பு பார்த்தால் ஒரு நிறுவனம் நிறுவப்பட்டது உள்ளது. அவர் மக்கள் சரியாக வாழ ஒரு வாய்ப்பு என்று உறுதி செய்து லாபம் பார்க்கிறாள்.\nக்ராப் முழு - ஆனால் குறைந்த அல்லாத ஊக்குவித்தல்\nகிறிஸ்துமஸ் கிறிஸ்துவை மீண்டும் கொண்டுவர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newcastletamilacademy.uk/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:44:26Z", "digest": "sha1:ZONYQZRJAIN3WW2CD3SG6HNWCS7TSRU2", "length": 4120, "nlines": 36, "source_domain": "newcastletamilacademy.uk", "title": "நோக்கம்", "raw_content": "\nநியூகாசில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் வாழும் தமிழ் ஆர்வம் உள்ள குழந்தைகள் தமிழ்த்திறன் பெற்று, தமிழில் எழுதவும் பேசவும் கற்றுக் கொடுப்பதாகும்.\nதமிழ்ச் சார்ந்த கலைகள், கலாச்சாரம், இலக்கியம் பற்றிய அறிவினை இன, மொழி, சமய வேறுபாடின்றி அனைத்து சமூகத்திடமும் வளர்ப்பதும் நம் கல்விக்கழகத்தின் நோக்கமாகும்.\nகுழந்தைகள், தமிழ்மொழியை கற்பதற்கு உதவுவது.\nதமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் அறிவை எளிய முறையில் கற்றுத் தருவது.\nதமிழ் கற்பதன் மூலம் அவர்களின் எதிர்கால வாழ்வின் சமூகத்திறனை மேம்படுத்துவது.\nநியூகாசில் தமிழ்க் கல்விக்கழகத்தின் சின்னம் உணர்த்தும் பொருள்.\nநான்கு வளைகோடுகள் தமிழ்க்கலையின் அடையாளமான கோலத்தை அடிப்படையாக கொண்டது.\n‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்ற தமிழ்ப் பழமொழியினை நினைவு படுத்துவது போல், நான்கு வளைகோடுகள் இணையும் பகுதிகள், இணைந்த கைகளைப் போல் அமைந்துள்ளது.\nநான்கு ரோஜா நிற பகுதிகள், தாமரை மலரின் நான்கு இதழ்களைக் குறிப்பதாகும்.\nதமிழ் மொழியினைப் பயிற்றுவிக்கும் இடம் என்பதனை குறிப்பதாக தமிழ்மொழியின் முதல் எழுத்தான ‘அ’ என்ற எழுத்து தாமரை மலரின் முதல் இதழில் அமைந்து உள்ளது. பிற இதழ்களில் தமிழ்க் கலை மற்றும் கலாச்சாரத்தை குறிக்கும் வகையில் பரதம், வீணை, யோகாசனம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது.\nமையத்தில் உள்ள விளக்கினைப் போல, நியூகாசில் தமிழ்க் கல்விக்கழகம், தமிழ்க் கல்வி, கலாச்சாரம், மற்றும் கலைகள் போன்றவற்றைப் பரப்பும் ஒளிவிளக்காக திகழும் என்பதனை உணர்த்துவது போல் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poultry.tamilnadufarms.com/tamil/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:11:14Z", "digest": "sha1:DZV3HYZS3TW7HBDUZ3L4GDMSSU455QPP", "length": 8131, "nlines": 116, "source_domain": "poultry.tamilnadufarms.com", "title": "உணவூட்டம் | கோழி வளர்ப்பு", "raw_content": "\n← இறைச்சிக் கோழித் தீவனக்கலவை\nபண்ணை / கொட்டகை அமைப்பு →\n2 வாரம் வரையிலும் 5 செ.மீ அளவும் 3 வது வாரத்திலிருந்து 10 செ.மீ அளவும் ஒரு குஞ்சுக்குக் கொடுக்கவேண்டும். குஞ்சு வளர வளர தீவன அளவை அதிகப்படுத்திக் கொள்ளலாம். தீவனத்தொட்டியை பாதிக்கு மேல் நிரப்பக்கூடாது. குழாய் தீவன முறையாக இருப்பின் 100 குஞ்சுகளுக்கு 12 கிலோகிராம் தீவனத்தை 3 முறையாகப் பிரித்து அளிக்கவேண்டும்.\n← இறைச்சிக் கோழித் தீவனக்கலவை\nபண்ணை / கொட்டகை அமைப்பு →\nஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை\nகோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை\nஇறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள்\nஇந்தியாவில் வளர்க்கப்படும் பிற இறைச்சிக் கோழிகள்\nகொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை\nகோழிகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள்\nசெயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தீவனங்கள் ஆற்றல் அளிப்பவை\nபுதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு\nவளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை\nபண்ணை / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிக்கான தடுப்பூசி அட்டவணை\nகுஞ்சு பொரிப்பதற்கான முட்டை உற்பத்தி\nகுஞ்சு பொரிக்கத் தகுந்த சூழ்நிலை\nபூஞ்சை நச்சு / காளான் நச்சு\nகோழிக்குஞ்சுகளுக்கான பொதுவான தடுப்பு மருந்துகள்\nமுட்டையிடும் கோழிக்குஞ்சுகளுக்கான கலப்புத் தீவனம்\nவீடு / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிகளுக்கான உணவுக் கட்டுப்பாடு\nஇறகு உதிர்தலின் அடிப்படையில் நீக்கம் செய்தல்\nராணிக்கட் / வெள்ளைக்கழிச்சல் நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=23517", "date_download": "2018-06-23T00:44:53Z", "digest": "sha1:C7CKXEXBPR42OYKQGFWAHFDCXEL2ASO3", "length": 8132, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "விஸ்வாசம் படத்தில் இணைய", "raw_content": "\nவிஸ்வாசம் படத்தில் இணையும் மற்றொரு காமெடியன்\nசிவா இயக்கத்தி���் அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கும் `விஸ்வாசம்' படக்குழுவில் யோகி பாபு, தம்பி ராமையாவை தொடர்ந்து மற்றொரு காமெடியன் ஒருவர் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.அஜித் - சிவா 4-வது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.\nவடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். யோகி பாபு, தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர். இந்நிலையில், காமெடி நடிகர் ரோபோ சங்கரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.\nயோகி பாபு - ரோபோ சங்கர் கூட்டணி இணையும் பட்சத்தில் இருவரும் காமெடியில் கலக்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை.\nஇருவரும் ஏற்கனவே வீரசிவாஜி, மன்னர் வகையறா உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படப்பிடிப்பை 4 மாதங்களில் முடித்து தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.\nதெலுங்கு பெண்ணை மணமுடிக்கிறாரா நடிகர் விஷால்\nதமிழகத்திற்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல்; அமைச்சர் வேலுமணி தகவல்\nமுல்லைத்தீவில் பதற்றம்: இராணுவமும் விசேட அதிரடிப்படையும் குவிப்பு\nமன்னாரில் கடும் அச்சத்தை ஏற்படுத்திய சிறிய எலும்புக்கூடு\nதங்க தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - ஐகோர்ட்டில் வக்கீல்......\nவெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை...\nஎன்னைக் கொன்று கொட்டமடிக்கும் மானிடா......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nதிரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்த��ரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilansuvadu.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2018-06-23T00:44:25Z", "digest": "sha1:5KCEIBZL2X3M2YR2RS7HY464M35N6FOY", "length": 4736, "nlines": 118, "source_domain": "tamilansuvadu.blogspot.com", "title": "| tamilansuvadu", "raw_content": "\nமோட்டார் சைக்கிள் - நூறு ஆண்டுகளுக்கு முன்னால்\nமோட்டார் சைக்கிள் - நூறு ஆண்டுகளுக்கு பின்னால்\nஉங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்\nஇது பொது அறிவு மற்றும் அறிவியல் சம்பந்தமான ப்ளாக்\nபெர்க்லி, கலிபோர்னியா, United States\nஉண்மை (Faith) சொல்லட்டுமா 2002 ஆம் ஆண்டு ஒரு கிறி...\nஉலகின் வித்தியாசமான கிருஸ்தவ தேவாலயங்கள் 1. The ...\nமோட்டார் சைக்கிள் - நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ...\nதென் தமிழகத்தில் உதயமான புதிய மார்க்கம்\nதமிழ் மண \"ம\" திரட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=1152", "date_download": "2018-06-23T00:17:48Z", "digest": "sha1:3I7U6MRCSFIEIRY34ISBTSMNUFZF4AXQ", "length": 19035, "nlines": 73, "source_domain": "tamilpakkam.com", "title": "ருத்ராட்ச முகங்களும் அதனுடைய சிறப்புகளும்! – TamilPakkam.com", "raw_content": "\nருத்ராட்ச முகங்களும் அதனுடைய சிறப்புகளும்\nசூரியன், சந்திரன், அக்னி இவை மூன்று சிவபெருமானின் முக்கண்கள். ஈசன் தவத்தில் இருந்தபோது அவன் கண்களிலிருந்து வடிந்த கண்ணீரே ருத்ராட்ச மரமாக தோன்றியது. சிப்பிக்குள் முத்தாக தோன்றும் மழைதுளியை போல, சிவபெருமானின் முத்து முத்தான கண்ணீரால் தோன்றியதே ருத்ராட்சம். ருத்ராட்சத்தை அணிபவர்கள் ருத்ரனின் அம்சம். ருத்ராட்சத்தை அணிந்தவர்களின் கண்களில் துன்ப கண்ணீர் வருவதில்லை. ஆபத்துகளில் இருந்து நம்மை தடுத்து காப்பதால் இறைவனை நினைத்து நம் கண்களில் வருவது ஆனந்த கண்ணீர்தான். துன்பம் தூர ஒடி விடும். ருத்ராட்சத்தை அணிந்து ருத்ர அம்சமாக இருப்பவர்களின் அருகில் எந்த தீய சக்தியும் நெருங்காது. சூரியனை கண்டு இருள் விலகுவதை போல, ருத்ராட்சத்தை கண்டு துஷ்ட சக்திகள் விலகுகிறது.\n என்று சிலருக்கு சந்தேகம் இருக்கும். தாராளமாக பெண்கள் ருத்ராட்சத்தை அணி��லாம் என்கிறது புராணம். ஆனால் சில நாட்களில் மட்டும் பெண்கள் ருத்ராட்சம் அணிவதை தவிர்க்க வேண்டும். ருத்ராட்சம் அணிந்தால் மேன்மை ஏற்படும். எந்தெந்த முக ருத்ராட்சம் அணிந்தால் என்ன பலன்\nருத்ராட்சத்தின் முகத்தை எப்படி கண்டுபிடிப்பது\nசாத்துக்குடி உரித்தால் அதன் மேல் உள்ள கோடுகளைக் கொண்டு அதில் எத்தனை சுளை இருக்கிறது என்பதை அறிந்து கொள்வது போல, ருத்ராட்சத்தின் மேலே உள்ள கோடுகளைக் கொண்டு அந்த ருத்ராட்சம் எத்தனை முகம் கொண்டது என அறியலாம்.\nசிவபெருமானின் முகம். பிரம்மஹத்தி தோஷத்தை போக்கும். சூரியனின ஆசி கிடைக்கும். அரசாங்கத்தில் உயர்ந்த அந்தஸ்து அமையும்.\nதேவதேவி ஸ்வரூபம். இது பாவங்களை அத்தனையும் அடியோடு போக்கும். தேவியின் ஆசியும் பரிபூரணமாக கிடைக்கும். இரண்டு என்பது சந்திரனுக்குரிய எண்ணாக இருப்பதால், அறிவு திறன், மதிநுட்பம் மேம்படுத்தும். முகம் பொலிவு பெறும். அம்பிகையின் அருள் நிச்சயம்.\nஅக்னி ஸ்வரூபம். தோஷங்களையும், பாவங்களையும் நெருங்கவிடாமல் அதை எரித்துவிடும் ஆற்றல் கொண்டது. மூன்றாம் எண் குருபகவானின் எண் என்பதால் சுபநிகழ்ச்சிகள் தடை இல்லாமல் நடைபெற வழி பிறக்கும். கல்வி சிறப்பு தரும். வித்தைகள் கைக்கூடும்.\nபிரம்மதேவனின் வடிவம். வேதங்கள், புராணங்கள் கற்ற புண்ணிய பலன்களை இரட்டிப்பாக்கும். இது இராகு பகவானின எண் என்பதால், நல்ல செல்வ வளத்தையும், ஜாதகத்தில் இராகு பகவானின் தோஷம் இருந்தாலும் தீரும். நாகதேவதைகளின் அருள் கிடைக்கும்.\nசிவபெருமானின் அம்சமாகவே கருதப்படுகிறது. இதற்கு பெயர் காலக்னி. உணவால் ஏற்படும் தோஷத்தை போக்கும். அத்துடன் ஐந்தாம் எண் புதனின் எண்ணாக இருப்பதால், தடைபடும் கல்வி தொடரும். நல்ல ஞானத்தை பெறுவார்கள். கலைதுறையில் முன்னேற வழி பிறக்கும். பலரின் உதவிகள் கிடைக்கும். செயல்கள் வெற்றி அடையும்.\nமுருகப்பெருமானின் அம்சம். முருகப்பெருமானின் ஆசியை பெறுவார்கள். விரோதிகள் வீழ்வார்கள். எதிலும் வெற்றி கிட்டும். சொந்த வீடு – மனை வாங்குகிற சிறப்பை தரும். ஆறாம் எண் சுக்கிரனை குறிப்பதால் எதிர்பாரத அதிர்ஷ்டத்தை தரும். ஸ்ரீமகாலஷ்மி யோகம் அமையும்..\nமன்மத ஸ்வரூபம். தெரிந்தோ தெரியாமல் செய்த முன் ஜென்ம பாவத்தை போக்கும். பாவங்கள் நீங்கினாலே யோகங்கள் தேடி வரும்தானே. இது கேது எண்ணாக இருப்பதால் உடல் பிணி நீங்கும். கல்விதடை அகலும். ஞானம் பிறக்கும்.\nவிநாயகபெருமானின் சொரூபம். சனிஸ்வரால் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். எடுக்கும் முயற்சி வெற்றி பெற வழி கிடைக்கும். விநாயகர் பெருமானின் அருளாசி பரிபூரணமாக கிடைக்கும். எட்டாம் எண் சனி பகவானின் எண்ணாக இருப்பதால், எட்டு முக ருத்ராட்சத்தை அணிந்தவர்களுக்கு தொல்லை தந்தால், தொல்லை தந்தவர்களை சனி பிடிக்கும். எட்டு முக ருத்ராட்சம் அணிந்தவர்ளுக்கு சனிஸ்வர பகவானின் அருள் முழுமையாக கிடைக்கும். ஆனால் நியாய – தர்மபடி நடக்க வேண்டும்.\nபைரவ வடிவம். நூறு பிரம்மஹந்தி தோஷத்தை போக்கும் ஆற்றல் கொண்டது. சிவபெருமானின வாகனம் என்பதால் சிவபெருமானின் ஆசியும், முருகப்பெருமானின் அருளும் கிடைக்கும். செவ்வாய் பகவானுக்குரிய எண்ணாக இருப்பதால், தைரியம் ஏற்படும். பணவரவு பெருகும். இன்னல் இல்லாத வாழ்க்கை அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். தோஷங்கள் பாவங்கள் தீரும். போலீஸ் – இராணுவத்தில் உயர் பதவி கிடைக்கும்.\nவிஷ்ணு சொரூபமாக அமைகிறது. இதனால் ஜாதக தோஷங்கள் நீங்கும். தோல் வியாதி தீரும். கண்திருஷ்டி – செய்வினை பாதிப்புகள் நீங்கும். பத்தாம் எண் சூரியனை குறிப்பதால், அரசாங்க பணிகள் கிடைக்கும். அரசு தொடர்பான வேலைகள் சாதகமாக இருக்கும். கண் நோய் குணமாகும்.\nஏகாதச ருத்திர வடிவம். ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்தால் என்ன பலனோ, அந்த பலனை கொடுக்கும். கோடி பசு தானம் செய்த புண்ணியமும் கிட்டும். இந்த பதினோரு எண் சந்திர பகவானுக்குரிய எண்ணாக இருப்பதால் அறிவு தெளிவு பெறும். இதை தலையில் சிறிது நேரம் வைத்திருந்தால், புத்தி நன்றாக வேலை செய்யும்.\nதுவாதச ஆதித்த ஸ்வரூபம். இது பயத்தை போக்கி மன தைரியத்தை கொடுக்கும். புண்ணிய பலனை அள்ளி தரும். பன்னிரெண்டாம் எண் குரு பகவானின் ஆதிக்கம் கொண்டதால், ஆற்றலும், செல்வ வளமும் தந்திடும். திருமண தடை விலகும்.\nமுருகப்பெருமானை பூஜித்தால் என்ன பலனோ அந்த பலனை எளிதாக கொடுக்கும். பெற்றொருக்கு அறியாமல் செய்த பாவத்தை போக்கும். பெற்றொர் மேல் அன்பு ஏற்படும். பதிமூன்றாம் எண் இராகுபகவானை குறிப்பதால் திடீர் யோகத்தையும் ஏற்படுத்தும்\nசிவபெருமானாகவே கருதப்படுவார்கள். அதிர்ஷ்டம் தேடி வரும். செல்வந்தர்களாக திகழ்வார்கள். இன்னும் பல ந��்ல பலன்களை சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவுக்கு சுபிக்ஷத்தை தரும் ஆற்றல் கொண்டது. இதில் ஒன்று முக ருத்ராட்சமும், பதினான்கு முக ருத்திராட்சமும் கிடைப்பது அரிது\nருத்ராட்சத்தை எப்படி அணிய வேண்டும்\nருத்ராட்சத்தை சிகப்பு கயிற்றில் கட்டி கழுத்தில் அணியலாம். அல்லது தங்க சங்கிலியிலும் – வெள்ளி சங்கிலியிலும் கழுத்தில் அணியலாம். ஆனால் கறுப்பு கயிற்றில் கட்டக் கூடாது\nருத்ராட்சத்தின் மேல் பக்க முகம் பிரம்மா. கீழ்ப்புறம் விஷ்ணு. நடுப்பகுதி ருத்திரன் என்கிறது சாஸ்திரம். அதனால் ருத்ராட்சம் அணிந்தால் முப்பெரும் தெய்வங்களின் ஆசியும் கிடைக்கும்.\nருத்ராட்சத்தை நன்றாக கவனித்து தரம் உள்ளதாக பார்த்து வாங்க வேண்டும். முள் இல்லாதவையாக இருக்க வேண்டும். பூச்சி அரித்தவையாக இருக்கக் கூடாது. பிளவும் இருக்கக் கூடாது\nமுதன் முறையாக ருத்ராட்சம் அணிபவர்கள், சிவபெருமானின் பாதத்தில் வைத்து ஆசி பெற்று அணிந்தால் நன்மை.\nருத்ராட்சம் அணிந்து பூஜை செய்தால் இன்னும் கைமேல் பலன் கிடைக்கும்.\nநெல்லிகாய் அளவு கொண்ட ருத்ராட்சம் மிகவும் உயர்ந்த பலனை தரும்.\nஇலந்தை பழ அளவு ருத்ராட்சம் மத்திமம்.\nகடலை அளவுள்ள ருத்ராட்சம் அதமம்.\nருத்ராட்சத்தால் சிவலிங்கத்தை அலங்கரித்தால், அவர்களுக்கு பல நன்மைகள் ஏற்படும். ஸ்ரீலஷ்மி கடாக்ஷம் கிட்டும். பித்ருதோஷம் நீங்கும். தலைமுறை தலைமுறைக்கு இன்னல் இல்லா வாழ்க்கை அமையும்.\nசிவன் தந்த ருத்ராட்ச்தை அணிபவர்கள் ருத்ர சொரூபமாகவே மாறி விடுகிறார்கள். வேலனுக்கு வேலாயுதம் போல, எந்த ஆபத்தான சமயத்திலும் நம்மை காக்கும்.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇளநீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமழைக்காலங்களில் என்ன உணவுகளை சாப்பிடலாம்\nஉங்க உடலில் இந்த பிரச்னை எல்லாம் இருக்குதா\nசெவ்வாய் தோஷம் நீங்க முருகன் வழிபாடு\nதிருமண வாழ்வில் ஆண், பெண்ணுக்கு இடையேயான வயது வரம்பு முக்கியம் – அறிவியல் ரீதியான உண்மைகள்\nவிநாயகர், நாகர் சிலைகள் மரத்தடியில் இருப்பதன் ரகசியம் என்ன\nபிக்பாஸ் ஓவியாவிற்கு யுவன் ஷங்கர் ராஜா கொடுக்கும் பரிசு\nமகாலட்சுமி யார் யாரிடம் எல்லாம் தங்கமாட்டாள்\nநிரந்தரமாக முகம் வெள்ளையாக மாற தினமும் இந்த கிரீம் தடவுங்க | Face Whitening Cream In Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vienarcud.blogspot.com/2012/01/", "date_download": "2018-06-23T00:34:37Z", "digest": "sha1:QT75XV5KS45JIJQNHGSNAAA2JGFHC52E", "length": 29095, "nlines": 182, "source_domain": "vienarcud.blogspot.com", "title": "தொகுப்புகள்: January 2012", "raw_content": "\nதொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்\nஇந்தியாவில் சராசரியாக நாளொன்றுக்கு 40-50 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். விவசாயத்தை விட்டுவிட்டு நகர்ப்புறத்துக்கு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால், உணவு உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.விவசாயத்தைச் சார்ந்திருக்கும் நாடுகள், விவசாய வளர்ச்சிக்குத் திட்டமிட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தியைப் பெருக்கி நாட்டை வளமிக்கதாகச் செய்ய வேண்டும். முந்தைய திமுக அரசில் இலவச கலர் டிவிக்காக செலவிடப்பட்ட 600 கோடி ரூபாயில் மூன்று லட்சம் கறவை மாடுகளை வாங்கிக் கொடுத்திருக்கலாம் என்கிறது ஒரு செய்தி. உணவுப் பஞ்சம் என்கிற பூதம் கொல்லைப்புறத்தில் உட்கார்ந்து மிரட்டி வருகிறது. என்றைக்கு வீட்டுக்குள் வரும் என்று தெரியவில்லை.இச் சூழலில் மற்ற துறைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட வேளாண் துறைக்கு வழங்க நமது மத்திய, மாநில அரசுகள் முன்வரவில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.அரசு ஊழியர்களுக்கும் தனியார் ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு, பஞ்சப்படி, ஊக்க போனஸ் உண்டு. ஆனால், உழவன் உற்பத்தி செய்யும் உணவுப் பொருள்களுக்குக் கட்டுப்படியாகும் கொள்முதல் விலைகூட இல்லை. காலங்கள் பல கடந்தாலும், நிலைமை இன்னும் மாறவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.\nஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 1930-35-ம் ஆண்டுகளில் ரூ.15 ஆக இருந்தது.இன்று தங்கத்தின் விலை ரூ.21,000-ஐ கடந்துள்ளது. இந்த விகிதத்தில் பார்த்தால் 1935-ல் குவிண்டாலுக்கு ரூ.5 ஆக இருந்த நெல், இன்று என்ன விலையாக இருக்க வேண்டும்.நெல்லும் தங்கமும் மூன்றுக்கு ஒன்று எனும் விகிதத்தில், இன்று நெல் விலை குவிண்டாலுக்கு ரூ.7,000 ஆக விற்க வேண்டுமே.... நினைக்கவே நெஞ்சு அடைக்கிறது...மக்கள்தொகைப் பெருக்கத்தால், தங்கத்துக்கு மட்டுமல்ல நெல்லுக்கும்தான் தேவை அதிகரித்துள்ளது. தினமும் 24 மணி நேரமும் பிரதான தொலைக்காட்சி அலைவரிசைகளில் தங்கத்தின் விலை வரி வரியாக ஓடுகிறது. ஆனால், நெல், கோதுமை விலை குறித்த��� ஓடுவதில்லையே. எல்லாமே வியாபாரமயம்தானே..மக்கள்தொகைப் பெருக்கத்தால், தங்கத்துக்கு மட்டுமல்ல நெல்லுக்கும்தான் தேவை அதிகரித்துள்ளது. தினமும் 24 மணி நேரமும் பிரதான தொலைக்காட்சி அலைவரிசைகளில் தங்கத்தின் விலை வரி வரியாக ஓடுகிறது. ஆனால், நெல், கோதுமை விலை குறித்து ஓடுவதில்லையே. எல்லாமே வியாபாரமயம்தானே.. தங்கம், வெள்ளிக்குக் கொடுக்கும் மரியாதையை வேளாண் பொருளுக்குக் கொடுக்க மறுக்கிறோமே, ஏன் தங்கம், வெள்ளிக்குக் கொடுக்கும் மரியாதையை வேளாண் பொருளுக்குக் கொடுக்க மறுக்கிறோமே, ஏன் விவசாயிகளை இந்தியத் தாய் மண்ணின் முதுகெலும்பு என்கிறார்கள். ஆனால், முதுகெலும்பு முறிந்த நிலையில் விவசாயிகள் உள்ளனர் என்பதே நிதர்சன உண்மை. இதை எந்த அரசியல்வாதியோ அல்லது அரசோ கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.\nஅரசியல்வாதிகளின் விவசாய ஆதரவுப் பேச்சு எல்லாம் ஏமாற்று வேலைதான் என்று விவசாயி கூறுவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. விவசாயியின் வாழ்வாதாரத்தைப் பறித்து பன்னாட்டு நிறுவனங்கள் பாட்டிலில் அடைத்து விற்கும் ஒரு லிட்டர் தண்ணீரை (சுத்தமான) ரூ.15-க்கு மேல் விலை கொடுத்து வாங்கும் மக்கள், அரை லிட்டர் பாலை ரூ.15-க்கு வாங்க மறுப்பது ஏனோ\"ஜெய் ஜவான்... ஜெய் கிஸான்...' என்று அரசு கோஷம் போட்டதும் இந்த நாட்டில்தான். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் மட்டும் விவசாயிகள் 2 லட்சத்தும் அதிகமானோர் தற்கொலை செய்துகொண்டுள்ளதும் இந்த நாட்டில்தான்.இவர்களில் யாரும் பெற்றோரை இழந்த துக்கத்தினாலோ, காதல் தோல்வியாலோ, குடும்ப நெருக்கடியாலோ, வயிற்று வலியாலோ உயிரைத் துறக்கவில்லை.கடன் தொல்லையால், வட்டி கொடுக்க முடியாமல், பயிர்கள் ஏற்படுத்திய நஷ்டத்தால் தற்கொலை செய்துகொண்டவர்கள்தான் இவர்கள்.\nபோர்களின்போது இறப்பவர்களைவிட இந்த எண்ணிக்கை அதிகம் என்பது தாய்நாட்டுக்குப் பெருமை இல்லை என்பதை அரசு உணரவில்லையேநிறைய நிலம் வைத்திருந்து நிறையக் கடன் வாங்கி, நஷ்டம் அடைந்து அதிகக் கடன் நிலுவை வைத்திருப்பவர்கள் பெரு விவசாயிகள். குறைவாக நிலம் வைத்திருந்து குறைவாகக் கடன் வாங்கி குறைந்த நஷ்டம் அடைந்து குறைவாகக் கடன் நிலுவை வைத்திருப்பவர்கள் சிறு விவசாயிகள்.பெரு விவசாயிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் அவர்களைத் தேடி வந்து அளிக்கப்படும். சிறு விவசாயிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் வங்கிகளில் பட்டியலாகவே ஒட்டப்படும்.எங்கே செல்வான் உழவன்\nLabels: எங்கே செல்வான் உழவன்\nதேனி மாவட்டத்தில் உள்ள பல விவசாய குடும்பங்களின் வீடுகளில் தவறாமல் ஓருவர் படம் இடம் பெற்றிருக்கும். இன்றைக்கும் அங்கு பிறக்கும் பல குழந்தைகளுக்கு அவரது பெயர்தான் வைக்கப்படுகிறது. அங்குள்ள பாலார்பட்டி, குழியனூர் போன்ற கிராமங்களில் பொங்கல் பண்டிகையைவிட, இவரது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆங்காங்கே உள்ள இவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதும், வழிபாடு செய்வதும் தொடர்கிறது. விவசாயிகள் இன்றைக்கும் தங்களது கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கி நன்றியோடு இப்படி பலவிதங்களில் நினைக்கும் அந்த பெரியவர் ஒரு ஆங்கிலேயர் என்றால் இன்னும் ஆச்சரியம் அதிகரிக்கும்.\n தென் தமிழக மக்களின் வாழ்வாதாரமானதும், இன்றைய தேதிக்கு கேரளா அரசால் பிரச்னை செய்யப்படும் இடமுமான முல்லை பெரியாறு அணையை கட்டியவர்தான் இவர். இங்கிலாந்தில் 1841ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம்ந்தேதி பிறந்த ஜான் பென்னிகுக், பொறியாளர் படிப்பு முடித்த கையோடு பொதுப்பணித்துறை பொறியாளராக பொறுப்பேற்று, அன்றைக்கு நம்மை ஆண்டுகொண்டு இருந்த ஆங்கில அரசால், சென்னை மாகாணத்திற்கு நியமனம் செய்யப்பட்டவர். அப்போது கடும் வறட்சியில் வாடிக்கொண்டு இருந்த தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு, ஒரு நிரந்தர தீர்வு காண்பதற்கான முயற்சியில் இறங்கினார். அப்போது மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறாக உருவாகி, அந்த தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை கண்டுபிடித்து , அந்த தண்ணீரை அணைகட்டி தடுத்து திருப்பிவிடுவதற்காக கட்டப்பட்டதுதான் முல்லை பெரியாறு அணையாகும்.அடர்ந்த காட்டுக்குள் அட்டை பூச்சி உள்ளிட்ட பல விஷப்பூச்சிகளின் கடி, புலி உள்ளிட்ட பல கொடிய மிருகங்களின் தாக்குதல், எப்போதும் பெய்யும் அடைமழை, மின்சாரமின்மை, உணவுப் பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகளை சுமந்து கொண்டு உயிரை பணயம் வைத்து சுமார் 75 லட்சம் ரூபாய் செலவில் 1887ம்ஆண்டு அணை கட்டும் முயற்சி துவங்கியது.\nஅணையின் பெரும்பகுதி கட்டி முடிக்கப்பட்ட நிலையில் பெய்த பேய்மழையால், பெருகிவந்த வெள்ளத்தால் அணை அடித்து செல்லப்பட்டது. இதற்கு மேல் பணம் ஒதுக்கமுடியாது, ஆகவே அணை கட்டும் முயற்சியை கைவிட்டு திரும்ப வருமாறு ஆங்கிலேயே அரசு பென்னி குக்கிற்கு உத்திரவிட்டது.தனது முயற்சிக்கு உறுதுணையாக இருந்து, அணைகட்டுவதற்கு பெருந்துணையாக இருந்து, புலிகளுக்கும், கொடிய விஷப்பூச்சிகளுக்கும் உயிரைகொடுத்த, பல தமிழர்களின் கனவு திட்டமான அணை கனவாகவே போக வேண்டியதுதானா என்று கவலைப்பட்டவர், எப்பாடு பட்டாவது அணையை கட்டியாக வேண்டும், எடுத்த முயற்சியை நிறைவேற்றியே தீரவேண்டும் என்ற முடிவுடன் களம் இறங்கியவர், அணை கட்டுவதற்காக தனது சொந்த ஊருக்கு சென்று தனது சொத்துக்களை எல்லாம் விற்று கொண்டுவந்த பணத்தை போட்டு மீண்டும் அணை கட்டும் முயற்சியில் இறங்கினார்.\nஇரண்டாவது முயற்சியின் போது இன்னும் பலர் இறந்தனர், பலர் நோய்வாய்ப்பட்டனர் ஆனாலும் எதற்கும் அஞ்சாமல் எடுத்த காரியத்தை முடிக்கவேண்டும் என்பதற்காக பல ஆண்டுகள் போராடி அன்றைய நவீன தொழில் நுட்பத்தின்படி அணை கட்டி முடிக்கப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து 2890 அடி உயரத்தில் 176 அடி உயரம், 365 மீட்டர் நீளத்தில் கம்பீரமாக கட்டி முடிக்கப்பட்ட அணையில் தண்ணீர் கடல் போல தேக்கிவைக்கப்பட்டது. பென்னிகுக் துவங்கி தென்தமிழக மக்களின் முகத்தில் ஆனந்த கண்ணீர் பெருகியது.\nஅன்றைய பிரிக்கப்படாத இந்தியாவில் சென்னை மாகாணத்தை ஆண்ட ஆங்கிலேய திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் 999 வருடத்திற்கு ஒரு ஓப்பந்தம் போடப்பட்டது. வீணாகப்போகும் மழைநீருக்கு ஒரு கப்பத் தொகையும் நிர்ணயம் செய்யப்பட்டு அதுவும் வழங்கப்பட்டது. 999 வருடத்திற்கு இந்த அணையும், தண்ணீரும் தென்தமிழக மக்களுக்குதான் சொந்தம் என்ற அந்த ஒப்பந்தம் காரணமாக, அன்று தொடங்கி இன்று வரை கம்பம் பள்ளத்தாக்கு என்பது பசுமை வெளியாகிவிட்டது. எப்போதும் முப்போகம்தான்.உயிர்களுக்கும், பயிர்களுக்கும் தேவைப்படும் தண்ணீர் கவலையின்றி கிடைக்க பல லட்சம் மக்கள் ஆனந்தப்பட்டனர். அடுத்தவர் ஆனந்தப்பட்டால் பொறுக்காத இந்த பொல்லாத உலகத்தில் கேரளா மட்டும் விதவிலக்கா என்ன மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டதில், இந்த முல்லை பெரியாறு அணை கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் தேக்கடி பகுதிக்குள் வந்தது. அதற்கு பிறகு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பல்வேறு பொய்க்காரணங்களை காட்டி அணையின் நீர்மட்டத்தை படிப்படியாக குறைத்து, இன்றைக்கு அணையே இருக்கக்கூடாது என்ற நிலையை எடுத்துள்ளது.\nஇந்த அணை மட்டும் இல்லை என்றால் வானம் பார்த்து விதைத்து வாழும் தென் தமிழக விவசாய மக்களின் வாழ்க்கையை நினைத்தே பார்க்கமுடியவில்லை.தமிழர்களின் உழைப்பாலும், உதிரத்தாலும்.உயிராலும், தனக்கு ஒரு துளி லாபம் இல்லை என்ற போதிலும் மனிதநேயத்துடன் தன் சொந்த பணம் கொண்டு கட்டிய பென்னிகுக்கின் பெருங்கருணையிலும், ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாத பெருஞ்செல்வமாக கம்பீரமாக எழுந்து நிற்கும் முல்லைபெரியாறு அணையை இப்போது போற்றி பாதுகாக்கும் உணர்வு அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. இதற்கு வித்திட்ட பென்னி குக்கின் பிறந்த நாளான 15/01-ம் தேதி தென்மாவட்ட மக்கள் என்று இல்லை மொத்த தமிழகமே கொண்டாடி மகிழ்ந்தாலும் சந்தோஷமே.\nLabels: முல்லைப்பெரியாறு, முல்லைப்பெரியாறு நாயகன் பென்னிகுக்\nஎனது வலைப்பூ தளங்கள்(Visit My Blogs)\nபின் தொடர்பவர்கள் - இணைந்திருங்கள்\n13 வயதில் முதுநிலை அறிவியல் (1)\nஅறிவோம் அறிவியல் செய்திகள் (1)\nஇணையத்தின் சமூகப் பயன்பாடு (1)\nஇந்திய பிரபலங்களின் ஆட்டோக்ராஃப் (1)\nஇலவசமாக மென்பொருட்கள் பதிவிறக்க சிறந்த தளங்கள் (1)\nஉங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா (1)\nஎங்கே செல்வான் உழவன் (1)\nகம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல் - தீர்வு (1)\nகம்ப்யூட்டர் வைரஸ்களின் வகைகள் (1)\nகவிஞர் வைரமுத்து சிலேடை பாடல் (1)\nகாமராசர் வாழ்க்கை வரலாறு (1)\nசமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள் (1)\nதமிழ் வீடியோ பாடல்கள் (3)\nதிருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள் (1)\nநண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள் (1)\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கவிதை (2)\nபயனுள்ள இணையதள தொகுப்புகள் (2)\nபயனுள்ள வீட்டுக் குறிப்புகள் (2)\nபிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம் (1)\nபொங்கல் மற்றும் உழவர் திருநாளின் சிறப்பு (1)\nபொது அறிவு கேள்வி பதில் (2)\nபொது அறிவு தகவல் துளிகள் (2)\nமகாத்மா காந்தியடிகள் கூறும் ஏழு பாவங்கள் (1)\nமலரும் மழலை நினைவுகள் (1)\nமாதங்கள் பிறந்தது எப்படி (1)\nமுல்லைப் பெரியாறு அணை (2)\nலேப்டாப் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை (1)\nவாழ்வில் வெற்றிபெற சிந்தனைகள் (1)\nவிவேகானந்தரின் பொன் மொழிகள் (1)\nவெங்காயத்தின் மருத்துவ குணங்கள் (1)\nவெற்றி பெற சுலபமான வழிகள் (1)\nவேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles (1)\nவொக்ஸ்வாகன் மிதக்கும் கார் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyepesu.blogspot.com/2014/11/blog-post_6.html", "date_download": "2018-06-23T00:17:50Z", "digest": "sha1:TCKYWZFB4B3XSMFHM522MGHCZ7NWMGRC", "length": 19267, "nlines": 207, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: விஷால் வர்றார்... ஷட்டரை போடு.... ஓட்டம் எடு...", "raw_content": "\nவிஷால் வர்றார்... ஷட்டரை போடு.... ஓட்டம் எடு...\nதிருப்பூர். பூஜை படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள ஊர் ஊராகச் செல்லும் விஷால், திருப்பூர் வருகிறார். காரில் செல்கிறவரின் கவனத்தை சீடி கடையொன்றின் முன்னால் ஒட்டப்பட்டிருக்கும் கத்தி, பூஜை படங்களின் போஸ்டர்கள் ஈர்க்கின்றன. சீடி கடைக்கு முன்னால் எதுக்கு புதுப்பட போஸ்டர்கள்...\nஉதவியாளரை அனுப்பி விசாரித்தால் அந்தக் கடையில் கத்தி, பூஜை இரு படங்களின் சீடிகள் கன ஜோராக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. கத்திக்கும், பூஜைக்கும் தியேட்டர்வரை போக வேண்டியதில்லை, இங்கே வந்தால் ஐம்பது ரூபாயில் அட்டகாசமான சீடியே கிடைக்கும் என்று பொதுஜனத்துக்கு தெரியப்படுத்ததான் அந்த போஸ்டர்கள். கடைக்கு உள்ளேயும் போஸ்டரை ஒட்டியிருக்கிறார்கள்.\nபணம் போட்டு படம் எடுத்த விஷால் அடுத்து என்ன செய்திருப்பார்...\nஆள் அம்புடன் கடைக்குள் அதிரடியாக பிரவேசித்தவர் பூஜை எவ்வளவு சீடி வச்சிருக்க, கத்தி எவ்வளவு இருக்கு என்று நேரடியாகவே அனைத்தையும் கைப்பற்றினார். போலீஸுக்கு தகவல் பறக்க, உடனடியாக கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.\nவிஷால் இப்படி நேரடியாக களத்தில் இறங்கி திருட்டு டிவிடிகளை கைப்பற்றுவது முதல்முறையல்ல. காரைக்குடிக்கு ஷுட்டிங் போயிருந்த போது அவரது புதிய படத்தை லோக்கல் கேபிளில் ஒளிபரப்பினர். அந்த கேபிள் கடை எங்கிருக்கிறது என்று இரவே தேடிப்பிடித்து அங்கு படத்தைப் போட்டுவிட்டு தூங்கிக் கொண்டிருந்த இருவரை போலீஸில் பிடித்துத் தந்தார். அதேபோல் திருட்டு டிவிடி விற்றவர்களையும் உள்ளே தள்ள உதவி செய்தார்.\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\nமுத்தபோட்டிக்கு நடிகை குஷ்பு ஆதரவுக்கு\nவைகோவை மிரட்டிய ஹெச்.ராஜாவுக்கு அரசியல் தலைவர்கள் ...\nவைகோவுக்கு பகிரங்க கொலைமிரட்டல் விடுத்த பாஜக\nலிங்கா.. இன்னுமொரு புதிய சாதனை\nலதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி மோசடி: போலீசில் புகார்\nலிங்கா படத்துக்கு சிம்பொனி இசை தந்த ஏ ஆர் ரஹ்மான்\nதமிழக மக்களுக்கு விஜய் வேண்டுகோள்\nநடிகையை ஏமாற்றி கற்பழித்த டிவி நடிகர்\nகிரிக்கெட்டில் நிகழ்ந்த சோக சம்பவங்கள்\nஇந்தியா முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர், பாரதியா...\nபாகிஸ்தான் நடிகருடன் லிங்கா நாயகி\nசொதப்பும் சிம்பு; புலம்பும் படக்குழு\nபிலிப் ஹியூஸ் கிரிக்கெட் பயணம்: ஒரு விரிவான பார்வை...\nயாரைக் கேட்டு ரூம் போட்டீர்கள்\nவிஜய்க்கு அட்வைஸ் சொன்ன அஜீத்\nமுதல் மரியாதையை அமெரிக்க பின்னணியில் எடுக்கும் பார...\nகருணாநிதியின் குடும்ப வாரிசு ஏறிய திருட்டு ரயில்\nஅண்ணா என அழைத்து ஹீரோவை கப்சிப் ஆக்கிய அனுஷ்கா\nகமலுடன் சேர்ந்து ஸ்ருதி டான்ஸ்\nஅதிவேக இரட்டை சதம் அடித்து நியூசிலாந்து வீரர் மெக்...\n29 பந்தில் 100 ரன்கள் * மும்பை வீரர் சாதனை\nவிடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே- செ...\nஹியுஸ் மரணம் எப்படி * என்ன சொல்கிறார் டாக்டர்\nசினிமாகாரங்க வேறு மாதிரி பார்க்கிறாங்க : கண் கலங்க...\nகுஷ்பு காங்கிரசில் இணைந்ததின் பின்னணி\nசாமியார் ராம்பாலை கைது செய்ய ஆன செலவு ரூ.26 கோடியா...\nதனுஷை கவர்ந்த விஜய் சேதுபதி\nஆரஞ்சு மிட்டாய் ட்ரெய்லரின் அபார சாதனை\nபிரதமர் பதவியை களங்கப்படுத்தி விட்டார் மோடி: வைகே...\nஎதிரெதிர் துருவங்களாக இருந்த முலாயம் சிங் யாதவும்,...\nஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ர...\nஹியுஸ் மரணத்துக்கு ‘ஆம்புலன்ஸ்’ தாமதம் காரணமா\nசோனியா, குஷ்பு ஒரே கொள்கையுடையவர்கள் : எச். ராஜா\nபவர் ஸ்டாரை கடிந்து கொண்ட கிரண் பேடி\nசிறுமியரை நிர்வாணப்படுத்தி கொடுமை: இருவர் கைது\nஜெ.வுக்கு நிம்மதி: வருமான வரி வழக்கில் சமரச முடிவு...\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார் ஜி.கே....\nபெண்கள் விலங்குகளைப் போல நடத்தப்படுகிறார்கள்: சானி...\nஎனது 'திகார்' அனுபவம்: 'பவர் ஸ்டார்' சீனிவாசன் ருச...\nநடிப்பில் கமலோடு போட்டி போட தயாராகும் விஜய்\nபார்த்திபன் மீது கடுப்பு ....\nவறுமையின் காரணமாக குஜராத் மாடல் அழகி பேஸ் புக் மூல...\nமரணக் காட்சியில் பரிதாபம்: மேடையிலேயே சுருண்டு விழ...\nதமன்னாவிடம் லவ் பெயிலியர் பற்றி கேள்வி கேட்க கூடாத...\nஉனக்கு தைரியம் இருந்தால் அமர ஏற்பாடு செய்து விட்டு...\n'அவனுக்காச்சும் கொஞ்சம் சுயபுத்தி வேணும்' : ரஜினி,...\nநல்லகண்ணு, நெடுமாறனுக்கு இல்லாத தகுதியா ரஜினிக்கு ...\nஎம்.ஜி.ஆர் , ரஜினி , அஜித், சிம்பு \nசிம்புதேவன் இயக்கும் இளைய தளபதி படத்தில் தளபதி விஜ...\nஇந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை...\nலிங்கா அடுத்த சாதனை - யுஎஸ்ஸில்...\nமுதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே ஆஸி. வீரர...\nஐ.பி.எல்.லிலிருந்து சென்னை அணியை நீக்கலாம்: உச்ச ந...\nஅட்லி இயக்கத்தில் விஜய் - சுவாரஸிய தகவல்கள்\nஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கிய நீதிபதி மைக்கேல் டி ...\n கடும் அதிர்ச்சியில் நடிகை வீணா மாலி...\nஅதிமுக, திமுக, பாஜக தவிர்த்த தனி அணி\nரஜினியின் 40 வருட திரைவாழ்க்கையில் இது முதல்முறை\nவிபச்சாரம்... டிவி நடிகை ஸ்வாதி கைது\nபிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான இடத்தில் விபச்சாரம...\nஎன்னை அறிந்தால்... த்ரிஷாவுக்கு முக்கியத்துவமா...\nமோடியின் வாரணாசித் தொகுதியில் 6 லட்சத்திற்கும் மேல...\nகிரிக்கெட் பந்து தாக்கி காயமடைந்த ஆஸ்திரேலியா வீரர...\n''இப்படியுமா இருப்பாங்க மனுஷங்க...'' : விக்ரம்பற்ற...\nசூர்யா படத்தில் இருந்து விலகினார்...\nமரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்திக்க தயார்\nதிரிஷாவை கடுப்பேற்ற சமந்தாவுடன் டேட்டிங்\nஎப்போது எல்லாம் பான் கார்டு தேவை\nகபில்தேவை மிரள வைத்த மனோஜ்குமார்\nமுத்த நடிகைக்கு இயக்குனர்கள் சப்போர்ட்\nசல்மான் கான் தான் என் கணவர் ஆகணும்: சானியா மிர்சா\nஒரே படத்தில் பல கதைகள்\nஇன்று சோனியாவை டெல்லியில் சந்தித்து காங்கிரஸில் சே...\nபுது படங்களில் இருந்து ஜகா வாங்கும் திரிஷா\nநித்தியானந்தா, உடலுறவு கொள்ள இயலாத ஆண் என்று கூற ம...\nதைரியம் இருந்தால் கருணாநிதி சட்டசபைக்கு வரட்டும்: ...\nசீமான் பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்கள்: ஒரு வாரத்...\nபிரதமர் மக்கள் நிதித்திட்டத்தில் யாருக்கு காப்பீடு...\nலிங்கா இந்திய திரையுலகில் புதிய சாதனை\nஜெயலலிதா இல்லை பயம் போச்சு\nமோடிக்கு ஹிட்லர், முசோலினிக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற...\nஅன்று விஜய் இன்று விக்ரம்\nஇப்ப தேவடி...ள் இல்லாத தெரு கிடையாது ...:கமல் பரப்...\nமுதல் முறையாக கௌதம் மேனன்\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் தத்தெடுத்த கிராமங்கள் எவை\nசூர்யா படத்தில் மூன்று நாயகிகள்\nலிங்கா புத்தம் புது போட்டோக்கள் ( Lingaa Stills )\nகிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் உயிருக்கு போர...\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோன��யா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:27:33Z", "digest": "sha1:LJNUUVBWWXADPQTLVQQHACUNIH2YMOGY", "length": 9013, "nlines": 109, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் அரசமைப்பு உருவாக்க முயற்சிகளை ’அமைச்சரவை மட்டத்திலேயே நிறுத்துங்கள்’\nஅரசமைப்பு உருவாக்க முயற்சிகளை ’அமைச்சரவை மட்டத்திலேயே நிறுத்துங்கள்’\nவிமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் தூதுக்குழுவொன்று, அரசமைப்பொன்றை உருவாக்குவதற்கான முயற்சி, நாடாளுமன்றத்தில் வாக்களிப்புக்கு விடப்படுவதற்கு முன்னர், அமைச்சரவை மட்டத்திலேயே இல்லாது செய்யப்பட வேண்டுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளது.\nஇந்தக் குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, நேற்று முன்தினம் (12) மாலை சந்தித்து, அரசமைப்புச் சபையின் வழிநடத்தல் குழு இடைக்கால வரைவு அறிக்கை சம்பந்தமான, தமது கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியது.\nஇதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, மிதவாத அரசமைப்பு நிபுணர்களிடம், வழிநடத்தல் குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட இவ்வறிக்கை தொடர்பான அறிக்கையொன்றைக் கோரவுள்ளாரெனக் குறிப்பிட்டார்.\nசந்திப்புத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த விமல் வீரவன்ச எம்.பி, குறித்த இடைக்கால வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள், நாட்டின் ஒற்றையாட்சித் தன்மைக்கும் பௌத்தத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமைக்கும், பாதிப்பு ஏற்படுத்துமென, ஜனாதிபதிக்கு விளக்கியதாகக் குறிப்பிட்டார்.\n“அறிக்கையை மேற்கோள்காட்டி, ஜனாதிபதியிடம் சுட்டிக் காட்டினோம். இந்த முன்மொழிவுகள், மக்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதற்காக, மிகவும் கவனமான முறையில் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.\n“இந்தியாவின் அழுத்தத்தின் கீழ் 13ஆ��து திருத்தத்தின் போது, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, அரசமைப்பைக் காப்பதற்கான சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். இப்போது, அவற்றையும் நீக்குவதற்குத் திட்டமிடப்படுகிறது” என்று தெரிவித்தார்.\nஅதற்கு ஜனாதிபதி, “ஜனாதிபதி ஜயவர்தனவால் கூடத் தொடப்படாத ஒரு விடயத்தை, நான் எப்படி அனுமதிக்க முடியும்” எனக் கூறினார் என்று, விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.\nPrevious articleசிறிலங்கா கடற்படையில் விமானப்படைப் பிரிவை உருவாக்கத் திட்டம்\nNext articleமீனவர் பிரச்சினை குறித்து இந்தியா- இலங்கை இடையே புதுடெல்லியில் நாளை பேச்சு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadaisibench.wordpress.com/2009/10/11/perur-natyanjali-2009-final-day-celebration/", "date_download": "2018-06-23T00:31:14Z", "digest": "sha1:JBXV7K5EU7JQ4ZGEPNZMUJN3AV3K6AD7", "length": 15959, "nlines": 171, "source_domain": "kadaisibench.wordpress.com", "title": "Perur natyanjali 2009 – final day celebration – கடைசி பெஞ்ச்", "raw_content": "\nகோவை, பேரூர் நாட்டியவிழா இன்றுடன் இனிதே நிறைவு பெற்றது. கடைசி நாளான இன்று கோவையைச் சேர்ந்த கலைஞர் ஒருவரின் பரதநாட்டியம், சென்னை நடன பள்ளி ஒன்று நடத்திய அறுபடை வீடு நாட்டிய நாடகம் மற்றும் இறுதியாக பெங்களூர் ஸ்ரீஹரி-சேத்னா குழவினரின் கதக் நடனமும் நடைபெற்றது.\nபட்டீஸ்வரர் ஆலயம், பேரூர், கோவை\nகோவை கலைஞர் கச்சேரி சுமார் ரகம். பாவம் ரொம்பவே கஷ்டப்பட்டார். என்றாலும் தெளிவான தமிழில் உச்சரித்து விளக்கிய விதம் அருமை. விநாயகர் சிறப்பு, சிவபெருமான் நடனக் காட்சிகளை வழங்கினார்.\nபரதநாட்டியமும் நாட்டிய நாடகமும் நேற்றைய நிகழ்வுகளைப் பார்க்கும் போது சாதரணம்தான் என்றாலும், நாட்டிய நாடகம் அறுபடை வீடு என்று ஜனரஞ்சகமான தலைப்பில் அமைந்ததால் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு களித்தனர். ஏகப்பட்ட அப்ளாஸ். சிறிய குழந்தைகள் முதல் பெண்மணிகள் வரை அனைவரும் கலந்து சிறப்பித்தனர். ஒரு மணி நேரத்தில் அறுபடை வீடுகளைச் சித்தரிப்பதற்கு மிகச் சிறந்த திட்டமிடல் வேண்டும். கேப் கிடைத்த நேரத்தில் மூன்று காவடிச்சிந்து பாடல்கள் போனஸாகக் ��ிடைத்தன. (அழகு தெய்வமாக வந்து.. ஆகா.. எழுந்து ஆடவேண்டும் போல் இருந்தது). சிறுவர் சிறுமியர்கள் மிக அம்சமாக வழங்கினர். இறுதியில் திருத்தணிகை வரலாற்றில் வள்ளிதிருமணக் காட்சியில் வள்ளியாக வந்த கலைஞரின் நடனம்.. வாவ்… சிவன், பார்வதி, நாரதர், விநாயகர், முருகன், அவ்வை, கார்த்திகைப் பெண்கள், சூரபத்மன் மற்றும் அவருடைய கூட்டாளிகள், தெய்வானை, வள்ளி என்று வேடங்கள் அனைத்தும் பக்கா முருகனாக வந்த குழந்தைகள் துருதுரு முருகனாக வந்த குழந்தைகள் துருதுரு (இறுதியில் சிறுவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டபோது அப்ளா…..ஸ் (இறுதியில் சிறுவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டபோது அப்ளா…..ஸ்\nஇந்தக் குழவினர் நிறைய நாட்டிய நாடகங்களை அறங்கேற்றியதாகக் கூறினர். இணையத்தில் உலாவிய பொழுது இந்த சுட்டி கிடைத்தது. (நன்றி ஹிந்து)\nஸ்ரீஹரிசேத்னா குழவினரின் கதக் நடனம், அவர்களின் professionalism அவர்கள் நேர்த்தியில் தெரிந்தது. கலர்ஃபுல். ராதா கிருஷ்ணன் காதல் நடனம் பலே\nநான் சென்ற இரண்டு நாட்களிலும், சரியான நேரத்தில் நிகழ்ச்சி தொடங்கியது. அதைக் குறிப்பிட்டாக வேண்டும்.\nநாட்டியப் பள்ளிகள் வியாபார நோக்கில் இருந்தாலும், அவர்கள் மூலமாகவே இந்தக் கலைகள் வளர்கின்றன என்பதைக் குறிப்பிட்டாகவேண்டும்.\nஇதற்கென சிறுபிராயத்திலிருந்து பயிற்சி எடுத்துவரும் அவர்களது முயற்சிக்கு நான் தலை வணங்கியே ஆகவேண்டும். மதம், கலாச்சார விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, இது அவரவர்தம் திறமையின் வெளிப்பாடு. மண்ணின் மணம்.\nகலைஞர்களுக்கு தற்பெருமை பேசுவது பழக்கமாகி வருகிறது. இளம் கலைஞர்களையும் அந்தப் பழக்கம் விட்டுவைக்கவில்லை\nஇரண்டு நாள் நிகழ்வுகளில், இன்னும் மாதவி முத்கல் அவர்களின் ஒடிஸி நடனம் இன்னும் கண்ணை விட்டு அகலவில்லை.. யாஹி மாதவ.. யாஹி கேஷவ… இன்னும் காதுகளில் ஒலிக்கின்றது.\nஅடுத்த வருட நிகழ்ச்சிக்காகக் காத்திருப்போம்.\nதேசபக்தியே பாவமென்றாகிவிட்ட இச்சூழலில், முத்திரை குத்தப்பட்டு வசைபாடப்பட்டு, அவமதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டு நின்றபோதும் உரக்கச் சொல்வோம் நண்பர்களே 'வெல்க பாரதம்\nகன்யாகுமரி- கடிதங்கள… on கன்னியாகுமரி – ஜெயமோகன்\nகுருதிச்சாரல் | ஜெயம… on குருதிச்சாரல் | ஜெயமோகன்\nகுருதிச்சாரல் | ஜெயம… on இனி நான் உறங்கட்டும் | பி. கெ.…\nகுருதிச்���ாரல் | ஜெயம… on வெண்முரசின் துரியோதனன்\nகுருதிச்சாரல் | ஜெயம… on எழுதழல் | ஜெயமோகன்\nசிறுகதைகள் – க… on ஜெயமோகன் சிறுகதைகள்\nஜுவின் கதை | பால் சக… on ஜுவின் கதை | பால் சக்காரி…\nமுகந்த் மற்றும் ரியா… on முகந்த் மற்றும் ரியாஸ் | நீனா…\nPandian Ramaiah on அரோல்டும், ஊதாக்கலர் கிரேயானும…\nஜுவின் கதை | பால் சக்காரியா\nமுகந்த் மற்றும் ரியாஸ் | நீனா ஸப்னானி\nமச்சி.. கொஞ்சம் காசு தரியா\nபூக்கதைகள் | ஜெ தேவிகா\nகுட்டித்தாத்தா | Natalie Norton\n1947 காஷ்மீர் போர் amar chitra katha Anand Pai Books for children chennai Comics Fairy Tales Harley Davidson ISI madhavi mudgal natyam perur small cars Tsai Ing-wen Volkswagen அமெரிக்கா அரசியல் அல்குவைதா ஆங் ஸான் சூ கி ஆப்கானிஸ்தான் இந்தியா இஸ்லாம் ஈழம் உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை என் சொக்கன் எஸ் ராமகிருஷ்ணன் ஏர் இந்தியா ஒசாமா பின் லேடன் ஓமர் கந்தஹார் கம்யூனிசம் கவிதா பப்ளிகேஷன்ஸ் காந்தி காஷ்மீர் கிழக்கு பதிப்பகம் குகை குடைவறை கொ.மா.கோ. இளங்கோ சர்தாரி சிங்கப்பூர் சீனா சீனா விலகும் திரை சுதந்திர தினம் ஜின்னா ஜெயகாந்தன் ஜெயமோகன் தமிழினி தாய்வான் தாலிபன் திருச்சி நகைச்சுவை நஜிபுல்லா நினைவுகள் நீதித்துறை நேரு பஃதூன் பல்லவி அய்யர் பா.ராகவன் பாகிஸ்தான் பாகிஸ்தான் அரசியல் வரலாறு பாகிஸ்தான் ராணுவம் புதுக்கோட்டை பெனசீர் புட்டோ பைக் பயணம் மக்களாட்சி மதரஸா மதி நிலையம் மதுரை மியான்மர் மீனாட்சி புத்தக நிலையம் மொழிபெயர்ப்பு இலக்கியம் ராமன் ராஜா லியாகத் அலிகான் விடுதலைப் புலிகள் வெண்முரசு ஷரியத்\nஅண்டன், பூகோளம் – ஜெயபரதன்\nஅரட்டை – ராசி விஷ்ணு\nசிலிகான் ஷெல்ஃப் – ஆர்வி\nபங்கு வணிகம் – சிவகுமார்\nவேளாண் அரங்கம் – பாண்டியன்\nஅஜந்தா – குகைகளைத் தேடி\nமதுரை செயல்திட்டம் – தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/01/03/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA-2/", "date_download": "2018-06-23T00:50:44Z", "digest": "sha1:AC3A6W5YH7K3ZWFDZGCMICQ7WG2D6ZY2", "length": 9723, "nlines": 143, "source_domain": "thetimestamil.com", "title": "போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பாலியல் அத்துமீறல்: ஆணையர் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் – THE TIMES TAMIL", "raw_content": "\nபோராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பாலியல் அத்துமீறல்: ஆணையர் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nLeave a Comment on போராட்ட��்தில் ஈடுபட்ட பெண்களிடம் பாலியல் அத்துமீறல்: ஆணையர் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nசென்னை மேடவாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் மீது பாலியல் அத்துமீறலில் போலீஸார் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியிருந்தனர். இது ஊடகங்களில் வெளியாகி கண்டனத்துக்குள்ளானது. இந்நிலையில் மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி சென்னை காவல்துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆறு வாரங்களில் விசாரணை அறிக்கையை அளிக்க காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது.\nகுறிச்சொற்கள்: மனித உரிமை மீறல்\ntimestamil எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nதன்னைப் பற்றிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் விளக்கம்\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nகமலின் அட்டைக்கத்தி: மனுஷ்ய புத்திரன்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry #வீடியோ: “மார்பை கசக்கினார் ஆய்வாளர் ரவி”மேடவாக்கம் போராட்டத்தில் ஈடுபட்ட‌ பெண்க��ின் அதிர்ச்சி வாக்குமூலம்\nNext Entry லிபரல்பாளையத்தின் மாண்புமிகு இரும்பு ஆண்மணி 2016: ஆதவன் தீட்சண்யா\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2014/05/blog-post_26.html", "date_download": "2018-06-23T00:18:26Z", "digest": "sha1:LJSH6H6UPX45GBVCVDUUMIWHH25RHL7I", "length": 63150, "nlines": 578, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: நைனிதால் – சரியா தால் - கரணம் தப்பினால் மரணம்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nநைனிதால் – சரியா தால் - கரணம் தப்பினால் மரணம்\nஏரிகள் நகரம் – பகுதி 14\nஏரிகள் நகரம் தொடரின் பதிமூன்றாம் பகுதியினை முடிக்கும்போது கீழ்க்கண்டவாறு முடித்திருந்தேன்.\nஅவர்கள் இரண்டு இடங்களைச் சொன்னார்கள் – ஒன்று ராணிகேத் எனப்படும் ஒரு மலைவாசஸ்தலம் - நைனிதால் நகரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடம். இரண்டாவது ஜிம் கார்பெட் – நைனிதால் நகரிலிருந்து இரண்டரை மணி நேரப் பயணம் – 145 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இடம். இந்த இரண்டையும் கேட்டுக்கொண்டு, மால் ரோடில் இருக்கும் ஒரு உணவகத்தில் காலை உணவினை முடித்துக் கொண்டோம். பிறகு எங்கள் ஓட்டுனர் பப்புவும் வந்து சேர எங்கள் பயணத்தினைத் தொடர்ந்தோம். நாங்கள் இரண்டில் தேர்ந்தெடுத்தது – ராணிகேத் [அ] ஜிம் கார்பெட் - இரண்டில் எது என்று ஊகம் செய்ய முடிந்தால், பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.\nசென்ற பகுதியில் கேட்டிருந்த கேள்விக்கு ஒரு சிலர் ஜிம் கார்பெட் என்றும் ஒரு சிலர் ராணிகேத் என்றும் சொல்லி இருந்தார்கள். ஏற்கனவே நைனிதால் ஒரு மலைவாசஸ்தலம் என்பதால், இன்னுமோர் மலைவாசஸ்தலமான ராணிகேத் செல்வதற்கு பதில் ஜிம் கார்பெட் செல்லலாம் என நான்கு நண்பர்களும் ஒருமித்த முடிவு எடுக்க, காலை உணவான பராட்டா, தயிர், ஊறுகாய், முடித்து ஜிம் கார்பெட் நோக்கி எங்கள் பயணம் தொடங்கியது.\nநைனிதால் நகரிலிருந்து கிளம்பியதும் மலைப்பாதையில் தொடர்ந்து பயணித்தோம். வழி முழுவதும் மலைப்பாதைக்கு உரிய பல விளம்பரங்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தன. ஒரு விளம்பரம் எங்கள் கவனத்தினை ரொம்பவே அதிகம் ஈர்த்தது. அது என்ன என்று தானே கேட்கிறீர்கள். “நீங்கள் வேகத்துடன் திருமணம் செய்து கொண்டிருந்தால் உடனே விவாகரத்து செய்து விடுங்கள்” என்பது தான் அந்த விளம்பரம் – தேவையான விளம்பரம��� தான் கரணம் தப்பினால் மரணம் என்பதை நாங்கள் வழியில் பார்த்த ”சரியா தால்” எனும் இடத்தில் புரிந்து கொண்டோம்.\n”சரியா தால்” என்பது நைனிதால் நகரினைச் சுற்றி இருக்கும் பல ஏரிகளைப் போன்ற ஒன்று தான். ஹிந்தியில் ”சரியா” என்றால் இரும்புக் கம்பி – ஏனோ இந்த ஏரிக்கும் சரியா எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனாலும் அப்படி ஒன்றும் பெரிய ஏரி அல்ல. மிகச் சிறிய ஏரி தான் – தூரத்திலிருந்து பார்க்கும்போதே மிகச் சிறியதாய் தோன்ற அங்கு முன்னேறாமல் பக்கத்தில் இருக்கும் ஒரு நீர்வீழ்ச்சியினை நோக்கி நடந்தோம். உள்ளே செல்ல அனுமதிக் கட்டணம் நபர் ஒருவருக்கு ஐந்து ரூபாய் மட்டுமே.\nSadiatal Cascade என்று பெயர் எழுதியிருந்த நுழைவு வாயில் உங்களை அங்கே வரவேற்கிறது. ஆங்கிலத்தில் எழுதும்போது Sadiatal என்று எழுதியிருந்தாலும் இதைப் படிக்கும்போது சரியா தால் என்று தான் படிக்கவேண்டும். இப்படி சில தொல்லைகள் ஹிந்தியில் உண்டு – பஞ்சாபிகள் தங்களது பெயரைச் சொல்லும்போது ”விவேக் அரோடா” என்று சொல்வார்கள், ஆனால் ஆங்கிலத்தில் எழுதும்போது Vivek Arora என்று எழுதுவார்கள் – குழப்பம் தான் நமக்கு மிஞ்சும்\nஇந்த சரியா தால் சிற்றருவியில், பெரியதாய் பார்க்க ஒன்றுமில்லை என்றாலும் தொடர்ந்து பயணிக்கும் போது கொஞ்சம் ஓய்வு எடுக்க இங்கே நிறுத்தலாம். குற்றாலத்தின் ஐந்தருவிகளைப் பார்த்தவர்களுக்கு இந்த அருவி அப்படி ஒன்றும் சிறப்பாகவோ, மனதுக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவோ இருக்காது. ஆனாலும், பல சுற்றுலாப் பயணிகளை இங்கே பார்க்க முடிந்தது. நானும் நண்பர்களும் நீர்வீழ்ச்சியை நோக்கி மலைப்பாதையில் நடக்க, பல இளம் ஜோடிகளைப் பார்க்க முடிந்தது.\nஅதில் ஒரு பெண் ரொம்பவும் தைரியமாக பாறைகள் மேல் நடந்து நீர்வீழ்ச்சியின் அருகே சென்று, தனது துணையாக வந்தவரை புகைப்படம் எடுக்கச் சொல்ல, அவரோ ரொம்பவே அலறிக்கொண்டு இருந்தார் – “அங்கே போகாதே, வழுக்கி விழுந்துடுவே, நான் வரலை…” என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். சிரித்தபடி நாங்கள் முன்னேற, அப்பெண் அந்த ஆணின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தார்\nநீர்விழ்ச்சியிலிருந்து வந்த சிலுசிலுப்பும் மரங்களிலிருந்து வந்த காற்றும் ரம்யமாக இருக்க, பாறைகளின் மேல் அமர்ந்து கொண்டு கீழே ஓடும் தண்ணீரை பார்த்துக் கொண்டு, அங்கே ஒரு சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு கீழே இறங்க ஆயத்தமானோம். பாறைகளில் அமர்ந்திருந்தபோது மலைகளில் இருந்த மரங்களுக்கிடையே எதோ சிக்கிக் கொண்டிருப்பது போல தோன்றவே சற்று அருகே சென்று பார்க்க முடிவு செய்தோம்.\nமலையில் இருக்கும் ஒற்றையடிப் பாதை வழியே சென்றால் சில மரக் கிளைகளில் ஒரு பேருந்து மாட்டிக் கொண்டிருந்தது. மலைப்பாதை வழியே வரும்போது அந்த பேருந்தினை ஓட்டிய ஓட்டுனர் வேகத்தினை விவாகரத்து செய்யாத காரணத்தால், அவர் மட்டுமன்றி அப்பேருந்தில் பயணம் செய்த பலருக்கும் முடிவினைத் தேடித் தந்திருப்பார் போல பேருந்து விழுந்து பல நாட்கள்/மாதங்கள் ஆனாலும் அந்தப் பேருந்தினை மரக்கிளைகளிலிருந்து மீட்டெடுத்து எந்த பயனும் இல்லை என்பதாலோ என்னமோ அப்படியே தொங்கிக் கொண்டிருக்கட்டும் என விட்டுவிட்டார்கள் போல\nசில மணித்துளிகள் அங்கே இயற்கையை ரசித்து விட்டு, மீண்டும் சாலைக்கு வந்தோம். சாலை ஓரத்தில் இருக்கும் ஒரு சிறிய கடையில், எங்கள் ஓட்டுனர் பப்பு தேநீர் குடித்துக் கொண்டிருக்க, நாங்களும் ஒரு தேநீரை குடித்து, ஜிம் கார்பெட் நோக்கிய எங்கள் பயணத்தினைத் தொடர்ந்தோம். ஜிம் கார்பெட் செல்லும் வழியில் வந்த ஒரு ஊரின் பெயர் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது – காலாடுங்கீ\nமலைப்பாதையில் பார்த்த விளம்பரம், தொங்கிக் கொண்டிருக்கும் பேருந்து ஆகிய இரண்டுமே முழுப் பயணத்திலும் எங்கள் நினைவில் மீண்டும் மீண்டும் வந்து சென்றது என்பது உண்மை. காரணம் எங்கள் ஓட்டுனர் பப்பு வேகத்தினை திருமணம் புரிந்து கொண்டிருந்தார் – அதுவும் காதல் கொண்டு மணம் புரிந்தவர் போல நடந்து கொண்டிருந்தார்\nLabels: ஏரிகள் நகரம், பயணம்\n\"வேகத்தை விவாக ரத்து செய்\" - புதுமையான வாசகம், ஆனாலும் அதிக பொருள் கொண்டது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.\nஎனக்கும் இது தான் உறைத்தது.\nமுதல் முறை பார்க்கும்போதே மனதில் பதிந்து விட்டது.... வழி முழுதும் பல முறை படித்தோம். பயணத்தின் போதும் இது பற்றி பேசினோம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.\nதிண்டுக்கல் தனபாலன் May 26, 2014 at 8:39 AM\n// வேகத்தினை விவாகரத்து செய்யாத காரணத்தால்... // சரி தான்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nவேகம் - புதுமையான சொல்லாடலாக இருந்தது.\nபதிவு - வேகம் குறையாமல் இனிமையாக இருக்கின்றது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.\nமலைப்பாதையில் பார்த்த விளம்பரம், தொங்கிக் கொண்டிருக்கும் பேருந்து ஆகிய இரண்டுமே முழுப் பயணத்திலும் எங்கள் நினைவில் மீண்டும் மீண்டும் வந்து சென்றது என்பது உண்மை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி\nஹைய்யா ஹைய்யா புலி புலி:-)))\nகாலா டூங்கி..... கருப்பு ம்லை\nஇந்த ர அண்ட் ட கொஞ்சம் தகராறுதான். சண்டிகட், ப்ரதாப்கட் எல்லாம் சண்டிகர் ப்ரதாப்கர்தான்\nபுலியைத் தேடித் தேடி... :)))\nபல வருடம் இருந்தாலும் இந்த ர ட தகராறு எப்பவும் உண்டு :) சில வட இந்தியர்களுக்கே இப்பிரச்சனை உண்டு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\nவேகத்தை விவாகரத்து செய்யும்போது விவேகம் வருகிறது சரியா என்பது சரியா இல்லை என்கிறீர்களா சரியா என்பது சரியா இல்லை என்கிறீர்களா :)))) எழுத்துக் குழப்பம் நல்ல தமாஷ்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஎழுத்துக் குழப்பம் மட்டுமல்ல, ஆண்பால்-பெண்பால் வித்தியாசங்களும் ஹிந்திக்கே உரியது\nசடியா ரப்பா என்றால் சரியா தப்பா என்று பொருளா\nRABBA என்பதற்கு கடவுள் என்ற பொருளும் உண்டு அப்பாதுரை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nRABBA என்பதற்கு கடவுள் என்ற பொருளும் உண்டு அப்பாதுரை\nரப் நே பனா தீ ஜோடி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..\nஇந்த பதிவு ஒரு திகில் பயணமாகிவிட்டதே.\nஅந்த பேருந்தை பார்க்கவே பயங்கிரமாக இருக்கிறது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.\n//இப்படி சில தொல்லைகள் ஹிந்தியில் உண்டு//\nGurgaon என்பதை gudgaon என்று தான் சொல்லவேண்டும். இந்தியில் Gud என்றால் வெல்லம். ஒருவேளை அங்கு முன்பு வெல்லம் தயார் செய்யும் கிராமமாக இருந்திருக்கலாம். அதுபோல் Chopra என்பதை Chopda என்றுதான் சொல்லவேண்டும்.\nஒரு ஊரின் பெயர் கொஞ்சம் வ���த்தியாசமாக இருந்தது – காலாடுங்கீ\nJim Corbett அவர்களின் Man eaters of Kumaon படித்திருப்பவர்களுக்கு இந்த ஊர் மிகவும் பரிச்சயமானதாய் இருந்திருக்கும். முடிந்தால் இந்த புத்தகத்தைப் படித்துப்பாருங்கள். தமிழில் இதை ‘குமாவும் புலிகள்’ என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டது.\nநைனிடால் பய(ண)ம் சுவாரஸ்யமாக இருக்கிறது\nஅந்த புத்தகத்தினை ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன். காலாடுங்கீ மற்றவர்களுக்குத் தெரியாதிருக்கலாம் என்பதால் இப்பதிவில் அப்படி குறித்திருந்தேன்.\nகுட்காவ்ன்.... :) வெல்லம் தயாரிப்பு அங்கே இருந்திருக்கலாம்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nஅந்த பஸ் அங்கே இருப்பதும் மற்றவர்களின் வேகத்தைக் கட்டுப் படுத்தும் என்று நம்புவோம். படங்கள் அருமை. விவரங்களும் அருமை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...\nபடங்களும் பதிவும் அருமை நாகராஜ் ஜி.\nகுட்டி அருவிகளாக இருந்தாலும் குற்றாலம் போல் ஜெனநெரிச்சல்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.\nகுற்றாலம் போல இங்கே குளிக்கவும் முடியாது\nபயணத்தின் அனுபவும் பற்றி படத்துடன் விளக்கம் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.\nகரந்தை ஜெயக்குமார் May 26, 2014 at 8:20 PM\nபடமும் பதிவும் அருமை ஐயா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nகரந்தை ஜெயக்குமார் May 26, 2014 at 8:21 PM\nதமிழ் மணம் ஐந்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nஇயற்கையின் மடியில் உங்கள் பயணத்தைத் தொடர்ந்து வருகிறேன்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.\nமலைப்பாதையில் மரங்களுக்கிடையில் சிக்கிய பஸ் சிலிர்க்கவைத்தது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று May 28, 2014 at 8:05 AM\nஅற்புதமான பயணம் . நாங்களும் கூடவே வந்ததுபோல் உணர்கிறோம், கண்ணனுக்கு குழலுமை தரும் படங்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.\nஅழகான புகைப்படங்களும் உங்களின் வர்ணனையும் சிலுசிலுவென்றிருந்த‌து. இந்த மாதிரி இடங்களை ரசிக���கும்போதே அதன் பின்னணியிலுள்ள‌ ஆபத்தும் அதைத்தொடரும் மரண‌மும் நினைவுக்கு எப்போதும் வருவதை தவிர்க்க முடிவதில்லை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.\nநாங்க பத்ரிநாத் போயிட்டுத் திரும்பும்போதும் ஒரு பேருந்து இப்படித்தான் நுனியில் தொங்கிக் கொண்டிருந்தது. எப்படியோ கஷ்டப்பட்டுப்பயணிகளை மீட்டுவிட்டனர். அதனால் எங்களுக்கு மூன்று மணி நேரம் தாமதம் ஆனது. என்றாலும் மனதில் மகிழ்ச்சியாகவே இருந்தது. அவ்வளவு தொங்கலில் இருந்தது அந்தப் பேருந்து. கீழே விழுந்தால் ஆயிரம் அடிக்குக் கீழே அலக்நந்தாவில் தான் விழணும்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nதந்தையர் தினம் - இரு அலைபேசி அழைப்புகள்\nமூன்று நாட்களுக்கு முன்னர் ஒரு அழைப்பு – அலைபேசியில் தான். அழைத்தது அப்பா – “இன்னிக்கு என்ன தினம் தெரியுமா ” என்று கேட்க, நான் கொ...\nகதம்பம் – கொழுக்கட்டை – கோவை வீடு – நரகப் பேருந்து – சுட்டெரிக்கும் திருச்சி\nகொழுக்கட்டை: நம்ப சொப்புச் சாமான் வைத்து சிறுவயதில் விளையாடியிருக்கிறோமே. அதே போல் இவங்களும் நிறைய ரெசிபி செஞ்சு காட்டியிருக்காங்க....\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nகுஜராத் போகலாம் வாங்க – அமைதியைக் குலைத்த சண்டை – தமிழனும் மலையாளியும்\nஇரு மாநில பயணம் – பகுதி – 43 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nகதம்பம் – ஓலா ஆட்டோ – ஒரு பாத்திரத்தின் கதை - சாம்பார் பொடி\nஓலா ஆட்டோ: ஒரு நாள் மாலை தெற்கு வாசல் வரைச் சென்று சில வேலைகளை முடித்தேன். அங்கே ராஜகோபுரத்தடியில் \"ஆகாச கருடன் கிழங்கு\" ...\nயார் உண்மையான வாரிசு – ஒரு வட இந்திய கதை…\n” ”எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டு இறந்தவரின் உடலை அடக்கம் செய்யலாம்” இடுகாட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சியோடு திரும்பிப் ...\nகதம்பம் – பழைய சோறு – மறுசுழற்சி – வாழைப்பூ வடாம் - தேர்\n மண்பாத்திரத்தில் செய்த கறிவேப்பிலைக் குழம்பு, ஜவ்வரிசி வடாம், கோவைப் பயணத்தில் தோழி வாங்கித் தந்த பப்படம்\nகதம்பம் – சொர்க்கமே என்றாலும் – பள்ளி பருவ நட்புகளுடன் சந்திப்பு\nசமீபத்தில் கோவைக்கு ஒரு பயணம் – பள்ளிப் பருவ நட்புகளை சந்திக்க ஒரு வாய்ப்பு அமைந்தது. அதற்குச் சென்ற போது கிடைத்த அனுபவங்கள்…. திருச்...\nகுஜராத் போகலாம் வாங்க – அடலஜ் கி வாவ் – இன்னுமொரு படிக்கிணறு\nஇரு மாநில பயணம் – பகுதி – 44 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nகுஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகம்\nஇரு மாநில பயணம் – பகுதி – 46 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்���ியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்��ா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்���ை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்���ாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஃப்ரூட் சாலட் – 94 – தொடரும் வன்முறை – தண்ணீர் - ய...\nநைனிதால் – சரியா தால் - கரணம் தப்பினால் மரணம்\nஃப்ரூட் சாலட் – 93 – ஆசிரியர் பணி – கதை மாந்தர்கள்...\nநைனிதால் – விட்ட குறை தொட்ட குறை\nஃப்ரூட் சாலட் – 92 – தேர்தல் முடிவுகள் - புதுக்கவி...\nநைனிதால் – சிறிது வயிற்றுக்கும்……\nஃப்ரூட் சாலட் – 91 – +2 முடிவுகள் - டாடி எனக்கொரு ...\nநைனிதால் – மணி கட்டலாம் வாங்க\nஃப்ரூட் சாலட் – 90 – சாக்கடைத் தங்கம் - காற்றின் ம...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=405", "date_download": "2018-06-23T00:46:04Z", "digest": "sha1:A5H6XAWTQHPLXVK375X4DRFG6VUFBZN4", "length": 4359, "nlines": 76, "source_domain": "books.vikatan.com", "title": "ஜீரோ டூ ஹீரோ", "raw_content": "\nHome » பிஸினஸ் - முதலீடு - சேமிப்பு » ஜீரோ டூ ஹீரோ\nCategory: பிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவியாபார உலகத்தில் முன்னேறுவதற்கு பணத்தையும் படிப்பையும்விட ஜெயிக்க வேண்டும் என்கிற மன உறுதிதான் முக்கிய தேவை என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்லும் ஹீரோக்களின் கதைதான் ‘ஜீரோ டூ ஹீரோ’ இந்த நூலில் இடம்பெறும் தொழில் முனைவர்கள் ���தினைந்து பேரும் சாதாரண குடும்பச் சூழ்நிலையிலிருந்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியவர்கள்தான். இன்று பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரே இரவில் இவர்கள் இந்த மாபெரும் வளர்ச்சியைக் கண்டுவிடவில்லை. ஓயாமல் உழைத்திருக்கிறார்கள்; தீவிரமாக யோசித்திருக்கிறார்கள். தங்களுக்குக் கிடத்த ஒவ்வொரு நிமிடத்தையும் சாதகமாக மாற்றித்தான் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறார்கள். திடீர் திடீரென எழுந்த சிக்கல்கள், சறுக்கல்கள், தோல்விகள் என எல்லாவற்றையும் தாண்டித்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள் இவர்கள். பொருளாதார நெருக்கடி என்கிற பின்னடைவினால் சோர்வடையாமல், பிஸினஸ் உலகத்தை எதிர்கொண்டு, கடுமையாக உழைத்திருக்கிறார்கள். சறுக்கல்கள் இல்லாமல் எந்த வெற்றியும் சாத்தியமில்லை என்பதற்கு இவர்களின் வாழ்க்கை மிகச் சிறந்த உதாரணம். ‘நாணயம் விகடன்’ இதழ்களில் தொடராக வெளிவந்த இந்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2014/06/370.html", "date_download": "2018-06-23T00:21:40Z", "digest": "sha1:4W4TNBWGF7OYZ4AET2LBSGGNXKQKGWNM", "length": 58208, "nlines": 782, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: காஷ்மீர், 370 பிரிவு - பறிப்பதற்கு ஏதுமில்லை, சில உண்மைகள்", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nகாஷ்மீர், 370 பிரிவு - பறிப்பதற்கு ஏதுமில்லை, சில உண்மைகள்\nகாஷ்மீர் பிரச்சினை தொடர்பாக முழுமையான விபரங்களோடு ஒரு\nபுத்தகத்தை எழுதியவர் எங்களது தஞ்சைக் கோட்டத்தின் முன்னாள்\nதோழர் கி.இலக்குவன். 370 பிரிவு சர்ச்சை தொடர்பாக அவர் எழுதிய\nகட்டுரை பல உண்மைகளை உங்களுக்கு தெரிவிக்கிறது. அவசியம்\nபடியுங்கள். வாய்ப்பிருந்தால் பாரதி புத்தகாலயத்தில் அந்த\nஅரசியல் அமைப்பு சட்டத்தின் 370 வது பிரிவின் மீது கைவைக்காதே (கி,இலக்குவன்)\nநரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு தனிப்பெரும்பான்மையுடன் பதவியேற்றதையடுத்து ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ஏன் தொடரவேண்டும் என்ற விதத்தில் பெரும் சர்ச்சை கிளப்பப்பட்டுள்ளது,காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசன 370 வது பிரிவினை அகற்றுவது குறித்து விவாதம் நடத்தப்படவேண்டும் என பிரதமர் அலுவலக இணையமைச்சரான ஜிதேந்திர சிங் ஒரு கருத���தை வெளியிட்ட பின்னர் தான் இந்த சர்ச்சை வெடித்துள்ளது,370 வது பிரிவை நீக்கும் ஆலோசனை குறித்து காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளார்,இதற்கு பதிலடியாக காஷ்மீர் என்ன உங்கள் அப்பன் வீட்டு சொத்தா எனறு ஆர்எஸ்எஸ் தலைவர் ராம் மாதவ் ஆண்வத்துடன் கெள்வி எழுப்பியுள்ளார்\nஅரசியல் அமைப்புச்சட்டத்தில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு இணைக்கப்பட்ட வரலாற்றை முதலில் நினைவு படுத்திக்கொள்வோம் இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தை வடிவமைப்பதற்கான அமைப்பில் பிரிட்டிஷ் இந்தியாவின் மாகாண சட்டமன்றங்களால்தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் சமஸ்தான மன்னர்களின் பிரதிநிதிகளும் இடம் பெற்றிருந்தனர் இந்தியாவுடன் இணைய விரும்பாத காஷ்மீர் மன்னர் அரிசிங் இந்த அமைப்பில் சேரமுடியாது என்று மறுத்து விட்டார், 1947 அக்டோபரில் பாகிஸ்தானிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு படைகள் ஸ்ரீநகருக்கே வந்து விடலாம் என்ற நிலையில் ஜம்மு வுக்கு தப்பியோடிய அரிசிங்வேறு வழியின்றி 1947 அக்டோபர் 26ந்தேதியன்று சில நிபந்தனைகளின் அடிப்படையில் இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்க ஒப்புக்கொள்ளும் ஆவணத்தில் கையொப்பமிட்டார்,அதன் படி பாதுகாப்பு அயலுறவு மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை தொடர்பான அதிகாரங்களே மத்திய அரசுக்கு இருக்கும்,பிற தலைப்புகள் தொடர்பாக இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் திருத்தம் எது வும் கொண்டுவரவேண்டுமானால் மன்னரிடமிருந்து எழுத்து வுடிவில் ஒப்புதல் பெறவேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது\nஜம்மு/காஷ்மிர் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள ஒரு மாநிலம் எனவே அது பாகிஸ்தானுடன் இணைக்கப்பட வேண்டும் என்று பிரி ட்டிஷார் விரும்பினர் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த மவுன்ட் பேட்டன்பிரபு மன்னர் அரிசிங்கை சந்தித்து இக்கருத்தை நேரடியாக வே தெரிவித்தார் ஆனால் மன்னர் அரிசிங் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ காஷ்மீர் இணைக்கப்படுவதை விரும்பவில்லை எனவும் ,காஷ்மீர் தனது ஆளுகையின் கீழ் தனிநாடாக இருக்கவேண்டும் என்று விரும்புவதாகத்தெரிவித்தார், காஷ்மீருக்கு தனி அந்தஸ்து கூடாது என்று இன்று கூறும் இந்துத்வா வாதிகளின் குருபீடமான ஆர்எஸ்எஸ் சும் பாஜகவின் முன��னோடியான பிரஜா பரிஷத் தும் மன்னரின் தனிநாட்டுக்கோரிக்கையை ஆதரித்தன\nஇந்துக்கள் பெரும்பான்மையினராகவும் மன்னர் முஸ்லிமாகவும் இருந்த ஐதராபாத் மற்றும் ஜுனாகட் சமஸ்தானங்களின் இணைப்பு எவ்வாறு பெறப்பட்டது என்பதையும் எண்ணிப்பார்க்கவேண்டும் இந்த இரண்டு முஸ்லிம் மன்னர்களும் தங்கள் சமஸ்தானங்கள் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட வேண்டும் என்று விரும்பினர்,அந்த சமஸ்தானமக்கள் இந்தியாவுடனேயே இணையவிரும்பியதைக்கருத்தில் கொண்டு இந்தியராணுவம் இந்திய அரசால் அனுப்பிவைக்கப்பட்ட பிறகே அவை இந்தியாவுடன் இணைக்கப்பட்டன காஷ்மீரைப் பொருத்தவரை இன்றைய காஷ்மீர் முதல்வரின் பாட்டனாரும் காஷ்மீர் மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவராகவும்திகழ்ந்த ஷேக் அப்துல்லா காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைவதையோ தனிநாடாக இருப்பதையோ விரும்பவில்லை அது இந்தியாவுடன் தான் இணைய வேண்டும் என்ற தெளிவான நிலையை எடுத்திருந்தார் ஷேக் அப்துல்லா என்ற காஷ்மமீர் மக்களின் தலைவரின் ஆதரவு கிடைத்ததால் தான்முஸ்லிம்களை பெரும்பான்மையினராகக்கொண்ட காஷ்மீர் இந்தியாவுடன் இணைவது சாத்தியமாயிற்று\nஇந்திய அரசியலமைப்புச்சட்டத்தை வடிவமைக்கும் அவையில் மன்னர் அரிசிங் இணையமறுத்தது குறித்து முன்னரே குறிப்பிட்டுள்ளோம் அதனால் ஜம்மு காஷ்மீர் தவிர பிற அனைத்து சமஸ்தானங்களின்அரசியல் அமைப்பு சட்டவிதிகள் இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தில் இணைக்கப்பட்டன,காஷ்மீர் இணைப்புகுறித்து முடிவுஎடுப்பதற்காக 1949 மேமாதத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசாங்கத்துக்கு அதிகாரமாற்றம் தொடர்பாக காஷ்மீர் மாநிலத்துக்காக தனியாக அமைக்கப்படும் அரசியல் அமைப்புச்சட்ட அவை முடிவு செய்யும் என்று முடிவு செய்யப்பட்டது அதுவரையிலான காலத்திற்காக அரசியல் அமைப்பு சட்டத்தின் 370வது பிரிவு இணைக்கப்பட்டது அந்த விதியின் படி காஷ்மீர்மாநிலம் தொடர்பான சட்டங்களை இயற்றுவதற்கான இந்தியநாடாளுமன்றத்தின் அதிகாரங்களுக்கு வரம்பிடப்பட்டன,இணைப்பு ஆவணத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டவையான பாதுகாப்பு அயலுறவு தகவல் தொடர்பு ஆகியவை குறித்து மட்டுமே நாடாளுமன்றத்தில் சட்டமியற்றலாம்,அந்த இணைப்பு ஆவணத்தில் இல்லாதவை குறித்து நாடாளுமன்றம் சட்டமியற்ற வேண்டுமானால் காஷ்மீர் சட்டமன்றத்தின் ஒப்புதல் பெறப்படவேண்டும்\nஇதே அடிப்படையில் தான் காஷ்மீருக்கான தனி அரசியல் அமைப்புச்சட்டமும் வடிவமைக்கப்பட்டது,370 வது பிரிவு குறித்து ஷேக் அப்துல்லாவுக்கும் இந்திய தேசிய தலைவர்களுக்குமிடை யே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை யடுத்து விவாதங்கள் நடத்தப்பட்டு 1952ஜுலை24ந்தேதியன்று ஷேக் அப்துல்லாவும் ஜவகர்லால் நேருவும் கையெழுத்திட்ட டெல்லி ஒப்பந்தம் என்ற ஒன்று இறுதி செய்யப்பட்டது, அந்த ஒப்பந்தத்தின்படி காஷ்மீர் இணைப்பு ஆவணத்தில் இடம் பெற்றுள்ள மூன்று தலைப்புகள் குறித்து சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இருக்கும் இவை தவிர மற்றவை எல்லாம் காஷ்மீர் அரசாங்கத்தின் அதிகார வரம்புக்குள் இருக்கும் ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர்கள் குடியுரிமை பெற்றவர்களாக இருப்பார்கள் காஷ்மீர் மாநிலக்குடிமக்களுக்கு விசேஷ உரிமைகளையும் சலுகைகளையும் வழங்கும் அதிகாரம் காஷ்மீர் சட்டமன்றத்துக்கு வழங்கப்படும் காஷ்மீர் மாநிலத்துக்கு என்று தனிக்கொடி அனுமதிக்கப்படும் காஷ்மீர் மாநில ஆளுநர் சதாரி ரியாசத் என்று அழைக்கப்படுவார் அவர் காஷ்மீர் சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார் காஷ்மீர் மாநில முதல்வர் பிரதமர் (வாசிர்/இ/ஆசாம்) என்று அழைக்கப்படுவார்\nஇந்துக்கள் பெரும்பான்மையினராக இருக்கும் ஒரு நாட்டுடன் இணையும் போது காஷ்மீரிகள் என்ற தங்களது தனித்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் 370 வது பிரிவு இந்தியஅரசியல் அமைப்புச்சட்டத்தில் இடம் பெற்றிருந்தது ஆனால் நேரு உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள் இதனை உளப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை காஷ்மீர் அரசாங்கத்தின் ஒப்புதலுடன் குடியரசுத்தலைவரின் உத்தரவின் அடிப்படையில் பிற தலைப்புகளின் மீதும் சட்டங்களை நாடாளுமன்றம் இயற்றலாம் என்ற விதியைப்பயன்படுத்தி 370 வது பிரிவை ஏற்கென வே நீர்த்துப்போகுமாறு அவர்கள் செய்து விட்டனர்,\n1954 தொடங்கி இன்று வரை காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு அதிகாரங்கள் மத்திய அரசுக்கு மாற்றப்பட்டு விட்டன மத்திய பட்டியலில் இடம் பெற்றிருந்த 97 தலைப்புகளில்94 தலைப்புகள் குறித்து காஷ்மீர் தொடர்பாகவும் சட்டமியற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மாற்றப்பட்டது,பொதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ள 47 தலைப���புகளில் 26 தலைப்புகள் காஷ்மீர் மாநிலத்துக்கும் பொருந்துமாறு மாற்றப்பட்டன,இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தின் 395 பிரிவுகளில்260 பிரிவுகள் காஷ்மீருக்கும் பொருந்துமாறு வழி வகை செய்யப்பட்டனஆக காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்தை வழங்கிய 370 வது பிரிவு உருத்தெரியாமல் மாற்றப்பட்டு விட்டது காஷ்மீர் குடியுரிமை,பிறமாநிலங்களிலிருந்து வந்து தொடர்ந்து தங்கி யிருப்பவர்கள் வாக்களிக்க முடியாத நிலை பிற மாநிலங்களைச்சேர்ந்தவர்கள் காஷ்மீரில் சொத்துக்களை வாங்குவதற்கு உள்ள தடை போன்ற சில அம்சங்கள் மட்டுமே இப்போது நீடிக்கின்றன\nஎந்த ஷேக் அப்துல்லாவின் ஆதரவை அடிப்படையாகக் கொண்டு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதோ அதே ஷேக் அப்துல்லாவின் மீது மத்திய அரசு நம்பிக்கையிழந்த நிலையில்1953 ஆகஸ்ட் 8ந்தேதியன்று அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் காஷ்மீர்மக்களின் ஆதரவு தங்களுக்கு இருக்கிறது என்று உலகத்துக்கு காட்டுவதற்காக டெல்லியின் உத்தரவுக்கு அடிபணிந்து நடப்பவர்களே காஷ்மீர் ஆட்சியாளர்களாக இருக்கும் விதத்தில் மோசடித்தேர்தல்கள் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டனஇதனால் காஷ்மீர் மக்களுக்கும் மத்திய அரசுக்குமிடையேயான இடைவெளி அதிகரித்தது,,தொழில் வளர்ச்சிக்கோ வேலைவாய்ப்பு அதிகரிப்புக்கோ கவனம் செலுத்தப்படாத நிலையில் இளைஞர்கள் நம்பிக்கை இழந்தனர்,அவர்கள் மத்தியில் தீவிர வாதம் மத அடிப்படை வாதிகளாலும் அன்னிய சக்திகளாலும் துண்டி விடப்பட்டது மக்களின் அதிருப்திகளின் விளைவாக எழுந்தபோராட்டங்களை அடக்கு வதற்கு ராணுவம் பயன்படுத்தப்பட்டது\nஅண்மை ஆண்டுகளில் தீவிர வாதம் ஓரளவுக்கு மட்டுப்பட்டுள்ளது,தேர்தல்கள் ஓரளவுக்கு முறையாக நடத்தப்பட்டன,மன்மோகன்சிங் அரசுக்கும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கும் இடையே பேச்சு வார்த்தைகள் நடைபெற்ற போது காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது காஷ்மீரின் இரண்டு பகுதிகளுக்கும் தன்னாட்சி உரிமை வழங்குவது அதில் ஒரு முக்கிய அம்சமாக இருந்தது,\nஇப்போது இந்துத்வா வாதிகளின் விருப்பப்படி 370 வது பிரிவு முற்றிலும் நீக்கப்படுமானால் காஷ்மீர் மக்களுக்கான தனி அடையாளங்கள் எல்லாம் இல்லாமல் போகும் நிலை ஏற்படுத்தப்படும் ,கா��்மீர் மக்கள் இந்தியாவிலிருந்து மேலும் அந்நியப்படும் நிலையே ஏற்படும் காஷ்மீரில் ஊடுருவி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுவரும் தீவிரவாத சக்திகளின்செயல்களுக்கு உரமளிப்பதாக அமையுமேயன்றிஇது தேச நலனுக்கோ ஒருமைப்பட்டுக்கோ பயனளிக்காது மேலும் காஷ்மீருக்குள் செயல்பட்டுவரும் பிளவுவாத சக்திகளின் கரங்களை வலுப்படுத்தும்காஷ்மீர் இந்தியாவுடன்தான் நீடித்து இருக்கவேண்டும் என்ற கருத்துடன் செயல்படும் காஷ்மீர் மாநில மதச்சார்பற்ற சக்திகளையும் பலவீனப்படுத்தும்,எனவே மக்களை பிளவுபடுத்தும் இத்தகைய அணுகுமுறையைக்கை விட்டு மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அடிப்படைபிரச்சனைகளின் மீது புதிய அரசு கவனம் செலுத்தவேண்டும்\n//ஷேக் அப்துல்லா காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைவதையோ தனிநாடாக இருப்பதையோ விரும்பவில்லை அது இந்தியாவுடன் தான் இணைய வேண்டும் என்ற தெளிவான நிலையை எடுத்திருந்தார் ஷேக் அப்துல்லா என்ற காஷ்மமீர் மக்களின் தலைவரின் ஆதரவு கிடைத்ததால் தான்முஸ்லிம்களை பெரும்பான்மையினராகக்கொண்ட காஷ்மீர் இந்தியாவுடன் இணைவது சாத்தியமாயிற்று//\nஷேக் அப்துல்லா என்ன செய்து இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்தார்\nஹரி சிங்க் போட்ட ஒப்பந்தம் தான் காஷ்மீர் இந்தியாவுடன் சேரக்காரணம், அவருக்கு பாகிஸ்தானுடன் இணைந்தால் பெரும் பணம் மற்றும் நிறைய அதிகாரமும் கொடுப்பதாக ஜின்னா ஆசைக்காட்டியும் மசியவில்லை, அதனாலேயே பின்னர் ஊடுருவலை செய்ய வைத்தார்கள்.\nஷேக் அப்துல்லா ,காஷ்மீர் இணைப்பில் செயல்ப்பட எவ்வித உரிமையும் இல்லாதவர், நேருவின் தயவால் முன்னிருத்தப்பட்டார்.\n# ஹரி சிங்க் ஒப்பந்தம்மிடும் போது இந்திய அரசியல் சட்டமே இல்லை பின்னர் எப்படி அப்பவே 370 என பேசி இருக்க முடியும்.\nகாஷ்மீர் இணையும் போது இப்படியான சிறப்பு சலுகை சட்டம் பற்றி எல்லாம் யாரும் பேசிக்கொள்ளவில்லை.\nகாஷ்மீரில் தேர்தல் இல்லாமலே தான் ஷேக் அப்துல்லாவை முதல்வர்(அப்போது பிரதமர் அல்லது பிரீமியர் எனப்பெயர்) ஆக்கியிருந்தார் நேரு.\n1949 இல் காஷ்மீருக்கு சிறப்பு சலுகை என்ற விவாதத்தினை கிளப்பினார்கள். அப்போவும் 370 இல்லை,இந்திய அரசியல் சாசனமும் இல்லை.\nகாஷ்மீரில் தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும் என அம்மக்களுக்கு சிறப்பு சலுகை அளீக்கும் சட்டம் இயற்றுவோ��் என வாக்குறுதி கொடுத்து நேரு , ஷேக் அப்துல்லா கூட்டணி வெற்றி பெற்றது.\nஎனவே காஷ்மீர் இணைப்புக்காக அச்சட்டம் உருவாகவில்லை தேர்தலுக்காக உருவானது. இச்சட்டம் மூழுக்க அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்பட்டது.\n370 ஒரு தற்காலிக ஏற்ப்பாடு.\nஅதில் எப்பொழுது வேண்டுமானாலும் கை வைக்கலாம் என்பதால்தான்\nஅதில்.....ஜம்மு காசுமீர் சட்டமன்றம் 370 தேவையில்லை என்று சொன்னாலும், குடியரசு தலைவர் வேண்டாம் என்று நினைத்தாலும் 370வை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று அன்றே சொல்லப்பட்டு விட்டது.\nஎப்பொழுதும் நீக்க கூடாது என்று சொல்வது முசுலிம்களின் ஒட்டு வங்கியை குறி வைக்கும் செயலே அன்றி வவேறு ஒன்றும் அல்ல. என்னைப்பொருத்தவரை அதை நீக்க இது சரியான தருணம் அல்ல. அம்மாநில மக்களே அம்முடிவை எடுக்கும்படி அவர்களுக்கு நன்னம்பிக்கையையும், வளர்ச்சி திட்டங்களையும் அளிக்கவேண்டும்.\nவிக்கி பீடியாவைத் தாண்டியும் வரலாற்றைப் படியுங்கள், சிட்டி சைன்டிஸ்ட் வவ்வால் அவர்களே\n//இப்போது இந்துத்வா வாதிகளின் விருப்பப்படி 370 வது பிரிவு முற்றிலும் நீக்கப்படுமானால் காஷ்மீர் மக்களுக்கான தனி அடையாளங்கள் எல்லாம் இல்லாமல் போகும் நிலை ஏற்படுத்தப்படும்//\nஎனவே மக்களை பிளவுபடுத்தும் இத்தகைய அணுகுமுறையைக்கை விட்டு மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அடிப்படைபிரச்சனைகளின் மீது புதிய அரசு கவனம் செலுத்தவேண்டும்\nதொண்டர் மீது உப்பு மூட்டையாய் அமர்ந்த எம்.பி\nஜெயலலிதாவும் கலைஞரும் எவ்வளவோ மேல்\nஒரிஜனலாய் ஒரு ரமணா வர வேண்டியதில்லை\nஅவர் குடிகாரன் என்பது தமிழருவி மணியனுக்கு முன்பு த...\nஎம்.ஜி.ஆர் முக்கால், சிவாஜி கால் சேர்ந்து செய்த கல...\nபோராட்டத்தை மதிக்காத ஜெ, நீதிமன்றத்தையாவது மதிப்பா...\nவி.பி.சிங்கும் எனது முதல் கைக்கடிகாரமும்\nஅவர்களுக்குத்தான் அதிக ஊதியம் அளிக்கப்பட வேண்டும்\nஅவமானத்தை மூலதனமாக மாற்றிய கவியரசர் கண்ணதாசன்\nகத்தி விளம்பரம் - ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்\nஎரிமலையை சுமந்த ராம நாராயணன்\nரயில் கட்டண உயர்வை கண்டித்துள்ள மோடி- நிசமாத்தாங்க...\nசர்ச்சைக்கு வாய்ப்பில்லாத டாப் டென் பாடல்கள் பட்ட...\nமீண்டு, மீண்டும் வந்த \"என்னடி மீனாட்சி\"\nஇதுதான் ஜெயமோகன் வகையறாக்களின் தரம்\nஇந்த பாட்டுதான் சூப்பர், ஆனால் ஹிட்டானதோ\nபெண்களின் விடுதலை வேட்கையை விவரிக்கும் சில திரைப்ப...\nஅடாவடி ஜெயமோகனுக்கெதிராக படைப்பாளிகளின் அறச்சீற்றம...\nஆட்டின் தாடியை அறுக்க மோடிக்கு ஏன் இவ்வளவு மோகம்\nகார்த்திக், மாளவிகா, பி.வாசு, விவேக் எனும் கூலிப்ப...\nநல்ல வேளை, நாமெல்லாம் தப்பித்துக் கொண்டோம்\nஇவரைத் தவிர வேற யாராவது சரிப்பட்டு வருவாங்களா\nஉங்களுக்கும் அந்த ஆசை இருந்தால்\nஇவங்களுக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடா\nபொய்யருவிக்கெல்லாம் தோழர் ஜி.ஆர் பதிலளிக்க வேண்டும...\nஒரு மந்திரவாதியின் அற்புதம்- இது நிஜம்தான்\nஇடதுசாரிகளை கொச்சைப்படுத்திய தவறான \"தமிழ் இந்து\" ச...\nகதவை உடைத்தார்கள், உள்ளே வந்தார்கள்\nஆளும் கட்சியை விட அம்மன் பவர் ஃபுல்\nதேர்தல் முடிவுகள் – ஒரு தொழிற்சங்கத்தின் பார்வையில...\nராஜாவின் ரசிகன் தந்த விருந்து - அனைவருக்கும்தான்\nஇதெல்லாம் நியாயமே இல்லை மிஸ்டர்\nராஜீவ் காந்தி, மருத்துவ மனை மற்றும் பொன்னியின் செல...\nநாஞ்சில் நாடன் பட்டியலும் எதிர் வினைகளும் - அறிவுப...\nஅடித்துக் கொண்டால் கோவிலின் புனிதம் போகாதா\nகாஷ்மீர், 370 பிரிவு - பறிப்பதற்கு ஏதுமில்லை, சில ...\nவேலூர் மழை, மாநகராட்சி அவலம், பிரியங்கா மரணம்\nதோற்றுப் போயும் புத்தி வராத முலாயம் அகிலேஷ் வகையறா...\nகவிஞன் வாக்கு பொய்ப்பதில்லை. ஜெ வாழ்க\nபெப்சி, லேஸ், பவண்டோ, கடலை உருண்டை - ஒரு எளிய பாடம...\nராஜாதி ராஜன் இந்த ராஜா\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (25)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (68)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stalinfelix.blogspot.com/2010/04/", "date_download": "2018-06-23T00:36:58Z", "digest": "sha1:SJ644WBURFS4ORSCXKJ4QQVGHKUZIHGN", "length": 7099, "nlines": 238, "source_domain": "stalinfelix.blogspot.com", "title": "காலப் பறவை: 04/01/2010 - 05/01/2010", "raw_content": "\nகப்பலை மறித்த கூனிப்படைகள் - என் கால்பந்தாட்ட அனுபவம்......\nஉலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் பரபரப்பாக நடந்து முடிந்து விட்டன. ஸ்பெயின் கோப்பையை வென்று விட்டது. வலிமை மிக்க பிரேசில், அர்ஜென்டினா போ...\nஜூலை 31 இரவு 10 மணி - உலகமே நண்பர்கள் தினத்தை கொண்டாட தயாராகி கொண்டிருந்த போது திருவனந்தபுரம் அனந்தபுர��� மருத்துவமனையில் அவசர சிகிட்சை பிரிவ...\nஒரு ஆசிரியரின் பிரியா விடை\nஎன் இளவேனில் கால செல்வங்களே... நாளைய உலகின் நம்பிக்கைகளே... இடம் மாறி பிறந்தோம் என்பதை விட இடறல் வேறு யாதும் இல்லை இதயத்தில்\nதன் விழுதுகள் உலகெங்கும் வியாபித்து இருக்க, அத்தனையும் வேராய் தாங்கி நிற்கும் என் தாய் கிழவிக்கு.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2012/02/blog-post_02.html", "date_download": "2018-06-23T00:22:38Z", "digest": "sha1:FNNM2YCCLSYWOMPYHIH5SF2VDFOX4GYB", "length": 51473, "nlines": 176, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: காதல், கலப்பு திருமணம் ஏற்படமா?", "raw_content": "\nகாதல், கலப்பு திருமணம் ஏற்படமா\nஇன்றைய இளைஞர்களுக்கு காதல் என்ற சொல்லே ஐஸ் கிரீம் சாப்பிடுவது போல இனிமையாக இருக்கும். இளைஞர்கள் மத்தியில் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் பேய் என்றும் காதலைக் கூறலாம். காதல் செய்வதால் வரக்கூடிய சாதக பாதகங்களைப் பற்றியோசிப்பதற்கு இன்றைய இளைஞர்களுக்கு நேரமில்லை. காதல் என்பது ஜாதி, மதம், இனம், மொழிகளைக் கடந்து, வரதட்சணை போன்ற பிரச்சனைகளுக்கும் ஓர் தீர்வு என்பதால் அது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், காதல் என்ற பெயரால் காம விளையாட்டுகளில் ஈடுபட்டு, பெற்றவர்களுக்கும் சுற்றத்தாருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் காதலர்களை ஏற்றுக் கொள்ள முடியாது தான்.\nகாதலுக்கு கண்ணில்லை என்பதால் காதலிக்கும் போது நிறை குறைகள் பெரிதாகத் தெரிவதில்லை. ஆனால் திருமணத்திற்குப் பின் சின்ன சின்ன விஷயங்கள் கூட பூதாகரமாகி விடும். காதலிப்பது மன ரீதியாக ஆரோக்கியமான விஷயம் என்பதால், காதலிப்பதில் தப்பில்லை. திருமண வாழ்க்கையை அனுசரித்து வாழ முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே காதலிப்பது நல்லது. ஒருவரை ஒருவர் ஏமாற்றுவது, ஏமாறுவது போன்றவை நடக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. காதலிக்கக்கூடிய வாய்ப்பு எல்லோருக்கும் அமைவதில்லை. காதல் திருமணமும், கலப்புத் திருமணமும் அவரவரின் பிறந்த ஜாதகத்திலேயே கிரகங்களால் குறிப்பிடப்பட்டு இருக்கும். காதல் என்பது காமம் அல்ல. அது ஒரு அன்பின் ஈர்ப்பு. இனக்கவர்ச்சியும், உடல் உணர்ச்சியையும் காதல் என்ற பெயரால் அசிங்க படுத்தாமல் இருப்பது நல்லது. முதலில் மனதை புரிந்து கொள்ளுங்கள்.\nஜோதிட ரீதியாக காதலுக்கு முக்கிய காரணமாக விளங்கும் கிரகங்கள் சுக்க��ரனும், சந்திரனும். இதில் சந்திரன் மனோகாரகன். சுக்கிரன் காதல், பாலியல் உணர்வுகளுக்கு காரகன். காதல் உணர்வுகளுக்கும் காமவிளையாட்டுகளுக்கும் செவ்வாயின் பங்கும் உண்டு. ஏனென்றால், செவ்வாய் பெண்களுக்கு களத்திரகாராகனாவார். ஜென்ம லக்னத்திற்கு 5 ம் வீடும் 7ம் வீடும் சந்திரன், செவ்வாய், சுக்கிரன் போன்றவையும் பாவகிரகங்களால் பாதிக்கப்பட்டாலும், சந்திரன், சுக்கிரன், செவ்வாயுடன் 5,7 க்கு அதிபதிகள் இணைந்திருந்தாலும், அந்த ஜாதகங்களுக்கு காதல் கண் மூடித்தனமாக அதிகரித்து திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகிறது.\nசந்திரன் மனோகாரகன் என்பதால் காதல் உணர்வை அதிகம் தூண்டி விடுவார். குருபகவானிடம் வித்தை கற்கசீடராக சேர்ந்த சந்திரன் அழகாக இருந்ததால், குருவின் மனைவி தாராவின் ஆசை நாயகன் ஆனார். இதை அறிந்த குரு உண் அழகினால் தானே இந்தநிலை என சந்திரனை தேய்ந்து வளர சாபமிட்டார். இதனால்தான் சந்திரன் கெட்டதும் பெண்ணாலே என கூறுவார்கள். காதல் எல்லை தாண்டினால் பல விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதற்கு இது ஒரு எடுத்து காட்டு. சந்திரனை நிலா என்றும் கூறுவதுண்டு. எத்தனை காதலர்கள் நிலாவைப் பார்த்து பெருமூச்சு விட்டிருப்பார்கள். நிலவின் ஒளியில் மடியில் படுத்து மயக்கமொழி பேசியிருப்பார்கள். நிலா தூது செல்லாது என தெரிந்தும் எத்தனை காதலர்கள் தூது விட்டிருப்பார்கள். காதலர்கள் தம்பதிகள் ஆனதும் முதலில் செல்வது தேனிலவுக்குத் தானே.\nதிருமணம் என்பது இருமனங்களை ஒன்றுபடுத்தக்கூடிய சமயச் சடங்காகும். அவரவர் மொழி, இனங்களுக்கேற்ப நடத்தப்படும் இந்த சடங்கானது பாரம்பரியமிக்கதாகும். இதிலிருந்து மாறி அவரவர் மனதிற்கேற்றவரை தேர்ந்தெடுத்து அமைத்துக் கொள்ளும் காதல் வாழ்க்கையானது, இந்த சமய சடங்குகள் அனைத்தையும் தாண்டி கலப்புத் திருமணமாகவும் அமைகிறது. ஒருவரின் ஜாதகத்தில் 5ம் வீடானது பூர்வீதத்தைப் பற்றி குறிப்பிடுவதாகும். இந்த 5ம் வீடானது பாதிக்கப்படுகின்ற போது உறவுகளிலிருந்து விலகி காதல் வயப்படக்கூடிய சூழ்நிலை கலப்புத் திருமணம் செய்து கொள்ளக் கூடிய வாய்ப்பு உண்டாகிறது.\nஒருவர் ஜாதகத்தில் 5 வீட்டில் சனி, ராகு, கேது போன்ற பாவகிரகங்கள் அமையப் பெற்றாலும், 5ம் அதிபதி சனி, ராகு கேது சேர்க்கைப் பெற்றாலும், 5ல் அமையக்கூட���ய பாவிகளுடன் 7ம் அதிபதி சேர்க்கைப் பெற்றாலும், 5,7 க்கு அதிபதிகள் இணைந்து உடன் பாவகிரகங்களின் தொடர்பு -ஏற்பட்டிருந்தாலும் காதல் வயப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு திருமணம் செய்யும் வாய்ப்பு உண்டாகும். 5,7 க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டு சனி, ராகு சேர்க்கைப் பெற்றாலும், காதல் ஏற்பட்டு கலப்பு திருமணம் நடைபெறுகிறது.\nஒருவர் ஜாதகத்தில் 7ம் வீடு களத்திர ஸ்தானமாகும். களத்திரகாரகன் சுக்கிரனாவார். 7ம் வீட்டதிபதியும், சுக்கிரனும் சனி, ராகு போன்ற பாவிகளின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும், 7ல் செவ்வாய் சனி, ராகு அமையப் பெற்று, சுபர் பார்வையின்றி இருந்தாலும் காதல் திருமணம் கலப்பு திருமணம் நடைபெறுகிறது.. 7ம் வீட்டில் கேது அமையப்பெற்று 7ம் அதிபதியும் சுக்கிரனும் கேது சேர்க்கை அல்லது கேதுசாரம் பெற்றிருந்தால் திருமணம், கலப்புத் திருமணம் நடைபெறும். ஜென்ம லக்னத்திற்கு 5ல் 1,7 க்கு அதிபதிகள் இருந்தாலும் 5 ம் அதிபதி பாவியாக இருந்து ஜென்ம லக்னத்தில் அமைந்து 7 ம் வீட்டை பார்வை செய்தாலும் காதலித்து திருமணம் செய்யும் வாய்ப்பு மற்றும் கலப்புத் திருமணங்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டாகும்.\nஜென்ம லக்னத்திற்கு 7ம் வீட்டில் ராகுபகவான் அமையப் பெற்று, 7ம் அதிபதியும் சுக்கிரனும் ராகு சாரம் பெற்றிருந்தால், சிறிதளவாவது வேறுபட்ட ஒருவரை கலப்புத் திருமணம் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீட்டை குறிப்பிடுவது போல சந்திரனுக்கு 7ம் வீட்டில் சனி, செவ்வாய், ராகு போன்ற கிரகங்களில் ஏதாவது இருகிரகங்கள் அமையப் பெற்றாலும் பழக்கவழக்த்தில் மாறு பட்ட இடத்தில் திருமணம் செய்ய நேரிடும்.\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nபஞ்ச மகா புருஷ யோகம்\nபயணங்கள் செல்லக் கூடிய யோகம்\nநவீன பொருட்களை வாங்கி அனுபவிக்கும் யோகம்\nதாமத அதிர்ஷ்டத்தைத் தரும் கால சர்ப யோகம்\nஅதிர்ஷ்டத்தை அள்ளி தரும் கேந்திர திரிகோண ஸ்தானங்கள...\nதாமத அதிர்ஷ்டத்தைத் தரும் கால சர்ப யோகம்\nதாராள பணவரவை ஏற்படுத்தும் கிரக அமைப்பு\nதிருமண பொருத்ததில் கவனிக்கப்பட வேண்டியவை\nதிருமண தோஷத்தை நீக்கும் திருத்தலங்கள்\nதிருமண வாழ்க்கை இல்லாத நிலை\nதிருமணத்தின் மூலம் வாழ்வில் ஏற்படக்கூடிய முன்னே��்ற...\nகாதல், கலப்பு திருமணம் ஏற்படமா\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன் - ஜுன் 3 முதல் 9 வரை\nபன்னிரண்டு பாவங்களில் பாம்பு கிரகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.nakarmanal.com/index.php?option=com_content&view=article&id=585:-07092017-&catid=3:2009-11-24-00-56-38&Itemid=21", "date_download": "2018-06-23T00:15:11Z", "digest": "sha1:W3PJD7J7P4IOJSLJW5ZPPBKMVHFVZ64F", "length": 4965, "nlines": 95, "source_domain": "www.nakarmanal.com", "title": "மரண அறிவித்தல்:- தம்பிஐயா பரம்சோதி 07.09.2017 வியாழக்கிழமை இன்று காலமானார்.", "raw_content": "\nHome மரண அறிவித்தல்கள் மரண அறிவித்தல்:- தம்பிஐயா பரம்சோதி 07.09.2017 வியாழக்கிழமை இன்று காலமானார்.\nமரண அறிவித்தல்:- தம்பிஐயா பரம்சோதி 07.09.2017 வியாழக்கிழமை இன்று காலமானார்.\nநாகர்கோவில் தெற்கை பிறப்பிடமாகவும், உபயகதிர்காமம் பருத்தித்துறையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா பரம்சோதி 07.09.2017 வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மந்திகை ஆதார வைத்தியசாலையில் காலமானர்.\nஅன்னார் கமலாதேவி பரம்சோதி அவர்களின் அன்புக்கணவரும்,\nபிரபாகர், சுதாஜினி, பிரதீப் ஆகியோரின் பாசமிகு தந்தையும்.\nகாலஞ்சென்ற சின்னத்துரை , வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆவார்.\nஅன்னாரது இறுதிக்கிரியை 07.09.2017 இன்று விழாயக்கிழமை பி.பகல் 4 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் ஆனைவிழுந்தான் இந்துமயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.\nஇவ்வறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.\nஅன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்மணல் இணையத்தளம் எமது கிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றது.\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/11-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2018-06-23T00:48:40Z", "digest": "sha1:HWJ6T6VWRHGNK3DMEF6KVZBOXLBTQD6J", "length": 11145, "nlines": 156, "source_domain": "senpakam.org", "title": "11 லட்சம் பேரின், பெயர்களைத் தாங்கிய விண்கலம் சூரியனுக்குச் செல்லத் தயார் - Senpakam.org", "raw_content": "\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில் பொலிஸாரும், அரச உளவுத் துறையும்…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் தப்பியோடியவர்களை தேடும் பணி..\nசெவ்வாயில் புழுதி புயல் – நாசா..\nஇந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்க வேண்டும் என ஒடிசா முதல் மந்திரி கோரிக்கை.\nஇளையதளபதி குறித்து திரையுலக பிரபலங்களின் கருத்து..\nமாத்தறையில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு.\nநடராஜ பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\n11 லட்சம் பேரின், பெயர்களைத் தாங்கிய விண்கலம் சூரியனுக்குச் செல்லத் தயார்\n11 லட்சம் பேரின், பெயர்களைத் தாங்கிய விண்கலம் சூரியனுக்குச் செல்லத் தயார்\n11 லட்சம் பேரின், பெயர்களைத் தாங்கிய விண்கலத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, சூரியனுக்கு அனுப்ப உள்ளது.\nசெவ்வாயில் புழுதி புயல் – நாசா..\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோவர்’ என்ற விண்கலத்தை…\nஇந்தியா குறித்து நாசா வெளியிட்டுள்ள அதிர்ச்சிப் புகைப்படம்\nசந்திரன், செவ்வாய் கோள்களில் ஆய்வு நடத்துவதைப் போல, சூரியனைப் பற்றியும் ஆய்வு செய்வதற்காக விண்கலத்தை அனுப்ப நாசா முயன்று வருகிறது.\nஇதற்காக சூரியனின் வெப்பத்தை தாங்கும்வகையில் பிரத்யேகமான விண்கலத்தை நாசா வடிவமைத்துள்ளது.\nஇந்த விண்கலம் வருகிற ஜூலை மாதம் 31-ஆம் தேதி சூரியனுக்கு அனுப்பப்பட உள்ளது. இந்த விண்கலத்தில், தங்கள் பெயர்களை பொறிக்க மக்களுக்கு கடந்த மார்ச் மாதம் நாசா அழைப்பு விடுத்திருந்தது.\nஅதன்பேரில், 11 லட்சத்து 37 ஆயிரத்து 202 பேரின் பெயர்கள் பெறப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளன. இத்தனை பெயர்களையும் தாங்கியவாறு, பிரத்யேக விண்கலம் சூரியனுக்கு பயணிக்க உள்ளது.\nஅமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்சூரியன்ஜூலை 31நாசா\nரஜினிகாந்தின் அடுத்த படத்தின் ஹீர��யின்\nசவுதி கூட்டுப்படையினரின் விமான தாக்குதலில் 4 அப்பாவி பொதுமக்கள் பலி\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில்…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் தப்பியோடியவர்களை தேடும்…\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில்…\nதற்போது யாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில் பொலிஸாரும், அரச…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன்…\nசெவ்வாயில் புழுதி புயல் – நாசா..\nஇந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்க வேண்டும் என ஒடிசா…\nஇளையதளபதி குறித்து திரையுலக பிரபலங்களின் கருத்து..\nநடராஜ பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா\nசிறுநீரக கற்களை போக்கும் நாவல் பழம்..\nபுலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 பேருக்கு இலங்கைக்குள்…\nகொண்டைச்சி இராணுவ முகாம் அழிப்பில் வீரச்சாவடைந்த மேஜர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/12/01/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:51:47Z", "digest": "sha1:E2PXDDRWOQUKJT3GLL3RHISDWFHV3HPQ", "length": 11350, "nlines": 173, "source_domain": "thetimestamil.com", "title": "நீரில் கரையாத நினைவுகள் – சென்னை வெள்ளப் பேரழிவு முதலாம் ஆண்டு நினைவு தினம் – THE TIMES TAMIL", "raw_content": "\nநீரில் கரையாத நினைவுகள் – சென்னை வெள்ளப் பேரழிவு முதலாம் ஆண்டு நினைவு தினம்\nLeave a Comment on நீரில் கரையாத நினைவுகள் – சென்னை வெள்ளப் பேரழிவு முதலாம் ஆண்டு நினைவு தினம்\nசென்னை வெள்ளப் பேரழிவு முதலாம் ஆண்டு நினைவு தினம்\nநாள் :டிசம்பர் 2 , 2016 வெள்ளிக்கிழமை\nநேரம்: மாலை 4 மணி\nஇடம்: கவிக்கோ மன்றம், (ஓட்டல் சவேரா எதிரில்), ரஹமத் பதிப்பகம், 6, இரண்டாவது பிரதான சாலை, சிஐடி நகர், மயிலாப்பூர், சென்னை 4\nமாலை: 4.15 ஆவணப்பட திரையிடல்\nநியூஸ் 18 வழங்கும் ‘’பேரழிவில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட்தா சென்னை\n(சென்னை வெள்ளப் பேரழிவு குறித்து மனுஷ்ய புத்திரனின் கவிதைகளை அடிப்படையாககொண்ட நாடக நிகழ்வு\nதேநீர் இடைவேளை 5. 45\nவிநாயக முருகனின் ‘நீர்'( சென்னை வெள்ளப் பேரழிவை பின்புலமாக்கொண்ட நாவல்)\nநூலை வெளியிட்டு சிறப்புரை: பிரபஞ்சன்\nமாலை 6 .30 மணி\nசென்னைப் பேரழிவு: நாம் கற்றதும் கடந்ததும்\nநக்கீரன் கோபால் ( ஆசிரியர்: நக்கீரன்)\nகுணசேகரன் (முதன்மை ஆசிரியர், நியூஸ் 18)\nநெல்சன் சேவியர் (இணை ஆசிரியர் நியூஸ் 7)\nஆர். விஜய சங்கர் (ஆசிரியர்: ஃப்ரண்ட் லைன்)\nசமஸ் ( நடுபக்க ஆசிரியர், தமிழ் இந்து)\nநியாஸ் அகமது ( பத்திரிகையாளர்)\nஇரவு 8.00: உரையால்: மானுடம் வெல்லும்\nசென்னை வெள்ள மீட்புப்பணியில் ஈடுபட்ட களப்பணியாளர்கள் மற்றும் பாதிக்கபட்ட பொதுமக்களுடன் ஒரு கலந்துரையாடல்\ntimestamil எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nதன்னைப் பற்றிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் விளக்கம்\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nகமலின் அட்டைக்கத்தி: மனுஷ்ய புத்திரன்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry ஆர்.நல்லகண்ணு துணைவியார் ரஞ்சிதம் நல்லகண்ணு மறைவு\nNext Entry “ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக ஒலித்த கவிஞர் இன்குலாப் என்ற பறை நின்றுவிட்டது\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arinjar.blogspot.com/2013/10/747.html", "date_download": "2018-06-23T00:25:55Z", "digest": "sha1:7WLNRVAMTRPRMIQWAAK6MVNRCICLBCR7", "length": 15402, "nlines": 172, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: விமானிகளின் தவறு: வானில் மோதி கொள்ள இருந்த இரு போயிங் 747 விமானங்கள்!", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nவிமானிகளின் தவறு: வானில் மோதி கொள்ள இருந்த இரு போயிங் 747 விமானங்கள்\nவிமானிகளின் தவறு: வானில் மோதி கொள்ள இருந்த இரு போயிங் 747 விமானங்கள்\nசுமார் 1000 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த இரு போயிங் 747 ஜம்போ ஜெட் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளவிருந்த விபத்து கடைசி நிமிடத்தில் தவிர்க்கப்பட்டது என தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇரு விமானங்களின் விமானிகளும், தரையில் ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் டவரில் இருந்து கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களை சரியாக செயல்படுத்தாத காரணத்தாலேயே, இந்த பயங்கர நிலை ஏற்பட்டது எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு கட்டத்தில் இரு விமானங்களுக்கும் இடையே வெறும் 100 அடி இடைவெளி மட்டும் இருந்துள்ளது.\nவானில் மோதிக்கொள்ள இருந்த இரு விமானங்களில் ஒன்று, பிரிட்டிஷ் ஏர்வேஸ் போயிங் 747 விமானம். லண்டனில் இருந்து கனடாவின் வான்கூவருக்கு அது பறந்து கொண்டிருந்தது. மற்றைய 747 விமானம், லுஃப்தான்சாவின் பிராங்பர்ட் – வாஷிங்டன் விமானம்.\nவெவ்வேறு இடங்களில் புறப்பட்ட இரு விமானங்களும், ஸ்காட்லாந்து அருகே, அட்லான்டிக் சமுத்திரத்தின் மேலே பறக்கத் தொடங்குமாறு பிளைட் பிளான் கொடுக்கப்பட்டிருந்தது.\nஇரு விமானங்களும் அட்லான்டிக் சமுத்திர பகுதிக்கு வந்தபோது, கிளாஸ்கோ விமான நிலையத்தில் இருந்த ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் டவர் ரேடாரில், அவை மிக ஆபத்தான அளவில் நெருக்கமாக பறப்பதை அவதானித்தார், ஏர் ட்ராபிக் கன்ட்ரோலர்.\nஅபாய நிலையை உணர்ந்துகொண்ட ஏர் ட்ராபிக் கன்ட்ரோலர், இடதுபுறம் பறந்த விமானத்தை மேலும் இடதுபுறம் திரும்புமாறும், வலதுபுறம் இருந்த விமானத்தை மேலும் வலப்புறம் திருப்புமாறும் ரேடியோ சாதனம் மூலம், அறிவுறுத்தல் கொடுத்தார்.\nஇரு விமானங்களில் இருந்த விமானிகளும், அந்த அறிவுறுத்தலுக்கு நேர்மாறான முறையில் விமானத்தை திருப்பினர்.\nஅதாவது இடதுபுற விமானம் வலதுபுறம் திரும்பியது, வலதுபுற விமானம் இடதுபுறம் திரும்பியது\nஅதையடுத்து இரு விமானங்களும் ஒன்றையொன்று நோக்கி பாரலலாக நெருங்கிச் செல்லத் தொடங்கின (மேலேயுள்ள வரைபடம் பார்க்கவும்).\nஇப்படி சிறிது நேரம் பறந்த நிலையில்தான் நல்ல வேளையாக இரு விமானங்களில் இருந்த 4 விமானிகளும், தமது விமானத்தை நோக்கி மற்றொரு விமானம் வருவதை நேரில் கண்டனர்.\n4 விமானிகளும் உடனடியாக செயல்பட்டு, ஒரு விமானம் சடுதியாக மேலுயர, மற்றைய விமானம் சடுதியாக கீழ்நோக்கி டைவ் அடிக்க, மிகப் பெரிய விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டது.\nஇந்த விமானங்கள் அபாயகரமான அளவில் மிக நெருக்கமாக பறப்பதை ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் டவரில் இருந்து அவதானித்து கூறியும், அந்த அறிவுறுத்தல் தலைகீழாக செயல்படுத்தப்பட்ட சம்பவம், சிவில் ஏவியேஷன் வட்டாரங்களில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்தபோது இரு விமானங்களும் கிளாஸ்கோ விமான நிலையத்தில் இருந்து 30 மைல் தொலைவில் பறந்து கொண்டிருந்தன.\nகடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் பற்றிய UK Airprox Board விசாரணை தற்போதுதான் முடிந்து, இந்த விஷயம் வெளியாகியுள்ளது.\nஏர் ட்ராபிக் கன்ட்ரோல் டவரில் கன்ட்ரோலர்கள் பணிபுரியும் சூழ்நிலையையும், அங்கு விமானங்களின் நகர்வுகளை மானிட்டர் செய்ய அவர்கள் பயன்படுத்தும் ராடார் சாதனங்களையும், நீங்கள் பார்த்திருக்கிறீர்களா\nLabels: அறிவியல், இதர வாசிப்பு, புகைப்படங்கள்\nதகவல் தொழில் நுட்பம் (99)\nஒரு சதம் (பைசா) விலையில் ராட்சத கப்பல், மறக்க முடி...\nரூபாய் நோட்ல ஐலவ்யூ சொல்லாதீங்க… செல்லாம போயிடும்\nஅமெரிக்க பூங்காவில் இருந்து ரூ.37 லட்சம் வைர கல்லை...\nசிரியா போர்: கர்ப்பிணிகள் வயிற்றில் இருக்கும் சிசு...\nவிமானிகளின் தவறு: வானில் மோதி கொள்ள இருந்த இரு போய...\nஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்\nவிண்வெளியில் உருவான ‘கழிவுப்பொருள் டைனோசர்’... நவம...\nகாஸ்ட்லி பிரதமர் மன்மோகன் சிங்கின் வெளிநாட்டு பயண ...\nபொய் சொல்ற பொண்ணுங்களை மட்டும் நம்பவே நம்பாதீங்க.....\nஒரு கோடி அமெரிக்க டொலர் (சுமார் 131 கோடி இலங்கை ரூ...\nமறுபடியும் ஒரு மழைக்காலம்.. ஆனா ஆரம்பிச்சதும��� சென்...\nசச்சின் விளையாடும் கடைசி ஆட்டம்: ரசிகர்களுக்கு ஒரு...\nவருகின்றது சூப்பர் வேக பயணிகள் விமானம்\nசார்.. உங்களுக்கு ஏன் தலைமுடி நிறைய நரைக்குதுன்னு ...\nவங்கக் கடலில் புயல் சின்னம்: தமிழகத்துக்கு கனமழை எ...\nரஷ்யாவில் சாரதியில்லாமல் பயணித்த ரயிலினால் பரபரப்ப...\nமுதல் உலகப் போர் நூற்றாண்டை அனுசரிக்க பிரான்ஸ் முட...\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nகடல் உயிரினங்கள் பற்றி அதிகளவு கற்க வேண்டும்: நியூசிலாந்து ஆய்வாளர்கள்\nஎந்த வயதில் திருமணம் செய்யலாம்\nஉலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2018-06-23T00:10:19Z", "digest": "sha1:AWVGHYT26HAKAIJGJTNLLRDYI7WOVHXE", "length": 7287, "nlines": 171, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஸ்விட்டோலினா", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nஅவுஸ்ரேலிய ஓபன்: ஸ்விட்டோலினா அதிர்ச்சித் தோல்வி-அரையிறுதிக்குள் மெட்டென்ஸ்\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டிக்கு பெல்ஜிய வீராங்கனை மெட்டென்ஸ் தகுதி பெற்றுள்ளார். ரொட் லவர் அரீனா அரங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஸ்விட்டோலினாவை எதிர்கொண்ட மெட்டென்ஸ் 6:4, 6:0 என்ற செட் கணக்கில் வெற்றிபெ...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/cinema/10/122340", "date_download": "2018-06-23T00:56:10Z", "digest": "sha1:H2ZMGZWCEJDBN5QT5SJJ5Q2NVJOWOTBE", "length": 4977, "nlines": 80, "source_domain": "www.cineulagam.com", "title": "தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்ட படத்தில் இடம்பெறும் விசிறி பாடல் டீஸர் - Cineulagam", "raw_content": "\nபிறந்து எட்டு மாதத்தில் இந்த கட்டு கட்டுறியே பாப்பா... பாவம் ரொம்ப கண்ணு வச்சிடாதீங்க\nஅஜித்தையும் எதிர்த்த அன்புமணி ராமதாஸ், இதோ\nஉச்சக்கட்ட கேவலத்தை தொடும் பிக்பாஸ்-2, இன்றைய நாளில் நடந்த கொடுமையை பாருங்கள்\nவிஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை\nவேண்டாமென்று கதறிய சிறுவர்கள்: நிர்வாணமாக நிற்கவைத்து தர்மஅடி கொடுத்த இளைஞர்கள்\nஎனக்கு எல்லாமே விஜய் தான்\nபெரும் குழப்பம் மற்றும் சோகத்தில் அஜித் ரசிகர்கள், யார் தான் விடை சொல்வார்கள்\nஇப்போது எங்கே போனது கொள்கை - முருகதாஸை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nசர்கார் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் கசிந்தது, இப்படி நடிக்கின்றாரா\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கிடைத்த பெரும் தண்டனை\nபிக்பாஸில் கலக்கிவரும் ஆர்.ஜே வைஷ்ணவியின் நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nடிக்டிக்டிக் பட நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை காஜல் அகவர்வாலின் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் மனதை கவர்ந்த ஷாரிக் ஹாசனின் கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nதனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்ட படத்தில் இடம்பெறும் விசிறி பாடல் டீஸர்\nதனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்ட படத்தில் இடம்பெறும் விசிறி பாடல் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2017/jul/18/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2739399.html", "date_download": "2018-06-23T00:49:02Z", "digest": "sha1:BHP6CJXECDH4FYPV4YCRYPPFEJWAXKR5", "length": 6323, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "காரைக்காலில் சேக்கிழார் விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nகாரைக்கால் அம்மையார் கலையரங்கில் சேக்கிழார் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nகாரைக்கால் அம்மையார் மணி மண்டபத்தில் இளைஞர் முத்தமிழ்ச் சங்கம் சார்பில் சேக்கிழார் விழா நடத்தப்பட்டது. சமாதானக் குழு உறுப்பினர் கே. தண்டாயுதபாணி பத்தர் தலைமை வகித்தார். புலவர் ஆர். அன்பழகன், சோம. குணபாலன், புலவர் மதன. மாரிமுத்து, கைலாசநாதர் கோயில் தனி அலுவலர் கோவி. ஆசைத்தம்பி ஆகியோர் பேசினர்.\nவிழாவைத் தொடர்ந்து \"அடியார்களைப் பெரிதும் சோதனைக்கு ஆட்படுத்திய இறைவன் செயல் ஏற்புடையதன்று' என்ற பொருளில் வழக்காடு மன்றம் நடைபெற்றது.\nநடுவராக வை. முருகைய ராஜேந்திரன் இருந்தார். வழக்கைத் தொடுத்து திருச்சி பி. ரவியும், வழக்கை மறுத்து சாந்தி சோமசுந்தரமும் பேசினர். நிறைவாக, எஸ். அண்ணாமலை நன்றி கூறினார். முத்தமிழ்ச் சங்கத்தினர் உள்ளிட்ட இலக்கிய ஆர்வலர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2012/01/7-7-1625.html", "date_download": "2018-06-23T00:20:54Z", "digest": "sha1:37MLWKOUQVBCIH6XD7ANG2EI6T5R6CLK", "length": 56714, "nlines": 204, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: எண் 7 (7, 16,25)ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்", "raw_content": "\nஎண் 7 (7, 16,25)ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n7 என்ற எண்ணும் மனித வாழ்வில் பெருமை மிகுந்ததாகவே கருதப்படுகிறது.. வானவில்லின் வண்ணங்கள் ஏழு, கடல்கள் ஏழு, ஏழு ரிஷிகள், வாரத்தின் கிழமைகள் ஏழு என ஏழாம் எண்ணும் பல சிறப்புகளைப் பெற்று விளங்குகிறது. 7,16,25 எண்ணின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் ஆவார்கள். ஏழாம் எண்ணுக்குரிய கிரகம் கேதுவாகும். ஏழாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு சந்திரனின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்களின் குண நலன்களும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏழாம் எண்ணிற்குரிய ஆங்கில எழுத்துக்கள் ளி. ஞீ ஆகியவை.\nஏழாம் எண்ணில் பிறந்தவர்களின் சிந்தனை, செயல்பாடு, அணுகுமுறையாவும் தனித்தன்மை வாய்ந்ததாகவே இருக்கும். தான் பிறர் வழியில் செல்லாது தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொள்வது இவர்களின் நோக்கமாகும். இவர்களை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ளமுடியாது. தெய்வ பக்தியும், இறை வழிபாடுகளிலும் அதிக நாட்டம் இருக்கும். நல்லதோ கெட்டதோ பிறருக்காக தம்மை மாற்றிக்கொள்ளமாட்டார்கள். சில நேரங்களில் கலகலப்பாக மற்றவரை சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட இவர்கள், சில நேரங்களில் அதிக மௌனத்தை சாதிப்பார்கள். தன்னம்பிக்கையும் துணிச்சலும் பெற்றவர்களாக இருந்தாலும், ஒருவித அச்சம் மனதில் நிறைந்திருக்கும். பல்வேறு விதமான வாய்ப்புகள் வாழ்வில் முன்னேறுவதற்கு கிடைத்தாலும், தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என பிடிவாத குணத்துடன் தன் வழியிலே செல்வார்கள். இதனால் வாழ்வில் பல சமயங்களில் சங்கடமான சூழ்நிலைகளையே சந்திக்க நேரிடும். கலைத் துறை, இசைத்துறை போன்றவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும். வாழ்வில் பல்வேறு சாதனைகளை செய்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.\nபொது காரியங்களில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு உதவி செய்வதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. வாழ்க்கையில் எப்போதுமே சுகத்தை அனுபவிக்க துடிப்பவர்கள். இவர்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ள நேரம் கிடைப்பது அரிது. கற்பனை சக்தி அதிகம் பெற்றவர்கள். ஆதலால் சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் கவலைப்படுவார்கள். எந்தவொரு காரித்திலும் ஈடுபடுவதற்கு முன்னாலும் தீர ஆலோசித்த பின்தான் ஒரு முடிவுக்கு வருவார்கள். வெகுளித்தனம் படைத்தவர்களாயினும் முக்கிய கருத்துக்களை மறைத்து வைத்துக் கொள்வார்கள். கைமாறு எதிர்பாராமல் பிறருக்காக பல அரிய காரியங்களில் ஈடுபட்டு பலரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். கொடுத்த வாக்குறுதிகளை தவறாமல் காப்பாற்றுவார்கள்.\nஏழாம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நடுத்தர உயரம் கொண்டவர்களாக இருப்பார்கள். இளம் வயதில் மிகவும் ஒல்லியான தோற்றம் உடையவர்களாக இருந்தாலும் நடு வயதில் நல்ல சதைபிடிப்பு உண்டாகும். உடல் அமைப்பும் மற்றவர்களை கவர்ந்திழுப்பதாக இருக்கும். கூர்மையான மூக்கு, கெட்டியான பாதங்கள், வட்டமான முகமும், மாநிறமும், குவிந்த உதடுகளும் இருக்கும். மெல்லிய குரலில் பேசினாலும் பேச்சில் உறுதி இருக்கும் நடையில் வேகமும், குறுகுறுப்பான பார்வையும் இருக்கும். இவர்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும். வாய்வு சம்மந்தப்பட்ட நோய், மலசிக்கல்கள், சுவாச நோய்கள், காச நோய் போன்ற பாதிப்புகளும் உண்டாகும். எந்த நோய் ஏற்பட்டாலும் மருத்துவ செலவுகள் உண்டாகாமல் குணமாகாது. தேவையற்ற பழக்க வழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பது உடல் நலத்திற்கு நல்லது.\nஏழாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்வு அவ்வளவு திருப்தியளிக்கும் என்று கூறமுடியாது. வாழ்வில் சுக துக்கங்கள் மாறி மாறி வரினும் எதையும் பொருட்படுத்த மாட்டார்கள். அமைதி ஏற்பட வேண்டும் என்பதற்காக இவர்கள் செய்யும் முயற்சிகள் ஓரளவுக்கு பயன் அளிக்கத்தான் செய்யும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகம் கொண்டவர்கள். ஆதலால் குடும்ப சுகத்திற்காக அவ்வளவு ஈடுபாட்டுடன் செயல்பட மாட்டார்கள். உற்றார், உறவினர்களாலும், உடன் பிறந்தவர்களாலும் ஓரளவுக்கே அனுகூலப் பலன்கள் உண்டாகும். தாய், தந்தையரால் அவ்வளவு நற்பலன்கள் உண்டாகாது. என்றாலும் தாயின் ஆதரவும் ஆசியும் எப்போதும் உண்டு. இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் யோகசாலிகள் என்றே கூற வேண்டும். கோபத்தைக் குறைத்துக் கொண்டால் வாழ்க்கை துணையால் அனுகூலம் உண்டாகும்.\nஏழாம் எண்ணில் பிறந்தவர்களின் ஆரம்ப கால வாழ்க்கை வசதி குறைந்து காணப்பட்டாலும், இவர்கள் வளர வளர பொருளாதார நிலையும் வளர்ந்து கொண்டே இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் இவர்களுக்கு கிடைப்பது அரிது. எதிலும் எதிர்நீச்சல் போட்டுதான் முன்னேற முடியும். இவர்களுக்கு கடன் வாங்குவதென்பது பிடிக்காத விஷயம். கடன் வாங்கக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அவற்றை அடைக்கக்கூடிய ஆற்றலும் கொண்டவர்கள். பொருளாதார நிலையில் சங்கடங்களை சந்திக்க நேர்ந்தாலும் இது விதியின் பயன் என கருதாமல் முன்னேற்றத்திற்கான வழிகளை கண்டு பிடித்து மேன்மையடைவர். நிலையான வருமானம் இல்லாவிட்டாலும் கவலைப்படாமல் எப்படியாவது சமாளித்து விடுவார்கள். பூர்விக வழியில் ஓரளவுக்கு செல்வம், செல்வாக்கு வந்து சேரும்.\nஏழாம் எண்ணில் பிறந்தவர்கள் பல துறைகளில் பிரசித்தி அடைவார்கள். 7ம் எண்ணிற்கு ஞானக்காரகன் கேது அதிபதி என்பதால், பல புதிய சிந்தனைகளால் புதிய கண்டுபிடிப்புகளை செய்வார்கள். திரைப்படத் துறைகளிலும் முன்னேற்றம் பெறுவார்கள். ஜலத் தொடர்புடைய தொழில்கள், படகு, கப்பல் மூலமாக வியாபாரங்கள், தண்ணீரில் மீன் பிடிக்கும் தொழிலில் கூட மேன்மைகள் உண்டாகும். மத சம்பந்தமான தத்துவ பேச்சாளர்களாக���ும் விளங்குவார்கள். கடல் வழியில் ஏற்றுமதி இறக்குமதி போன்ற துறைகளிலும் சம்பாதிக்கும் யோகம் அமையும். உத்தியோகத்துறையில் அவ்வளவு உயரிய பயணிகள் கிடைக்காது. சமையல் வேலை, வீட்டு வேலை செய்பவர்களாகவும் இருப்பார்கள். ரசாயன ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட துறைகளும் இவர்களுக்கு ஏற்றதே.\nஏழாம் எண்ணில் பிறந்தவர்கள் சற்று குழப்பமான மனநிலையை உடையவர்களாக இருப்பார்கள். பிடிவாத மான குணம் இருக்கும். 8,5 ம் எண்ணில் பிறந்தவர்கள் அவர்களை அனுசரித்து செல்லும் குணமுடையவர்களாக இருப்பார்கள். 1,2,9 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுடன் அனுசரித்து செல்வது கடினமான காரியம்.\nகேதுவும் சந்திரனைப் போலவே ஆற்றல் கொண்டவர் என்பதால் கேதுவுக்கும் திங்கட்கிழமையே உகந்த நாளாக உள்ளது. கேதுவுக்கு ஒரு மணி நேரமே குறுகிய கால அளவு ஆகும்.\nவடமேற்கு திசை கேதுவுக்குரியது. ஜல சம்பந்தப்பட்ட இடங்கள் கேதுவுக்கு உரியவை.\nகேதுவுக்குரிய கல் வைடூரியம், லேசான பச்சையும், பழுப்பும் கலந்த மஞ்சள் நிறமும் உடையது வைடூரியம். இந்த இரண்டு நிறமும் ஒரே கல்லில் காணப்படுகிறது. எனவே இது பார்ப்பதற்கு பூனை கண் போன்று இருப்பதால் கேட் ஐ என்றும் அழைக்கின்றனர். இதற்கு மாற்றாக ஒப்பல் என்ற கல்லையும் அணியலாம். வைடூரியம் மிகவும் தெய்வீக தன்மை வாய்ந்ததால் இதற்கு எந்த தீட்டும் படாமல் பாதுகாத்து அணிந்து கொள்வதன் மூலம் வாழ்வில் பல நன்மைகள் உண்டாகும்.\nகேது பகவானுக்கு பரிகாரம் செய்வது, சர்ப சாந்தி செய்வது நல்லது. கணபதியை தினமும் வழிபாடு செய்வது, சதுர்த்தி விரதங்கள் மேற்கொள்வது, கணபதி ஸ்தோத்திரம் சொல்வது மூலம் செல்வம், செல்வாக்கு பெருகும்.\nஅதிர்ஷ்ட தேதி - 7,16,25\nஅதிர்ஷ்ட நிறம்- வெள்ளை, காவி\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nகணவன் மனைவியின் ஒற்றுமை குறைய கூடிய காலங்கள்\nஉங்கள் துணைவரின் பண்பும் தோற்றமும்\nகிரக அமைப்பும் வாழ்க்கை துணைக்கு உண்டாகக்கூடிய நோய...\nஏக தாரத்தை ஏற்படுத்தும் கிரக அமைப்பு\nதிருமண வாழ்வில் சுக்கிரனின் ஆதிக்கம்\nஎண் 9 (9,18, 27)ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்...\nஎண் 8 (8, 17, 26)ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம...\nஎண் 7 (7, 16,25)ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்...\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்...\nஎண் 5 (5, 14, 23) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசிய...\nஎண் 4 (4,13,22,31) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசி...\nஎண் 3 (3, 12, 21, 30) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ...\nஎண் 2 ( 2,11, 20, 29) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ர...\nஎண் 1 (1,10, 19, 28) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரக...\nநவ கிரகங்களில் கேதுவும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் ராகுவும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் சனியும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் சுக்கிரனும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் குருவும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் புதனும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் செவ்வாயும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் சந்திரனும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் சூரியனும் பரிகாரமும்\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன் - ஜுன் 3 முதல் 9 வரை\nபன்னிரண்டு பாவங்களில் பாம்பு கிரகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2012/04/blog-post_14.html", "date_download": "2018-06-23T00:27:55Z", "digest": "sha1:YQ4F444QHIVXCXTRCOFKVW4K3PAYZCNJ", "length": 54383, "nlines": 175, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: தொழிலில் லாபத்தை அனுபவிக்கும் ஜாதக அமைப்புகள்", "raw_content": "\nதொழிலில் லாபத்தை அனுபவிக்கும் ஜாதக அமைப்புகள்\nஒருவருக்கு எவ்வளவு திறமைகள், கல்வித் தகுதி, மற்றவர்களின் உதவி இருந்தாலும் சம்பாதிக்கக்கூடிய யோகமானது ஜாதக ரீதியில் அமைந்திருக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லா காலங்களிலும் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பானது அமையாது. மற்றவர்கள் கொடுத்தும் ஒருவரின் வாழ்க்கைத் தரமானது உயர்ந்துவிடாது. வாழ்நாள் முழுவதும் சம்பாதித்து லாபத்தை அடைந்தவர்களும் இல்லை. அதுபோல நஷ்டத்தை அடைந்தவர்களும் இல்லை. எவ்வளவுதான் செல்வம் செல்வாக்குடன் இருந்தாலும், சம்பாதித்து லாபத்தை அடையக்கூடிய யோகம் இருந்தால் மட்டுமே லாபம் அமையும்\nஜோதிடத்தில் பொதுவான கருத்து ஒன்று உண்டு. ஒருவரின் ஜாதகத்தில் ஒரே ஒரு திசையானது சிறப்பாக வேலை செய்தால் மட்டும் போதும். அவரின் வாழ்நாள் முழுவதும் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய அளவிற்கு செல்வம் ச���ர்ந்து விடுவது மட்டுமின்றி அவரின் சந்ததியினருக்கும் போதிய செல்வங்களை சேர்த்து வைத்துவிட முடியும். சமுதாயத்தில் ஓர் உயர்வான அந்தஸ்தினை அடையக்கூடிய அளவிற்கு சக்தியையும் கொடுக்கும்.\nஒருவருக்கு சொந்தத் தொழிலானது சிறப்பாக அமைய வேண்டுமானால், 10ம் வீட்டின் அதிபதியும், 10ம் வீடும் பலமாக இருப்பது மட்டுமின்றி, அவருக்கு நடக்கக்கூடிய தசா புக்தியானதும் பலமாக இருந்தல் மிகவும் அவசியம். தசா புக்தி என்பது ஒருவரின் பிறந்த கால தசா இருப்பைக் கொண்டு அடுத்தடுத்து வரக்கூடிய திசை மற்றும் புக்திகளை குறிப்பிடுவதாகும். இந்த தசா புக்திகளைக் கொண்டுதான் அவருக்கு உண்டாகக்வடிய பலா பலன்களைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.\nநவக்கிரகங்கள் சுழற்சி முறையில் நம்மை ஆட்சி செய்வது தான் தசா புக்தி ஆகும். குறிப்பாக, ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறக்கின்றனரோ அந்த நட்சத்திரத்தின் அதிபதியின் திசையானது முதலில் நடக்கும். அடுத்தடுத்து மற்ற கிரகங்களின் திசைகள் சுழற்சி முறையில் நடைபெறும். நவகிரகங்களின் மொத்த தசா காலங்கள் 120 வருடங்களாகும். திசையின் உட்பிரிவாக ஒவ்வொரு கிரகத்தின் திசையிலும் ஒன்பது கிரகங்களின் புக்திகள் நடைபெறும். தசா புக்திகளின் காலங்கள் 120 வருடங்கள் என்பதனால், எல்லாத் திசைகளும் ஒருவரை ஆதிக்கம் செய்ய முடியாது. அவர் வாழும் கால அளவை வைத்தே கிரகங்களின் ஆதிக்கமும் இருக்கும்.\nஒருவர் வாழ்வில் முன்னேற்றமான பலனை பெறவேண்டுமானால் அவரின் ஜாதகத்தில் அதற்கேற்ற யோகங்கள் அமைந்திருக்க வேண்டும். யோகங்கள் அமைவது மட்டுமின்றி அந்த யோகத்தை தரக்கூடிய தசாபுக்தியும் அவரின் வாழ்நாளில் வரவேண்டும். அதிலும் தொழிலில் லாபத்தை அடைய தொழில் செய்யும் காலத்தில் வரவேண்டும். நடக்கக்கூடிய திசையானது பலம் பெற்ற கிரகத்தின் திசையாகவும் இருக்குமேயானால் எதிர்பார்க்கும் லாபத்தையும் முன்னேற்றத்தையும் அடைய முடியும்.\nஜென்ம லக்னத்திற்கு கேந்திர ஸ்தானங்களாகிய 1,4,7,10 லும், திரிகோண ஸ்தானங்களாகிய 1,5,9 லும், தனலாப ஸ்தானங்களாகிய 2,11 லும் நவகிரகங்கள் அமையப் பெற்று, அதன் தசா புக்திகள் நடைபெறும் காலங்களில் நற்பலன்கள் உண்டாகும் என்றாலும், சுபகிரகங்களான குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், சுபர் சேர்க்கைப் பெற்ற புதன் ஆகியவைகள் 1,4,5,7,9,10 ல் அமைவதும், பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு, தேய்பிறை சந்திரன், பாவிகள் சேர்க்கை பெற்ற புதன் ஆகியவைகள் திரிகோண ஸ்தானங்களைவிட உபஜய ஸ்தானங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய 3,6,10, 11 அமைவதும் நல்லது. மேற்கூறியவாறு கிரகங்கள் அமையப்பெற்றால் நற்பலன்கள் உண்டாகும் என்றாலும் அமையும் கிரகங்கள் நட்பு வீட்டில் இருந்தால் மட்டுமே நற்பலனை ஏற்படுத்தும்.\nநவகிரகங்களின் சூரியன், சந்திரன், குரு, செவ்வாய், கேது போன்ற கிரகங்கள் ஒருவருக்கொருவர் நட்பு கிரகங்களாகும். அதுபோல சனி, சுக்கிரன், புதன், ராகு போன்ற கிரகங்கள் ஒருவருக்கொருவர் நட்பு கிரகங்களாகும். அதுபோல சனி, சுக்கிரன், புதன், ராகு போன்ற கிரகங்கள் ஒருவருக்கொருவர் நட்பு கிரகங்களாகும்.\nஉதாரணமாக, சனியானவர் 3,6, 10, 11 ல் அமைந்தால் அதன் தசா புக்தி காலத்தில் நற்பலன்களை வாரி வழங்குவார் என்றாலும், சனி தனக்கு நட்பு கிரகங்களான சுக்கிரன், புதன் போன்ற கிரகங்களின் சேர்க்கையோ, அதன் வீடுகளான ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் போன்றவற்றில் அமையப்பெற்றோ, தனது சொந்த வீடான மகரம், கும்பத்தில் அமைந்தோ, அதன் தசா புக்தியானது நடைபெற்றால் நற்பலன்களை அடைவது மட்டுமின்றி எல்லா வகையிலும் லாபங்களை எளிதில் அடைய முடியும். அதுவே சனியானவர் தனக்கு பகை கிரக வீடான சூரியனின் வீடான சிம்மத்தில் அமைந்திருந்து அதன் தசாபுக்தியானது நடைபெற்றால் எதிர்பார்க்கும் நற்பலன்களை அடைவதில் தடைகள் உண்டாகும்.\nஆக, நவகிரகங்கள் வலுப்பெற்று சாதகமாக அமையப்பெற்றால் தொழில் செய்பவர்களுக்கு லாபகரமானப் பலன்கள் கிடைக்கும். அதுவே, நடக்கக்கூடிய திசையானது மறைவு ஸ்தானங்களின் அதிபதிகளுடடைய திசையாகவோ, மறைவு ஸ்தானங்களில் அமையப்பெற்ற கிரகங்களின் திசையாக இருந்தாலும் (சுபர் 3,6,8,12 பாவிகள் 8,12) ஜென்ம லக்னத்திற்கு பாதகாதிபதியின் திசை பாதகாதிபதி சாரம் பெற்ற கிரகங்களின் திசை, பாதக ஸ்தானத்தில்அமையப் பெற்ற கிரகங்களின் திசையாகவும், இருந்தாலும், தொழிலில் லாபங்கள் முன்னேற்றங்கள் ஏற்பட இடையூறுகள் உண்டாகும்.\nதசாபுக்தி பலன்களை பற்றி தெளிவாக ஆராயும் போது லக்னாதிபதிக்கு பகை கிரகங்களின் தசா புக்தியிலும், தசா நாதனுக்கு சஷ்டாஷ்டமமான 6,8 ல் அமையப் பெற்ற கிரகங்களின் புக்தி காலங்களிலும் தொழில் ரீதியாக லாபங்கள், வெற்றிகள் ��டைய தடைகள் ஏற்படும். இது மட்டுமின்றி ஒருவருக்கு நடைபெறக்கூடியது 3&வது திசை காலங்களிலும் அவர் எவ்வளவு தான் திறமை வாய்ந்தவராக இருந்தாலும் முழு பலனை அடைய முடியாமல் எதிலும் ஒரு திருப்தியற்ற நிலையே உண்டாகும். 3&வது திசையானது என்னதான் யோகம் பெற்ற கிரகத்தின் திசையாக இருந்தாலும் தொழில் ரீதியாக முன்னேற்றமடைய தடைகள் ஏற்படுகிறது. 3&வது திசையானது தொழிலில் முன்னேற்றம் தராது என்றாலும், தனித்து செயல்படாமல், யாருடனாவது கூட்டு சேர்ந்து தொழில் செய்யும் போது ஓரளவுக்கு அனுகூலமானப் பலன்களை அடைய முடியும்.\nஎன்னதான் தொழில் செய்தாலும் சிலருக்கு வரக்கூடிய லாபமானது, வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். சேமிக்க முடியாமல் போகும். ஆனால் ஒரு சிலருக்கோ தொழில் மூலம் அபரிதமான லாபம் கிடைக்கப்பெற்று அதன் மூலம் வீடு, மனை, வண்டி, வாகன சேர்க்கைகள் சுகமாக வாழும் யோகம் போன்ற யாவும் சிறப்பாக அமையும். இப்படி யோகமாக வாழும் வாய்ப்பு யாருக்கு அமைகிறது என்று ஆராய்ந்தோமேயானால், சுக்கிரன், புதன், சனி, ராகு போன்ற கிரகங்களின் திசைகள் நடைபெறும் போது நன்றாக சம்பாதிக்கக்கூடிய யோகம், தொழில் ரீதியாக உண்டாகிறது. சூரியன், சந்திரன், குரு, செவ்வாய், கேது திசை நடப்பில் இருப்பவர்கள் தொழிலில் பெரிய அளவில் லாபத்தை அடைவதில்லை.\nஎனவே, தொழில் ரீதியாக ஒருவர் முன்னேற்றமடைய வேண்டுமானால் என்னதான் யோகமான ஜாதகத்தில் பிறந்திருந்தாலும் நடக்கக்கூடிய தசா புக்தியானது பலமாக இருந்தால் மட்டுமே சிறந்த லாபத்தை பெற்று வாழ்வில் முன்னேற்றமடைய முடியும்.\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nசிம்ம லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nகடகம் லக்னமும் தொழில் அமைப்பும்\nமிதுனம் லக்னமும் தொழில் அமைப்பும்\nரிஷபம் லக்னமும் தொழில் அமைப்பும்\nமேஷம் லக்னமும் தொழில் அமைப்பும்\nஸ்பெகுலேஷன், ஷேர் மார்க்கெட்டில் லாபங்களை அடையும் ...\nயாருடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்தால் வெற்றி பெற...\nதொழிலில் லாபத்தை அனுபவிக்கும் ஜாதக அமைப்புகள்\nஉத்தியோகம் செய்யக்கூடிய அமைப்பும் அதில் உயர்வுகள் ...\nசொந்த தொழில் செய்யும் யோகம்\nதொழிலில் வெற்றி அடைய எளிய ஆலோசனைகள\nநவக்கிரகங்களும் உங்களின் தொழில் உத்தியோக அமைப்பும்...\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின��� வாழ்க்கை ரகசியம்;\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன் - ஜுன் 3 முதல் 9 வரை\nபன்னிரண்டு பாவங்களில் பாம்பு கிரகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:37:03Z", "digest": "sha1:2GUV4N5BWP7IWW4KJTSCNTHICFG32SCN", "length": 12986, "nlines": 157, "source_domain": "senpakam.org", "title": "அசத்தல் அம்சங்களுடன் வட்ஸ்அப் அப்டேட்! - Senpakam.org", "raw_content": "\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில் பொலிஸாரும், அரச உளவுத் துறையும்…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் தப்பியோடியவர்களை தேடும் பணி..\nசெவ்வாயில் புழுதி புயல் – நாசா..\nஇந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்க வேண்டும் என ஒடிசா முதல் மந்திரி கோரிக்கை.\nஇளையதளபதி குறித்து திரையுலக பிரபலங்களின் கருத்து..\nமாத்தறையில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு.\nநடராஜ பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nஅசத்தல் அம்சங்களுடன் வட்ஸ்அப் அப்டேட்\nஅசத்தல் அம்சங்களுடன் வட்ஸ்அப் அப்டேட்\nவாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். தளத்தில் புதிய அப்டேட் வழங்கப்பட்டிருக்கிறது. வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். 2.18.30 வெர்ஷன் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. 154.9 எம்.பி. அளவு கொண்ட புதிய அப்டேட் ஐ.ஓ.எஸ். 7.0 அல்லது அதற்கும் புதிய அப்டேட்களில் வழங்கப்படுகிறது.\nபுதிய அப்டேட்டில் வாட்ஸ்அப் காண்டாக்ட்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் புகைப்படம் அல்லது வீடியோக்களில் நேரம் மற்றும் இருக்கும் இடத்தை ஸ்டிக்கர் வடிவில் சேர்க்க முடியும். இதேபோன்ற அம்சம் இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற செயலிகளில் வழங்கப்படிருக்கிறது.\nபுகைப்ப��ம் அல்லது வீடியோக்களில் ஸ்டிக்கர் சேர்க்க கீபோர்டில் இருக்கும் + ஐகானை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் போட்டோ அல்லது வீடியோ லைப்ரரி ஆப்ஷன் திரையில் தெரியும், இதில் நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய புகைப்படம் அல்லது வீடியோவினை தேர்வு செய்ய வேண்டும்.\nபார்வையற்றோருக்கு வழிகாட்டும் சவுண்ட்ஸ்கேப் ஆப்\nபிளே ஸ்டோர்களில் இருந்து சராஹா ஆப் அதிரடி நீக்கம்\n16 வயதில் ஆப்பிள் ஆப் ஸ்டோரை கலக்கும் இளம் பெண்\nஇனி மீடியா பிரீவியூவில் எமோடிக்கான் ஐகானை கிளிக் செய்து நேரம் அல்லது இருக்கும் இடத்தை குறிக்கும் ஸ்டிக்கரை தேர்வு செய்தால் வேலை முடிந்தது. ஸ்டிக்கர்களை எடுக்க அவற்றை டிராக் செய்து குப்பை தொட்டி ஐகானில் வைக்க வேண்டும். இந்த ஐகான் திரையின் இடது புறத்தின் மேல் காணப்படும்.\nஇத்துடன் க்ரூப்களில் இருக்கும் குறிப்பிட்ட நபரை க்ரூப் இன்ஃபோ திரையில் இருந்தபடியே தேடவும் முடியும். இதன் மூலம் க்ரூப்களில் இருக்கும் குறிப்பிட்ட சிலருடன் மிக எளிமையாக நேரடியாக சாட் செய்ய முடியும்.\nஇன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், கூகுள் மற்றும் ஸ்னாப்சாட் போன்று வாட்ஸ்அப் செயலியிலும் விளம்பர தகவல்களை காட்சிப்படுத்துவது குறித்து வாட்ஸ்அப் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. சமீபத்திய வாட்ஸ்அப் விதிமுறைகளில் வாட்ஸ்அப் பயனர் தகவல்கள் ஃபேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பிஸ்னஸ் கணக்குகளில் விளம்பர தகவல்கள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.\nஒரு வருடத்தை கடந்து தொடரும் நிலமீட்பு போராட்டம்\nசென்னையில் கமல்ஹாசன் பேசும் முதல் பொதுக்கூட்டம்\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nசெவ்வாயில் புழுதி புயல் – நாசா..\nகெட்ட நினைவுகளை அழிப்பதற்கு தேவையான கருவி பற்றிய ஆராய்ச்சி .\nசெவ்வாய் கிரகத்தை தாக்கும் புழுதி புயல்..\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில்…\nதற்போது யாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில் பொலிஸாரும், அரச…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன்…\nசெவ்வாயில் புழுதி புயல் – நாசா..\nஇந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்க வேண்டும் என ஒடிசா…\nஇளையதளபதி குறித்து திரையுலக பிரபலங்களின் கருத்து..\nநடராஜ பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா\nசிறுநீரக கற்களை போக்கும் நாவல் பழம்..\nபுலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 பேருக்கு இலங்கைக்குள்…\nகொண்டைச்சி இராணுவ முகாம் அழிப்பில் வீரச்சாவடைந்த மேஜர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2018-06-23T00:49:04Z", "digest": "sha1:KJLL3HTQMEK5WGVSV4OJBGJMQGX7J5X2", "length": 10599, "nlines": 154, "source_domain": "senpakam.org", "title": "யாழ்.நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்தமஹோற்சவப் பெருவிழாஇன்று ஆரம்பம்... - Senpakam.org", "raw_content": "\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில் பொலிஸாரும், அரச உளவுத் துறையும்…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் தப்பியோடியவர்களை தேடும் பணி..\nசெவ்வாயில் புழுதி புயல் – நாசா..\nஇந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்க வேண்டும் என ஒடிசா முதல் மந்திரி கோரிக்கை.\nஇளையதளபதி குறித்து திரையுலக பிரபலங்களின் கருத்து..\nமாத்தறையில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு.\nநடராஜ பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nயாழ்.நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்தமஹோற்சவப் பெருவிழாஇன்று ஆரம்பம்…\nயாழ்.நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்தமஹோற்சவப் பெருவிழாஇன்று ஆரம்பம்…\nவரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்.நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்தமஹோற்சவப் பெருவிழாஇன்று நண்பகல்-12 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.\nபௌத்த மதத்­துக்­கும் சிங்­கள மாண­வர்­க­ளின் பல்­க­லைக் கழக…\nகாணா­மல் ஆக்­கப்­பட்­டவர்களின் உற­வு­க­ளுக்கு ஓய்­வூ­தியம்…\nயாழில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் பிரபல கல்லூரி…\nதொடர்ந்தும் 15 தினங்கள் சிறப்புற ஆலயத்தில் திருவிழா இடம்பெறவுள்ளது.\nஆலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும்- 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு சப்பறத் திருவிழாவும், 27 ஆம் திகதி புதன்கிழமை காலை இரதோற்சவமும் மறுதினம் வியாழக்கிழமை காலை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளன.\nயாழில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் பிரபல கல்லூரி ஆசிரியர் கைது\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் பரபரப்பு தகவல்..\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில்…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் தப்பியோடியவர்களை தேடும்…\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில்…\nதற்போது யாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில் பொலிஸாரும், அரச…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன்…\nசெவ்வாயில் புழுதி புயல் – நாசா..\nஇந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்க வேண்டும் என ஒடிசா…\nஇளையதளபதி குறித்து திரையுலக பிரபலங்களின் கருத்து..\nநடராஜ பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா\nசிறுநீரக கற்களை போக்கும் நாவல் பழம்..\nபுலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 பேருக்கு இலங்கைக்குள்…\nகொண்டைச்சி இராணுவ முகாம் அழிப்பில் வீரச்சாவடைந்த மேஜர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/4-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2/", "date_download": "2018-06-23T00:39:48Z", "digest": "sha1:6EVH5ZSQATNBZV3ZALVQX7JY7BQ5YWHU", "length": 16163, "nlines": 162, "source_domain": "senpakam.org", "title": "4-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 31/3; வெற்றியை நோக்கி இந்தியா - Senpakam.org", "raw_content": "\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில் பொலிஸாரும், அரச உளவுத் துறையும்…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ள���ம் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் தப்பியோடியவர்களை தேடும் பணி..\nசெவ்வாயில் புழுதி புயல் – நாசா..\nஇந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்க வேண்டும் என ஒடிசா முதல் மந்திரி கோரிக்கை.\nஇளையதளபதி குறித்து திரையுலக பிரபலங்களின் கருத்து..\nமாத்தறையில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு.\nநடராஜ பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\n4-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 31/3; வெற்றியை நோக்கி இந்தியா\n4-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 31/3; வெற்றியை நோக்கி இந்தியா\nஇந்தியா – இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 536 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. விராட் கோலி 243 ரன்களும், முரளி விஜய் 155 ரன்களும் குவித்தனர். இலங்கை அணி தரப்பில் சண்டகன் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.\nபின்னர் இலங்கை முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் அபார பந்து வீச்சால் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 9 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் சேர்த்தது. சண்டிமல் 147 ரன்னுடனும், சண்டகன் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.\nஇன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இலங்கை 373 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. மேத்யூஸ் 111 ரன்களும், சண்டிமல் 164 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் இசாந்த் ஷர்மா, அஸ்வின் தலா 3 விக்கெட்டுக்களும், மொகமது ஷமி மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுக்களும் கைப்பற்றினார்கள்.\nஇந்தியா முதல் இன்னிங்சில் 163 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்த ரன்னுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தவான் (67), விராட் கோலி (50), புஜாரா (49), ரோகித் சர்மா (50 அவுட்இல்லை) ஆகியோரின் ஆட்டத்தால் 52.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் 2-வது இன்னிங்சை இந்தியா டிக்ளேர் செய்தது.\nஇரண்டு இன்னிங்சிலும் சேர்த்து இந்தியா 409 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 410 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை 2-வது இன்னிங்சை தொடங்கியது.\n கோலிக்கு ஸ்டீவ் வாஹ் கூறுவது…\nடி20யில் ஜொலித்து ஒருநாள் போட்டிக்கு விரைவில் திரும்புவேன்-…\nகோலி தோனியை நான்காவதாக களமிறக்க பயப்படுவது ஏன்\nதொடக்க வீரர்களாக கருணாரத்னே, சமரவிக்ரமா ஆகியோர் களம் இறங்கினார்கள். இலங்கையின் ஸ்கோர் 14 ரன்னாக இருக்கும்போது சமரவிக்ரமா 5 ரன்கள் எடுத்த நிலையில் மொகமது ஷமி பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து டி சில்வா களம் இறங்கினார்.\n4-வது நாள் ஆட்டம் முடிய சிறிது நேரமே இருந்ததால் இலங்கை பேட்ஸ்மேன்கள் கருணாரத்னே, டி சில்வா கவனமாக விளையாடினார்கள். இன்றைய 4-வது நாளின் கடைசி ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் கருணாரத்னே 13 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.\nஅடுத்து நைட்வாட்ச்மேனாக லக்மல் களம் இறங்கினார். இவர் 4-வது பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து மேத்யூஸ் களம் இறங்கினார். இவர் இரண்டு பந்துகளையும் தாக்குப்பிடித்து விளையாடினார். இதனால் இலங்கை 4-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்துள்ளது. டி சில்வா 13 ரன்னுடனும், மேத்யூஸ் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.\nஆட்டத்தின் கடைசி ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது இலங்கை அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. இலங்கையின் வெற்றிக்கு இன்னும் 379 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 7 விக்கெட்டுக்கள் உள்ளன.\nடெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் கடைசி நாளில் சுழற்பந்து வீச்சுக்களை எதிர்த்து விளையாடுவது கடினம். மேலும் கடைசி நாளில் 379 ரன்கள் என்பது கடினமான இலக்கு. இதனால் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.\nகுழந்தைகளுக்கான புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ள பேஸ்புக்\nநெஸ்பி பிரபுவின் அறிக்கை பிரித்தானிய அரசின் நிலைப்பாடு அல்ல – தூதரகம் அறிக்கை\nஇந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்க வேண்டும் என ஒடிசா முதல் மந்திரி…\nஉலகக் கோப்பை கால்பந்து லீக் போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றி..\nசர்வதேச டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்த ரோஜர் பெடரர்.\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில்…\nதற்போது யாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில் பொலிஸாரும், அரச…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன்…\nசெவ்வாயில் புழுதி புயல் – நாசா..\nஇந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்க வேண்டும் என ஒடிசா…\nஇளையதளபதி குறித்து திரையுலக பிரபலங்களின் கருத்து..\nநடராஜ பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா\nசிறுநீரக கற்களை போக்கும் நாவல் பழம்..\nபுலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 பேருக்கு இலங்கைக்குள்…\nகொண்டைச்சி இராணுவ முகாம் அழிப்பில் வீரச்சாவடைந்த மேஜர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/01/27/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-06-23T00:49:34Z", "digest": "sha1:HIG2VGKASONUNQPTOSGFSUPK5QHF25NL", "length": 16751, "nlines": 181, "source_domain": "thetimestamil.com", "title": "ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறை வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சட்ட உதவிக்குழு – THE TIMES TAMIL", "raw_content": "\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறை வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சட்ட உதவிக்குழு\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 27, 2017\nLeave a Comment on ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறை வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சட்ட உதவிக்குழு\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறை வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மதுரை வழக்கறிஞர்கள் முன்வந்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டபட்ட அறிக்கையில்,\n“தமிழக வரலாற்றில், மாணவர்கள்-இளைஞர்கள்-பொதுமக்கள் கொண்ட சுமார் ஒரு கோடிப்பேர் பங்கேற்று கடந்த 10 நாட்களாக அமைதியான முறையில் நடந்து வந்த ஜல்லிக்கட்டு போராட்டம் கடந்த 23.01.2017 திங்கட்கிழமை அன்று முடிவுக்கு வந்தது.\nமாணவர்கள், வழக்கறிஞர்கள், மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், அரசுப் பணியாளர்கள், பல்கலை, கல்லூரி, பள்ளி ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், பத்திரம் எழுதுவோர், ஆட்டோ தொழிலாளர்கள், சினிமாத்துறையினர், குடும்பத்தலைவிகள், குழந்தைகள், அனைத்து அமைப்புகள், கட்சிகள், இயக்கங்கள் உள்ளிட்��� ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் பங்கேற்ற மாபெரும் பண்பாட்டு, அரசியல் நிகழ்வாக இப்போராட்டம் இருந்தது.\nஉலகமே உற்று நோக்கிக் கொண்டிருந்த இப்போராட்டம் கடந்த 23.01.2017 மாலை 04.30 மணிக்கு தமிழக சட்டப் பேரவையில் ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேறியபின் முடிவடைய இருந்தது.\nஇச்சூழலில் 23.01.2017 அன்று காலை தமிழ்நாடு காவல்துறை, சென்னை, அலங்காநல்லூர், மதுரை, கோவை மற்றும் தமிழகம் முழுவதும் மக்கள், மாணவர்கள் கூடியிருந்த இடங்களில் கொடூரமாகத் தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்டது.\nஅதன்பின் போராட்டத்தில் கலந்து கொண்ட,உதவி செய்த பலரையும் வீடுவீடாகச் சென்று கைதுசெய்து, காவல்நிலையத்தில் வைத்து கொடூரமாகத் தாக்கி சிறையில் அடைத்துள்ளனர். இன்னும் பலரை புகைப்படங்களை வைத்துக் கொண்டு தேடிக்கொண்டுள்ளனர்.\nகாவல்துறையின் இச்சட்ட மீறல்களால் மாணவர்களும், மக்களும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அரசின் இத்தகைய மனித உரிமை மீறல்களுக்கு, மத்தியில் ஆளும் பா.ஜ.க, மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க.வினர் உறுதுணையாக உள்ளனர்.\nமக்களும்-மாணவர்களும் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக உள்ள சூழலில் மதுரை உயர்நீதிமன்ற மற்றும் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் இணைந்து ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறை வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சட்ட உதவிக்குழு கீழ்க்கண்ட வழக்கறிஞர்கள் கொண்டு அமைத்துள்ளோம்.\n6.வில்லவன் கோதை-94430 56580 7.மனோகரன் – 9894344783 8.ஜெயராமச்சந்திரன் -9486729074 9.சிவக்குமார்-9894340925\n24.நாகை திருவள்ளுவன் – 9842902437 25.ராபர்ட் சந்திரகுமார்-9865496521\n26.அழகுதேவி-9585750745 27.அப்பாஸ்-98423 40954 28.அப்துல்காதர்-97511 51916 29.பாஸ்கர்-9842380072 30.வாஞ்சிநாதன்(வாழ்நாள் தடை)-9865348163\n41.கருணாநிதி-9994513250 42.நெடுஞ்செழியன்(வாழ்நாள்தடை) -9629502828 43.ஆனந்தமுனிராஜ்-9443042060 44.சிவக்குமார்-9629294292 45.பால்ராஜ்-9443456023\n47.பாரதி பாண்டியன் – 9976925999\nநாங்கள் ஜாமின்,முன்ஜாமின், மருத்துவ உதவி, வாகனங்கள், பொருட்களைத் திரும்பப்பெற்றுத் தருவது, தாக்குதல் நடத்திய மற்றும் அச்சுறுத்திவரும் காவல்துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் எவ்வித கட்டணமின்றி செய்துதருகிறோம். மேற்காணும் வழக்கறிஞர்களை அனைவரும் தொடர்பு கொள்ளவும்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nதன்னைப் பற்றிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் விளக்கம்\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nகமலின் அட்டைக்கத்தி: மனுஷ்ய புத்திரன்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry அரசை விமர்சிப்பதை, கேள்வி கேட்பதை, காவல்துறையின் அத்துமீறலை – அராஜகத்தை தட்டிக்கேட்பதை ‘தேச விரோதம்’ என்பதா\nNext Entry தமிழ்நாடு காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தால் இயக்கப்படுகிறதா\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2795&sid=60a130112d1eea6da243bc0258271912", "date_download": "2018-06-23T00:27:15Z", "digest": "sha1:J5YFU6G2OFPKA7VJICGTC423AVFPI43R", "length": 29065, "nlines": 356, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபாரதி - உன்னால் பாரினில் தீ • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:13 am\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) ��ிழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://socialnetworkfuns.blogspot.com/2015/03/blog-post_70.html", "date_download": "2018-06-23T00:12:43Z", "digest": "sha1:BUXMN24DKFIN5WTJM6NSWKXZE5LQV2GO", "length": 7359, "nlines": 38, "source_domain": "socialnetworkfuns.blogspot.com", "title": "Social network forward messages: இனி திருந்துமா இந்தியா?", "raw_content": "\nஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் வசிக்கும் நண்பர் ஒருவர், சமீபத்தில் சென்னை வந்திருந்தார். பெங்களூர் தான் அவரது சொந்த ஊர். ஜெர்மனியில் குடியேறி 20ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அங்கு 'பென்ஸ்' தொழிற்சாலையில் பொருத்துனர் (fitter)ஆக வேலை செய்கிறார்.அரைகுறை தமிழில் பேசுவார்.\nபிட்டராக இருந்தாலும் விவரமானவர்; பல துறைகளில் ஞானம் உள்ளவர் அவரிடம் பேசிக் கொண்டிருக்கையில்\nபல அரிய தகவல்கள் கிடைத்தன.\nசார்.... இப்போது இந்தியாவிலே 'பென்ஸ்' கார் 45 லட்ச ரூபாய்க்கு கூட கிடைக்குது....\nஅஹா.... ஜெர்மன் நாட்டு கார் ன்னு பணக்காரர்களும், பெரிய தொழிலதிபர் களும் போட்டி போட்டுக்கிட்டு வாங்குறாங்க.இந்த கார்ல இருக்கற பல முக்கியமான பாகங்கள், கியர்பாக்ஸ் உள்பட, இந்தியாவில், இருக்கும்' டாடா'(TATA) கம்பெனியிலே செஞ்சு, ஜெர்மனிக்கு வருது.... நாங்க அதை அங்கே பொருத்தி,பல நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம்\nஇதுக்கு காரணம் என்ன தெரியுமா ஜெர்மனியிலே அந்த பாகங்களை உற்பத்தி செய்ய ஆகும் செலவில் கால்வாசி செலவு கூட ஆகாது நம் நாட்டில்..நாங்கள், எங்களுக்கு தேவையான டிசைன் மற்றும் மூல பொருட்களைக் கொடுத்து விடுகிறோம்....\nஇங்கே இந்தியாவில் லேபர், ரொம்ப \"சீப்' அது ஜெர்மானியர்களுக்கு பெரிய, \"அட்வான்டேஜ்' ஆகிவிடுகிறது.\nஇந்தியாவில் லேபர் எவ்வளவு, \"சீப்' எனபதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் கேட்டுக்குங்க சார்....' என்றவர், தன் சட்டைப் பையில் இருந்து, ஒரு காகிதத்தை எடுத்து படித்து காட்டினார். அப்படியே ஒரு கனம் அதிர்ந்து போனேன்\nஒரு ஜெர்மன் தொழிலாளிக்கு குடுக்கற சம்பளத்திலே இரண்டு அமேரிக்க தொழிலாளியை வேலைக்கு அமரத்தலாம்.\nஇல்லையென்றால், தைவான் நாட்டு தொழிலாளி ஐந்து பேரையோ, பிர���சில் நாட்டு தொழிலாளி எட்டுப் பேரையோ வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும்....\nஆனால், இந்தியத் தொழிலாளியின் நிலையோ பரிதாபம் \n..ஒரு ஜெர்மன் தொழிலாளியின் சம்பளத்தில் \"128\" இந்திய தொழிலாளர்களை(வெட்ககேடு) வேலைக்கு வைத்துக் கொள்ளலாம் என்றால் பாருங்கள்.\nஇந்திய தொழிலாளியின் சம்பளம் மணிக்கு 25 ரூபாய் என்றால் ,ஜெர்மன் தொழிலாளியின் குறைந்தபட்ச சம்பளம் மணிக்கு 1,150 ரூபாய்\nஅப்புறம் ஏன் ஜெர்மன் தொழில் அதிபர்கள் , புதிய பொருளாதாரக் கொள்கை வந்த பின்னே இங்கே மூலதனத்தைக் கொட்ட தயங்கப் போறாங்க\nகடந்த 20 ஆண்டுகளில், இந்தியாவில் பல தொழில்களில் முதலீடுகளை செய்துள்ளனர் ஜெர்மானியர்கள்... ஆனால், இதில் சோகமான விஷயம் என்னவென்றால், சுற்றுப்புறச் சூழ்நிலைக்கும், உடல் நலத்திற்க்கும் (கேன்ஸர்,ஆஸ்துமா போன்று)கேடு விளைவிக்க கூடிய பாதுகாப்பு அம்சம் குறைந்த, ஜெர்மனி நாட்டு சட்டப்படி அங்கு தடை செய்யப்பட்ட தொழில்கள் தான் இந்தியாவிற்கு வந்து உள்ளன; என்றார் அந்த நண்பர்.\nபுதிய பொருளாதார கொள்கை என்கிற பேரில் வெளிநாட்டு குப்பைகளை கொட்ட இந்தியா என்ன குப்பை தொட்டியா நம் நாடு அந்நிய நாட்டின் குப்பைக்கொட்டும் கிடங்கு ஆகாமல் பார்த்துக்கொள்வது ஒவ்வொறு இந்தியனின் கடமை அல்லவா. ...நண்பர்களுக்கும் பகிருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vienarcud.blogspot.com/2015/01/", "date_download": "2018-06-23T00:33:36Z", "digest": "sha1:HJ437D6HITPJ4MZC7R2VGIRVOSOOLO3Y", "length": 46738, "nlines": 287, "source_domain": "vienarcud.blogspot.com", "title": "தொகுப்புகள்: January 2015", "raw_content": "\nதொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்\nஅமெரிக்காவில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்ப் விளையாட்டு திடல்கள் உள்ளன. இங்கே, வயதானவர்கள் கோல்ப் விளையாடி தங்கள் வாழ்நாளை நீட்டித்துக் கொள்கிறார்களாம்.\nஅங்குல அளவு முறையை கிரீஸ் நாட்டவர்களே முதன்முதலில்\nகண்டுபிடித்தார்கள். கட்டை விரலின் அகலத்தைக் கொண்டு அளந்தார்கள். பிறகு ரோமானியர்கள் இதனை கணித முறையில் மாற்றி அங்குல அளவு முறையை முழுமைப்படுத்தினர்.\nஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு நபருக்கும் தலா 10 செம்மறி ஆடுகள் வீதம் இருக்கின்றன. அதனால் தான், அங்கு எங்கு பார்த்தாலும் மக்களைவிட ஆடுகள் அதிகம் காணப்படுகின்றன.\nஈரான் மன்னராக இருந்த ஷா, தங்கத்தால் ஆன கத்திரிக்கோலை கொண்டு தான் ரிப்பன் வெட்டி எந்த திறப��பு விழாவையும் தொடங்கி வைப்பார்.\nதிருமணத்தின்போது அட்சதை (அரிசி) தூவி வாழ்த்தும் முறை எகிப்திலும் இருந்தது. `உணவு கஷ்டம் இல்லாமல் நலமோடு நீண்ட காலம் மணமக்கள் வாழ வேண்டும்' என்பதுதான் அரிசி தூவி வாழ்த்துவதன் பொருள்.\nதிருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் “புளியோதரை”தான் பிரசாதம்; லட்டு கிடையாது.\nஅமெரிக்கர்களுக்கு தொலைபேசி இல்லையென்றால் ஏதோ இழந்தது போல் ஆகி விடுகிறார்கள். அங்கு 100-ல், 90 பேர் தொலைபேசி வைத்திருக்கிறார்கள். இந்தியாவிலோ 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தொலைபேசி வைத்திருக்கிறார்கள்.\nபயனுள்ள 100+ வீட்டுக் குறிப்புகள்:\n1. கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.\n2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.\n3. பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பக்கெட்டில் போட்டு மூடினால் புளித்துப் போகாமல் இருக்கும்.\n4. குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.\n5. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.\n6. எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம்.\n7. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்ப்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கருப்பாவதைத் தடுக்கலாம்.\n8. உங்கள் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத் பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது படியச் செய்யவும். ஓட்டை அடைபடும்.\n9. எப்பொழுதாவது உபயோகிக்கும் “ஷூ”க்களில் ரசகற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு “ஷூ”விலும் போட்டு வைத்தால் பூச்சிகள் அணுகாது.\n10. ஷாம்பு வரும் சிறு பிளாஸ்டிக் கவர்கள் காலியானதும் அவற்றைத் துணிகளை ஊறவைக்கும் போது அதனுடன் போட்டு ஊறவைத்தால் துணி மணமாக இருக்கு��்.\n11. பிரஷர் குக்கரை உபயோகபடுத்தாத நேரங்களில் மூடி வைக்கக் கூடாது.\n12. ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு ஸ்பூன் டேபிள் சால்ட் கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது.\n13. வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லாதவர்கள் காய்கறிகளின் மீது ஈரத் துணியைப் போட்டு மூடி வையுங்கள். வாடாமல் இருக்கும்.\n14. பொருட்களை கரையான் அரிக்காமல் இருக்க கற்பூரத்தைப் பொடி செய்து தூவி வையுங்கள்.\n15. வெள்ளி சாமான்களை பீரோவில் வைக்கும்போது அதற்குள் கற்பூரத்தைப் போட்டு வைப்பது நல்லது.\n16. அசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்கப் பாத்திரங்களில் சிறிதளவு புளியைத் தடவிப் பிறகு வழக்கம் போல் கிளீனிங் பவுடர் போட்டுத் தேய்க்க வேண்டும்.\n17. இஞ்சியை ஈரத்துணியில் சுற்றித் தண்ணீர்க் குடத்தின் மேல் வைத்திருந்தால் பத்து நாள் வரை புதிதாகவே இருக்கும்.\n18. காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை அலமாரியில் வைத்தால் பூச்சிகள் அணுகாது.\n19. கடையில் எட்டணாவுக்கு மூக்குப் பொடி வாங்கித் தண்ணீரில் கரைத்து எறும்புப் புற்றின் மேல் தெளித்து விடுங்கள். எறும்புகள் மாயமாய் மறைந்து போகும்.\n20. குழந்தைகளுக்கு வெஜிடபிள் சூப் தரும் போது அதில் துருவிய முந்திரி, பொடியாக நறுக்கிய பிரெட்டை நெய்யில் வறுத்து சூப்பின் மேல் தூவித் தந்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்.\n21. புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரை மணிநேரம் ஊறப் போட்டுப் பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.\n22. வெள்ளை நிற வாஸ்பேஷன், பாத்ரூம், டைல்ஸ் மற்றும் சிங்க்கை க்ளீனிங் பவுடர்களைக் கொண்டு சுத்தம் செய்த பின், சொட்டு நீலம் கலந்த நீரால் அலம்பிவிட்டால் பளபளப்பு மேலும் கூடும்.\n23. வீட்டில் ஹோமங்கள் செய்யும் போது ஒரு டேபிள் பேனை ஜன்னல் ஓரமாக வெளிப்பக்கம் பார்த்து வைத்துவிட்டால் புகை உள்ளே பரவாது.\n24. வெண்ணெயில் உப்பைத் தூவி விட்டால் அது நாட்பட்டாலும் கெடாமல் இருக்கும்.\n25. வெயில் காலத்தில் எங்கு நோக்கினும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். வீட்டைக் கழுவும் போது நீரில் சிறிது உப்பைச் சேர்த்துப் பின்பு கழுவுங்கள்.காய்ந்த பின் அறையில் ஈக்கள் வராது.\n26. காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒரு சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்து விடும்.\n27. பூண்டு, வெங்காயம் போன்றவைகளை நறுக்குவதால் கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, சிறிதளவு உப்பை கத்தியில் தடவி குளிர்ந்த நீரில் கழுவவும்.\n28. பால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்க பாத்திரத்தை முதலில் குளிர்ந்த நீரால் நன்கு கழுவ வேண்டும்.\n29. கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.\n30. இரவில் படுப்பதற்கு முன் ப்ளீச்சிங் பவுடரைச் சிறிது எடுத்து கழிப்பறையிலும் குளியலறையிலும் தூவி விட்டு அப்படியே விட்டு விட வேண்டும். கரப்பான் பூச்சித் தொல்லை இருக்காது.\n31. நறுக்கி வைத்த வெங்காயத்தில் சிறிதளவு வெண்ணெய் கலந்து வைத்தால் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்கும்.\n32. தேங்காய் மூடியை தண்ணீரில் வைத்தால் அல்லது மூடியில் சிறிது உப்பை தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.\n33. நகைகளை பஞ்சில் சுத்தி வைத்தால் புது பொலிவுடன் இருக்கும்.\n34. வீட்டு ஜன்னல்களுக்கு கரும் பச்சை, கருநீலத்தினால் ஆன திரைச் சீலைகளைப் பயன்படுத்தினால் வெயிலின் உஷ்ணம் உள்ளே வராது.\n35. சமைக்கும் போது எரிபொருள் சிக்கனம் செய்ய வேண்டும். கீரையைத் தவிர எது சமைத்தாலும் பாத்திரத்தை மூடி வையுங்கள்.\n36. மொசைக் தரையில் அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்க, வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சாக்பீஸ் தூள் மற்றும் சலவை சோடா கலந்து ஸ்பாஞ்சை வைத்து துடைத்து, பிறகு நல்ல தண்ணீரில் மீண்டும் ஒரு முறை துடைக்க வேண்டும்.\n37. சமையலறையிலுள்ள பாத்திரம் கழுவும் தொட்டியைச் சுத்தப்படுத்த, பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.\n38. கத்தியைச் சூடாக்கி ரொட்டியை வெட்டினால் பிசிறு இல்லாமல் நினைத்த படி வெட்டலாம்.\n39. மீன் பாத்திரத்தில் மீன் வாடை இருந்தால் சீயக்காய்த் தூளையும், புளியையும் சேர்த்துப் பாத்திரத்தைத் துலக்கினால் மீன் வாடை போய்விடும்.\n40. எலுமிச்சம்பழம் உலர்ந்து விட்டால் கொதிநீரில் ஐந்து நிமிடம் போட்டு பிறகு சாறு பிழிந்தால் நிறையச் சாறு கிடைக்கும்.\n41. மழை நீரில் பருப்பு வகைகளை வேக வைத்தால் ஒரு கொதியில் வெந்து விடும். ருசியும் அதிகரிக்கும்.\n42. ஊறுகாயைக் கிளறுவதற்கு மர அகப்பை உபயோகிக்க வேண்டும்.\n43. தயிர், மோர் பாத்திரங்களைச் சுத்தம் செய்து வெயிலில் காய வைத்தால் அந்த பாத்திரத்தில் உள்ள வாடை நீங்கி விடும்.\n44. பிளாஸ்க்கில் உள்ள துர்நாற்றம் அகல வினிகர் போட்டு கழுவலாம்.\n45. கறிவேப்பிலை காயாமல் இருக்க வேண்டுமானால் அதன் மீது ஓர் அலுமினியப் பாத்திரத்தை மூடி வைத்தால் அது காயாமல் இருக்கும்.\n46. சின்ன வெங்காயத்தை வாங்கி வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்திருந்தால் ஒரு மாதம் வரை கெடாமல் முளை வராமல் இருக்கும்.\n47. எலுமிச்சம் பழத்தை நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் தண்ணீரில் போட்டு எடுத்து வைத்திருந்தால் ஒரு வாரம் வரை வாடாமலும் கெட்டுப் போகாமலும் இருக்கும்.\n48. இஞ்சியை ஈர மணலில் புதைத்து வைக்க வேண்டும்.\n49. வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.\n50. வெண்டைக்காயின் காம்பையும், தலைப்பாகத்தையும் நறுக்கி விட்டு வைத்தால் மறுநாள் சமைப்பதற்குள் முற்றிப் போகாமல் இருக்கும்.\n51. கடலை எண்ணெய் கெடாமல் இருக்க சிறிது புளியை போட்டு வைக்க வேண்டும்.\n52. எரிந்து கொண்டிருக்கும் பல்பின் மேல் இரண்டு சொட்டு சென்டைத் தெளியுங்கள். அறை முழுக்க கமகமவென்று வாசனை பரவும்.\n53. நைலான் துணியை தைக்கும் போது ஊசி லேசில் இறங்காது ஊசியை அடிக்கடி சோப்பில் குத்தி எடுத்து நைலானைத் தைத்தால் சுலபமாக ஊசி இறங்கும்.\n54. டூத் பேஸ்டை கடைசி வரை எடுக்க அதனை வெந்நீரில் போட்டுச் சிறிது நேரம் கழித்துப் பின் அழுத்த மிச்சம் மீதி பேஸ்டும் வந்துவிடும்.\n55. உப்புக் கரைந்த குளிர்ந்த நீரில் ரத்தக்கறை பட்ட துணிகளைக் கொஞ்ச நேரம் ஊறவைத்து பின் எடுத்துச் சுத்தம் செய்யுங்கள். கறை போய்விடும்.\n56. மாவடு ஊறுகாயில் சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டால் பூச்சிகள் வராமல் நீண்ட நாள் இருக்கும். கெட்டுப் போகாது.\n57. வெள்ளைத்துணி பளிச்சிட வெள்ளைத் துணிகளைத் துவைக்கும் போது தண்ணீரில் சிறிது டேபிள் சால்ட் சேர்த்துக் கொண்டால் துணிகள் வெள்ளை வெளேர் என்று இருக்கும்.\n58. முகம் பார்க்கும் கண்ணாடியின் மீது தேயிலையினால் துடைத்தால் அழுக்கு நீங்கிக் கண்ணாடி பளபளவென்று இருக்கும்.\n59. பச்சை கொத்தமல்லியையும் கறிவேப்பிலையையும் வதக்கக் கூடாது. பச்சையாக உணவில் சேர்த்தால் தான் சத்து அதிகமாக இருக்கும்.\n60. கிழங்கு வகைகளை கறி செய்யும் போது அதிகமாக ���ண்ணெய் விட்டு வறுக்கக் கூடாது. எளிதில் ஜீரணமாகாது.\n61. மின்சாரம் தடைப்பட்டிருக்கும் போது மெழுகுவர்த்தியை ஏற்றுவோம். மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை அதிகரிக்க மெழுகுவர்த்திக்கு பின்புறம் முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்கவும். இரு மடங்கு வெளிச்சம் கிடைக்கும்.\n62. வெல்லம் சேர்த்து செய்யும் பொருட்களுக்கு நெய் ஊற்றுவதால் சுவையும் மணமும் கூடும்.\n63. கேரட், பீட்ரூட் வாடி போனால் அதை நறுக்குவது கடினம். உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்தால் புதியது ஆகி விடும். வெட்டவும் எளிதாகிவிடும்.\n64. சிறிது வெதுவெதுப்பான நீரில் அழுக்குத் துணிகளை ஊறவைத்து பிறகு சோப்பு போட்டு துவைத்தால் சுலபமாக வெளுக்கும்.\n65. ஒரு டப்பாவில் சிறிதளவு சர்க்கரையை தூவி அதனுள் பிஸ்கட்டை வையுங்கள். பிஸ்கட் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.\n66. அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் அதனை செடிகளுக்கு கொட்டினால் செடிகள் செழிப்பாய் வளரும்.\n67. மிளகாய் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமானால் அதன் காம்பை எடுத்துவிட்டு பேப்பரில் சுற்றி ப்ரிட்ஜில் வையுங்கள். நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.\n68. உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் ஜொலிக்கும்.\n69. வீட்டில் புகை அதிகமாக காணப்படுகிறதா அறையில் ஈரத் துணியை தொங்க விட்டால் புகை காணாமல் போய் விடும்.\n70. அலுமினிய பாத்திரங்களில் அடிப்பிடிப்புக் கறையை நீக்க உப்பு காகிதத்தால் தேய்த்தால் பாத்திரம் புதுப்பொலிவுடன் இருக்கும்.\n71. சமையல் மேடையில் கேஸ் ஸ்டவ்வைத் துடைக்க தேங்காய் எண்ணெய், கெரசின் இரண்டையும் சம அளவு கலந்து பயன்படுத்தினால் கிச்சன் பளிச்சென்று இருக்கும்.\n72. ப்ரிட்ஜ், ஸ்டோர் ரூம், பாத்ரூம் இவற்றில் கரப்பான் பூச்சி தொல்லை இருந்தால் ஆஸ்பிரின் மாத்திரைகளை ஆங்காங்கே வைத்தால் கரப்பான் தொல்லை இருக்காது.\n73. பச்சை வெங்காயம் சாப்பிட்ட நாற்றத்தை போக்க உப்பு கலந்த நீரில் வெங்காயத்தை ஊற வைத்து எடுத்து சாப்பிட்டால் காரம், நாற்றம் இருக்காது.\n74. மிதியடிக்கு அடியில் அதே சைசில் பழைய நியூஸ் பேப்பரை வெட்டி வைத்துவிட்டால் மிதியடிகள் அழுக்கு எல்லாம் பேப்பரில் சேர்ந்திருக்கும்.\n75. வாழைப்பழம் சீக்கிரம் கறுத்துவிடாமல் இருக்க ஈரத் துணியால் சுத்தி ���ைத்தால் பிரஷ்ஷாக இருக்கும்.\n76. ப்ரிட்ஜில் ஆப்பிள், கேரட் இரண்டையும் ஒரே கம்பார்ட்மெண்டில் வைக்காதீர்கள். ஆப்பிளில் இருந்து வெளிவரும் ஒரு வித வாயு கேரட்டைக் கசக்கச் செய்துவிடும்.\n77. பீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும் போது எலுமிச்சை, தக்காளி ஜூஸ் சிறிது பிழிந்தால் சீக்கிரம் வெந்துவிடும்.\n78. லேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து வெட்டினால் கண்கள் எரியாது\n79. உணவில் அதிக அளவு உப்பு சேர்ந்துவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே உணவில் போட்டு விடுங்கள். உணவில் அதிகமாக இருந்த உப்பு குறைந்துவிடும்.\n80. சாப்பிட்ட பிறகு, சிறிது வினிகரும், பேரபின் எண்ணெயும் கலந்து மேஜையை துடைத்துவிட்டால் மேஜை பளபளப்பாக இருக்கும். நாற்றம் இருக்காது.\n81. கொஞ்சம் நீரில் கடுகு எண்ணெய் கலந்து மிருதுவான துணியில் நனைத்து மரச் சாமான்களை துடைத்தால் வார்னீஷ் செய்தது போல் இருக்கும்.\n82. பழைய புத்தகங்களை பூச்சி அரிப்பில் இருந்து பாதுகாக்க புத்தக அலமாரியில் சிறிதளவு புகையிலையை தூவினால் பூச்சி அரிப்பு இருக்காது.\n83. வேக வைத்த உருளைக்கிழங்கு தோலை வீணாக்காமல் அந்த தோலைக் கொண்டு கண்ணாடிகளை துடைத்தால் பளிச்சென்று மின்னும்.\n84. முட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க முட்டை கூட்டின் மீது சிறிது அளவு ரீஃபைண்ட் ஆயில் தேய்த்தால் கெடாது.\n85. உள்ளங்கையில் சில சொட்டு சமையல் எண்ணெய் ஊற்றி தேய்த்துக் கொண்டு மீனை சுத்தம் செய்தால் கைகளில் மீன் நாற்றம் அடிக்காது.\n86. சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தில் எப்போதும் எறும்புத் தொல்லை இருந்தால் அந்தப் பாத்திரத்தினுள் நான்கைந்து கிராம்பை போட்டால் எறும்பு வராது.\n87. குழந்தைகள் போடும் சாக்ஸ் லூஸாகி விட்டால், சாக்ஸ் ஓரத்தில் அதன் சுற்றளவுக்கு ஏற்றபடி ரப்பர் பேண்டை வைத்து உருட்டி தைத்துவிட்டால் ஓரம் தொய்ந்து போகாமல் காலை அழுத்தமாக பிடித்துக் கொள்ளும்.\n88. வாசனை கம்மியான ஊதுவத்திகள் மீது சிறிது யூபிகோலனைத் தடவிய பின் ஏற்றி வைத்தால் வீடு முழுவதும் வாசனை தூக்கும்.\n89. மிக்ஸியில் அரைக்கப் போடும் பொருள்கள் ரொம்பக் கொஞ்சமாக இருந்தால்,தட்டினால் மூடிவிட்டு அரைத்தால் நன்றாக அரைபடும்.\n90. வெள்ளைக் கலர் டெலிபோன் அழுக்கு ஏறி இருந்தால் நெயில் பாலீஷ் ரிமூவரால் அழுந்தத் துடைத்தால் பளிச்ச���ன்று ஆகும்.\n91. பிளாஸ்டிக் குடம் வீணாகிப் போனால் பாதிக்கு மேல் வெட்டி (மேல் பாகத்தை) விட்டு குப்பைக் கூடையாக அல்லது செடி வளர்க்க உபயோகிக்கலாம்.\n92. சோப்புத் தண்ணீர் கொண்டு கேஸ் அடுப்பைத் துடைக்கும் போது டியூபையும் துடையுங்கள். இதனால் டியூப் நெடுநாள் உழைக்கும். சுத்தமாகவும் இருக்கும்.\n93. வீட்டில் மரச் சாமான்களுக்கு உபயோகிக்கும் பெயிண்டை முறத்தில் தடவி காய வைத்தால் நீண்ட நாட்கள் முறம் புதுசு போல இருக்கும். பூச்சிகளும் அரிக்காது.\n94. டூல் பாக்ஸில் ஒரு சாக்பீஸ் கட்டி அல்லது கரித் துண்டை போட்டால், அது ஈரப் பசையை உறிஞ்சி டூல்ஸ் துருப்பிடிக்காமல் இருக்க உதவும்.\n95. செருப்பின் மேல் பாகத்துத் தோலின் அடிப்பாகத்தில் மெழுகுவர்த்தியை நன்றாகத் தேய்த்து, பிறகு அணிந்து கொண்டால் செருப்பு கடிக்கவே கடிக்காது.\n96. துணி பீரோவை சுத்தம் செய்யும்போது முதலில் பீரோ தட்டுகளில், பயன்படுத்திய கொசுமேட்டை ஐந்தாறு பரப்பி அதன் மேல் பேப்பர் போட்டுத் துணியை அடுக்கினால் ஒரு வருடம் வரை பூச்சிகள் நெருங்காது.\n97. கொசு தொல்லைக்காகப் போடப்பட்டுள்ள நெட்லானில் சிறிய துளைகள் ஏற்பட்டு விட்டால், செலோடேப் கட் பண்ணி ஒட்டலாம்.\n98. கருவேப்பிலைச் செடிக்குப் புளித்த தயிர் அல்லது மோர் விட்டால் நன்கு செழிப்பாக வளரும். தயிர் பாத்திரத்தின் உள்ளே தண்ணீர் விட்டுக் குழப்பி அந்நீரையும் விட்டு வரலாம்.\n99. குழந்தைகளுக்கு உபயோகித்த சின்ன சைஸ் கொசுவலை துணியில், embroiderகைவண்ணம் காட்டி டி.வி. கவராக பயன்படுத்தலாம்.\n100)துணிகளில் ஹேர்-டை பட்டால் அந்த கறையை நீக்க, நெயில்பாலிஷ் ரிமூவரால் டை படிந்த பகுதியைத் துடைத்தால் கறை போய்விடும்.\n101)ரப்பர் ஸ்டாம்ப் பேட், இங்க் காய்ந்து போய்விட்டால் நீலம் சில சொட்டுகள் விட்டால் அழகாக பதிய வரும்.\n102)மாதுளம் பழத் தோல்களின் உள்பாகத்தை எடுத்து பல் தேய்த்தால் பல்லுக்கும் உறுதி, பல்லும் பளிச்சென்று இருக்கும்.\n103)தேங்காய் உடைத்த இளநீரை சுண்ணாம்பு பாட்டிலில் சிறிது ஊற்றி வைத்தால் சுண்ணாம்பு சீக்கிரத்தில் காய்ந்து போகாமல் இருக்கும்.\n104)மின்விசிறியில் தூசி படிந்து, கறை படிந்து விட்டதா ஒரு துணியை மண்ணெண்ணையில் நனைத்து மின் விசிறியை அழுத்தித் துடையுங்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு நல்ல துணியால் துடைத்துப் பாருங்கள். பளிச்சென்றாகிவிடும்.\n105)அரை வாளி தண்ணீரில், நான்கு மேஜைக்கரண்டி வினீகரை கலந்து ஜீன்ஸ் துணிகளை அலசினால் சாயம் போவதை தடுக்கலாம்.\n106)புது வீட்டில் பெயிண்ட் அடித்த வாடை போக மறுக்கிறதா ஒரு பக்கெட் நிறைய தண்ணீரை நிரப்பி அறைகளில் வையுங்கள். வாடை போய்விடும்.\n107)ஆணி அடிக்கும் போது நுனியில் தேங்காய் எண்ணெய் தடவினால் சுவரில் சுலபமாக இறங்கும்.\n108)சமையல் அறையில் எண்ணெய் பசையுள்ள இடத்தில் சுண்ணாம்புடன் மண்ணெண்ணெய் கலந்து அடிக்கலாம்.\nLabels: பயனுள்ள வீட்டு குறிப்புகள், பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்\nஎனது வலைப்பூ தளங்கள்(Visit My Blogs)\nபயனுள்ள 100+ வீட்டுக் குறிப்புகள்:\nபின் தொடர்பவர்கள் - இணைந்திருங்கள்\n13 வயதில் முதுநிலை அறிவியல் (1)\nஅறிவோம் அறிவியல் செய்திகள் (1)\nஇணையத்தின் சமூகப் பயன்பாடு (1)\nஇந்திய பிரபலங்களின் ஆட்டோக்ராஃப் (1)\nஇலவசமாக மென்பொருட்கள் பதிவிறக்க சிறந்த தளங்கள் (1)\nஉங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா (1)\nஎங்கே செல்வான் உழவன் (1)\nகம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல் - தீர்வு (1)\nகம்ப்யூட்டர் வைரஸ்களின் வகைகள் (1)\nகவிஞர் வைரமுத்து சிலேடை பாடல் (1)\nகாமராசர் வாழ்க்கை வரலாறு (1)\nசமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள் (1)\nதமிழ் வீடியோ பாடல்கள் (3)\nதிருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள் (1)\nநண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள் (1)\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கவிதை (2)\nபயனுள்ள இணையதள தொகுப்புகள் (2)\nபயனுள்ள வீட்டுக் குறிப்புகள் (2)\nபிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம் (1)\nபொங்கல் மற்றும் உழவர் திருநாளின் சிறப்பு (1)\nபொது அறிவு கேள்வி பதில் (2)\nபொது அறிவு தகவல் துளிகள் (2)\nமகாத்மா காந்தியடிகள் கூறும் ஏழு பாவங்கள் (1)\nமலரும் மழலை நினைவுகள் (1)\nமாதங்கள் பிறந்தது எப்படி (1)\nமுல்லைப் பெரியாறு அணை (2)\nலேப்டாப் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை (1)\nவாழ்வில் வெற்றிபெற சிந்தனைகள் (1)\nவிவேகானந்தரின் பொன் மொழிகள் (1)\nவெங்காயத்தின் மருத்துவ குணங்கள் (1)\nவெற்றி பெற சுலபமான வழிகள் (1)\nவேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles (1)\nவொக்ஸ்வாகன் மிதக்கும் கார் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/mar/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2880014.html", "date_download": "2018-06-23T00:36:07Z", "digest": "sha1:74S7BU2STQ2FNNMSHQ5WHCFCNEPA2ANE", "length": 9299, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "காசநோய் ஒழிப்பு பிரசார இயக்கம்: மோடி தொடங்கி வைத்தார்- Dinamani", "raw_content": "\nகாசநோய் ஒழிப்பு பிரசார இயக்கம்: மோடி தொடங்கி வைத்தார்\n'காசநோய் இல்லாத இந்தியா' பிரசார இயக்கத்தை தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி. உடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா (இடது)\nவரும் 2025-ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.\nதில்லியில் செவ்வாய்க்கிழமை காசநோய் ஒழிப்பு பிரசார இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 'காசநோய்க்கு முடிவு' என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் அவர் பேசியதாவது:\nசர்வதேச அளவில் 2030-ஆம் ஆண்டுக்குள் காசநோயை முழுமையாக ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அந்த நோயை முழுமையாக விரட்ட முடிவு செய்துள்ளோம்.\nஎந்தப் பிரச்னையிலும் சூழ்நிலைக்கு ஏற்ப நாம் அணுகுமுறையை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். நோய் ஒழிப்புத் திட்டங்களிலும் இதே வழிமுறையைத்தான் நாம் கையாள வேண்டும். அனைவரும் ஒற்றிணைந்து ஓர் இலக்கை நோக்கிப் பயணித்தால் அதனை அடைவது சிரமமில்லை.\nகாசநோயை ஒழிப்பதில் மாநில அரசுகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. இது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் நான் கடிதம் எழுதியுள்ளேன். இந்த பிரசார இயக்கத்தில் அவர்களும் முக்கியப் பங்காற்ற வேண்டும். நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தை இது மேம்படுத்தும். காசநோய் ஒழிப்பில் பணியாற்றி வரும் மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகாசநோயால் ஏழை, எளிய மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோயை நாம் நாட்டில் இருந்து அகற்றினால் ஏராளமான உயிர்கள் பாதுகாக்கப்படும் என்றார் மோடி.\nஉலக சுகாதார நிறுவனத்துடன் (டபிள்யூ.எச்.ஓ) இணைந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இந்த மாநாட்டை நடத்தியது. சர்வதேச அளவில் கடந்த 2016-ஆம் ஆண்டில் காசநோயால் 17 லட்சம் பேர் உயிரிழந்தனர். ஆண்டுதோறும் 1 கோடிக்கும் மேற்பட்டோர் காசநோயால��� பாதிக்கப்படுகின்றனர். இதில், 27 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். முறையான சிகிச்சை பெற்றால் இதில் இருந்து குணமடையலாம் என்றாலும், மருத்துவ வசதி முழுமையாக கிடைக்காததால் பலர் உயிரிழந்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/notice/notice3165.html", "date_download": "2018-06-23T00:28:26Z", "digest": "sha1:PPLBD2AH2AJU2DCZRSNGL5JT2ABZPOMA", "length": 6056, "nlines": 31, "source_domain": "www.tamilan24.com", "title": "கலாநிதி ஜோன் மனோகரன் கெனடி விஜயரத்தினம் (ஆங்கிலப் பேராசிரியர்- எதியோப்பிய பல்கலைக்கழகம், முன்னாள் வி - மரண அறிவித்தல்", "raw_content": "\nகலாநிதி ஜோன் மனோகரன் கெனடி விஜயரத்தினம் (ஆங்கிலப் பேராசிரியர்- எதியோப்பிய பல்கலைக்கழகம், முன்னாள் வி\nதாய் மடியில் : 16, Dec 1967 — இறைவன் அடியில் : 10, Jan 2018வெளியீட்ட நாள் : 12, Jan 2018\nயாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், எதியோப்பியா ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஜோன் மனோகரன் கெனடி விஜயரத்தினம் அவர்கள் 10-01-2018 புதன்கிழமை அன்று எதியோப்பியாவில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான விஜயரத்தினம்(ஆசிரியர்) சிவயோகம்(அதிபர்) தம்பதிகளின் கனிஸ்ட புதல்வரும், நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற மரியசந்தானம்(அரச உத்தியோகத்தர்), பூமணிதேவி(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகலாநிதி நதிரா(கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஸ்ட விரிவுரையாளர்) அவர்களின் அன்புக் கணவரும்,\nகலாநிதி வீரமங்கை யோகரத்தினம்(ஆங்கில சிரேஸ்ட விரிவுரையாளர்- யாழ். பல்கலைக்கழகம்), பிறேமதாஸ் குமராசிறி(மானிப்பாய் மகளிர் கல்லூரி), காலஞ்சென்ற ரஞ்சித்குமாரசிறி(பிரான்ஸ்), வீரமனோகரி ஸ்ராலினினா(ஆசிரியை), காலஞ்சென்ற விஜயராஜசேகரகுமாரசிறி, அருண்முகன் சாயிபாபா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nயோகரத்தினம்(பொறியியலாளர்), யோகே���்வரி, சாந்தி, கோபிச்சந்திரன்(ஆசிரியர்), கலிஸ்ரா(ஜெர்மனி), மணிமலர் குணசுந்தரம்(பிரான்ஸ்) ஆகியோரின் அருமை மைத்துனரும்,\nரஜனிகா ரமேஸ்குமார், ரோனி, ஸ்ராலின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nநோபல், ஜஸ்மினி, விஜயதர்சினி, விஜயடயானா, சயந்திகா, கரோலினா, ஸ்ராலினா, தாரகா, கெவின் ஆகியோரின் சிறிய தந்தையும்,\nஅபிசேக் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் திருவுடல் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டு கொழும்பில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் காரைநகர் நீலிப்பந்தனையில் இறுதிக்கிரியை நடைபெற்று சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.\nஉங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpage.ch/tag/short-film/", "date_download": "2018-06-23T00:14:57Z", "digest": "sha1:MIQFPX7RTTX3VQEZANLRQ7ESJAS7ZI6B", "length": 3030, "nlines": 71, "source_domain": "www.tamilpage.ch", "title": "short film Archives - Tamil Business & Events Directory | Switzerland | German | France", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலயத்தின் மகோற்சவ விஞ்ஞாபனம் 2018\nஸ்ரீ சித்திவிநாயகர் கோவில் ஹம் 2018ம் ஆண்டிற்கான விஷேச தினங்கள்\nஅருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் ஆடவைத் திங்கள் ஆனி மாத பெருவிழாக்கள்\nதிருக்கோவிலில் Read more [...]\nசைவத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் அருள்மிகு சிவன் கோவிலின் விளம்பி வருட மஹோற்சவப் பெருவிழா 2018\nஅருள்மிகு குறிஞ்சிக்குமரன் ஆலய தேர்த்திருவிழா\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018 – யேர்மனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-24-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:20:37Z", "digest": "sha1:GL2OXB6ZVMFP7OPIEEPWV3SPFDESHCPW", "length": 13989, "nlines": 166, "source_domain": "yarlosai.com", "title": "போதைப்பொருளுடன் 24 இளைஞர்கள் கைது | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஇணையத்தில் லீக் ஆன நோக்கியா X6 க���ளோபல் வேரியன்ட்\nகார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம்\nஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் அறிமுகம்\n15 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் கிரகம்\nஉலகின் அதிவேகமான சூப்பர்கம்ப்யூட்டர் – அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை\nவிரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆப்\nகூகுள் மேப்ஸ்-இல் க்விக் அக்சஸ் பட்டன் வழங்கும் புதிய வசதி\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nஇன்றைய ராசி பலன் (22-06-2018)\nபரிகாரங்கள் பலனளிக்காமல் போவதற்கான காரணம்\nஇன்றைய ராசி பலன் (21-06-2018)\nஇன்றைய ராசி பலன் (20-06-2018)\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nஇன்றைய ராசி பலன் (18-06-2018)\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஓவியா\nசர்கார் தலைப்பின் மூலம் வெளிவந்த விஜய் படத்தின் பின்னணி\nபூமராங் – மேகா ஆகாஷுக்கு இது முதல்முறை\nபாலாஜியை வற்புறுத்திய மும்தாஜ், சென்ராயன் ;முகத்தில் அறைந்த பாலாஜி\nபிக்பாஸ் வீட்டில் நடிகைக்கு நடந்த சோகம்\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nயாழ் நவீன சந்தைக் கட்டடத் தொகுதி பாலத்தினுள் இறுகிய பாரவூர்தி\nஎப்ப ஐ லவ் யூ சொன்னா உடனே ஓகே ஆகும்…\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை\nசிறுத்தையை கொலை செய்தமை தொடர்பாக விசாரணை\nமாத்தறை நகரில் பரபரப்பு; பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு\nHome / latest-update / போதைப்பொருளுடன் 24 இளைஞர்கள் கைது\nபோதைப்பொருளுடன் 24 இளைஞர்கள் கைது\nபோதைப்பொருளுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க சென்ற 24 இளைஞர்கள் ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் மோப்ப நாய் பிரிவின் கோரா என்ற மோப்ப நாயின் உதவியுடன் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதில் கேரள கஞ்சா வைத்திருந்த 22 பேரும், சட்டவிரோத சிகரட்டுக்கள் வைத்திருந்த 02 பேர் உட்பட மொத்தம் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஹட்டன் பொலிஸ் நிலையத்தின் விசேட குற்றத்தடுப்பு பிரிவு ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை, தியகல பகுதியில் நேற்று (10) ���ாலை 11.00 மணிமுதல் இரவு எட்டு மணிவரை வாகனங்களை சோதனை செய்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்கள் சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.\nகைது செய்யப்பட்டவர்கள் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nசிவனொளிபாதமலைக்கு போதை வஸ்த்துக்களை கொண்டு செல்வதனை தடுப்பதற்காக ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் கோரா என்ற மோப்ப நாயின் உதவியுடன் விசேட திட்டம் ஒன்றினை ஆரம்பித்து செயப்படுத்தப்பட்டு வருகின்றன.\nஇதன் போது பல தடவைகள் வாகனங்களை சோதனை செய்த போது கடந்த காலங்களில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்து ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nPrevious படகு கவிழ்ந்து 5 பேர் பலி\nNext இலங்கை – பங்களாதேஷ் ..பங்களாதேஷ் அணி 5 விக்கட்களால் வெற்றி\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nவாழ்க்கையின் ஒவ்வொரு விசயத்திலும் பல இடைஞ்சல்கள் வரும். ஆனால் உறவு என வரும் போது, எதுவும் பிரச்சனைகளை ஏற்படுத்தி உறவுகளை …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nயாழ் நவீன சந்தைக் கட்டடத் தொகுதி பாலத்தினுள் இறுகிய பாரவூர்தி\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adboopathy.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:51:42Z", "digest": "sha1:N4COHI5KNE524OVSRLFMNC5Q2A4CB2AT", "length": 190157, "nlines": 430, "source_domain": "adboopathy.wordpress.com", "title": "காங்கிரஸ் | ad boopathy's blog", "raw_content": "\nவாய்ப்பை தவற விட்டது மட்டுமல்ல,தன் கடமையிலிருந்தும் தவறி விட்டது பாஜக\nகம்யூனிஸ்ட் தலைவர் ராஜா உச்ச நீதி மன்ற நீதிபதி செல்லமேஸ்வருடன் ரகசிய சந்திப்பு நடத்தியது அவருக்கும் செல்லமேஸ்வருக்கும் உள்ள தொடர்பு அம்பலமானது.\nஒரு அரசியல்வாதி பதவியில் இருக்கும் ஒரு நீதிபதியை தனது இல்லத்தில் சந்தித்தது முன்பின் நடந்திராதது நாட்டில் பிரிவினை வாதம் நக்சல் ஆதரவு வாதம் பேசும் ஒரு அரசியல் வாதி உச்ச நீதி மன்ற நீதிபதியுடன் தொடர்பு கொண்டு தங்கள் திட்டத்தை நீதித்துறையின் மூலம் நிறைவேற்றுவது இந்திய அரசியலைமப்பு சட்டத்திற்கு விடப்பட்டுள்ள சவால்.\nஆனால் இதை வெறுமனே கண்டித்துவிட்டு காணமல் இருப்பது போல நடந்து கொண்ட அரசியல் கட்சிகளின் நிலை கண்டு வெட்கப்படுகிறேன்.\nஇதுவே ஒரு ஆளும் கட்சி தலைவர் சந்தித்திருந்தால் இந்த எதிர்கட்சிகள் என்ன குதி குதித்திருக்கும்\nபாராளுமன்றத்தில் இது குறித்து குரல் எழுப்பியிருக்க மாட்டார்களா\nஅந்த நீதிபதியை பதவியிறக்கம் செய்திருக்க மாட்டார்களா\nஇந்த ராஜா தேசதுரோகி.பிரிவினை வாதத்திற்கும் கிருத்துவ மெசினரிகளுக்கும் பிரதிநிதியாக இயங்கி வருபவர்.\nகம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளர்.இவரது பதவிக்காலம் முடிந்தால் மீண்டும் காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா எம்பி பதவியை பெறுவதில் முனைப்புடன் இருக்கும் தேசதுரோகி.ஆளும் கட்சி எம்பி உச்ச நீதிமன்ற ணிதிபதியை இப்படி ரகசியமாக சந்தித்திருந்தால் இதே ராஜா எப்படி அதை எதிர்த்து குரல் கொடுத்திருப்பார்.\nஒரு அரசியல் கட்சி தன் எண்ணத்ததை நிறைவேற்ற அரசியல் சார்பற்று இருக்க வேண்டிய நீதிபதி துணை போனால் நீதியின் நிலைமை என்ன\nஉச்ச நீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேர் (ஒரு சில அரசியல் கட்சியின் ஆசைக்கேற்ப) நாடத்தை அரங்கேற��றுகிறார்கள்.நாடகம் முடிந்ததும் (இயக்குனர்) ராஜா( நல்லபடியாக நாங்கள் சொன்னபடி நடித்தீர்கள் என்று பாராட்டி ) கைகுலுக்குகிறார். (தயாரிப்பாளர்) ராகுல் நாடகம் பற்றிய விமர்சனத்தை திட்டமிட்டபடி பத்திரிக்கையாளர்களைக் கூட்டி படிக்கிறார்.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை எதிர்கட்சிகள் சில நீதிபதிகள் சிலரின் துணை கொண்டு வீழ்த்த முயற்சிப்பது எவ்வளவு பெரிய ஜன நாயகப் படுகொலை\nஅந்த நீதிபதியும் அரசியல்வாதியும். பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டாமா\nஇந்த வாய்ப்பை தவற விட்டதுமட்டுமல்ல,தன் கடமையிலிருந்தும் தவறி விட்டது பாஜக.\nPosted in அரசின் கொள்கைகள், அரசியல், கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ், பா.ஜ.க | Leave a Comment »\nநேற்றிலிருந்து காங்கிரஸ் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்த கருத்துக்கு அவையின் கண்ணியத்தை குறைக்கும் செயல் என்று. கண்டனக்குரல் எழுப்பி வருகின்றனர்.கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் மாண்பு மிகு பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய போது,தனது அரசாங்கம் நாட்டின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு, நிறைவேற்றியுள்ள திட்டங்கள் குறித்து வரிசைப்படுத்திப் பேசினார். அப்படி பேசும்போது, காங்கிரஸ் கட்சியின் ஊழல்கள் பற்றியும், தனக்கு எதிராக அவதூறுகளையும் தனிப்பட்ட தாக்குதல்களையும் மேற்கொண்ட பல காங்கிரஸ் தலைவர்கள் குறித்து காங்கிரஸ் மவுனம் சாதிப்பது ஏன் என்று வினவினார்.\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பண மதிப்பிழப்பு விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் அண்மையில் பேசிய போது இந்த பண மதிப்பிழப்பு விவகாரம் “அரசின் மறக்கமுடியாத நிர்வாகத் தோல்வி, சட்டரீதியான திருட்டு, திட்டமிடப்பட்ட கொள்ளை, மோடி மோசடிக்காரர்” என்று வசை பாடியிருந்தார்.\nபணமதிப்பிழப்பு விவகாரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தன்னைப் பற்றி இப்படி விமர்சித்தற்கு நேரம் பார்த்து பிரதமர் தனக்கே உரிய பாணியில் சரியான பதிலடியை திருப்பித் தந்தார். மன்மோகன் சிங் அவர்கள் கிட்டத்தட்ட 35 வருடங்களாக இந்த நாட்டின் நிதிக் கொள்கையில் தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளார். அதே சமயம் இந்த கால கட்டத்தில் மன்மோகன் சிங் பிரதமராக இருந��த போது, அவர் கண் முன்னே பல ஊழல்கள் நடந்தாலும் அவர் மட்டும் கரை படியாதவராக இருந்து உள்ளார். “மழைக்கோட்டு அணிந்து கொண்டு குளிப்பது எப்படி என்கிற கலை அவருக்கு மட்டுமே நன்கு தெரியும்”, என்று மோடி பதிலடி தந்தார். இப்படியொரு தாக்குதலை எதிர்பார்க்காத காங்கிரசார் அதிர்ச்சியில் உறைந்தனர்.\nஇந்த தாக்குதலில் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் குறிப்பாக ஆனந்த சர்மா, திக்விஜய் சிங், கபில் சிபல் ஆகியோர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது மன்மோகன் சிங் அவையிலேயே உட்கார்ந்திருந்தார். பிறகு ஆனந்த் சர்மா திரும்ப மன்மோகன் இருக்கைக்கு வந்து அவரை அழைத்து சென்றார். இந்த வெளிநடப்பு குறித்து பேசிய மோடி,” அவர்கள் பாணியிலேயே பதிலடி கொடுக்கும் திறன் எங்களுக்கும் உள்ளது. இது போன்று யாராவது பேசினால் அதற்க்கான எதிர்விளைவுகளை சந்திக்க அவர்கள் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.\nபாராளுமன்றத்தில் பல அரசியல் கட்சிகள் இது போன்று மற்ற அரசியல் கட்சிகளை தாக்குவதும் அதற்கு வேடிக்கையாக நையாண்டி பேசுவது ஒன்றும் புதிதல்ல.. இது போன்ற நையாண்டிகளையும் வேடிக்கையான விமர்சனங்களையும் விளையாட்டாக எடுத்துக் கொண்டு அதோடு விட்டு விடுவது வழக்கம். ஆனால் சில ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியினர் ஒன்றுமில்லாத பிரச்சனைகளை பூதாகரமாக்குவதும் அதை வைத்துக் கொண்டு பாராளுமன்றத்தில் கோஷம் எழுப்புவதும், மையப் பகுதிக்கு சென்று கோஷம் போடுவதும், சபையை ஸ்தம்பிக்க வைப்பதும், சபையை நடத்த விடாமல் செய்வதையும் தனது வாடிக்கையாக கொண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தாங்கள் சபையில் உள்ள மற்றவர்களை விட உயர்ந்தவர்கள், ஒரு குடும்பத்தின் விசுவாசிகள், ஆகவே சட்டத்திற்கு மேம்பட்டவர்கள், அரசியல் சாசன விதிகளுக்கு கட்டுப்படாதாவர்கள் என்று தங்களை தாங்களே உயர்வாக கருதிக் கொள்வதன் விளைவே சபையை நடத்த விடாமல் செய்வதன் பின்னணியாகும்.\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேச்சை வைத்துக் கொண்டு பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் அவையின் கண்ணியத்தைக் குலைப்பதாக அவர் பேச்சு உள்ளது. ஆகவே பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கண்டனக் குரல் எழுப்பினார்கள்..அப்படி இது போன்ற பேச்சுக்களுக்கு மன்னி���்பு கேட்பதென்றால் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டியர்வர்கள் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும் தான். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தியும் துணைத்தலைவரான ராகுல் காந்தியும் மோடி அவர்களை எப்படியெல்லாம் தனிப்பட்ட முறையில் விமர்சித்ததை அவர்கள் மறந்து விட்டார்கள் போலும்\nகாங்கிரஸ்கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் மோடி அவர்களை மரண வியாபாரி என்று மிக மோசமாக வர்ணித்தார். அதுமட்டுமல்ல விஷ விதைகளை விதைப்பவர் என்றும் கூறியிருந்தார். இப்படிப்பட்ட கண்ணியமற்ற அநாகரிகமான வார்த்தைகளை முதன் முதலாக உபயோகித்து இந்த கலாச்சாரத்தை துவக்கியவர் சோனியா காந்தியாகும். தாயின் பாதையில் பயணித்த காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி இந்திய ராணுவ வீரர்களுக்கு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த உத்தரவு போட்டமைக்கு ரத்த வியாபாரி என்று மோடியை ஒரு கூட்டத்தில் விமர்சித்திருந்தார்.\nதங்களுடைய தலைவர்களின் பாணியில் காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் மோடியை அநாகரிகமாக, அசிங்கமாக, கண்ணியக் குறைவாக பிரதமர் மோடியை விமர்சிக்க துவங்கினார்கள். காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் மோடியை வசை பாட பயன்படுத்திய அனாகரீகமான கண்ணியக்குறைவான வார்த்தைகளின் பட்டியல்:\nபிரதமர் மோடி, முன்னாள் பிரதமரைப் பற்றி வேடிக்கையாக பயன் படுத்திய ரெயின் கோட் என்ற வார்த்தை கண்ணியக் குறைவான ஒன்றாம். அப்படியென்றால் கண்ணியம் மிக்க காங்கிரஸ் தலைவர்கள் இப்போதைய பிரதமரை தாக்க பயன் படுத்திய கண்ணியம் மிக்க வார்த்தைகளைப் பாருங்கள்:\nதிக் விஜய் சிங் : ராவணன்\nமணிசங்கர் ஐயர்: எலும்பும் கூடுகளை தன் அலமாரியில் ( “Astya Ka Saudagar” -Merchant of skeletons) அடுக்கி வைத்திருக்கும் வியாபாரி\nகாங்கிரஸ் எம்பி ஹூசேன் தல்வால்: மோடி ஒரு எலி (“Modi is mouse”)\nகுஜராத் காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோதவாடியா: குரங்கு,வெறி நாய், மன நிலை சரியில்லாதவர் (“Monkey, Victim of rabies”, mentally retard,”)\nகாங்கிரஸ் தலைவர் ரிஸ்வான்: அப்பன் பெயர் தெரியாதவன், மோசமான நடத்தை கொண்டவன் என்ற பொருள் படும் ஆபாச வார்த்தை, உதவாக்கரை (Man with no father, Badtamiz, Nalayak”)\nகாங்கிரஸ் தலைவர் ரேணுகா சவுத்ரி: விஷக் கிருமி (Virus)\nமுன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்: ஆண்மை இல்லாதவன் (Impotent)\nமுன்னாள் அமைச்சர் பேனி பிரசாத��� வர்மா: பைத்தியம் பிடித்த நாய், ரவுடி, மனிதனை சாப்பிடும் மிருகம் (Mad Dog”, goon, animal, man eater.)\nகாங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்: (மோடி அவர்களின் ஜாதியை குறிப்பிடும்படியாக): ஆயில் மசாஜ் செய்பவர்(Gangu Teli” mocking Modi’s caste)\nகாங்கிரஸ் எம்பி சுரேந்திர சோம காந்த் பட்டேல்: காஞ்ச்சி என்று ஜாதியைக் கூறி இகழ்ந்தது (Ghanchi”casteist remark)\nகாங்கிரஸ் தலைவர் சசி தரூர்: ரத்தம் கக்குபவர் (bleeder)\nகாங்கிரஸ் தலைவர் எம்பி ஷாந்தாராம் நாயக்: ஹிட்லர், (கம்போடியன் கம்யூனிஸ்ட் தலைவர் போல்போட் ) அடாவடித்தனமான ரவுடி) Hitler”, Pol pot\nகாங்கிரஸ் தலைவர் மனிஷ் திவாரி: தாவுது இப்ரஹீம்\nகாங்கிரஸ் தலைவர் பி கே ஹரிபிரசாத்: அழுக்கடைந்த மூட்டைப் பூச்சி (Gandi Nali Ka Kida” (dirty insect)\n(நினைவிருக்கட்டும் இந்த வார்த்தைகள் காங்கிரஸ் தலைவர்களால் உதிரப்பட்டவை. இதைத் தவிர சமஜ்வாடி, பி எஸ் பி ,கம்யூனிஸ்ட் போன்ற மிகப் பெரிய தலைவர்களும் இதே பாணியில் மோடியை “மரியாதையான” கண்ணியமான வார்த்தைகளால் புகழ்ந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)\nகாங்கிரசின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் உபயோகித்துள்ள மரியாதையான கண்ணியமான நாகரிகமான வார்த்தைகளை படித்த பின்னர் மன்னிப்பு கேட்க வேண்டியவர்கள் யார் என்பதை முடிவு செய்யுங்கள். யார் கண்ணியக் குறைவானவர்கள், அநாகரீகமானவர்கள், தரம் தாழ்ந்தவர்கள், பாராளுமன்றத்திலிருந்து தூக்கி எறியப்பட வேண்டியவர்கள் யார் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.\nஇது மட்டுமல்ல, மன்மோகன் சிங்கை அவருடைய கட்சியின் தலைவர் சோனியா காந்தி இழிவு படுத்தியது போன்று இன்னொருவர் இழிவு படுத்தி விட முடியாது. அடிமை போன்று நடத்தப்பட்டார். சோனியா காந்தி அவரை அடிமையாகவும், தரக்குறைவாக நடத்தியதற்கு பல விடீயோ ஆதரங்கள் உள்ளன.\nராகுல் காந்தி தனது கட்சியின் ஆட்சியின் தலைவரான இந்த நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங் போட்ட ஒரு சட்ட முன்வரைவை, தான் யோக்கியன் என்று காண்பிப்பதற்காக பிரஸ் மீட்டில் நான்சென்ஸ் என்று கூறி கிழித்துப் போட்டு அவமானப்படுத்தியது கண்ணியக் குறைவான செயலல்ல போலும்.\nபரவாயில்லை, இது இந்தியர்கள் அவமானப்படுத்தியது என்று வைத்துக் கொள்ளலாம். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப், மன்மோகன் சிங் அவர்களை கிராமத்துக்கார பொம்பளை (village woman) என்று வர்ணித்த போது இந்த காங்கிரஸ் பொறுக்கிகள் எங்கு போனார்கள் அப்போதும் நாட்டின் பிரதமருக்கு ஆதரவாக கோஷம் போட்டது பாஜாகா தானே. ஆனால் இந்த வெட்கங்கெட்ட காங்கிரஸ் தலைவர்கள் அதன் பிறகு நவாஸ் செரிப்பிடம் கெஞ்சியதும்,அந்த நவாஸ் செரீப்புடன் சிக்கன் பிரியானி தின்னதும் மறக்க முடியுமா\nஏன், ராகுல் காந்திக்கு இந்த சம்பவம் நாட்டிற்கு செய்யப்பட்ட அவமானம் என்று தோன்றவில்லை இல்லை வெளிநாட்டு சுற்றுலாவில் மூழ்கியிருந்ததால் தெ(ளி)ரியவில்லையா\nஇப்பொழுது காங்கிரஸ் தலைவர்கள் பாராளுமன்றத்தின் கண்ணியம் பற்றி பேசுகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் இவர்களுடைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பாஜாக தலைவர்களை நாய்கள் என்று பாராளுமன்றத்திற்குள் பேசினாரே, அப்போது அவையின் கண்ணியம் எங்கு போனது\nராகுல் காந்தியும் அவருடைய அடிவருடிகளும் பிறரை தாக்கும் முன்னர், மன்னிப்பு கோரும் முன்னர் தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்வது நலம். காங்கிரசின் கலாச்சாரமும் கண்ணியமும் அனைவரும் அறிந்த ஒன்று\nPosted in அரசியல், காங்கிரஸ், சோனியா...ராகுல்... | Leave a Comment »\nநாமும் தெரிந்து கொள்ளவில்லை… நமது நீதிமன்றங்களும் புரிந்து கொள்ளவில்லை……..\nநம்முடைய அரசியலமைப்பு சட்டம் 1950 இல் உருவாக்கப்பட்ட பொழுது அதிலே இந்தியா என்பதை முழு அதிகாரமுடைய ஜனநாயக குடியரசு (sovereign democratic republic) என்று தான் வரையறுத்தார்கள். அப்போது மதச்சார்பின்மை என்ற சொல்லோ சோசிலிசம் என்ற சொல்லோ உள்ளே வைக்கப்படவில்லை.\nஅது எப்போது உள்ளே சேர்க்கப்பட்டது இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலகட்டத்தில் அது உள்ளே சேர்க்கப்பட்டது. சமய சார்பற்ற சோஷிலிச ஜனநாயக என்ற வாசகங்கள் இந்திய அரசியல் அமைப்பு சட்ட முகப்புரையில் சேர்க்கப்பட்டது. 42 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் விளைவாகவே இந்த மதச்சார்பின்மை, சோசிலிசம் என்ற இரண்டு சொற்களும் அரசியலமைப்பு சட்டத்தில் வைக்கப்பட்டன.\nஇந்த 42 ஆவது திருத்தம் என்பது இன்னோர் அரசியலமைப்பு சட்டம் என்றும் இந்திரா காந்தியின் அரசியலமைப்பு சட்டம் என்றும் சொல்லப்படுகிறது. ஏன் இந்த திருத்தம் நம்முடைய அரசியலமைப்பின் முழு வடிவத்தையே மாற்றி அமைத்தது. அரசியலமைப்பு சட்டத்தில் இருந்த அனைத்து ஷரத்துக்களும் திருத்தப்பட்டன. மதச்சார்பற்ற சோசிலிச நாடு என அரசியலமைப்பு சட்டத்தில�� இருப்பது சரி தானே என சிலர் நினைக்கலாம். இதே போன்ற ஒரு திருத்தம் அரசியலமைப்பு நிர்ணய சபையிலே கொண்டு வரப்பட்டது. அது இந்தியாவை மதச்சார்பற்ற, சோசிலிச, கூட்டாட்சி அமைப்பு என சொல்லியது. ஆனால் அம்பேத்கர் அதை நிராகரித்தார். அம்பேத்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட நமது அரசமைப்புச் சட்டத்தில் “மதச்சார்பின்மை’ “சோஷலிசம்’ என்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை. மதச்சார்பின்மை’, “சோஷலிசம்’ என்ற வார்த்தைகள் அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டன. மதச்சார்பற்ற தன்மை என்பது, இந்தியாவின் இயல்பிலேயே அமைந்துள்ளது என்பதால் அரசமைப்புச் சட்டத்தில் அந்த வார்த்தைகளைச் சேர்ப்பது அவசியம் என அம்பேத்கர் கருதவில்லை.\nஇதையெல்லாம் விட மிகப்பெரிய பொய் பரப்புரை இந்த சோசிலிசம், செக்குலரிசம் என்ற கொள்கைகளை 1947 லேயே கொண்டுவரப்பட்டது போன்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில் காங்கிரஸ் கட்சியின் சர்வாதிகாரி இந்திரா ஆட்சியில் தான் இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டு இன்றைக்கு இந்த சட்டதிருத்தம் இந்தியாவையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.\nஇந்த சட்ட திருத்தம் அமலுக்கு வந்த பிறகு மதச்சார்பற்ற அரசு, மதச்சார்புள்ள கோவில்களை நிர்வகிக்கும் அதிகாரம் காலாவாதியாகி விட்டது என்று தானே பொருள். அதற்கு முன் இயற்றப்பட்ட மதச்சார்புள்ள ஹிந்துக் கோவில்களை நிர்வகிக்கும் அதிகாரம் தற்போது மதச்சார்பற்ற அரசுக்கு இல்லை. எப்போது இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தில் சமய சார்பற்ற என்ற வார்த்தை சேர்க்கப்பட்டதோ அன்றைக்கே ஒரு மதத்தின் கோவில்களை கட்டுப்படுத்தும் உரிமையை அரசு இழந்து விட்டது. அதை சுட்டிக்காட்டி நாம், ஹிந்துக்கோவில்களை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கத் தவறி விட்டோம் என்பதே நிதர்சனமான உண்மை.இந்த உண்மைகளை நாமும் தெரிந்து கொள்ளவில்லை. நீதிமன்றங்களும் கருத்தில் கொள்ளவில்லை.\nஇன்றைக்கு இருக்கிற மத்திய அரசு இந்த அடிப்படை உண்மையைக் கருத்திற்கொண்டு ஹிந்துக் கோவில்களை அரசுக்கு கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும்.நாமும் அதற்கு குரல் கொடுப்பதன் மூலமே அரசும் நீதிமன்றங்களின் தேவையற்ற தலையீடுகளும் தடுக்கப்படும் என நம்புகிறேன்.\nPosted in அரசின் கொள்கைகள், அரசியல், ஆன்மீகம், காங்கிரஸ், பாரதம் | Leave a Comment »\nமோடி ���ரசு கார்ப்பரேட்டுகளின் அரசா\nகரியைக் கூட விட்டு வைக்காத காங்கிரஸ்\nமன்மோகன் பிரதமராக மட்டுமில்லை, நிலக்கரித்துறை அமைச்சராகவும் இருந்தார். அவருடைய பதவிக் காலத்தில் பெரும் கார்ப்பரேட் தொழிலதிபர்களுக்கு எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு விற்பனை செய்தார்.\nஅதனால் அரசுக்கு பல லட்சம்கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது ஏலம் முறையை பின்பற்றாமல்தகுதியற்ற நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி) கூறியது.இதையடுத்து இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்தியது. முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்பட்டதால், சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 204 நிலக்கரி சுரங்கங்களின் உரிமத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து நிலக்கரி சுரங்கங்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்ய நரேந்திர மோடி அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கிறது.\nஒடிசாவில் உள்ள தலபிரா-2 சுரங்கம் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு கடந்த 2005-ஆம் ஆண்டு முறைகேடாக ஒதுக்கப்பட்ட வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யும்படி அதன் தலைவர் குமாரமங்கலம் பிர்லா, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடந்த 2005-ஆம் ஆண்டு கடிதம் எழுதியிருந்தார். அவரது பரிந்துரையின் பேரிலேயே இந்த சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக மன்மோகன் சிங்கிடம் சிபிஐ விசாரணை நடத்தும்படி டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ-1) ஆட்சிக்காலத்தில், கம்பெனி விவகாரங்கள் துறை இணை மந்திரியாக இருந்த பி.சி. குப்தா, தன் மகனின் நிறுவனத்துக்கு நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு கிடைக்க தனது அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தியாக புகார் எழுந்தது. இதுபற்றி விசாரணை நடத்தி வந்த சி.பி.ஐ. அதிகாரிகள், தற்போது பி.சி.குப்தா மீதும் அவரது மகன் கவுரவ் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.காங்கிரசின் முக்கிய இளம் தலைவரும் பெரிய கார்ப்பரே���் தொழிலதிபருமான நவீன் ஜின்டால் மற்றும் நிலக்கரித்துறை ராஜாங்க மந்திரி தாசரி நாராயனராவும் ஊழலில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்[பட்டுள்ளது. நிலக்கரி ஊழலில் காங்கிரஸ் தனக்கு வேண்டியவர்களுக்கும் தங்களது மந்திரி சகாக்களுக்கும் கற்பனை பன்ன முடியாத மலிவான விலையில் ஒதுக்கீடு செய்துள்ளனர்.இந்த நிலக்கரி பேர ஊழல் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல்களில் சம்பந்தப்பட்ட சிலருடைய பெயர்களை நீக்குமாறு காங்கிரஸ் தலைமையிலான முன்னாள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தன்னை நிர்ப்பந்தம் செய்ததாக முன்னாள் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) வினோத் ராய் கூறியுள்ளார்\nஇப்படி கார்ப்பரேட்களே காங்கிரசின் மத்திய அரசில் மந்திரி பதவி பெற்று தனது குடும்பத்தினர்களுக்கும் வேண்டிய தொழிலதிபர்களுக்கும் மிகக் குறைந்த விலையில் ஒதுக்கீடு செய்து கொள்வார்கள். இந்த காங்கிரச் தான் ஏழைகளின் அரசு.அது மட்டுமல்ல சோனியாவிற்கும் இதில் பங்குள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முன்னாள் பிரதமரும் நிலக்கரித்துறை அமைச்சருமான மன்மோகன் சிங்கிற்கு சம்மன் அனுப்பியுள்ள நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து நேற்று காலை கட்சியினருடன் புறப்பட்ட சோனியா காந்தி, முன் எப்போதும் இல்லாத வகையில் சில அடி தூரத்திலிருந்த மன்மோகன் சிங் வீட்டுக்கு பேரணியாக நடந்தே சென்றார். அங்கு மன்மோகன் சிங்கை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பல இக்கட்டான சூழ்நிலைகள் இருந்த போதும் கூட அவர் வீட்டிற்கு செல்லாத சோனியா மன்மோகன் சிங்க தன்னைக் காட்டிக் கொடுத்து விடுவாரோ என்ற பயத்தில் தான் அவருக்கு ஆதரவளிக்க சென்றதாக பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டதை மறுக்க முடியுமா இந்த காங்கிரசின் கார்ப்பரேட் முதலைகள் தான் மோடியை கார்ப்பரேட் அரசு என்று சொல்கிறார்கள்.\nமோடி அரசின் புதிய ஏல முறை\nவெளிப்படையான் ஈ ஏல முறை காரணமாக கார்ப்பரேட்களிடையே ஏற்பட்ட போட்டிகாரணமாக அரசுக்கு ரூ ன்கு லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. மோடி அரசால் கார்ப்பரேட்களுக்கு போயிருக்கக் கூடிய\nவருவாய் அரசுக்கு அதுவும் அந்தந்த மாநில அரசுகளுக்கு கிடைத்துள்ளது. மோடி அரசு கார்ப்பரேட்களுக்கு ஆதரவான அரசு என்பது உண்மையாக இருந்தால் ஸ்பெக்ட்ரம் மற்றும் நிலக்கரி ஏலங்களை புதிய முறையில் வெளிப்படைத் தன்மையோடு ஏன் நடத்த வேண்டும்\nகார்ப்பரேட்களுக்கான அரசு என்றால் சிறு குறு தொழில்களை ஊக்குவிக்க ஏன் முத்ரா வங்கியை துவக்க வேண்டும்\nமுத்ரா வங்கி குறித்த அறிவிப்பை நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்டார். தொடக்கத்தில் சிட்பி வங்கியின் துணை அமைப்பாக இந்த முத்ரா வங்கி தொடங்கப்படுகிறது. நாட்டில் மொத்தம் 5.77 கோடி சிறு, குறு மற்றும் நடுத்தர ரகத் தொழில் நிறுவனங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் அதிக வட்டிக்கு கடன் வாங்கி அவதிப்படாமல் நியாயமான வட்டி கிடைக்க வகை செய்வதற்காக முத்ரா வங்கி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சிறு, குறு தொழில்கள் அதிக வேலை வாய்ப்பை உருவாக்கும் துறையாகத் திகழ்வதால் எளிதில் கடன் பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்ரா வங்கிக்கு முதலீடாக ரூ.20 ஆயிரம் கோடி நிதியும், கடன் வழங்குவதற்காக ரூ.3 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டில் ஜேட்லி தெரிவித்திருந்தார்.\nகடன் உதவித் திட்டங்களுக்கு சிஷு, கிஷோர், தருண் என பெயரிடப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் வரையிலான கடன் திட்டங்கள் சிஷு எனப்படும். ரூ.50 ஆயிரத்துக்கு மேற்பட்டு ரூ.5 லட்சம் வரையிலான கடன் திட்டங்கள் கிஷோர் எனப்படும். ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.10 லட்சம் வரையிலான கடன் திட்டங்கள் தருண் எனப்படும். பிரதம மந்திரி முத்ரா யோஜனா\nதிட்டத்தின் கீழ் இந்தக் கடன் உதவித் திட்டங்கள் அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் சிறு தொழில் உற்பத்தி நிறுவனங்கள், சிறிய வணிக கடைகள், பழம் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள், சலூன், அழகு மையங்கள், வாகன ஓட்டிகள், நடைபாதை வியாபாரிகள், கைவினைக் கலைஞர்கள் ஆகியோர் பயன் பெறலாம். மகளிர் தொழில் முனைவோரும் இத்திட்டம் மூலம் கடன் பெறலாம் என்பது கவனிக்கத்தக்கது.\nபட்ஜெட்டில் ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டால் அதை நடை முற���்படுத்துவது என்பது காங்கிரஸ் ஆட்சியில் பகற்கனவாகவே இருக்கும். அனைத்தும் அறிவிப்போடுதான் நிற்கும். ஆனால் மோடி அரசு மார்ச் ஒன்றாம் தேதி பொது பட்ஜெட்டில் முத்ரா வங்கி குறித்து அறிவிக்கிறது.ஏப்ரல் முதல் வாரத்தில் முதல் வங்கி கிளை திறக்கப்படுகிறது. இதுவல்லவோ ஆளுமைத் திறன்.நல்லாட்சி. இப்படி பெரும் தொழில்களாக இருந்தாலும் சரி சிறு குறு தொழில்களாக இருந்தாலும் சரி தொழில் வளத்தை தாமதப்படுத்தாமல் பெருக்க வேண்டுமென்ற உத்வேகம் பிரதமர் மோடி அவர்களிடத்தில் காணப்படுகிறது. அதன் விளைவே இந்தத் திட்டங்களும் அவரது அணுகுமுறைகளும் நடைமுறைப்படுத்த காரணம்.\nகாங்கிரஸ் கட்சியின் உள் நோக்கம் தான் என்ன\nசோனியா காங்கிரஸ் மோடியின் ஆட்சியில் நல்ல திட்டங்களை தொடர அனுமதித்தால் காங்கிரசின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். ராகுல் பிரதமராகும் கனவு பகற்கனவாகி விடும். ஆகவே மோடியின் அனைத்து திட்டங்களையும் பொய் பிரச்சாரம் மூலமும் ராஜ்யசபாவில் பாஜாக அறுதிப் பெரும்பான்மை இல்லாதிருப்பதால் எதிர்கட்சிகளை ஒன்றினைத்து அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் முடக்குவதே அவர்களின் உள்நோக்கம். இதற்கு நாட்டில் உள்ள தன்னார்வ வெளிநாட்டு நிதி உதவி பெற்று இந்திய வளர்ச்சியை தடுக்க அந்நிய கைக்கூலிகளாக செயல்பட்டுவரும் என் ஜி ஒக்கள்,ஊடகங்கள்,கிருத்துவ மெசினிரிகள் என அனைத்து எதிர்ப்பாளர்களும் ஒன்றினைந்து இந்திய வளர்ச்சியை முடக்க முயலுகிறார்கள். காங்கிரஸ் தொடர்ந்து நல்ல திட்டங்களை எதிர்க்குமேயானால் இந்த நாட்டிற்கு செய்யும் மிகப் பெரிய துரோகமாகும். நடப்பது மோடி ஆட்சி. இவர்களை தக்க வழியில் பாஜாக அரசு எதிர்கொண்டு தடைகளை உடைத்து வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை.\nகாங்கிரஸ் அரசு கார்ப்பரேட் அரசா இல்லை\nமோடி அரசு கார்ப்பரேட் அரசா\nPosted in அரசின் கொள்கைகள், அரசியல், ஊடகங்கள், காங்கிரஸ், சோனியா...ராகுல்... | Leave a Comment »\nமோடி அரசு கார்ப்பரேட்டுகளின் அரசா\nகாங்கிரஸ் ஆட்சியில் கார்ப்பரேட்களுக்கு வாரி வழங்கியது 17 லட்சம் கோடி… அதில் ரூ 2.04 லட்சம் கோடி தள்ளுபடி.\nதொழிலதிபர்களுக்காக இயங்கும் அரசு என்று காங்கிரசின் அரைவேக்காடு இத்தாலி மாஃபியா ராகுல் காந்தி திருவாய் மலர்ந்திருக்கிறார். அப்படியென்றால் காங்கிரஸ் கட்சி தொழிலதிபர்கள�� சந்தித்தது இல்லையா வெளிநாடுகளுக்கு அவர்களை அழைத்து சென்றதில்லையா வெளிநாடுகளுக்கு அவர்களை அழைத்து சென்றதில்லையா உள் வெளி நாடுகளில் தொழில் துவங்க தொழிலதிபர்களுக்கு ஊக்கம் காட்டவில்லையா உள் வெளி நாடுகளில் தொழில் துவங்க தொழிலதிபர்களுக்கு ஊக்கம் காட்டவில்லையா பல காங்கிரஸ் அரசுகள் தொழிலதிபர்களை தங்கள் மாநிலத்தில் வந்து தொழில் தொடங்கும் படியும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறோம் என்று அறை கூவல் விடுத்ததில்லையா பல காங்கிரஸ் அரசுகள் தொழிலதிபர்களை தங்கள் மாநிலத்தில் வந்து தொழில் தொடங்கும் படியும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறோம் என்று அறை கூவல் விடுத்ததில்லையா டாடா மேற்கு வங்கத்தில் தொழில் தொடங்க பகிரங்க ஆதரவை வழங்க வில்லையா டாடா மேற்கு வங்கத்தில் தொழில் தொடங்க பகிரங்க ஆதரவை வழங்க வில்லையா தொழில் தொடங்குவதற்கு பல கார்ப்பரேட் தொழில் அதிபர்களுக்கு விதி முறைகள் மீறி வங்கிகளை காங்கிரஸ் அரசு நிதி\n அதன் காரணமாக இந்தியன் வங்கி தலைவர் முறை கேடு காரணமாக சிறை தண்டனை பெற்றது நினைவில்லையா காங்கிரஸ் ஆட்சியில் கார்ப்பரேட் தொழிலதிபர்களுக்கு சுமார் ரூ 17 லட்சம் கோடி நிதி வழங்கி இன்றளவில் வாராக் கடனாக 1000 கோடிக்கு மேல் பெற்ற 433 பேரிடமிருந்து மட்டும் ரூ 78000 கோடி நிலுவையில் உள்ளது. இவர்களில் பெரும்பாலோர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பெற்ற தொழிலதிபர்கள். இவர்களிடமிருந்து ஆக்க பூர்வமாக நிலுவைகளை வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத கார்ப்பரேட் ஆதரவு காங்கிரஸ் கட்சி 2001-க்கும் 2013-க்கும் இடையேயான 10 ஆண்டுகளில் ரூ 2.04 லட்சம் கோடி தள்ளுபடி செய்து கார்ப்பரேட்களுக்கு உதவியுள்ளது. ( தினமணி மே 7,2014) இவர்கள் தான் மோடி அரசைப் பார்த்து கார்ப்பரேட் அரசு என்கிறார்கள்..\nகுடும்ப ஆட்சியை மீண்டும் கொண்டுவர காங்கிரஸ் காணும் கனவு……\nபாஜாக ஆட்சிக்கு வந்ததும் மோடி அரசு வந்த பிறகுதான் தொழிலதிபர்களுக்கு வாரி வாரி வழங்குவது போன்ற மாயையை உருவாக்க காங்கிரஸ் முயலுகிறது. இந்த நிலுவைகளை வசூலிக்க வங்கிகள் பெருமளவில் முயற்சி எடுத்து வருகிறது. அதற்க்கான உத்தரவுகளை நிதியமைச்சகம் பிறப்பித்துள்ளது. தொழில்களை துவங்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் வங்கிகள் அந்த நிறுவனங்களின் நிதி ஆதாரங்களுக்கேற்ப கடன் வழங்குவது ஒன்றும் புதிதல்ல. வழக்கமான ஒன்று தான். அப்படி பிரதமர் மோடியின் தலையீட்டில் விதிமுறைகளுக்கு மீறி தொழிலதிபர்களுக்கு கடன் வழங்கப்பட்டிருப்பதற்கு ஆதாரமிருந்தால் தாராளமாக அதை வெளியிடலாமே தவிர, பொய்களை காங்கிரஸ் பரப்புவது அதன் நோக்கத்தை சந்தேகப்பட வைக்கிறது. காணாமல் போய்விட்ட காங்கிரஸ் இப்படியொரு பொய் பிரச்சாரத்தின் மூலம் மக்களின் செல்வாக்கைப் பெற்று விடலாம் என்று கனவு காண்கிறது. ஆண்டு தோறும் நடக்கும் தொழிலதிபர்களின் கூட்டமைப்பில் அமைச்சர்கள் அரசியல் வாதிகள் கலந்து கொண்டு அவர்கள் சிரமத்தைப் போக்கவும் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் பேசி வருகின்றனர். மன்மோகன் ஆட்சியில் ராகுல் காந்தி கூட தொழிலதிபர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு கார்ப்பரேட் தொழில் அதிபர்களுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளதை அவரால் மறுக்க முடியுமா\nவங்கிகடன் நிலுவை வைத்திருக்கும் கார்ப்பரேட்களுக்கு பத்மா விருது மற்றும் மத்திய அமைச்சர் பதவி வழங்கி ஊக்குவித்த காங்கிரஸ்\nபெரும் கடன் தொகை நிலுவையில் வைத்துள்ள கார்ப்பரேட் தொழில் அதிபர்களுக்கு மன்மோகன் அரசு பத்மா விருது வழங்கும் அவலம்\nகாங்கிரஸ் ஆட்சியைத் தவிர வேறு எங்காவது உண்டா அது மட்டுமல்ல ஐந்து முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் மன்மோகன் ஆட்சியில் ஜவுளித்துறை அமைச்சராக பதவி வகித்த கே எஸ் ராவின் நிறுவனம் 351 கோடி நிலுவை வைத்துள்ளது. அந்த கார்ப்பரேட் தொழிலதிபர் மன்மோகன் சிங் காங்கிரஸ் அமைச்சரவையிலேயே பங்கு பெற்று ஆட்சி நடத்துகிறார். இப்போது சொல்லுங்கள் யாருடைய அரசு கார்ப்பரேட்களின் அரசு அது மட்டுமல்ல ஐந்து முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் மன்மோகன் ஆட்சியில் ஜவுளித்துறை அமைச்சராக பதவி வகித்த கே எஸ் ராவின் நிறுவனம் 351 கோடி நிலுவை வைத்துள்ளது. அந்த கார்ப்பரேட் தொழிலதிபர் மன்மோகன் சிங் காங்கிரஸ் அமைச்சரவையிலேயே பங்கு பெற்று ஆட்சி நடத்துகிறார். இப்போது சொல்லுங்கள் யாருடைய அரசு கார்ப்பரேட்களின் அரசு இவர் மட்டுமல்ல பல தொழிலதிபர்கள் பங்கு பெற்ற ஆட்சி தான் காங்கிரஸ் அரசு என்பதை பின்னர் பார்ப்போம். மோடி அரசை கார்ப்பரேட்களின் அரசு என்று குற்றம் சாட்டுபவர்கள் கீழ் கண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.\nதொழில் வளர்ச்சியை ஊக்கப்படு���்த பிரதமர் முயல்வது தவறா\nநாட்டின் தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்த பிரதமர் முயல்வது தவறாஅந்நிய முதலீட்டைப் பெருக்க வெளிநாட்டு நிறுவனங்களை அழைப்பது குற்றமாஅந்நிய முதலீட்டைப் பெருக்க வெளிநாட்டு நிறுவனங்களை அழைப்பது குற்றமா நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்க தொழிற் சாலைகள் அதிகமாக உருவாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கூறுவது தேச விரோத செயலா நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்க தொழிற் சாலைகள் அதிகமாக உருவாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கூறுவது தேச விரோத செயலா தொழில்வளம் மேம்பட அரசு உதவி செய்வது தவறான முன்னுதாரணமா தொழில்வளம் மேம்பட அரசு உதவி செய்வது தவறான முன்னுதாரணமா தொழிலதிபர்களை அரசு அழைத்து பேசுவது இது தான் முதல் முறையா தொழிலதிபர்களை அரசு அழைத்து பேசுவது இது தான் முதல் முறையா ஜனநாயக நாட்டில் தொழிலதிபர்கள் யாரும் இருக்கக் கூடாதா\nகடன் நிலுவை பட்டியலில் தொழிலதிபர் அதானி பெயர் இல்லையே\nதொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க பிரதமர் மோடி அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளை வைத்துக் கொண்டு கார்ப்பரேட்களுக்கு ஆதரவானவர் என்று எப்படி சொல்ல முடியும் இவர்கள் அதானி என்ற தொழிலதிபரை மோடிக்கு நெருக்கமானவர் என்றும் அவருக்கு மோடி கடங்களை வாரி வழங்கியுள்ளார் என்றும் சிலர் எந்த ஆதாரமுமின்றி குற்றம் சாட்டுகின்றனர் இவர்கள் அதானி என்ற தொழிலதிபரை மோடிக்கு நெருக்கமானவர் என்றும் அவருக்கு மோடி கடங்களை வாரி வழங்கியுள்ளார் என்றும் சிலர் எந்த ஆதாரமுமின்றி குற்றம் சாட்டுகின்றனர் ஒரு தொழிலதிபர் அதானியாக அல்லது யாராக இருந்தால் என்ன ஒரு தொழிலதிபர் அதானியாக அல்லது யாராக இருந்தால் என்ன இந்த நாட்டில் தொழில் தொடங்கக் கூடாதா இந்த நாட்டில் தொழில் தொடங்கக் கூடாதா அரசுகள் தொழிலதிபர்களை தங்கள் மாநிலத்தில் வந்து தொழில் தொடங்கும் படியும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறோம் என்று அறை கூவல் விட்டு பிறகு நாட்டின் வளர்ச்சிக்கு மற்றவர்களை ஊக்குவிப்பது போல இவரை ஊக்குவித்திருந்தால் அதில் என்ன தவறு அரசுகள் தொழிலதிபர்களை தங்கள் மாநிலத்தில் வந்து தொழில் தொடங்கும் படியும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறோம் என்று அறை கூவல் விட்டு பிறகு நாட்டின் வளர்ச்சிக்கு மற்றவர்களை ஊக்குவிப்பது போல இவரை ஊக்குவித்திருந்தால் அதில் என்ன தவறு அதானி வங்கிகளில் கடன் பெற்று நிலுவையில் உள்ள கார்ப்பரட் தொழிலதிபர்களின் பட்டியலில் அதானி பெயர் இல்லையே அது ஏன் அதானி வங்கிகளில் கடன் பெற்று நிலுவையில் உள்ள கார்ப்பரட் தொழிலதிபர்களின் பட்டியலில் அதானி பெயர் இல்லையே அது ஏன் ஆனால் காங்கிரஸ் ஆதரித்த கார்ப்பரேட்கள் பெரும்பாலோனோர் ஏன் ஆயிரக் கோடிக்கணக்கில் நிலுவை வைத்துள்ளனர் ஆனால் காங்கிரஸ் ஆதரித்த கார்ப்பரேட்கள் பெரும்பாலோனோர் ஏன் ஆயிரக் கோடிக்கணக்கில் நிலுவை வைத்துள்ளனர்\nபூஜ்யத்தை கண்டுபிடித்தது அன்றைய இந்திய ரிஷிகள்…. பூஜ்ய இழப்பைக் கண்டுபிடித்தது இன்றைய காங்கிரஸ் கபில் சிபல்\n2 ஜி ஊழல் பற்றி நாடே சிரித்தது நாம் மட்டுமல்ல உலகமே நம்மை எள்ளிநகையாடியது. மன்மோகன் சிங் தொலைத்தொடர்புத் துறையை தரகர் நீரா ராடியா மூலமாக தி மு காவிற்கு விற்றதும் அதில் ரூ 176000 கோடி ஊழல் செய்ததும் அதில் மன்மோகன் சிங்கிற்கும் பொறுப்பு உண்டு என்று இன்றளவும் ராஜா கூறி வருவது அனைவருக்கும் தெரிந்த விசயம். தற்போது ஏல முறையை மாற்றிய மோடி அரசுக்கு வருவாய் சுமார் ரூ லட்சத்து பத்தாயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைத்துல்லது. இதைத்தான் இன்னொரு கார்ப்பரேட் தொழிலதிபரும் அன்றைய அமைச்சருமான கபில் சிபில் பூஜ்ய இழப்பு என்ற ஒரு புதிய சித்தாந்தத்தை பாரதத்திர்கு வழங்கினார்.மன்மோகன் தலைமையிலான அரசின் தொலைத்தொடர்பு அமைச்சர் ஏல விதிகளையெல்லாம் காற்றிலே விட்டு விட்டு கார்ப்பரேட்டுகளுக்கு மலிவு விலையில் கற்றைகளை வாரி வழங்கினார்.இப்படி கார்ப்பரேட்டுகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்த காங்கிரஸ் இன்று மோடியைப் பார்த்து கார்ப்பரேட் அரசு என்று. காங்கிரசாருக்கு கொஞ்சமாவது வெட்கம் வேண்டாமா இது மட்டுமா பெரிய கார்ப்பரேட்டான கலாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவி பெற்று தொலைதொடர்பு துறையையே தனது வீட்டின் தொடர்பு துறையாக மாற்றி இன்று நீதி மன்றத்திற்கு சென்று கொன்டிருப்பது யாருடைய ஆட்சியில்\nPosted in அரசின் கொள்கைகள், அரசியல், காங்கிரஸ், சோனியா...ராகுல்... | Leave a Comment »\nமோடி அரசு கார்ப்பரேட்டுகளின் அரசா\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாஜாக தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று ஒரு வருடம் நிறைவு பெறப் போகிறது. ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே நரேந்திர மோடி தனது வாக்குறுதிகளைக் காப்பாற்றவில்லை என்று ஊடகங்களும் குறிப்பாக ஆங்கில ஊடகங்களும் அறுபது ஆண்டு காலம் இந்தியாவை ஆண்டு ஊழலில் திளைத்து குட்டிச் சுவராக்கி அதள பாதாளத்தில் வைத்து விட்டுப் போயுள்ள மூக்கறுபட்டுப் போயுள்ள சூர்ப்பனகையின் காங்கிரசிற்கு துதிபாடி பொய்களை பரப்பி வருகின்றனர். நரேந்திர மோடியின் தலைமையில் நாடுமுன்னேறி விடக் கூடாது என்பதில் முனைப்புடன் பாஜாக அரசுக்கு எதிர்ப்பான நிலைப்பாடு கொண்டு பண்ணாட்டு தன்னார்வ அமைப்புகளின் துணைகொண்டு ஊடகங்களும் எதிர்கட்சிகளும் பொய்களை பரப்பி வருகிறது. இவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அரசின் மீது கூறிவரும் சில பொய் குற்றச்சாட்டுக்கள் என்ன என்று பார்ப்போம். முதலாவது……….\nதிறன்மிகு இந்தியாவை ஊழல் மிகு நாடாக்கிய காங்கிரசின் குடும்ப ஆட்சியை காணாமற் போக செய்த மக்கள் சக்தி……\nமோடி அரசு கார்ப்பரேட்டுகளின் அரசு. சொல்வது யார் அறுபது ஆண்டுகள் திறன்மிகு இந்தியாவை ஊழல் மிகு நாடு என்று முத்திரையை பதித்த காங்கிரஸ் கட்சி. உண்மையிலேயே மோடி அரசு கார்ப்பரேட்டுகளின் அரசா அறுபது ஆண்டுகள் திறன்மிகு இந்தியாவை ஊழல் மிகு நாடு என்று முத்திரையை பதித்த காங்கிரஸ் கட்சி. உண்மையிலேயே மோடி அரசு கார்ப்பரேட்டுகளின் அரசா கொஞ்சம் பின்னோக்கிப் பார்ப்போம். வெள்ளைய ஏகாதிபத்திய ஆட்சியில் 1935 ஆம் ஆண்டு ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி 1937 இந்தியர்கள் பங்குகொள்ளும் வகையில் ஆறு மாகாணங்களில் காங்கிரஸ் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அப்போதே ஊழல் காங்கிரஸ் ஆட்சியில் தலை விரித்தாடியது. அதைக் கண்டு மனம் நொந்த காந்திஜி அவர்கள்\nஎன்று தனது மனக்குமறலை வெளிப்படுத்தினார். ஆக ஊழல் என்பது காங்கிரஸ் கட்சியின் ஏகாதிபத்திய அடிப்படை கொள்கை. ஆக இவர்கள் உள்னாட்டு கார்பரேட்டுகளை மட்டுமல்ல பன்னாட்டு கார்பரேட்டுகளின் அரசாகவும் காங்கிரஸ் கட்சி திகழ்ந்தது. காங்கிரஸ் ஏன் தூக்கி எறியப்பட்டது என்ற கேள்விக்கு காங்கிரசார் முதலில் விடை கண்ட பிறகு மோடியை குறை கூற வேண்டும்.\nகாங்கிரசின் முதலாளித்துவ போக்கும் அறுபது ஆண்டுகளாக அனைத்து தேர்தல்களிலும் வறுமையை ஒழிப்போம் என்று கூறி தேர்தலை சந்தித்த ஒரே கட்சி காங்கிரஸ். இவர்களுடைய ஊழலும் மக்க��ை தொடர்ந்து ஏழைகளாகவே வைத்திருக்கும் போக்கும் ஒரே குடும்ப ஆட்சி காரணமாகவும் மக்கள் காங்கிரசை நிராகரித்தனர். அடுத்த தேர்தலின் போது அநேகமாக காங்கிரஸ் என்ற ஒரு கட்சி மாநிலக் கட்சியாக ஆகக்கூடும். அதைத் தடுக்கவும் சோனியாவின் குடும்ப ஆட்சி மலர வேண்டும் என்பதற்க்காகவும் மோடி ஆட்சியின் மீது பொய்களை பரப்பி வருகின்றனர். அதன் முதல் பொய் கார்ப்பரேட் அரசு.\nநரேந்திர மோடி அவர்கள் மீது கார்ப்பரேட் அரசு என்று கூறுவதற்கு இவர்கள் ஏதாவது ஆதாரம் வைத்திருக்கிறார்களா ஆதாரம் இருந்தால் அவர்கள் முதலில் வெளியிட்டிருக்க வேண்டும். கார்ப்பரேட்களுக்கு தவறான வழியில் மோடி உதவியிருந்தால் ஏன் வெளியிடவில்லை. இவர்கள் வைக்கும் முக்கிய குற்றசாட்டு மோடி அவர்கள் வெளிநாடு செல்லும்போதெல்லாம் தொழில் அதிபர்களை அழைத்து செல்கிறார் என்றும் குறிப்பாக அதானி என்ற தொழில் அதிபரை அழைத்து செல்வதாகவும் அவரின் தொழில் வளம் பெற தனது செல்வாக்கைப் பயன்படுத்துகிறார் என்றும் பொய்கள் பரப்பப்பட்டு வருகிறது. அதானி ஒரு சாதாரண தொழிலதிபர் தான். வளர்ந்து வரும் தொழில் அதிபர். அவர் மோடியின் செல்வாக்கை தவறாக பயன் படுத்தி அரசிற்கு இழப்பை ஏற்படுத்தியிருந்தால் அது குற்றமே. அப்படியொரு குற்றச்சாட்டை ஆதாரத்துடன் காங்கிரஸ் ஏன் அம்பலப் படுத்தவில்லை ஆதாரம் இருந்தால் அவர்கள் முதலில் வெளியிட்டிருக்க வேண்டும். கார்ப்பரேட்களுக்கு தவறான வழியில் மோடி உதவியிருந்தால் ஏன் வெளியிடவில்லை. இவர்கள் வைக்கும் முக்கிய குற்றசாட்டு மோடி அவர்கள் வெளிநாடு செல்லும்போதெல்லாம் தொழில் அதிபர்களை அழைத்து செல்கிறார் என்றும் குறிப்பாக அதானி என்ற தொழில் அதிபரை அழைத்து செல்வதாகவும் அவரின் தொழில் வளம் பெற தனது செல்வாக்கைப் பயன்படுத்துகிறார் என்றும் பொய்கள் பரப்பப்பட்டு வருகிறது. அதானி ஒரு சாதாரண தொழிலதிபர் தான். வளர்ந்து வரும் தொழில் அதிபர். அவர் மோடியின் செல்வாக்கை தவறாக பயன் படுத்தி அரசிற்கு இழப்பை ஏற்படுத்தியிருந்தால் அது குற்றமே. அப்படியொரு குற்றச்சாட்டை ஆதாரத்துடன் காங்கிரஸ் ஏன் அம்பலப் படுத்தவில்லை அவரை விட பலம் வாய்ந்த கார்ப்பரேட்கள் காங்கிரசின் ஆதரவாளர்கள் என்பதை காங்கிரசால் மறுக்க முடியுமா\nஇந்தக் குற்றச்சாட்டுகளை ஆராயும் முன்ன���், நமது நாடு வல்லரசாக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தால் வல்லரசாகி விடுமா ஒரு நாடு தொழில் வளம் கொண்ட நாடாக இருக்க வேண்டும். அந்நிய முதலீடுகள் குவிய வேண்டும். நிறைய தொழிற்சாலைகள் உருவாக வேண்டும். புதிய புதிய தொழில் நுட்பங்கள் அமல் படுத்தப் பட வேண்டும். நமது தயாரிப்புகள் உலக சந்தையில் தரத்துடன் தயாரிக்கப்பட்டு இதர நாடுகளுடன் போட்டியிட்டு உலக சந்தையை கைப்பற்ற வேண்டும்.நாட்டின் உள்கட்டமைப்பு நவீனப்படுத்தப் பட வேண்டும் அப்பொழுது மட்டுமே மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் வேலை வாய்ப்புகளை பெருக்க முடியும். மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும். அப்படி என்றால் அந்த தொழில்கள் அனைத்துமே அரசால் முதலீடு செய்யப்பட்டு நடத்திட இயலுமா ஒரு நாடு தொழில் வளம் கொண்ட நாடாக இருக்க வேண்டும். அந்நிய முதலீடுகள் குவிய வேண்டும். நிறைய தொழிற்சாலைகள் உருவாக வேண்டும். புதிய புதிய தொழில் நுட்பங்கள் அமல் படுத்தப் பட வேண்டும். நமது தயாரிப்புகள் உலக சந்தையில் தரத்துடன் தயாரிக்கப்பட்டு இதர நாடுகளுடன் போட்டியிட்டு உலக சந்தையை கைப்பற்ற வேண்டும்.நாட்டின் உள்கட்டமைப்பு நவீனப்படுத்தப் பட வேண்டும் அப்பொழுது மட்டுமே மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் வேலை வாய்ப்புகளை பெருக்க முடியும். மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும். அப்படி என்றால் அந்த தொழில்கள் அனைத்துமே அரசால் முதலீடு செய்யப்பட்டு நடத்திட இயலுமா என்றால் நிச்சயமாக இயலாது. ஒரு அரசாங்கம் அத்துனை தொழில்களிலும் முதலீடு செய்வதற்கு தேவையான நிதி ஆதாரம் இருக்காது. அது மட்டுமல்ல நாட்டின் அனைத்து வளர்ச்சிகளிலும் தனியார் பங்களிப்பின்றி அரசாங்கம் மட்டுமே பங்கு பெற வேண்டுமென்றால் நாட்டின் வளர்ச்சி பின்னோக்கித்தான் போகுமே தவிர முன்னேறி செல்ல முடியாது. தனியார் நிறுவனங்களின் ஆளுமைத்திறன் போன்று அரசுத் துறைகளில் எதிர்பார்க்க முடியாது. அரசாங்கம் ஒரு கட்டமைப்பின் வரையரைக்குள் தான் செயல்பட முடியும். அது மட்டுமல்ல அரசின் தலையாய கடமை அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவது தான்.\nசோஷிலிசம் பேசிய சீனா இன்று……\nசோஷிலிசம் பேசீய கம்யூனிஸ்ட் நாடான சீனா தனது கொள்கைகளை மாற்றிக் கொண்டதன் விளைவே சீனா வல்லரசு ஆனதிற்கு முக்கிய காரணம். அது மட்டுமல்ல சீன அரசு என்ன நினைக்கிறதோ அதை நடத்தும் சர்வாதிகார கம்யூனிஸ்ட் அரசு அங்கே நடைபெற்று வருகிறது எதிர்கட்சிகள் இல்லை. அப்படி யாராவது அரசை எதிர்த்துப் பேசினால் அடுத்த நாள் அவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்பது தான் அவர்களது அணுகுமுறை. கொள்கைகள் தவறாக இருந்தால் கூட ஆட்சியாளர்கள் அவர்களுக்கு இருக்கும் சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி சீனாவை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.\nஇந்தியாவின் வளர்ச்சியை எதிர்க்கும் காங்கிரசும் அதன் கூட்டாளிகளும்…..\nஆனால் இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு. பல எதிர்கட்சிகள் கொண்ட நாடு. அதிலும் வெளிநாட்டு சக்திகள் பல அரசியல் கட்சிகளில் ஊடுருவி இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போடுவதில் முனைப்பாக இருக்கிறது. காங்கிரசும் அதற்கு விதி விலக்கல்ல. இவர்களுக்கு பக்கபலமாக வெளிநாட்டு நிதி உதவிகளோடு செயல்படும் மனித உரிமைகள், சுற்றுப்புற ஆர்வலர்கள், மதச்சார்பற்ற அமைப்புகள், பெண்னுரிமை, பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் இயங்கும் தன்னார்வ அமைப்புகள் அதற்கு இணையாக ஊடகங்கள் என இந்தியாவின் வளர்ச்சியை எதிர்க்கும் பல்வேறு சக்திகள் கொண்ட நாடு இந்தியா. இத்தனை எதிர்ப்புகளையும் ஜனநாயக முறையில் சந்தித்து இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது இமாலயப் பணி என்பதில் யாருக்கும் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆக மோடியை எதிர்த்துக் கூக்குரல் போடுபவர்கள் அனேகமாக இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்பதில் சந்தேகமில்லை. காரணம் அரசின் செயல் பாடுகள் தவறாக இருக்கும் பட்சத்தில் அதை ஆணித்தரமாக ஆதாரபூர்வமாக வெளியிட்டு எதிர்த்தால் அது உண்மையான ஜனநாயக கடமை ஆகும். ஆனால் மோடி எதிர்ப்பாளர்கள் அப்படி செய்யாமல் பொய்களை மட்டுமே பரப்பி வருவது உள்நோக்கம் கொண்டது என்பதை யாராலும் மறுக்க இயலாது. இதுவரை எதிர்க்கட்சிகள் சில செய்திகளையும் ஊகங்களையும் வைத்துக் கொண்டே அரசை எதிர்த்து வருகின்றது என்பதே நிதர்சனமான உண்மை.\nPosted in அரசின் கொள்கைகள், அரசியல், காங்கிரஸ், சோனியா...ராகுல்... | Leave a Comment »\nபாராளுமன்ற தேர்தலில் படு தோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சி, தற்போது கட்சிக்குள்ளேயே பெரும் எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் சந்த���த்து வருகிறது. குறிப்பாக காந்திகளின் தலைமை மாற்றப்பட்டால் தான் காங்கிரசிற்கு எதிர்காலம் இல்லையேல் காங்கிரஸ் கட்சி கனவாகி விடும் என்று பலர் கருதுகின்றனர். இதன் காரணமாக காங்கிரசிலிருந்து பலர் வெளியேறுகின்றனர். காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிருப்தி அலையாக மாறி வருவதாகவும் இதனால் காங்கிரஸ் கூடாரம் களையிழந்து வருவதாகவும், பலர் காங்கிரசிலிருந்து வெளியேறக்கூடும் என செய்திகள் பத்திரிகைகள் வாயிலாக வெளிவந்துள்ளது. வெள்ளையர்களால், வெள்ளையர்கள் ஆட்சியின் நலனுக்காக துவங்கப்பட்ட 128 ஆண்டுகால காங்கிரசிற்கு ஏன் இந்த நிலை\nசுதந்திரம் அடைந்தவுடன் மகாத்மா காந்தி அவர்கள் காங்கிரசைக் கலைக்க சொன்னார். காரணம் காங்கிரசின் நோக்கம் நடந்தேறி விட்டது. அதுமட்டுமல்ல இனியும் காங்கிரஸ் தொடர்ந்தால் பதவி, லஞ்சம், ஊழல் போன்றவைகள் அதன் தலைவர்களை ஆட்டிப் படைக்கும் என்று கருதினார். ஆனால் காங்கிரஸ் கலைக்கப்படவில்லை. மாறாக அதன் தலைவர்களுக்கு பதவி ஆசை பித்துப் பிடித்தது போன்று ஆகிவிட்டது. அதற்காக தேசிய கொள்கைகளை அடகுவைத்துவிட்டு, வாக்குவங்கி அரசியல் ஆரம்பித்தனர். தேசத்தை விட வாக்குவங்கி மட்டுமே நம்மை வளர்த்தும் என்ற புதிய சித்தாந்தம் காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரமாகியது. விளைவு பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்ததன் விளைவு நாடெங்கும் லஞ்ச லாவண்யமும் போலி மதச்சார்பின்மையும் கடலென பெருக்கெடுத்து ஓடியது. பதவிக்காக தலைவர்கள் கூட்டம் காங்கிரசை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. விளைவு போட்டிகள் கட்சிக்குள்ளேயே ஆரம்பமானது. பதவி கிடைக்காதவர்கள் காங்கிரசை எதிர்த்து தனிக்கட்சி தொடங்கினர்.\nகாங்கிரஸ் பலமுறை உடைந்து உடைந்து இன்று மண்டை ஓடாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி பாரதம் சுதந்திரம் பெற்ற பிறகு சுமார் 58 முறை உடைந்துள்ளது. காங்கிரசின் தனித்துவம் போனதால் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் திட்டமிட்டது. அப்போது கிடைக்கும் சில வெற்றிகளால் தனி காட்சி ஆரம்பித்தவர்கள் பதவிக்காக தனது கட்சிகளை இணைப்பதும் பிறகு வெளியேறுவதும் அதன் அடிப்படை சித்தாந்தமாக உருவெடுத்தது. காரணம் இவர்களுக்குள் கொள்கைகளில் வேறுபாடு இல்லை. பதவி, அதிகாரம், லஞ்சம், ஊழல் போட்டியில் வெற்றி பெறுபவர் தொடர்வதும் வெளியேறுவதும் காங்கிரசில் வாடிக்கை ஆனது.\n1951ஆம் வருடம் ஜிவிதரம் கிருபாளினி என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி அன்றைய மைசூர் சென்னை டெல்லி மற்றும் விந்திய பிரதேசத்தில் கிசான் மஸ்தூர் பிரஜா என்ற கட்சியை துவக்கினார்.\n1951ஆம் வருடம் பிரகாசம் ரங்கா என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி அன்றைய ஹைதராபாத் மாநிலத்தில் ஹைதராபாத் மாநில பிரஜா என்ற கட்சியை துவக்கினார்.\n1956ஆம் வருடம் ராஜாஜி என்று அழைக்கப்பட்ட ராஜகோபாலாச்சாரி அவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேறி சென்னை மாகாணத்தில் இந்திய தேசீய ஜனநாயக காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார்.\n1959ஆம் வருடம் என்.ஜி.ரங்கா என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி ராஜாஜி அவர்களுடன் பீகார் ராஜஸ்தான், குஜராத், ஒரிஸ்ஸா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் ஸ்வதந்திரா பார்ட்டி என்ற கட்சியை துவக்கினார்.\n1964ஆம் வருடம் கே.எம்.ஜார்ஜ் என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி கேரளா பிரதேசத்தில் கேரளா காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார்.\n1966 ஆம் வருடம் ஹரேகிருஷ்ண மஹாதாப் என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி ஒரிஸ்ஸா மாநிலத்தில் ஒரிஸ்ஸா ஜன காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார்.\n1967ஆம் வருடம் இந்திரா காந்தி காங்கிரசிலிருந்து வெளியேறி தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ்(ஆர்) என்ற கட்சியை துவக்கினார்.\n1967 ஆம் வருடம் சரன்சிங் என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி உத்திரபிரதேச மாநிலத்தில் பாரதீய கிரந்தி தள் என்ற கட்சியை துவக்கினார்.\n1967 ஆம் வருடம் அஜய்கோஷ் என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி மேற்கு வங்க மாநிலத்தில் வங்க காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார்.\n1968ஆம் வருடம் முகமத் அலாவுதீன் என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி மணிப்பூர் மாநிலத்தில் மணிப்பூர் பீப்ல்ஸ் பார்ட்டி என்ற கட்சியை துவக்கினார்.\n1969 ஆம் வருடம் பெரும்தலைவர் காமராஜர் மற்றும் மொரார்ஜி தேசாய் என்ற தலைவர் இந்தியா முழுதும் ஸ்தாபன காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார்.\n1969 ஆம் வருடம் பிஜுபட்நாயக் என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி ஒரிஸ்ஸா மாநிலத்தில் உத்கல் காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார்.\n1969ஆம் வருடம் எம். சென்னா ரெட்டி என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி ஆந்���ிரப்பிரதேச மாநிலத்தில் தெலிங்கானா பிரஜா சமிதி என்ற கட்சியை துவக்கினார்.\n1977 ஆம் வருடம் ஜகஜீவன்ராம் என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி தேசீய அளவில் ஜனநாயகத்திற்க்கான காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார்.\n1978 ஆம் வருடம் தேவராஜ் அர்ஸ் என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி கர்னாடகா, கேரள, மஹாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் இந்திய தேசீய காங்கிரஸ்(அர்ஸ்) என்ற கட்சியை துவக்கினார்.\n1981 ஆம் வருடம் சரத்பவார் என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி கர்னாடகா, கேரள, மஹாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் இந்திய தேசீயவாத காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார்.\n(மறுபடியும் காங்கிரசில் இணைந்த) ஜகஜீவன்ராம் என்ற தலைவர் 1981 ஆம் வருடம் மீண்டும் காங்கிரசிலிருந்து வெளியேறி பீகார் மாநிலத்தில் இந்திய தேசீய காங்கிரஸ்(ஜகஜீவன்ராம் என்ற கட்சியை துவக்கினார்.\n1984 ஆம் வருடம் சரத் சந்திர சின்ஹா என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி அஸ்ஸாம் மாநிலத்தில் இந்திய காங்கிரஸ் (சோசிலிஸ்ட்) சரத் சந்திர சின்ஹா என்ற கட்சியை துவக்கினார்.\n1986ஆம் வருடம் பிரனாப் முகர்ஜி (இன்றைய ஜனாதிபதி) காங்கிரசிலிருந்து வெளியேறி மேற்கு வங்க மாநிலத்தில் ராஷ்ற்றீய சமஜ்வாடி காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார்.\n1988ஆம் வருடம் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் காங்கிரசிலிருந்து வெளியேறி தமிழகத்தில் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை துவக்கினார்.\n1994 ஆம் வருடம் என்.டி.திவாரி, அர்ஜுன்சிங், நட்வர்சிங் ஆகிய தலைவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேறி உத்திரப்பிரதேசத்தில் அகில இந்தியா இந்திரா காங்கிரஸ்(திவாரி) என்ற பெயரில் கட்சியை துவக்கினார்.\n1994ஆம் வருடம் பங்காரப்பா என்ற கர்னாடகா காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி கர்னாடகா காங்கிரஸ் என்ற கட்சியை கர்னாடகாவில் துவக்கினார்.\n(மறுபடியும் காங்கிரசில் இணைந்த) பங்காரப்பா மீண்டும் காங்கிரசிலிருந்து வெளியேறி 1996ஆம் வருடம் கர்னாடகா விகாஸ் கட்சி என்ற கட்சியை கர்னாடகாவில் துவக்கினார்.\n1996ஆம் வருடம் ஜியாங்க் அபங்க் என்ற அருனணாச்சலப்பிரதேச காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி அருணாச்சல காங்கிரஸ் என்ற கட்சியை அருணாச்சலப் பிரதேசத்தில் துவக்கினார்.\n1996ஆம் வருடம் ஜி.கே மூப்பனார் என்ற காங்கிரஸ் தலைவர் ��ாங்கிரசிலிருந்து வெளியேறி தமிழ்மாநில காங்கிரஸ் என்ற கட்சியை தமிழகத்தில் துவக்கினார்.\n1996ஆம் வருடம் மாதவராவ் சிந்தியா என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி மத்தியப் பிரதேச விகாஷ் காங்கிரஸ் என்ற கட்சியை மத்தியப் பிரதேசத்தில் துவக்கினார்.\n1997ஆம் வருடம் மம்தா பானர்ஜி என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி ஆல் இந்தியா திரிணாமூல் காங்கிரஸ் என்ற கட்சியை மேற்கு வங்கத்தில் துவக்கினார்.\n1997ஆம் வருடம் வாழப்பாடி ராமமூர்த்தி என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி தமிழ்நாடு மக்கள் காங்கிரஸ் காங்கிரஸ் என்ற கட்சியை தமிழகத்தில் துவக்கினார்.\n1998ஆம் வருடம் ஃப்ரான்சிஸ் டி ஸ்யூஸ் என்ற கோவா காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி கோவா ராஜிவ் காங்கிரஸ் என்ற கட்சியை கோவாவில் துவக்கினார்.\n1998ஆம் வருடம் முகுந்த் மிதி என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி அருணாச்சல காங்கிரஸ்(மிதி) என்ற கட்சியை அருணாச்சலப் பிரதேசத்தில் துவக்கினார்.\n1998ஆம் வருடம் ஸிஸ்ராம் ஓலா என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி அகில இந்திய இந்திரா காங்கிரஸ்(செகுலர்) என்ற கட்சியை ராஜஸ்தானில் துவக்கினார்\n1998ஆம் வருடம் சுரேஷ் கல்மாடி என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி மஹாராஷ்டிரா விகாஸ் ஆகதி என்ற கட்சியை மஹாராஷ்டிராவில் துவக்கினார்\n1999ஆம் வருடம் ஜகன்னாத் மிஸ்ரா என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி பாரதிய ஜன் காங்கிரஸ் என்ற கட்சியை பீகாரில் துவக்கினார்\n1999ஆம் வருடம் சரத்பவார், சங்மா, தாரிக் அன்வர் ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேறி தேசியவாத காங்கிரஸ் என்ற கட்சியை மஹராஷ்டிரா, பீகார், மேகாலயா கேரளா ஆகிய மாநிலங்களில் துவக்கினார்\n2000ஆம் வருடம் ஃப்ரான்சிஸ் சர்தின்ஹா என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி கோவா பீப்ல்ஸ் காங்கிரஸ் என்ற கட்சியை கோவாவில் துவக்கினார்\n2001ஆம் வருடம் பி.சிதம்பரம் என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற கட்சியை தமிழகத்தில் துவக்கினார்\n2001ஆம் வருடம் குமரி அனந்தன் என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி தொண்டர் காங்கிரஸ் என்ற கட்சி��ை தமிழகத்தில் துவக்கினார்\n2001ஆம் வருடம் கண்ணன் என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ் என்ற கட்சியை புதுச்சேரியில் துவக்கினார்\n2002ஆம் வருடம் ஜம்புவந்தரே தொட்டே என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி விதர்ப்பா ஜனதா காங்கிரஸ் என்ற கட்சியை மஹாராஷ்டிராவில் துவக்கினார்\n2002ஆம் வருடம் ஷேக் ஹாசன் என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி இந்திய தேசிய காங்கிரஸ் (ஷேக் ஹாசன்) என்ற கட்சியை கோவாவில் துவக்கினார்\n2003ஆம் வருடம் கமெங்க் டோலோ என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி காங்கிரஸ் (டோலோ) என்ற கட்சியை அருணாச்சலப்பிரதேசத்தில் துவக்கினார்\n(மறுபடியும் காங்கிரசில் இணைந்த) பி.கண்ணன் என்ற காங்கிரஸ் தலைவர் மீண்டும் 2005ஆம் வருடம் காங்கிரசிலிருந்து வெளியேறி புதுச்சேரி மாநில காங்கிரஸ் என்ற கட்சியை புதுச்சேரியில் துவக்கினார்\n2005ஆம் வருடம் கே.கருணாகரன் என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி டெமாக்கிரேட் இந்திரா காங்கிரஸ் என்ற கட்சியை கேரளாவில் துவக்கினார்\n2007ஆம் வருடம் பஜன்லால் என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி ஹரியானா ஜந் ஹித் காங்கிரஸ் (பஜன்லால்) என்ற கட்சியை ஹரியானாவில் துவக்கினார்\n2007ஆம் வருடம் பஜன்லால் என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி ஹரியானா ஜந் ஹித் காங்கிரஸ் (பஜன்லால்) என்ற கட்சியை ஹரியானாவில் துவக்கினார்\n2007ஆம் வருடம் அந்தோனி என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி காங்கிரஸ் (அந்தோனி) என்ற கட்சியை கேரளாவில் துவக்கினார்\n2007ஆம் வருடம் சுக்ராம் என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி ஹிமாச்சல் விகாச் காங்கிரஸ் என்ற கட்சியை ஹிமாச்சல் பிரதேசத்தில் துவக்கினார்\n2008ஆம் வருடம் பன்சிலால் என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி ஹரியான விகாஸ் பார்ட்டி என்ற கட்சியை ஹரியானாவில் துவக்கினார்\n2008ஆம் வருடம் வாங்க்பாம், நிபம்சா சிங் ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேறி மணிப்பூர் ஸ்டேட் காங்கிரஸ் பார்ட்டி என்ற கட்சியை மணிப்பூரில் துவக்கினார்\n(மறுபடியும் காங்கிரசில் இணைந்த) வாழப்பாடி ராமமூர்த்தி என்ற காங்கிரஸ் தலைவர் 2008ஆம் வருடம் மீண்டும் காங்கிரசிலிருந்து வெளியேறி தமிழக ராஜிவ் காங்கிரஸ் என்ற கட்சியை தமிழகத்தில் துவக்கினார்.\nஆல் இந்திய ராஜிவ் கிரந்திகரி காங்கிரஸ் துவக்கப்பட்டது. சரியான விபரம் கிடைக்கப்பெறவில்லை.\nபாரதீய ராஜிவ் காங்கிரஸ் துவக்கப்பட்டது. சரியான விபரம் கிடைக்கப்பெறவில்லை.\nகுஜராத் ஸ்டேட் ஜனதா காங்கிரஸ் துவக்கப்பட்டது. சரியான விபரம் கிடைக்கப்பெறவில்லை.\n2009ல் சோமேந்திர நாத் மிஸ்ரா என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி பிரகதிசீல் இந்திரா காங்கிரஸ் (பி ஐ பி) என்ற கட்சியை மேற்குவங்கத்தில் துவக்கினார்\n2011ல் ஒய் எஸ் ஆர் ஜெகன் மோகன் ரெட்டி என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் என்ற கட்சியை ஆந்திரப் பிரதேசத்தில் துவக்கினார்\n2011ல் என் ரெங்கஸ்வாமி என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி என் ஆர் காங்கிரஸ் என்ற கட்சியை புதுச்சேரியில் துவக்கினார்\n2014ல் என் கிரன்ரெட்டி என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி ஜெய் சம்க்கிய ஆந்திரா என்ற கட்சியை ஆந்திராவில் துவக்கினார்\n(மறுபடியும் காங்கிரசில் இணைந்த) ஜி கே வாசன் என்ற காங்கிரஸ் தலைவர் 2014ஆம் வருடம் மீண்டும் காங்கிரசிலிருந்து வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை தமிழகத்தில் துவக்கினார்.\nகுறிப்பு: நமக்குத் தெரிந்த வகையில் 58 கட்சிகள் காங்கிரசிலிருந்து பிரிந்து, சில கட்சிகள் மீண்டும் காங்கிரசில் இணைந்து மறுபடியும் காங்கிரசிலிருந்து பிரிந்து பல கட்சிகள் உருவாகியது.\n1951-1957 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு 48 சதவீதம் ஆகும்.அது படிப்படியாக குறைந்து 2014 ல் 19% மாக குறைந்துவிட்டது.\nஅதேபோன்று இன்று காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள்:\nவடகிழக்கு மாகாணங்களான அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலாயா, மிஷோராம், ஹிமாச்சல பிரதேசம், மற்றும் தென்னிந்தியாவில் கர்னாடகா ஆகிய மாநிலங்களில் தனிப் பெரும்பான்மையுடனும் வடகிழக்கு மாகாணங்களான அஸ்ஸாம், உத்தரகாண்ட் மற்றும் தென்னிந்தியா மாநிலமான கேரளா மாநிலங்களில் கூட்டணியுடனும் ஆட்சி புரிந்து வருகிறது.\nஆக மொத்தத்தில் காங்கிரஸ் கட்சி வடகிழக்கு மாநிலங்களான சிறிய பரப்பளவுகளைக் கொண்ட மானிலங்களில் ஆட்சி புரியும் கட்சியாக உள்ளது. அதில் கூட கூட்டணியாக ஆட்சி புரிவது அந்தக் கட்சியின் பரிதாப நிலையை உணர்த்துவதாக உள்ளது. இதற்கான முக்கிய காரணம் காங்கிரஸ் கட்சி நேரு இந்திரா காந்தியின் குடும்ப கட்சியாக மாறியதன் விளைவே ஆகும்.\nமாநிலங்கள் மக்கள் தொகை நாட்டில் உள்ள மக்கள் தொகையில் சதவீதம்\nஇந்திய ஜனத்தொகையில் 120 கோடியில் சுமார் 15% பேர் கொண்ட மக்கள் தொகையை ஆளும் கட்சியாக காங்கிரஸ் சரிந்து விட்டது. வடகிழக்கு மாநிலங்களில் கிருத்துவ மெசினரிகளின் வகுப்புவாத அரசியலை காங்கிரஸ் மேற்கொண்டதால் அந்த மாநிலங்களில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மூன்று அல்லது நான்காம் இடங்களில் உள்ளது அதனுடைய அழிவின் விளிம்பில் உள்ளதை தெளிவாக்குகிறது.\nபிரிட்டிஷ்காரரால் துவக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி இத்தாலி தலைவர் சோனியா காங்கிரஸ் கட்சியின் இறுதி அத்தியாயத்தின் இறுதிப்பகுதியை எழுதிக் கொண்டிருக்கிறார் என்பதே நிதர்ச்னமான உண்மை.\nவரப்போகிற தேர்தல்களின் மூலம் பாஜாகா காணும் காங்கிரஸ் இல்லாத பாரதம் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.\nPosted in அரசியல், காங்கிரஸ், சோனியா...ராகுல்..., பாரத வரலாறு | 1 Comment »\nபாரத நாட்டை அறுபது ஆண்டுகளாக ஆண்ட காங்கிரஸ் அரசால் தேசபாதுகாப்பு குறித்து எந்த தொலை நோக்குப் பார்வையுமின்றி கையாளப்பட்டு வந்த வெளியுறவுக் கொள்கைகளாலும் அவர்களால் போடப்பட்ட ஒப்பந்தங்களாலும் இன்றைக்கு இந்தியாவின் எல்லை நாடுகளெல்லாம் நமக்கு தொல்லை நாடுகளாகி விட்டன. குறிப்பாக பாகிஸ்தான், சீனா, இலங்கை ஆகிய நாடுகள் நமக்கு வேண்டுமென்றே பெரும் தொல்லைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலை குறித்து சற்று பின்னோக்கி நமது வரலாற்றைப் பார்த்தால் உண்மைகள் விளங்கும்.\nஐம்பது ஆண்டுகளுக்கு முன், அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு, மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ணமேனன் ஆகியோரின் அணுகுமுறை, ராணுவத்தை அலட்சியப்படுத்ததையும் பாதுகாப்பு படைகளிடம் ஒழுக்க சிதைவையும் ஏற்படுத்தியது, இவர்களின் அணுகுமுறையே 1962ல் தேசீய அவமான சம்பவமான சீனப்போருக்கு வழி வகுத்தது என்று சொன்னால் மிகையாகாது.\nவரலாறை நன்கு அறிந்தவர்களுக்கு புரிந்திருக்கும். 1962ல் நடந்த தேசீய அவமான சம்பவமான சீன போரின் போது பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பதிலாக நேருவும், பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோனிக்கு பதிலாக கிருஷ்ணமேனனும் பதவியிலிருந்தது ஒன்று தான் வித்தியாசம் என்பது அனைவருக்கும் விளங்கும். 1959ல், காஷ்மீரை காத்தவர் என்று புகழப்பட்ட ராணுவத் தளபதி திம்மையா அவர்கள், அப்போதைய பிரதமர் ஜவர்கலால் நேருவிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ண மேனனின் போக்கைக் கண்டித்து தனது ராஜினாமாவை கொடுத்தார். காரணம் ராணுவத்தை பலப்படுத்தவும், எதிர்காலங்களில் வரும் போர் அபாயங்களை (1962 சீன போர்) தடுக்கவும் தான் வகுத்தளித்த திட்டங்களை ஏற்க மறுத்ததுமே காரணமாகும். பிறகு நேருவின் வற்புறுத்தலுக்கு பிறகு தனது ராஜினாமாவை ராணுவத் தளபதி திம்மையா அவர்கள் திரும்ப பெற்றுக் கொண்டார். ஆனால் நேரு, தளபதி திம்மையா அவர்களுக்கு உறுதியளித்தபடி ராணுவத்தை பலப்படுத்த எந்த நடவடிக்கையையும் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ணமேனன் எடுக்கவில்லை. சிறிய நடவடிக்கைகள் கண்துடைப்பாக எடுக்கப்பட்டது. ராணுவத்தளபதி திம்மையாவும் சிறிது காலத்தில் ஓய்வு பெற்றார். அதன் விளைவு தான் இந்திய சீன போர். அதன் முடிவு இந்தியாவிற்கு தோல்வி மட்டுமல்ல, பெருத்த அவமானத்தையும் தேடித்தந்தது.\nராணுவத் தளபதி திம்மையா அவர்களின் பதவிக்காலம் முடிந்ததும், ராணுவத் தளபதி திம்மையா அவர்களின் ராணுவத்தை பலப்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் பிரதமர் நேருவாலும், பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ணமேனன் அவர்களாலும் புறக்கணிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. ராணுவத்தளபதி திம்மையா அவர்கள் தளபதி தொரட் என்பவரை புதிய ராணுவத்தளபதியாக நியமிக்கும்படி பரிந்துரை செய்தார். ஆனால் நேருவும் கிருஷ்ணமேனனும் அவருடைய பரிந்துரையை நிரகரித்தது மட்டுமல்ல, பிரான் நாத் தாப்பர் என்பவரை புதிய தளபதியாக நியமிக்க முடிவெடுத்தனர். தொரட் வீரம் மிக்க போராடும் குணம் கொண்ட போராளி ஆவார்.. ஆனால் தாப்பர் அரசியல் தொடர்பு கொண்டவர். நேருவிற்கு (திருமண சம்பந்த மூலம்) உறவினர் ஆவார். (சரித்திர ஆராய்ச்சியாளர் ரொமிலா தாப்பர் இவருக்கு மாமா ஆவார். தற்போதைய தொலைகாட்சி புகழ் கரன்தாப்பர் அவர்களின் தந்தையும் ஆவார்.) குடும்ப உறவுகளின் வலிமை எப்படிப்பட்டது என்பது இப்போது அனைவருக்கும் புரியும். இதேபோன்று அரசியல் தொடர்���ு கொண்ட பிரிஜ் மோகன் கவுல் பிரச்சனைகள் நிறைந்த வடகிழக்கு எல்லை தளபதியாக நியமிக்கப்பட்டார். 1962 சீன போரின்போது, கவுல் போர்க்களத்திலிருந்து ஓடி, டெல்லி மருத்துவ மனையில் சிகிச்சை என்ற பெயரில் தானே சேர்ந்து ஒளிந்து கொண்டு, சரித்திரத்தில் அழியாத அபகீர்த்தியை சம்பாதித்துக் கொண்டவர். ஆக நேருவும், கிருஷ்ணமேனனும் நியமித்த அரசியல் தொடர்பு கொண்டவர்களின் தகுதியால் நாடு எப்படி பெரும் அவமானத்தைச் சந்தித்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nநேருவிற்கும், கிருஷ்ணமேனனுக்கும் இந்திய தேசத்தின் பாதுகாப்பில் ஆர்வம் இருக்கவில்லை. இவர்கள் தங்களை இந்தியாவின் பாதுகாவலர்களாக நினைத்துக் கொள்ளவில்லை. ஆனால், மாறாக உலகிற்கு தாங்கள், யுடோபியன் கருத்துக்களை போதிக்கும் ஒரு களமாக இந்தியாவைக் காட்ட முனைந்தனர். (யுடோபியா ஒரு சரியான அரசியல் சட்ட அமைப்பு (socio-politico-legal system) கொண்ட ஒரு இலட்சிய மக்கள் சமூகம். 1516ல் தாமஸ் மோர் என்பவர், தான் எழுதிய யுடோபியா என்ற புத்தகத்தில் இந்த கிரீக் வார்த்தையை பயன் படுத்தினார்.) எல்லாவற்றிற்கும் மேலாக சர்வதேச அளவில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதிலேயேயும், மேற்கத்தியர்களை ஈர்க்கும் முயற்சிகளிலேயேயும் நேரு மிகுந்த ஆர்வம் காட்டினார். 1948ல் தளபதி திம்மையா அவர்களின் ஆலோசனைகளை புறந்தள்ளிவிட்டு, பிரதமர் நேரு காஷ்மீர் பிரச்சனையை ஐக்கியநாட்டு சபைக்கு கொண்டு சென்றார். அதன் விளைவை இன்றளவும் நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதேசமயம் ராணுவத்தளபதி கரியப்பா அவர்களின் வடகிழக்கு எல்லையோரங்களில் ராணுவத்தை பலப்படுத்த உள்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்ற திட்டத்தையும் பிரதமர் நேரு நிராகரித்தார்.\nஐக்கியநாட்டு சபை தொடங்கப்பட்டபோது, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் வழங்க முன்வந்தது குறித்து நமது மக்களுக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. (இப்போது இந்த நிரந்தர இடத்திற்கு பிச்சை கேட்டு வருகிறோம்). ஆனால் நேரு, இந்தியாவிற்கு நிரந்தர இடம் வழங்குவதற்கு முன், மாசேதுங் தலைமையிலான சீனாவிற்கு நிரந்தர இடம் வழங்குவதே சரியாக இருக்குமென்று வாதிட்டு, சீனாவிற்கு நிரந்தர இடம் கிடைப்பதில் முன்னின்றார். 1950களில் சுதந்திர நாடாக, இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருந்த திபெத்தை சீனா கைப்பற்றியது. இதன் காரணமாக இந்தியாவின் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவிக்கப்பட்டபோது, நேரு அதைப் பொருட்படுத்தவில்லை. அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ணமேனன் இன்னும் ஒருபடி மேலே பொய் திபெத்தை சீனா ஆக்கிரமித்தது சரி என்றும், சீனா இந்தியாவின் மீது எப்போதும் போர் தொடுக்காது என்றும் வாதிட்டார். சீனா போர் தொடுத்ததும், அதில் நாம் தோல்வியை சந்தித்ததும் உலகறிந்த விசயம். தற்போதும் சீனா நம்மை விழுங்க வலை விரிக்கிறது. பலவகைகளிலும் அது நம்மை நெருக்கி வருகிறது. நம்மை சுற்றியுள்ள நாடுகளை நட்பு நாடாக்கிக்கொண்டு, அந்த நாடுகளை நமக்கு எதிராக தூண்டி வருகிறது. ஆனால் இந்தியாவை தூங்கிக்கொண்டே அறுபது ஆண்ட காங்கிரஸ் விழித்துக் கொள்ளவில்லை. தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை.\nசீனாவின் மக்கள் விடுதலை ராணுவமான (பி.எல்.ஆர்) 2010 ஜூலைமாதம் 13-ம் தேதியன்று இந்திய ராணுவம் ரோந்து சென்ற போது ,இந்தியாவின் அருணாச்சல் பிர‌தேச மானிலப்பகுதியில் தொடர்ந்து அத்து மீறல் செய்து வருகிறது.\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளில் மொத்தம் 73 சாலைகள் உள்ளன. இச்சாலைகள் மிகவும் பதட்டமான ,முக்கியத்துமானவை என கண்டறியப்பட்டு அங்கு ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. காஷ்மீரின் லடாக் பகுதியில் லே மாவட்டத்தில் இந்தியாவுக்குள் அத்துமீறி ஊடுருவிய சீன ராணுவத்தினர் இந்திய ராணுவத்தின் பதுங்கு குழிகள், கூடாரங்களை குண்டுகளை வீசி தாக்கி அழித்துள்ளனர். இந்தத் தாக்குதலிக்கு ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியுள்ளது சீன ராணுவம் கடந்த ஆகஸ்ட் 2011 மாதமே இந்தத் தாக்குதல் நடந்தாலும், அதை அன்றைய மத்திய அரசு மூடி மறைத்துவிட்டது. ஆனால், 2012ல் இந்த விஷயம் வெளியி்ல் கசிந்துவிட்டது. 2009ம் ஆண்டு இதே பகுதியில் தான் சீன ராணுவத்தினர் நுழைந்து அங்குள்ள பாறைகளி்ல் சிவப்பு வண்ணத்தைப் பூசிவிட்டு, சில காலி உணவு டப்பாக்களையும் விட்டுவிட்டுச் சென்றனர். அதாவது, இந்தப் பகுதி எங்களுடையது என்ற ரீதியில் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துவிட்டுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில். மேலும் லே மாவட்டத்தில் காஷ்மீர் மாநில அரசு மேற்கொண்ட சாலைகள் அமைக்கும் பணியை சீனா தடுத்து நிறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.\nசீனாவின் ஆயுத பலத்துடன் ஒப்பிடுகையில் இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது நம்மை விட ராணுவ பலத்தில் சீனா பல மடங்கு முன்னணியில் உள்ளது. தற்போது அவர்களது கடற்படை மிகவும் அதி நவீனமாகியுள்ளது, விமானம் தாங்கி போர்க்கப்பல்களை நிறைய கொண்டுள்ளனர். நமது ராணுவ ரீதியிலான பலத்துடன் அவர்களை ஒப்பிட முடியாது. நாம் நிறைய பின்தங்கியுள்ளோம். இப்போதுதான் ஒவ்வொன்றாக ஆரம்பித்துக் கொண்டிருக்கிறோம். நமது படைகளை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளை யோசித்து வருகிறோம். கிட்டத்தட்ட பலப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக ராணுவத்தில் புதிதாக 2 டிவிஷன்களை இப்போதுதான் நாம் உருவாக்கியிருக்கிறோம். நமது வேகம் மெதுவாகவே உள்ளது என்பது உண்மைதான். சரியான வரைபடம் இல்லாத காரணத்தால் Line of Actual control எனப்படும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பல பகுதிகளை இந்தியா இழந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.\n2010 ஜனவரி நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு லே பிராந்திய ஆணையர் ஏ.கே.சாஹு தலைமை தாங்கினார். ராணுவத் தரப்பில் பிரிகேடியர் சரத் சந்த், கர்னல் இந்திரஜித் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.இக் கூட்டத்தில் லே பகுதி குறித்து இந்திய அரசுத் துறைகளிடையே வெவ்வேறு விதமான வரைபடங்கள் உள்ளது பெரும் பின்னடைவாக உள்ளது. மேலும், லே பகுதியின் சரியான புள்ளி விவரங்களும் நம்மிடம் இல்லையாம். அது குறித்த ஆவணங்களும் கூட படு மோசமான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதாம். எந்தெந்த பகுதிகள் நம்முடையது என்ற முக்கியமான தகவல்கள் கூட அரசுத் துறைகளிடம் இல்லையாம். முறையான, சரியான வரைபடத்தை தயாரிப்பதில் இந்தியா படு நிதானமாக செயல்பட்டு வருவதன் காரணமாக கடந்த 20 முதல் 25 ஆண்டுகளில் கணிசமான பகுதிகளை இந்தியா, சீனாவிடம் இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த அழகில் தான் காங்கிரஸ் அரசாங்கள் தேச பாதுகாப்பில் நாட்டை வைத்திருந்தது என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.\nஇவ்வாறு பலமுறை ராணுவத் தளபதிகள் பாரத ராணுவத்தை பலப்படுத்த வேண்டுமென்று பிரதமர் நேரு காலம் முதல் மன்மோகன் சிங் காலம் வரை அழுது புலம்பியிருந்தாலும் எதுவும் நடக்காததால் சீனாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதை புரிந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடியின் அரசு ராணுவத்தைப் பலப்ப��ுத்துவதே முதல் வேலை என்று அதற்க்கான தீவிரப் பணியில் இறங்கியிருக்கிறது. நீர்மூழ்கி கப்பல்கள் போர் விமானங்கள், ராணுவ டாங்கிகள் என வாங்கிக் குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. சுமார் ரூபாய் 88000 கோடிக்கு ராணுவத்தளங்களுக்கு சமீபத்தில் நிதி ஒதுக்கியுள்ளது. பிரான்சை சேர்ந்த பிரபல நிறுவனத்திடமிருந்து அதி நவீன ரக போர் விமானங்களை இந்தியா வாங்கவுள்ளது சீனாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரான்ஸைச் சேர்ந்த டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரூ. 50,000 கோடி மதிப்பிலான 126 அதி நவீன டஸ்ஸால்ட் ரபேல் ரக போர் விமானங்களை இந்திய விமானப்படை வாங்கவுள்ளது. இந்திய விமானப்படை மிகப் பெரிய தொகைக்கு வெளிநாட்டுப் போர் வி்மானங்களை வாங்கவிருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் உலகின் மிகப் பெரிய பாதுகாப்பு கொள்முதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த விமானங்கள் இந்தியாவுக்கு கையளிக்கப்படும். டஸ்ஸால்ட் ரபேல் போர் விமானங்கள் மிகவும் நவீனமானவை. இந்திய விமானப்படைக்கு இந்த போர் விமானங்கள் மிகப் பெரிய பலத்தை அளிக்கும் என்பதால் இந்த ஒப்பந்தம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுதவிர ராஜீய உறவுகளை மேம்படுத்த மோடி அரசு பெருமளவில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தென் சீனக்கடலில் துரப்பணப் பணி மேற்கொள்வது குறித்து இந்தியாவுக்கும், வியத்நாமுக்கும் இடையில் சமீபத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்து சீனா தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. தென் சீனக் கடல் பகுதியில் அமைந்துள்ள அனைத்து தீவுகளுக்கும் சீனா உரிமை கோரி வருகிறது. இதன் காரணமாக, வியத்நாம், பிலிப்பின்ஸ், மலேசியா, புருணை, தைவான் ஆகிய நாடுகளுக்கும், சீனாவுக்கும் நீண்ட காலமாக பிரச்னை நிலவி வருகிறது. இந்நிலையில்,மறைமுகமாக சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவுக்கும், வியத்நாமுக்கும் இடையில் பதற்றத்தை ஏற்படுத்தும் விவகாரமாக இந்தியாவுக்கும், வியத்நாமுக்கும் இடையில் சமீபத்தில் இந்தியா ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் சீனாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஅருணாசல பிரதேசத்தில் உள்ள மக்மோகன் கோடு பகுதியில், சாலை அமைக்க இந்தியா முடிவு செய்து இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனாவிற்கு எங்கள் பகுதியில் சாலை அமைக்க யாருடைய மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டோம் என இந்தியா பதிலடி கொடுத்துள்ளது கடந்த 60 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படாத குறிப்பிட்ட உள்கட்டமைப்பு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளும். இதனால் சீனாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் எல்லையில் இந்தியா எதுவும் செய்யப் போவதில்லை. அருணாச்சல பிரதேசத்தில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட நான், எனது தொகுதிக்கு உட்பட்ட மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வேன். எல்லை பகுதிகளை மேம்படுத்தும் உரிமை நமக்கு உள்ளது, இந்தியாவை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. இவ்வாறு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார். சீனாவின் சாலை உள்கட்டமைப்புக்கு இணையாக அருணாச்சலில் சங்லாங் மாவட்டத்தில் இருந்து சீனாவுடனான சர்வதேச எல்லையில் உள்ள மாகோ-திம்பு வரை சாலை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே முதல் முறை.இதற்கு முன்னர் சீனா எதிர்ப்பு கண்டு அஞ்சி பணிகளை செய்ய விடாமல் இந்திய அரசு இருந்த காலம் மலையேறிவிட்டது.\nகாங்கிரஸ் அரசு தேசப் பாதுகாப்பை பலப்படுத்தாமல் இருந்த காரணத்தால் சீனா நம்மிடம் வாலாட்ட முயற்சிக்கிறது. அதனால் ராணுவ பலமே சீனாவிற்கு அச்சுறுத்தலைத் தரும் என்ற முடிவின்படி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திட்டமிட்டு பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறார். ஆனால் சில காங்கிரஸ்காரர்கள் ராணுவத்தைப் பலப்படுத்தாமல் தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு செய்த துரோகத்தைப் பற்றி கவலை கொள்ளாமல் ஆட்சிக்கு வந்த நூறு நாட்களிலேயே மோடியைப் பார்த்து ஏன் சீனா எல்லையில் வாலாட்டுகிறது என்று கேள்வி கேட்கிறார்கள்.\nஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மோடி வந்த பிறகுதான் காங்கிரஸ் அரசால் மூடி மறைக்கப்பட்ட எல்லையில் நடக்கும் பல பிரச்சனைகள் வெளியே வருகின்றன. அமெரிக்கா சீனா பாகிஸ்தான் இலங்கை போன்ற நாடுகள் நம்மைமதிக்கிறது. எதற்க்காக நிதி அமைச்சரும் பாதுகாப்புத்துறை அமைச்சரும் ஒருவராகவே இருக்க வேண்டுமென்று நியமித்த பிரதமர் மோடி அவர்களின் எண்ணத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.\nPosted in அரசியல், காங்கிரஸ், சீனா, சோனியா...ராகுல்..., பாரத வரலாறு, வெளியுறவுக்கொள்கை | Leave a Comment »\nகன்னி வெடிகளை விதைத்து விட்டுப் போயிருக்கும் காங்கிரஸ்…….\nபாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ள காங்கிரஸ் கட்சி, பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி வெற்றி பெற்று விடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. இதன் மூலம் பிரதமர் மோடி கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கும் மதச்சாயமோ அல்லது மக்கள் விரோத போக்கு என்றோ சொல்லி தினமும் ஏதாவது ஒரு வகையில் போராட்டங்கள் நடத்துவது என்ற முடிவில் காங்கிரசார் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்களுடைய எண்ணம் எப்படியாவது பிரதமர் நரேந்திரமோடியின் பெயருக்கு கெட்ட பெயர் உருவாக்கி மக்களிடம் உள்ள செல்வாக்கை குறைக்க வேண்டும் என்பதே அவர்களது பிரதான நோக்கமாக இருக்கக்கூடும்.\nமோடி அவர்கள் பதவியேற்று ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் எவ்வளவு போராட்டங்களை நடத்தியுள்ளார்கள். அதற்கு காங்கிரசால் நியமிக்கப்பட்டுள்ள பல அரசு அதிகாரிகள், கவர்னர்கள், அதிகாரம் கொண்ட அமைப்புகளின் தலைவர்கள் என இவர்கள் பாஜாகாவிற்கு எதிராக செயல்படுவார்கள். அரசு ரகசியங்களை கசிய விட்டு மோடி அவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்த முயலுவார்கள். இவர்களோடு சில ஆங்கில டிவி சானல்களும் மோடிக்கு எதிராக பிரச்சாரத்தை தொடங்குவார்கள். இவர்களுக்கு பின்புலமாக சில வெளிநாட்டு சக்திகள் என் ஜி ஓ க்கள் மூலம் இயங்கக்கூடும் என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.\nபாஜாக ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே தலை நகர் டெல்லியில் மின்பற்றாக்குறை ஏற்பட்டு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மியினரால் போராட்டம் நடத்தப்பட்டது. ஆங்கில டிவி சானல்கள் தொடர்ந்து ஒரு வாரம் இந்த பிரச்சனையை எழுப்பியது. இதற்கு முக்கிய காரணம் காங்கிரசால் நியமிக்கப்பட்ட டெல்லி கவர்னர் வேண்டுமென்றே அரசை கலந்தாலோசிக்காமல் திடீரென்று மின்வெட்டை அமல் படுத்தி மத்திய அரசிற்கு களங்கம் ஏற்படுத்த முயன்றனர். இதில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றல் ஆம் ஆத்மியினர் மின்வெட்டைக் கண்டித்து மின் துறை அமைச்சரை விட்டு விட்டு, சுகாதார அமைச்சர் வீட்டு முன் போராட்டம் நடத்தியது இவர்களின் உண்மையான முகத்தை காட்டியது.\nஇதே போன்று தற்போது டெல்லி பல்கழைக் கழகத்தினர், முன்னால் மத்திய அமைச்சர் கபில் சிபல் அமல்படுத்திய நான்கு வருட பட்டப் படிப்பை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் இதற்கும் பாஜாகாவை எதிர்த்து போராடுகிறது. இவர்கள் செய்த தவறுகளுக்கு பாஜாகாவை பொறுப்பாக்க காங்கிரஸ் முயலுகிறது.\nஇதுமட்டுமல்ல காங்கிரஸ் அரசால் அறிமுகப்படுத்தப் பட்டு தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் கட்டண உயர்வையும் எதிர்த்து காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறது. நல்ல தரமான ரயில் சேவையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். சிறிது விலை உயர்வை யாருமே எதிர்ப்பதில்லை. ஆனால் காங்கிரஸ் மற்றும் டிவி சானல்கள் சிறிய விசயங்களையெல்லாம் பூதாகரமாக்க முயலுகின்றனர். இதன் மூலம் பிரதமர் மோடிக்கு அவப்பெயரை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.\nஅதே போன்று ஹிந்தி சமூக வலைத்தளங்களில் பயன் படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கை கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் அரசால் அனுப்பப்பட்டது. அதை வேண்டுமென்றே அரசு அலுவலகங்களில் ஊடுருவியுள்ள காங்கிரஸ் அதிகாரிகள் சுற்றறிக்கையை மாநிலங்களுக்கு அனுப்பி மோடி அரசுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றனர்.\nஅதேபோன்று வரக்கூடிய வருடங்களுக்குக் கூட முன் தேதியிட்டு பல நிறுவனங்களிடமிருந்து, வரி வசூலித்து விட்டு போயிருக்கிறது காங்கிரஸ் அரசு. நாட்டின் நிதி நிலைமையை ஆராய்ந்த பல பொருளாதார நிபுணர்கள் கடுமையான கசப்பான முடிவுகளை பிரதமர் மோடி அவர்கள் எடுக்க வேண்டுமென்று விரும்புகின்றனர்.\n60 ஆண்டுகாலம் தூங்கிக்கொண்டு ஊழலில் திளைத்து கொள்ளையடித்த காங்கிரஸ் புதிய அரசு பொறுப்பேற்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் எதற்கெடுத்தாலும் மோடியை தாக்குகின்றனர். ஆக காங்கிரஸ் எப்படி எதிர்காலத்தில் நடக்கப்போகிறது என்பதற்கு இவையெல்லாம் உதாரணங்கள். பிரதமர் மோடி தலைமயிலான அரசு சிறப்பாக பணியாற்றி நல்ல பெயர் எடுத்து விடக் கூடாது என்பதிலேயே காங்கிரசார் அக்கறை காட்டுகின்றனர். அவர்களுக்கு நாட்டின் வளர்ச்சி மீது அக்கறையில்லை மோடி பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்பதே அவர்களது பிரதான நோக்கம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு துணையாக காங்கிரசால் நியமிக்கப்பட்டுள்ள கவர்னர்கள் உயர் பதவியிலுள்ள அதிகாரிகள், அலுவலர்கள், பல குழுக்களின் தலைவர்கள் நிச்சயமாக பாகஜாக அரசிற்கு எதிராக உள்ளேயிருந்து போராடுவார்கள். அதற்கு துணையாக காங்கிரஸ் அதன் கூட்டணிக்கட்சிகள், இ���்தியாவின் வளர்ச்சிக்கு எதிராக போராடி வரும் என் ஜி ஓக்கள் உள் நாட்டில் இயங்கிவரும் தேச விரோத கும்பல்கள் ஆகியவற்றோடு ஆங்கில தொலைக் காட்சி நிறுவனங்களும் டெகல்கா கோப்ரா போஸ்ட் போன்ற காங்கிரசின் ஸ்டிங்க் ஆப்பரேசன் புகழ் ஊடகங்களும் முழு வீச்சில் செயல்படும் என்பதை மோடி அரசு புரிந்து கொள்ள வேண்டும்.\nகிட்டத்தட்ட 2002ஆம் வருடம் முதற்கொண்டு குஜராத்தில் சந்தித்து வந்த பிரச்சணைகளை போன்றே மோடி அரசு இப்போதும் எதிர்கொள்ள வேண்டி வரும். ஆகவே மோடி அரசு இந்த பிரச்சணைகளை புரிந்து கொண்டு காங்கிரசால் நியமிக்கப்பட்டுள்ள கவர்னர்கள். சில குழுக்களின் தலைவர்கள் அரசு அதிகாரிகள் அலுவலர்கள் போன்றவர் களை தயவு தாட்சன்யமின்றி நீக்கி விடுவதே சிறந்ததாக இருக்கும். பத்து சதவீகித உறுப்பினர்கள் இல்லாத காங்கிரசாருக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி கொடுக்கக் கூடாது. அந்த வாய்ப்பு அனைத்து எதிர்கட்சிகளுக்கும் ஒவ்வொரு குழுவிலும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். போராட்டங்களை நசுக்க வேண்டும். காங்கிரசார் விமர்சனங்களையும் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை. அவர்களுடன் கை கோர்க்க போகிறவர்களில் முக்கியமானவர்கள் கம்யூனிஸ்ட்கள். இந்திய அரசியலில் நீர்த்துப் போனவர்கள். மக்கள் படிப்படியாக நிராகரித்து இன்று அரசியல் அனாதையாக உள்ளனர். இவர்களைப் பொருட்படுத்த வேண்டிய அவசியமில் லை. காங்கிரசின் தேச துரோகங்களையும், அவர்களின் ஊழல்களையும் அம்பலப்படுத்த வேண்டும். சமூக ஆர்வலர்கள் என்று திரிந்து கொண்டிருக்கும் தலைவர்களின் முக மூடி கிழித்தெறியப்பட வேண்டும். அதே போன்று உள்நாட்டில் வெளி நாட்டுத் தீவிரவாத செயல்கள் அரங்கேறுவதற்கு உள் நாட்டில் உள்ள சிலரது ஆதரவே காரணம். அந்த அரசியல் வாதிகளையும், அந்நிய நாட்டிலிருந்து நிதி பெற்று தேச துரோக காரியங்களில் ஈடுபடும் என் ஜி ஓக்கள் தடை செய்யப் பட வேண்டும். வெளிநாட்டு சக்திகளுக்கு யாரும் துணை போகாத அளவிற்கு பொடா போன்ற கடுமையான உள் நாட்டுப் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும்.\nதிட்டக் கமிசனை மாற்றி அமைக்கப் போவதை காங்கிரஸ் எதிர்க்கிறது. இது குறித்து பாஜாகாவைக் கேள்வி கேட்க காங்கிரசிற்கு உரிமையில்லை. ஆளும் பாஜாகா திறமையான ஆட்சியைக் கொடுக்க எந்த முடிவெடுக்க வேண்டும் என்ற உரிமை ���ாஜாகாவிற்குத்தான் இருக்கிறது. காங்கிரசை மட்டுமல்ல தோழமைக் கட்சிகளைக் கூட கலந்து ஆலோசிக்க வேண்டிய அளவிற்கு யாருடைய தயவிலும் பாஜாக ஆட்சி புரியவில்லை.\nஆகவே துணிந்து பிரதமர் மோடி தலைமையிலான அரசு முடிவெடுக்க வேண்டும். யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. நாட்டு நலனே முக்கியம்.\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள், நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக காங்கிரஸ் விதைத்து விட்டுப் போயிருக்கும் இந்த கன்னி வெடிகளை அகற்றினால் மட்டுமே நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும்.\nPosted in அரசின் கொள்கைகள், அரசியல், ஊடகங்கள், காங்கிரஸ், சோனியா...ராகுல்... | 1 Comment »\nஅரசியல் செய்யத் தெரியாத பாஜாக\nPosted by தர்மபூபதி ஆறுமுகம்\nபாராளுமன்ற தேர்தலில் கரைந்து போன காங்கிரஸ் கட்சி திருந்தியதாகத் தெரியவில்லை.பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விவாதத்தில் பங்கு கொண்டு பேசும்போது ஒரு கருத்தை உதிர்த்திருக்கிறார். அதாவது பாஜாக கூட்டணி 39% (பாஜாக மட்டும் 31%) வாக்குகளையே பெற்றிருக்கிறது. 69% பேர் பாஜாகாவை ஆதரிக்கவில்லை என்பதை அதன் தலைவர்கள் புரிந்து கொண்டு ஆணவத்தோடு நடக்க கூடாது என திருவாய் மலர்ந்தருளியுள்ளார். நான் இவர் மீது மதிப்பு கொண்டிருந்தேன். காரணம் கபில்சிபல் போன்றோ அல்லது திக்விஜய்சிங் போன்றோ பொறுப்பில்லாமல் பேச மாட்டார் என நினைத்திருந்தேன். ஆனால் இவரும் விதி விலக்கல்ல என்று நிரூபித்து விட்டார். இந்தியா சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளாக இந்த நடை முறை பின்பற்றப்பட்டு வருகிறது. சுமார் 60 ஆண்டுகாலம் காங்கிரஸார் ஆட்சியில் இருந்துள்ளனர். நமது தேர்தல் முறை பல கட்சி பங்கெடுக்கும் முறைகளினால் பெரும்பான்மையை பிரதிபலிக்கவில்லை என்பது உண்மை என்ற போதிலும் இவ்வளவு காலம் வாய்மூடிக்கொண்டு ஆட்சி அதிகாரங்களை அனுபவித்தவர்கள் பேசும் போது தான் நமக்கு கோபம் வருகிறது. அப்போது இந்த விகிதாச்சார முறை குறித்து பேசியிருக்கலாம். தற்போது பாஜாக பெறும் வெற்றி பெற்றதை தாங்கிக்கொள்ள முடியாததால் இவர்கள் புலம்புகின்றனர்.\nஅதேசமயம் இவ்வளவு காலம் ஆட்சி புரிந்த காங்கிரஸ் கட்சி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற்று ஆட்சியில் இருந்தது என்பதை விளக்குவாரா பொதுவாகவே காங்கிரஸ் தலைவர்கள் பொய்களை அவிழ்த்து வ���டுவதில் வல்லவர்கள். சிறிய விசயங்களையும் தனது வாதத்திறமையால் திசை திருப்புவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. அதே போன்று படுதோல்வி அடைந்த திமுகாவும் அதன் உதிரிக் கட்சிகளும் டெபாசிட் இழந்தும் அவர்கள் திருந்தவில்லை. இவ்வளவு நாட்கள் பேசாமல் இருந்துவிட்டு தோல்வி அடைந்ததும் வாக்கு % பற்றி பேசுவது கருணாநிதிக்கு கை வந்த கலை. இவர் மத்தியில் காங்கிரஸோடு கைகோர்த்து ஆட்சியில் பங்கு பெற்ற போது காங்கிரஸின் வாக்கு% என்னவென்று கலைஞருக்கு தெரியுமா\nகாங்கிரஸ் கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தல்களில் எத்தனை சதவீத வாக்குகள் பெற்று ஆட்சி அமைத்திருந்தது என்பதை பாராளுமன்றத்தில் ஆளும் பாஜாக கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். தற்போது காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் எத்தனை சதவீத வாக்குகள் பெற்று ஆட்சி நடத்துகிறது என்பதை அவர்கள் விளக்கியிருந்தார்கள் என்றால் அவர்களது வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியும். தோற்ற பிறகு இது போன்ற வாதங்களை எழுப்புவது வேதனைக்குரிய விசயமாகும்.\nஇதோ சில புள்ளி விபரங்கள்:\nகடந்த 2009பாராளுமன்றத்தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்த காங்கிரஸ் பெற்ற வாக்குகள் வெறும் 28.55%. ஆனால் தற்போது 2014 பாராளுமன்றத்தேர்தலில் பாஜாக கூட்டணி அமைத்து 39% வாக்குகளைப் பெற்றுள்ளது. பாஜாக மட்டுமே 31% வாக்குகளைப் பெற்றுள்ளது. இவர்கள் தங்கள் நிலைமை மறந்து பேசுவது வேடிக்கையாகவும் வினோதமாகவும் உள்ளது.\nசரி பாராளுமன்றத்தேர்தலை விடுங்கள். தற்போது சில மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி புரிந்த போது எத்தனை சதவீகித வாக்குகள் பெற்று ஆட்சியில் இருந்தார்கள் என்பதை அவர்கள் விளக்குவார்களா அவர்கள் என்ன பெரும்பாண்மை பெற்றா ஆட்சி புரிந்தார்கள் அல்லது ஆட்சி புரிகிறார்கள்\nபாஜாகாவினர் இந்த கேள்விகளை காங்கிரசாரிடம் கேட்டிருக்க வேண்டும் பாஜாகா அரசியல் எப்படி செய்வது என்பதை காங்கிரசிடமிருந்து எப்போது கற்றுக் கொள்வார்கள்\nPosted in அரசியல், காங்கிரஸ், சோனியா...ராகுல்..., திக்விஜய்சிங், தேர்தல், பா.ஜ.க | 1 Comment »\nபாரதபூமி பழம்பெரும் பூமி நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்\nநான் உங்களை போன்ற ஒரு சாதாரண\n ஆனால் இந்த பாரத தேசம் பெரும் புகழுடன் பாரம்பரிய பெருமையுடன் இருக்கவேண்டும் என்றும் அவைகள் காக்கப்படவேண்டும் என்றும் ஆசைப்படுகின்ற இந்தியக் குடிமகன்\nஅதன் விளைவாக என்னுள்ளே எழுகின்ற எண்ணங்களே எழுத்துக்களாக\nமின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் (3)\nவாய்ப்பை தவற விட்டது மட்டுமல்ல,தன் கடமையிலிருந்தும் தவறி விட்டது பாஜக\nகோழைத்தனமான ஆண்மையில்லாத காங்கிரஸ் அரசு.\nநாமும் தெரிந்து கொள்ளவில்லை… நமது நீதிமன்றங்களும் புரிந்து கொள்ளவில்லை……..\nஆங்கிலப் புத்தாண்டு – எப்போ திருந்து வாங்க\nதமிழர்களின் கடவுள் முருகப் பெருமான்,திருமால்……….\nஆலயம்.எஸ்.ராஜா on காங்கிரஸ் இல்லாத பாரதம்……..\nதர்மபூபதி ஆறுமுகம் on கன்னி வெடிகளை விதைத்து விட்டுப் போயிருக்கும் காங்கிரஸ்…….\nChockalingam on அரசியல் செய்யத் தெரியாத பாஜாக\nதர்மபூபதி ஆறுமுகம் on மீண்டும் எழுதுகிறேன்\nChockalingam on மீண்டும் எழுதுகிறேன்\nm.jaya rama krishnan yadav on அடல்பிகாரி வாஜ்பாயும் நதிநீர் இணைப்பும்\nதர்மபூபதி ஆறுமுகம் on பாரம்பரியப் பெருமை – கணித காரணி ”பை “\nராஜாராமன் on பாரம்பரியப் பெருமை – கணித காரணி ”பை “\nக.நடராசன் on சிந்தித்துப்பார் தமிழா\nவிகாஷ் on சிந்தித்துப்பார் தமிழா\nMani on சிந்தித்துப்பார் தமிழா\nயுவா on சிந்தித்துப்பார் தமிழா\nவிஜய் on சிந்தித்துப்பார் தமிழா\nசந்தோஷ் on சிந்தித்துப்பார் தமிழா\nNalliah Thayabharan on ஏன் அவர்கள் போராட வேண்டும்\nஅமெரிக்கா அரசின் கொள்கைகள் அரசியல் ஆன்மீகம் இந்து பண்பாடு இறைவன் கருணை இலங்கை தமிழர் ஊடகங்கள் எனது அனுபவங்கள் கம்யூனிஸ்ட்கள் காங்கிரஸ் சீனா சோனியா...ராகுல்... தமிழ், தமிழர் தி.க திக்விஜய்சிங் திருவள்ளுவர் தேர்தல் நாத்திகம் பண்பாடு பா.ஜ.க பாரதம் பாரத வரலாறு பாரத விஞ்ஞானம் பாரம்பரியப் பெருமை பெரியார் மதச்சார்பின்மை மதமாற்றம் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் வெளியுறவுக்கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}