diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_0501.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_0501.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_0501.json.gz.jsonl" @@ -0,0 +1,366 @@ +{"url": "http://4tamilmedia.com/spirituality/religion?limit=7&start=28", "date_download": "2018-06-20T09:50:41Z", "digest": "sha1:D55BHJYKAJ5R4RH6SVF6VB7WGJZNTEOY", "length": 8457, "nlines": 207, "source_domain": "4tamilmedia.com", "title": "சமயம்", "raw_content": "\nஇரு முடிதாங்கி ஒருமனதாகி குருவென வந்தோம்.\nஇரு வினை தீர்க்கும் எமனையும் வெல்லும்\nசுவாமியே ஐயப்பா ஐயப்பா சுவாமியே\nRead more: மணிகண்டனும் மகரஜோதியும்\nஅழகு மணிகள் கோர்த்ததும் இணைவது மணிமாலை ஆகும். அன்பு மதங்களின் கருத்துக்கள் இணைய சேர்வது சமய சமரச மாலையாகும்.\nRead more: விவேகானந்தரின் சமய சமரசம்\n\"கஜானனம் பூதகணாதி ஸேவிதம் கபித்த ஜம்பு பலஸார பட்சிதம்\nஉமாஸுதம் சோகவிநாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாதபங்கயம்\"\nRead more: ஓங்காரத்தின் மூல கணபதி\nஅருள் தரும் ஶ்ரீ வரலக்சுமி \n\"நன்றே விளைகினும் தீதே விளைகினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம் அன்றே உனதென்று அழித்துவிட்டேன் அழியாத குணக்குன்றே அருட் கடலே இமவான் பெற்ற கோமளமே\"\nRead more: அருள் தரும் ஶ்ரீ வரலக்சுமி \nஓம் எனும் பிரணவத்துக்குள் அடங்கிய நவசக்திகளும் புரட்டாதி மாத அமாவாசையின் பின் வரும் திதியாகிய வளர்பிறை பிரதமை முதல் தசமி வரையான பத்து நாட்களும் நவராத்திரி நாட்களில் கொலுவீற்றிருக்கின்றனர்.\nRead more: நவசக்திகள் நவதிதிகள்\nவேலுண்டு வினைதீர்க்க மயிலுண்டு எனைக்காக்க, என்று கந்தப்பெருமான் அழகிய தேர் ஏறி வீதி வலம் வரும் காட்சி காண ஆயிரம் கண் போதாது.\nRead more: நல்லூர் கந்தனின் இரதோற்சவம்\nஈழமணித்திருநாட்டின் வடபகுதியில் அமைந்திருக்கும் நல்லூர்ப் பதியிலே கோவில் கொண்டு வீற்றிருக்கும் எம் கந்தப்பெருமானின் திருவிழா இன்று ஆரம்பமாகின்றது. கொடியேற்றம் என்று சொல்லப்படும் (துவஜாரோகணம்) இன்று கொடியேற்றி கந்தனுக்கு விழா எடுக்கும் இந்து மக்களுக்கு எல்லாம் கந்தைனையும் அவன் கை வேலையும், கார்த்திகை நட்சத்திரத்தையும், சஸ்டி திதியையும் தெரியாது இருக்க வாய்ப்பில்லை.\nRead more: நல்லூர் நாயக தமிழன்\nஆடிமாத அன்னையும் சக்தி தரும் மங்கள சண்டிகை ஸ்லோகமும்\nஇசைஞானியின் \"பாருருவாய\" : வரிகளும், அதன் அர்த்தமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/we-are/our-vocie/10417-2018-03-05-13-16-36", "date_download": "2018-06-20T09:46:51Z", "digest": "sha1:DK5R2YVX3KL7YCMNPWHTWNZ75KCQPR6Z", "length": 11572, "nlines": 149, "source_domain": "4tamilmedia.com", "title": "பதிவுத் திருட்டுக்கள், படைப்புக் காப்புரிமை தொடர்பாக...", "raw_content": "\nபதிவுத் திருட���டுக்கள், படைப்புக் காப்புரிமை தொடர்பாக...\nNext Article காலங்களைப் பதிவு செய்வோம்..\nபதிவுகள் படைப்புக்கள் அனுமதியின்றி மீள்பதிவு செய்வது பற்றிய இந்தக் குறிப்பினை எழுதுவது தொடர்பில் ஆதங்கங்கள் இருந்த போதும், எழுதியே ஆகவேண்டிய கட்டாய நிலைக்கு\nஊடகவெளியின் அன்மைக்கால நிகழ்வுகள் சிலஅமைந்துள்ளமையால், இதனை இங்கு குறிப்பிடவிழைகின்றோம்.\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகள் படைப்புக்கள் அனைத்தும், 4தமிழ்மீடியாவிற்கென அதன் செய்தியாளர்களாலும், படைப்பாளிகளாலும் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்படுகின்றன. இதில் எமக்குச் செய்திகள் தரும் செய்தியாளர்கள் சிலர், பிற செய்தித் தளங்களுக்கும் செய்திகள் வழங்குபவர்களாக இருக்கின்றார்கள். ஆயினும் அவர்களிடமும் எங்கள் தளத்துக்கான செய்திகளைத் தனித்துவமாகவே எழுதக்கோரியுள்ளோம். அவ்வாறு செயற்படாத செய்தியாளர்களைத் தவிர்த்தும் வருகின்றோம்.\nஅதேவேளை குறித்த ஒரு செய்தி முக்கியமாகக் கருதப்படும் பட்சத்தில், அச் செய்தி எமது தளத்திற்குக் கிடைக்கப்பெறாத பட்சத்தில், அச் செய்தியினை பிறிதொரு தளத்தில் இருந்து மறு பிரசுரம் செய்யும் போது, அத் தளத்திற்கான நன்றிகளுடன் அவற்றை மீள்பதிவு செய்கின்றோம்.\nபடைப்புக்கள் தொடர்பில் வலைப்பதிவுகள், பிற செய்தித் தளங்கள் என்பற்றில் தரமான ஆக்கங்கள் இருக்கும் போது, அவர்களிடம் முறையான அனுமதி பெற்று, அவர்களுக்கான நன்றிகளுடனும், இணைப்புக்களுடனும் மீள்பதிவு செய்து வருகின்றோம். எங்கள் தளத்தில் அவ்வாறில்லாத ஏதாவது படைப்புக்கள் காணப்படுமாயின் மின்னஞ்சல் மூலம் அதனை எமது ஆசிரிய பீடத்திற்கு உடன்அறியத்தர வேண்டுகின்றோம்.\nஇதேவேளை எங்கள் படைப்பாளிகளாலும், செய்தியாளர்களாலும், எமது தளத்திற்கெனத் தயாரிக்கப்படும் படைப்புக்களை, எங்கள் அனுமதியின்றியும், எங்கள் தளத்தில் பெறப்பட்டுள்ளது என்பது தொடர்பான தெரிவிப்பும் இன்றி, பல தளங்களும், பல வலைப்பதிவுகளும், பிரதி செய்து, தங்கள் சொந்தப் படைப்புக்கள் போல் வெளியிடுகின்றன. இது வருந்தத் தக்கதும் அநாகரீகமானதுமாகும்.\nகருத்துக்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், இது தொடர்பாக இதுவரை அமைதி காத்து வந்த போதும், கட்டற்றவகையில், இச் செயற்பாடுகள் தற்போது அதிகரித்திருப்பதால் இக் குறி���்பினை இங்கு எழுத வேண்டிய கட்டாயநிலைக்கு ஆளாகியுள்ளோம். இது ஒரு வருந்தத் தக்க விடயமாக இருந்த போதும், தவிர்க்க முடியாத நிலையிலேயே இங்கு இதனைப் பதிவு செய்கின்றோம்.\nஎங்கள் தளத்தில் பிரசுரமாகும் செய்திகள் படைப்புக்களை, உங்கள் தளங்களில் மீள்பதிவு செய்வதாயின், தயவு செய்து எங்கள; அனுமதி பெற்றுச் செய்யுங்கள். அல்லது எங்கள் தளத்திலிருந்து பெறப்பட்டதற்கான அறிவிப்பினைக் கொடுத்துச் செய்யுங்கள். அவ்வாறு செய்யப்படாத பதிவுகள் அனைத்தும் படைப்புத் திருட்டு என்ற வகையிலேயே கருதப்படும் .\nஇந் நிலை தொடரும் பட்சத்தில், அவ்வாறு செய்பவர்கள் குறித்து பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டியது தவிர்க்க முடியாது என்பதனையும், 4தமிழ்மீடியா ஒரு பதிவு செய்யப்பட்ட செய்தித்தளம் என்ற வகையில், மேற்கொள்ளக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்து கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது என்பதனையும் அறியத்தருகின்றோம்.\nஇவ்வாறானதொரு அணுகுமுறையில் எங்களுக்கு உடன்பாடு இல்லாத போதும், எங்களை அவ்வாறான ஒரு நிலைக்கு உள்ளாக்கியிருப்பது உங்கள் செயற்பாடுகளே என்பதையும் இங்கே வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nNext Article காலங்களைப் பதிவு செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/12/blog-post_7053.html", "date_download": "2018-06-20T09:32:24Z", "digest": "sha1:RWFBOGE73VVRL4Z2I7OKCLMYBVN7BXCV", "length": 11611, "nlines": 83, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "தலைமுறைகள் திரை விமர்சனம் | Ramanathapuram 2Day", "raw_content": "\nஜாதி, மத மற்றும் ஆணாதிக்க சிந்தனை கொண்ட கடந்த தலைமுறை தாத்தாவை, பேரன் சுத்தப்படுத்தும் கதை. தாத்தாவுக்கு பேரன் மனிதத்தை போதிக்க, பேரனுக்கு தாத்தா மொழியையும், பண்பாட்டையும், கிராமத்தையும் போதிக்க, இப்படியான கொடுக்கல் வாங்கலை அடுத்த தலைமுறைக்கு தந்திருக்கும் படம்.\nவைராக்கியமிக்க முதியவராக பாலுமகேந்திரா வாழ்ந்திருக்கிறார். வார்த்தைகளை வெட்டி வெட்டி பேசும் அவரது இயல்பான பேச்சு, அந்த கதாபாத்திரத்துக்கு யதார்த்தமாகப் பொருந்துகிறது. பேரனை முதன் முதலில் காணும் அந்த தருணத்தில் அவனுக்குள் தன்னைத் தேடும் அந்த பார்வை, அவனுக்கு தமிழ் தெரியவில்லை என்பதை அறிந்து தலையில் அடித்துக் கொள்ளும் சோகம், தூங்கும் பேரன் கையில் இருக்கும் மிட்டாயை எடுத்து தின்னும் குழந்தைதனம் என படம் முழுக்க கைபிடித்து அழைத்துச் செல்கிறார்.\nஅழகும், வெகுளித்தனமுமாக கவர்கிறான் மாஸ்டர் கார்த்திக். முதன் முதலில் ஆற்றை பார்க்கும் ஆவல், கிராமத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் ஆச்சர்யத்தோடு எதிர்நோக்கும் பார்வை, நீயும் செத்துடுவியா தாத்தா என்று கலங்கும்போது நம்மையும் கலங்க வைத்துவிடுகிறான்.\nவடநாட்டு கிறிஸ்தவ மருமகள் கேரக்டரில் ரம்யா சங்கர் கச்சிதமான நடிப்பை தந்திருக்கிறார்.\nபாலுமகேந்திராவின் மகளாக வரும் வினோதினி கிராமத்து தங்கச்சிகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். காட்சிக்குள் வராத அந்த இரண்டாவது மனைவி கேரக்டரும் காட்சிக்குள் வரும் மகள் கேரக்டரும் யதார்த்தமான பதிவு.\nதந்தையை மீறவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் தவிக்கிற தவிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் சஷிகுமார். பாலுமகேந்திராவின் ஒளி ஓவியத்துக்கு தனது ஒலியால் வண்ணம் சேர்த்திருக்கிறார் இளையராஜா.\nகாக்கைகளின் சத்தமும், குயில்களில் பாட்டுமே அதிக காட்சிகளில் பின்னணியாக ஒலித்திருப்பதும், பல காட்சிகளில் இசை மவுனமாகி இருப்பதும் படத்தை கவிதையாக்கி இருக்கிறது. பேரன் பெயருக்கு பின்னால் ஜாதி பெயரை சேர்த்த பாலுமகேந்திராவிடம், நீ இந்து குடும்பத்துல பிறந்ததால இந்துவா இருக்கே. நான் கிறிஸ்தவ குடும்பத்தில பிறந்ததால கிறிஸ்தவனா இருக்கேன். இந்த அழுக்கு நம்மோட போகட்டுமே. அதை ஏன் அடுத்த தலைமுறைக்கு கொடுக்குற என்று அந்த பாதிரியார் கேட்பது இந்த தலைமுறைக்கான பெரும் கேள்வி.\nமருமகள் 8 கிலோ மீட்டர் நடந்து சர்ச்சுக்கு போகிறாள் என்பதற்காக ஏசு படத்தை பூஜை அறையில் மாட்டி இங்கேயே கும்பிட்டுக்கம்மா என்று சொல்வது, அ எழுத கற்றுக் கொள்ளும் பேரன் அதை உச்சா போயி எழுதிப்பார்ப்பதும், அதையே தானும் செய்து பார்ப்பது மாதிரியான பாலுமகேந்திரா டச் நிறைய இருக்கிறது.\nதிருப்பமோ, பரபரப்போ இல்லாத கதை என்றாலும் காட்சிகளாலும் வசனங்களாலும் சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார் பாலுமகேந்திரா. ஆனால் தாத்தாவும் பேரனும் ஆறு, குளம், தோட்டம் என சுத்துவது குழுந்தைகளுடன் விளையாடுவது என்று அடிக்கடி வரும் காட்சிகள் கொஞ்சம் அலுப்புத் தட்டத்தான் செய்கிறது. ஆனாலும் இப்படியொரு படத்தை உருவாக்கிய பாலுமகேந்திராவும் அதை தயாரித்த சசிகுமாரும் பாரட்டப்பட வ��ண்டியவர்கள்.\nLabels: சினிமா, சினிமா விமர்சனம், சினிமா செய்திகள்\n'லெஸ்பியன் ஜோடி' பிரிந்த சோகத்தில் மதுரையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதாயார் சமாதியில் அஞ்சலி செலுத்த சென்ற நடிகர் ஜெயபாலன் இலங்கையில் கைது\nஆட்டோ சங்கர் - வரலாறு 2 (சங்கரின் வாக்குமூலம்)\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nகுளோனிங் முறையில் ஒரு துளி ரத்தம் மூலம் உருவாக்கிய பெண் எலி விஞ்ஞானிகள் சாதனை\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/02/4-photos.html", "date_download": "2018-06-20T09:35:15Z", "digest": "sha1:URKYHSXDJKP6JCYKMZ7UZFFJ4WUUGGM4", "length": 10646, "nlines": 61, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "கட்டை விரல் நகத்தில் அமரக்கூடிய அளவு சிறிய வகை தவளை இனங்கள் 4 தமிழகத்தில் கண்டுபிடிப்பு (Photos) - உண்மையின் பக்கம்", "raw_content": "\nகட்டை விரல் நகத்தில் அமரக்கூடிய அளவு சிறிய வகை தவளை இனங்கள் 4 தமிழகத்தில் கண்டுபிடிப்பு (Photos)\nகட்டை விரல் நகத்தில் அமரக்கூடிய அளவு நான்கு புதிய தவளை இனங்கள் இந்தியக் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஉலகின் மிகச்சிறிய தவளைகளான இவைகள், காடுகளில் வாழக்கூடியவை, இரவில் பூச்சிகளைப் போன்று ஒலிகளை எழுப்பக்கூடியவை.\nமேற்குத் தொடர்ச்சி மலைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஏழு இரவுத்தவளை இனங்களில் மூன்று, பெரிய அளவைக் கொண்ட இனங்களாகும்.\nஇந்தியாவின் மேற்கு கரைக்கு இணையாக இருக்கும் மலைப்பகுதி, பல அபாயகரமான செடிகள் மற்றும் விலங்குகளுக்கு இருப்பிடமாக உள்ளது.\nகேரளா மற்றும் தமிழ்நாட்டின் காடுகளில் பல நாட்கள் நடைபெற்ற ஆய்விற்கு பிறகு விஞ்ஞானிகள் இந்த புதிய இனங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.\n“இந்த சிறிய தவளைகள் ஒரு நாணயத்திலோ அல்லது கட்டை விரல் நகத்திலோ கச்சிதமாக அமரக்கூடியவை” என இந்த ���ுதிய இனத்தைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவரான டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சொனாலி கார்க் தெரிவித்துள்ளார்.\nநைட்டிபிட்ரிக்கஸ் என்னும் இந்த இரவுத் தவளை இனத்தில், முன்னதாக 28 இனங்கள் இருந்தன; அதில் மூன்று இனங்கள் 18 மில்லிமீட்டருக்குக் குறைவானதாக, மிகவும் சிறிய தோற்றம் கொண்டவையாக உள்ளன.\nஇந்த புதிய இனங்கள் அதன் டிஎன்ஏ, உடற்கூறு அமைப்புகள் மற்றும் ஒலியின் பரிமாணங்கள் ஆகியவற்றைக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டன.\nஇந்த தவளைகள் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பூர்வீகமாகக் கொண்டவை; 70-80 மில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றிய பழமையான இனமாக இவை இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.\nகத்தாரில் பெருநாள் தொழுகை நடைபெறும் நேரம் அதிகாலை 4:58 - அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்\nபெருநாள் தொழுகை காலை 4.58க்கு இடம்பெறும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் மொத்தமாக பெருநாள் தொழுகைகளுக்காக 362 இடங்கள் ஒதுக்கப்ப...\nசவுதியில் இன்று (ஜூன் 14) வியாழக்கிழமை பிறை பார்க்கும்படி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள்\nசவுதியில் இன்று வியாழன் அன்று பிறை பார்க்கும்படி சவுதி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாளை வியாழன் மாலையுடன் ரமலான் பிறை ...\nகத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் - பிறைக் கமிட்டி அறிவிப்பு\nகத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாடப்படும் என்பதாக கத்தார் அவ்காப் மற்றும் பிறை விவகார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது...\nஇலங்கை மாத்தளையில் இன்று (14-06-2018) கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாள் (படங்கள் இணைப்பு)\nஇலங்கையின் மாத்தளைப் பகுதியில் இன்று ஒரு குழுவினால் நோன்புப் பெருநாள் தினம் கொண்டாடப்பட்டள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெரி...\nகத்தாரில் அனல் பறக்கும் வெயில் தொழிலாளர்களுக்கு கட்டாய பகல் நேர ஓய்வுநேரம் ஜுன் 15ம் திகதி முதல்\nகத்தாரில் தற்போது கடும் சூடு நிலவி வரும் நிலையில் எதிர்வரும் 15ம் திகதி முதல் ஆகஸ்ட் 31ம் திகதி வரை (O pen Workplaces)** திறந்த வெளிப் ...\n50 நாடுகளுடன் போட்டியிட்டு, செஸ் செம்பியனாகியுள்ள இலங்கை முஸ்லிம் மாணவி\nஇரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்த...\nசவ��தியில் வெளியான முதல் தென் இந்தியத் திரைப்படம் எது தெரியுமா\nசவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை ரஜினியின் காலா பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் 1970 வரை ஏராளமான சினிமா தியே...\nகத்தாரில் பெருநாளைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - உள்துறை அமைச்சு தெரிவிப்பு\nஎதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, அனைத்து மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெ...\nசவுதியிலிருந்து மனைவி, குழந்தைகளை திடீரென இந்தியாவுக்கு அனுப்பும் இந்தியர்கள்.. காரணம் இதுதான்\nஇந்தியர்கள் கணிசமாக சவுதி அரேபியாவில் தொழில் நிமித்தமாகவும், பணி காரணங்களுக்காகவும் வசித்து வருகிறார்கள். இவர்களில் கணிசமானோர் தங்கள் க...\nஉணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தகவல்\nசவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yozenbalkiyinkavidhaigal.blogspot.com/2010/02/blog-post_3926.html", "date_download": "2018-06-20T09:30:28Z", "digest": "sha1:N7YHTLKBHFEXEWKMP2CXU46KJTLOD3XF", "length": 12419, "nlines": 129, "source_domain": "yozenbalkiyinkavidhaigal.blogspot.com", "title": "எனது தமிழ் கவிதைக் களம்: தியானம் - \"நிகழ்கிறது\"! (யாரும் செய்வதில்லை)", "raw_content": "எனது தமிழ் கவிதைக் களம்\nகவிதை என்பது உள்ளத்தில் எழும் நமது மேலான உணர்ச்சிகளை மொழியின் ஊடே வெளிப்படுத்தும் ஒரு உன்னத தவம். எந்த ஒரு கவிதையும் அழகியல்உணர்வு மற்றும் சமூக அக்கறை கொண்டதாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. சமூக அக்கறை இல்லாத கவிதை உப்பு இல்லாத பண்டம் அல்லது உயிரற்ற பொம்மை எனலாம் எந்த ஒரு இலக்கியமும் ஏதேனும் ஒரு \"இலக்கு\" உடையதாக இருக்க வேண்டுமே அல்லாமல் வெறும் பொழுது போக்குத்தனம் மட்டுமே உடையதாக இருப்பது கூடாது. - மோ-பா\nஅது மிகவும் தவறான வார்த்தையாகும்\nநாம் எப்படி செய்ய முடியும்\n\"நான் காற்று செய்யப் போகிறேன்\"\n\"நான் தூக்கம் செய்யப் போகிறேன்\"\nதூக்கத்தை நம்மால் செய்ய முடியாது;\nஅது நம் உழைப்பின் களைப்பினால்\nதூக்கம் என்பது செயல் அன்று\nமரக் கன்றுகள் நடுவது நமது செயல்;\nஅதில் பழம் வருவதோ வராததோ\nநாம் மரக் கன்றுகள் நடலாம் - அதில்\nநம்மால் பழம் வரவழைக்க இயலாது\n���ாம் தியானத்துக்காக அமரலாம் - ஆனால்\nதியானத்தை நம்மால் செய்ய இயலாது\n-\"வாழ்வும் தியானமும் \".... - 2004\nஉள இயல் / தமிழ் கவிதை\nவயிற்று வலி வேறு, பிரசவ வலி வேறு\nவெறும் அலங்கார வார்த்தைகளைக் கொண்டு கவிதைக் கட்டிடம் ஒன்றை நோக்கமற்றதாகக் கட்டிக் கொண்டே போகலாம் ; கிடைக்கிற செங்கற்களைக்கொண்டு மனம் போனபடிக்கு மனநலம் அற்ற ஒருவன் கட்டுவது போன்று\nஅதனால் சமூகத்துக்கு என்ன பயன் அவனது \"வயிற்றுச்சிக்கல்\" வேண்டுமானால்குறையலாம். ஆனால் வயிற்று வலி வேறு, பிரசவ வலி வேறு\nவயிற்றுவலிக்காரனின் 'வெளிப்பாடு' என்பது , எதை வேண்டுமானாலும் அவ்வபோது வெளியே கொட்டிவிடுகின்ற அல்லது தள்ளிவிடுகின்ற வெற்றுப் பிரயத்தனம் .\nமாறாக, பிரசவ வலி என்பது ஒரு உயிர்த்தன்மையை அப்படியே சிதையாமல்வெளிக் கொணர்ந்து மனித குலத்துக்கு தருகிற மரண அவஸ்தை-பெருமிதம்\nகுரு ஒரு கெட்ட பழக்கம் \nஎப்போதுமே ஒரு கெட்ட பழக்கத்துக்கு விலையாக இன்னொரு கெட்ட பழக்கம் தவறாமல் வந்து நம்மைச் சேர்கிறது ஆம் நல்லதொரு சீடனுக்கு குருவும் ஒரு கெட்...\n(சிறு வயதில் சிறுகதைகள் எழுதியதுண்டு. இது திடீர் என்று சில மாதங்களுக்கு முன் வந்த கதை. சும்மா நீங்களும் படியுங்கள்) தீ ய்த்துக் கரிக்கும...\nபெயரொன்று வைத்தானதால் வந்த பீழை இது\nபெயரொன்று வைத்தானதால் வந்த பீழை இது வரிஎன்றும் வார்த்தைஎன்றும் அறிவென்றும் பெரிதென்றும் இறுமாறும் வெளிஞானம் உயர்வென்று தடுமாறுது...\nசி றிதும் பெரிதுமாய்... அரங்கம் முழுதும் சிதறிப் பரவும் ஊதிப் பெரிதாக்கிய காற்றுப் பலூன்கள் உ ற்சாகக் கரை உடைத்து நுரைத்துப் பொங்கும் ...\nதமிழன்தான் புலம் பெயர்ந்து சாகின்றான்\nசிவகாசி என்றவுடன் தீக்குச்சி குழந்தைஎலாம் சின்னேரம் மனத்திரையில் நம்முள்ளே மின்னலிடும் சிவகாசி அம்மட்டோ\nமனமென்ற ஒன்றில்லை மனமே அக்து தினம்சேரும் எண்ணம்என்று அறிவாய் நீயும் உடலென்ற யாதொன்றும் இல்லை அக்தோ உறுப்புகள் ஒன்றிணைந்த கூட்டே அன்றோ உடலென்ற யாதொன்றும் இல்லை அக்தோ உறுப்புகள் ஒன்றிணைந்த கூட்டே அன்றோ\nவெற்று சிந்தனையை நிறுத்தி செயல் புரிவாயாக\nஅறிவானது செயலை அண்டியே பிழைப்பு நடத்துகிறது . எவ்வளவுதான் மிகச்சிறந்த அறிவானாலும் அது செயல்படும் மனிதனிடமே சிறப்படைகிறது \nஒரு மாணவன் குருவைப் பணிந்தான் \"குருவே நான் உண்மையை எ���்படிக் கண்டு கொள்வது\" என்று வினவினான்\nஎழுது என்கிறை எதை நான் எழுத \nவெற்று சிந்தனையை நிறுத்தி செயல் புரிவாயாக\nகாலமற்ற காலம் - அன்பில் உணர்வது\nஇதுவே அதிகம் - இறைவா\nஇரட்டை நாக்கு \"பாதி- சேஷனா\"\nகுரு ஒரு கெட்ட பழக்கம் \nபன்மரத் தோப்பில் சிற்சிறு மரங்கள்\nகாலம் காத்திருக்கிறது - நம் கற்பகத் தருவிற்காய்\nஎனது மற்ற இணைய தளங்களுக்கு உங்களை வரவேற்கிறேன்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/81226-actress-bhavana-harassed-molested-film-industry-in-shock.html", "date_download": "2018-06-20T09:52:02Z", "digest": "sha1:N7D74EHR45T7XYE3E576TKE73F6IWTPH", "length": 24471, "nlines": 408, "source_domain": "cinema.vikatan.com", "title": "நடிகை பாவனாவுக்கு பாலியல் துன்புறுத்தல் - வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்!", "raw_content": "\n’ - ஐ.நா-வை அமெரிக்கா தூக்கியெறிந்த பின்னணி 200 ஏக்கரில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை முதல்வர் பழனிசாமி அறிவிப்பு சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தேர்த் திருவிழா\n`இப்போது தண்ணீர் தட்டுப்பாடு இல்லை...'- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா கடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ்'- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா கடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ் சிக்கிக்கொண்ட பாதிரியார் ஆடல்வல்லானுக்கு ஆனித் திருமஞ்சனத் திருவிழா\nஉச்சநீதிமன்றம் உத்தரவுப்படி விசாரணை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர் நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத எண்டு டு எண்டு பேருந்து நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத எண்டு டு எண்டு பேருந்து குடியரசுத் தலைவர் ஒப்புதல்: ஜம்மு - காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nநடிகை பாவனாவுக்கு பாலியல் துன்புறுத்தல் - வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்\nபிரபல தென்னிந்திய நடிகை பாவனாவிடம் சிலர் தகாத முறையில் நடந்து கொண்டது கேரள திரையுலகை மிகுந்த பரபரப்புக்குள்ளாக்கியிருக்கிறது. பாவனா மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகை. தமிழில் சித்திரம் பேசுதடி, தீபாவளி, அசல் ஆகிய படங்கள் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.\nநேற்று (17.02.2017) இரவு 9 மணி அளவில் கேரளா, அங்கமாலியில் உள்ள அதானி என்ற ஊரில் இருந்து கொச்சிக்கு சென்று கொண்டிருக்கும்போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கமாலியில் காரை மறித்து ஏறிக்கொண்ட சிலர், அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். புகைப்படங்கள் மற்றும் வீடியோவும் எடுத்துள்ளனர்.\nகாரில் ஏறிய அவர்கள், கார் ஓட்டுநரை மிரட்டி தொடர்ந்து ஓட்டிக்கொண்டு செல்ல வற்புறுத்தியுள்ளனர். வழியில் பலரிவட்டம் என்ற ஊரில் இறங்கி, வேறு வாகனத்தில் தப்பித்துச் சென்றிருகிறார்கள்.\nஅதானிக்கும் பலரிவட்டம் என்ற ஊருக்கும் சுமார் 25 கிலோ மீட்டர் தூரம். கிட்டத்தட்ட 40-45 நிமிடங்கள் அவர்கள் காரில் இருந்து, பாவனாவைத் துன்புறுத்தி, அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகத் தெரிகிறது.\nபலரிவட்டத்தில் இருந்து அருகில் உள்ள காக்கிநாட் என்கிற ஊரில் உள்ள இயக்குநர் ஒருவரது வீட்டிற்குச் சென்று நடந்த சம்பவங்களை விளக்கியுள்ளார் பாவனா. அவர் உடனே காவல்துறையைத் தொடர்பு கொண்டு புகார் அளித்ததன் பேரில், போலீஸார் உடனடியாக விசாரணையில் இறங்கினர். நேற்றிரவு நடந்த இந்த சம்பவம் குறித்து, நடிகரும் கேரள எம்.பி.யுமான இன்னசண்ட் அதிர்ச்சியாகி டி.ஜி.பியைத் தொடர்பு கொண்டு விசாரணையை முடக்கிவிடக் கோரினார்.\nபோலீஸார் விசாரணைக்குப் பிறகு அதிர்ச்சிகரமான திருப்பமாக, பாவனாவை ஏற்றிக் கொண்டு வந்த டிரைவரும் சம்பவத்திற்கு உடந்தை என தெரிய வந்துள்ளது.\nபாவனா வந்த வாகனம், அவர் கலந்து கொண்ட ஷூட்டிங்கிற்குப் பிறகு, படப்பிடிப்புக்குழுவினரால் ஏற்படுத்தப்பட்ட வாகனம். அதானி அருகே டெம்போ டிராவலர் ஒன்றில் வந்தவர்கள், அதிலிருந்து இறங்கி, காரை மறித்து ஏறி இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளனர். பாவனாவிடம் விசாரித்தபோது சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் சுனில் என்பவரும் இருந்ததாகக் கூறியுள்ளார்.\nசுனில், வழக்கமாக நடிகர், நடிகைகளுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்கிற பணியில் இருக்கிறார். பாவனாவின் வாகனத்தை ஓட்டிவந்த, டிரைவர் மார்ட்டினையும் சுனில்தான் அனுப்பியுள்ளார். இதன் அடிப்படையில், போலீஸார், கார் டிரைவர் மார்ட்டினின் அழைப்புகளைப் பரிசோதித்தபோது அவரிடம் இருந்து சுனிலுக்கு அழைப்புகள் சென்றுள்ளதாக தெரிந்தது. கிட்டத்தட்ட 20 அழைப்புகளுக்கு மேல் அவர்கள் இருவருக்கும் இடையில் நிகழ்ந்ததை அறிந்தனர். மார்ட்டின், சுனிலுக்கு சில மெசேஜ்களும் அனுப்பியது தெரியவந்தது. பாவனாவும், வாகனம் ஓட்டும்போது மார்ட்டின் ஃபோனில் யாருக்கோ மெசேஜ் அனுப்பியதைக் கவனித்ததாகக் கூறினார். இதன் அடிப்படையில் மார்ட்டினை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறும்போது, ‘பாவனா பயந்துபோய் விடுவார்.. இதைப்பற்றிப் பேசமாட்டார். இந்த விஷயத்தை காவல்துறை வரை கொண்டு செல்வார் என்று குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் எதிர்பார்க்கவில்லை’ என்று கூறினர்.\nசம்பந்தப்பட்ட சுனில் தலைமறைவாகி உள்ளார். அவரையும் போலீஸார் தேடி வருகின்றனர். படப்பிடிப்புக் குழுவினர் ஏற்பாடு செய்யும் வாகனங்கள் குறித்தும், அதன் டிரைவர்களின் நம்பகத்தன்மை குறித்தும் திரையுலகினர் இப்போது அச்சமடைந்து விவாதித்து வருகின்றனர். இந்நிலையில், இரவு 9 மணிக்கு, நகரம் பிஸியாக இருக்கும்போதே இந்த சம்பவம் நடந்ததில் இருந்து, ‘காவல்துறை சோதனைகள் சரிவர நடைபெறுவதில்லை என்பது தெளிவாகி உள்ளது’ என்று எதிர்க்கட்சிகள் இந்தச் சம்பவத்தைக் கையில் எடுத்துள்ளது.\nசட்டசபையில் வாக்கெடுப்பு இப்படித்தான் நடக்கும்\nபரிசல் கிருஷ்ணா Follow Following\nபொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு பிக் பாஸ்\nகூகுள் இன்டர்வியூவில் சுந்தர் பிச்சைக்கு என்ன தரப்பட்டது தெரியுமா\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்\nஉங்கள் பைக், கார் அதிக மைலேஜ் பெற உதவும் டிப்ஸ்\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்\n'வாய்தவறிப் பேசிவிட்டாரு'- திண்டுக்கல் சீனிவாசனுக்காக பரிந்துபேசும் கே.ப\nமிஸ் இந்தியாவாகத் தேர்வான சென்னை மாணவி\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n``கூடங்குளம் அணுக்கழிவுகளை கையாளும் தொழில்நுட்பம் எங்களிடம் இல்லை\" - கைவிரித்த அணுசக்திக் கழகம்\n”கடைல எல்லாமே ���யற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\n`தீர்ப்பை விமர்சிக்கலாம்; நீதிபதியை விமர்சிப்பதா’ - உயர் நீதிமன்றம் கண்டனம்\nநடிகை பாவனாவுக்கு பாலியல் துன்புறுத்தல் - வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்\nஇப்படியெல்லாம் காஸ்ட்யூம்களை கண்டதுண்டா யுவர் ஹானர்\nசினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோயின்கள்\nஆபத்தில் கில்லாடிகள்... கறார் சிநேகா... என்ன நடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/sutriyulla-manithargal-ookkampera-nam-enna-seyya-vendum", "date_download": "2018-06-20T09:48:30Z", "digest": "sha1:4LPVYBCRNHHHMV7UUK7ZVVHAQVAHNCO2", "length": 30686, "nlines": 226, "source_domain": "isha.sadhguru.org", "title": "சுற்றியுள்ள மனிதர்கள் ஊக்கம்பெற நாம் என்ன செய்ய வேண்டும்? | Isha Sadhguru", "raw_content": "\nசுற்றியுள்ள மனிதர்கள் ஊக்கம்பெற நாம் என்ன செய்ய வேண்டும்\nசுற்றியுள்ள மனிதர்கள் ஊக்கம்பெற நாம் என்ன செய்ய வேண்டும்\n’ என்று உணர்ச்சி பொங்க கோஷமிட்ட படி, நம் தேசத்தின் சுதந்திரத்திற்காக போராடியபோது வெளியில் ஒரு பொது எதிரி இருந்தனர். அவர்களை எதிர்த்து ஊக்கமும் உத்வேகமும் கொண்டு செயல்பட்டு வெற்றி பெற்றனர் மக்கள். ஆனால் இன்றோ எல்லாமே நம் கையில் இப்போது ஊக்கமும் உத்வேகமும் குறைந்து விட்டதாக தோன்றுகிறதே இப்போது ஊக்கமும் உத்வேகமும் குறைந்து விட்டதாக தோன்றுகிறதே இதன் உளவியல் பின்னணி குறித்து பேசும் சத்குரு, எதிர்கள் இல்லாமல் உத்வேகத்துடன் செயல்படும் வழியை கூறுகிறார்.\n’ என்று உணர்ச்சி பொங்க கோஷமிட்ட படி, நம் தேசத்தின் சுதந்திரத்திற்காக போராடியபோது வெளியில் ஒரு பொது எதிரி இருந்தனர். அவர்களை எதிர்த்து ஊக்கமும் உத்வேகமும் கொண்டு செயல்பட்டு வெற்றி பெற்றனர் மக்கள். ஆனால் இன்றோ எல்லாமே நம் கையில் இப்போது ஊக்கமும் உத்வேகமும் குறைந்து விட்டதாக தோன்றுகிறதே இப்போது ஊக்கமும் உத்வேகமும் குறைந்து விட்டதாக தோன்றுகிறதே இதன் உளவியல் பின்னணி குறித்து பேசும் சத்குரு, எதிர்கள் இல்லாமல் உத்வேகத்துடன் செயல்படும் வழியை கூறுகிறார்.\nQuestion:நம்மைச் சுற்றி வாழும் மக்களிடையே ஊக்கத்தை உண்டு செய்வது எப்படி\nஒரே ஒரு நாள் பெரும் விழா அல்லது கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்து மக்களை ஊக்கப்படுத்திவிட முடியும் என்பது இன்று பல இடங்களில் தென்படும் ஒரு நம்பிக்கை. ஆனால் அத��� அப்படி நடக்காது. ஒரே ஒரு நாளில் நீங்கள் அவர்களுக்குத் தேவையான ஊக்கத்தை அளிக்க முடியாது. அதற்கு தினசரி அளவில் அர்ப்பணிப்பான பணி தேவைப்படுகிறது - அது ஒரு ஆயுட்காலப்பணி. பெரும்பான்மையான உலகத் தலைவர்கள், பொதுவான வெளி எதிரி ஒருவனை உருவாக்கி அவனுக்கு எதிராக மக்களை ஒன்றிணைத்தனர். ஒரு வெளி எதிரியை உங்களால் உருவாக்க முடிந்தால், மிக எளிதாய் ஒவ்வொருவரையும் வீதியில் இறங்கி போராடச் செய்யமுடியும்.\nவெளி எதிரிகளை விட, உங்களுடைய வரையறைகள் - உங்களுக்குள் இருக்கும் பயம், கவலை, கோபம், வெறுப்பு - தான் உங்களுடைய பெரிய எதிரிகள், இந்த எதிரிகள் உங்களுக்கு உள்ளேயே இருக்கிறார்கள் என்று மக்களுக்கு சொல்லி புரியவைத்து அவர்களை ஊக்கம் பெறச் செய்ய உங்களுக்கு அபாரமான உறுதியும் அர்ப்பணிப்பும் தேவைப்படுகிறது.\nஆனால், வெளி எதிரிகளை விட, உங்களுடைய வரையறைகள் - உங்களுக்குள் இருக்கும் பயம், கவலை, கோபம், வெறுப்பு - தான் உங்களுடைய பெரிய எதிரிகள், இந்த எதிரிகள் உங்களுக்கு உள்ளேயே இருக்கிறார்கள் என்று மக்களுக்கு சொல்லி புரியவைத்து அவர்களை ஊக்கம் பெறச் செய்ய உங்களுக்கு அபாரமான உறுதியும் அர்ப்பணிப்பும் தேவைப்படுகிறது. ஆனால் உறுதி, அர்ப்பணிப்பு இவற்றுக்கெல்லாம் இன்றைய உலகில் துரதிர்ஷ்டவசமாக பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. எனவே ஏதோ ஒரு நாள் சாகசம் செய்து அதிலேயே மனிதர்களை ஊக்கம் பெற வைப்பது என்பது இன்றைய நிலையில் சாத்தியம் அல்ல. மனிதர்களை ஊக்குவிப்பது என்பது ஒரு செடியை பராமரிப்பது போல். அந்த செடி மரமாய் வளர்ந்து உங்களுக்குக் கனிகளை கொடுக்கவேண்டும் என்றால், நீங்கள் ஒவ்வொரு நாளும் சிரத்தை எடுத்து நீர் ஊற்றி கவனித்துக்கொள்ளவேண்டும்.\nமனிதர்களுக்கு இன்று இந்த அளவிற்கு ஊக்கப்பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதற்கு ஒரு முக்கியகாரணம், இன்றைய கல்வித் திட்டங்கள். அவை நூறு சதவிகிதம் தகவல் வழங்குவதாக மட்டுமே இருக்கிறது, ஊக்கம் அளிப்பதாக இல்லை. தேவையான ஊக்கம் பெறாத மனிதர்கள் தாங்கள் வகுத்திருக்கும் எல்லைகளைக் கடந்து வளரமாட்டார்கள். ஒரு மனிதன் ஊக்கம் பெறும்போதுதான், தான் வாழும் சூழ்நிலையைக் கடந்து வளர முயற்சிப்பான். ஆனால் இன்றைய கல்வி, ஊக்கத்தை உருவாக்காமல் வெறும் தகவல் பரிமாறுவதாகவே இருக்கிறது. இதனால் துரதிர்ஷ்டவசமா��, ஆசிரியர்களுக்கு இருக்கவேண்டிய மதிப்பும் மரியாதையும் குறைந்து போகிறது. ஏனெனில் ஆசிரியர்கள் பாடம் என்ற பெயரில் வெறும் தகவல்களைத்தான் பரிமாறுகிறார்கள் என்னும்போது, அதே தகவலை அவர்கள் ஏதோ ஒலி, ஒளிநாடாக்கள் மூலமாகவோ அல்லது இணையதளங்கள் மூலமாகவோ பெற்றுவிட முடியும். எனவே ஒரு ஆசிரியர் சொல்வதை காது கொடுத்துக் கேட்கவேண்டிய அவசியம் மாணவர்களுக்கு இருப்பதில்லை. தகவல் பரிமாற்றம் என்று வந்தபின், ஒரு ஆசிரியரைவிட, ஒரு புத்தகமே சிறந்தது. இணையம் அதைவிட சிறந்ததாயிற்றே\nமேன்மேலும் அறியவேண்டும் என்ற ஏக்கத்தை உருவாக்கும் ஒரு கருவியாய் ஆசிரியர் செயல்பட்டால் மட்டுமே, ஆசிரியரின் பணி என்பது எதையோ ஒன்றை வழங்குவதாக இருக்கும். அவ்வாறு இல்லாமல், வெறும் தகவல் ஒப்புவிக்கும் நிலையில் ஒரு ஆசிரியர் செயல்பட்டால், அதற்கு அந்த ஆசிரியர் தேவையில்லை, அவரைவிட புத்தகம் அல்லது ஒலி-ஒளி சாதனங்கள் சிறந்தவை. ஏனெனில் மனிதன் எப்போதுமே தவறான விளக்கங்கள் தரமுடியும். கல்வி வெறும் தகவல் பரிமாற்றமாக மாறியது சொல்லற்கரிய சேதத்தை விளைவித்து விட்டது. பல செயல்களை சாதிக்கக் கூடியதிறம் நிறைந்த இளமைக் காலம், துரதிர்ஷ்டவசமாக, சரியான தூண்டுதல்கள் இல்லாத காரணத்தால் வீணாகிவிடுகிறது.\nநம்முடைய நேரம், முயற்சி, சக்திகளை இந்த தகவல் பரிமாற்றத்திற்கு (கல்விக்கு) நாம் செலவிடுவது போல், மனிதர்களை ஊக்குவிப்பதற்கும் போதுமான நேரம், முயற்சி மற்றும் சக்தியை நாம் முதலீடு செய்யவேண்டும். ஊக்கத்தையும், ஆர்வத்தையும் தூண்டிவிடும் கல்வியின் பரிமாணம், இன்னமும் ஆரம்பிக்கப்படவே இல்லை. உதாரணமாக, 60 ஆண்டுகளுக்கு முன், நம் நாடு சுதந்திரம் பெறுவதற்காக போராடிக் கொண்டிருந்தபோது, நம் மக்கள் முழுமையான ஊக்கத்தோடு, எதற்கும் தயாராக இருந்தார்கள். தங்களின் நாட்டிற்காக உயிர் துறக்கக் கூட அவர்கள் தயாராக இருந்தார்கள். ஆனால் இந்த 60 ஆண்டுகளில் மக்களை ஊக்குவிக்க நாம் ஒன்றுமே செய்யவில்லை. அதனால் இன்று நம் மக்கள், தொட்டதிற்கெல்லாம் சலித்துக் கொள்ளும், ஆர்வமே இல்லாத ஊக்கம் இழந்த மனிதர்களாய் இருக்கிறார்கள். தேவையான ஊக்கம் இல்லாததால், இன்று நம் நாட்டு மக்களுக்கு, ‘நான் இந்தியன்’ என்ற உணர்வைக் கொண்டு வருவதே கூட பெரும் போராட்டமாக இருக்கிறது. ஒருவர் விடாமல் இந்தியர் அனைவருக்கும் அந்த உணர்வைக் கொண்டுவர, ஊக்கத்தைக் கொண்டுவரத் தேவையான, முறையான ஒருமுக முயற்சி இங்கு நடக்கவில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாய் ஏதோ முயற்சிகள் நடந்தது என்றாலும், ஒருமுகமாய் பெரும் முயற்சி ஏதும் நடக்கவில்லை.\nசில வருடங்களுக்கு முன்பு, நான் அமெரிக்கா சென்றிருந்தபோது, 1930களில் பிரசுரிக்கப்பட்ட ஒரு இதழில் இருந்த விளம்பரத்தைப் பார்த்தேன். 1930களில் தான் பல்வேறு நாடுகளில் இருந்தும், பற்பல கலாச்சாரப் பின்னணிகளில் இருந்தும், வெவ்வேறு மொழிகள் பேசும் பலர், அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து, அமெரிக்கக் குடியுரிமையை ஏற்றுக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் இப்படி வெவ்வேறு பின்னணியில் இருந்து வருபவர்கள் அனைவரையும் ஒன்றாய் இணைக்க, அதிகாரிகள் ஒரு மாபெரும் முயற்சியை மேற்கொண்டனர். இந்த விளம்பரம் அதற்காக உருவாக்கப்பட்டது என்றும், இதேபோல் இன்னும் வேறுபல விளம்பரங்களையும் அந்த அதிகாரிகள் உருவாக்கினார்கள் என்றும் நான் பின்னர் அறிந்தேன். இந்த விளம்பரம் இத்தாலிய நாட்டிலிருந்து வந்து குடியேறிய பெண்களுக்காகப் பிரசுரிக்கப்பட்டிருந்தது.\nஊக்கம் என்ற ஒன்று தம்முள் ஊற்றெடுத்தால் தான், மனிதர்கள் தங்கள் எல்லைகளையும் தாண்டி பணி புரிவார்கள். ஊக்கம் இல்லாதபோது, ‘என்னால் இதுதான் முடியும்’ என்று தங்கள் எல்லைக்குள்ளேயே சுருங்கிக் கொள்வார்கள்.\nஅதில் இத்தாலிய பெண்கள், ‘அமெரிக்கப் பெண்ணாக’ மாறுவதற்குத் தேவையான குறிப்புகள் இருந்தது. அவர் தன் சமையலறையை எப்படி வைத்துக் கொள்ளவேண்டும், ‘ஏப்ரனை’ (சமையல் செய்யும்போது மேலாடை அழுக்காகாமல் கட்டும் துணி) எப்படி கட்டிக் கொள்ளவேண்டும், ஒரு அமெரிக்கக் குடும்பத்தலைவியாக அவள் தன் குடும்பத்தினருக்கு எப்படி உணவு பரிமாற வேண்டும் என்று விரிவாக அச்சாகியிருந்தது. அமெரிக்காவிற்குக் குடியேறிய ஒவ்வொரு இத்தாலிய பெண்ணிற்கும் இந்த பிரசுரம் வழங்கப்பட்டது. இதை அவர்கள் அவர்களின் சமையலறையில் ஒட்டிவைத்து, அதைப் பார்க்கும்போதெல்லாம் அவர்கள் ‘அமெரிக்கர்கள்’ என்ற உணர்வு அவர்களுக்கு மேலோங்கவும், அவ்வாறு தங்களை மாற்றிக் கொள்வதற்கு ஊக்கமாகவும் அது இருக்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டார்கள். இந்த உதாரணத்தை நான் இங்கு சொல்லக் காரணம், இப்படி வெவ்வேறு கலாச்சாரத்தில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்களை ஒன்றிணைத்து, அமெரிக்காவை ஒரு தேசமாய் வளர்க்க அந்த அதிகாரிகள் இந்த அளவிற்கு சிந்தித்து, முயற்சியில் இறங்கினர். எல்லோரையும் ஒரே நாட்டவராய், ஒரே கலாச்சாரத்திற்குள் கொண்டுவர, நீங்கள் எப்படி உணவு பரிமாற வேண்டும் என்பதை சொல்லிக்கொடுக்கவும் கூட அந்த அரசாங்கம் தயாராய் இருந்தது.\nநம் தேசத்தில் இருப்பவர்கள் ஊக்கமும், எழுச்சியும் உடையவர்களாய் மாற, நாமும் முறையான ஒரு ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும். வெளிஎதிரி இல்லாமல், இங்கிருக்கும் ஒவ்வொருவரையும் எழுச்சி மற்றும் ஊக்கம் நிறைந்தவர்களாய் நாம் மாற்ற வேண்டும். சுயமாக ஒவ்வொருவரும் ஊக்கத்தோடு செயல்பட வேண்டுமெனில், இருப்பதிலேயே கொடிய எதிரி, வெளியில் அல்ல, உங்களுக்குள் தான் இருக்கமுடியும் என்பதை அவர்களுக்கு புரியவைக்க வேண்டுமெனில், அதற்கு ஒரு மாபெரும் ஒருங்கிணைந்த முயற்சி தேவைப்படும்.\nநம் மக்கள் ஊக்கமும், எழுச்சியும் உடையவர்களாய் மாற, நாமும் முறையான ஒரு ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும். ஒரு பொதுவான எதிரியை உருவாக்கி மக்களை ஓரணியில் திரளச் செய்வது எளிது. ஆனால் அப்படியில்லாமல், மனிதகுலத்திற்கே மிகப்பெரிய எதிரி உங்களுக்குள்தான் இருக்கிறது என்று எடுத்துச்சொல்லி, மக்களை ஊக்கம் நிறைந்தவர்களாய் ஓரணியில் எழுச்சிபெற வைப்பதற்கு ஒரு மாபெரும் ஒருங்கிணைந்த முயற்சி தேவைப்படுகிறது. இன்றைய தேவை இந்த ஊக்கம் தான். ஊக்கம் என்ற ஒன்று தம்முள் ஊற்றெடுத்தால் தான், மனிதர்கள் தங்கள் எல்லைகளையும் தாண்டி பணி புரிவார்கள். ஊக்கம் இல்லாதபோது, ‘என்னால் இதுதான் முடியும்’ என்று தங்கள் எல்லைக்குள்ளேயே சுருங்கிக் கொள்வார்கள். ஊக்கம் பிறக்கும்போதுதான், சராசரியாக மனிதர்கள் செய்வதையும் தாண்டி ஏதோ ஒன்றைச் செய்ய நமக்குள் உத்வேகம் பிறக்கும். இது நடந்தால் தான், ஒரு சமூகமாய் முன்னேறி பயனுள்ள ஏதோ ஒன்றை சாதிப்போம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்று ஏதாவது போராட்டம் நடத்தும்போதுதான், ஊக்கம் பெற்றவர்களாய் ஓரணியில் திரள்கிறார்கள். இவ்வாறு இல்லாமல், சாதாரண வாழ்க்கை சூழ்நிலைகளிலும் மக்கள் ஊக்கத்துடன், உத்வேகத்துடன் இருக்கவேண்டும். போர் என்று வந்துவிட்டால், மனிதர்கள் போர்க்களம் சென்ற��� மரணம் அடைய தயாராக இருக்கிறார்கள். அது முக்கியமல்ல. சூழ்நிலைகள் சாதாரணமாக இருக்கும்போதும், நம் நாட்டிற்கும், இவ்வுலகிற்கும் தேவையான செயல்களை முழு உத்வேகத்துடனும், முழுமையான எழுச்சியுடனும் செய்வது தான் இன்று வேண்டும். இது ஒரு நாளில் நடக்கக் கூடியது அல்ல; வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து இதற்கான பணிகளை நாம் செய்துகொண்டே இருக்கவேண்டும்.\nஇது நிகழ, எல்லோரும் ஏதோ ஒருவகையில் பங்களிக்கும் நேரம் வந்துவிட்டது. அதற்காக, சாலைகளில் சென்று மற்றுமொரு விடுதலைப் போராட்டத்தை நாம் உருவாக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் செய்யும் ஒவ்வொரு செயலிலும், நமக்குள் உருவாக்கும் ஒவ்வொரு எண்ணம் மற்றும் உணர்விலும், நம்மைச் சுற்றி ஒரு நல்லசூழ்நிலையை நாம் உருவாக்கிக் கொள்ளமுடியும்.\nகுழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு 3 ட...\nகோடை முடிந்து, பள்ளி செல்லும் நேரம் வந்துவிட்டது. புது புத்தகங்கள், புது பை, புது பேனா என்று வாங்கிக் கொடுத்து தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்…\nகடவுளுக்கு யார் பெயர் சூட்டினார்கள்\n‘‘நமது கலாச்சாரத்தில் ஏன் முன்பெல்லாம் பெரும்பாலும் கடவுள் பெயர்களையே மனிதர்களுக்கு வைத்தார்கள்’’ என்ற கேள்விக்கு சத்குரு சொன்ன பதில்...\nமக்கள் தொகையை குறைக்கத்தான் வேண்டுமா\nஒருபுறம் வேகமாய் வளர்ந்து வரும் தொழில்துறை, மறுபுறம் தொழில்துறையுடன் போட்டி போட்டுக் கொண்டு அழிந்து வரும் இயற்கை வளம். இது வரமா, சாபமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-20T09:31:35Z", "digest": "sha1:WJ5JCWIFCDF776236ZEG5MCN7IOI4YK6", "length": 13267, "nlines": 366, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிலைப்பெற்ற ஓரிடத்தான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநிலைபெற்ற ஓரிடத்தான் என்பவை கதிரியக்கம் அற்ற வேதியியல் ஓரிடத்தான்களாகும். (இவை அழிவனவாக தெரியவில்லை,ஆனால��� சில மிக நீண்ட அரைவாழ்வுகளுடன் கோட்பாட்டளவில் நிலைபெறாதிருக்கலாம்).இந்த வரையறை வழியே,80 தனிமங்களுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டு 256 நிலைப்பெற்ற ஓரிடத்தான்கள் உள்ளன.இவற்றின் பட்டியலை கீழே காணலாம்.மூன்றில் இரண்டு தனிமங்களுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட நிலைபெற்ற ஓரிடத்தான்கள் உள்ளன. வெள்ளீயத்திற்கு மட்டும் பத்து நிலைப்பெற்ற ஓரிடத்தான்கள் உள்ளன.\nஓர் வேதியியல் தனிமத்திற்கு உள்ள வெவ்வேறான ஓரிடத்தான்கள் (நிலைப்பெற்றதோ அல்லவோ) ஒரே வேதியியல் பண்புகளைக் கொண்டிருக்கும். ஆகவே உயிரியலில் அவை ஒரே விதமாக வினையாற்றும் ( குறிப்பிடத்தக்க விலக்காக ஐதரசனின் ஓரிடத்தான்கள்). நொதுமிகளின் வெவ்வேறு எண்ணிக்கையால் கொண்டிருக்கும் பொருண்மை வேறுபாட்டால் வேதியியல் வினைகளின்போதும் இயற்பியல் வினைகளான பரவுதல்,ஆவியாதல் போதும் எடை குறைந்த ஓரிடத்தான்கள் மற்றவற்றிலிருந்து பிரியலாம்;இது ஓரிடத்தான் பிரிவுபடுத்தல் எனப் படுகிறது.\nநிலைப்பெற்ற ஓரிடத்தான்களில் கதிரியக்க கவலை இல்லாததால் அவை தாவரவியல் மற்றும் தாவர உயிரியியல் சோதனைகளில் பல ஆண்டுகளாக (பெரும்பாலும் கரிமம்,நைதரசன் மற்றும் ஆக்சிசன்)பயன்படுத்தப்பட்டு வருகின்றன.ஆக்சிசன் ஓரிடத்தான்கள் கொண்டு வளிமண்டல வெப்பநிலை வரலாறுகளை மீளமைப்பதால் வானிலை ஆராய்வுகளுக்கு பயன்படுகிறது.\nA ஆல்பா அழிவு, B பீட்டா அழிவு, BB இரட்டை பீட்டா அழிவு, E எலத்திரன் பிடிப்பு, EE இரட்டை இலத்திரன் பிடிப்பு, IT for சம்பகுதிச்சேர்வைக்குரிய மாறுதல்\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2015, 11:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bsnleumaduraissa.blogspot.com/2017/04/bsnleu-8.html", "date_download": "2018-06-20T09:13:49Z", "digest": "sha1:UHK6PWOJPEB4EDOHVLBUWIIBYHLBJHSK", "length": 9763, "nlines": 96, "source_domain": "bsnleumaduraissa.blogspot.com", "title": "*: BSNLEU- 8வது தமிழ் மாநில மாநாடு & மாநில செயற்குழு . . .", "raw_content": "\nBSNLEU- 8வது தமிழ் மாநில மாநாடு & மாநில செயற்குழு . . .\nBSNL ஊழியர் சங்கத்தின் 8வது தமிழ் மாநில மாநாடு ஈரோட்டில் 2017, மே மாதம் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ள சார்பாளர்களை கிளைச் சங்கங்கள் உடனடியாக கூடி முடிவு செய்ய வேண்டும். இந்த மாநில மாநாட்டிற்காக அனைத்து மாவட்ட சங்கங்களுக்கும் நிதிக் கோட்டா போடப்பட்டுள்ளது. இதனை ஏப்ரல் முதல் வாரத்தில் முடிப்பது என்பது நமதுதமிழ் மாநில செயற்குழுவின் முடிவு. இதனை மாவட்ட செயலாளர்கள் நிறைவேற்றிட வேண்டும். மாநில சங்க நிர்வாகிகள் இதற்கான உதவியினை மாவட்ட சங்கங்களுக்கு செய்திட வேண்டும். இந்த மாநில மாநாட்டில் முன்வைக்க உள்ள அறிக்கையினை இறுதி செய்வதற்கான தமிழ் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில் 02.05.2017 அன்று நடைபெற உள்ளது. விடுமுறைக்காலம் என்பதால் தோழர்கள் முன்கூட்டியே பயணத்திற்கு ஏற்பாடு செய்து கொள்ளவேண்டுமென மாநில சங்கம் கேட்டுக் கொள்கிறது. முறையான அறிவிப்பு இன்னமும் சில தினங்களில் வெளியிடப்படும்... தமிழ் மாநில சங்கம்.\nகோவை புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்...\nமத்திய - மாநில சங்க செய்திகள் -சுற்றறிக்கை...\nஏப்ரல்-29, பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்...\n2017- மே தின வாழ்த்துக்கள் . . .\nதோழமை பூர்வமான வாழ்த்துக்கள் . . .\n29-04-17 பணி நிறைவு பாராட்டு விழா . . .\nTMM-கிளைத்த தலைவர் பனி நிறைவு விழா...\nவிவசாயிகளின் கோரிக்கைக்காக -ஆதரவு போராட்டம்...\nதமிழ் நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nதோழமை பூர்வமான வாழ்த்துக்கள் . . .\nஅரசு ஊழியர் காலவரையற்ற வேலைநிறுத்தம் அரசின் மெத்தன...\n25-04-17 மதியம் 1 மணிக்கு - விவசாயிகளுக்கு ஆதரவாக ...\nரயில்வேத் தொழிலாளர் தலைவர் ஆர்.ராமசாமி காலமானார். ...\nதாமிரபரணி சிவந்தது . . .\nBSNLEU சங்கம் தோழமை வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது...\n25-04-17 தமிழகம் முழுவதும் ஆதரவு ஆர்ப்பாட்டம்,,,\nஏப்ரல் 22- பாட்டாளி வர்க்க சர்வாதிகரத்தை உலகிற்கு ...\nGPF வைப்புநிதி BSNL ஊழியர்களுக்கு இனிமேல் நேரடியா...\nஏப்ரல் 21 பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்…\nநமது BSNLEU மத்திய சங்க செய்திகள்..\n20-04-17 மதுரை GM அலுவலக BSNLEU கிளைக்கூட்டம்\n1.4.17 முதல் ஒப்பந்த ஊழியர்களுக்கு VDA உயர்வு...\nதொழிலாளர் விரோத சட்டங்களை வங்கக் கடலில் தூக்கி எறி...\n26-04-17 நடக்க இருந்த தர்ணா ஒத்திவைப்பு ...\nதோழர்.T.K.சீனிவாசன் புதல்விக்கு BSNLEU மதுரை மாவட்...\nஏப்.25 பொது வேலைநிறுத்தம் தொழிற்சங்கங்கள் முடிவு.....\nஏப்ரல்-17 Dr.ராதாகிருஷ்ணன் நினைவு நாள்...\nமதுரை மாவட்ட பொதுமேலாளரின் எதேச்சதிகார போக்கு தொடர...\nஏப்ரல்-17, தீரன் சின்னமலை பிறந்த தினம்...\nஒப்பந்ததொழிலாளர் சங்கத்தின் மாநிலசெயற்குழு முடிவு....\nஆபிரகாம் லிங்கன் நினைவு .தினம்...\nஏப்ரல்-14, அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாள்....\nதமிழ் புத்தாண்டு இனிய வாழ்த்துக்கள் . . .\nநித்தம் நித்தம் மே 1-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல்...\nமதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரி, மனிதச்...\n‘தொழிலாளர்களது பிணங்களின் மீது நடந்துசென்றே உருக்க...\nஇன்று நடக்க இருப்பவை...12-04-17 மதுரையில் மனித சங்...\nமீண்டும் மருத்துவப்படி - ஓய்வு பெற்றோருக்கு ...\nடாக்டர்.B.R. அம்பேத்கார் பிறந்த நாள் விடுமுறை...\nநமது சங்கங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி . . .\n12-04-17 மதுரையில் மனித சங்கிலி இயக்கம்...\nBSNL மீண்டும் ஒரு மகத்தான சாதனை \nகாட்டூன் . . . கார்னர். . .\n6-4-17, மதுரை BSNL- GM(O) முழுவதும் அதிர்ந்தது.......\n6-4-17 இன்று நடக்க இருப்பவை . . .\nடெலிகாம் டெக்னீசியன்- இலாகா தேர்வு . . .\nஇன்று தோழர் பி.டி.ரணதிவே நினைவு நாள் (1904-1990)\n5-4-17 இன்று நடக்க இருப்பவை...\nBSNLEU- 8வது தமிழ் மாநில மாநாடு & மாநில செயற்குழு...\nBSNL நிறுவனத்தில் JTO பணிக்கு 2510 யிடங்கள் உள்ளத...\nJTO- 50 சதவீத., இலாக்காத் தேர்வு முடிவுகள்..\nகோப்பை வென்றார் சிந்து இந்திய ஓபனில் அசத்தல் . . ....\nஏப்ரல்-2, இன்று உலக ஆட்டிச தினம்\nநம்புங்கள் . . .விலைவாசி குறைந்து விட்டதாம்...\n05-04-17 கவன ஈர்ப்பு நாள் - அட்டை அணிதல்\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nBSNLஊழியர்கள் சம்பள மாற்றம் குறித்து - கோரிக்கைக...\n8.7 லட்சம் இணைப்பு இழக்க நேரிடும், ஏன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lawforus.blogspot.com/2010/03/blog-post_24.html", "date_download": "2018-06-20T09:36:45Z", "digest": "sha1:EAWNSAJFM5C7XU6GKCYTTY6LN5ABDNUR", "length": 11799, "nlines": 102, "source_domain": "lawforus.blogspot.com", "title": "சட்டம் நம் கையில்: தன் வழக்கை தானே விசாரித்து தீர்ப்பு வழங்கப்போகும் உச்ச நீதிமன்றம் ..................?", "raw_content": "\nதன் வழக்கை தானே விசாரித்து தீர்ப்பு வழங்கப்போகும் உச்ச நீதிமன்றம் ..................\nஇவர்தான் இன்றைய ஹீரோ திரு. S.C.அகர்வால். மத்திய அரசில் உயர் பதவிகள் நியமனம், நீதிபதிகள் நியமனம் போன்றவற்றில் மேற்கொள்ளப்படும் நடைமுறை பற்றி \" தகவல் அறியும் உரிமை சட்டம் -2005 \" ன் கீழ��� தகவல் கேட்டு திக்கு முக்காட வைத்து கொண்டிருப்பவர். இவரைப்பற்றியும் இவரது சாதனைகளையும் பார்ப்போம்\n2005-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் திரு.அர்விந்த் கெஜ்ரிவால் மூலம் \" தகவல் அறியும் உரிமை சட்டம் \" ( Right to information Act ) பற்றி இவர் தெரிந்து கொண்டார். சட்டம் அமுலுக்கு வந்த அதே தினத்தில், தான் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பற்றி அனுப்பிய புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரம் வேண்டும் என இச்சட்டப்படி விண்ணப்பித்தார். அதற்கு \" தாங்கள் கேட்கும் விபரங்கள், இச்சட்டதின் கீழ் வழங்கப்பட் கூடியதல்ல \" என மறுக்கப்பட்டது. இதன் பின்புதான் முறைப்படி எப்படி மனு தயாரிக்கவேண்டும் , கேள்விகளை எப்படி கேட்க வேண்டும் என புரிந்து கொண்டார்.\nஇதுவரை இவர் அனுப்பிய மனுக்கள் 500க்கும் மேல். அதில் முக்கியமான ஒன்றை இந்த பதிவில் பார்ப்போம். இவர் உச்ச நீதிமன்ற பொது தகவல் அலுவலருக்கு ( PUBLIC INFORMATION OFFICER ) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அளித்துள்ள அவர்களின் சொத்து விபரங்களை தருமாறு கேட்டு விண்ணப்பித்தார். மேற்படி அதிகாரி தகவல் தர மறுத்துவிட்டார். காரணம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகம் ஒரு பொது அதிகார அமைப்பு அல்ல ( PUBLIC AUTHORITY ).எனவே மேல் முறையீட்டு அதிகாரியிடம் மேல் முறையீடு செய்தார். அவரும் பொது தகவல் அதிகாரியின் முடிவை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துவிட்டார். இந்நிலையில் மத்திய தகவல் ஆணையத்திடம் தனது 2-வது மேல் முறையீட்டை செய்தார்.\nஅவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட ஆணையம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகம் \" பொது அதிகார அமைப்பு \" தான். எனவே கேட்கப்பட்ட தகவல்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இதை ஏற்றுக்கொள்ளாத உச்ச நீதிமன்றம், இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதியரசர் எஸ். ரவீந்தர பட், ஆணையத்தின் உத்தரவை உறுதி படுத்தினார்.\nஇதை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. தலைமை நீதிபதி A.P.ஷா, முரளிதர் மற்றும் விக்ரம்ஜித் சென் ஆகியோர் அடங்கிய பென்ச் கீழ் கண்டவாறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது.\n\"கீழ் நீதிமன்றங்களின் நீதிபதிகள் தங்கள் சொத்து விபரத்தை அதிகார பூர்வமாக வெளியி���்டிருக்கும் பொழுது, நமக்கும் அந்த பொறுப்பு உண்டு. உயர்ந்த பதவியில் இருப்பவர்களுக்கு அந்த பொறுப்பு அதிகம். எனவே இந்த நீதிமன்ற நீதிபதிகளாகிய நாங்களும் சொத்து விபரங்களை அடுத்த வாரத்தில் வெளியிடுகிறோம்\" என கூறி தனி நீதிபதியின் உத்தரவு சரியானதே என , மேல் முறையீட்டை தள்ளுபடி செய்தது.\nதனது அலுவலகம், தனி அந்தஸ்து கொண்டது. தனது அலுவலம் தொடர்பாக எந்த தகவலையும் பெறும் உரிமை யாருக்கும் கிடையாது என்ற தன்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வரும் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதிக்கு இந்த தீர்ப்பு பெரும் பின்னடைவு என கருதப்படுகிறது. எனவே இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என சமூக ஆர்வலர்களால் எதிர்பார்க்கப்பட்டபடியே, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வெகு விரைவில் மனு விசாரணைக்கு எடுக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நம் மனதில் தோன்றும் சில கேள்விகள்.\n1. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தும் நமது அரசியலமைப்பு சட்டப்படி, சட்டம் வழங்காத ஒரு விஷேச உரிமை தனக்கு இருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகம் கருதுவது சரியா\n2. உச்ச நீதிமன்றம் தனக்கு தொடர்புடைய வழக்கை, தானே விசாரித்து தீர்ப்பு வழங்க முடியுமா\nஇது சரியென்றால், நீதிபதிகளே தேவை இல்லை. அனைத்து வழக்கிலும் மனுதாரர் அல்லது மேல் முறையீட்டாளரே தங்கள் வழக்கை விசாரித்துக்கொள்ளலாமே இந்த கேள்விகளுக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும் \nஇங்கு நடப்பவை அனைத்தும் கேலி கூத்தாக தெரிகிறதேஎன்ன ஒரு எலவும் புரியலெ.\nசூரிய ஒளி மின்சாரம் (25)\nதகவல் அறியும் உரிமை சட்டம் என்றால் என்ன\nதன் வழக்கை தானே விசாரித்து தீர்ப்பு வழங்கப்போகும் ...\nஅனுமதி பெறாமல் மறு பதிவு செய்யக்கூடாது. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahizhampoosaram.blogspot.com/2011/10/", "date_download": "2018-06-20T09:07:36Z", "digest": "sha1:JRRYPO4ZUF2BVAHEVWN45UGBK7FDSTWO", "length": 13146, "nlines": 263, "source_domain": "mahizhampoosaram.blogspot.com", "title": "October 2011 | மகிழம்பூச்சரம்", "raw_content": "\nவாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......\nஅவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் வழங்கிய அழகிய விருது.\nகருப்பை புற்றுநோய் - கவனியுங்கள் - நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரை போட்டி\nஇரண்டு விருதுகளும் இதயபூர்வ நன்றிகளும்.\nநான் ஒரு விண்மீன் குஞ்சு\nஉயிரினும் இனிய பெண்மை -தாயான பெண்களுக்கான சில குறிப்புகள்.\nகுழந்தைகள் உலகம் மகத்தானது -தொடர் பதிவு\nஅவளோடும் ஆகும்; அவள் பிரிந்து போம் போது....\nமுதியோர் மன நலம் காப்பது அவசியமா\n. வலைப்பூவின் அழைப்பு (1)\nஇனிய இல்லம் - கட்டுரை (34)\nமுதியோர் நல கட்டுரைகள் (7)\nமுதியோர் நல சட்டம் (1)\nபிக் பாஸ்: இப்படிக்கு சென்னை வாசிகள்\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநீட் தேர்வு 2018 முடிவுகள்.. தகர்ந்த மாயைகள்..\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nயாது வரினும்... யாது போயினும்...\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும்\nதன்னிலை மறத்தல் அல்லது மறுத்தல்\nஒரு மகளின் மகளான அன்னை.\nஎன் எழுத்துக்கள் - இனிமையான, கலாச்சாரம் சார்ந்த இல்லறங்கள் கொண்ட, சிந்தையில் ஆயிரம் எண்ணங்களுடய சங்ககால தமிழ் உலகம் - இதனை மறுபடி உயிர்ப்பிக்க வேண்டி சமர்ப்பிக்கப்படுகின்றன.\nஇன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு வலைச்சரத்தின் பொறுப்பாசிரியராக பணியேற்கிறேன். அங்கே சந்திப்போம்.\nவழக்கம் போலவே உங்களுடைய ஆதரவினை எதிர்பார்த்து செல்கிறேன்.\nஒரு வாரம் கழித்து சந்திப்போம். நன்றி.\nஇப்படியே போன ஒரு நாளில்\nஏனோ சில சிறிய பயணங்களை\nஉராய்வின் சூடு பரவி பதிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Medical/The-secret-life-of-men", "date_download": "2018-06-20T09:09:16Z", "digest": "sha1:FUAKW65RGXAGUIBB35KPFPZ665OQK3TJ", "length": 9052, "nlines": 56, "source_domain": "old.veeramunai.com", "title": "ஆண்களுக்கான இளமை ரகசியம்! - www.veeramunai.com", "raw_content": "\nஆண்களில் சிலரை பார்த்தால், வயது 50 அல்லது 60 ஐ தாண்டினாலும், என்றும் மார்க்கண்டேயனாகவே தோற்றமளிப்பர். . இந்த மார்க்கண்டேய தோற்றத்தை தக்கவைத்துக்கொள்வது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரமோ அல்லது பிரம்ம வித்தையோ அல்ல.... மாறாக கொஞ்சம் மெனக்கிட்டால் வயது ஏறிக்கொண்டு போனாலும், குறைந்த வயது தோற்றத்துடன் நீண்ட காலம் இருக்க முடியும்.\nநமது வயதை முதலில் வெளிப்படுத்துவது சருமம் தான், அதன��� ஒழுங்காக, சீராக பராமரித்தாலே நமது ஆயுட் காலமும் நீடித்து இருக்கும். அப்படி என்றும் இளமையுடன் இருக்க இதோ சில டிப்ஸ். . . \nநாம் அதிகமாக சூரிய வெளிச்சத்தில் பயணிப்பதாலும், எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதாலும், மாசுள்ள காற்றை சுவாசிப்பதாலும் நமது சருமத்தில் முதுமை தோற்றம் தெரிகிறது. இதனை தடுக்க, சிறந்த முதுமை தடுப்பு (ஆன்டி ஏஜிங்) தயாரிப்புகளை பயன்படுத்தவது நல்லது. மேலும் அதிகமான தண்ணீர் பருகுதல் சருமத்தை பாதுகாக்கும்.\nபெண்களின் சருமத்தை காட்டிலும் ஆண்களின் சருமம் 20 விழுக்காடு கூடுதல் கடினத்தன்மையுடன் இருக்கும். ஆயினும் வயது கூடும்போது கொல்லாஜன் எனும் புரதம் குறைவதால் சருமத்தில் சுருக்கம் ஏற்படுகிறது. உடல் கூறுவியலின்படி பெண்களை காட்டிலும் ஆண்களின் முதிர்ச்சி சில காலத்திற்கு பிறகு தான் தோன்றும், ஆனால் ஒரு சில பழக்கவழக்கங்களினால் ஆண்களுக்கு இயல்பான வயதை காட்டிலும் முதுமையான தோற்றம் காணப்படுகிறது.\nதொடர்ந்து ஷேவிங் செய்வதன் காரணமாக முகத்தில் முதிர்ச்சி தோன்றும், அதனால் ஈரப்பதத்துடன் கூடிய ஷேவிங் கிரீமை பயன்படுத்துவது நல்லது. மேலும் ஷேவிங் செய்யும்போது முடிகள் வளர்ந்திருக்கும் திசையில் ஷேவ் செய்து, வெதுவெதுப்பான தண்ணிரால் முகத்தை கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால் முகம் வாடாமல் புத்துணர்ச்சியுடன் தோன்றும்.\nஆண்கள் என்றும் இளமையுடன் இருக்க தொடர்ந்த உடற்பயிற்சியும் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், உடலுக்கு குளிர்ச்சி தரும் இறைச்சிகள் மற்றும் மீன் போன்ற ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல் திசுக்களை புதுப்பிக்கும் திறனுடைய ஆன்டிஆக்ஸிடன்ட் குணம் நிறைந்த பேக் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்வதால், முகம் சுருக்கம் இல்லாமலும் மென்மையாகவும் காணப்படும்.\nமேலும் பசலை கீரை, அவுரிநெல்லிகள், கேரட், தக்காளி, பச்சை தேநீர் போன்றவற்றையும் சேர்த்துகொள்வது மிகவும் நல்லது.\nசருமத்தை இளமையுடன் வைத்திருக்க மது மற்றும் புகைப்பிடித்தலை தவிர்க்கவும். சிகரெட்டுகளில் உள்ள நிக்கோட்டின் உடலின் இரத்த ஓட்டத்தை குறைப்பதால் சருமத்திற்கு தேவையான சத்துகள் சென்று அடைவதில்லை, ஆகையால் சுருக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.\nதூக்கம் கெடுவதால் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்படும் என��பதை அநேகமானோர் அறிவதில்லை. இரவில் குறைந்தது 6-7 மணி நேர ஆழ்ந்த உறக்கம் அவசியம் என்பதும் இதைத் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் மனதில் புத்துணர்ச்சி மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திலும் குறிப்பாக சருமத்திலும் பொலிவு ஏற்படும்.\nஇது தவிர, உடல் ஆரோக்கியத்திற்கும், உடலுறவு பழக்க வழக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், அதுகுறித்த விழிப்புணர்வை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.\nஇவையெல்லாவற்றிற்கும் மேலாக, ஆண்கள் தனது கவலைகளை மறந்து மகிழ்ச்சியுடன் இருந்தாலே, முகத்தில் பொலிவும் இளமையும் கூடிக்கொண்டே போகும். . . \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-06-20T09:03:29Z", "digest": "sha1:DAD5PMAZZJJBTBLSID2XOWVHIJ33EERJ", "length": 6965, "nlines": 64, "source_domain": "sankathi24.com", "title": "திருவள்ளுவரை கௌரவித்த சுதர்சன் பட்நாயக் | Sankathi24", "raw_content": "\nதிருவள்ளுவரை கௌரவித்த சுதர்சன் பட்நாயக்\nஈரடி குறளால் உலகுக்கு பொதுமறை அளித்த பெருந்தமிழ் புலவரை சிறப்பிக்கும் விதமாக பிரபல மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஆந்திர மாநிலத்தில் உள்ள கடற்கரையில் திருவள்ளுவரின் சிற்பத்தை உருவாக்கி கௌரவித்துள்ளார்.\nஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் உள்நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களை செதுக்கி மக்களின் மனங்களிலும் அந்த பாதிப்பை உண்டாக்கி வருகிறார்.\nரஷியா உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்ற சர்வதேச மணற்சிற்ப போட்டியில் இந்தியாவின் பிரபல மணற்சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் தங்கப் பதக்கத்தை வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறார்.\nஇந்நிலையில், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் நகரில் உள்ள ஆர்.கே.பீச் எனப்படும் ராமகிருஷ்ணா கடற்கரை பகுதியில் ஈரடி குறளால் உலகுக்கு பொதுமறை அளித்த பெருந்தமிழ் புலவரை சிறப்பிக்கும் விதமாக திருவள்ளுவரின் சிற்பத்தை உருவாக்கி கௌரவித்துள்ளார்.\nமிஸ் இந்தியா பட்டத்தை வென்ற சென்னை மாணவி\nசென்னையைச் சேர்ந்த மாணவி அனுகிரீத்தி வாஸ் பெமினா மிஸ் இந்தியா 2018 பட்டத்தை\nதமிழக மீனவர்கள் 9 பேர் ஆழ்கடலில் தத்தள��ப்பு\nதமிழக மீனவர்கள் 9 பேர் நடுக்கடலில் தத்தளிப்பதாக கிடைத்த தகவலை\nகாவல்துறை மூலம் அச்ச உணர்வு பரப்புவதை ஏற்க முடியாது\nதூத்துக்குடிக்கு மேதாபட்கர், பிருந்தாகாரத் வருகை\nதுப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற\nஜார்ஜ் பெர்னாண்டஸ் வாழ்க்கையும் படமாகிறது\nபிரபல தொழிற்சங்க தலைவரும் மத்திய முன்னாள் மந்திரியுமான ஜார்ஜ் பெர்னாண்டஸ்\nகாவிரி மீட்பு வெற்றி விழாவா\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nமிசோராம் மாநிலத்தில் 15 குழந்தை பெற்றால் பெண்களுக்கு பரிசு\n15 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ளும் பெண்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்படும்\nமீண்டும் ஆட்சியை பிடிக்க கருணாநிதியின் தந்திரத்தை பயன்படுத்துவோம்\n7 பேரின் விடுதலை நிராகரிப்பு - முடிவை மறுபரிசீலனை செய்க\nஅரசியல், விமர்சனங்களை இலக்கியமாக ஏற்கும் காலம் வர வேண்டும்\nமுன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php?option=com_content&view=category&id=35&Itemid=136", "date_download": "2018-06-20T09:12:07Z", "digest": "sha1:IUGRLVKORKW4GIGDZJMNJXXRBHXZLYFJ", "length": 4592, "nlines": 73, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2012 இதழ்கள்", "raw_content": "\nபெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வைர விழா\nஇதுதான் என் கடைசி ஆசை\nநாடு கலந்த காதலர்களின் சுயமரியாதை திருமணம்\nமன்னர்களுக்கு மதம் பிடித்தது எப்படி\nகுழந்தைகளைக் கடத்தும் கொள்ளையர்கள் எச்சரிக்கை\nபோராட்டம் நடத்தினால் துப்பாக்கிச் சூடுதான் என்று அச்சுறுத்தத்தான் அரசின் இந்த அராஜகம்\nமத்திய பிஜேபி அரசின் குருகுலக் கல்வி திட்டத்திற்கு எதிர்ப்பு\n“இராமாயணம் - இராமன் இராமராஜ்யம்” ( ஆய்வுச் சொற்பொழிவு-3, 4 )\n(இயக்க வரலாறான தன்வரலாறு - 203)\nஅடித்தட்டு மக்கள் அய்.ஏ.எஸ். ஆவதைத் தடுக்க ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி ஆட்சி சூழ்ச்சி ஆர்த்தெழுவோம்\nஅன்று சித்தலிங்கையா கொடுத்த திட்டம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nகுலக் கல்வித் திட்டத்தை ஒழித்துக்கட்டுவோம்\nகுலக் கல்வியிலும் கொடிய குருகுலக் கல்வியை கொண்டு வர ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி சதித்திட்டம்\nதந���தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு பணிகள் குறித்து வட நாட்டில் பெருமிதம்\nதிராவிடத்தை இகழும் தீயப் பேதையர்\nநமக்கு முழு அறிவு தரும் ஒரே நூல் திருக்குறள்\nபிரதமர் மோடியின் 4 ஆண்டுகால வளர்ச்சி”\nமுயற்சியை மூலதனமாய்க் கொண்டு முன்னேறிய சாதனைப் பெண்\n’’ என்று முழங்கிய பொன்னேரி இளைஞர் எழுச்சி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/08/blog-post_21.html", "date_download": "2018-06-20T09:55:00Z", "digest": "sha1:2IPLYBJXCDQWIV3REJBXHYBX2WZM4MNC", "length": 14660, "nlines": 136, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிய நிரந்தர தடை: வருகிறது புதிய சட்டம்? | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » உலக செய்தி » இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிய நிரந்தர தடை: வருகிறது புதிய சட்டம்\nஇஸ்லாமிய பெண்கள் புர்கா அணிய நிரந்தர தடை: வருகிறது புதிய சட்டம்\nTitle: இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிய நிரந்தர தடை: வருகிறது புதிய சட்டம்\nஜேர்மனி நாட்டில் பொது இடங்களில் இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிய நிரந்தர தடை விதிக்கும் வகையில் புதிய சட்ட மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றத்தில...\nஜேர்மனி நாட்டில் பொது இடங்களில் இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிய நிரந்தர தடை விதிக்கும் வகையில் புதிய சட்ட மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.\nஜேர்மனியில் அதிகரித்து வரும் தீவிரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஇதன் ஒரு கட்டமாக, ஆளும் கட்சியான கிறித்துவ ஜனநாயக கட்சி இன்று நாடாளுமன்றத்தில் புதிய சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்கிறது.\n‘பொது இடங்களில் இஸ்லாமிய பெண்கள் முழு உடலையும் மறைக்கும் புர்கா அணிய தடை விதிக்க’ இந்த மசோதா வலிறுத்தும்.\nஇது மட்டுமின்றி தற்போதுள்ள பொலிசாரின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், பொது பேருந்துகள் நிலையங்களில் வீடியோ கமெராக்களை பொருத்தவும் இந்த சட்ட மசோதா வழிவகை செய்யும்.\nஇன்று நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை அந்நாட்டு உள்துறை அமைச்சரான Thomas de Maiziere தாக்கல் செய்கிறார்.\nஇந்த மசோதாவை அனைத்துக்கட்சிகளும் ஏற்றுக்கொண்டால், அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு பின்னர் இச்சட��டம் நாடு முழுவதும் அமுல்ப்படுத்தப்படும்.\nபிரான்ஸ் நாட்டில் இச்சட்டம் கடந்த 2010ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது ஜேர்மனியும் இச்சட்டத்தை கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசெய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......\nஎக்ஸ்பிரஸ் நியூஸ் - Express News\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nஏழைகளை அவர்களின் ஏழ்மையின் காரணத்தால் இழிவாக, கேவலமாக பார்ப்பது கூடாது. ஏழைகள் உங்கள் வாசலுக்கு வந்து நின்றால் அவர்களை வெறும் கையுடன் த...\nஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ 29,000 மருத்துவ நிபுணர்கள் நியமனம்\nபுனிதமிகு ஹஜ் யாத்திரை காலம் துவங்குவதால் உலகெங்கிலிருந்தும் யாத்ரீகர்கள் புனித மக்கா மற்றும் புனித மதினா நகர்களுக்கு நாள்தோறும் பெருமள...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nதனக்குத் தெரியாமலேயே கற்பழிக்கப்படும் பெண்கள்\nஆடை மனித நாகரீகத்தின் சின்னம். நிர்வாணமாக திரிந்த மனிதன் நாகரிக வளர்ச்சி கண்டபோது ஆடையும் வளர்ந்தது. இலை, குழைகளால் மறைவிடத்தை மறைத்த ம...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/119541-heroines-became-popular-without-any-debut-in-kollywood.html", "date_download": "2018-06-20T09:46:37Z", "digest": "sha1:YEU7AFTOVGUHF7RJDRQPQQ3ZULWBBGPW", "length": 26784, "nlines": 410, "source_domain": "cinema.vikatan.com", "title": "சாய் பல்லவி முதல் ஷாலினி பாண்டே வரை... அறிமுகத்துக்கு முன்னரே மனதை அள்ளிய ஹீரோயின்கள்!", "raw_content": "\n’ - ஐ.நா-வை அமெரிக்கா தூக்கியெறிந்த பின்னணி 200 ஏக்கரில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை முதல்வர் பழனிசாமி அறிவிப்பு சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தேர்த் திருவிழா\n`இப்போது தண்ணீர் தட்டுப்பாடு இல்லை...'- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா கடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்ட��ஸ்'- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா கடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ் சிக்கிக்கொண்ட பாதிரியார் ஆடல்வல்லானுக்கு ஆனித் திருமஞ்சனத் திருவிழா\nஉச்சநீதிமன்றம் உத்தரவுப்படி விசாரணை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர் நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத எண்டு டு எண்டு பேருந்து நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத எண்டு டு எண்டு பேருந்து குடியரசுத் தலைவர் ஒப்புதல்: ஜம்மு - காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nசாய் பல்லவி முதல் ஷாலினி பாண்டே வரை... அறிமுகத்துக்கு முன்னரே மனதை அள்ளிய ஹீரோயின்கள்\nஇன்றைய தமிழ் சினிமாவைப் பொருத்தவரையில் ஹீரோயின்களில் 90 சதவிகிதம் மற்ற மாநிலத்தில் இருந்துதான் களமிறங்குகிறார்கள், களமிறக்கப்படுகிறார்கள். அடுத்தடுத்து கமிட்டாக அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் என்று சொல்லுமளவிற்கு கோலிவுட்டிற்குள் ஒன்றிவிடுகிறார்கள். முன்பெல்லாம் ஒரு கதாநாயகி ஒரு தமிழ் படத்திலாவது நடித்து முகம் தெரிந்தால்தான் அவர்களைக் கொண்டாடுவார்கள், அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாவார்கள். ஆனால், இன்றோ ஒரு படத்தில் கமிட்டாகி அதற்கான ஸ்டில்ஸ் வெளியே வந்தவுடனேயே அவர்கள் கனவுக்கன்னியாக மாறிவிடுகிறார்கள். அப்படித் தமிழில் இன்னும் தங்களின் நடிப்பில் ஒரு படம்கூட வெளிவராத நிலையில், ஒரு சில கதாநாயகிகளின் பெயர்கள் முன்னனி ஹீரோயின்களின் வரிசைக்கு பிறகு பேசப்பட ஆரம்பித்திருக்கிறது. அப்படி கோலிவுட் பக்கம் பறந்து வந்த பைங்கிளிகள் யார் யார் என்று பார்க்கலாம்.\nஇவர் பெயரை சொன்னால் தெரியாத ஆட்களே இருக்கமாட்டார்கள். 'பிரேமம்' படம் மூலம் மலர் டீச்சராக அனைவர் மனதையும் கவர்ந்தவர், இன்னும் தமிழில் ஒரு படம்கூட நடிக்கவில்லை என்றால், 'அப்படியா' என்பார்கள் பலர். மலையாளம், தெலுங்கு என இரு மொழிகளிலும் தனக்கான சில கொள்கைகளுடன் தன் பெயரை மீண்டும் நிலைநிறுத்தி வருகிறார். மலர் டீச்சர் கோலிவுட் பக்கம் எப்போது வருவீர்கள்' என்பார்கள் பலர். மலையாளம், தெலுங்கு என இரு மொழிகளிலும் தனக்கான சில கொள்கைகளுடன் தன் பெயரை மீண்டும் நிலைநிறுத்தி வருகிறார். மலர�� டீச்சர் கோலிவுட் பக்கம் எப்போது வருவீர்கள் என்ற கேள்வி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எழ, அழகாக தன் 'கரு' கதையின் மூலம் கோலிவுட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார், இயக்குநர் விஜய். இதனைத் தொடர்ந்து தனுஷுடன் 'மாரி 2', சூர்யாவுடன் 'என்.ஜி.கே' என அடுத்தடுத்து படங்களின் மூலம் தமிழ் சினிமா சாய் பல்லவியை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.\nஹிந்தி, தெலுங்கு என இரு மொழிகளிலும் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்த ராஷி கண்ணா, தமிழ் சினிமாவிற்குள் இப்போதுதான் என்ட்ரி கொடுத்துள்ளார். சித்தார்த் நடிக்கும் 'சைத்தான் கா பச்சா' படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அதுபோக, 'இமைக்கா நொடிகள்' படத்தில் அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யப் ஆகியோருடன் ராஷி கண்ணாவும் சேர்ந்து நடித்துள்ளார். 'மற்ற மொழிப் படங்கள் நிறைய பண்ணியிருந்தாலும், தமிழில் அறிமுகமாவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது' என்று துடிப்புடனும் சுறுசுறுப்புடனும் கோலிவுட்டில் வலம் வருகிறார் ராஷி. தற்போது, ஜெயம் ரவிக்கு ஜோடியாக 'அடங்க மறு' படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்தி, மராத்தி என பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர், ஹூமா குரேஷி. 'பில்லா 2' படத்தில் அறிமுக நாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தபோது அவருடைய மற்ற கமிட்மென்ட்ஸ் காரணமாக அதில் நடிக்க முடியாமல் போனது. துணை நடிகையாகத் தன் திரைப்பயணத்தைத் தொடர்ந்த ஹூமா குரேஷி, தற்போது கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 'காலா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுக்கவுள்ளார். முதல் தமிழ் படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படம் என்பதால், அவரது க்ராஃப் மேலும் ஒரு படி ஏறியிருக்கிறது.\n'அர்ஜுன் ரெட்டி' என்ற ஒரு படமே இவரை இந்திய சினிமா முழுக்கப் பேசவைத்தது. அந்தளவிற்குத் தன் நடிப்பிலும் எக்ஸ்ப்ரஷனிலும் கலக்கியவரை கோலிவுட் இயக்குநர்கள் அப்ரோச் செய்து, தமிழ்நாட்டுப் பக்கம் அழைத்து வந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமாருடன் '100% காதல்', ஜீவாவுடன் 'கொரில்லா' என அடுத்தடுத்து இரண்டு படங்களில் பிஸியாக இருக்கிறார். 'அர்ஜுன் ரெட்டி'யின் தமிழ் ரீமேக்கான 'வர்மா' படத்தில் விக்ரம் மகன் துருவிற்கு ஜோடியாக இவர்தான் நடிக்கிறார் என்ற செய்திகளும் பரவின. அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது படக்குழு.\nதெலுங்கில் 'லை' என்ற படத்தின�� மூலம் தன் சினிமா பயணத்தைத் தொடங்கிய மேகா ஆகாஷ், தமிழில் முதலில் கமிட்டான படம் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராமிற்கு ஜோடியாக நடித்த 'ஒரு பக்கக் கதை'. இந்தப் படத்தை முடித்த கையோடு கெளதம் வாசுதேவ் மேனன் கண்ணில்பட, 'என்னை நோக்கி பாயும் தோட்டா'வில் தனுஷ் ஜோடியாக நடிக்க வாய்பப்பு அமைந்தது. இந்தப் படத்தின் 'மறுவார்த்தை பேசாதே', 'விசிறி' பாடலைப் பார்த்து மறுவார்த்தை பேசாமல் மறுபடியும் தொடர்ந்து ரிப்பீட் மோடில் பார்த்தனர், தமிழ் சினிமா ரசிகர்கள். இதனைத் தொடர்ந்து, கண்ணன் இயக்கத்தில் அதர்வாவுடன் 'பூமராங்' படத்தில் நடித்து வருகிறார்.\nஇவர்கள் மட்டுமல்ல, இது போன்ற எத்தனை நடிகர்கள், கலைஞர்கள் வந்தாலும் வரவேற்கத் தவறியதில்லை கோலிவுட். இனியும் தவறாது. போதாக்குறைக்கு இந்த ஸ்டிரைக் காரணத்தினால் இவர்கள் நடித்த படங்கள் வெளியாகமல் இருக்கிறது. ஸ்டிரைக் முடிந்து படங்கள் ரிலீஸானால், இவர்களுக்கு மேலும் வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கலாம்.\n``மிஷ்கின் சாரோட சேர்ந்து பதிலடி தரப்போறேன்\" - உற்சாக சாந்தனு\nஉ.சுதர்சன் காந்தி Follow Following\nபொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு பிக் பாஸ்\nகூகுள் இன்டர்வியூவில் சுந்தர் பிச்சைக்கு என்ன தரப்பட்டது தெரியுமா\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்\nஉங்கள் பைக், கார் அதிக மைலேஜ் பெற உதவும் டிப்ஸ்\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்\n'வாய்தவறிப் பேசிவிட்டாரு'- திண்டுக்கல் சீனிவாசனுக்காக பரிந்துபேசும் கே.ப\nமிஸ் இந்தியாவாகத் தேர்வான சென்னை மாணவி\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n``கூடங்குளம் அணுக்கழிவுகளை கையாளும் தொழில்நுட்பம் எங்களிடம் இல்லை\" - கைவிரித்த அணுசக்திக் கழகம���\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\n`தீர்ப்பை விமர்சிக்கலாம்; நீதிபதியை விமர்சிப்பதா’ - உயர் நீதிமன்றம் கண்டனம்\nசாய் பல்லவி முதல் ஷாலினி பாண்டே வரை... அறிமுகத்துக்கு முன்னரே மனதை அள்ளிய ஹீரோயின்கள்\n\"புடுங்குனது பூராவுமே தேவையில்லாத ஆணிதான்\" - 'ரெய்டு' படம் எப்படி\" - 'ரெய்டு' படம் எப்படி\n'ஜுலிக்கு முக்கியமான படம்... ஆனா, அனிதா குடும்பம்தான்...' - 'அனிதா' பட தயாரிப்பாளர்\n\"கதை வேணாம், கல்லூரி கலாட்டாக்களைப் பார்க்கணுமா\" - 'பூமரம்' படம் எப்படி\" - 'பூமரம்' படம் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pradheep360.wordpress.com/2015/07/19/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%803/", "date_download": "2018-06-20T09:35:17Z", "digest": "sha1:7P3WCNH55BLOGS2QC25KV7NJ34R6ZSR4", "length": 15410, "nlines": 165, "source_domain": "pradheep360.wordpress.com", "title": "சதி-சாதி-சா”தீ”!?!!#3 | pradheep360", "raw_content": "\nபிறப்பில் உயர்வு,தாழ்வென்பது கொடிய மனநோய்\nகுறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா \nஉங்கள் குறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா எங்களுக்கு அனுப்புங்கள்\nஆஸ்காரும் நம்ம மோடி ராகுலும்\nபுதிய 2000 ரூபாயும்,லாட்டரி சீட்டும்\nசதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்\nMartian on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nViyan Pradheep on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nCHANDRAA on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nTrends அரசியல் எதிரொலி கவிதைகள் சமூகம்\nசாதி பற்றி எழுதத் தொடங்கிய பொழுது , மனதில் கேள்விகள் ஆயிரம் எழுந்தது , தேடல் அதிகமானது ,அது சம்பந்தமாக படிக்கவும் தூண்டியது. இதுவரை எழுதியதைப்(பெரிதாக எழுதிவிட வில்லை என்றாலும்) படித்த பிறகு நண்பர்கள் சிலர் கேட்ட கேள்விகளை இந்த வாரம் விவாதிக்கலாம் என்று தோன்றியது. இதோ அந்தக் கேள்விகள்\nஜாதியின் தொடக்கம் எவாள் ஆரம்பித்தார் எனத் தெரிந்தும் , மற்ற ஜாதியினரும் அதற்க்குக் காரணம் என்று கூறுவது சரியா \nநல்ல கேள்வி. ஜாதியை யார் உருவாக்கினார்கள் என நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியது இல்லை.\nஅப்படியே அவாள் உருவாக்கி இருந்தாலும் , அன்று அதனால் பாதிக்கப் பட்டு இன்று மேல் நிலையில் உள்ளோர் அன்று தங்களைப் போல இருந்தவர்களை இன்று பாரபட்சமாக நடத்துவது தொடர்வதால். இன்றைய சூழ் நிலையில் ஜாதிய பாடுபகு பார்ப்பதில் பலருக்குத் தொடர்பு உண்டு.\nசிலர் உடனே இதற்க்குச் சாட்சி உண்டா எனக் கேட்கலாம், அய்யா கொஞ்சம் நமது சமூகத்தைக் கவனியுங்கள் உங்களுக்கான பதில் அதிலே இருக்கிறது இன்றைய சமூகமே அதற்குச் சாட்சி\nஜாதியின் அடையாளம் இன்று பிறப்பைச் சார்ந்து மட்டும்தான் இருக்கிறதா \nஜாதி எப்பொழுதோ , ஏதோ ஒரு காரணமாகக் கொண்டு வரப் பட்டு , அது ஒரு அடையாளமாக தொடரும் பொருட்டு, அனைவரும் விருப்பம் இல்லாமலே கட்டாயமாக ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்கப் பட்டுள்ளது. அதற்க்கு ஏற்றார் போல பல வலைகள் பின்னப் பட்டுள்ளது.\nஅன்று செய்யும் தொழில் வைத்துதான் இந்த அடையாளம் என்று சொல்லி இன்று வேறு எது ஏதோ காரணங்களுக்காகப் பின்பற்றப் படுகிறது.\nஇன்றைய சூழ்நிலையில் ஜாதியின் அடையாளம் பிறப்பைச் சார்ந்து இருப்பதைப் போல பார்த்துக் கொள்ளப் படுகிறது. அது பலரால் இங்கு மாறாமல் கவனமாக நடைமுறைப் படுத்தப் படுகிறது.\nபணம் இருந்தால் ஜாதி மாறி விடுமா \nபணம் ஜாதி என்ற வரையறைக்குள் வராதவாறு சிலரால் கவனமாக பார்த்துக் கொள்ளப் பட்டுள்ளது. பணத்திற்கு ஜாதி ,மதம், மொழி என்ற பாகுபாடு இல்லை . பணம் என்றால் பிணம் கூட வாயைப் பிளக்கும் என்பது நம் பழமொழி\nஒரு வேலை கீழ் ஜாதி என்று சொல்லப் படுபவர்கள் பணமே வைத்து இருந்தாலும் யார் பணம் வைத்துள்ளார்கள் என்றுதான் இந்தச் சமூகம் பார்க்கும்\nபகுத்தறிவு மூலம் ஜாதியை ஒழித்துவிட முடியாதா\nமுடியும். ஆனால் நம்மை பகுத்து அறியாதவாறு பலரால் பார்த்துக் கொள்ளப் படுகிறது. அது கல்வியால் ,வழிபாட்டு முறையால் , அரசியலால் நடைமுறைப் படுத்தப் படுகிறது. இன்று ஜாதி பார்ப்பவன் மெத்தப் படித்தவனாகவும் இருக்கிறான்.\nபூசிக் கொள்ள இது சந்தனமல்ல\nஇட ஒதுக்கீடு பற்றி உங்கள் கருத்து \nஇட ஒதுக்கீடு சரி. ஆனால் அனைத்திற்கும் ஒரு கால அவகாசம் வேண்டும் இல்லையா\nஅம்பேத்கர் சட்டம் இயற்றும் பொழுது , “இடஒதுக்கீடு என்பது குறிப்பிட்ட சில சமூகங்கள் (கல்வி , தொழில் உள்ளிட்ட பல அடிப்படை உரிமைகள் மறுக்கப் பட்ட இந்த மண்ணின் மக்கள்)தங்கள் நிலையில் இருந்து மீண்டு வரும் வரை இருக்கும். கொஞ்ச காலங்கள் சென்ற பிறகு இதை மீள் பரிசீலனை செய்யலாம் என்று சொல்லி உள்ளார்” என்று சொல்வார்கள்\nஆனால் இட ஒதுக்கீடு இன்று வரை இருக்கிறது, அந்த மக்கள் முன்னேறினார்களா\nஇன்றளவும் இட ஒதுக்கீடு தொடர அந்த மக்கள்தான் காரணமா \nஅவர்கள் ஏதோ இட ஒதுக்கீட்டின் பேரில் பலரின் செல்வங்களைக் கொள்ளை அடித்ததைப் போல நினைப்பவர்கள், பல ஆண்டுகளாக (சுந்திர காலத்துக்கும் முன்பு இருந்தே) அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளைத் தடுத்து இன்று வரை உளவியல் ரீதியாக அவர்களை குறி வைத்தே சமூகத்தை நகர்த்தி வருவதை என்னவென்று சொல்ல , அதை எதில் கொண்டு போய்ச் சேர்க்க\nஒரு வேளை அவர்கள் யாரேனும் ” இட ஒதுக்கீடு இல்லாமலே எங்கள் அடிப்படை உரிமைகளை ஏன் தடுத்தீர்கள் என்று கேட்டால்” உங்கள் பதில் என்ன\nஇன்று தாழ்ந்த ஜாதி என்று (சிலரால் கட்டாயமாக சொல்லப் பட்டவர்கள்) ஒதுக்கி வைக்கப் பட்டவர்கள் நால் வகை வர்ணங்களைத் தீர்மானித்து இருக்கக் கூடிய சூழ்நிலையை அன்று பெற்று இருந்திருந்தால்\nசமுதாயத்தில் ஒவ்வொருவரும் வளரும் பட்சத்தில் கொண்டுவரப் படும் எதுவும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஏனெனில் எல்லோரும் ஒன்றிணைந்ததுதான் சமுதாயம். ஆனால் ஏதோ ஒரு சிலர் உயர்வதும் , சிலர் தாழ்ந்து போவதும் ஜாதியால் என்றால். அது ஏற்றத் தாழ்வு அது சமதர்ம , சமுதாயம் அல்ல. அது எப்படி சரி என்று ஆகும் அது சமதர்ம , சமுதாயம் அல்ல. அது எப்படி சரி என்று ஆகும் ஆக எங்கோ தவறு உள்ளது,சிந்தியுங்கள்\nமுந்தைய பதிவிற்கு : சதி-சாதி-சா”தீ”\nநன்றி:மதிமாறன் ப்ளாக்,ஊரான் ப்ளாக்,சுந்தர் காந்தி ப்ளாக்\n[…] முந்தைய பதிவிற்கு :சதி-சாதி-சா”தீ”\nகண்ணாடித் தொட்டிக்குள், பல வண்ண மீன்கள்#1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=495734-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-", "date_download": "2018-06-20T09:09:22Z", "digest": "sha1:OVIUALCITHVR3Y4FHCR5HZM7Q53GF2J2", "length": 20565, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | அரசியல் தீர்வு நாட்டைத் துண்டாடும்: பௌத்த பீடங்களின் கண்டுபிடிப்பு", "raw_content": "\nமயிலிட்டி கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பல்: விசாரணைகள் ஆரம்பம்\nகாணி விவகாரம்: வனவள பாதுகாப்பு பிரிவினருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nயாத்திரீகர்கள் சென்ற பேருந்து விபத்து: ஒருவர் படுகாயம்\nயாழ். பெண் கொழும்பில் சடலமாகக் கண்டெடுப்பு\nமத்திய மாகாண சபையின் பத்து உறுப்பினர்கள் மஹிந்தவுடன் இணைவு\nHome » சிறப்புக் கட்டுரைகள் »\nஅரசியல் தீர்வு நாட்டைத் துண்டாடும்: பௌத்த பீடங்களின் கண்டுபிடிப்பு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இனவாதக் கருத்துக்கள் தற்போது பௌத்த சம்மேளனங்களையும் உசுப்பேற்றிவிட்டுள்ளது. புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை உறுதி செய்யப்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படும் நிலையில் புதிய அரசியலமைப்புக்கு எதிராக சிங்கள மக்களை தூண்டிவிடுவதற்கு இனவாதிகள் தயாராகிவிட்டார்கள்.\nகடந்த ஜூலை 3ஆம் திகதி திருகோணமலையில் மஹிந்த ராஜபக்ஷ நடத்திய கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள். மேதினத்திற்குப் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ நடத்திய கூட்டமாக அது அமைந்திருந்தது. அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ,நல்லாட்சி அரசாங்கம் என்று கூறிக்கொள்ளும் இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டை துண்டாடவே முயற்சி செய்கின்றது.\nஅரசாங்கத்திற்கு பல வழிகளிலும் பங்காளியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அரசியல் தீர்வு தொடர்பாக கூறும் கருத்துக்களைப் பார்க்கும்போது அவர்கள் எதிர்பார்க்கும் தீர்வை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள் என்றும், அதற்கு சமஷ்டி என்ற சொல்லைக் கூறி குழப்பியடிக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறுவதாக மஹிந்த கூறுகின்றார்.\nசிங்கள மக்களுக்கு புதிய அரசியலமைப்பானது ‘ஏக்கியராஜிய’ என்ற ஒற்றையாட்சிப் பதத்தைக் கூறினாலும், அது தனி நாட்டுக்கு ஒப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை நிறைவேற்றும் கபடத்தனமான அரசியலமைப்பாகும் என்றும் கூறியிருந்தார்.\nமறுபக்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பௌத்த அமைப்பான கண்டி அஸ்கிரிய பீடமும், ஏனைய பௌத்த பீடங்களும் இணைந்து புதிய அரசியலமைப்பை எதிர்க்கப் போவதாக சூழுரைத்துள்ளன.\nஇவற்றையெல்லாம் பார்க்கின்றபோது புதிய அரசியலமைப்பு ஒன்று அமுல்படுத்தப்படுவதற்கான புறச்சூழலை இந்த அரசாங்கம் ஏற்படுத்தாமலே, புதிய அரசியலமைப்பை ஏற்படுத்தி அரசியல் தீர்வை தமிழ்மக்களுக்கு வழங்கப்போவதாகக் கூறிவருகின்றது.\nநிலத்தைப் பண்படுத்தாமல் விதையைப் போடுவதைப்போல்,சிங்கள மக்களை தெளிவுபடுத்தாமல், புதிய அரச��யலமைப்பை ஏற்படுத்தப்போவதாக அரசாங்கம் வெளிநாடுகளுக்கு கூறுவது சர்வதேச அழுத்தங்களிலிருந்து தாம் தப்பித்துக்கொள்வதற்கே தவிர, உண்மையாக தீர்வொன்றை முன்வைப்பதற்காக அல்ல என்பதையே இந்தச் சம்பவங்கள் தெளிவுபடுத்துகின்றன.\nபுதிய அரசியலமைப்பானது, தேர்தல் முறைமை மாற்றம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவது,அரசியல் பிரச்சினைக்கு தீர்வை பரிந்துரைப்பது போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.\nஇதில் பிரதமரின் அக்கறைக்குரிய விடயதானங்கள் எவை என்பதையும், ஜனாதிபதியின் அக்கறைக்குரிய விடயதானங்கள் எவை என்பதையும், இதே பகுதியில் ஏற்கனவே ஆராய்ந்திருக்கின்றோம்.\nசுருக்கமாகக் கூறுவதானால் தேர்தல் முறைமையில் மாற்றம் தேவை என்பதை பிரதமரும், ஜனாதிபதியும் விரும்புகின்றார்கள். ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதில் பிரதமருக்கு விருப்பமாக இருக்கின்றபோதும், ஜனாதிபதியின் பக்கமிருந்து வெளிப்படையான விருப்பம் வெளிப்படவில்லை என்றே கூறப்படுகின்றது.\nஅரசியல் தீர்வொன்றுக்கான முயற்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சில முயற்சிகளை வெளிப்படுத்தியபோதும், ஜனாதிபதி அதற்கான தனது பங்களிப்பை ஆக்கபூர்வமாக வெளிப்படுத்தவில்லை என்றும் தெரியவருகின்றது.\nஇந்த நிலையில் தேர்தல் முறைமை மாற்றம், ஜனாதிபதியின் அதிகாரக் குறைப்பு ஆகியவற்றுக்கு தாம் எதிர்ப்பு இல்லை என்று கூறும் பௌத்த பீடங்கள், அரசியல் தீர்வுக்கான வரைபை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றார்கள்.\nஅன்மையில் சுதந்திரக் கட்சியினரைச் சந்தித்து அரசியல் தீர்வு தொடர்பாக கலந்துரையாடியபோது அவர்கள் தமது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருந்தார்.\nஅவர் அவ்வாறு கூறிய சில மணி நேரத்திற்குள்ளேயே சுதந்திரக் கட்சி வெளியிட்ட அறிக்கையில் ஒற்றையாட்சிக்குள்ளே தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்பதையே தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வலியுறுத்தியதாக குறிப்பிட்டிருந்தது.\nஇந்தச் சம்பவமானது தற்போது நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தீர்வுக்கான முயற்சிகளையும். அதில் அரசியல் கட்சிகள் நடந்துகொள்ளும் விதங்களையும் வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றது. அதாவது மூடிய அறைகளுக்குள் கை குழுக்கியும், சிரித்த முகத்தோடும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதபோல் காட்டிக்கொள்ளும் எந்தத் தரப்பும் வெளிப்படையாக உண்மையாக இல்லை.\nஜே.வி.பியுடனும் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்தியதாகவும், அவர்களும் புதிய அரசியலமைப்புக்கு தமது இணக்கத்தைத் தெரிவித்திருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருக்கின்றார். உண்மையில் புதிய அரசியலமைப்புத் தொடர்பாக ஜே.வி.பியின் நிலைப்பாடு இதற்கு மாறுபட்டதாகவே இருக்கின்றது.\nயாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை மூடிய அறைக்குள் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர், அரசியலமைப்பு தீர்வு தொடர்பாக குறிப்பிட்டவிடயங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.\nசமஷ்டி அடிப்படையில் தீர்வு கிடைக்காது என்றும், வடக்கு கிழக்கு இப்போதைக்கு இணையாது என்றும் கூறியதுடன் அது தனது தனிப்பட்ட கருத்து என்றும் கூறியிருந்தார். ஆனாலும் அதுவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுத் தருவதற்கு முயற்சிக்கும் தீர்வுத்திட்டத்தின் உள்ளடக்கம் என்பதை எவராலும் புரிந்தகொள்ள முடியும்.\nபொதுவாக அரசியலமைப்பு தீர்வுத் திட்ட விடயங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே தனி ஒரு ஆளாக முழுமையாக ஈடுபட்டிருப்பதால், எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தனுக்குக் கூட சுமந்திரன் கூறுவதே உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக இருக்கக்கூடும்.\nஇந்த நிலையில் கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு அரசியலமைப்பில் என்ன நடந்துகொண்டிருக்கின்றது என்பதும். அதில் எவ்வாறான பரிந்துரைகளுக்கு சுமந்திரன் இணக்கம் தெரிவித்திருக்கின்றார் என்பதும் தெளிவற்றதாகவே இருப்பதாக கூறியிருக்கின்றார்கள். அவ்வாறெனின் அரசியலமைப்பின் வரைபு பகிரங்கப்படுத்தப்படும் பொழுது,பௌத்த பீடங்கள் எதிர்ப்பதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் ஒரு தரப்பினரே அதை எதிர்த்துக்குரல் கொடுக்கும் நிலை ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன.\nஅரசியலமைப்பு வரைபானது இரகசியமாக தயாரிக்கப்பட்டு, நாட்டு மக்களின் தலையில் கட்டிவிடும் விடயமல்ல. அது சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் தெளிவூட்டப்பட வேண்டிய விடயமாகும். அவ்வாறில்லாமல் மாயா ஜாலத்தை ஏற்படுத்திவிடலாம் என்று நல்லாட்சி அரசாங்கம் கனவு காணுமாக இருந்தால் அது சாத்தியமாகாது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமீண்டுமோர் கண்கட்டி வித்தை – காணாமல் போனோர் அலுவலகம்\nவடக்கில் மழை விட்டாலும் தூவானம் ஓயவில்லை: அடுத்த அமர்வில் காத்திருக்கும் அதிர்ச்சிகள்\nநல்லாட்சியிலும் நாட்டில் நல்லது நடப்பதாயில்லை\nதமிழர் மத்தியில் மாற்றுத் தலைமைக்கான தேடல் வலுப்பெறுகின்றதா\nஇந்தோனேசியாவில் நீரில் மூழ்கியவர்களைத் தேடும்பணி தீவிரம்\nமயிலிட்டி கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பல்: விசாரணைகள் ஆரம்பம்\nஇந்திய சிறைகளிலிருந்த பாகிஸ்தானியர்கள் விடுதலை\nகாணி விவகாரம்: வனவள பாதுகாப்பு பிரிவினருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nசிறைக்குள் வைத்து கொலை செய்யப்பட்டார் கைதி\nயாத்திரீகர்கள் சென்ற பேருந்து விபத்து: ஒருவர் படுகாயம்\nயாழ். பெண் கொழும்பில் சடலமாகக் கண்டெடுப்பு\nபசுமைவழிச் சாலை தொடர்பில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன: ராதாகிருஷ்ணன்\nபசுமை வழிச் சாலையை மறுப்பவர்கள் தமிழக நலன் கருதாதவர்கள்: தமிழிசை\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t117860-topic", "date_download": "2018-06-20T09:51:25Z", "digest": "sha1:FINLTTIJKQ4KR4XPVWZQKY6A3R2EZNU3", "length": 15153, "nlines": 187, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உடலின் தோலை பாயாக விரிக்கும் உலகின் ஒரே எலாஸ்ட்டிக் மனிதன் துபாய் வருகை", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆண���யம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nஉடலின் தோலை பாயாக விரிக்கும் உலகின் ஒரே எலாஸ்ட்டிக் மனிதன் துபாய் வருகை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஉடலின் தோலை பாயாக விரிக்கும் உலகின் ஒரே எலாஸ்ட்டிக் மனிதன் துபாய் வருகை\nஉடலின் தோலை நினைத்தபடி எலாஸ்ட்டிக் ஆக இழுத்துக் காட்டி சாதனை படைக்கும் உலகின் ஒரே எலாஸ்ட்டிக் மனிதரான கேரி ‘ஸ்ட்ரெச்’ டர்னர் துபாயில் பல்வேறு சாதனை நிகழ்ச்சிகளை செய்து காட்டவுள்ளார்.\nவரும் 23-ம் தேதி துபாயில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியிலும், பின்னர் அந்நாட்டில் உள்ள பல்வேறு மனமகிழ் மன்றங்களில் நடைபெறும் பிற நிகழ்ச்சிகளிலும் இவர் தனது சாகசங்களை செய்து காட்டுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n'எஹ்லெர்ஸ்-டான்லோஸ் சின்ட்ரோம்' எனப்படும் அரிய வகை தோல் பாதிப்பால் தாக்கப்பட்ட இவர், அந்த பாதகத்தையே தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, உலகளாவிய அளவில் சாதனை மனிதராக வலம் வருகின்றார்\nஉடலின் அனைத்து பாகங்களின் தோலும் இவர் இழுத்த இழுப்புக்கு எலாஸ்ட்டிக் போல் விரிவடைவது பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்துகின்றது. இங்கிலாந்தை சேர்ந்த கேரி ‘ஸ்ட்ரெச்’ டர்னர் இந்த திறமையை பயன்படுத்தி உலகம் முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார்.\nஇவ்வகையில், வரும் 23 தேதி முதல் துபாயின் பல பகுதிகளில் இவரது சாகச நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t56721-topic", "date_download": "2018-06-20T10:01:29Z", "digest": "sha1:JFSB46GWQK73NGA4XYXHSGDWUDLNGRI3", "length": 35148, "nlines": 323, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பாசமிகு அண்ணன் கும்பகர்ணன்", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை ���ூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nஇராமாயணத்தில் கும்பகர்ணன் நிலை மிக தர்மசங்கடமானது. அவனுடைய பாசத்திற்குரிய இரண்டு சகோதரர்களும் எதிரெதிர் அணியில் இருக்கின்றனர். அண்ணன் மீது அவனுக்கிருந்த அன்பை இன்னொரு கட்டுரையில் பார்த்தோம். அவன் தம்பி மேல் வைத்திருந்த பாசமும் சற்றும் குறைந்ததல்ல.\nஒரு வீட்டில் கடைக்குட்டி மீது அனைவருக்கும் பாசம் அதிகம் இருப்பது சகஜம். அதுவும் அந்தத் தம்பி மிக நல்லவனாகவும், குணவானாகவும் இருந்தால் அந்தத் தம்பி மீது இருக்கும் பாசம் மேலும் அதிகப்படும். அதனால் தம்பி மீது கும்பகர்ணனுக்கு அளவு கடந்த பாசம் இருந்ததில் வியப்பில்லை. ஆறு மாதம் உறக்கத்திலும் ஆறு மாதம் விழிப்பிலும் இருக்கும் கும்பகர்ணன் உறங்கப் போகும் போது விபீடணன் இலங்கையில் இருந்தான். ஆனால் கும்பகர்ணன் விழிக்கையிலோ விபீடணன் எதிரணிக்குப் போய் விட்டிருந்தான்.\nஅவன் மறுபடி விபீடணனைச் சந்தித்தது போர்க்களத்தில் தான். அந்த போர்க்களத்தில் அண்ணனும் தம்பியும் சந்தித்துக் கொள்ளும் காட்சி மிகவும் உணர்ச்சிபூர்வமானது. அண்ணனைப் பார்த்தவுடன் விபீடணன் விரைந்து வருகிறான். அந்தக் காட்சியைக் கம்பன் நம் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறான்.\nவிபீடணன் எதிரணியிலிருந்து தன்னை நோக்கி வருவதைக் கண்ட கும்பகர்ணன் அவன் இராமனை விட்டு இந்த அணிக்குச் சேரவே வருகிறான் என்று தவறாக நினைத்து விடுகிறான். இந்த அணிக்குத் தோல்வி நிச்சயம் என்பதை முன்பே அறிந்தவன் அவன். அதை அவன் இராவணனிடம் சூசகமாகத் தெரிவித்துக் கூட இருந்தான். அதனால், விபீஷணன் இங்கு வந்தால் மரணம் நிச்சயம் என்று தெரிந்திருந்ததால், அவன் மனம் வருந்தியது.\nதன்னை வந்து வணங்கிய தம்பியிடம் கும்பகர்ணன் சொல்கிறான். “ (நம் குடும்பத்தில்) நீ ஒருவனாவது தப்பிப் பிழைத்தாய் என்று நான் எண்ணி மகிழ்ச்சியாய் இருந்தேன். நான் நினைத்தது தவறு என்னும்படி புத்தி கெட்டவர் போல் நீ அங��கிருந்து தனியாகப் பிரிந்து வந்தது ஏன்”. சொல்லும் போது துக்கமிகுதியால் அவன் கண்களில் மழையாக நீர் வடிகிறது.\nமோந்து உயிர் மூழ்கப் புல்லி\nஎன் மனம் உவக்கின்றேன் என்\nமழையின் நீர் வழங்கும் கண்ணான்.\nவிபீடணன் வந்தது வேறு காரணத்திற்காக. தன் அண்ணன் கும்பகர்ணன் மிக நல்லவன் என்பதால் அவனை தன்னைப் போலவே தர்மம் இருக்கும் இடமாகிய இராமனிடம் வந்து சேரச் சொல்லி விபீடணன் மன்றாடுகிறான். கும்பகர்ணன் அது முடியாது என்று சொல்லி அதற்கான காரணங்களையும் அழகாகச் சொல்கிறான்.\n“நீரில் வரைந்த கோலம் போன்ற குறுகிய வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி, என்னை இத்தனை நாள் வளர்த்து ஆளாக்கி இந்த போர்க்கோலத்தில் அனுப்பி வைத்த நம் அண்ணனுக்காக உயிரைத் தராமல் நான் அந்தப்பக்கம் போக மாட்டேன் எனவே என்னைப் பற்றி கவலைப்படுவதை விட்டு இராமனிடம் போய் சேர்ந்து கொள்” என்கின்றான்.\nநீர்க்கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்துப் பின்னை\nபோர்க்கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது அங்கு போகேன்;\n என துயர் தவிர்த்து ஆயின்\nகார்க்கோல மேனியானைக் கூடுதி கடிதினி ஏகி.\nமேலும் சொல்கிறான். ”முட்டாள்தனமாக அண்ணன் (இராவணனை இங்கு இறைவன் என்கிறான்) ஒரு தீமையைச் செய்தால், முடிந்தால் அவனை அப்போதே திருத்தப் பார்க்கலாம். அது முடியாமல் போனால் அவனை எதிர்ப்பதில் அர்த்தம் இல்லை. போரில் ஈடுபட்டு அவனுக்கு முன்னால் இறப்பதே அவன் உப்பைத் தின்று வளர்ந்தவனுக்குப் பொருத்தமானது)\nஎதிரில் இருந்த இராமனின் சேனையைப் பார்த்தபடி கும்பகர்ணன் மேலும் சொல்கிறான். “அந்தப்பக்கம் கடவுளான வில்லேந்திய இராமன் நிற்கின்றான். அவன் தம்பி இலக்குவன் நிற்கின்றான். மற்றும் பலரும் நிற்கின்றார்கள். எங்களைக் கொல்லப் போகிற விதியும் அவர்கள் பக்கமே நிற்கின்றது. தோல்வியே எங்கள் பக்கம் நிற்கின்றது”\nஅதைக்கேட்டு மீளாத சோகத்தில் ஆழ்கிறான் விபீடணன். அண்ணன் மேல் உள்ள பாசத்தில் அவன் துக்கப்படுவதைப் பார்த்து கும்பகர்ணன் எல்லா தத்துவங்களையும் அறிந்த விபீடணனைத் தேற்றுகிறான். “நடக்க இருப்பது நடந்தே தீரும். அழியும் காலம் வந்தால் அழிவதும் நிச்சயம். என்ன தான் செய்தாலும் இறப்பது உறுதியே. இதை உன்னை விட அறிந்தவர்கள் யாரிருக்கிறார்கள் என்னை நினைத்து வருந்தாமல் போ”. கடைசியில் என்றும் உள்ளாய் என்று தம்பியிடம் ‘நாங்கள் இறந்தாலும் நீ இருப்பாய்” என்ற நிம்மதியில் சொல்லும் அழகையும் பாசத்தையும் பாருங்கள்.\nசே(கு) அறத் தெளிந்தோர் நின்னில்\nசெஞ்சோற்றுக் கடனுக்காக உயிரை விடத் தீர்மானித்த கும்பகர்ணன் அதே போல் விபீடணன் செய்யத் தவறியது தவறு என்பது போல் நினைக்கவில்லை. “தர்மாத்மாவான நீ நாளை உலகத்திற்கு தலைவனாகப் போகிறவன். நீ செய்தது உன்னைப் பொருத்த வரை சரியே. அதே போல் இங்கு நின்று போரிட்டு உயிரை விடுதலே எனக்குப் பெருமை” என்று தம்பியிடம் சொல்கிறான்.\nதலைவன் நீ உலகுக்கெல்லாம் உனக்கது தக்கதே; ஆல்\nபுலைஉறு மரணம் எய்தல் எனக்கிது புகழதே ஆல்.\nஇனி என்ன சொன்னாலும் அண்ணன் கும்பகர்ணன் மனம் மாறப் போவதில்லை என்பதை உணர்ந்து களத்தில் விபீடணன் கும்பகர்ணனை வணங்கிப் பிரியும் காட்சி கல்லையும் கரைக்கும். கம்பன் சொல்கிறான். “அண்ணனை வணங்கிய விபீடணன் கண்கள், முகம், மனம், பேசும் சக்தி எல்லாம் வாடி உயிரோடு இருக்கையிலேயே சவம் போல் ஆனான். இனி மேலும் பேசிப் பிணங்கி ஒன்றும் ஆகப் போவதில்லை என்று உணர்ந்தவனாய் குணங்களால் உயர்ந்தவனான விபீடணன் எழுந்து திரும்பிப் போனான். அப்போது இரு சேனையின் கரங்களும் அந்தக் காட்சியில் மனமுருகி கூப்பின”\nவணங்கினான் வணங்கிக் கண்ணும் வதனமும் மனமும் வாயும்\nஉணங்கினான் உயிரோடு யாக்கை ஒடுங்கினான் உரை செய்து இன்னும்\nபிணங்கினால் ஆவதில்லை பெயர்வது என்று எழுந்து போந்தான்\nகுணங்களால் உயர்ந்தான் சேனைக் கடலெல்லாம் கரங்கள் கூப்ப.\nதொடர்ந்து நடந்த போரில் வீழ்ந்த போதும் இராமனிடத்தில் தம்பிக்காக வேண்டுவது கல்லையும் கரைக்கும். இராமனிடம் சொல்கிறான். “நீதியால் வந்த பெரும் தர்ம நெறி தவிர என் தம்பி எங்கள் அரக்கர் குலத்திற்கான எந்த சிறு நெறியும் அறியாதவன். அவன் எல்லாம் நீயே என்று உன்னிடம் வந்திருக்கிறான். அவனுக்கு உன்னிடம் நான் அடைக்கலம் வேண்டுகிறேன்”\nநீதியால் வந்த(து) ஒரு நெடும் தரும நெறி அல்லால்\nசாதியால் வந்த சிறு நெறி அறியான் என் தம்பி;\n உனை அடைந்தான்; அரசர் உருக்கொண்டு அமைந்த\n இன்னம் உனக்(கு) அடைக்கலம் யான் வேண்டினேன்\nமேலும் இராமனிடம் மனமுருகக் கும்பகர்ணன் கேட்கிறான். “என் அண்ணன் இராவணன் விபீடணனைத் தம்பி என நினைத்து மன்னிக்க மாட்டான். அந்தப் பெருந்தன்மை அவனுக��கு இல்லை. இவன் அகப்பட்டால் அவன் இவனைக் கண்டிப்பாகக் கொன்று விடுவான். தயவு காட்ட மாட்டான். எனவே உன்னையும், உன் தம்பி இலக்குவனையும், அனுமனையும் என் தம்பி என்றும் பிரியாதவனாய் இருக்கும்படி எனக்கு வரம் கொடு”\nதம்பி இவன் தனைக் காணின்\nஉம்பியைத் தான் உன்னைத் தான்\nஅனுமனைத் தான், ஒரு பொழுதும்\nயுத்த காண்டத்தில் இக்காட்சிகள் கம்பன் வர்ணனையால் உயிர் வடிவம் பெற்று நம்மைக் கண்கலங்க வைக்கக் கூடியவை. நன்றாக யோசித்துப் பார்த்தால் கும்பகர்ணன் என்ற அந்த மிக உயர்ந்த மனிதன் இரு வேறு அணிகளில் இருந்த தன் சகோதரர்கள் இருவருக்கும் ஒரு இணையற்ற சகோதரனாய் வாழ்ந்து மடிந்தான் என்பதே கால காலத்திற்கும் அவன் பெருமையை பறைசாற்றும் என்பதில் சந்தேகம் உண்டோ\nRe: பாசமிகு அண்ணன் கும்பகர்ணன்\nமிகவும் உருக்கமான காட்சி கம்பராமாயணத்தில் இந்த போர்க்களக்காட்சி.. இராமாயணத்தில் கும்ப கர்ணன் பாத்திரமும் மகாபாரதத்தில் கர்ணனின் பாத்திரமும் செஞ்சோற்றுக்கடன் தீர்க்கும் அருமையான பாத்திரங்கள். தீதென அறிந்தும் சோதரத்திற்காகவும் துயர் தீர்த்து மானம் காத்தோன் நட்புக்காகவ்ம் உயிர்நீத்த செம்மலகள் இவ்விரண்டு பேரும்..\nஅருமையான கம்பன் திறமை பறைசாற்றும் அருமையான திரி என் கணேசன் அவர்களே...\nஅடிக்கடி வாருங்கள் ... அமுதம் பருகத்தாருங்கள்..\nRe: பாசமிகு அண்ணன் கும்பகர்ணன்\nபாசமிகு அண்ணன் கும்பகர்ணனைப் பற்றிய அழகான விளக்கங்களுடன் கூடிய கட்டுரை...\nRe: பாசமிகு அண்ணன் கும்பகர்ணன்\nமிகவும் அருமை. விளக்கம் அளித்த விதமும் தெளிவாக இருந்தது.\nதொடர்ந்து ஈது போன்ற இதிகாச இலக்கியங்களை தாருங்கள்....\nRe: பாசமிகு அண்ணன் கும்பகர்ணன்\nகும்பகர்ணனைப்பற்றி அறிய தந்தமைக்கு அன்பு நன்றிகள் கணேஷன்.\nRe: பாசமிகு அண்ணன் கும்பகர்ணன்\nRe: பாசமிகு அண்ணன் கும்பகர்ணன்\nRe: பாசமிகு அண்ணன் கும்பகர்ணன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83480/", "date_download": "2018-06-20T09:44:28Z", "digest": "sha1:36ERGEYTYH3RA5OMWOLGMG2KZPYTSZT6", "length": 10837, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஸ்பெயின் கால்பந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளர் நீக்கப்பட்டுள்ளார். – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஸ்பெயின் கால்பந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளர் நீக்கப்பட்டுள்ளார்.\nஸ்பெயின் கால்பந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜூலேன் லோபெட்டேகு (Julen Lopetegui) திடீரென நீக்கப்பட்டுள்ளார். ரியல் மட்ரிட் அணியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டமை காரணமாக அவர் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை ரஸ்யாவில் ஆரம்பமாகவுள்ள 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர்பில் கிண்ணம் வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக ஸ்பெயினும் கருதப்படுகின்ற நிலையில் இவ்வாறு தலைமைப் பயிற்சியாளர் இன்று நீக்கப்பட்டுள்ளார்.\nஜூலேன் லோபெட்டேகுய் ரியல் hட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளராக மூன்று வருடம் பணிபுரிய சம்மதம் தெரிவித்துள்ளமை தொடர்பிலேயே இவ்வாறு ஜூலேன் லோபெட்டேகுய் பதவி நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக புதிய பயிற்சியாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என ஸ்பெயின் கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.\nஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்துக்கு அறிவிக்காமல் ரியல் hட்ரிட் அணிக்கு பயிற்சியாளராக சம்மதம் தெரிவித்துள்ளார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது\nTagsfootball coach Julen Lopetegui Spanish tamil tamil news கால்பந்தாட்ட அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கப்பட்டுள்ளார். ஸ்பெயின்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெற்கு அதிவேக வீதியில் விபத்து- அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தாயும் மகளும் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேலைக்காக கொழும்பு சென்ற யாழ்ப்பாணப் பெண் சடலமாக மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமத குருமார்களை விசாரிப்பதற்காக விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது – சரத் என் சில்வா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி ஜெயபுரம் மக்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறப்பாக இடம்பெற்றது அன்னை இல்லம் முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்று உலக அகதிகள் தினம்\nதலைமன்னாரைச் சேர்ந்த காணாமல் போன மீனவ சகோதரர்களின் சடலம் புங்குடுதீவு கடற்கரையில் கரையொதுங்கியது :\nதமிழை புறக்கணிக்கிறோம் – சீனுராமசாமி வேதனை\nதெற்கு அதிவேக வீதியில் விபத்து- அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தாயும் மகளும் பலி June 20, 2018\nவேலைக்காக கொழும்பு சென்ற யாழ்ப்பாணப் பெண் சடலமாக மீட்பு June 20, 2018\nமத குருமார்களை விசாரிப்பதற்காக விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது – சரத் என் சில்வா June 20, 2018\nகிளிநொச்சி ஜெயபுரம் மக்கள் ஆர்ப்பாட்டம் June 20, 2018\nசிறப்பாக இடம்பெற்றது அன்னை இல்லம் முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சி June 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iyappan.blogspot.com/2006/07/blog-post_22.html?showComment=1153511400000", "date_download": "2018-06-20T09:31:08Z", "digest": "sha1:NA7XR227W5C2FODKBLWGTCFDA7V6AFTI", "length": 9668, "nlines": 208, "source_domain": "iyappan.blogspot.com", "title": "எண்ணங்களும் எழுத்துகளும்... : எழுத்துகளின் உள்ளே யாரு ?", "raw_content": "\nஇந்த எழுத்துகளிடை ஒளிந்திருப்பது யார் \nஉதயகுமார்.. நீங்கள் சொன்னது சரியான விடை. உங்கள் விடையை பிரசுரிக்க வில்லை. மற்றவர்களும் முயற்சிக்க அது உதவியாக இருக்கும்\nஅடுத்த பதிவுல பாக்கலாம் :D\nசரியான எழுத்துரு போட்டதால அப்படியே தெரிஞ்சுட்டது. இப்ப பாக்கனும்னா இதை கொரியர் நியூ எழுத்துருக்கு மாத்தி பாக்கனும். இப்ப சொல்லுங்க\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2018-06-20T09:05:30Z", "digest": "sha1:35CZA46SLPAK4AVUGLRWSHS2FCHVZR5Q", "length": 11466, "nlines": 69, "source_domain": "sankathi24.com", "title": "கேரள பெண் மந்திரியிடம் லஞ்ச ஒழிப்பு விசாரணை! | Sankathi24", "raw_content": "\nகேரள பெண் மந்திரியிடம் லஞ்ச ஒழிப்பு விசாரணை\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக போலி ஆவணங்களை கொடுத்து அரசிடம் இருந்து மோசடியாக பணம் பெற்றதால் கேரள பெண் மந்திரியிடம் லஞ்ச ஒழிப்பு காவல் துறை விரைவில் விசாரணை நடத்த உள்ளது.\nகேரளாவில் முதல்- மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.\nகடந்த சட்டசபை தேர்தலின் போது அப்போது ஆட்சியில் இருந்த உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசின் மீது சோலார் பேனல் ஊழல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தேர்தல் பிரசாரம் செய்து கம்யூனிஸ்டு வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தது.\nஇதனால் கம்யூனிஸ்டு ஊழலற்ற ஆட்சியை மக்களுக்கு கொடுக்கும் என்று பினராயி விஜயன் உறுதி அளித்திருந்தார். ஆனாலும் பினராயி விஜயன் மந்திரிசபையில் இடம்பெற்றுள்ள மந்திரிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருகிறார்கள். உறவினர்களுக்கு மின்வாரியத்தில் பதவி வழங்கியதாக புகார் எழுந்ததால் மந்திரி பதவியை ஜெயராஜன் ராஜினாமா செய்தார். இதேபோல மற்றொரு மந்திரி மற்றும் எம்.எல்.ஏ. மீதும் புகார் எழுந்தது.\nஇந்த நிலையில் கேரள சுகாதாரத்துறை மந்திரியாக இருக்கும் சைலஜா தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார். மந்திரி சைலஜா மற்றும் அவரது கணவர் பாஸ்கர், தாயார் ஆகியோர் சமீபத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மருத்துவ சிகிச்சை பெற்றனர். அதுதொடர்பான ஆஸ்பத்திரி பில்களை மந்திரி சைலஜா அரசிடம் சமர்ப்பித்து சிகிச்சை செலவு தொகையை பெற்றார். சைலஜாவின் கண் மருத்துவத்திற்கு ரூ.28 ஆயிரத்து 800 செலவானதாகவும், கணவர் மற்றும் தாயாரின் மருத்துவ செலவுக்கு ரூ.3 லட்சத்து 90 ஆயிரத்து 250 செலவானதாகவும் கூறி அவர் அதற்குரிய பணத்தை அரசிடம் இருந்து பெற்றுள்ளார்.\nமந்திரி சைலஜா ஆஸ்பத்திரி பில்களில் மோசடி செய்து போலியாக ஆவணங்களை இணைத்து அரசிடம் இருந்து பணம் பெற்றுள்ளதாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுரேந்திரன் குற்றம் சாட்டினார். மேலும் இது தொடர்பாக அவர் லஞ்ச ஒழிப்பு போலீசிலும் புகார் செய்துள்ளார்.\nஇதைதொடர்ந்து இந்த புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும் லஞ்ச ஒழிப்பு காவல் துறை சூப்பிரண்டு பைஜு இந்த புகார் தொடர்பாக மந்திரி சைலஜாவிடம் விரைவில் விசாரணை நடத்த உள்ளார்.\nதன் மீதான குற்றச்சாட்டு பற்றி மந்திரி சைலஜா கூறும் போது மருத்துவ சிகிச்சைக்காக அரசிடம் இருந்து பணம் பெற்றது தொடர்பாக நான் எந்த தவறும் செய்யவில்லை. சட்டபேரவை உறுப்பினர் ஒருவர் ஆஸ்பத்திரி செலவு செய்ததற்கு எவ்வளவு பணம் பெற முடியுமோ அதைதான் அரசிடம் இருந்து பெற்றுள்ளேன். அதற்கு முறையான ஆவணங்களையும் நான் தாக்கல் செய்துள்ளேன் என்றார்.\nகேரள பெண் மந்திரி மீதான புகார் மற்றும் அது தொடர்பாக லஞ்சஒழிப்பு போலீஸ் விசாரணை ஆகியவை தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வருகிற 22-ந்திகதி தொடங்க உள்ள கேரள சட்டசபை கூட்டத்தில் இந்த விவகாரத்தை கிளப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டு உள்ளதால் சட்டசபை கூட்டத்தில் கடும் வாக்குவாதம் நடைபெறும் சூழ்நிலையும் உருவாகி உள்ளது.\nமிஸ் இந்தியா பட்டத்தை வென்ற சென்னை மாணவி\nசென்னையைச் சேர்ந்த மாணவி அனுகிரீத்தி வாஸ் பெமினா மிஸ் இந்தியா 2018 பட்டத்தை\nதமிழக மீனவர்கள் 9 பேர் ஆழ்கடலில் தத்தளிப்பு\nதமிழக மீனவர்கள் 9 பேர் நடுக்கடலில் தத்தளிப்பதாக கிடைத்த தகவலை\nகாவல்துறை மூலம் அச்ச உணர்வு பரப்புவதை ஏற்க முடியாது\nதூத்துக்குடிக்கு மேதாபட்கர், பிருந்தாகாரத் வருகை\nதுப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற\nஜார்ஜ் பெர்னாண்டஸ் வாழ்க்கையும் படமாகிறது\nபிரபல தொழிற்சங்�� தலைவரும் மத்திய முன்னாள் மந்திரியுமான ஜார்ஜ் பெர்னாண்டஸ்\nகாவிரி மீட்பு வெற்றி விழாவா\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nமிசோராம் மாநிலத்தில் 15 குழந்தை பெற்றால் பெண்களுக்கு பரிசு\n15 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ளும் பெண்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்படும்\nமீண்டும் ஆட்சியை பிடிக்க கருணாநிதியின் தந்திரத்தை பயன்படுத்துவோம்\n7 பேரின் விடுதலை நிராகரிப்பு - முடிவை மறுபரிசீலனை செய்க\nஅரசியல், விமர்சனங்களை இலக்கியமாக ஏற்கும் காலம் வர வேண்டும்\nமுன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cineicon.in/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2018-06-20T09:48:39Z", "digest": "sha1:BKFVWT6JXGQDMELDRZR5JJQBADBIQYH2", "length": 6762, "nlines": 80, "source_domain": "tamil.cineicon.in", "title": "எதிர்பார்ப்பை பலமடங்கு கூட்டியுள்ள ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' | Cineicon Tamil", "raw_content": "\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nஇயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்\nவித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் படம் “பாண்டி முனி“\nஅங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “\nதன் கதாபாத்திரம் ஆத்மார்த்தமாக முழுமையடைந்ததை உணர்ந்த ரெஜினா கஸாண்ட்ரா\nஇப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை : சங்கிலி முருகன் தாக்கு\nஎன் பெயரை கெடுக்க வேண்டும் என்று இவ்வாறு செய்கிறார்கள் – நிவேதா பெத்துராஜ்\n“யாளி“ படத்தின் மூலம் இயக்குனராகும் பிரபல நடிகை “அக்ஷயா“\nஎதிர்பார்ப்பை பலமடங்கு கூட்டியுள்ள ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’\nகடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் அசத்தலான படங்களை தர நடிகர் விஜய் சேதுபதி தயாராகிக்கொண்டிருக்கின்றார். ஆறுமுக குமார் இயக்கத்தில் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ‘ இந்த ஆண்டின் அவரது முதல் ரிலீசாக அமையவுள்ளது. இப்படத்தில் கவுதம் கார்த்திக் மற்றொரு கதாநாயகனாக நடித்து��்ளார்.\nஇப்படத்தை ‘7C’s Entertainment Private Limited’ நிறுவனமும் ‘Amme Narayana Entertainment’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படம் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தில் போஸ்டரும் டீசரும் மிகப்பெரிய ஹிட்டாகி இப்படத்தின் எதிர்பார்ப்பை பலமடங்கு கூட்டியுள்ளது. காயத்ரி மற்றும் நிஹாரிகா ஆகியோர் இப்படத்தின் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் , கோவிந்தராஜின் படத்தொகுப்பில் இப்படம் உருவாகியுள்ளது.\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nகாவிரிக்காக ஆல்பம் இயக்கிய இயக்குனரின் கேமராவை உடைத்த ஸ்லீப்பர்செல்கள்..\nஇயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்\nவித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் படம் “பாண்டி முனி“\nஅங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nallavan.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2018-06-20T09:45:16Z", "digest": "sha1:GLT6V5DYQII2CJRTC4C6FBHI7O4MIUN4", "length": 15662, "nlines": 110, "source_domain": "www.nallavan.com", "title": "தமிழகத்தை தாக்க போகும் நியூட்ரினோ என்கிற பேராபத்து! – Nallavan – Caring For Society", "raw_content": "\nYou Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை)\nOur Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் )\nMoral Stories (நீதிக் கதைகள்)\nHealth is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு)\nEntrepreneurship (சுய தொழில் சிந்தனைகள்)\nNews & Analysis (செய்திகளும் – ஆய்வுகளும்)\nHomeCrunchy Bits(கொறிக்க) You Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை) Our Great People – இதோ நல்லவர்கள் Our Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் ) Moral Stories (நீதிக் கதைகள்) Health is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு) Relax & Recharge Your Mind (சற்றே இளைப்பாறுங்கள்) Entrepreneurship (சுய தொழில் சிந்தனைகள்)News & Analysis (செய்திகளும் – ஆய்வுகளும்)How To\n»நவோதய பள்ளிகளை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது சரியா\n»ஒரு NRI – ன் பொருமல் … ஏம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா ….\n»தள்ளி போகும் சொந்தங்களும் தடுமாறும் தமிழ் கலாச்சாரமும் விசேஷங்களும்..\n»Kamarajar’s Life – A Role Model : காமராஜர் மீது அறிஞர் அண்ணா வைத்திருந்த மதிப்பு\n»தமிழகத்தில் விவாகரத்து ஏன��� அதிகரித்திருக்கிறது\n»தமிழ் நாடு போக்கு வரத்து விபத்துக்கள் – ஒரு கண்ணோட்டம்:\nYou Are Here: Home » You Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை) » தமிழகத்தை தாக்க போகும் நியூட்ரினோ என்கிற பேராபத்து\nதமிழகத்தை தாக்க போகும் நியூட்ரினோ என்கிற பேராபத்து\nதேனி மாவட்டம், தேவாரம் அருகே அம்பரப்பர் கரட்டு மலைப்பகுதியில், 1,200 கோடி ரூபாய் மதிப்பில் இந்தியன் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படுகிறது.\n அதனால் மக்களுக்கு என்ன பயன் இதனால் ஏற்ப்பட போகும் ஆபத்துக்கள் என்ன இதனால் ஏற்ப்பட போகும் ஆபத்துக்கள் என்ன\nநியூட்ரினோக்கள் என்கிற அணுத்துகள்கள் இந்த பூமி மட்டும் இல்லாது இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. ஏறக்குறைய நூறாயிரம் கோடி நியூட்ரினோக்கள் ஒவ்வொரு விநாடியும் நமது உடலுக்குள் புகுந்து வெளியேறிய வண்ணம் உள்ளன.\nசில ஆண்டுகளுக்கு முன் வரை, நியூட்ரினோக்களும் ஒளித்துகள்களைப் போல எடை அற்றவை என கருதப்பட்டது. ஆனால் 1998ம் ஆண்டு, நியூட்ரினோக்களுக்கு எடை உண்டு என கண்டுபிடிக்கப்பட்டது. நியூட்ரினோ என்பது சூரியன் மற்றும் விண்மீன்களிலிருந்தும் வெளிப்படும் அணுத்துகள்களாகும்.\nகனமற்ற இத்துகள்கள் விண்வெளியிலிருந்து கீழிறங்குகின்றன. பல கோடி நியூட்ரினோக்கள் பாய்ந்த வண்ணம் இருந்தாலும் அவற்றை ஈர்த்து, ஆய்வு செய்வது கடினம். இந்த அணுத்துகளைப் பிடித்து அதனை ஆய்வு செய்தால் சூரியன் குறித்த ரகசியங்களையும், விண்வெளியின் ஆற்றல் பற்றியும் பூமியின் பிறப்பு குறித்தும் தெரிந்து கொள்ளலாம் என்ற நோக்கத்துடன் நியூட்ரினோ ஆய்வு முயற்சி 1930களில் இருந்து தொடங்கியது.\nநியூட்ரினோ துகள்களை ஒரு கருவி மூலம் ஈர்த்து அவற்றை ஆய்வு செய்வதுதான் நியூட்ரினோ ஆய்வகத் திட்டம். தற்போது இந்த ஆராய்ச்சிக் கூடம், தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் தேவாரம் அருகேயுள்ள பொட்டிப்புரம் எனும் ஊரிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் உள்ளே அமைக்கப்படுகிறது. மலையின் உச்சியில் இருந்து 1.3 கி.மீ., கீழே, மலையின் அடிவாரத்தில் 2.5 கி.மீ., தூரத்திற்கு சுரங்கப் பாதை தோண்டப்படும்.\nஅதையடுத்து பெரிய ஆய்வுக் கூடம் அமைக்கப்படும். அங்கு 50 கிலோ டன் இரும்பிலான நியூட்ரினோ டிடெக்டர் அமைக்கப்படும். இதைச் சுற்றி, நான்கு திசைகளிலும் மேலேயும் கீழேயும் குறைந்தபட்சம் ஒரு கி.மீ., பர��மாணமுள்ள பாறை இருந்தால் தான், ஆராய்ச்சி நடத்த முடியும். இவ்வளவு பெரிய பாறையால் தான், வானவெளியில் இருந்து வரும் காஸ்மிக் கதிர்களை தடுத்து, நிறுத்த முடியும். அதன் பிறகு தான், நியூட்ரினோவை காண முடியும்.\nசரி இதற்க்கு முன்னாள் கோலார் தங்க வயல் சுரங்கத்தில் செயல்பட்டு வந்த இந்திய நியூட்ரினோ ஆய்வகம் இந்த 2010 ஆம் ஆண்டு வரையில் என்ன விதமான கண்டு பிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறது என்பதும், உலக நியூட்ரினோ ஆய்வுகள் இந்த 70 வருடங்களில் எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறது என்பதும், இதனால் மக்களுக்கு என்ன பிரோஜனம் என்பதும் கேள்விக்குள்ளாக்க வேண்டிய விடயங்கள் ஆகும்.\nஇதனால் ஏற்ப்படும் ஆபத்துக்கள் என்றவென்று பார்த்தால் தண்ணீர், விவசாயம், காற்று, இப்படி எல்லாம் மாசுபடும். இந்த ஆய்வுகளுக்காக பயன்படுத்தப்படும் ரசாயனம் மிகவும் ஆபத்தானது. இதில் கசிவுகள் எதுவும் ஏற்ப்பட்டால் அடுத்து ஒரு போபால் உருவாகும் ஆபாயம் உள்ளது. தேனி மாவட்டத்தின் இயற்கையை கெடுக்க வந்த அரக்கனாகவே இதை பார்க்க முடிகிறது.\nஇத்தாலி கரோன் சாஜோ மலையில் அமைந்துள்ள நியூட்ரினோ ஆய்வகத்தில் கடந்த 2002 ஆம் வருடம் ரசாயனக் கசிவு எற்ப்பட்டதன் விளைவாள் மக்கள் மீதும், காட்டுயிர்கள் மீதும், நிலத்தடி நீர் மீதும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறி, அந்த நியூட்ரினோ ஆய்வகத்தை 2003 ஆம் ஆண்டு இத்தாலி அரசாங்கம் மூடியது.\nவிஞ்சான கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்சி கூடங்களை மற்ற நாடுகள் நடத்துகின்றன என்பதற்காக போட்டிக்கு நாமும் நடத்துவதால் எந்த பயனும் இல்லை. இது அத்தியாவாசியமான மக்களுக்கு தேவையான ஒரு ஆய்வாக இருந்தாலும் பரவாயில்லை. மக்களின் அடிப்படைத்தேவைகளே நிறைவு செய்யமுடியாத இந்தியா போன்ற நாடுகளுக்கு இது போன்ற ஆய்வகங்கள் தேவையில்லை. மேலும் இது போன்ற அழிவுத்திட்டங்கள் எல்லாம் திட்டமிட்டு தமிழகத்தை நேக்கி நகர்த்தப்படுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை\nதொலைந்து போன மொபைல் போனை திரும்பப் பெற..\nதரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழை\nநவோதய பள்ளிகளை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது சரியா\nஒரு NRI – ன் பொருமல் … ஏம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா ….\nதள்ளி போகும் சொந்தங்களும் தடுமாறும் தமிழ் கலாச்சாரமும் விசேஷங்களும்..\nKamarajar’s Life – A Role Model : காமராஜர் மீது அறிஞர் அண்ணா வைத்திருந்த மதிப்பு\nOur Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2014/03/shares14.html", "date_download": "2018-06-20T09:31:00Z", "digest": "sha1:XHNEGEK6JYWRUGJ5PXQBN3K2PB5N4WTP", "length": 16303, "nlines": 106, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: இந்த வருடம் இந்த துறை பங்குகள் ஜொலிக்கலாம்.", "raw_content": "\nஇந்த வருடம் இந்த துறை பங்குகள் ஜொலிக்கலாம்.\nபங்குச்சந்தையின் மோசமான கடந்த வருட நிலைமை மாற்றமடைந்து 2014ல் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடத்தில் சில துறைப் பங்குகள் நன்றாக இருக்கும் என்று நாம் கருதுவதை இங்குப் பகிர்கிறோம்.\nசில நீண்ட நாட்களுக்கு பின் இந்த பதிவு..அதனால் சில விடயங்களை பின்னோக்கி பார்த்து விட்டு பதிவைத் தொடரலாம்.\nசென்செக்ஸ் 'ஓகோ'வென்று மேலே சென்று கொண்டு இருக்கிறது. இன்று 22,350 என்ற இலக்கை அடைந்துள்ளது.\nஇதே நேரத்தில் நமது இலவச போர்ட்போலியோவும் தற்போது 33% லாபத்தைக் கடந்துள்ளது. அதாவது ஐந்து மாதங்களில் மூன்றில் ஒரு பங்கு லாபம்.\nமோடி என்ற அலையை நம்பி பிஜேபியை விட பங்குச்சந்தை அதிக தூரம் சென்று விட்டதாகக் கருதுகிறோம். தற்போதைய சூழ்நிலையில் வங்கி, FMCG, மென்பொருள் பங்குகள் மட்டுமே வாங்கும் விலையில் உள்ளன. மற்றவை மதிப்பிற்கு அப்பால் உள்ளன. பார்த்து வாங்குங்கள்\nகண்டிப்பாக சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு கீழ் ஒரு திருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அப்பொழுது தோன்றும் பங்குகளை வாங்கிப் போடுங்கள்\nதேர்தல் முடிவுகளுக்கு முன் 60 முதல் 70% முதலீடுகளையும், அதன் பின் மீதியையும் முதலீடு செய்தால் அதிக பலன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nகடந்த சில நாட்களாக எமது குறைந்த கட்டண சேவையான DYNAMIC PORTFOLIOவை பரிந்துரை செய்வதற்காக பல தரவுகளை சேகரித்து வந்ததால் பதிவு எழுத நேரம் இல்லாமல் இருந்தது.\nஇறுதியில் நேற்று விருப்பம் தெரவித்த நண்பர்களிடம் போர்ட்போலியோவைப் பகிர்ந்து கொண்டுள்ளோம். பகிர்ந்த பத்து பக்க அறிக்கை பயனாக இருக்கும் என்று நம்புகிறோம். 14 நண்பர்கள் இணைந்து உள்ளார்கள். எம்மிடம் நம்பிக்கை கொண்டு கட்டண சேவையில் இணைந்ததற்கு நன்றி\nDYNAMIC PORTFOLIOவை மேலும் விரும்பும் நண்பர்கள் இந்த இணைப்பில் விவரங்களை பெறலாம்.\nDYNAMIC PORTFOLIOவிற்காக தகவல்களை சேகரிக்கும் போது நீண்ட கால நோக்கில் பல பயன் பெறும் த��வல்கள் கிடைத்தன. அதனை இந்த பதிவில் பகிர்கிறோம்.\nஇந்த வருஷம் சோலார் ஸ்டார் படமும் காங்கிரஸ் ஆட்சியும்\nஸ்டாக் மார்க்கெட்டும் நல்லா .இருக்கலாம்..:)\nகடந்த சில ஆண்டுகளாக டெலிகாம் துறைக்கு மூலப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தில் இருந்தன. தற்போது அவர்களுக்கு ஒரு கிரீன் சிக்னல்.\nமத்திய அரசு இரண்டரை லட்சம் கிராமங்களுக்கு பைபர் கேபிள் மூலம் பிராட் பேன்ட் சேவையை விரிவாக்க திட்டமிட்டுள்ளது. கிட்டத்தட்ட இந்த காண்டிராக்டின் மொத்த மதிப்பு 20000 கோடி. இதனை எட்டு நிறுவனங்கள் பங்கு போடவிருக்கின்றன. இந்த நிறுவனங்கள் மீது ஒரு கண் வைத்துக் கொள்ளலாம்.\nஅதில் ஒன்று தான் நமது போர்ட்போலியோவில் உள்ள FINOLEX CABLES, ஏற்கனவே நமக்கு 100% லாபம் கொடுத்துள்ளது. இது தொடர்பான பதிவை இங்கு காண்க.\nஅடுத்ததும் மத்திய அரசு தொடர்புடையது தான். கடந்த இரண்டு வருடங்களாக புதிய சாலைகளை நம் நாட்டில் பார்த்திருக்க முடியாது. அந்த அளவிற்கு அரசின் செயல்பாடு மோசமாக இருந்தது.\nஆனால் போகிற போக்கில் கொஞ்சம் நல்லது செய்து கொண்டு போகிறார்கள்.\nஆமாம்..ஒரு லட்சம் கோடிக்கு மேல் மதிப்புடைய நெடுஞ்சாலை ப்ராஜெக்ட்களை அனுமதித்து உள்ளார்கள். இதில் பயன்பெறும் நிருவனங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்தால் அடுத்த இரண்டு வருடங்களில் அதிக லாபம் சம்பாதிக்கலாம். ஏனென்றால் இந்த நிறுவனங்களின் பங்குகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன.\nஅடுத்து, மின்சார உற்பத்தி தொடர்பானது. ஊழல் காரணமாக நிலக்கரி சுரங்கங்களை அரசு மூடியது மின் துறைக்கு பெரும் பின்னடைவாகப் போனது.\nஇதனால் நிலக்கரி தோண்டும் நிறுவனங்கள், மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், மின் உற்பத்திக்கான சாதனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், மின் விநியோக நிறுவனங்கள் என்று ஒரு பெரிய வட்டமே கடுமையாகப் பாதிக்கப்பட்டது.\nதற்போது இந்த துறை புதிய லைசென்ஸ்கள், புதிய ப்ராஜெக்ட்கள் என்று மீண்டும் ஜொலிக்கத் துவங்கியுள்ளது. அடி மாட்டு விலைக்கு என்று சொல்லலாம். அந்த அளவிற்கு மலிவாக இந்த நிறுவன பங்குகள் கிடைக்கின்றன. வாங்கிப் போட்டால் Mutlibaggers ஆக மாற வாய்ப்புகள் உள்ளது.\nஇந்தியாவில் கற்பழிப்புகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்று பொது மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றொரு பிரிவிற்கு நன்��ையாக மாறியுள்ளது.\nCCTV, Alarm போன்ற' எலெக்ட்ரானிக் தொடர்பான பாதுகாப்பு சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஒளி மயமான எதிர் காலம் உள்ளது. மீடியம் பட்ஜெட் அபார்ட்மென்ட்களில் கூட இந்த சாதனங்களை பயன்படுத்தவிருக்கிறார்கள். இந்த நிறுவனங்களையும் குறி வைத்துக் கொள்ளுங்கள்\nஇன்னும் நிறைய குறிப்புகள் உள்ளன. அவ்வப்போது பதிவிகளிடையே எழுதுகிறோம்.\nநன்றாகப் பயன்படுத்தினால் இந்த வருடம் முதலீட்டாளர்களுக்குப் பொற்காலம் தான் திட்டமிட்டு வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளுங்கள்\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nமிட் கேப் பங்குகள் ஏன் இவ்வளவு அடி வாங்குகின்றன\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nமருத்துவத்துறையில் எங்கு முதலீடு செய்யலாம்\nபுதிதாக பெட்ரோல்,டீஸல் கார்களை வாங்கலாமா\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2008/11/1.html", "date_download": "2018-06-20T09:15:19Z", "digest": "sha1:FTJEQOV35MU2QH5ZPBC7PXIO5ID3ZIQA", "length": 6918, "nlines": 105, "source_domain": "www.writercsk.com", "title": "சி.சரவணகார்த்திகேயன்: படித்தது / பிடித்தது - 1", "raw_content": "\nஆகாயம் கனவு அப்துல் கலாம்\nஐ லவ் யூ மிஷ்கின் (மின்னூல்)\nமின் / அச்சு / காட்சி\nசினிமா விருது / வரிசை\nஇந்தி நம் தேசிய மொழியா\nதமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்\n500, 1000, அப்புறம் ஜெயமோகன்\nசுஜாதா விருது: ஜெயமோகனுக்கு ஒரு விளக்கம்\nINTERSTELLAR : ஹாலிவுட் தங்க மீன்கள்\nபடித்தது / பிடித்தது - 1\n(கவிஞர் யுகபாரதியின் திருமண அழைப்பிதழில் இடம் பெற்றிருந்த கவிதை)\nதெளிந்த நல் வதனம் போதும்\nநன்ற��: கவிஞர் யுகபாரதி மற்றும் ஆசிப் மீரான், துபாய், ஐக்கிய அரபு அமீரகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://pradheep360.wordpress.com/2015/08/15/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-06-20T09:35:35Z", "digest": "sha1:VHQ6J24KWMPT7XJ2DYXFKL5NSHEE74GN", "length": 16321, "nlines": 141, "source_domain": "pradheep360.wordpress.com", "title": "சமூக விடுதலையே, உண்மையான விடுதலை!! | pradheep360", "raw_content": "\nபிறப்பில் உயர்வு,தாழ்வென்பது கொடிய மனநோய்\nகுறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா \nஉங்கள் குறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா எங்களுக்கு அனுப்புங்கள்\nஆஸ்காரும் நம்ம மோடி ராகுலும்\nபுதிய 2000 ரூபாயும்,லாட்டரி சீட்டும்\nசதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்\nMartian on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nViyan Pradheep on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nCHANDRAA on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nTrends அரசியல் எதிரொலி கவிதைகள் சமூகம்\nசமூக விடுதலையே, உண்மையான விடுதலை\nஇந்தியா என்ற பல மொழிகள், பல இனங்கள் கொண்ட நாடு இன்று 69 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் நாம் அனைவரும் முழுமையான சுதந்திரத்தைப் பெற்று இருக்கின்றோமா\nஇன்றைய சுதந்திர தின உரையில் கூட தமிழ்நாடு முதல்வர் “அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைப்பதும், ஏற்றத்தாழ்வு இல்லாததுமே உண்மயான சுதந்திரம்” என்று கூறி இருந்தார். உண்மைதானே ஏற்றத் தாழ்வு இல்லாத ஒன்றுதானே சுதந்திரமாக இருக்க முடியும். ஆனால் அவ்வாறுதான் நம் நாடு இருக்கிறதா \nஒரு புறம் பிரமாண்ட வளர்ச்சி , மறுபுறம் ஏழ்மை ஒருபுறம் பல மதங்கள் வாழும் மதச் சார்பற்ற நாடு, மறுபுறம் மத மோதல்கள் ஒருபுறம் பல மதங்கள் வாழும் மதச் சார்பற்ற நாடு, மறுபுறம் மத மோதல்கள் அதோடு இல்லாமல் உலகில் எங்குமே இல்லாத “ஜாதி” என்ற பிரிவினை சில உயர் வகுப்பு ஜந்துக்களால் இந்த நாட்டில் மட்டும் தானே ஏற்ப்படுத்தப் பட்டு இருக்கிறது. அதன் விளைவுகள் இன்றும் கூட இந்த சுதந்திர நாட்டில் எந்த அளவுக்கு இருக்கிறது என்று நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.\nஒரு சமூகம் முன்னேறாமல் ஒரு நாடு முன்னேறி விட முடியாது. ஒருவகையில் நாம் இன்னும் வளரும் நாடாகவே இருக்க சமூக விடுதலை அடையாதது கூட ஒரு காரணமாக இருக்கலாம் . இந்த நாட்டிற்க்கு சட்டம் அமைத்த அம்பேத்கர் கூட இட ஒதுக்கீட்டை அமல் படுத்து���் நேரத்தில் , இது பிறரால் நிந்திக்கப் பட்ட குறிப்பிட்ட சில மக்கள் மேல் நிலை அடையும் வரை மட்டுமே இது நடைமுறையில் இருக்க வேண்டும் , பிறகு இது மறுபரிசீலனைக்கு உரியது” என்று சொல்லி இருந்தார்\nஉண்மையில் அந்த மக்கள் மேல் நிலை அடைந்தனரா மேல் நிலை அடைய விடப் பட்டனரா மேல் நிலை அடைய விடப் பட்டனரா சலுகை பெறுகிறார்கள் என்று முத்திரை குத்தப் பட்டார்களே அன்றி அவர்கள் தங்களால்தான் அப்படி ஆக்கப் பட்டனர் என்று வெளிப் படையாக சொல்ல முடிகிறதா சலுகை பெறுகிறார்கள் என்று முத்திரை குத்தப் பட்டார்களே அன்றி அவர்கள் தங்களால்தான் அப்படி ஆக்கப் பட்டனர் என்று வெளிப் படையாக சொல்ல முடிகிறதா \n“நமது ஜனநாயக அமைப்புகளுக்கு தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று குறுப்பிட்டுள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி,அதுபற்றி மக்களும் அரசியல் கட்சிகளும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றும், தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டிய கடமையும் ஏற்பட்டுள்ளது என்று நாடாளுமன்றம் முடக்கத்தைப் பற்றி கூறி இருந்தார். இது ஜாதிய ஏற்றத் தாழ்விற்கும் பொருந்தும்.\nசமூகம் என்ற அமைப்பே “எல்லோரையும் ஒருங்கிணைத்து வாழ்வதுதானே” ஒரு பெரிய நாட்டிலே , ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டும் எல்லா நலன்களும் , வளங்களும் பெற்று வாழ்வது எப்படி முழுமையான சுதந்திரமாக இருக்க முடியும். அந்த வகையில் அவர்களை அப்படி வாழ விடாமல் செய்தவர்களை நாம் என்ன என்று சொல்வது , எப்படி அழைப்பது , எந்த வழியில் வகைப் படுத்துவது அப்படியானால் நமக்கு காந்தி சொன்னது போல “இன்னொரு சுதந்திரப் போராட்டம் வேண்டுமோ அப்படியானால் நமக்கு காந்தி சொன்னது போல “இன்னொரு சுதந்திரப் போராட்டம் வேண்டுமோ \nஇல்லை இன்னும் சட்டங்கள் இங்கே கடுமையாக்கப் பட வேண்டுமா \n“நமது அரசியல் சாசனத்தின் செயல்பாடு என்பது அரசியல் சாசன ஷரத்துக்களை மட்டுமே சார்ந்தது அல்ல, அரசின் அங்கமான நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகியவற்றைத்தான் அரசியல் சாசனம் வழங்க முடியும். மக்களும் அவர்கள் உருவாக்கும் அரசியல் கட்சிகள் பின்பற்றும் அரசியலை பொறுத்தே அரசின் இந்த உறுப்பு அமைப்புகள் இயங்கும். இந்திய மக்களும் அவர்களின் கட்சிகளும் எதிர்காலத்தில் எந்த அணுகுமுறையை மேற்கொள்வார்கள் என்பதை எப��படி கணிக்க முடியும்” என்று டாக்டர் அம்பேத்கர் கூறியிருந்தார்.\nஆக சட்டம் மட்டுமே இதனைப் பெற்றுத் தந்துவிட முடியாது என்பது நமக்கு தெளிவாகிறது அப்படியானால் வேறு எப்படித்தான் இதனைப் பெறுவது \nஇந்திய வளர்ச்சிக்கு காரணம் கூட்டு முயற்சியே என சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பெருமிதமாகச் சொல்லி இருந்தார். அந்த கூட்டு முயற்சி என்பது வெறும் ஏழை -பணக்காரன் , மொழி -இனம் ,மதம் என்று இருந்து விடாது , சிலரால் உருவாக்கப் பட்ட ஜாதிய முறைகளும் , அந்த ஜாதியத்தால் உயர்ந்த -பாதிக்கப் பட்ட மக்களையும் உள்ளடக்கியதாகவே இருக்க வேண்டும் . அப்படி இல்லாமல் போனால் அது கூட்டு முயற்சியாக இருக்க முடியாது\nஇன்றும் கூட சமுதாயத்தின் ஒற்றுமையை சீர் குலைத்து விடுபவர்கள் (குற்றவாளிகள்) மத்ததின் பெயரால் , ஜாதியின் பெயரால் , பணத்தின் உதவியால் தப்பித்து விடுகிறார்கள் .இத்தகைய செயல்பாடுகள் “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்பதனையே கேள்விக்கு உள்ளாக்கி விட்டது.\nதி ஹிந்து தமிழ் நாளிதழின் தலையங்கத்தில் இருந்து “சாதியை ஒழிப்போம், மதவாதத்தை மாய்ப்போம் என்று கூறிவிட்டுச் சாதி உணர்வை விசிறிவிட்டு மதப்பூசல்களைக் கூர்மைப்படுத்திக்கொண்டிருக்கிறோம்”\nஇந்தக் கூற்று இதனை உறுதிப் படுத்துவதைப் போல உள்ளது. ஆக இதில் நம் எல்லாச் சமூகத்திற்கும் பங்கு உள்ளதோ என்ற ஐயப்பாடு உள்ளது .\nஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அது\n“சமூக விடுதலையே, உண்மையான விடுதலை” என்ற பெரியாரின் வாக்கு\nஆம் நாம் இன்று கடந்து வந்த தொலைவை விட , இன்னும் கடக்க வேண்டிய தொலைவு வெகு தூரத்தில் உள்ளது. அதனை அடைய பல சவால்களை கடந்து செல்ல வேண்டி உள்ளது.அதுவரை இந்த சுதந்திரம் என்பது நமக்கு ஒரு கருவியாகத்தான் இருக்குமே தவிர கொண்டாட்டத்தின் எல்லையாக இருக்காது.\nநன்றி: தி ஹிந்து தமிழ் , தினமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stanelyrajan.wordpress.com/2017/07/25/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2018-06-20T09:23:34Z", "digest": "sha1:EDOBBSX4I4UKLFPY7O6MD4Q4BRZ3BNDA", "length": 16714, "nlines": 201, "source_domain": "stanelyrajan.wordpress.com", "title": "ஆயிரம் ஓவியாக்கள் வந்தாலும் அசைக்க முடியாதவர் குஷ்பூ. | Stanley Rajan", "raw_content": "\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nஆயிரம் ஓவியாக்கள் வந்தாலும் அசைக்க முடியாதவர் குஷ்பூ.\nஓவியா பாசறைகளின் கனிவான கவனத்திற்கு, இதோ தமிழகத்தின் “நிரந்தர பிக்பாஸ்”…\nஏண்டா டேய்..வெறும் இந்த 25 நாட்களில் காயத்திரி, ஆர்த்தி, ஜூலி, கஞ்சா கருப்பு போன்ற அல்லக்கைகளை மட்டும் எதிர்த்து நிற்கும் ஓவியாவிற்கே ரசிகர்களாக சிலர் கூடும்பொழுது..\n30 வருடமாக எத்தனையோ எதிர்ப்புகளையும், மிரட்டல்களையும், பெரும் சக்திகளின் சதிகளையும், வழக்குகளையும், சில கலவரங்களையும் கல்வீச்சையும் தாண்டி, அவற்றை எல்லாம் அசால்ட்டாக தாண்டி வந்து, எல்லா எதிர்ப்புகளையும் வீழ்த்தி தமிழகத்தில் நிலைத்து நிற்கும் குஷ்பூவிற்கு எவ்வளவு கோடி ரசிகர்கள் இருப்பார்கள்\nமிகபெரும் ரசிகசேனை அவரின் தைரியத்திற்கும் , துணிவிற்குமே வியந்து அவரை தலைவி என சொல்லி கொண்டாடி கொண்டிருக்கின்றது..\nஓவியா எல்லாம் அவரின் வீட்டு படியாகவோ, காரின் டயராகவோ கூட வரமுடியாது.\nஇதனை எல்லாம் சிந்தித்து ஓவியா அலப்பறைகள் செயல்படுவது நல்லது.\nதலை(வி) இருக்கும்பொழுது வால் ஆட கூடாது..\nஓவியாவின் ரசிகர் குழாம் தேனீக்களாய் குவிகின்றன‌, இந்தியாவின் அடுத்த செயற்கை கோளுக்கு ஓவியா பெயரினை சூட்டவேண்டும் எனும் அளவிற்கு கோரிக்கைகள் வலுக்கின்றன.\nசகிப்புதன்மைக்கான காந்தி விருதும், அமைதிக்கான நோபல் பரிசும் அவருக்கு வழங்கபடவேண்டுமாம், கேட்கட்டும் ஜெயலலிதாவிற்கே நோபல் கேட்ட தமிழகத்தில் ஓவியாவிற்கு கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்\nவிஜயின் அடுத்தபடம், அஜித்தின் அடுத்தபடத்திற்கு எல்லாம் ஓவியா தான் ஜோடி, அதனால் அஜித்தும் விஜயும் யாரிடம் கால்ஷீட் வாங்க என தவித்துகொண்டிருக்கலாம், வாய்ய்பு இருக்கின்றது\nஏன் கமலும் ரஜினியுமே வரிசையில் நிற்கலாம், ஆனால் “மன்மதன் அம்பு” படத்தில் ஒரே ஒரு நொடி காட்சிக்கு தன்னை அழைத்து ஏமாற்றிய கமலஹாசனுக்கு நோ கால்ஷீட் என சொல்லி ஓவியா பழிவாங்கலாம் தான், ஆனால் பச்சமண்ணு ஓவியா அப்படி எல்லாம் யாரையும் காயபடுத்தாது என புளகாங்கிதம் அடைகின்றனர் ஓவியா பாலோயர்ஸ்..\nஅதனை விட மகா முக்கியமான விஷயம், நிகழ்ச்சி முடிந்தவுடன் அந்த பிக்பாஸை அடித்து விரட்டிவிட்டு அந்த வீட்டை கைபற்றி “உலக நாயகி ஓவியா இல்லம்”, “ஓரங்க நாயகி ஓவியா இல்லம்” என பெயர் வைக்கும் அளவு பெரும் திட்டம் தீட்டிகொண்டிருக்கின்றன ஓவியா பாறைகள்.\nஇது ஓவியா ��னும் சூறாவளி அடிக்கும் நேரம், அடிக்கட்டும்\nஆனால் குஷ்பூ எனும் வைரநிலவினை இக்காற்று என்ன செய்துவிட முடியும், தொட்டு கூட பார்க்க முடியாது\nஆயிரம் ஓவியாக்கள் வந்தாலும் அசைக்க முடியாதவர் குஷ்பூ.\nநர்ஸுகளின் சம்பளத்தை உயர்த்தவேண்டும் அன்புமணி கோரிக்கை\nஇந்த யழ்வு பிக்பாஸ் பார்த்ததிலிருந்து இந்த லவ்பெல் ஒருமாதிரி ஆகிவிட்டார், முதலில் ஒவியாவிற்கு விழுந்த வோட்டு எனக்கு விழவில்லை என சொல்லிகொண்டிருந்தார்\nஇப்பொழுது நர்ஸ் சம்பளம் உயர்த்தவேண்டும் என்று ஜூலிக்காக குரல் கொடுக்கின்றார் போலும், முன்பு இவர் அமைச்சராக இருந்தபொழுது வராத அக்கறை எல்லாம் நர்சுகள் மேல் இப்பொழுதுதான் வருகின்றது\nஇன்னும் இந்த பிக்பாஸ் பார்த்து என்னவெல்லாம் சொல்லபோகின்றாரே தெரியவில்லை, அநேகமாக அடுத்து ரைசா போடும் மேக் அப்பினினை பார்த்து, அரசு பியூட்டி பார்லர் அமைக்கபடவேண்டும் என்ற கோரிக்கை வந்தாலும் வரலாம்\n← கடை என்னுடயது – முதலீடு என்னுடையது- ஆனா வரி 23+30 = 53% வரி : சீமான்\nஎசமான் ஆட்சியை கலைச்சிராதீங்க…. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து புதிய பதிவுகளை பெறவும்\nஇணை செயலர்கள் நேரடி நியமனத்துக்கான பணிகள் துவக்கம்: தேர்வுக்கான செயல்முறைகளை உருவாக்க அரசு தீவிரம் ஜூன் 19, 2018\n'காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நாடகம்' ஜூன் 19, 2018\n'கட்சி தாவினால் தகுதி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே' ஜூன் 19, 2018\nகெஜ்ரிவால் போராட்டம் 'வாபஸ்': அதிகாரிகளுடன் பேசவும் முடிவு ஜூன் 19, 2018\nஜம்மு - காஷ்மீரில் கூட்டணி அரசுக்கு பாரதிய ஜனதா டாட்டா\nஅடால்ப் ஈச்மென் Vs மொசாத் (6)\nஅண்ணே உங்களுக்கு தெரியாது (13)\nஇந்திராவின் இந்தியா ‍ (3)\nஈராக்கின் விருமாண்டி : மாவீரன் சதாம் உசேன் (5)\nஈழத்து சேகுவேரா பத்மநாபா (3)\nஒளி கொடுத்த போராளி: ஹோ சி மின் (2)\nதமிழக கல்வி முறை (5)\nவாமணன் : நெப்போலியன் வரலாறு (16)\nashok pandian on என்னமோ ஸ்ரீதேவி படமாக , பாடலாக…\nAshok pandian on ஜெயா ஆன்மா உங்களை ஆசீர்வத…\nKa Vadivel on எங்கள் சகிப்புதன்மையை சோதிக்கா…\nKa Vadivel on கலைஞருக்கு ஒரு நியாயம், பழனிச்…\nஜக்கி -கடிதங்கள் 5 on ஜெயமோகன் சுஜாதா ஆகவே முடி…\n« ஜூன் ஆக »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nராஜிவ் பிரபாகரனுக்கு கொடுத்த வாக்குறுதிகள்...\nபத்மநா���ா : உண்மை தியாகங்கள் அழிவதில்லை..\nஓளிபடைத்த கண்ணினாய் வா வா வா..\nமோடி மறுபடி பிரதமர் ஆவார் என இயேசு சொன்னதாக பால் தினகரன்\nதமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன் நினைவு நாள்\nபிராமண எதிர்ப்பு என்பது மாயமான்\nசென்னை புத்தக கண்காட்சி 2018\nபாசிசம் என்றால் என்னவென்று தெரியுமா\nஇந்த இலுமினாட்டி என்றால் என்ன\nஈழத்து சேகுவேரா : 03\nஈழத்து சேகுவேரா : 02\nஈழத்து சேகுவேரா : 01\nஏர் இந்தியாவில் பறந்து ஏர் பிடிக்கும் விவசாயிகளுக்கு உழைக்கும் ஒரே பிரதமர் மோடி\nஅறியாமையால் தவறு செய்துட்டேன் : சீமான் மைண்ட் வாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raanithilak.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-06-20T08:55:38Z", "digest": "sha1:OPBU4RGGMOT2GSKBELRZDO74ODDFZFLK", "length": 2440, "nlines": 40, "source_domain": "raanithilak.blogspot.com", "title": "ராணிதிலக்: ஜப்பானிய தேவதைக் கதைகள்", "raw_content": "\nகவிஞன் என்பவன் பிரபஞ்சத்தின் கண்ணாடி\nசமீபத்தில் நான் வாசித்த கதைத் தொகுதி ஜப்பானிய தேவதைக் கதைகள். மொழிபெயர்த்தவர் என் நலம்விரும்பி ச. ஆறுமுகம். (பாபநாசப்பெருமாள் என்ற பெயரில் எழுதியவர்) தமிழில் வந்திருக்கிற முதல் ஜப்பானிய தேவதைக் கதைகள் தொகுதி இது. கதைகளை நண்பர்களுடன் பகிர்ந்து வருகிறேன். ஆகஸ்ட் தீராநதி இதழில் சு.ரமேஷ் இத் தொகுதியின் சிறப்பைச் சொல்லி இருக்கிறார். வாசியுங்கள். இதை வெளியிட்ட ஆழி பதிப்பகத்திற்கு நன்றி.\nமிக்க நன்றி, ராணிதிலக். ஆதி பதிப்பகம் இந்நூலை வெளியிட்டது. அன்புடன், ஆறுமுகம்.\nஆந்தரய் தார்க்கோவ்ஸ்கியின் ஏழு காவியங்கள் - ஜீ.முர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2/", "date_download": "2018-06-20T09:18:03Z", "digest": "sha1:XL2TNHCFITZFLSOPENVE5WQN4PNVDAHY", "length": 16787, "nlines": 190, "source_domain": "tamilan.club", "title": "கண்ணதாசன் கவிதை வாழ்க இல்லறம் ! – TAMILAN CLUB", "raw_content": "\nகண்ணதாசன் கவிதை வாழ்க இல்லறம் \nதமிழன் May 16, 2017 தமிழ் கவிதைகள், புத்தகம் No Comment\nதிரு. கண்ணதாசன் அவர்களின் நெஞ்சுக்கு நிம்மதி என்ற புத்தகத்திலிருந்து சில நெஞ்சைத்தொட்ட வரிகள்…\nதகராறு இல்லாத குடும்பம் இல்லை..\nவீட்டுக்கு வீடு வாசப் படி..\nயானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தால் அணிலுக்கு தன் உடம்பு இவ்வளவு சிறிதாக இருக்கிறதே என்ற கவலை..\nஏழைக்கு தொப்பையை நிறைப்பது கவலையென்றால்\nபணக்காரருக்கு தொப்பையைக் குறைப்பது கவலை..\nகாதலித்து கல்யாணம் செய்தவரும் கட்டிலைப் பிரித்து போட்டதுண்டு\nபெற்றோர் நிச்சயித்த திருமணத்திலும் பேரன்பு பெருக்கெடுப்பதுண்டு\nஅன்பிருந்தும் பணமிருந்தும் சந்ததி இல்லாத குடும்பங்களும் உண்டு\nசந்ததி இருக்கும் குடும்பங்கள் சாப்பாட்டுக்கே கஷ்டபடுவதுண்டு\nஅமெரிக்காவில் பகல் என்றால் இந்தியாவில் இருட்டு\nபிரச்சனை இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை\nஆக அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும் நாம் மட்டும் தான் கஷ்டப் படுவது போலவும் பிரமை வேண்டாம்\nகணவர் வீட்டுக்கு வரும் போதே பிர்ச்சனையோடு வரக் கூடாது\nமனைவியும் அவரை கேள்விகுறிகளோடே வர வேற்க கூடாது..\nகணவர் எதையும் அடித்து சொல்ல கூடாது\nமனைவி எதையும் இடித்து பேச கூடாது\n“நீங்க வாங்கின காய்கறி மகா மட்டம் “என்று மனைவி சொன்னால்..”எந்த நாய் சொன்னது” என்று கணவன் பதில் சொன்னால் தான் பிரச்சனை..தன் தவறை ஒத்துக் கொண்டு..”சரி இனி பார்த்து வாங்குகிறேன்” என்று சொல்லி விட்டால் முடிந்தது\n“நீ செய்த சாப்பாடு சகிக்கலை” என்று கணவன் சொன்னால்..\n“எனக்கு தெரிந்த லட்சணம் இவ்ளோதான் ..நீங்க உங்க அம்மா வீட்டுக்கு போய் சாப்பிடுங்க” என்று மனைவி பதில் சொன்னால் தான் பூகம்பம் ஆரம்பம்..”இன்னிக்கு உடம்பு முடில..நாளைக்கு நன்றாக சமைக்கிறேன்” என்று சொன்னால் அன்பு வெள்ளம் தான்…\nமனைவி புது புடவை உடுத்தினால் ….”இந்த புடவை நன்றாக இருக்கு.. அழகா இருக்கே” என்று சொல்லணும்\nகணவன் வெளியிலிருந்து வரும் போது” ஏன் இப்படி வியர்த்திருக்கிறது..எளச்சு போய்ட்டீங்களே” என்று அக்கறையோடு மனைவியும் விசாரிக்க வேண்டும்..\nமனைவியைக் கணவன் “அம்மா” என்று அழைக்கணும்\nகணவனை மனைவி “அப்பா” என்று அழைக்கணும்\nதன் தாயை மனைவி நன்றாக நடத்தினால் கணவனுக்கு நிம்மதி\nதன் தாய் வீட்டை கணவன் பெருமையாக கூறினால் மனைவிக்கு நிம்மதி\nBedRoom இல் Board Room இல் பேசுவது போல் பேசக் கூடாது..கணக்கு பண்ணும் நேரத்தில் கணக்கு வழக்குகள் பேசக் கூடாது..\nபகலில் நடக்கும் எந்த வாக்குவாதமும் அன்று இரவிற்குள்\nசரி செய்யப் பட்டு சேர்ந்து விட வேண்டும்..\nமுக்கியமாக கணவனும் மனைவியும் சிந்திக்க வேண்டிய விஷயம்..வார்த்தைகளில் ஜாக்கிரதை\nஎள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம்\nசொல்லைக் கொட்டி விட்���ால் பொறுக்க முடியாது\nமுள்ளால குத்தின காயம் ஆறிடும்\nசொல்லால குத்தினா ஆறவே ஆறாது..\nஒருவரையொருவர் அனுசரித்து போனால் உலகையே தனக்குள் அடக்கி கொள்ள முடியும்\nஇரண்டு கைத் தட்டினால் தான் ஓசை என்பார்கள்..\nஒருவர் கோபம் கொள்ளும் போது இன்னொருவர் விட்டு கொடுக்க வேண்டும்..\n“பெண்டாட்டி தானே சொல்லிவிட்டு போகிறாள் “.என்றும்..”கணவன் தானே ..பேசட்டும்” என்றும் விட்டுக் கொடுத்து விட்டால் உள்ளம் துடிக்காது..உடல் வலிக்காது..ஊர் சிரிக்காது..\nதிரு. கண்ணதாசன் அவர்களின் நெஞ்சுக்கு நிம்மதி என்ற புத்தகத்திலிருந்து சில நெஞ்சைத்தொட்ட வரிகள்... தகராறு இல்லாத குடும்பம் இல்லை.. வீட்டுக்கு வீடு வாசப் படி.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை.. யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தால் அணிலுக்கு தன் உடம்பு இவ்வளவு சிறிதாக இருக்கிறதே என்ற கவலை.. ஏழைக்கு தொப்பையை நிறைப்பது கவலையென்றால் பணக்காரருக்கு தொப்பையைக் குறைப்பது கவலை.. காதலித்து கல்யாணம் செய்தவரும் கட்டிலைப் பிரித்து போட்டதுண்டு பெற்றோர் நிச்சயித்த திருமணத்திலும் பேரன்பு பெருக்கெடுப்பதுண்டு அன்பிருந்தும் பணமிருந்தும்...\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா: போராட்ட வாழ்க்கையின் ஆவணப் படம்\nவைரமுத்து கவிதைகள் – கேள் மனமே கேள்\nபாரதிதாசன் கவிதைகள் – இன்பத் தமிழ்\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nஇந்தியப் புலியின் திப்பு சுல்தான் கதை\nபிறகு நாடு எப்படி முன்னேறும்\nகண்ணதாசன் கவிதை வாழ்க இல்லறம் \nஇளைய தலைமுறைகள் வளமோடு வாழட்டும்\nபணத்தின் அருமையை உணர்வது உணர்த்துவது எப்படி\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nமெட்ராஸ் நல்ல மெட்ராஸ் புகைப்பட தொகுப்பு\nஅடித்தட்டு மக்களின் கனவை நொறுக்கும் நீட்\nகடந்த ஆண்டு நாட்டில் நடந்த வன்முறையால் ரூ. 80 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு: தனிநபருக்கு ரூ.40 ஆயிரம்\nநீட் தேர்வை எதிர்த்து தமிழகத்தில் 7 நாட்களாக தொடரும் போராட்டம்\nவாட்ஸ் ஆப் வணிக செயலி\nஇடைத்தேர்தல்: பாஜகவை ஒன்றுபட்டு வீழ்த்திய எதிர்கட்சிகள்\nஸ்டெர்லைட் ஆலை தொடக்கமும், மக்கள் போராட்டங்களும்\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nமீண்டும் உயிர்பெ���ுகிறது திராவிட நாடு கோரிக்கை\nஒரு நிமிடக் கதை: புதிய தலைமுறை\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nஇந்தியப் புலியின் திப்பு சுல்தான் கதை\nமண்டியிடாத வீரன் திப்பு சுல்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/news/kayal-news/7690-2017-09-21-17-00-16", "date_download": "2018-06-20T09:13:48Z", "digest": "sha1:ZPBNP35EQQT25VSMGORNRSSGLKPXGUHT", "length": 13398, "nlines": 87, "source_domain": "www.kayalnews.com", "title": "செவ்வாயன்று ஆய்வுகள் மேற்கொண்டோம்! சிங்கித்துறையில் மீன்பிடி தளம் / அணுகு சாலை குறித்த வழக்கில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வாக்குமூலம்!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\n சிங்கித்துறையில் மீன்பிடி தளம் / அணுகு சாலை குறித்த வழக்கில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வாக்குமூலம்\n21 செப்டம்பர் 2017 மாலை 10:22\n சிங்கித்துறையில் மீன்பிடி தளம் / அணுகு சாலை குறித்த வழக்கில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வாக்குமூலம்\n_இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக\n*கடற்கரை பூங்காவிற்கு வடக்கே, சிங்கித்துறை (கற்புடையார் பள்ளி வட்டம்) பகுதியில் - மீன்வளத்துறை மூலமாக மீன்பிடி தளம் - முறையான CRZ அனுமதிபெறப்படாமல் கட்டப்பட்டு வருகிறது. மேலும் - இத்திட்டத்தின் ஓர் அங்கமாக கான்க்ரீட் சாலை, தடை செய்யப்பட்டுள்ள உயர் அலை எல்லை (HTL) - குறைந்த அலை எல்லை (LTL) பகுதிகளுக்கு இடையில் போடப்பட்டுள்ளது.*\nஇது குறித்து - *மீன்வளத்துறை உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும், நடப்பது என்ன குழுமம் சார்பாக மனுக்கள் வழங்கப்பட்டதை அடுத்து - சாலைப்பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.*\n_தடை செய்யப்பட்ட இடத்தில், விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள சாலையை அப்புறப்படுத்தவும், அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அப்புறப்படுத்த கோரியும், விதிமீறி பணிகளை மேற்கொண்ட அதிகாரிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும்_ - *தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் சென்னை கிளையில் - நடப்பது என்ன குழுமத்தின் ஒருங்கிணைப்பாளரும், மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பின் (Mass Empowerment and Guidance Association; MEGA) தலைவருமான பி.எம்.ஏ.சதக்கத்துல்லாஹ்* தொடர்ந்த வழக்கு - ஆகஸ்ட் 11 அன்று *நீதிபதி திரு.ஜோதிமணி* மற்றும் *நிபுணர் உறுப்பினர் திரு பி.எஸ்.ராவ்* ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.\n* சார்பாக வழக்கறிஞர்கள் *யோகேஸ்வரன்* மற்றும் *நேஹா மிரியம் குரியன்* ஆகியோர் ஆஜராகினர்.\nஅப்போது விபரங்களை கேட்டறிந்த நீதிபதி ஜோதிமணி - *புதிதாக எவ்வித பணிகளையும் செய்யக்கூடாது என இடைக்காலத்தடை (STATUS QUO) வழங்கினார். மேலும் - _மேற்கொள்ளப்பட்ட பணிகளின் சட்டப்பூர்வ நிலை குறித்து (STATUS REPORT) - வழக்கு அடுத்து விசாரணைக்கு வரும்போது - அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்_ என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.\nவழக்கின் எதிர்தரப்பு (*மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை, தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை இயக்குனர், மீன்வளத்துறை ஆணையர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட சுற்றுச்சூழல் துறை பொறியாளர்*), அனைவருக்கும் பதில்கள் தாக்கல் செய்ய நோடீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.\nஅவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது - *தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்* சார்பாக ஆஜரான வழக்கறிஞர் *திருமதி யாஸ்மீன் அலி* - _செவ்வாயன்று (செப்டம்பர் 19), சிங்கித்துறை பகுதியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் ஆய்வுகள் மேற்கொண்டதாகவும், அது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்_ என்றும் கோரினார்.\nஅதனை தொடர்ந்து, *அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி, இவ்வழக்கு எதிர்வரும் நவம்பர் 20 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.*\n← மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மியான்மர் ரோஹிங்யா முஸ்லிம்கள் இன அழிப்புக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது\nநாளை ஆகஸ்ட் 22 அன்று நகர மஜக சார்பில் ரோஹிங்யா முஸ்லிம்கள் இன அழிப்புக்கு எதிரான\" மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட���டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilolli.com/?p=14861", "date_download": "2018-06-20T09:40:31Z", "digest": "sha1:33LAT3UFZ7B6YM4FB4I2WUQKWWQDIDXK", "length": 7725, "nlines": 116, "source_domain": "www.tamilolli.com", "title": "இலங்கையில் பாண் விலை அதிகரிப்பு - ‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலி வானொலி", "raw_content": "இலங்கையில் பாண் விலை அதிகரிப்பு\nஇலங்கையில் பாண் எனப்படும் 450 கிராம் எடையுடைய பிரெட்டின் விலை வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் மூன்று ரூபாய்களால் உயர்த்தப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nஇந்த விலையேற்றம் தவிர்க்க முடியாதது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என் கே ஜெயவர்தன பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.\nபேக்கரி உரிமையாளர்களுக்கு கோதுமை மாவில் அளிக்கப்பட்டு வந்த தள்ளுபடி குறைக்கப்பட்டதே இந்த விலையேற்றத்துக்கு முக்கிய காரணம் எனவும் என் கே ஜெயவர்தன கூறுகிறார்.\nஇலங்கையில் இதுவரை ஐம்பது கிலோ எடை கொண்ட கோதுமை மாவு மூட்டைக்கு அரசு 225 ரூபாய்கள் மானியம் வழங்கி வந்தது.\nதற்போது அம்மானியம் மூட்டைக்கு 150 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பேக்கரி உரிமையாளர்கள் கோதுமை மாவுக்கு கூடுதலாக விலை கொடுக்க நேர்ந்துள்ளது எனவும் ஜெயவர்தன கூறுகிறார்.\nமேலும் ஒரு பாணை 450 கிராமுக்கும் குறைவான எடையோடு தயாரிப்பவர்களின் பேக்கரிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார்.\nகோதுமை மாவுக்கு அளிக்கப்பட்டு வந்த அரசு மானியம் குறைக்கப்பட்டதை அடுத்து, பாணின் விலை மட்டுமல்லாமல் கோதுமை மாவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் இதர பொருட்களின் விலையும் இலங்கையில் உயரும் என ஜெயவர்தன கூறுகிறார்.\nசர்வதேச அளவில் கோதுமையின் விலை அதிகரித்துள்ளதாலேயே பேக்கரி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவிக்கிறார்.\nநாடு முழுவதும் பாண் விற்பனையில் 50 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.\nஅனைத்து பேக்கரிகளிலும் தரமான பாண் உற்பத்தி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான என் கே ஜெயரட்ண தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nidurseason.wordpress.com/2011/01/16/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-20T09:05:49Z", "digest": "sha1:5XDSINAE2HK6TBODKNWQMVDABKWR6ZH3", "length": 32591, "nlines": 260, "source_domain": "nidurseason.wordpress.com", "title": "நீடூர் – நெய்வாசல் | nidurseason நீடூர் சீசன்", "raw_content": "\n← எல்லாம் அளவாகவே இருக்கட்டும்.\nமனைவியின் அருமை அறிய முதுமை தேவை →\nஎப்பொழுதும் அழிவில்லாது நீடியிருத்தலின் நீடூர் எனப் பெயர் பெற்றது என்பர்.\nஇந்நீடூர் இராஜாதி ராஜவள நாட்டைச் சேர்ந்ததாகும்.\nநாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் மயிலாடு துறையிலிருந்து சிதம்பரம் செல்லும் இருப்புப்பாதையில் நீடூர் தொடர்வண்டி நிலையத்திலிருந்து வடமேற்கே 2.கி.மீ. தொலைவில் இருக்கின்றது\nஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா புதிய பள்ளிவாசல்\nஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா – பட்டமளிப்பு விழா\nஜின்னா தெரு பள்ளிவாசல் மஸ்ஜித் தக்வா புதுப்பொலிவுடன்\nஇந்த லிங்கை கிளிக் செய்யுகள > Art >> சுவரை வைத்தே சித்திரம் வரையலாம்\nசுவரை வைத்தே சித்திரம் வரையலாம்\nஎதுவுமேயின்றி வெறும் கையால் ஸ்பிரே பெயின்ட் தெளித்து சுவரில் வரையப்பட்ட‌ தத்ரூபமான‌ இதயம். உடற்கூற்றின்படி சித்தரிக்கப்பட்ட‌ இந்த‌ அனிமேஷன் படம் குரோஷியன் கலைஞர் லோனாக் (Lonac) ஆல் வரையப்பட்டு உயிரூட்டப்பட்டது.\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nசாலை விபத்துக்களை தவிர்க்க‌ 3D ஓவிய கிராசிங் : இந்தியா திட்டம்\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php?option=com_content&view=category&id=99&Itemid=138", "date_download": "2018-06-20T09:10:20Z", "digest": "sha1:HOXI5QDACZIAHVSZNRXAZFNEZSOZ7W2A", "length": 4478, "nlines": 65, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2014 இதழ்கள்", "raw_content": "\nவிவசாயத்தை வாழ விடு அல்லது மாற��றுப் பாதைக்கு வழி செய்\nதொடங்கியது காவிக்கூட்டத்தின் மிரட்டல் ஆட்டம்\nபாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீடா\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்...\nஆதிசங்கரன் X விவேகானந்தர் (2)\nகுழந்தைகளைக் கடத்தும் கொள்ளையர்கள் எச்சரிக்கை\nபோராட்டம் நடத்தினால் துப்பாக்கிச் சூடுதான் என்று அச்சுறுத்தத்தான் அரசின் இந்த அராஜகம்\nமத்திய பிஜேபி அரசின் குருகுலக் கல்வி திட்டத்திற்கு எதிர்ப்பு\n“இராமாயணம் - இராமன் இராமராஜ்யம்” ( ஆய்வுச் சொற்பொழிவு-3, 4 )\n(இயக்க வரலாறான தன்வரலாறு - 203)\nஅடித்தட்டு மக்கள் அய்.ஏ.எஸ். ஆவதைத் தடுக்க ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி ஆட்சி சூழ்ச்சி ஆர்த்தெழுவோம்\nஅன்று சித்தலிங்கையா கொடுத்த திட்டம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nகுலக் கல்வித் திட்டத்தை ஒழித்துக்கட்டுவோம்\nகுலக் கல்வியிலும் கொடிய குருகுலக் கல்வியை கொண்டு வர ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி சதித்திட்டம்\nதந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு பணிகள் குறித்து வட நாட்டில் பெருமிதம்\nதிராவிடத்தை இகழும் தீயப் பேதையர்\nநமக்கு முழு அறிவு தரும் ஒரே நூல் திருக்குறள்\nபிரதமர் மோடியின் 4 ஆண்டுகால வளர்ச்சி”\nமுயற்சியை மூலதனமாய்க் கொண்டு முன்னேறிய சாதனைப் பெண்\n’’ என்று முழங்கிய பொன்னேரி இளைஞர் எழுச்சி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/misc/ladies-section/essays/100-2011-04-26-13-23-36", "date_download": "2018-06-20T09:07:52Z", "digest": "sha1:TSADTZA57GFULC7NWZP6YAFGJ3JMS5UM", "length": 27618, "nlines": 107, "source_domain": "www.kayalnews.com", "title": "“இல்லத்தரசி​களே இது உங்களுக்கா​க”", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\n26 ஏப்ரல் 2011 மாலை 06:49\nஇன்றைய காலகட்டத்தில் மனிதன் ஏராளமான பிரச்சனைகளையும், சவால்களையும் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. பொதுவாக திருமணமானவுடன் பெண்கள் தன் கணவரின் வீட்டிற்கு செல்வது வழக்கம்.\nபெரும்பாலான பெண்கள் கணவர் வேலைக்கு போனதும் வீட்டில் இருந்து குழந்தைகளை பராமரிப்பது, வீட்டு வேலை செய்வது, சமையல் செய்வது என தன் நேரத்தை செலவிடுகிறாள், கணவரோடு சேர்ந்து தன் வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை எதிர்க்கொண்டு போராடுகிறாள். ஒரு பெண்ணால் முள் பாதையைக் கூட மலர் பாதையாக மாற்ற நிச்���யமாக இயலும்.\nநாம் பல புத்தகங்களிலும், நமது வாழ்க்கை அனுபவத்திலும் பெண்ணின் சிறப்பை தெரிந்திருப்போம், கேட்டிருப்போம், ஆனால் நம்மை படைத்து ஆள்பவன் நம்மை பற்றி கூறுகிறான்,\n\"நபியே விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக. தங்கள் பார்வைகளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும் தங்கள் மர்மஸ்தானங்களைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளவும்; அதனின்று வெளியில் தெரியக் கூடியவைகளைத் தவிர, தங்கள் அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம்\" அல் குர்'ஆன்(24:31)\n\"நல்லொழுக்கமுள்ள பெண்கள் என்போர் அல்லாஹ்வுக்கு பயந்து, தங்கள் கணவனுக்கு பணிந்து நடப்பவர்கள் கற்பு, கணவனது உடைமைகள் போன்று மறைவானதை,அல்லாஹ் பாதுகாக்கின்ற காரணத்தால் பேணிகாத்துக்கொள்பவர்கள்\" அல் குர்ஆன்(4:34)\nஒரு சாதாரண பெண் தன்னை அனைவரும் போற்றும் சிறந்த பெண்ணாக மாற இயலும். இன்று எத்தனையோ பெண்கள் உலகையே தன் பக்கம் ஈர்த்திருக்கிறார்கள் அந்தவகையில் பெண்கள் தனது வாழ்க்கையில் சந்திக்கும் முக்கிய உறவுகளுடன் எவ்வாறு நடந்து கொண்டால் வாழ்வு இனிமையாக செல்லும் என்று சற்று சிந்தித்தல் வேண்டும்.\nநாம் திருமணம் என்ற பந்தத்தை அடைவதற்கு முக்கிய காரணம் இரு மணங்களும் ஒன்று சேர்வதற்கே, கணவன் எவ்வளவு தீயவனாக இருந்தாலும், நிச்சயமாக அவனை நல்வழியில் மாற்றும் சக்தி அன்பு நெஞ்சம் கொண்ட பெண்ணால் முடியும்.\n\"ஒரு பெண் தன் கணவனிடம் வெறுப்பையோ அல்லது புறக்கணிப்பையோ பயந்தாளானால், அவர்களிருவரும் தங்களிருவருக்கிடையே ஒரு சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்வதில் அவ்விருவர் மீதும் குற்றுமில்லை சமாதானமே மிக மேலானது\" அல் குர்ஆன்(4:128) இவ்வாறு அல்லாஹ் தன் திருமறையில் கணவனும் மனைவியும் சமாதானத்தை ஏற்படுத்துமாறு அறிவுறுத்துகிறான்.\nஇன்று பல குடும்பங்கள் நல்ல நிலையில் இருப்பதற்கும் சில குடும்பங்கள் சீர்கெட்டுப் போவதற்கும் பின்னனியில் முக்கிய பங்காற்றுவது பெண்ணே ஒரு குடும்பத்தின் ஆணிவேர் பெண்தான் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை, ஆணிவேர் ஆட்டம் கண்டுவிட்டால் குடும்பம் சின்னாபின்னாமாகிறது. கணவரை நாம் நேசிப்பதோடு மட்டுமில்லாமல், அவனை சரியான பாதையில் வழிநடத்துவதும் நமது பொறுப்பே, ஏனெனில் இன்று பல ஆண்கள் குடிகாரர்களாகவும், தீய நடத்தை உடையவர்களாகவும் இருப்பதற்கு காரணம் அவர்களு���ைய தவறான போக்காக இருந்தாலும் அவைகளை முளையிலே கிள்ளி எறிவதற்கு அவனது தாய் அல்லது மனைவி முயற்சி செய்ய வேண்டும்.\nசில நேரங்களில் நம்முடைய அன்பானவருக்கு வியாபாரத்திலோ அல்லது குடும்பத்திலோ நெருக்கடி ஏற்படும்போது நாம் அவர்களுக்கு அன்பான வார்த்தைகளால் ஆறுதல் கூற வேண்டும். இருவரும் சேர்ந்தே பிரச்சனைகளுக்கான தீர்வை நல்ல முறையில் முடிவு செய்ய இயலும்.\nமேலும் கணவரின் ஊதியத்திற்குத் தகுந்தாற் போல் செலவு செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் கணவரிடம் ஏற்படும் சிறுசிறு குறைகளை அவர்களது மனம் நோகாத வகையில் எடுத்துக்கூறி, அவர்களைப் பெரும் சாதனையாளர்களாகவும், சமுதாயத்திற்கு பயனளிக்கக்கூடியவராகவும் மாற்ற நிச்சயமாக ஒரு மனைவியால் இயலும்.\nசுருங்கக் கூறின்,நல்லொழுக்கமுள்ள ஒரு பெண்ணால் ஒரு வலிமையான குடும்பத்தை உருவாக்க முடியும், ஒரு நல்லொழுக்கமுள்ள குடும்பத்தால் சிறந்த சமுதாயத்தை உருவாக்க இயலும், ஒரு சிறந்த சமுதாயத்தால் பொலிவுமிக்க தேசத்தை உருவாக்க முடியும், ஒரு நல்ல குடும்பத்தின் அடிப்படையில் இத்துனையும் அடங்கி உள்ளது என்றால் அதற்க்காண முயற்சிக்கு எந்த பெண்ணும் தயங்கவா வேண்டும். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.\nமாமியார் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் பொன்சட்டி என்று பழமொழி நாம் கேட்ட ஒன்று, நமது குடும்பத்தில் மாமியார் என்பவர் இன்றியமையாதவர், குடும்பத்தில் பெரியவர்கள் நமது இளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டு. அந்த வகையில் பெரும்பாலான மாமியார்களுக்கு மகன் திருமணமானனவுடன் மனைவி சொல்லே மந்திரம் என்றும் மாறி விடுவாதகவும், நம்மை கவனிப்பதில்லை என்பன போன்ற எண்ண அலைகள் அவர்கள் மனதில் தோன்றும். இது பெண்ணாகிய ஒவ்வொருவருக்கும் உள்ள இயல்பு.\nஇந்நிலையில் தான் மகிழ்ச்சிகரமாக சென்று கொண்டிருந்த குடும்பத்தில் சிறிய விரிசல் உருவாகத் தோன்றும். ஆனால் எந்த பெண் தன் சுயவிருப்பங்களைத் தவிர்த்து குடும்பத்தின் ஒற்றுமையையும், மகிழ்ச்சியையும் நாடுகிறாளோ, நிச்சயமாக அவளால் இந்நிலையை மாற்ற இயலும், நம்முடைய மாமியார் முன்பு போல் நம்மிடம் அன்பாகவும், ஒற்றுமையாகவும் இல்லையே என ஏங்கலாம், ஏன் நாம் அதற்குரிய காரணங்களை ஆராய்ந்து, அவர்களிடம் நாம் மனம் விட்டு பேசி அவர்களுடைய வீண் சந்தேகத்தை போக்��� வேண்டும். அவர்களது மனம் புண்படும்படி பேசியிருந்தால் மன்னிப்பு கேட்பது அவசியம், நாம் சில விஷயங்களை மாமியாரிடம் கலந்தாலோசிப்பது நல்லது, இவ்வாறு செய்தால் நிச்சயமாக நம்மால் ஒரு புதுமாற்றத்தை நம் வாழ்விலும், நமது மாமியாரின் மனதிலும் கண்டிப்பாக உணர இயலும்.\nஅவர்களையும் நமது தாய்போல் பாவித்து கடிந்து கொள்ளும் நேரத்தில் அனுசரனையாகவும், உடல் சுகமற்ற நேரத்தில் அரவனைப்பாகவும் நடந்துக் கொள்வதால் உனது கணவர் வீட்டையும் உன் தாய் வீடாக மாற்ற இயலும்.\nநாம் நம்மைச் சுற்றி உள்ள உறவினர்களிடம் அன்பு காட்டி பழக கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் வீட்டு சுக, துக்கங்களில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். உறவினர்களின் முக்கியத்துவத்தை அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு வலியுறுத்துகிறான். \"மனிதர்களே நீங்கள் இறைவனுக்கு பயந்து கொள்ளுங்கள் அவனைக்கொண்டு தமக்குரிய உரிமைகளை நீங்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்கிறீர்களே அத்தகயவனையும், மேலும் இரத்த கலப்பு சொந்தங்களைத் துண்டித்து விடுவதையும் நீங்கள் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களை கண்காணிப்பவனாக இருக்கிறான்\" – அல்குர்ஆன்(4:1)\nஇதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் உறவினர்களில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நம்மால் முடிந்த அளவு கொடுத்து உதவ வேண்டும். அவர்களுடன் கனிவான வார்த்தைகளுடன் நடந்து கொள்வது அவசியம். இன்று வசதியும், பெருமையும் உள்ள நமக்கு நாளை அல்லாஹ்வால் எந்த நிலைமைக்கு வேண்டுமானாலும் தள்ளப்படலாம்.\n\"பாகப்பிரிவினை செய்யும் போது உறவினர்களோ ஏழைகளோ, அநாதைகளோ வந்துவிடுவார்களானால், அவர்களுக்கு அச்சொத்திலிருந்து வழங்குங்கள் மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள்\" அல்குர்ஆன் (4:8)\nநாம் தொலைத்தூரத்தில் இருந்தாலும் நம்மால் முடிந்த அளவு அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதும், தொடர்பு வைத்துக்கொள்வது அவசியம். நம்மால் இயன்ற அளவு உறவினர்களோடு பாசம் காட்டி அனுசரித்து வாழ முயற்சிப்போம்.\nநம்முடைய குடும்பத்திற்கு அடுத்தார் போல், நம்முடன் இருப்பவர்களில் முக்கியமானவர்கள் நம்முடைய அண்டைவீட்டார்கள். குர்ஆனிலும் நபியின் வாழ்க்கையிலும் அண்டை வீட்டாருடன் இனக்கமாக நடந்து கொள்வது வலியுறுத்தப்படுகிறது.\nஅண்டை வீட்டாருக்கு இடையூறு கொடுப்பது அவனது நிம்மதியை குலைக்கும் செயலாகும்\n\"நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எந்த மனிதரின் இடையூறுகளிலிருந்து, அவரது அடுத்த வீட்டுக்காரன் பயமற்று இருக்கவில்லையோ அந்த மனிதர் சுவனம் புகமாட்டார்\" என\n-அபுஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்:முஸ்லிம்)\nஅவர்களுக்கு ஏதேனும் தேவை ஏற்படும்போது நாம் உதவி செய்தல் அவசியம், நமக்கு ஏதேனும் உடல் ரீதியிலோ அல்லது பண ரீதியிலோ இணக்கம் ஏற்படும்போது நமக்கு முதலில் உதவுவது நம்முடைய அண்டை வீட்டார் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.நாம் விருந்து அனுசரிக்கும்போதும், விழாக்காலங்களிலும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை பழக்கமாக வைத்துக் கொள்வதால் நமக்கு அனைத்து விதங்களிலும் அவர்கள் பக்கபலமாக இருக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறோம். ஏழ்மையில் வீற்றிருக்கும் அண்டை வீட்டாருக்கு நம்முடையும் அன்பும், அரவணைப்பும், விருந்தும் அவர்களின் ஏழ்மையை மறக்கச் செய்யும்.\nகுடும்பத்தில் ஏற்படும் அற்ப பிரச்சனைகளை பெரிதுபடுத்தாமல் சமோயோஜிதமாக சரி செய்ய முயற்சிக்க வேண்டும். நாம் நம்முடைய குடும்பம் என்றில்லாமல் தொலை நோக்கு பார்வையோடு நம்முடைய சமுதாயத்தை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்ல ஒவ்வொரு பெண்ணும் அக்கறைகொள்ள வேண்டும்.\nபெண்களால் முடியாதது எதுவுமேயில்லை எனற ரீதியில் நம்முடைய குடும்பத்தையும் சமுதாயத்தையும் ஒற்றுமையோடு கொண்டு செல்ல நம்மால் இயன்றவகையில் திறம்பட செயல்பட வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் ஏதாவது ஒரு வகையில் திறமையுடன் இருப்பாள், அதை அவளுக்காகவும், அவள் குடும்பத்திற்காகவும் பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். நிச்சயமாக ஒரு புது உலகை நம்மால் கொண்டுவர இயலும்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அருளிய திருமறைக் குர்ஆனின் ஒளியோடும், நபி(ஸல்) அவர்களின் வாழக்கை முறையோடும் வாழ முயன்றால் ஒரு வலிமைமிக்க சமூகத்தை நாம் உருவாக்க இயலும் இன்ஷா அல்லாஹ்.\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவத���்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தூத்துக்குடி செல்கிறார்\nகாட்நீதன் பள்ளியின் மூன்றாண்டுகளுக்கான கல்விக் கட்டணம் அரசால் அறிவிப்பு\nநகரின் 6 பள்ளிக்கூடங்களுக்கான கல்விக் கட்டணம் இன்னும் வெளியிடப்படவில்லை “நடப்பது என்ன\nஅரசு நிர்ணயித்ததை விட அதிகமாக கல்விக் கட்டணம் செலுத்தியோர் செய்ய வேண்டியவை: “நடப்பது என்ன\nசென்ட்ரல் மெட்ரிக் பள்ளியின் மூன்றாண்டுகளுக்கான கல்விக் கட்டணம் அரசால் அறிவிப்பு\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2018/01/blog-post_74.html", "date_download": "2018-06-20T09:33:48Z", "digest": "sha1:56ASRFZ5S3PB24S35JPFBMUDBIDRN7LA", "length": 5125, "nlines": 77, "source_domain": "www.trincoinfo.com", "title": "பாடசாலை மாணவர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பில் உத்தேச வேலைத்திட்டம் - Trincoinfo", "raw_content": "\nHome / SRILANKA / பாடசாலை மாணவர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பில் உத்தேச வேலைத்திட்டம்\nபாடசாலை மாணவர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பில் உத்தேச வேலைத்திட்டம்\nபாடசாலை மாணவர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கற்பதற்கும் பரீட்சார்த்துப்பார்ப்பதற்குமான சந்தர்ப்பத்தை வழங்குவதற்குமான உத்தேச திட்டமொன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.\n11 வயது முதல் 12 வயதுவரையிலான பாடசாலை மாணவர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கற்பிப்பதற்கும் பரீட்சித்து பார்ப்பதற்குமான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் 100 பாடசாலைகளில் தேவையான மென்பொருட்கள் மற்றும் தேவையான பயிற்சிகளை வழங்குவதற்கான தி��்டத்தினை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஇதன்கீழ் தெரிவுசெய்யப்பட்ட 100 பாடசாலைகளுக்கு பிபிசி மைக்றோ பிற் உபகரணம் 4 , 20 கணனிகள் வீதம் மேலும் சில உபகரணங்களும் வழங்கப்படவுள்ளது.\nஇந்த திட்டத்திற்கு தேவையான பயிற்சி உள்ளிட்டவற்றை வழங்குவதற்கான ஒப்பந்தம் இதுதொடர்பான குழுவின் சிபார்சுக்கு உட்பட்ட அமைச்சினால் 99.21 மில்லியன் ரூபா ஓறல் கோப்பறேசன் நிறுவனத்திற்கு நேரடியான ஒப்பந்தம் மூலம் வழங்கப்படவுள்ளது.\nஇதுதொடர்பில் தொலைத்தொடர்பு டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஎமது ட்ரிங்கோ இன்போ இணையதளத்தை பார்வை இட்டதற்கு மிக்க நன்றி.. உங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குங்கள் உங்கள் நண்பர்களுக்கும் எமது இணையதளம் பற்றி தெரிவியுங்கள்.. ---ட்ரிங்கோ Admin கோபிசங்கர்---\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathvishayam.wordpress.com/2016/11/15/poosalar-naayanar/", "date_download": "2018-06-20T09:20:53Z", "digest": "sha1:CGQF4NJGPWVLX6IXX2DRTFR2LC6XVVN5", "length": 20044, "nlines": 158, "source_domain": "sathvishayam.wordpress.com", "title": "Poosalar naayanar | sathvishayam", "raw_content": "\nதிருநின்றவூர் காஞ்சீபுரத்திற்கு அருகில் உள்ளது. அது ஆறாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி தமிழகம் பல்லவர்களின் சீர்மிகு ஆட்சி கண்டு கொண்டிருக்கும் காலம்\nபூசலார் என்னும் மறையவர் இறைவன் பால் மிகுந்த அன்பும் காதலும் கொண்டு அவனுக்கு ஒரு கோயில் கட்ட எண்ணுகிறார்\nஆனால் பொருள் இல்லை ஒரு ஆலயம் செய்வது என்றால் சாதாரணமா பெரும் பொருட் செலவில் ஒரு ஆலயம் செய்வது என்பது அவருக்கு மிகப் பெரிய காரியம் பெரும் பொருட் செலவில் ஒரு ஆலயம் செய்வது என்பது அவருக்கு மிகப் பெரிய காரியம் ஆனாலும் அவர் சோர்ந்து விடவில்லை\n*முகமெலாம் கண்ணீர் மல்க முன் பணிந்து ஏத்தும் தொண்டர் அகமலால் கோயில் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே*\nஎன்று அப்பரடிகள் பாடி இருக்கிறாரே\nமனத்தில் உறையும் இறைவனுக்கு மனத்திலேயே கோயில் மனதாலேயே கட்டுவோம் என்று முடிவு செய்கிறார்\nமனக்கோயில் என்பது ஒரு விந்தையான விஷயம்\nமனம் என்பது காற்றை விட வேகமானது அதனால் எதையும் பொறுமையாக செய்ய முடியாது\nஉதாரணமாக மனதில் ஒரு கோயில் கட்டலாம் என்று நினைத்து பாருங்கள்\nஅடுத்த நொடியே தஞ்சை பெரியக் கோயிலை விட ஒரு பெரியக் கோயிலை மனம் கட்டி விடும்\nஅடுத்த நொடிய வேகமாக கட்டியக் கோயில் இங்கு அடுத்த நொடியே காணமலும் போய்விடும் இதுதான் நம்முடைய மனம்\nஆனால் பூசலார் அப்படி கட்டியவர் அல்ல\n*புரம் எரித்தார்க்கு ஆலயம் எடுக்க எண்ணி ஒன்றும் அங்கு உதவாதாக; ‘உணர்வினால்’ எடுக்கும் தன்மை*\nபூசலார் இறைவனது கோயிலை கற்பனைக் கோட்டையாக நினைத்து பார்க்கவில்லை\nசிந்தையால் எடுத்தார் மனதால் எடுத்தார்\nநம்மால் நினைப்பதற்கும் இயலாத செயல் இது\nமனத்தால் கட்ட எண்ணிய கோயிலுக்கு மனதாலேயே பொருள்கள் சேர்க்கிறார்\n*மனத்தினால் கருதித் எங்கும் மாநிதி வருந்தி் தேடி*\nமனதிலேயே உழைத்து பொருள் தேடுகிறார்\n*நினைப்பினால் எடுக்க நேர்ந்து நிகழ்வுறு நிதியம் எல்லாம் திணைத்துனை முதலாத் தேடி சிந்தையால் திரட்டிக் கொண்டார்*\nதிணையளவு தேவையான பொருளைக்கூட முதலில் மனத்தால் திரட்டுகிறார் பூசலார்.\n*சாதனங்களோடு தச்சர் தம்மையும் மனத்தால் தேடி கங்குற் பேதும் கண் படாது எடுக்கலுற்றார்*\nகல் மண் மரங்கள் போன்ற சாதனங்கள் வாங்குகிறார்\nகல் தச்சர்களை போய் சந்திக்கிறார்\nஅவர்களிடம் பேசி இரவு நேரத்தில் கூட கோயில் பணி செய்யும் பொருட்டு ஒப்பந்தம் பேசி\nஅதிசயமாக இவை அனைத்தும் மனதிலேயே நிகழ்கின்றன\n*சிகரந்தானும் முன்னிய முழத்திற் கொண்டு நெடிது நாள் கூடக் கோயில் நிரம்பிட நினைவில் செய்தார்*\nஅதாவது மனக்கோயிலை அவர் ஒரே நாளில் மனதால் நினைத்து கற்பனையாக கட்ட வில்லை\nஉண்மையாகவே கோயில் கட்ட எத்தணை நாள் ஆகுமோ அத்தனை நாட்களாக, மாதங்களாக, வருடங்களாக கோயிலை மனதால் கட்டிக் கொள்கிறார்\nஅதற்கு கொடி மரம் வைக்கிறார் கோபுரம் கட்டுகிறார் குளம் வெட்டுகிறார்\n*கோயிலும் சூழ் மதிலும் போக்கி வாவியும் தொட்டு மற்றும் வேண்டுவ வகுத்து*\nகோயிலுக்கு என்னென்ன இன்னும் வேண்டுமோ எல்லா வற்றையும் பல நாட்களாக செய்த அதே வேளையில் அவர் மனதால் குடமுழுக்குக்கு குறித்த அதே நாள்\n*காடவர்கோன் கழற்சிங்கர் என்னும் மூன்றாம் நந்தி வர்ம பல்லவரும்*\nஇறைவனுக்கு ஒரு கோயில் கட்டி கும்பாபிசேகம் செய்ய நாள் குறித்துள்ளார்\nபெருஞ்செல்வம் அங்கு அழிக்கப் படுகிறது *காஞ்சி கைலாச நாதர் கோயில்* என்று வரலாற்றில் பலகாலம் நீடிக்கப் போகும் அந்த கோயிலை\n*காடவர் கோன் கச்சிக் கற்றளி எடுத்தும் உற்ற மாடெலாம் சிவனுக்காய் பெருஞ் செல்வம் வகுத்தல்* செய்கிறார்\nஅக்கோயிலுக்கும் பூசலாரின் மனக்கோயில் தேதியிலேயே குடமுழுக்கு நாள் குறிக்கப் பட்டுள்ளது\nபலகாலம் யாகசாலை பூசைகள் நடந்து முதல் நாள் இரவும பிரமாண்டமாக யாகசாலை பூசைகள் நிகழ்கின்றன\nபூசையை முடித்துக் கொண்டு விடிந்தால் கும்பாபிசேகம் காணும் ஆவலுடன் பலவித கற்பனையுடன் மன்னவர் உறங்க செல்கிறார்\n*நாட மால் அறியாதவர் தாபிக்கும் அந்நாள் முன்னாள்; ஏடலர் கொன்றை வேய்ந்தார் இரவு இடை கனவில் எய்தி*\nகும்பாபிசேத்திற்கு முதல் நாள் இரவு இறைவன் இப்படிச் சொல்கிறான்\n*நின்றவூர் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்று நீடு ஆலயத்து நாளை நாம் புகுவோம்*\nஎன்னுடைய அன்பனான திருநின்றவூர் பூசலார் எடுத்த கோயிலுக்கு நாளைக்கு நான் போகனும்\n*நீ இங்கு ஒன்றிய செயலை நாளை ஒழிந்து பின் கொள்வாய்*\nஅதனால் நீ வச்சிருக்குற கும்பாபிசேகத்த வேற ஒரு நாள் வச்சிக்க\n*என்று கொன்றை வார் சடையார் கோயில் கொண்டு அருளப் போனார்*\nஎன்று இறைவன் கனவிடை வந்ததை காட்சி செய்கிறார் சேக்கிழார்\nஇங்கு இறைவனது பெருங்கருணையை பாருங்கள்\nபார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைந்தவன் அவன்\nஉலகம் முழுதும் ஒரே நேரத்தில் பூசனைகள் நிகழ்ந்தாலும் ஏற்கக்கூடிய வல்லமை படைத்த வல்லவன்\nஅடியவர் ஒருவரின் பெருமையை புலப்படுத்தும் நோக்கில் கனவில் வந்து\n*நான் அங்க போறேன் உன் விசேசத்துக்கு வர முடியாது*\nஎன்று தன்னுடைய அளவை, பெருமையை அடியவர்க்காக குறைத்து சொல்லும் பெருமையான இடம் இது.\nமன்னவர் துடித்து எழுந்து அன்று இரவே சேனை பரிவாரங்களுடன்\nகும்பாபிசேகத்திற்கான எந்த அடையாளமும் அவ்வூரில் இல்லை\nஅவ்வூர் மறையவர்கள் அனைவரையும் அழைத்து பூசலார் என்பவர் யார்\nஎன்று விசாரிக்க அவர் ஒரு பரதேசி மாதிரி திரியக்கூடிய அந்தணர்\nஊருக்கு வெளியே இருப்பார். என்று அழைத்து செல்கிறார்கள்\nஅந்த மண்டபத்தில் பூசலார் கண்கள் மூடி அமர்ந்திருக்க,\nமன்னவர் பக்தியுடன் கரம் கூப்பி அருகே சென்று\n*தொண்டரை சென்று கண்டு மன்னவன் தொழுது நீர் இங்கு எண் திசையோரும் ஏத்த எடுத்த ஆலயந்தான் யாது\nகண்களை திறந்த பூசலார் குழம்புகிறார் மருளுகிறார் நாம் கோயில் கட்டுவது இவருக்கு எப்படித் தெரியும்\n*இங்கு அண்டர் நாயகரை தாபிக்கும் நாள் இன்று, என்று உம்மைக் கண்டு அடி பணிய வந்தேன்*\nநீங்க கட்டிய கோயிலுக்கு இன்னைக்கு குடமுழுக்காமே\nஅதான் உங்களை பணிய வந்தேன்\nநீங்கள் கோயில் கட்டிய செய்தியை முக்கண் உடைய இறைவனே எம் கனவில் சொல்லினார்\n யாம் கோயில் கட்டுவதை கூறினான்\n*என்னையும் ஒரு பொருட்டாக என் இறைவன ஏற்றுக் கொண்டானா\n*என் மனக்கோயிலைக் கூட அவன் பெரிதாக எண்ணுகிறானா\n*நாடாளும் மன்னவரை என்னை தேடி வர வைத்திருக்கிறானா\nஎன்று அழுகிறார் புரள்கிறார் சென்னிமேல் கரம் கூப்பி வணங்கிறார்\nபிறகு தாம் கட்டியது மனக்கோயில் என்பதை விரிவாக விளக்கி மன்னவருக்கு குடமுழுக்கையும் மனதாலேயே தரிசனம் செய்விக்கிறார் பூசலார்\nநாடாளும் மன்னவர் அந்த நாயன்மாரது கால்களில் நெடுஞ்சான் கிடையாக வீழ்ந்து வணங்கி வலம் வந்து\nதாம் கட்டிய கற்றளிக்கும் குடமுழுக்கு செய்விக்கிறார்\nஅக்கோயில் கல்வெட்டு ஒன்று மூன்றாம் நந்தி வர்ம பல்லவரை *கலியுகத்தில் வான் ஒலி கேட்டவன்*\nஎன்று இறைவன் கனவில் வந்ததை வரலாற்றில் பதிந்துள்ளது\nநாம் மனதால் நினைக்கும் செயலனைத்தும் இறைவன் அறியாமல் நடக்காது\nபெரும் பொருளை விட பெரும் அன்பே இறைவனுக்கு பெரியது.\nதொண்டர் பெருமையை புலப் படுத்த இறைவன் எந்த நிலைக்கும் இறங்குவான் என்பதற்கு பூசலார் நாயனாரின் புராணம் இன்றும் சான்றாக அமைந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t36969-topic", "date_download": "2018-06-20T10:02:02Z", "digest": "sha1:QT2N57L2VXGL755M2ET7BTITFRQXG7SH", "length": 41016, "nlines": 512, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில�� தங்குவதற்கு எளிதான வழி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nவெண்ணை பற்றி ஒரு முன்னோட்டம் ,\nகண்ணனுக்கு பிடித்தது, ஆஞ்சநேயருக்கு சாத்துவது ,வயிற்று புன்னை ஆத்தும் மருத்துவம் கொண்டது, வெள்ளையும்\nமஞ்சளும் கலந்த தங்க நிறத்தில் இருக்கும்\nபாலை நன்றாக காய்ச்சு ஆறவைத்து தயிராக்க வேண்டும் பின் அந்த தயிரய் கடைந்தால் நமக்கு வெண்ணை கிடைக்கும் என்பது பொதுவாக நாம் அறிந்த விசயங்கள் ஆனால் அந்த பால் தயிரான பின் அதை கடைந்து வெண்ணை ஆகுவதற்கு முன் சில முக்கிய விசயங்களை நாம் உற்று நோக்க வேண்டியிருகிறது.\nஎல்லா நேரங்களிலும் தயிரய் கடைந்தால் வெண்ணை கிடைபதில்லை பிரம்ம முகூர்த்தத்தில் கடைந்தால் மட்டுமே வெண்ணை கிடைக்கும் இதை நம் சங்க இலக்கியங்கள் நமக்கு எடுதுரைகின்றன\nவைகறை பொழுதில் ஆய்ச்சியர் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவர். இரவு இருள் புலர்ந்து விடியற்காலையின் ஆரம்பத்தில் மகளிர் விளாம்பழத்தின் மணம் கொண்ட பானையின் கண் வெண்ணை பெரும் பொருட்டு மத்தினால் தயிர் கடைவர் இதை கயமனார் என்னும் புலவர் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.\n\"விளாம்பழம் கமழும் கமஞ்சூற் குழிசிப்\nபாசந்த தின்ற தெயகால் மத்தம்\nநெய்தெரி இயக்கம் வெளி முதல் முழங்கும்\nவைபுலர் விடியல்\" ( நற்றிணை : 12:1 -4 )\nஇதன் மூலம் சுடு மண் பானைகளில் வெண்ணை கடைந்தால் விளாம்பழ வாசம் வரும் என்பதை அறிய முடிகிறது\nமேலும் மண்ணால் செய்து சுடபட்ட குடத்தில் உள்ள தயிரை வெயில் வெம்மை விலகும் பொழுதில்\nகடைந்தால் திரளாது. வெயிலின் வெம்மை இல்லாத அதிகாலையில் கடைந்தால் வெண்ணை மட்டுமே திரளும் என்கிற மாபெரும் உண்மையை நற்றினை பாடல் வழி காண முடிகிறது.\n\" சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற\nபிறவா வெண்ணை \" (நற்றிணை - 84: 6-7)\nஎன்கிறார் பாலை பாடிய பெருங்கடுங்கோ , இந்த காரணத்தினை நன்கு உணர்ந்த ஆய்ச்சியர் அதிகாலையில் மத்தின் ஓலி தெறிக்க தயிர் கடைகிறார்கள் இதை \" மத்து ரரியமனை \" என்று பதிற்று பத்து குறிப்பிடுகிறது.\nஆயர் மகளிர் மத்தில் கடைந்த அந்த தயிரில் நுரையாய் மிதக்கும் வெண்ணையின் அழகை கூட பாலைகொத்தனர் அகநானூற்று பாடலில் அழகாக குறிப்பிடுகிறார்.\n\" பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு\" ( அகநானூறு :224:6)\nஇந்த விசங்களை பார்கையில் நம் முனோர்களின் திறமைகளையும் இயற்���ையோடு அவர்கள் இயைந்து வாழ்ந்ததையும் அறிய முடிகிறது. நாமும் இயற்கையோடு இயைந்து வளமான வாழ்வு வாழலாம்.\nRe: வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்\nRe: வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்\nதயிர் ரொம்ப நன்னாயிருக்கு சரலா அக்கா......\nRe: வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்\nUma Thyagajan wrote: தகவலுக்கு நன்றி சரளா\nநன்றி உங்களுக்கு நட்பு எனக்கு \nRe: வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்\nஅன்பிற்குரிய தம்பி தயிர் குடித்தால் கொழுப்பு அதிகமாகும் ஆகையால் மோர் குடியுங்கள் உடலுக்கு நல்லது\nRe: வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்\nUma Thyagajan wrote: தகவலுக்கு நன்றி சரளா\nநன்றி உங்களுக்கு நட்பு எனக்கு \nRe: வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்\nஎன்னைய வெண்ணைன்னு எவனாவது திட்டுனா இந்த கட்டுரைய காமிப்பேன்\nRe: வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்\nmaniajith007 wrote: என்னைய வெண்ணைன்னு எவனாவது திட்டுனா இந்த கட்டுரைய காமிப்பேன்\nஇந்த கட்டுரையை ஒரு பிரிண்ட் எடுத்து கழுத்துல மாட்டிக்கொள் மணி , அப்ப தான் நீ ஒவ்வொருத்தரா காமிக்க வேண்டாம் அவங்களே படிச்சு தெரிஞ்சுக்குவாங்க நீ வெண்ணைன்னு..... [You must be registered and logged in to see this image.]\nRe: வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்\nmaniajith007 wrote: என்னைய வெண்ணைன்னு எவனாவது திட்டுனா இந்த கட்டுரைய காமிப்பேன்\nஇந்த கட்டுரையை ஒரு பிரிண்ட் எடுத்து கழுத்துல மாட்டிக்கொள் மணி , அப்ப தான் நீ ஒவ்வொருத்தரா காமிக்க வேண்டாம் அவங்களே படிச்சு தெரிஞ்சுக்குவாங்க நீ வெண்ணைன்னு..... [You must be registered and logged in to see this image.]\nசொந்த செலவுல சூனியம் வசிக்கிறது இதுதானா\nRe: வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்\nUma Thyagajan wrote: தகவலுக்கு நன்றி சரளா\nநன்றி உங்களுக்கு நட்பு எனக்கு \nபதில் சொல்ல தெரிந்தவர்களெல்லாம் அறிவாளிகளுமில்லை.\nஎல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்புமில்லை// இந்த வரிகளை சொன்னதால் உங்களை அறிவாளி என்று ஏற்றுகொள்ள முடியவில்லை கொஞ்சம் கால தாமதமாகும் ஆனால் விரைவில் அறிவாளியாக ஏற்று கொள்கிறோம் கவலை கொள்ளவேண்டாம்\nRe: வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்\nmaniajith007 wrote: என்னைய வெண்ணைன்னு எவனாவது திட்டுனா இந்த கட்டுரைய காமிப்பேன்\nRe: வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்\nmaniajith007 wrote: என்னைய வெண்ணைன்னு எவனாவது திட்டுனா இந்த கட்டுரைய காமிப்பேன்\nஇந்த கட்டு���ையை ஒரு பிரிண்ட் எடுத்து கழுத்துல மாட்டிக்கொள் மணி , அப்ப தான் நீ ஒவ்வொருத்தரா காமிக்க வேண்டாம் அவங்களே படிச்சு தெரிஞ்சுக்குவாங்க நீ வெண்ணைன்னு..... [You must be registered and logged in to see this image.]\nசொந்த செலவுல சூனியம் வசிக்கிறது இதுதானா\nஹா ஹா ஹா ... நீ யார் மணி மயிலாடுதுறை சிங்கம்ல .. வேற யாராவது இந்த உண்மையை சொல்லியிருந்தா இந்நேரம் ரணகளம் ஆயிருக்கும் .\nRe: வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்\nmaniajith007 wrote: என்னைய வெண்ணைன்னு எவனாவது திட்டுனா இந்த கட்டுரைய காமிப்பேன்\nஇந்த கட்டுரையை ஒரு பிரிண்ட் எடுத்து கழுத்துல மாட்டிக்கொள் மணி , அப்ப தான் நீ ஒவ்வொருத்தரா காமிக்க வேண்டாம் அவங்களே படிச்சு தெரிஞ்சுக்குவாங்க நீ வெண்ணைன்னு..... [You must be registered and logged in to see this image.]\nசொந்த செலவுல சூனியம் வசிக்கிறது இதுதானா\nஹா ஹா ஹா ... நீ யார் மணி மயிலாடுதுறை சிங்கம்ல .. வேற யாராவது இந்த உண்மையை சொல்லியிருந்தா இந்நேரம் ரணகளம் ஆயிருக்கும் .\nஅண்ணே நான் சிங்கமா அப்போ அனுஷ்காவை காட்டுங்க\nRe: வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்\nmaniajith007 wrote: என்னைய வெண்ணைன்னு எவனாவது திட்டுனா இந்த கட்டுரைய காமிப்பேன்\nஇந்த கட்டுரையை ஒரு பிரிண்ட் எடுத்து கழுத்துல மாட்டிக்கொள் மணி , அப்ப தான் நீ ஒவ்வொருத்தரா காமிக்க வேண்டாம் அவங்களே படிச்சு தெரிஞ்சுக்குவாங்க நீ வெண்ணைன்னு..... [You must be registered and logged in to see this image.]\nசொந்த செலவுல சூனியம் வசிக்கிறது இதுதானா\nஒரு நல்ல கருத்து பல இடங்களில் சென்று திரும்பும் போது பாதியாக வரும் என்பார்கள் அதுபோலதான் வெண்ணை சாபிட்டால் கொஞ்சம் மந்தமாக இருக்கும் அதனால் அவாறு திடீனார்கள் அதை பெரிதாக எடுக்காமல் பதிலுக்கு நீ நெய் சொன்று சொல்லுங்கள் வலிந்துவிடுவார்கள் சரியா \nRe: வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்\nஒரு நல்ல கருத்து பல இடங்களில் சென்று திரும்பும் போது பாதியாக வரும் என்பார்கள் அதுபோலதான் வெண்ணை சாபிட்டால் கொஞ்சம் மந்தமாக இருக்கும் அதனால் அவாறு திடீனார்கள் அதை பெரிதாக எடுக்காமல் பதிலுக்கு நீ நெய் சொன்று சொல்லுங்கள் வலிந்துவிடுவார்கள் சரியா \nRe: வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்\nsaralafromkovai wrote: ஒரு நல்ல கருத்து பல இடங்களில் சென்று திரும்பும் போது பாதியாக வரும் என்பார்கள் அதுபோலதான் வெண்ணை சாபிட்டால் கொஞ்சம் மந்தமாக இருக்கும் அதனால் அவாறு திடீனார்கள் அதை பெரிதாக எடுக்காமல் பதிலுக்கு நீ நெய் சொன்று சொல்லுங்கள் வலிந்துவிடுவார்கள் சரியா \nRe: வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்\nஎன்ன ஒரு மனசு உங்கள் நண்பர்கள் பாக்கியசாலிகள் நான் உங்களை திட்ட சொல்லவில்லை யார் திட்டினாலும் பதிலுக்கு அவர்களை புகழுங்கள் அதுதான் நல்ல தமிழனுக்கு அழகு \nRe: வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்\nsaralafromkovai wrote: என்ன ஒரு மனசு உங்கள் நண்பர்கள் பாக்கியசாலிகள் நான் உங்களை திட்ட சொல்லவில்லை யார் திட்டினாலும் பதிலுக்கு அவர்களை புகழுங்கள் அதுதான் நல்ல தமிழனுக்கு அழகு \nRe: வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்\nஅருமையான தகவலுக்கு நன்றி சரளா..\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்\nபிச்ச wrote: அருமையான தகவலுக்கு நன்றி சரளா..\nவந்த இடம் தேடி அழைக்கிறோம்\nதாய் மடி சுகம் ஒன்றே\nதவளுவோம் இனி தமிழ் தாய் மடியிலே\nRe: வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்\nஆனால், நீங்க ஏன் தலைப்பு மாத்தவில்லை \nRe: வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்\nRe: வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்\nஉங்கள் வாழ்த்துக்கள் என் எழுத்தை வளமாக்கும்\nRe: வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்\nsaralafromkovai wrote: உங்கள் வாழ்த்துக்கள் என் எழுத்தை வளமாக்கும்\nRe: வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/15980", "date_download": "2018-06-20T10:39:40Z", "digest": "sha1:YE7RKO7SK2ZJEBAJ7U3CCII3PA3A4Z2L", "length": 5002, "nlines": 43, "source_domain": "globalrecordings.net", "title": "Rerau மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 15980\nISO மொழியின் பெயர்: Rerau [rea]\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nRerau க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Rerau தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/17762", "date_download": "2018-06-20T10:39:50Z", "digest": "sha1:7MCRKCMNY3D5AENNWYPKNTJUHIOWPS2H", "length": 8554, "nlines": 55, "source_domain": "globalrecordings.net", "title": "Tumak: Motun மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Tumak: Motun\nGRN மொழியின் எண்: 17762\nISO மொழியின் பெயர்: Tumak [tmc]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Tumak: Motun\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்���டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life'. (A31550).\nTumak: Motun க்கான மாற்றுப் பெயர்கள்\nTumak: Motun எங்கே பேசப்படுகின்றது\nTumak: Motun க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 1 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழி அல்லது கிளைமொழி Tumak: Motun தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nTumak: Motun பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் ம��க் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/10/212.html", "date_download": "2018-06-20T09:24:58Z", "digest": "sha1:GMXNU7VY7MGFFA3J2VUOEXRFCN4H7IPV", "length": 7997, "nlines": 80, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "மருதுபாண்டியர் 212வது நினைவு நாள் திருப்புத்தூர் மண்டபத்தில் அமைச்சர், கலெக்டர் அஞ்சலி | Ramanathapuram 2Day", "raw_content": "\nமருதுபாண்டியர் 212வது நினைவு நாள் திருப்புத்தூர் மண்டபத்தில் அமைச்சர், கலெக்டர் அஞ்சலி\nமருதுபாண்டியர் 212வது நினைவு நாள்\nதிருப்புத்தூர் மண்டபத்தில் அமைச்சர், கலெக்டர் அஞ்சலி\nமருதுபாண்டியர்களின் 212வது நினைவு நாளான நேற்று அரசு நினைவு மண்டபத்தில் கலெக்டர், அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nமருதுபாண்டியர்களின் 212வது நினைவு நாளான நேற்று காலை 7 மணியளவில் வாரிசுதாரர்கள் சார்பில் பொங்கல் வைத்து குருபூஜை நடந்தது. அரசு நினைவு மண்டபத்தில் கலெக்டர் ராஜாராமன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.\nகூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மருதுபாண்டியர்களின் உருவச்சிலைக¢கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதிமுக சார்பில் பொதுச்செயலாளர் வைகோ, திமுக சார்பில் ஒன்றியச்செயலாளர் செழியன், காங்கிரஸ் சார்பில் நகர் தலைவர் கணேசன், தேமுதிக சார்பில் ஒன்றிய செயலா ளர் பாண்டிவேல் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.\nஇந்த நிகழ்ச்சியையொட்டி திருப்புத்தூர் டிஎஸ்பி முத்துச்சாமி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். எஸ்.எஸ். கோட்டை, கீழச்சிவல் பட்டி, திருக¢கோஷ்டியூர், காரையூர் ஆகிய 4 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 18 முக¢கிய இடங்களில் போலீசார் தீவிரபாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அஞ்சலி செலுத்த வந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக¢ கட்சியினரின் 5 டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.\n'லெஸ்பியன் ஜோடி' பிரிந்த சோகத்தில் மதுரையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதாயார் சமாதியில் அஞ்சலி செலுத்த சென்ற நடிகர் ஜெயபாலன் இலங்கையில் கைது\nஆட்டோ சங்கர் - வரலாறு 2 (சங்கரின் வாக்குமூலம்)\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nகுளோனிங் முறையில் ஒரு துளி ரத்தம் மூலம் உருவாக்கிய பெண் எலி விஞ்ஞானிகள் சாதனை\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-20T09:23:22Z", "digest": "sha1:2ARSKRPGLLKUOASPQEW2LVCFIAJW4XAD", "length": 7377, "nlines": 63, "source_domain": "sankathi24.com", "title": "மிகப்பெரிய முதன்மை எண்ணை கண்டுபிடித்து அமெரிக்க பொறியாளர்! | Sankathi24", "raw_content": "\nமிகப்பெரிய முதன்மை எண்ணை கண்டுபிடித்து அமெரிக்க பொறியாளர்\nஅமெரிக்காவில் பொறியாளராக பணிபுரிந்து வரும் ஜோனாதன் பேஸ் என்பவர் உலகின் மிகப்பெரிய முதன்மை எண்ணை கண்டுபிடித்து சாதனைப்படைத்துள்ளார்.\nஒன்று மற்றும் அதே எண்ணைத் தவிர வேறு எண்ணால் வகுபடாத எண்ணுக்கு முதன்மை எண் அல்லது பகா எண் (பிரைம் நம்பர்) என்று பெயர். சில முதன்மை எண்களாக 2, 3, 5, 7, 11, 13, 17 மற்றும் 19 ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இந்த வரிசையில் தற்போது மிகப்பெரிய முதன்மை எண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட முதன்மை எண் எம்777232917 ஆக���ம். மேலும் இதில் 2 கோடியே 32 லட்சத்து 49 ஆயிரத்து நானூற்றி இருபத்தைந்து (2,32,49,42) இலக்கங்கள் உள்ளன.\nஇது ஒரு சிறப்பு வகை முதன்மை எண்ணாகும். இது மேர்சேன் முதன்மை எண் என அழைக்கப்படுகிறது. இது 50-வது மேர்சேன் முதன்மை எண் ஆகும். இந்த எண்ணை சரிபார்க்க 6 நாட்கள் ஓய்வின்றி கணினிகள் செயல்பட்டிருந்தது. இந்த முதன்மை எண்ணில் எந்த தவறும் இல்லை என்பதை 4 வெவ்வேறு நிறுவனங்கள் உறுதி செய்தன. ஜிஐஎம்பிஎஸ் என்ற மென்பொருளை பயன்படுத்தி ஏராளமான ஆராய்ச்சியாளர்கள் புதிய முதன்மை எண்களை கண்டுபிடித்து வருகின்றனர். அவர்களுக்கு அந்நிறுவனம் பரிசுத்தொகை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.\nஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஒப்போ நிறுவனத்தின் ஃபைன்ட் X ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பாரிஸ் நகரில் நடைபெற்ற விழாவில்\nஅதிநவீன தொழில்நுட்பத்தில் புதிய அம்சம் பெறும் ஜிமெயில் ஐஓஎஸ் ஆப்\nநோட்டிஃபிகேஷன்களை அதன் முக்கியத்துவம் பார்த்து, அதன்பின் வழங்குகிறது.\nபுதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில்\nகெட்ட நினைவுகளை அழிக்கும் கருவி - ஆராய்ச்சியாளர்கள் தீவிர முயற்சி\nமனித மூளையில் ஆழமாக பதிவாகி நமது தூக்கத்தையும், நிம்மதியையும்\nநரம்புகள் பாதிக்கப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்கும் திறன் குறையத் தொடங்கும்.\nநின்று கொண்டு தண்ணீர் குடிக்கக் கூடாது\nநாளடைவில் சில பாதிப்புகளை உருவாக்கலாம்.\nஆஃப்லைன் வசதி பெற்ற கூகுள் டிரான்ஸ்லேட் ஆப்\nகூகுள் டிரான்ஸ்லேட் செயலியில் புதிய தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும்\n‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஜெயகாந்தன்\n‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஜெயகாந்தன் குறித்த கட்டுரை வைரமுத்து இன்று அரங்கேற்றம்\nவைரஸ் அபாயம் : FBI எச்சரிக்கை\nரஷ்ய மால்வேர் ஒன்று பரவி வருவதாக உலகில் கணினி பயன்படுத்தும்\nஇதயத் தமனிகளில் கட்டி உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் கிவி பழத்துக்கு இயற்கையாகவே உள்ளது.\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://settaikkaran.blogspot.com/2014/06/", "date_download": "2018-06-20T09:39:57Z", "digest": "sha1:JFLFGUKBGJKD6NEV6VLP5DEKBQ3KZ4ZL", "length": 32770, "nlines": 178, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்: June 2014", "raw_content": "\nஅரோகரா ஆஸ்பத்திரி வாசலில் பத்து வருடங்களாக டயர் மாற்றாத அந்தக் காவல்துறை ஜீப் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு சர்ரென்று பிரேக் போட்டு நின்றது. அதிலிருந்து இன்ஸ்பெக்டர் வாறண்ட் வள்ளிக்கண்ணு துள்ளியிறங்கி உள்ளே நுழைந்தார். வள்ளிக்கண்ணுவைப் பார்த்த டாக்டர் ஊளம்பாறை உலகப்பனின் முகம் தண்ணீர் தெளித்த தக்காளிப்பழம் போலப் பளபளத்தது.\n உங்களைப் பார்த்ததும்தான் எனக்கு ஐ.சி.யூவுக்குப் போன கேஸு வார்டுக்கு வந்த மாதிரியிருக்கு\n“எதுக்கு அவசரமா வரச்சொன்னீங்க டாக்டர் அஸால்ட் கேஸா\n“என்ன சார், நரம்புத்தளர்ச்சி நாட்டுமருந்து விளம்பரம் மாதிரி அடுக்கிட்டே போறீங்க” டாக்டர் எரிச்சலுடன் கேட்டார். “எங்க ஹாஸ்பிட்டல்லே ஒரு வித்தியாசமான கேஸ் அட்மிட் பண்ணியிருக்கோம்.”\n” என்று வாய்தவறிச் சொன்ன இன்ஸ்பெக்டர் உடனே சுதாரித்துக் கொண்டு, ”சரி, அதுக்கு என்னை எதுக்குக் கூப்பிட்டீங்க அந்த பேஷியண்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வேணுமா அந்த பேஷியண்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வேணுமா\n“”பேஷியண்ட்டுக்கு வேண்டாம் சார், பேஷியண்டோட புருஷனுக்குத்தான் பாதுகாப்பு வேணும் போலிருக்கு” டாக்டரின் குரல் பேட்டரி பழுதான பழைய லாம்பி ஸ்கூட்டரின் ஹாரன்போலச் சன்னமாக ஒலித்தது.\n’ இன்ஸ்பெக்டர் பொறுமையிழந்து இரைந்தார். “பிரிஸ்கிருப்ஷன் மாதிரிக் குழப்பாம, பில் மாதிரி பளிச்சுன்னு சொல்லுங்க என்ன மேட்டர்\n எனக்கு பாலாமணின்னு ஒரு லேடி பேஷியண்ட் இருக்காங்க. டிவி சீரியல் பார்த்துப் பார்த்து மனநிலை பாதிக்கப்பட்டு அப்பப்போ கவுன்ஸிலிங்குக்காக என்கிட்டே வருவாங்க. அவங்க புருஷன் பேரு கிட்டாமணி\n“அவர் எப்பவும்போல நார்மலா அரைலூசு மாதிரித்தான் இருக்காரு” என்ற டாக்டர் தொடர்ந்தார். “ஆனா, திடீர்னு பாலாமணி கிட்டாமணியை புருஷனே இல்லைன்னு சொல்றாங்க. ஒரிஜினல் ;புருஷன் கிட்டாமணியை எங்கேயோ ஒளிச்சு வைச்சிட்டு அவர் மாதிரியே இருக்கிற இன்னொரு ஆளு கிட்டாமணி பேரைச் சொல்லிக்கிட்டு வந்திருக்காருன்னு சொல்றாங்க.”\n” வள்ளிக்கண்ணுவின் வாய் வள்ளுவர்கோட்டம் வாசல்கதவு போலத் திறந்தது. ”கட்டின மனைவியே சொல்றாங்கன்னா, ஒரு வேளை உண்மையா இருக்குமோ யாராவது கடத்தியிருப்பாங்களோ\n அந்தக் கிட்டாமணி அவ்வளவு வொர்த் இல்லீங்க பொடி வாங்கறதுக்கே பொஞ்சாதிகிட்டே பொய்சொல்லி தினமும் பதிமூணு ரூபா வாங்குறவரு பொடி வாங்கறதுக்கே பொஞ்சாதிகிட்டே பொய்சொல்லி தினமும் பதிமூணு ரூபா வாங்குறவரு அவரைக் கடத்திட்டுப் போனா மூக்குச் சிந்தின கர்ச்சீப் மட்டும்தான் கிடைக்கும்.”\n”அப்புறம் ஏன் பாலாமணி அப்படிச் சொல்லணும்\n“இது ஒரு மனநிலை பாதிப்பு இன்ஸ்பெக்டர் இதுக்கு கேப்கிராஸ் டில்யூஷன்னு பேரு இதுக்கு கேப்கிராஸ் டில்யூஷன்னு பேரு இதனாலே பாதிக்கப்பட்ட புருசனுங்க திடீர்னு பொஞ்சாதியை டூப்ளிகேட்னு சொல்லுவாங்க; பொஞ்சாதிங்க புருஷனை டூப்ளிகேட்னு சொல்லுவாங்க இதனாலே பாதிக்கப்பட்ட புருசனுங்க திடீர்னு பொஞ்சாதியை டூப்ளிகேட்னு சொல்லுவாங்க; பொஞ்சாதிங்க புருஷனை டூப்ளிகேட்னு சொல்லுவாங்க இது ஒரு அபூர்வமான மனவியாதி இது ஒரு அபூர்வமான மனவியாதி கோடியிலே ஒருத்தருக்குத்தான் வரும்\n“அடடா, அப்போ எல்லோருக்கும் வராதா சே” இன்ஸ்பெக்டர் அலுத்துக்கொண்டார். “ஹும், அதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்.”\n”உங்க சொந்தக்கவலையெல்லாம் அப்புறம் இன்ஸ்பெக்டர் உடனடியா இந்த டூப்ளிகேட் புருஷனைப் போலீஸ்லே பிடிச்சுக் கொடுத்திட்டு ஒரிஜினல் புருஷனைக் கூட்டிட்டு வரலேன்னா, கிட்டாமணியையும் என்னையும் கொலை பண்ணிடுவேன்னு அந்த பாலாமணி அழும்பு பண்ணிட்டிருக்காங்க உடனடியா இந்த டூப்ளிகேட் புருஷனைப் போலீஸ்லே பிடிச்சுக் கொடுத்திட்டு ஒரிஜினல் புருஷனைக் கூட்டிட்டு வரலேன்னா, கிட்டாமணியையும் என்னையும் கொலை பண்ணிடுவேன்னு அந்த பாலாமணி அழும்பு பண்ணிட்டிருக்காங்க” டாக்டர் உலகப்பன் அழுது விடுவார் போலிருந்தது.\n” என்று இன்ஸ்பெக்டர் வள்ளிக்கண்ணு தொடங்க, “இப்படியொரு கேஸைப் பார்த்ததேயில்லை,” என்று முடித்தார் டாக்டர் உலகப்பன். “போலீஸைப் பார்த்தா கொஞ்சம் பயப்பட்டு ட்ரீட்மெண்ட்டுக்கு ஒத்துழைப்பாங்கன்னு நினைக்கிறேன். தயவு செய்து கூட வாங்க ஸார்.”\n” வள்ளிக்கண்ணு கம்பீரமாய்க் கேட்டார்.\n”அதோ, உறிஞ்சி முடிச்ச ஸ்ட்ராவுக்கு உடுப்பு மாட்டி விட்டது மாதிரி உட்கார்ந்திட்டிருக்காரே அவர்தான்” என்று டாக்டர் உலகப்பன் காட்டிய திசையில், கிட்டாமணி பஞ்சரான காருக்கு ஜாக்கி போட்டதுபோல, முகத்தைக் கையால் தாங்கியபடி அமர்ந்திருந்தார்.\n” என்று டாக்டர் அழைத்ததைக் கேட்டு எழுந்த கிட்டாமணியின் முகம் இன்ஸ்பெ��்டரைப் பார்த்ததும் பத்து தடவை சலவை செய்யப்பட்ட பிளாட்பார பனியனைப் போலச் சுருங்கியது. மாசக்கடைசியில் கலெக்‌ஷனுக்கு வந்த கேபிள் டிவிக்காரரைப் பார்ப்பதுபோல இன்ஸ்பெக்டரைக் கலவரத்துடன் பார்த்தவாறே நெருங்கினார்.\n”ஹலோ மிஸ்டர் கிட்டாமணி,” வள்ளிக்கண்ணு கை நீட்டினார்.\n“கங்கிராஜுலேஷன்ஸ்… சாரி…..ஐ மீன்… டாக்டர் சொன்னதைக் கேட்டதிலேருந்து எனக்கு ரொம்ப வருத்தமாயிருக்கு. கவலைப்படாதீங்க. நீங்கதான் பாலாமணியோட ஒரிஜினல் புருஷன்னு எப்படி நிரூபிக்கிறேன்னு பாருங்க. வாங்க, மூணு பேரும் போய்ப் பேசுவோம்.”\n” கிட்டாமணி கிடுகிடுமணியானார். “ஏற்கனவே என் ஜாதகப்படி புதனும் சுக்கிரனும் வீடு மாறிட்டாங்கன்னு சொல்றாங்க.”\n”கவலைப்படாதீங்க, அவங்களுக்கு ரெப்கோ பேங்குலே லோன் கிடைச்சா அடிக்கடி வீட்டை மாத்தாம, சென்னைக்குப் பக்கத்துலேயே திண்டிவனத்துலே சொந்த வீடு கட்டிக்குவாங்க. இப்ப வாங்க.”\nடாக்டரும் இன்ஸ்பெக்டரும் பாலாமணியிருந்த அறைக்குள் நுழைய, அவர்கள் இருவருக்கும் பின்னால் கிட்டாமணி பதுங்கியவாறே சென்றார். இரண்டு கைகளிலும் தலா ஒவ்வொரு ஆப்பிளை வைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த பாலாமணி, சட்டென்று தலையணைக்கு அடியில் ஒளித்துவைத்துவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள்.\n” டாக்டர் உலகப்பன் பேசினார். “உங்களைப் பார்க்க உங்க புருஷன் வந்திருக்காரு பாருங்க.”\n” பாடி ஃபேக்டரியின் பத்துமணிச் சங்குபோல அலறினாள் பாலாமணி. ”என் புருஷன் போலீஸ்காரர் இல்லை.”\n“அட இவர் உங்க புருஷனில்லீங்க,” டாக்டர் இரைந்தார். “இவர்தான் உங்க புருஷனைத் தேடிக் கண்டுபிடிச்சவரு. பேரு இன்ஸ்பெக்டர் கொள்ளிக்கண்ணு… சாரி, இன்ஸ்பெக்டர் வள்ளிக்கண்ணு.”\n“உங்க புருஷன் இதோ இருக்காரு பாருங்க,” என்று வள்ளிக்கண்ணு பதுங்கியிருந்த கிட்டாமணியை இழுத்து முன்னால் நிறுத்த…\n“டேய்…. நீ மறுபடியும் வந்திட்டியா…” என்று பாலாமணி தலையணையை எடுத்து வீசினாள். “என் புருஷனை எங்கேடா ஒளிச்சு வைச்சிருக்கே” என்று பாலாமணி தலையணையை எடுத்து வீசினாள். “என் புருஷனை எங்கேடா ஒளிச்சு வைச்சிருக்கே\n” டாக்டர் உலகப்பன் கூறினார். “நாங்க சொல்றதுலே நம்பிக்கையில்லையா இவரு ஒரு இன்ஸ்பெக்டர், நான் ஒரு டாக்டர்…”\n”இவரு என் கிட்டாமணி இல்லை,” அலறினாள் பாலாமணி.”அவரை மாதிரியே இருக்கி��� யாரையோ கூட்டிக்கிட்டு வந்து என்னை ஏமாத்தவா பாக்கறீங்க\n” கிட்டாமணி உருகினார். “சத்தியமா நான் உன் கிட்டாமணி தான் என்னை மாதிரி இன்னொருத்தனெல்லாம் இருக்க சான்ஸே இல்லை. கடவுள் ஒரே தப்பை ரெண்டு வாட்டி செய்ய மாட்டாரு.”\n” இன்ஸ்பெக்டர் உறுமினார். “உங்க புருஷனுக்கு மூக்குப்பொடிப் பழக்கம் உண்டுதானே இவரோட மூக்கைப் பாருங்க. ஏதாவது வித்தியாசம் தெரியுதா இவரோட மூக்கைப் பாருங்க. ஏதாவது வித்தியாசம் தெரியுதா இவர்தான் உங்க கிட்டாமணி. கூட்டிக்கிட்டுப் போய் கண்கலங்காமப் பார்த்துக்குங்க.”\n” பாலாமணி சீரியல் நாயகியைப் போல முகத்தை இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் ஆட்டியபடி மறுத்தாள். “என் கிட்டாமணி இவரில்லை. இது யாரோ ஒரு டுபாக்கூர்\n” டாக்டர் இடைமறித்தார். “சத்தியமா இவர்தான் அந்த டுபாக்கூர்… இவர்தான் உங்க புருஷன்.”\nபாலாமணி மூவரையும் மாறி மாறிப் பார்த்தாள். பிறகு…\n“சரி, நீங்க சொல்றபடி இவர் என் புருஷன்னா, நான் கேட்கிற மூணு கேள்விக்குச் சரியாப் பதில் சொல்லணும். சரியா\n“என்னம்மா இது அநியாயமா இருக்கு” இன்ஸ்பெக்டர் தலையைச் சொரிந்தார். “எந்தப் புருஷனாவது பொஞ்சாதி கேட்குற கேள்விக்கு பதில் சொல்லுவானா” இன்ஸ்பெக்டர் தலையைச் சொரிந்தார். “எந்தப் புருஷனாவது பொஞ்சாதி கேட்குற கேள்விக்கு பதில் சொல்லுவானா லாஜிக்கே உதைக்குதே\n”இன்ஸ்பெக்டர் சார், சும்மாயிருங்க,” டாக்டர் உலகப்பன் கையமர்த்தினார். “மிசஸ் பாலாமணி, நீங்க கேளுங்க. மிஸ்டர் பாலாமணி பதில் சொல்றாரா பார்ப்போம்.”\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் கலந்தாய்வுக்கு வந்ததுபோல கிட்டாமணி கலவரத்துடன் பார்க்க, பாலாமணி தொண்டையைச் செருமிக் கொண்டு முதல் கேள்வியைக் கேட்டாள்.\n“என்னோட பிறந்த நாள் எப்ப வரும்னு சொல்லுங்க\n” கிட்டாமணி அதிர்ந்தார். “எடுத்த எடுப்புலேயே இவ்வளவு கஷ்டமாக் கேட்டா எப்படி ஏதாவது க்ளூ கிடைக்குமா\n“இங்கே என்ன சொல்லுங்க வெல்லுங்க புரோகிராமா நடந்திட்டிருக்கு” சீறினாள் பாலாமணி. “என்னோட பிறந்த நாள் கூடத் தெரியாத இவரு எப்படி என் புருஷனா இருக்க முடியும்” சீறினாள் பாலாமணி. “என்னோட பிறந்த நாள் கூடத் தெரியாத இவரு எப்படி என் புருஷனா இருக்க முடியும் இவரை அரெஸ்ட் பண்ணிட்டுப் போய்த் தூக்குலே போடுங்க.”\n“அவசரப்படாதீங்க மிசஸ் பாலாமணி,” டாக்��ர் அமைதிப்படுத்த முயன்றார். “வொய்ஃபோட பிறந்த நாள் தெரியாட்டி தூக்குலே போடணும்னா நாங்கல்லாம் என்னத்துக்கு ஆகுறது புதுசா மூணு கேள்வி கேளுங்க.”\nகிட்டாமணியும் பார்வையாலேயே ‘ப்ளீஸ்’ என்று கெஞ்ச, பாலாமணி அடுத்த கேள்வியைக் கேட்டாள்.\n“எங்க கல்யாணம் எந்த ஹால்லே நடந்ததுன்னு சொல்லுங்க\n” தலையைச் சொரிந்தார் கிட்டாமணி. “இத்தனை வருசத்துக்கப்புறம் எப்படி ஞாபகமிருக்கும். ஆஹா, ஞாபகம் வந்திருச்சு. வாணி மஹால்… கரெக்டா\n” பாலாமணி பழிப்புக் காட்டினாள். “அது விஜயா சேஷ மஹால்.”\n“சரி விடுங்க, அவர் ஒண்ணும் நாயுடு ஹால்னு சொல்லிடலியே” இன்ஸ்பெக்டர் சமாளிக்க முயன்றார். “அடுத்த கேள்வி…” இன்ஸ்பெக்டர் சமாளிக்க முயன்றார். “அடுத்த கேள்வி…\n“கல்யாணம் முடிஞ்சதும் நாங்க எங்கே போனோம் ஞாபகமிருக்கா\n” உற்சாகமாகச் சொன்னார் கிட்டாமணி. “கடைசிப்பந்தியிலே சாப்பிடப்போனோம். என் இலையிலே ஜாங்கிரியே வைக்கலை.”\n” என்ற பாலாமணி, அதிரடியாக அடுத்த கேள்வியை எடுத்து விட்டாள்.\n“தலை தீபாவளிக்கு எங்க அம்மா என்ன போட்டாங்க\n“எங்க அம்மாகூட சண்டை போட்டாங்க\n உங்களுக்கு மோதிரம் போட்டாங்க,” என்ற பாலாமணி தனது இறுதி அஸ்திரத்தை விடுத்தாள்.\n“நாம ஹனிமூனுக்குப் போனபோது நான் கேட்ட ஒரு விஷயத்தை நீங்க கடைசிவரைக்கும் மறந்துபோய் வாங்கியே தரலே. அது என்ன\n“அப்பவே மறந்துபோனது இப்போ எப்படி ஞாபகத்துக்கு வரும்” கிட்டாமணி பரிதாபமாகக் கேட்டார்.\n” கூச்சலிட்டாள் பாலாமணி. “இதுக்குமேலே ஒரு நிமிஷம் இங்கேயிருந்தாலும் கொலையே விழும். முதல்லே இங்கேயிருந்து போங்க\nநொந்துபோய் வெளியேறிய கிட்டாமணியின் தோளில் சசிகுமார் போல கைபோட்டு ஆதரவாகப் பேசினார் இன்ஸ்பெக்டர்.\n அவங்களே வேண்டாம்னு சொன்னப்புறம் உங்களுக்கென்ன கிட்டாதாயின் வெட்டென மற-ன்னு படிச்சதில்லையா கிட்டாதாயின் வெட்டென மற-ன்னு படிச்சதில்லையா\n” டாக்டர் வியந்தார். “உங்களுக்கு நாலடியார் கூடத் தெரியுமா\n“யோவ் டாக்டர், நான் சொன்னது மூணே மூணு வார்த்தை. அது உங்களுக்கு நாலடியாரா நல்லவேளை, குற்றாலக்குறவஞ்சியான்னு கேட்காம விட்டீங்களே நல்லவேளை, குற்றாலக்குறவஞ்சியான்னு கேட்காம விட்டீங்களே\n”மிஸ்டர் கிட்டாமணி,” டாக்டர் யோசனையோடு சொன்னார். “உங்களுக்கும் உங்க மனைவிக்கும் மட்டும் தெரிஞ்ச ஏதாவது ஒரு விசேஷமான சமாச்சாரத்தை ஞாபகப்படுத்திப் பாருங்களேன்.”\n” கூவினார் கிட்டாமணி. “இன்னும் அரைமணி நேரத்துலே வர்றேன் டாக்டர்.”\nகிட்டாமணி தலைதெறிக்க ஓடுவதை டாக்டரும் இன்ஸ்பெக்டரும் வியப்புடன் பார்த்தார்கள். கால்டாக்ஸிபோல காலதாமதம் செய்யாமல் பிட்சாவைப் போலக் குறித்த நேரத்தில் அரைமணி கழித்து வந்து சேர்ந்தார் கிட்டாமணி. அவரது கையில் ஒரு ஃப்ளாஸ்க் இருந்தது.\n“மிஸ்டர் கிட்டாமணி, இந்த ஃப்ளாஸ்கிலே என்ன இருக்குது\n“டாக்டர், இதைக் கொண்டுபோய் என் பாலாமணிக்கு ஊத்திக் கொடுங்க. அவளுக்கு உடனே ஞாபகம் வந்திடும்.”\nஇன்ஸ்பெக்டர் பேயறைந்தது போல் பார்த்துக் கொண்டிருக்க, டாக்டர் ஃப்ளாஸ்கை எடுத்துக் கொண்டு பாலாமணியின் அறைக்கு ஓடினார். அதுவரை முகத்திலிருந்த கவலையும் குழப்பமும் காணாமல்போய், கிட்டாமணி பெருமிதத்துடனும் பூரிப்புடனும் கைகளைக் கட்டியவாறு கம்பீரமாகப் போஸ் கொடுத்தபடி நின்றார். சில நிமிடங்கள் கழித்து….\n” என்று கூவியபடி பாலாமணி கிட்டாமணியைப் பார்த்துக் கைகளை நீட்டியவாறு ஓடிவந்தாள்.\n“பாலா….” அன்பே வா படத்து எம்.ஜி.ஆர் மாதிரி கிட்டாமணியும் மனைவியை நோக்கி ஓடினார். இருவரும் கைகளைக் கோர்த்துக் கொள்ள, இருவரது கண்களிலிருந்தும் வாஷர் பழுதான வாட்டர் டாங்கரைப் போல நீர்ப்பெருக்கு ஏற்பட்டு தரையில் கொட்டியது.\n“அந்த ஃப்ளாஸ்குலே என்ன டாக்டர் இருந்திச்சு” இன்ஸ்பெக்டர் ஆர்வத்தை அடக்கமாட்டாமல் கேட்டார்.\n“மிஸ்டர் கிட்டாமணி தன் கைப்பட தக்காளிரசம் வைச்சுக் கொண்டு வந்திருந்தாரு” டாக்டர் நிம்மதிப் பெருமூச்சுடன் கூறினார்.\nமனைவிக்கு மீண்டும் ஞாபகம் வந்த மகிழ்ச்சியில், டாக்டர் உலகப்பன் கொடுத்த பில்லை வாங்கிக்கொண்டு பணம் செலுத்தப் போனார் கிட்டாமணி. இன்ஸ்பெக்டரும் டாக்டரும் பாலாமணியை நெருங்கினார்கள்.\n ஒரு தக்காளி ரசத்தை வைச்சு அவர்தான் உங்க புருஷன்னு கண்டுபிடிச்சிட்டீங்களே மிஸ்டர் கிட்டாமணியோட தக்காளி ரசம் என்ன அவ்வளவு ஸ்பெஷலா மிஸ்டர் கிட்டாமணியோட தக்காளி ரசம் என்ன அவ்வளவு ஸ்பெஷலா\n” ஆனந்தக்கண்ணீரைத் துடைத்தபடியே கூறினாள் பாலாமணி. “எப்பவாச்சும் எனக்கு உடம்பு சரியில்லேன்னா, அவர்தான் தக்காளி ரசம் வைச்சுக் கொடுப்பாரு. அப்படியொரு கேவலமான தக்காளி ரசத்தை என் புருஷனைத்தவிர வேறே எந்த ஆம்பிளையாலேயும் வைக்க முடியாது. ஃப்ளாஸ்கைத் திறந்தவுடனேயே இது என் புருஷன் வைச்ச ரசம்னு தெரிஞ்சிடுச்சு\n16 பெரியவங்க இன்னா சொல்றாங்கன்னா.....\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_725.html", "date_download": "2018-06-20T09:45:47Z", "digest": "sha1:LT2KIPAYP4J6E2JANNX7PMOBZUDIYTMJ", "length": 4065, "nlines": 39, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நாட்டில் ஒரு நாய் கூட வந்து முதலீடு செய்வதில்லை – மஹிந்தானந்த", "raw_content": "\nநாட்டில் ஒரு நாய் கூட வந்து முதலீடு செய்வதில்லை – மஹிந்தானந்த\n“இலங்கையில் ஒருநாய் கூட முதலீடுகளை மேற்கொள்வதில்லை” என ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.\nநேற்றைய தினம் பாராளுமன்ற அமர்வின் தினப்பணிகளை ஒத்திவைத்து, தற்போது நிலவும் வானிலையால் ஏற்பட்டுள்ள அனர்த்தநிலைமை குறித்து விவாததம் நடத்தக்கோரி ஒன்றிணைந்த எதிரணியினர் சார்பில் கோரிக்கை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்து கருத்துத்து தெரிவிக்கையில், “நாட்டு மக்கள் இன்று விலை வாசியாலும் இயற்கை அனர்த்தங்களாலும் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நாட்டின் முதலீடு குறித்து பேசுவதில்லை அர்த்தமில்லை. ஏனென்றால், இங்கு ஒருநாய் கூட வந்து முதலீடு செய்வதில்லை” எனத் தெரிவித்தார்.\nமஹிந்தானந்த அளுத்கமகேவின் உரைக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க “மஹிந்தானந்த அளுத்கமகேவின் கருத்து சபையை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது.” எனக் குறிப்பிட்டார்.\n“இன்று ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வுபோல், இயற்கை அனர்த்தங்களும் மக்களிடையே பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, எரிபொருள் விலைவாசி குறித்து பேசும் நேரத்தில், அனர்த்த பிரச்சினை குறித்தும் உள்ளீர்த்து விவாதிக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nallavan.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-06-20T09:47:55Z", "digest": "sha1:ONWVJ6D3T2I4RCQ2XK3YKQICDMHI4WZY", "length": 23488, "nlines": 121, "source_domain": "www.nallavan.com", "title": "பெண்களை தாக்கும் எலும்புகளை அரிக்கும் நோயை தடுப்பது எப்படி? – Nallavan – Caring For Society", "raw_content": "\nYou Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை)\nOur Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் )\nMoral Stories (நீதிக் கதைகள்)\nHealth is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு)\nEntrepreneurship (சுய தொழில் சிந்தனைகள்)\nNews & Analysis (செய்திகளும் – ஆய்வுகளும்)\nHomeCrunchy Bits(கொறிக்க) You Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை) Our Great People – இதோ நல்லவர்கள் Our Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் ) Moral Stories (நீதிக் கதைகள்) Health is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு) Relax & Recharge Your Mind (சற்றே இளைப்பாறுங்கள்) Entrepreneurship (சுய தொழில் சிந்தனைகள்)News & Analysis (செய்திகளும் – ஆய்வுகளும்)How To\n»நவோதய பள்ளிகளை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது சரியா\n»ஒரு NRI – ன் பொருமல் … ஏம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா ….\n»தள்ளி போகும் சொந்தங்களும் தடுமாறும் தமிழ் கலாச்சாரமும் விசேஷங்களும்..\n»Kamarajar’s Life – A Role Model : காமராஜர் மீது அறிஞர் அண்ணா வைத்திருந்த மதிப்பு\n»தமிழகத்தில் விவாகரத்து ஏன் அதிகரித்திருக்கிறது\n»தமிழ் நாடு போக்கு வரத்து விபத்துக்கள் – ஒரு கண்ணோட்டம்:\nYou Are Here: Home » All Other Categories » பெண்களை தாக்கும் எலும்புகளை அரிக்கும் நோயை தடுப்பது எப்படி\nபெண்களை தாக்கும் எலும்புகளை அரிக்கும் நோயை தடுப்பது எப்படி\nபெண்களை தாக்கும் எலும்புகளை அரிக்கும் நோயை தடுப்பது எப்படி\nஇன்று மனித சமுதாயத்தை மிகவும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஓசையற்ற உயிர்க்கொல்லிநோய் ‘எலும்பரிப்பு நோய்’. 100 கோடிக்கு மேல் மக்கள் தொகை உள்ள இந்தியாவில் 40 சதவீதம் பெண்கள். இவர்கள் மாதவிடாய் நின்றபின் எலும்பரிப்பு நோயினால் அவதிப்படுவோர் வரிசையில் உள்ளனர். இப்போதே பொதுச் சுகாதார அமைப்புகளும், மருத்துவர்களும் எலும்பரிப்பு நோய் ஏற்படும் முன்பே போர்க்கால அடிப்படையில் இந்நோய் தடுப்பு முறைகளை மேற்கொள்ளாவிட்டால் நம் அடுத்த தலைமுறையினரில் மூன்றில் ஒரு பங்கினர் ஊனமுற்ற நிலைக்குத் தள்ளப்படுவர்.\nபிறந்தது முதல் 30 வயது வரை எலும்புத் திசுக்கள் ஆரோக்கிய நிலையில் இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளும் இந்நிலை நீடிக்கிறது. மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புத் திசுக்கள் valerato de estradiol 3 mg drospirenona 3 mg ethinyl estradiol 0.02 mg side effect no prescription angeliq estradiol 1mg drospirenone 2mg para சுருங்கும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது. இந்நிலை நீடிக்கும்போது எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எலும்பரி��்பு நோய் எந்த அறிகுறி யையும் வெளிப்படுத்திக்கொண்டு வெளியாவ தில்லை. எலும்புகள் எலும்பரிப்பால் பலகீன மடைந்திருக்கும் போது பலமாக இருமினால்கூட அல்லது வேகமாக நடந்து செல்லும்போது தடுக்கினால் கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது. பெண்களுக்கு சாதாரணமாக அதிக அளவில் தற்சமயம் ஏற்படும் மார்பகப் புற்றுநோய், இதய நோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளைவிட ‘எலும்பரிப்பு நோய்’ தான் அதிக அளவில் ஏற்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் ஒரு புள்ளி விவரம்.\nஇரண்டில் ஒரு பெண் தன் வாழ்நாளில் எலும்பரிப்பு நோயால் ஏற்படும் எலும்பு முறிவால் அவதிப்படுகிறாள். ஆண்களைவிட பெண்கள் இந் நோயால் அதிகம் பாதிப்படையக் காரணம் பெண் களுக்கு எலும்புத் தசைகள் ஆண்களைவிடக் குறைவு. மேலும் மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புகள் பாதிப்படைவதும், பலகீனம் அடைந் திருப்பதும் முக்கிய காரணம்.\n35 வயது வரையில் எலும்புகளின் வளர்ச்சி யும், மொத்த எடையும் பெண்களுக்கு ஒரே சீராக உள்ளது. அதன்பின் ஒரு எதிர்மறை சுண்ணாம்புச் சத்து சமநிலை அடைகிறது. அதுதான் எலும் பரிப்பு துவக்க நிலை. user ratings & reviews. . prednisone is used for treating severe allergies, arthritis, asthma, multiple sclerosis, and skin conditions. 35 வயதுக்குப் பின் ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு வருடமும் 0.3 சதவீதம் என்ற அளவில் எலும்பின் எடையில் இழப்பு ஏற்படுகிறது. மாதவிலக்கு நின்ற பின் பெண் களுக்கு எலும்பு எடை குறைவு 0.5 சதவீதம் என அதிகரிக்கிறது. இந்த வேகத்தில் ஒரு பெண் தன் 60 வயதிற்குள் 30 முதல் 35 சதவீத அளவுக்கு எலும்பின் எடை குறையும் அபாயத்தை எட்டு கிறாள். இந்நிலையில் எலும்பு முறிவுகள் வெகு சுலபமாக ஏற்படுகிறது.\nஆண்களுக்கு இந்த எலும்பரிப்பு விகிதம் பெண்களுடையது போல் இல்லை. 70 வயதிற்கு மேல்தான் இந்நிலையை ஆண்கள் எதிர்கொள் கின்றனர். ஆண்களின் எலும்புத் திசுக்கள் வலிமை யாக உள்ளன. உறுதியாகவும் அளவில் அதிக மாகவும் உள்ளன. காரணம் அவர்களின் உடற் பயிற்சியோடு கூடிய தினசரி வாழ்க்கை முறை. பொதுவாகச் சொல்வதனால் இந்நோய் 80 சதவீதம் பெண்களுக்கும், 20 சதவீதம் ஆண்களுக் கும் வருகிறது.\nஎலும்புகள் கல் போன்று உறுதி கொண் டவை என நாம் நினைக்கிறோம். இது ஒரு தவறான கருத்து. பல்வேறு ரசாயன ஊக்கிகளின் தாக்குதலுக்கு இணக்கமாகி சுண்ணாம்புச் சத்து உயிரியத்தால் மென்மைப்பட்டு வலுக்குறைந��து முறியும் நிலைக்கு உள்ளாகி விடுகிறது.\nஇதுபோன்ற எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண் டிய கட்டாயமும், இயல்பு நிலைக்கு வராமல் அவதியுறும் தன்மையும் ஏற்படுகிறது. எலும்பரிப்பு முதுகெலும்பில் ஏற்பட்டால் சாதாரணமாகக் குனியும்போது கூட எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும். சாதாரண சுளுக்கும் கூட எலும்பு முறிவுக்கு காரணமாகிவிடுகிறது; தீமைகட்கு அடிகோலு கிறது.\nமாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ‘ஈஸ்ட் ரோஜன்’ அளவு குறைவதும் எலும்பரிப்புக்கு ஒரு முக்கிய காரணம்.\nசுண்ணாம்புச் சத்து சமநிலையில் எலும்ப ரிப்பு நோயையும் அதன் தொல்லைகளையும் தவிர்க்க இயலும். அதிலும் பெண்களின் குழந் தைப் பருவம் முதல் முழு வளர்ச்சிப் பருவம் வரையிலும்.\nமேலும் ஒரு பெண் கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைகட்குத் தாய்ப்பால் கொடுக் கும் காலத்திலும் சுண்ணாம்புச் சத்து அவசியம் தேவை.\nகிராமப்புறங்களில் உள்ள இந்தியப் பெண்கள் பல குழந்தைகளைப் பெறுவதால் மாதவிலக்கு நிற்கும் முன்னே இப்பெண்கள் எலும்பரிப்பு நோய்க்கு ஆளாகின்றனர். மாதவிலக்கு நிற்கும் காலம் வரும்போது ‘ஈஸ்ட்ரோஜன்’ குறைபாடு பெண்களுக்கு ஏற்பட்டு எலும்பரிப்பு நோய்க்கு ஏதுவாகிறது. இக்காலங்களில் பெண்களுக்குச் சுண்ணாம்புச் சத்தும், ஈஸ்ட்ரோஜனும் மருத்து வரின் மேற்பார்வையில் செலுத்தப்பட வேண்டும்.\nஎலும்பரிப்பு நோயின் வெளிப்பாடுகள் ஏதும் இல்லாத நிலையில் இன்று நல்ல ஆரோக்கி யத்துடன் இருக்கும் பெண்களுக்கு நாளையே கூட எலும்பரிப்பு நோய் ஏற்பட்டு அதன் காரணமாக எலும்பு முறிவு ஏற்படலாம். எக்ஸ்ரே கூட நோய் முற்றிய நிலையில்தான் நோய்பற்றி கூறுகிறது.\nB.M.T. சோதனைகள், எலும்புகளில் உள்ள தாது உப்புக்கள், எலும்பின் எடைபற்றி துல்லிய மாக அறிவிக்கிறது. ஒருமுறை எலும்பரிப்பு நோய் வந்துவிட்டால் மேற்கொண்டு நோய் தீவிரமடை யாமலும் மருந்துகளால் காக்க இயலும்.\nநோயைத் தடுக்கும் முறைகள் :\nநடைப்பயிற்சி ஒரு சிறந்த பலனை அளிக்கும். மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ‘ஈஸ்ட் ரோஜன்’ அளவு குறைவதும் எலும்பரிப்புக்கு ஒரு முக்கிய காரணம்.\nசுண்ணாம்புச் சத்து சமநிலையில் எலும் பரிப்பு நோயையும் அதன் தொல்லை களையும் தவிர்க்க இயலும். அதிலும் பெண்களின் குழந் தைப் பருவம் மு��ல் முழு வளர்ச்சிப் பருவம் வரையிலும்.\nமேலும் ஒரு பெண் கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைகட்குத் தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச்சத்து அவசியம் தேவை.\nஆல்கஹால், சிகரெட் பிடிப்பதை அறவே நிறுத்தவேண்டும். உணவில் கால்சியம், வைட்ட மின் D சரியான அளவில் இருக்க வேண்டும். போதிய உடற்பயிற்சி பெண்களுக்கு அவசியம் தேவை. மாதவிலக்கு சரியில்லாத பெண்களுக்கும், நீண்ட நாள் தடைப்பட்ட மாதவிலக்கு உள்ள பெண்களும் கோளாறுகளை சரிசெய்து கொள்ளவேண்டும். ஈஸ்ட்ரோஜன் குறையும் uk fda registration. the ehow terms of weight, i just ‘weeks’, a goiter order dapoxetine . பண்களுக்கு எலும் பரிப்பு நோய் ஏற்படுவது போல Testosterone அளவு குறைந்தால் ஆண்களுக்கும் இந்நோய் ஏற்படுகிறது.\nமாதவிலக்கு நின்ற பெண்களும், jump to fluoxetine hydrochloride 40 mg/1 capsule price – fluoxetine hydrochloride 40 mg/1 capsule fluoxetine hydrochloride price குடும்பத்தில் எலும்பரிப்பு நோய் உள்ளவர்களும் தகுந்த சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் இந்நோய் தீவிரமடையாமல் தடுக்கலாம்.\nஎலும்பரிப்பு நோய் இனி ஆண்டுதோறும் அதிகரிக்கும் என ஆய்வுகள் அச்சுறுத்தி வருகின்றன. மக்கள் தொகைப் பெருக்கத்தில், வியாதிகள் பெருக்கத்தில், சிகிச்சைகளை முறையாகச் buy zyban canada செய்து கொள்ளாத அந்த விழிப்புணர்வு இல்லாத அவலத்தில் ‘சுய பச்சாதாபம்’ என்ற ஆட்கொல்லி எண்ணத்தில் என்று நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஇந்த எண்ணங்களைத் தூக்கி எறிந்து விட்டு வலிமையான – ஆரோக்கியமான எதிர்கால இளைய தலைமுறையினரை உருவாக்கும் மாபெரும் பொறுப்பு நம் கைகளில் தான் உள்ளது. எலும்பரிப்பு நோய் கண்டறியும் சிகிச்சை முறைகள் தமிழ்நாட்டில் சென்னையிலும், திருச்சியிலும் மட்டுமே உள்ளன.\nஹோமியோபதியில் Calcarea carb, kali phos, selenium, bacillinum, arnica, rhus tox, symphytum, ledum, kalmia மருந்துகள் எலும்பரிப்பு நோயை முற்றிலுமாக குணப்படுத்தும் தன்மை வாய்ந்தவை. பயோகெமிக்கல் மருந்துகளும் பயன்படக் கூடிய வகையில் உள்ளன.\nதொலைந்து போன மொபைல் போனை திரும்பப் பெற..\nதரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழை\nநவோதய பள்ளிகளை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது சரியா\nஒரு NRI – ன் பொருமல் … ஏம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா ….\nதள்ளி போகும் சொந்தங்களும் தடுமாறும் தமிழ் கலாச்சாரமும் விசேஷங்களும்..\nKamarajar’s Life – A Role Model : காமராஜர் மீது அறிஞர் அண்ணா வைத்திருந்த மதிப்பு\nOur Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரல��றும் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/30828-puducherry-rain-market-affected.html", "date_download": "2018-06-20T09:47:25Z", "digest": "sha1:O3OPLABURN2JLMMPGHITROLHMVM7WSOB", "length": 10070, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒரேநாள் மழை: 100 ஆண்டுகள் பழமையான வாரச்சந்தை பாதிப்பு | Puducherry Rain market affected", "raw_content": "\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்\nகர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி\nமதுரையில்தான் எய்ம்ஸ் அமைய வேண்டும் என கனவு கண்டவர் ஜெயலலிதா - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nவிவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயர்த்த நடவடிக்கை - பிரதமர் மோடி\nஒரேநாள் மழை: 100 ஆண்டுகள் பழமையான வாரச்சந்தை பாதிப்பு\nபுதுச்சேரியில் ஒரேநாள் மழையால் 100 ஆண்டுகள் பழமையான மதகடிப்பட்டு வாரச்சந்தை வியாபாரம் பாதிப்படைந்தது.\nபுதுச்சேரியில் பெருமை வாய்ந்த மதகடிப்பட்டு வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. திருபுவனை சட்டமன்றத்தொகுதியில் 100 ஆண்டுகாலமாக உள்ள இச்சந்தை, செவ்வாய்கிழமைகளில் கூடும் வாரச்சந்தை ஆகும். இந்நிலையில் நேற்று பெய்த ஒரேநாள் மழையே, சந்தை முழுவதையும் சகதிக்காடாக மாற்றி வியாபாரிகளையும், வாடிக்கையாளர்களையும் சிரமத்திற்கு ஆளாக்கிவிட்டது.\nஇதுகுறித்து கூறும் வியாபாரிகள், ஆயிரக்கணக்கானோர் வந்துசெல்லும் வாரச்சந்தைக்கு கடைகள் அமைத்துத் தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர்கள் குறைகூறுகின்றனர். சாலைகள், கழிவறை வசதிகள் எதுவும் சந்தையில் இல்லை என்றும், அவற்றையும் ஏற்படுத்தித்தர பல ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை விடுத்துவருவதாகவும் கூறுகிறார்கள். சாதாரண மழைக்கே இந்த நிலை என்றால், கனமழை காலத்தில் வாரச்சந்தையின் நிலை மிகவும் மோசமானதாக மாறிவிடும் என்றும், தங்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்ட��ம் என்றும் வியாபாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nதேசிய போட்டிகளில் வென்ற தமிழக வீரர்கள்: ரூ.79 லட்சம் ஊக்கத்தொகை\nசென்னையில் கொடூரம்: துண்டு துண்டாக வெட்டி ஆண் கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n16 சிறைச்சாலைகள் கைதிகளுக்கு நாளை யோகா பயிற்சி \n'அடுத்த 2 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும்' : வானிலை ஆய்வு மையம்\nபாம்பனை மிரட்டும் சூறைக்காற்று - திரும்பிய ரயில்கள்\nஇது பறவைகள் சூழ் உலகு - அதுவும் வெளிநாட்டு பறவைகள் \nமீண்டும் ஒருநாள் அணியில் ‘சின்னதல’ ரெய்னா\nவெள்ளத்தில் மிதக்கும் அசாம் - 4 லட்சம் மக்கள் தவிப்பு\nகாவிரி நீர் திறப்பதில் பிரச்னை இருக்காது: குமாரசாமி\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\n'3 லட்சம் பொது சேவை மையங்களில் வேலைவாய்ப்பு' - பிரதமர் மோடி\nகண் கலங்க வைத்த தாய் யானையின் பாசப் போராட்டம் \nஎங்கள விட்டு போகாதீங்க சார்: ஆசிரியரை கட்டிப்பிடித்து கதறிய மாணவர்கள்\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n பாலியல் கேள்விகளால் புண்பட்டவர் குமுறல்\n'யோ யோ' டெஸ்ட்டில் பாஸ் ஆவாரா 'ஹிட்மேன்' \nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதேசிய போட்டிகளில் வென்ற தமிழக வீரர்கள்: ரூ.79 லட்சம் ஊக்கத்தொகை\nசென்னையில் கொடூரம்: துண்டு துண்டாக வெட்டி ஆண் கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vishal-17-04-1737130.htm", "date_download": "2018-06-20T09:49:14Z", "digest": "sha1:5D3KLDXGSXI24X5KMTE6LFIDLGUB67KI", "length": 6741, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "விஷாலமான நடிகருக்கு வந்த டென்ஷன்! இப்படியா - Vishal - டென்ஷன் | Tamilstar.com |", "raw_content": "\nவிஷாலமான நடிகருக்கு வந்த டென்ஷன்\nவிஷாலமான நடிகர் கொஞ்ச நாளாகவே எதுவும் படங்களிலே எதுவும் கவனம் செலுத்தினார் போல் தெரியவில்லை. வந்து போன படங்களும் அப்படியே போய்விட்டது. ஆனால் சங்க விஷயங்களில் முழ��மையாக இறங்கிய அவர் ஒரு வழியாக ஒரு முக்கிய பதவியை பிடித்தார்.\nதொடர்ந்து நிறைய விஷயங்களுக்காக போராடிய அவர் தற்போது இன்னொரு சங்கத்தில் தலையாக கூடதல் பொறுப்பு எடுத்துள்ளார். முன்பெல்லாம் ஓடியாடி திரியும் இவர் தற்போது கொஞ்சம் சுமை அதிகமானது போல ஃபீல் பண்ணுகிறாராம்.\nமேலும் தன் மீது நம்பிக்கை வைத்து பதிவியில் உட்காரவைத்தவர்களுக்கு நிச்சயம் நல்லது செய்ய வேண்டும் என உறுதியுடன் இருக்கிறாராம்.\nமேலும் சற்று டென்சன் அதிகமாகி கொஞ்சம் பயமும் இருக்கிறதாம். என்ன செய்யபோகிறோம் என பதட்டமும் இருக்கிறதாம்.\n▪ விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு\n▪ ஸ்ரீ ரெட்டிக்கு எச்சரிக்கை விடுத்த விஷால்\n▪ காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவது குறித்து முடிவு இன்று வெளியிடப்படும் - விஷால்\n▪ வரலட்சுமியின் வில்லத்தனத்தை நண்பர்களிடம் புகழும் விஷால்\n▪ விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n▪ என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்\n▪ டி.ராஜேந்தர் புகாருக்கு ஆதாரம் எங்கே\n▪ பண முதலைகளுக்கு வங்கி கடன், இரும்புத்திரையில் மத்திய அரசின் தோலுரிக்கும் விஷால்.\n▪ படத்தை பார்க்காமலேயே வழக்கு போடுவதா\n▪ குழந்தை பெற்றாலும் தொடர்ந்து நடிப்பேன் - சமந்தா\n• மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி\n• நயன்தாராவுக்கு சம்மதம் தெரிவித்த யோகி பாபு\n• விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு\n• நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு\n• விஸ்வாசம் படத்தில் இரண்டு அஜித், ஐந்து சண்டை காட்சிகள்\n• மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி\n• தனிமையை விரும்பும் திரிஷா\n• தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n• பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு\n• தொடர்ந்து நடிக்க விரும்பும் நஸ்ரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/03/506-572-110.html", "date_download": "2018-06-20T09:36:21Z", "digest": "sha1:O7MF25PL6HHXOQDA6GMS65KQPLE2B3AP", "length": 9233, "nlines": 58, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "சவூதி மன்னனி் ஆசியாவுக்கான பயணம் - 506 தொன் லக்கேஜுடன், 572 ஊழியர்கள், 110 பாதுகாப்பு அதிகாரிகள்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nசவூதி மன்னனி் ஆசியாவுக்கான பயணம் - 506 தொன் லக்கேஜுடன், 572 ஊழியர்��ள், 110 பாதுகாப்பு அதிகாரிகள்\nசவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ் அல் சவுத் 9 நாள் அரசு முறைப் பயணமாக இந்த வாரத்தில் ஆசியா நாடுகளுக்கு சென்றுள்ளார்..\nஅவருடைய பயணத்துக்காக மட்டும் 506 டன் எடைக்கு லக்கேஜ் கொண்டு செல்லவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.\nஅந்த லக்கேஜில் இரண்டு எஸ்600 ரக பென்ஸ் கார்கள், மற்றும் இரண்டு லிப்ட் கொண்டு செல்கிறார்.சவுதி மன்னரின் லக்கேஜ்களை கையாள்வதற்கு தனியார் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.\nஅந்த நிறுவனத்தின் சார்பில் லக்கேஜை கையாள்வதற்கு 572 ஊழியர்களை நியமித்துள்ளனர்.சவுதி அரேபிய வரலாற்றில் அப்துல் அசிஸ் சுமார் 46 ஆண்டுகள் கழித்து, இந்தோனேசியாவுக்குச் செல்லும் முதல் மன்னர்.\nசவுதி மன்னரின் இந்தோனேசியப் பயணத்தில், அவருடன் சேர்ந்து 10 அமைச்சர்கள், 25 இளவரசர்கள், 110 பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட 1,500 பேர் செல்லவுள்ளனர்.\nகத்தாரில் பெருநாள் தொழுகை நடைபெறும் நேரம் அதிகாலை 4:58 - அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்\nபெருநாள் தொழுகை காலை 4.58க்கு இடம்பெறும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் மொத்தமாக பெருநாள் தொழுகைகளுக்காக 362 இடங்கள் ஒதுக்கப்ப...\nசவுதியில் இன்று (ஜூன் 14) வியாழக்கிழமை பிறை பார்க்கும்படி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள்\nசவுதியில் இன்று வியாழன் அன்று பிறை பார்க்கும்படி சவுதி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாளை வியாழன் மாலையுடன் ரமலான் பிறை ...\nகத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் - பிறைக் கமிட்டி அறிவிப்பு\nகத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாடப்படும் என்பதாக கத்தார் அவ்காப் மற்றும் பிறை விவகார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது...\nஇலங்கை மாத்தளையில் இன்று (14-06-2018) கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாள் (படங்கள் இணைப்பு)\nஇலங்கையின் மாத்தளைப் பகுதியில் இன்று ஒரு குழுவினால் நோன்புப் பெருநாள் தினம் கொண்டாடப்பட்டள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெரி...\nகத்தாரில் அனல் பறக்கும் வெயில் தொழிலாளர்களுக்கு கட்டாய பகல் நேர ஓய்வுநேரம் ஜுன் 15ம் திகதி முதல்\nகத்தாரில் தற்போது கடும் சூடு நிலவி வரும் நிலையில் எதிர்வரும் 15ம் திகதி முதல் ஆகஸ்ட் 31ம் திகதி வரை (O pen Workplaces)** திறந்த வெளிப் ...\n50 நாடுகளுடன் போட்டியிட்டு, செஸ் செம்பியனாகியுள்ள இலங்கை முஸ்லிம் மாணவி\nஇரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்த...\nசவூதியில் வெளியான முதல் தென் இந்தியத் திரைப்படம் எது தெரியுமா\nசவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை ரஜினியின் காலா பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் 1970 வரை ஏராளமான சினிமா தியே...\nகத்தாரில் பெருநாளைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - உள்துறை அமைச்சு தெரிவிப்பு\nஎதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, அனைத்து மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெ...\nசவுதியிலிருந்து மனைவி, குழந்தைகளை திடீரென இந்தியாவுக்கு அனுப்பும் இந்தியர்கள்.. காரணம் இதுதான்\nஇந்தியர்கள் கணிசமாக சவுதி அரேபியாவில் தொழில் நிமித்தமாகவும், பணி காரணங்களுக்காகவும் வசித்து வருகிறார்கள். இவர்களில் கணிசமானோர் தங்கள் க...\nஉணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தகவல்\nசவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/08/blog-post_93.html", "date_download": "2018-06-20T09:52:52Z", "digest": "sha1:XPF7NZIFD46K3UOUZMZNGI3BKDYKXDYK", "length": 15435, "nlines": 131, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "நபிகள் நாயகத்தை, ஜெயலலிதாவுடன் ஒப்பிட்ட அமைச்சர் – அவை குறிப்பிலிருந்து பேச்சு நீக்கம் | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » அரசியல் » தமிழகம் » நபிகள் நாயகத்தை, ஜெயலலிதாவுடன் ஒப்பிட்ட அமைச்சர் – அவை குறிப்பிலிருந்து பேச்சு நீக்கம்\nநபிகள் நாயகத்தை, ஜெயலலிதாவுடன் ஒப்பிட்ட அமைச்சர் – அவை குறிப்பிலிருந்து பேச்சு நீக்கம்\nTitle: நபிகள் நாயகத்தை, ஜெயலலிதாவுடன் ஒப்பிட்ட அமைச்சர் – அவை குறிப்பிலிருந்து பேச்சு நீக்கம்\n சட்டசபையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இழிவுப்படுத்தப்பட்டும் தமிமுன் அன்சார...\nசட்டசபையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இழிவுப்படுத்தப்பட்டும் தமிமுன் அன்சார�� எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வேடிக்கை பார்த்ததாக முகநூலில் தீயாக பரவிய அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….\nசட்டசபையில் நேற்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது பல மதக்கடவுள்களோடு முதல்வரை ஒப்பிட்டு பேசி அத்தோடு நபிகள் நாயகம்(ஸல்) அவர்களையும் ஒப்பிட்டு பேசினார்.\nஅவர் பேசி அமர்ந்ததும் நானும், முஸ்லிம் லீக் உறுப்பினர் அபூபக்கரும் இதற்கு ஆட்சேபனை செய்தோம்.\nஇதை அவையில் இருந்த அதிமுக, திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் பார்த்தார்கள்.\nஎங்கள் இருவரின் ஆட்சேபனையை ஏற்று அதை சபாநாயகர் அவை குறிப்பிலிருந்து நீக்கி விட்டார்.\nஅதன் பிறகு அவை முடிந்ததும் நானும், அபூபக்கரும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் சென்று அதன் விபரீதத்தையும், கருத்தியல் தவறையும் விளக்கியதை அவர் ஏற்றுக் கொண்டார்.\nநானும் அபூபக்கரும் இணைந்தே இவ்விஷயத்தில் பேசியதையும், கருத்துக்களை பரிமாறிக் கொண்டதையும் அருகில் இருந்த விஜயதரணி (காங்கிரஸ்), கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை) ஆகிய இருவரும் கவனித்துக் கொண்டேயிருந்தனர்.\nஉண்மைகளை அறிய விரும்புபவர்கள் எனது நண்பர் அபூபக்கர் MLA விடம் கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டுகிறேன்.\nமேற்கண்டவாறு தமிமுன் அன்சாரி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.\nசெய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......\nஎக்ஸ்பிரஸ் நியூஸ் - Express News\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்��ு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nஏழைகளை அவர்களின் ஏழ்மையின் காரணத்தால் இழிவாக, கேவலமாக பார்ப்பது கூடாது. ஏழைகள் உங்கள் வாசலுக்கு வந்து நின்றால் அவர்களை வெறும் கையுடன் த...\nஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ 29,000 மருத்துவ நிபுணர்கள் நியமனம்\nபுனிதமிகு ஹஜ் யாத்திரை காலம் துவங்குவதால் உலகெங்கிலிருந்தும் யாத்ரீகர்கள் புனித மக்கா மற்றும் புனித மதினா நகர்களுக்கு நாள்தோறும் பெருமள...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nதனக்குத் தெரியாமலேயே கற்பழிக்கப்படும் பெண்கள்\nஆடை மனித நாகரீகத்தின் சின்னம். நிர்வாணமாக திரிந்த மனிதன் நாகரிக வளர்ச்சி கண்டபோது ஆடையும் வளர்ந்தது. இலை, குழைகளால் மறைவிடத்தை ��றைத்த ம...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xn--w0ct5a8c.xn--n0chiqomy9ed8bxb2a8e.xn--fzc2c9e2c/ta/week-in-parliament/view/1001?category=32", "date_download": "2018-06-20T09:18:48Z", "digest": "sha1:DKX33NKFLK6VIU2BXAD5KJ57LCD56GWI", "length": 17533, "nlines": 218, "source_domain": "xn--w0ct5a8c.xn--n0chiqomy9ed8bxb2a8e.xn--fzc2c9e2c", "title": "இலங்கை பாராளுமன்றம் - இவ்வாரம் பாராளுமன்றத்தில் - இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜனவரி மாத முதலாம் அமர்வு வாரம்)", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஅரசாங்க நிதி பற்றிய குழு\nபெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம்\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் இவ்வாரம் பாராளுமன்றத்தில் இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜனவரி மாத முதலாம் அமர்வு வாரம்)\nஇவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜனவரி மாத முதலாம் அமர்வு வாரம்)\nபுதிய அரசாங்கம் அமையப்பெற்றதனைத்தொடர்ந்து முதலாவது பாராளுமன்ற அ���ர்வு இடம்பெற்றது. எதிர்க்கட்சித் தலைவராக கெளரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களும், சபை முதல்வராக கௌரவ லக்ஸ்மன் கிரியல்ல அவர்களும், அரசாங்க முதற்கோலாசானாக கௌரவ கயந்த கருணாதிலக அவர்களும், எதிர்க்கட்சி முதற்கோலாசானாக கௌரவ டபிள்யு.டி.ஜே. செனவிரத்ன அவர்களும் நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.\nபிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள் புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தினை முதன்மைப்படுத்தி சிறப்பு அறிக்கையினை வெளியிட்டார். அவர் நாட்டின் நன்மைக்காக கூட்டாக அனைத்துத் தரப்பிரரும் செயற்பட வேண்டும் என வலியறுத்தினார்.\nஎதிர்க்கட்சி தலைவர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா தனது உரையில் அரசின் சாதகமான கொள்கையை செயற்படுத்த எதிர்க்கட்சியின் ஆதரவு நீடிக்கும் எனக்குறிப்பிட்டார்.\nபாராளுமன்றத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளின் தலைவர்கள் புதிய ஜனாதிபதி மற்றும் அரசினையும் வரவேற்கும் வகையில் தமது அறிக்கைகளினை வெளியிட்டார்கள்.\nஅதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் சபைக்கு வருகை தந்திருந்தார்.\nஇந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-06-20T09:33:43Z", "digest": "sha1:WEEX2RAHAOVT2JQXIG47LHBC2L6ZLSD2", "length": 7052, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "தோக்ரி மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் இம்மொழியைப் பேசுபவர்கள் வசிக்கும் பகுதியின் வரைபடம்\nதோக்ரி (डोगरी or ڈوگرى) இந்தியாவின் ஜம்மு காசுமீர் மற்றும் பாக்கிஸ்தானில் 50 இலட்சம் பேரால் பேசப்படு���் ஒரு மொழியாகும்​.[1] இது ஒர் இந்திய-ஆரிய மொழி ஆகும். 2003 ஆம் ஆண்டில் இம்மொழியானது இந்தியாவின் 22 அலுவல் மொழிகளுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. இம்மொழியைப் பேசுபவர்கள் தோக்ராக்கள் என அழைக்கப்படுகின்றனர். [2]இம்மொழி பகாரி என பாக்கிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்திலும், பஞ்சாப்பின் வடக்குப் பகுதியிலும் இம்மொழியைப் பேசுபவர்கள் வசிக்கின்றனர்.[3] இம்மொழியின் எழுத்து வடிவம் தாக்ரி (Takri) ஆகும். இது காஷ்மீர் பகுதியிலுள்ள சாரதா (Śāradā script) எழுத்து வடிவத்தை ஒத்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மே 2017, 14:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thuruvanatchathiram.blogspot.com/2014/11/9.html", "date_download": "2018-06-20T09:05:33Z", "digest": "sha1:VHPEZ3HZB6JROSDILTMI7RLVJ4IYSEB6", "length": 14553, "nlines": 230, "source_domain": "thuruvanatchathiram.blogspot.com", "title": "இளைய நிலா: கீதை-9", "raw_content": "\nஎன் எண்ணச் சிதறல்கள் சிந்தனைச் சிறகுகளாக விண்ணில் பறக்க விடுகிறேன் ஏனெனில் சிறகில்லா சிறுபறவை நான்..\nபரமாத்மா ஆனந்தம, பக்திகாந்தம. அது ஜீவாத்மாவை ஈர்க்கின்றது, எல்லையற்ற ஆனந்தத்தில் ஜீவனை இணைக்கிறது.\nபதின்மூன்று முதல் பதினெட்டு அத்தியாயங்கள்வரை பேசப்படுவது ஞானயோகம. ஞானம் அறிவொளி. அஞ்ஞான இருட்டை அகற்றுவது. ஞான யோகத்தின் மூலம் சாதகன் சித்சொரூபத்தை அடைகின்றான். ஜீவானுபவத்தின் உச்சம் அது.\nநாம் வேறு வேறு அல்ல'\nவாழ்க்கையின் குறிக்கோள் முக்தி. முக்திக்கும் வழிகாட்டும் கீதை. எத்தனையோ மகான்களும், மேதைகளும் கீதைக்கும் உரையாசிரியர்கள். வரிகள் மாறின, பொருள் மாறவில்லை. உண்மை அப்படியே மாறாதிருக்கிறது.\nகீதை- பகவான் உரைத்தது. மனிதர்களின் வார்த்தைக்கே மகாசக்தி உண்டென்கின்ற போது, பகவானின் வார்த்தைக்கு எவ்வளவு சக்தி இருக்க வேண்டும்.\nஎல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே எளிமையாய்ச் செய்யப்பட்டது.\nகடலைப்போல் அகண்டதாய், ஆழமுடையதாய் இருக்கிறது கீதை. அது உப்புக் கடலல்ல உண்மைக் கடல். நாம் வாழ்க்கை முழுவதும் அள்ளியள்ளி எடுத்தாலும் அத்தனையும் கைக்கு வராது.\nஇளைய நிலா உங்களை அன்புடன் வரவேற்கிறது\n���தய சுவட்டின் இன்றைய பதிவுகள்\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை\nஉங்களது ஈமெயில் முகவரியை இங்கே இணைக்கவும்\nஇந்த வார பாக்யா இதழில் வெளிவந்த எனது சிறுகதை (1)\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை (6)\nபாக்யா இதழில் வெளிவந்த எனது சிறுகதை (1)\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்\nவழங்கியவர்: கோவை கவி அவர்கள்\nவீ. சந்திரா (சுயம்பு) படித்தது பி.காம் (B.Com.,) இளங்கலை வணிகவியல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு எம்.பி.ஏ (MBA)அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. மேலும், Museum Project Assistant and research at chennai பணிபுரிகிறேன் மற்றவை வானொலி, பத்திரிக்கைகளுக்கு எழுதுவது. இலக்கியத்தில் ஆர்வம் உண்டு, ஓவியம் தீட்டுவதிலும் ஆர்வம் உண்டு கவிதை, சிறுகதை, அனுபவம் சார்ந்த கட்டுரைகளை என் அறிவுக்கு எட்டியவரை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.\nமனசே... மனசே... /திரையிசை பாடலும், இலக்கிய பாக்களு...\nஇலக்கிய காதலில் தோழியின் பங்கு\nசமுதாய சிந்தனைகளை கூறும் மகாபாரதம்\nபிஞ்சிலே பழுத்த இளம் பிஞ்சுகள்..\nபிஞ்சிலே பழுத்த இளம் பிஞ்சுகள் சிறுகதை\nஇன்றை சூழ்நிலையில் ஒரு மனிதன் வித்தியாசமா ஒரு விஷயம் செய்தால் அவன் இன்று ஹீரோ ஆனால் சில வருடங்களுக்கு முன்பு சினிமாவில் யார் நடிக...\nதஞ்சாவூர் சமையல்/ இட்லி சாம்பார் செய்வது எப்படி\nநாம் சாதாரணமாக வைக்கும் சாம்பாருக்கும் இட்லி சாம்பாருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. சிலர் சொல்வார்கள் ஹோட்டல் சாம்பார் மாதி...\nபருப்பு ரசம் செய்வது எப்படி\nநமது இல்லத்திற்கு வருபவர்களை இரண்டு விதத்தில் கவரலாம். ஒன்று அன்பால் மற்றொன்று சமையல் தாங்க... அன்போடு கலந்த சமயலை பரிமாறும...\nகல்லூரிப் பெண்கள் விபச்சார அழகிகளா..\nபெண்கள் இந்த நாட்டின் கண்கள் என்றும், பாரதி கண்ட புதுமைப் பெண் என்றும் உயர்ந்த எண்ணங்களுக்கெல்லாம் பெண்களின் பெயரை சூட...\nநார்த்தங்காய் ஊறுகாய் செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்: நார்த்தங்காய் - 4 வெந்தையம் - 1 ஸ்பூன் பச்சைமிளகாய் - 6 மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன் பூண்டு - 5, 6 பல் பெருங்காயம் - ...\nமுருங்கை கீரை சாம்பார் / தஞ்சாவூர் சமையல்\nசாம்பாரில் பல வகைகள் இருக்கிறது அதில் சேர்க்கின்ற சேர்மானங்கள் எல்லாம் ஒன்றுதான் ஆனால் அதில் சேர்க்கப்படுகின்ற காய்கறிகளை வைத்த...\nதஞ்சாவூர் சமையல் / இறால் தொக்கு செய்வது எப்படி\nஇறால் த��க்கு தேவையான பொருட்கள் இறால் - 1/2 கிலோ சோம்பு - 1 ஸ்பூன் இஞ்சி - சிறு துண்டு பூண்டு - 1 (ம...\n#அனுதாபத்தால் வருகின்ற பணம் அனாமத்தாக போகக்கூடாது ரஜினி கொடுத்த. 10இலட்சம், அஜித் கொடுத்த 60 இலட்சம், மோடி கொடுத்த 1000 கோடி இந்த பணத்தை ...\nதஞ்சாவூர் சமையல் / உருண்டை குழம்பு செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் துவரம் பருப்பு - 200 கிராம் சின்ன வெங்காயம் - 200 கிராம் சோம்பு - 1 ஸ்பூன் மிளகாய்தூள் - தேவைக்கேற்ப மல்லிதூள் - தே...\nஇன்றையக் கல்வி முறை எப்படி இருக்கிறது என்று பார்த்தால் மிக கேவலமாக இருக்கிறது. பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு தரமான கல்வி வழ...\nஉடல் எடை குறைய வேண்டுமா\nஉடல் எடை குறைய உடல் பயிற்சி ரொம்ப முக்கியமானது. அதோடு உடலில் உள்ள கொழுப்புகளை அகற்ற ஒரு மருந்து சொல்லபோகிறேன். தேவையான ...\n#அண்ணா சொன்னது தமிழ் மொழி பற்றி\nமருத்துவம்/ சைனஸ் பிரச்சினையா இனி கவலைய விடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/how-to-make-vanilla-ice-cream-in-tamil/", "date_download": "2018-06-20T09:33:52Z", "digest": "sha1:7BGR3K67T2SXVTQIPRAEU56BPILA3NJ5", "length": 7318, "nlines": 147, "source_domain": "pattivaithiyam.net", "title": "வெண்ணிலா ஐஸ்கிரீம்|vanilla ice cream in tamil |", "raw_content": "\nகிரீம் – 1 கப்\nபால் – 1 கப்\nசர்க்கரை – 1/2 கப்\nவெண்ணிலா எசன்ஸ் – 1/2 டீஸ்பூன்\nஐஸ் கட்டிகள் – 4 கப்\nகல்லுப்பு – 1 கப்\nஜிப்லாக் பை or கெட்டியான பிளாஸ்டிக் பை – 1\nடக்ட் டேப் or செல்லோ டேப் – 1\nஹார்லிக்ஸ் பாட்டில் or டப்பா – 1\nபால், கிரீம், வெண்ணிலா எஸ்ஸென்ஸ், சர்க்கரை எல்லாவற்றையும் பிளாஸ்டிக் பையில் ஊற்றவும். பிறகு ஒரு நல்ல இறுக்கமாக பிடிக்கும் டேப் கொண்டு மூடி ஒட்டவும். இது இறுக்கமாக பிடிக்க வேண்டும். ஏனென்றால் இதை நன்றாக உலுக்கும்போது பால் வெளியே வந்து விடும். இப்போது டப்பாவில் இந்த பிளாஸ்டிக் பையை போட்டு அதன் மேல் ஐஸ்கட்டிகள், உப்பு எல்லாவற்றையும் போட்டு நன்றாக மூடவும். இதையும் தண்ணீர் வெளிவராமல் இருக்க டேப் போட்டு ஒட்டலாம். இப்போது நன்றாக பத்து நிமிடம் குலுக்கவும். அதிகநேரமும் குலுக்கலாம். பிறகு இந்த டப்பாவைத் திறந்து, பையை எடுத்து அதை ரெஃப்ரிஜ்ரேட்டரில் இருக்கும் ஃபிரீஜரில் வைக்கவும். அரை மணிநேரம் கழித்து இந்தப் பையை திறந்து பாருங்கள். சுவையான வெண்ணிலா ஐஸ்கிரீம் ரெடி.\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால்...\nஅதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு...\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை...\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்,mathulai palam maruthuva kurippugal\nஅதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு ரசம்,kolupu kuraiya\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை போடுவது ஆபத்தா,hair dye tips in tamil\nஉடல் பருமனை குறைக்கும் பப்பாளி சிறுதானிய அடை,weight loss recipe in tamil font\nகுழந்தைகளுக்கான ஃப்ரூட்ஸ் தயிர் சாதம்,chilrans recipe in tamil\nஇயர்போன் பாதிப்பின் அறிகுறிகள்,earphone tips in tamil\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்,normal delivery tips in tamil ,Pregnancy Tips Tamil\nஅதிக இரத்தப்போக்கு சில பிரச்சனைகளுக்கான அறிகுறிகள்,ratha pokku tips in tamil\nவீட்டிலேயே தந்தூரி சிக்கன் செய்வது எப்படி,tandoori chicken seivathu eppadi\nபெண்களே குண்டாக இருப்பதால் குறை ஏதும் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/essays/kayal-this-week?start=14", "date_download": "2018-06-20T09:00:09Z", "digest": "sha1:T2KHBITBUGADHFRUNM4SYORWBMV5CXR5", "length": 8129, "nlines": 99, "source_domain": "www.kayalnews.com", "title": "இந்த வாரம் காயல்", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nபிளாஸ்டிக் என்ன அவ்வளவு பெரிய அரக்கனா இது நம் உடல் நலத்திற்கு தீங்கானதா இது நம் உடல் நலத்திற்கு தீங்கானதா ( பாகம் 2 )\n29 டிசம்பர் 2011 மாலை 03:25\nபிளாஸ்டிக்கள் நம் உடல் நலத்திற்கு தீங்கானதா\nபிளாஸ்டிக் என்ன அவ்வளவு பெரிய அரக்கனா\n26 டிசம்பர் 2011 மாலை 06:01\nபிளாஸ்டிக்கள் நம் உடல் நலத்திற்கு தீங்கானதா\nஅஜினமோட்டோ பிடியில் காயல்.(பாகம் 3)\n04 டிசம்பர் 2011 மாலை 04:19\nஉலகில் எவ்வளவு MSG விற்பனை செய்யப்படுகின்றதோ, அதே அளவு கலப்பட MSG யும் விற்பனை செய்யப்படுகின்றது.\nஅஜினமோட்டோ பிடியில் காயல்.(பாகம் 2)\n28 நவம்பர் 2011 காலை 08:12\nஅஜினமோட்டோ கலந்த உணவால் உடலுக்கு பெரும் ஆபத்து..\nஅஜினமோட்டோ பிடியில் காயல் (பாகம் 1)\n18 நவம்பர் 2011 மாலை 10:54\nஅஜினமோட்டோ என்றால் என்ன என்று பார்க்கலாம்.அஜினமோட்டோ என்பது ஒரு கம்பெனி உடைய பெயர்.\nகேள்விக்குறியாகும் I.O.B வங்கியின் சேவை\n30 அக்டோபர் 2011 காலை 08:29\nஎன்னுடைய சம்பளம் எவ்வளவு, எவ்வளவு பணம் அனுப்புகிறேன், எவ்வளவு செலவு செய்து உள்ளேன், இதுவரை நான் சம்பாதித்தது எவ்வளவு.. இப்படி அனைத்து விவரங்களும் என் நண்பனுக்கு அத்துப்படி.\nகல கலக்கும் தேர்தல் குளம்..\n16 அக்��ோபர் 2011 மாலை 10:22\nநேற்றுடன் பிரச்சாரம் ஓய்ந்து காதுகளுக்கு சற்று ஒய்வு கிடைத்துள்ளது.\nகடந்த ஐந்தாண்டுகளாக காயல்பட்டின நகர்மன்றத்தில் நடந்தது என்ன\nபெருநாளில் காயல் - மனக்கஷ்டம் (பாகம் 2 )\nபக்கம் 3 / 7\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தூத்துக்குடி செல்கிறார்\nகாட்நீதன் பள்ளியின் மூன்றாண்டுகளுக்கான கல்விக் கட்டணம் அரசால் அறிவிப்பு\nநகரின் 6 பள்ளிக்கூடங்களுக்கான கல்விக் கட்டணம் இன்னும் வெளியிடப்படவில்லை “நடப்பது என்ன\nஅரசு நிர்ணயித்ததை விட அதிகமாக கல்விக் கட்டணம் செலுத்தியோர் செய்ய வேண்டியவை: “நடப்பது என்ன\nசென்ட்ரல் மெட்ரிக் பள்ளியின் மூன்றாண்டுகளுக்கான கல்விக் கட்டணம் அரசால் அறிவிப்பு\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2015/08/170715.html", "date_download": "2018-06-20T09:34:07Z", "digest": "sha1:ZVIQS7SKNBMQIACOZQQICJSGSDXFNGMF", "length": 10597, "nlines": 238, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): ஈதுல் ஃபித்ர் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி - 17/07/15", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nகுர்ஆன் நபி வழியும், நமது நிலையும்...\nஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015\nஈதுல் ஃபித்ர் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி - 17/07/15\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 8/23/2015 | பிரிவு: ஃபனார் (FANAR) நிகழ்ச்சி, பெருநாள் நிகழ்ச்சி\nஃபனாரில் QITC -யின் ஈதுல் ஃபித்ர் -பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி -2015\nபெருநாள் தினத்தன்று பெருநாள் தொழுகை மற்றும்\nகுத்துபாவிற்க்கு பின் சூக் ஃபாலா விற்கு அருகிலுள்ள ஃபனார்\nஉள்ளரங்கில் QITC-யின் ஈத் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி\nசிறப்பு விருந்தினர் மவ்லவி: M.T.M. ஃபர்ஸான் (SLTJ மண்டல துணைத் தலைவர் & அழைப்பு ஆசிரியர்) அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.\nரமலான் மாத சிறப்பு கட்டுரைகள்\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\nஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஈதுல் ஃபித்ர் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி - 17/07/1...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/10/iphone-x.html", "date_download": "2018-06-20T09:38:43Z", "digest": "sha1:PDA7KK3QSBK5E5ASUC7PESDYQRZL4BHM", "length": 8417, "nlines": 55, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "கத்தாரில் ஒரே நாளைக்குள் முற்பதிவாகித் தீர்ந்து போன ஐபோன் எக்ஸ் - iPhone X ! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nகத்தாரில் ஒரே நாளைக்குள் முற்பதிவாகித் தீர்ந்து போன ஐபோன் எக்ஸ் - iPhone X \nகத்தாரில் எதிர்வரும் 11ம் மாதம் 3ம் திகதி முதல் ஐபோனின் புதிய வெளியீடான iPhone X சந்தைக்கு வருகின்றது. அதனை முன்னிட்டு நேற்று முதல் (27) ஆண்லைனில் முற்பதிவுக்கான வசதி OOREDOO and VODAFONE ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களால் வழங்கப்பட்டு இருந்தது. ஒரு நாளைக்கு அனைத்து ஐபோன் களும் முற்பத்தி செய்யப்பட்டு விட்டதாக OOREDOO and VODAFONE தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது உத்தியோக பூர்வ இணையத்தளங்கள் ஊடாக அறிவித்துள்ளன. அரபிய ஐபோன் பாவனையில் எவ்வளவு CRAZY யாக இருக்கின்றார்கள் என்பதையே இது காட்டுகின்றது.\nகத்தாரில் பெருநாள் தொழுகை நடைபெறும் நேரம�� அதிகாலை 4:58 - அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்\nபெருநாள் தொழுகை காலை 4.58க்கு இடம்பெறும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் மொத்தமாக பெருநாள் தொழுகைகளுக்காக 362 இடங்கள் ஒதுக்கப்ப...\nசவுதியில் இன்று (ஜூன் 14) வியாழக்கிழமை பிறை பார்க்கும்படி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள்\nசவுதியில் இன்று வியாழன் அன்று பிறை பார்க்கும்படி சவுதி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாளை வியாழன் மாலையுடன் ரமலான் பிறை ...\nகத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் - பிறைக் கமிட்டி அறிவிப்பு\nகத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாடப்படும் என்பதாக கத்தார் அவ்காப் மற்றும் பிறை விவகார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது...\nஇலங்கை மாத்தளையில் இன்று (14-06-2018) கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாள் (படங்கள் இணைப்பு)\nஇலங்கையின் மாத்தளைப் பகுதியில் இன்று ஒரு குழுவினால் நோன்புப் பெருநாள் தினம் கொண்டாடப்பட்டள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெரி...\nகத்தாரில் அனல் பறக்கும் வெயில் தொழிலாளர்களுக்கு கட்டாய பகல் நேர ஓய்வுநேரம் ஜுன் 15ம் திகதி முதல்\nகத்தாரில் தற்போது கடும் சூடு நிலவி வரும் நிலையில் எதிர்வரும் 15ம் திகதி முதல் ஆகஸ்ட் 31ம் திகதி வரை (O pen Workplaces)** திறந்த வெளிப் ...\n50 நாடுகளுடன் போட்டியிட்டு, செஸ் செம்பியனாகியுள்ள இலங்கை முஸ்லிம் மாணவி\nஇரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்த...\nசவூதியில் வெளியான முதல் தென் இந்தியத் திரைப்படம் எது தெரியுமா\nசவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை ரஜினியின் காலா பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் 1970 வரை ஏராளமான சினிமா தியே...\nகத்தாரில் பெருநாளைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - உள்துறை அமைச்சு தெரிவிப்பு\nஎதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, அனைத்து மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெ...\nசவுதியிலிருந்து மனைவி, குழந்தைகளை திடீரென இந்தியாவுக்கு அனுப்பும் இந்தியர்கள்.. காரணம் இதுதான்\nஇந்தியர்கள் கணிசமாக சவுதி அரேபியாவில் தொழில் நிமித்தமாகவும், பணி காரணங்களுக்காகவும் வச���த்து வருகிறார்கள். இவர்களில் கணிசமானோர் தங்கள் க...\nஉணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தகவல்\nசவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/11/2018-1-5.html", "date_download": "2018-06-20T09:30:54Z", "digest": "sha1:TTN5KQ57ODKWCGT4M67G7MIISPV6RTBN", "length": 7513, "nlines": 53, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "சவூதி அரேபியாவில் 2018 ஜனவரி 1 முதல் தொலைத்தொடர்பு கட்டணங்கள் 5 வீதத்தால் உயர்வு! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nசவூதி அரேபியாவில் 2018 ஜனவரி 1 முதல் தொலைத்தொடர்பு கட்டணங்கள் 5 வீதத்தால் உயர்வு\nசவுதி அரேபியாவில் 2018 ஜனவரி 1 முதல் தொலைத்தொடர்பு கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளது. விரிவான செய்திகளை வீடியோ வடிவில் காண்க....\nகத்தாரில் பெருநாள் தொழுகை நடைபெறும் நேரம் அதிகாலை 4:58 - அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்\nபெருநாள் தொழுகை காலை 4.58க்கு இடம்பெறும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் மொத்தமாக பெருநாள் தொழுகைகளுக்காக 362 இடங்கள் ஒதுக்கப்ப...\nசவுதியில் இன்று (ஜூன் 14) வியாழக்கிழமை பிறை பார்க்கும்படி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள்\nசவுதியில் இன்று வியாழன் அன்று பிறை பார்க்கும்படி சவுதி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாளை வியாழன் மாலையுடன் ரமலான் பிறை ...\nகத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் - பிறைக் கமிட்டி அறிவிப்பு\nகத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாடப்படும் என்பதாக கத்தார் அவ்காப் மற்றும் பிறை விவகார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது...\nஇலங்கை மாத்தளையில் இன்று (14-06-2018) கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாள் (படங்கள் இணைப்பு)\nஇலங்கையின் மாத்தளைப் பகுதியில் இன்று ஒரு குழுவினால் நோன்புப் பெருநாள் தினம் கொண்டாடப்பட்டள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெரி...\nகத்தாரில் அனல் பறக்கும் வெயில் தொழிலாளர்களுக்கு கட்டாய பகல் நேர ஓய்வுநேரம் ஜுன் 15ம் திகதி முதல்\nகத்தாரில் தற்போது கடும் சூடு நிலவி வரும் நிலையில் எதிர்வரும் 15ம் திகதி முதல் ஆகஸ்ட் 31ம் திகதி வரை (O pen Workplaces)** திறந்த வெளிப் ...\n50 நாடுகளுடன் போட்டியிட்டு, செஸ் செம்பியனாகியுள்ள இல��்கை முஸ்லிம் மாணவி\nஇரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்த...\nசவூதியில் வெளியான முதல் தென் இந்தியத் திரைப்படம் எது தெரியுமா\nசவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை ரஜினியின் காலா பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் 1970 வரை ஏராளமான சினிமா தியே...\nகத்தாரில் பெருநாளைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - உள்துறை அமைச்சு தெரிவிப்பு\nஎதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, அனைத்து மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெ...\nசவுதியிலிருந்து மனைவி, குழந்தைகளை திடீரென இந்தியாவுக்கு அனுப்பும் இந்தியர்கள்.. காரணம் இதுதான்\nஇந்தியர்கள் கணிசமாக சவுதி அரேபியாவில் தொழில் நிமித்தமாகவும், பணி காரணங்களுக்காகவும் வசித்து வருகிறார்கள். இவர்களில் கணிசமானோர் தங்கள் க...\nஉணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தகவல்\nசவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wikiplanet.click/enciclopedia/ta/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-06-20T09:50:27Z", "digest": "sha1:HGB7X6CFKSLRFRHBAVVCDFJ4D2M4BD72", "length": 17970, "nlines": 100, "source_domain": "www.wikiplanet.click", "title": "மகரந்தச் சேர்க்கை", "raw_content": "\nமகரந்தச்சேர்க்கை (pollination) என்பது, கருக்கட்டல் செயல்முறைக்காகவும், பாலியல் இனப்பெருக்கத்திற்காகவும் மகரந்தத்தூள்கள் ஒரு தாவரத்தில் இருந்து இன்னொன்றுக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கான ஒரு வழிமுறை ஆகும். மகரந்தத்தூள் ஆண் பாலணுக்களையும், சூல்வித்திலைகள் பெண் பாலணுக்களையும் கொண்டுள்ளன. வித்துமூடியிலித் தாவரங்களில் மகரந்தத்தூள்கள் நேரடியாகவே சூல்வித்துக்கள்மீது இடப்படுகின்றன. வித்துத் தாவரங்களின் பூக்களில் உள்ள சூல்முடியே சூல்வித்திலைகளின் ஏற்கும் பகுதியாகும். வித்துமூடியிலிச் சூல்வித்துக்களில் ஏற்கும் பகுதி சூல்துளை எனப்படுகின்றது. பூக்கும் தாவரங்களின் இனப்பெருக்கத்தில், மகரந்தச்சேர்க்கை ஒரு முக்கிய படி ஆக���ம். இவ்வகை இனப்பெருக்கத்தின் மூலம் மரபியல் பல்வகைமைத் தன்மை கொண்ட தாவரங்கள் உருவாகின்றன.\nமகரந்தச்சேர்க்கை பற்றிய ஆய்வு தாவரவியல், தோட்டக்கலை, பூச்சியியல், சூழலியல் போன்ற பல்வேறு துறைகளை ஒன்றிணைக்கின்றது. மகரந்தச்சேர்க்கையை, பூக்களுக்கும், மகரந்தக்காவிகளுக்கும் இடையிலான இடைவினையாகக் கொண்டு முதலில் ஆய்வு செய்தவர் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறித்தியன் கொன்றாட் இசுப்பிரெங்கெல் என்பவராவார். மகரந்தச்சேர்க்கையின் விளைவான கருக்கட்டல் மூலம் உருவாகும் \"காய்த்தல்\" தோட்டக்கலையிலும், வேளாண்மையிலும் முக்கியமான ஒன்றாகும்.\nமகரந்தச் சேர்க்கை நடைபெறுவதற்குத் தேவையான ஊடகத்தை அல்லது காவியைப் பொறுத்து, இது வகைப்படுத்தப்படலாம்.\nஅனேகமாக, கிட்டத்தட்ட 80% மான மகரந்தச் சேர்க்கைக்கு ஒரு உயிருள்ள காவி அல்லது உயிரினம் பயன்படுவதாக நம்பப்படுகின்றது. அதாவது ஆண் பாலணுக்களான மகரந்த மணிகளை, பெண் பாலணுக்களான சூல்வித்திலைகளுக்கு கொண்டு செல்வதில் வேறொரு உயிரினம் பயன்படுகின்றது. அப்படியான காவிகளைக் கவர பூக்கள் விசேடமான இயல்புகளைக் கொண்டுள்ளன. காவிகளைக் கவரும் விதமாக அவை அழகான கவர்ச்சிகரமான பூவிதழ்களைக் கொண்டிருக்கும். நறுமணம், மற்றும் அவற்றிற்கான உணவான தேன் என்பவற்றைக் கொண்டிருக்கும். பூக்களில் உணவுண்ணும்போது, அல்லது இனவிருத்திக்கான செயலில் ஈடுபடும்போது, அல்லது எதிரிகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான இடமாக பூவை பயன்படுத்தும்போது, இவை பூக்களில் மகரந்தச் சேர்க்கை நிகழ உதவுகின்றன.\nபூவொன்றிலிருந்து மகரந்தத்தூள்களைச் சேகரித்துக் கொள்ளும் தேனீ\nபூவில் உணவு உட்கொள்ளும் ஓசனிச்சிட்டு.\nபூவில் தேன் எடுக்கும் ஐரோப்பிய தேனீயில் மகரந்தம் சேர்க்கப்படுகின்றது.\nபூவில் அமர்ந்திருக்கும் பூச்சி ஒன்றில் மகரந்தம் சேர்க்கப்படுகின்றது.\nமகரந்தச் சேர்க்கையில் உதவும் தேனீயின் ஒளிப்படம்\nஇயற்கையில் கிட்டத்தட்ட 200,000 வகையான விலங்கு மகரந்தக்காவிகள் இருக்கின்றன. அவற்றில் அனேகமானவை பூச்சியினங்களாகும்[1]. எறும்பு, வண்டு, தேனீ, குளவி (wasp), பட்டாம்பூச்சி, அந்துப்பூச்சி (moth), இருசிறகிப் பூச்சிகள் என்பன காவிகளாகத் தொழிற்படும் பூச்சி இனங்கள் ஆகும். பறவைகளும், வெளவாலும் மகரந்தச் சேர்க்கையில் காவி��ாகத் தொழிற்படும் சில முதுகெலும்பிகளாகும். மனிதர்களும் மகரந்தச் சேர்க்கையில் உதவுகின்றனர். பூக்களைத் தொடும்போது அவர்கள் தம்மை அறியாமலே கூட மகரந்தத்தைக் காவ முடியும். சில சமயம் தெரிந்தே, செயற்கையான மகரந்தச் சேர்க்கை முறையில் செயல்பட முடியும்.\nவேறு எந்தவொரு உயிரினத்தின் துணையுமின்றி மகரந்தச் சேர்க்கை நடைபெறலாம். 10% மான பூக்கும் தாவரங்களில் மட்டுமே வேறு விலங்குகளின் உதவியின்றி மகரந்தச் சேர்க்கை நிகழ்வதாக அறியப்படுகின்றது[1]. பொதுவாக இவ்வகையான மகரந்தச் சேர்க்கை காற்றின் துணையுடன் நிகழும். புற்கள், ஊசியிலை மரங்கள் (conifers), இலையுதிர்க்கும் மரங்கள் போன்றன காற்றின் அசைவினால் மகரந்த மாற்றீட்டைப் பெறுகின்றன. நீர்வாழ் தாவரங்களின் மகரந்தச் சேர்க்கையில் நீர் உதவுகின்றது. நீரினுள் வெளியேறும் மகரந்தமானது, பெண் பாலணுவில் பெறப்பட்டு கருக்கட்டலுக்கு உட்படும். வித்துமூடியிலித் தாவரங்களில் காற்றினால் நிகழும் மகரந்தச் சேர்க்கை மட்டுமே நிகழும். உயிரற்ற ஊடகத்தால் நிகழக்கூடிய 20% மகரந்தச் சேர்க்கயில் 98% காற்றினாலும், 2% நீரினாலும் நிகழும்.\nPine மரத்திலிருந்து பறக்கும் மகரந்தம்\nதாவரங்களில் மகரந்தச் சேர்க்கையானது முக்கியமாக இரு வகை பொறிமுறையில் நிகழும். அவையாவன தன் மகரந்தச் சேர்க்கை, அயன் மகரந்தச் சேர்க்கையாகும். இயற்கையிலேயே இந்த பொறிமுறைகள் நிக்ழவதாயினும், மனிதரால் இதனை கட்டுப்படுத்தி, விரும்பிய பொறிமுறையில் செயற்கையாக மகரந்தச் சேர்க்கையை நிகழ்த்த முடியும்.\nஒரு பூவிலுள்ள மகரந்தம் அதே பூவிலுள்ள அல்லது அதே தாவரத்திலுள்ள வேறொரு பூவிலுள்ள சூல்வித்துடன் மகரந்தச் சேர்க்கைக்கு உள்ளாயின் அது தன் மகரந்தச் சேர்க்கை எனப்படும்[2]. தன் மகரந்தச் சேர்க்கை நிகழும் தாவரங்களில், பொதுவாக, ஒரே பூவில் மகரந்தக்கேசரமும் (stamen), சூல்வித்திலையும் (carpel) காணப்படும். இது பொதுவாக தற்கருக்கட்டலுக்குட்படும் தாவரங்களைக் கொண்ட இனமாக இருக்கும். மகரந்தக் கேசரத்தில் இருக்கும் மகரந்தம், நேரடியாகவே சூல்வித்திலையில் இருக்கும் ஒட்டும் தன்மை கொண்ட சூல்முடி (அல்லது குறி அல்லது சூல்மூடி) (Stigma) யில் தொடர்பு கொண்டு, தொடர்ந்த கருக்கட்டல் செயல்முறையில் ஈடுபடும். சில அவரை இனத் தாவரங்கள், புல் வகைத் தாவரங்கள், ஓர்கிட் வகைத் தா��ரங்கள் இவ்வாறான தன் மகரந்தச் சேர்க்கை செய்யும் தாவரங்களாக இருக்கும். இவற்றின் பூக்கள் சில சமயம் பூவிதழ்களாக் மூடப்பட்ட ஆண், பெண் பாலுறுப்புகளைக் கொண்டிருக்கும்.\nதொடர்ந்து தன் மகரந்தச் சேர்க்கைக்கு உட்படும் தாவர இனங்களில் வேறுபாடுகள் தோன்றுவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாகவும், அவை வீரியம் குறைந்தவையாகவும் வர நேரிடலாம்.\nஒரு தாவரத்தில் இருக்கும் சூல்வித்தானது, வேறொரு தாவரத்தில் இருந்து பெறப்படும் மகரந்தத்தால் கருக்கட்டப்படுமாயின் அது அயன்ந சேர்க்கை எனப்படும். இந்த பொறிமுறைக்கு ஒரு பூவிலிருந்து, இன்னொரு பூவிற்கு மகரந்தம் எடுத்துச் செல்லப்பட வேண்டுமாதலால் காவிகளின் தேவை அவசியமாகின்றது. அனேகமான தாவரங்கள் அயன் மகரந்தச் சேர்க்கைக்கு உட்படுவதனால் தாவர மரபியல் வேறுபாடுடைய இனங்கள் உருவாக முடிகின்றது. இவ்வகையான தாவரங்களில் பெண் பூக்கள் ஒரு தனியனிலும், ஆண் பூக்கள் வேறொரு தனியனிலும் இருப்பதுண்டு. ஒரே தாவரத்தில் இரு பகுதிகளும் இருக்குமாயின், சில சமயம், சூல்வித்து முதிர்ச்சியடைந்து மகரந்தத்தை ஏற்கும் தன்மையடைய முன்பாகவே மகரந்தம் முதிர்ச்சியுற்று விழுந்து விடுவதுண்டு. உருவவியல் காரணிகளும் தன் மகரந்தச் சேர்க்கையை நடைபெற விடாமல் தடுக்கக் கூடும். சூல்முடியானது மகரந்தக்கேசரத்தின் உயரத்தை விட அதிகமாக இருப்பின், மகரந்தச் சேர்க்கைக்கு, வேறொரு காரணியின் தேவை ஏற்பட்டு, அதன் காரணமாக அயன் மகரந்தச் சேர்க்கை நிகழும் வாய்ப்பு அதிகரிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=551528-%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-", "date_download": "2018-06-20T09:31:01Z", "digest": "sha1:DGORMPW5VK3XWTLPQBBJQ5F36ZWPPNK4", "length": 8822, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | கச்சதீவு அருகே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்", "raw_content": "\nபிரான்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் வவுனியா விஜயம்\nஇலங்கையில் பொறுப்புகூறலை செயற்படுத்த ஐ.நா. தவறியது: ஒப்புக்கொண்டார் குட்டரஸ்\nநாடற்ற நிலை தீரும் நாளெதுவோ\nமயிலிட்டி கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பல்: விசாரணைகள் ஆரம்பம்\nகாணி விவகாரம்: வனவள பாதுகாப்பு பிரிவினருக்கு எதிராக ���க்கள் ஆர்ப்பாட்டம்\nகச்சதீவு அருகே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்\nகச்சதீவு அருகே அனுமதி பெற்று மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதோடு மீனவர்களையும், படகுகளையும், இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநேற்று (புதன்கிழமை) காலை ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து சுமார் 600க்கும் மேற்ப்பட்ட விசைபடகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.\nஇவர்களை இரவு முழுவதும் மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படை அச்சுறுத்தியதால், மீனவர்கள் வேறு பகுதிகளுக்குச் சென்று மீன்பிடித்துள்ளனர்.\nஇதனையடுத்து இன்று அதிகாலை மீன்பிடித்துவிட்டு கச்சதீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே கரை திரும்பும் போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் நூற்றுக்கும் மேற்ப்பட்ட படகுகளிலிருந்த பல இலட்சம் மதிப்பிலான மீன்களையும், மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தியதோடு, கற்கள் மற்றும் உருட்டுக்கட்டைகளால் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇதனால் படகு ஒன்றிற்கு தலா ரூ 30 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்\nஇதையடுத்து தமிழ்நாடு விசைபடகு மீனவர் சங்க செயலாளர் சேசுராஜ் தெரிவிக்கையில்,\nகடந்த இரண்டு வருடங்களாக 192 படகுகளை மீள முடியாமல் அவதியுற்று வருகின்றோம், இதில் 42 படகுகளை விடுதலை செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டும் இன்றுவரை முழுமையாக விடுவிக்கப்படாமல் உள்ள நிலையில், தற்போது மீண்டும் ராமேஸ்வரம் மீனவர்களையும் படகுகளையும் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதென தெரிவித்துள்ளார்.\nஇந்திய மீனவ படகுகள் கைது\nகச்சதீவில் எல்லை மீறி மீன்பிடி\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஜம்மு- காஷ்மீரில் நிலநடுக்கம்: வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்\nஜம்மு காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nதிரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுகுழு கூட்டத்தில் குழுப்பநிலை\nபிரான்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் வவுனியா விஜயம்\nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழகம் வரவேற்பளிப்பது ஏன்\nஇலங்கையில் பொறுப்புகூறலை செயற்படுத்த ஐ.நா. தவறியது: ஒப்புக்கொண்டார் குட்டரஸ்\nநாடற்ற நிலை தீரும் நாளெதுவோ\nஇந்தோனேசியாவில் நீரில் மூழ்கியவர்களைத் தேடும்பணி தீவிரம்\nமயிலிட்டி கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பல்: விசாரணைகள் ஆரம்பம்\nஇந்திய சிறைகளிலிருந்த பாகிஸ்தானியர்கள் விடுதலை\nகாணி விவகாரம்: வனவள பாதுகாப்பு பிரிவினருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nசிறைக்குள் வைத்து கொலை செய்யப்பட்டார் கைதி\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF", "date_download": "2018-06-20T09:06:53Z", "digest": "sha1:PXYYTKX5UBK7GPYXUH253Q6WDRWHTEKB", "length": 5652, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "அலங்கார மீன் வளர்ப்பு பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅலங்கார மீன் வளர்ப்பு பயிற்சி\nஇடம்: குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம்\nபயிற்சி கட்டணம் 100. முன்பதிவு அவசியம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதிருந்திய நெல் சாகுபடி குறித்த பயிற்சி...\nஇயற்கை விவசாயம் பற்றிய புதிய புத்தகங்கள்...\nஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை பயிற்சி தமிழகத்தில்\nகறவை மாடு வளர்ப்பு பயிற்சி →\n← தேனீ வளர்ப்பு இலவச பயிற்சி மற்றும் கண்காட்சி\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://headlinestv.in/index.php", "date_download": "2018-06-20T09:29:05Z", "digest": "sha1:6LJQ3D6BSPWOQQNJKCK7N43IISDSB277", "length": 6653, "nlines": 136, "source_domain": "headlinestv.in", "title": "Headlinestv", "raw_content": "\nமுன்னாள் கவுன்சிலரிடம் 7 சவரன்...\nசென்னையில் குறையாத வெப்பம் :...\nபெட்ரோல், டீசல் மீதான வரிக் குறையைக் குறைக்க வாய்ப்பே இல்லை -\nபெட்ரோல், டீசல் மீதான வரிக் குறையைக் குறைக்க வாய்ப்பே இல்லை -\nரஜினிகாந்த் க��ர்ட்டில் ஆஜராக உத்தரவு \nரஜினிகாந்த் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு \nஇந்திய ஓபன் காலிறுதியில் சிந்து, சாய்னா.\nபல்கேரியாவின் லிண்டா ஜெட்சிரியை 21-10, 21-14 என்ற செட்களில் சிந்து வென்றார். சாய்னா நெஹ்வால்,21-12, 21-11 என்ற செட்களில் டென்மார்க்கின் லைன் ஹஜ்மார்க்கை வென்றார்.\nஅமெரிக்காவில் மீண்டும் இந்தியர்கள் 2 பேர் படுகொலை...\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த அம்மா, மகன் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.\nஆறு மாதத்திற்கு ஒரு முறை நாடு...\nஆறு மாதத்திற்கு ஒரு முறை நாடு...\nபாலியல் கொடுமை செய்து 5 வயது சிறுமியைக் கொன்ற 14 வயது சிறுவன்.\nகொலைசெய்த சிறுவனை போலீஸார் தேடி வருகின்றனர்.\n8 பெண்களை ஏமாற்றி திருமணம்...\nபெட்ரோல், டீசல் மீதான வரிக்...\nபெட்ரோல், டீசல் மீதான வரிக்...\nமுன்னாள் கவுன்சிலரிடம் 7 சவரன்...\nசென்னை ஐஐடியில் 5ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சி.\nமத்திய நிதியமைச்சர் நேற்றைய பட்ஜெட்டில் வெளியிட்டார்.\nஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை.\nமன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nவட கொரியா மீதான தடையை நீக்கிய...\nடிராப்பிஸ்டிற்கு செல்ல 15 லட்சம் வருடங்களாகும் : நாசா தகவல்\nவருமான வரி தாக்கல், பான் கார்டுக்கு ஆதாரை கட்டாயமாக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2014/", "date_download": "2018-06-20T09:21:55Z", "digest": "sha1:WSN5ZAY7NUDWAYJYRDG7J6H5X6DNG2MF", "length": 76266, "nlines": 290, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: 2014", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nஎன் வீட்டிற்குள் துப்பாக்கி எப்படி வந்தது\nவழக்கம் போல அன்றும் 5:45க்கு அலைபேசி அலாரத்துடன்தான் ஆரம்பித்தது. நமக்கு வழக்கமாக ஆரம்பிக்கும் நாட்கள் எல்லாம், எல்லோருக்கும் வழக்கமாக ஆரம்பிப்பதில்லை என்பதுதான் உலக நியதி. இதமான குருவி கீச்சுகளுடன் எழுந்த நாட்கள் எல்லாம் போய்விட்டது. குய்யோ முய்யோ என்ற அலாரம் போடும் சப்தத்துடந்தான் தினமும் விடுகிறது. வேகமான ஓட்டங்கள், ஆச்சுது, 20 நிமிடங்களில் கிளம்பியாயிற்று 15 நிமிட ங்கள் இருக்கிறது, சற்றே செய்திகள் பார்க்கலாம் என்று அலைபேசி பார்த்தால், கொட்டை எழுத்தில் மின்னிற்று “பாகிஸ்தான் பள்ளியில் துப்பாக்கி சூடு, 98 குழந்தைகள் பலி”, சற்றே கலங்கிப் போனேன் நான், அலைபேசியை தவிர்த்துவிட்டு, தொலைக்காட்சியை உயிர்ப்பித்தேன், அனைத்து செய்தி சானல்களிலும் இந்தச்சம்பவமே இடம் பிடித்திருந்தது. பலி எண்ணிக்கை மட்டும் உயர்ந்துகொண்டே சென்றது.\n10 நிமிடங்கள் கடந்திருந்த போது, அந்தக் குழந்தை இடத்தில் என் மகனும், மகளும் இருந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. இறந்து போன அந்த செல்வங்களுக்கும் என்னைப் போன்ற பெற்றோர்கள் இருப்பார்கள் இல்லையா அவர்களும் காலையில் டாட்டா காட்டி முத்தம் குடுத்தே அனுப்பி வைத்திருப்பார்கள், மாலையில் குழந்தை வீடு திரும்புவார். அவருக்குப் பிடித்ததைச் செய்து கொடுக்கலாம் என்று எத்தனை தாய்மார்கள் கனவு கண்டிருப்பர்.\nஅமெரிக்க-கனேட்டிக்கட் நியூட்டனில் பள்ளியில் ஒரு துப்பாக்கி சூடு நடந்த போது இதே போன்ற ஒரு தவிப்பும் சோகமும் என்னைச் சூழ்ந்துகொண்டது ஞாபகத்திற்கு வந்தது. படுக்கையறைக்கு வந்திருந்தேன். இந்தக் கவலை ஏதுமில்லாமல் மகன் காலைக் குறுக்கி தூங்கிக்கொண்டிருந்தார். கவலை ஏதுமில்லாத நேரம் ஆழ்ந்துறங்கும் நேரம்தானே. மகளைப் பார்த்தேன், முகத்தில் பேரமைதி.\nவீட்டை விட்டு கிளம்பினால் திரும்ப வீடு திரும்புவோம் என்ற உத்தரவு ஏதுமில்லாத அளவுக்கு தீவிரவாதத்தை வளர்த்ததில் என் பங்கு என்ன ஒரு நடுத்தர குடும்பஸ்தனை பாதிக்குமளவுக்கு தீவிரவாதம் ஏன் தன் கரங்களை நீட்டியிருக்கிறது ஒரு நடுத்தர குடும்பஸ்தனை பாதிக்குமளவுக்கு தீவிரவாதம் ஏன் தன் கரங்களை நீட்டியிருக்கிறது தினமும் காலையில் கிளம்பினால் மாலை உயிருடன் வீடு வந்து சேர்ந்துவிடுவதே மிகப்பெரிய சாதனையாக மாற்றியது யார்\nதினமும் மகனுக்கும் மகளுக்கும் அவர்கள் தூக்கத்திலிருந்து எழுந்துவிடாத மாதிரி மென்மையாக முத்தமிட்டுவிட்டு வேலைக்கு கிளம்புவது வழக்கம். அன்று நானிட்ட முத்தத்தில் சற்றே அழுத்தம் இருந்தது.\nலிங்கா - இது விமர்சனம் அல்ல\nலிங்கா பார்த்தாச்சு. பயப்படாதீங்க, இந்தப் பதிவு இந்தப் படத்தைப் பத்தின விமர்சனம் மட்டுமல்ல.\nலிங்கா வெற்றியா தோல்வியா என்பதைப்பற்றி நான் எழுத வரவேயில்லை. காரணம் முதல் வாரயிறுதியைத் தாண்டிவிட்டால் எல்லாருக்குமே அது தெரிந்திருக்கும்.\nபலவீனம்: தர்மதுரையில், இதே துள்ளல் இருக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கு அனைத்தையும் தந்துவிட்டு சத்திரத்தில் தங்கியிருப்பார். அதே கதை மீண்டும், அங்கே படிப்பு, வசதி இத்யாதிகள், இங்கே அணை, ராஜா, அரண்மனை, கோயில். Very Predictable Scenes, அதுதான் பிரச்சினையே. அடுத்து வரும் காட்சிகளை அம்சமாக சொல்ல முடிகிறது. கோச்சடையானில் இருந்த திருப்பு முனைகளில் ஒன்றுகூட இல்லாமல் போனது துரதிர்ஷ்டமே. பறப்பது எல்லாம் ஓவரோ ஓவரோ, சிரிப்பை அடக்க முடியவில்லை. ரஜினியிஸம் ஓரளவுக்கு சரி, ஆனா இவ்வளவு ரொம்பவே அதிகம் KSR\nபடத்தோட மிகப்பெரிய பலங்கள் 6\nபடமாக்கப்பட்ட விதம்/தயாரிப்பு நிர்வாகம்- சாபு சிரில்\nசாபு சிரில் என்கிறவரை கலை என்கிற வட்டத்தை விட்டு தயாரிப்பு நிர்வாகம் என்று மாற்றியதில்தான் இருக்கிறது படத்தின் பிரம்மாண்டத்திற்கான வெற்றி. அதுவும் பல இடங்கள் GreenMat தொழில்நுட்பம்தான். ஆனால் அது தெரியாமல் செய்த விதத்தில் KSRன் திறமை தெரிகிறது. Double Tick. இந்த வருடத்தின் தேசிய விருது கண்டிப்பாகக் கிடைக்கும். Advance Wishes Sabu Cyril\nஅடுத்து ஒளிப்பதிவு. அபாரம் அபாரம், அந்த புகையிரத சண்டையாகட்டும், தாத்தா ரஜினியின் பகுதிகளாகட்டும், அனைத்து காட்சிகளிலும் இவரின் உழைப்பு தெரிகிறது.\nரஜினி: ரஜினி ரஜினி ரஜினி.. படத்தின் அத்துணை பலமும் இவர் மீதுதான். இளமை கொண்டாட்டம், துள்ளுகிறார்.\nமற்றபடி லிங்கா எனக்குப் பிடித்திருந்தது.\nஇனி, என் சொந்தப் பிரச்சினை. லிங்கா படம் வெளியாகும் என்று தெரிந்தவுடனேயே எல்லோரையும் போல் நானும் இணையம் சென்றேன், விலை பார்த்தால் $25ஆம், சரி இது சிறப்பு காட்சிகளுக்கு என்றுதானே வாரயிறுதிக்குப் பார்த்துக்கொள்ளலாம் என்றால் $20ஆம். சரி, விலை குறையட்டும் என்று விட்டுவிட்டேன். இப்படி விட்ட நண்பர்கள் ஏராளம். ஆங்கில படத்திற்கு $12 என்று இருக்கையில் நீங்க வைக்கிற $25 மதிப்பு என்ன நியாயம் இதுல விமர்சனம் செய்யக்கூடாது, MEME செய்யக்கூடாதுன்னு சொல்ற யோக்கியதை உங்களுக்கு கொஞ்சமாச்சும் இருக்கா\nஇனிமே $20 என்று வைத்தால் ரசிகர்கள் வேண்டுமானால் ஒரு காட்சிக்கு மட்டும் வருவார்கள், என்னைப் போன்ற சினிமா பார்க்கும் பொதுப்பார்வையாளனுக்கு விலைதான் முதலில் தெரியும். குடும்பத்தார் அனைவரையும் அழைத்துக்கொண்டு வர வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். (கணவன், மனைவி, இரு குழந்தைகள் என்றே வைத்துக்கொள்வோம், $25*2+$20*2 +பாப்கார்ன், குளிர்பானம் என்று வைத்தாலே $100 பக்கம் வருகிறது. இந்த லட்சணத்தில் 20 மைலாவது ஓட்டி வர வேண்டும், போக வர 1 மணி நேரம், படம் பார்க்க 3 மணி நேரம், கிளம்ப 1 மணி நேரம் என்று வைத்தாலும் 5 மணி நேரம் செலவு செய்ய வேண்டும். ஒரு குடும்பஸ்தன் இனி சினிமா பார்க்க இத்துணை சிரமங்கள் இருக்கின்றன. எழுதி வைத்துக்கொள்ளுங்கள் $20 வைத்து மொக்கைப் படம் தந்தால் கண்டிப்பாக அடுத்து வரும் படங்களுக்கு ஒருவரும் திரையரங்கம் வர மாட்டார்கள்.\nஆஸ்திரேலியா, சிங்கப்பூர்/மலேசியா, இந்தியா, அரபு நாடுகள், இங்கிலாந்து என்று அனைவரும் பார்த்த பின்னால்தான் அமெரிக்காவில் வெளியாகிறது. இதில் விமர்சனங்களைப் பார்த்த பின்னரே இங்கேயிருந்து திரையரங்கம் செல்கிறோம். அதுவுமில்லாமல் அனைத்து விதமான போங்காட்டமாக பார்க்கும் வசதிகள் இருந்தும் திரையரங்கம் செல்லும் ரசிகர்களை உங்கள் விலையை வைத்து திசை திருப்பாதீர்கள்.\nலிங்கா தனியாகத்தான் சென்று பார்த்தேன், அதுவும் ஒரு வார நாளில் , என்னையும் தவிர்த்து திரையரங்கத்தில் 4 பேர் இருந்தனர்.\nஒருக்கல் மாமலை, இதுதான் இந்த மலையோட உண்மையான பேராம்.\nஎன்னுடைய குழந்தைப்பருவம் முதல், பள்ளிக்கூடம் முடிக்கிற வரை, இந்த மலைக்கு எனக்கும் ஒரு பெரிய பந்தம் இருந்தது. என் அம்மா பிறந்த இடம் இந்த மலையின் அடிவாரத்தில் இருக்கிறது. வீட்டிலிருந்து ஒரு ஃபர்லாங் தூரம்தான் மலை. ஆடு மேய்க்க, இலை, தழை பறிக்க, சுனை நீர் எடுக்க, கோவில் என பலதுக்கும் இந்த மலை வாழ்வின் அங்கமாகவே இருந்தது வந்தது. மலையின் உச்சியில் இருப்பது ஒரு பெரிய கல், உண்மையாகச் சொல்லப் போனால், இரண்டு பாறைகள் இருக்கின்றன. ஏன் ஒரு ஒருக்கல்லை மட்டும் சொல்றாங்கன்னு தெரியல. பெரிய கல்லின், அடியில்,20 அடி தூரம் ஒரு சாளரம் போல இருக்கும். அதில் அந்தக் காலத்திலேயே கோவில் மாதிரி அமைச்சிருக்காங்க. இப்ப வேற மாதிரி கட்டிட்டாங்க, வியாபார மயமான பின்னாடி, அதாவது அரசின் கவனத்துக்கு வந்து, சாலை அமைத்து, பேருந்து வசதி செய்து, மின்சாரம், தண்ணீர் வசதி அமைத்தப் பின். என்னுடைய பள்ளிக்காலத்தில் எந்த வசதியுமில்லை, மலையேறித்தான் போயாகனும். கல்லின் இடுக்குகளில், அதாவது பாளி(லி) என்று சொல்லும் இடங்களில்தான் தண்ணீர் எடுக்க வேண்டும். மழை வந்து தேங்கிய நீர்தான் அது. பந்தமும், விளக்குகளும்தான் வெளிச்சத்திற்கு. பாலித்தண்ணீர் அப்படிங்கிறதினாலதான் அங்கே சமைக்கும் பொங்கலுக்கும், பருப்புக்கும், ரசத்திற்கும் அவ்வளவு ருசியிருக்கும். பல நாடுகளிலும் அந்த சுவை கிடக்கவில்லை.\nபுரட்டாசி விரதம், எல்லாருக்கும் தெரிவது பெருமாளுக்காக விரதம் இருப்பது. எங்க ஊர்ப்பக்கத்தில் இந்த வழக்கம் வேற, முதலாங்கிழமை முதல் நாலாங்கிழமை வரை அசைவம் கிடையாது. முதலாங்கிழமை என்பது புரட்டாசி மாதத்தில் வரும் முதல் சனிக்கிழமை. புரட்டாசி என்பது விவசாயத்திற்கு சிறப்பான மாதம் , இந்த மாதம்தான் பெரும் மழை பெய்யும், அடை மழை என்பது சாதாரணமாக இருக்கும், பள்ளத்தில் எல்லாம் தண்ணீர் ஓடும், பள்ளம் என்பது வண்டித்தடம், மாட்டு வண்டி போய் வரும் தடம், இந்த பள்ளத்தில்தான் மலையிருந்து வரும் நீர் பெருக்கெடுத்து மழைக்காலங்களில் ஓடும், தண்ணீர் ஓடாத நாட்களில் வண்டி ஓட்ட பயன்படுத்திக்கொள்வார்கள்.\nஅப்பாவின் தொழிலோ வெளியூர்களில் இருக்கும், தோட்டத்திலிருந்து அதிக தூரத்தில் இருக்காது. இன்று காரில் சென்றால் 10-15 நிமிடங்களில் தோட்டத்தை அடைந்துவிடுவோம். சாலை வசதி இன்று இருக்கிறது. அன்றைய நிலைமையோ வேறு. சங்ககிரி வந்து S4 பிடித்து, கீழ்க்கடையில் இறங்கி, காட்டு வழிப்பயணம், மாரியாயி கோயில் கடந்து, இரண்டு மூன்று உறவினர்கள் வீடுகள் கடந்து, ஒன்றிரண்டு வார்த்தைகளாவது பேசிவிட்டு,\nகோட்டாங்கல் கரடு வழியே தோட்டத்தை வந்து சேர வேண்டும். அந்த வழிப்பயணமே ஒரு அலாதி இன்பமாக இருக்கும், அதுவும் நடைப்பயணம் வேறு, வழியெங்கும் தண்ணீராய் ஓடும். வழக்கமாக வரும் வழியில் தண்ணீராய் இருக்க, தண்ணீரைத் தாண்டி, தாண்டி வளைந்து, நெளிந்து வந்து சேருவோம். பெரும்பாலும் வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்தவுடனே, கிளம்பி சாயங்காலமே வந்து சேர்ந்துவிடுவதாகத்தான் இருக்கும். வந்தடவுடனே, கிணற்றில் குதிப்பதுதான் எனக்கு முதல் வேளையாய் இருக்கும். புரட்டாசி அடை மழை காரணமாக கிணற்றில் நீர் அதிகமாக இருக்கும். மேலேயிருந்து குதிப்பதுதான் என்னுடைய மிகப்பெரிய சவாலே. அதற்காகவே இந்த நாலாங்கிழமைக்காக காத்திருப்பேன்.\nசனிக்கிழமை காலையில் அம்மாயி, அம்மா, அத்தை எல்லாருமே பொங்கல் வைக்கத் தயாராகிவிடுவார்கள், காலை 6 மணிக்கெல்லாம் அப்பிச்சி, சொசைட்டியில் பாலை ஊற்றிவிட்டு வந்துவிடுவார். கிணற்றின் அருகே இருக்கும் கொய்யா மரத்தின் ஓரத்தில்தான் பொங்கல், சமையல் வைப்பார்கள். அந்த இடத்தைச் சுத்தம் செய்வதை அம்மாயி பார்த்துக்கொள்வார்கள். எனக்கும் தாத்தாவிற்குமான வேலை கொலுமிச்சை காய்களை பறிப்பதுதான், கொஞ்சம் கடிடமான வேலையும் கூட, காரணம், சரியாக கால் அடி நீளம் வரை இருக்கும் அதன் முட்கள். காய்களைப் பறித்து ஒரு மூட்டையில் கட்டிக் கொள்வார் அப்பிச்சி. நான் கிணற்றில் குதித்து கும்மாளமிட்டுக்கொண்டிருப்பேன். பிறகு அவரும் குளித்து முடித்துக் கிளம்பி, ஒருக்கா மலை ஏறத் தொடங்குவோம். ஆவாரம்பாளையத்திலிருந்து ஒரு\nதடம் வரும்,அங்கேயிருந்து படி ஆரம்பிக்கும், அதுதான் ஒரு மலையடிவாரம். இன்னொரு அடிவாரம் தம்பி மாமா வீட்டிலிருந்து சற்று தள்ளியிருக்கும், அந்தப் படியில் ஏறினாலும் அடிவாரத்திலிருந்து வரும் வழியில் சேர்ந்துவிடும், படியென்பது 10-20 படிகள்தான், பிறகு எல்லாம் மண் பாதைதான். எங்களுக்கோ இந்த இருவழிகளுமே சற்று தூரம், அதனால் மலையினூடே ஏற ஆரம்பித்துவிடுவோம், வழியெல்லாம் இருக்காது, குறுக்கில் சென்றால் சீக்கிரம் கோயில் சேர்ந்துவிடலாம்.\nமலையில், பாதிவழியில் சில கடைக்காரகள் கடை விரித்திருப்பார்கள். 3ம் கிழமையும், 4ங்கிழமை மட்டுமே வரும் வியாபாரிகள் அவர்கள், சங்ககிரி, கொங்கணாபுரத்திலிருந்து வரும் சிறு வியாபாரிகள் அவர்கள். கனமாக மழைக்காகிதம் (Plastic) சாக்குகளை விரித்து வியாபாரம் செய்வார்கள். கற்பூரம், சாமிக்குப்பூ, தேங்காய், பழம், ஊதுவர்த்தி, சில மிட்டாய்கள், முறுக்குகள், என்று ஒரு மூட்டையில் கட்டிவந்து பிறகு வியாபாரம் செய்பவர்கள். அவர்கள்தான் அப்பிச்சியின் குறியே இவர்கள்தான். இவர்களிடம் அப்பிச்சி கொண்டு சென்ற கொலுமிச்சை காய்களை விற்றுவிடுவார், எனக்குத் தெரிந்து அவர் அவ்வளவு பெரிய வியாபாரியெல்லாம் இல்லை. இருவரிடம் விலை கேட்பார், யார் அதிகம் கேட்கிறார்களோ அவரிடம் ரூபாய் ஒன்றோ இரண்டோ வைத்து விற்றுவிடுவார். கொலுமிச்சை புளிப்பு அதிகம் கொண்ட, எலுமிச்சைப் பழம் போல உருவத்தில் பெரிய அளவில் இருக்கும், ஆனால் பச்சையாகத்தான் இருக்கும், பழுத்து நான் பார்த்ததேயில்லை. இதைத் தின்றால் தண்ணீர் தாகம் எடுக்காது, மலையில் நடப்பவர்களுக்கு இது உகந்தது, தண்ணீர் அதிகம் குடிக்கத் தேவையிருக்காது. மலையில் ஆங்காங்கே சுனை நீர் வேறு இருக்கும். ஆனாலும் இந்தக் காயை வாங்குபவர்கள் அதிகம், காரணம், அந்தப் புளிப்பும், அரிதாக வருடம் ஒரு முறை சாப்பிடுவதாலுமாக இருக்கலாம்.\nஎனக்கு ஞாபகம் இருந்த வரையில் நாங்கள் உச்சிகால பூஜைக்கெல்லாம் இருந்ததேயில்லை, போவோம், காயை விற்போம், பிறகு மலை இறங்கி வந்துவிடுவோம். வீட்டிற்கு வந்தால் சமையல் அநேகமாக முடிந்திருக்கும், அல்லது முடியும் தருவாயில் இருக்கும். அன்று எல்லாருமே ஒரு சிந்திதான், அதாவது காலையில் யாரும் சாப்பிட்டிருக்க மாட்டார்கள், (ஒரு பொழுது). சமையல் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும். பச்சரியில் வைத்த பொங்கல், பச்சைப்பயிறு குழம்பு, புளி ரசம், 3 வகை காய்கள்(பெரியல்), அதிலும் கண்டிப்பாய் பூசணிக்காய் இருக்கும், புடலங்காய் இருக்கும், பீர்க்கங்காய் இருக்கும். இதைத் தவிர்த்து நான் பார்த்ததேயில்லை. வாழை இலை அறுத்து வருவது அப்பா/ மாமா வேலையாக இருக்கும். சாப்பிட ஆரம்பிக்கும் முன் “கோவிந்தா கோவிந்தோவ்வ்வ்வ்வ்” என்று உரக்கக் கத்துவோம், கண்டிப்பாய் அது அடுத்த தோட்டத்தில்/வீட்டில் இருப்பவர்களுக்கு கேட்க வேண்டும், அதாவது நாங்கள் விரதம் முடித்துவிட்டோம், நீங்கள் எப்படி என்பதாக இருக்கும் அந்த சத்தம்.\nஅன்றைய சாயங்காலம் போண்டாவோ, பஜ்ஜியோ, கச்சாயமோ, கண்டிப்பாக இருக்கும், சாயங்காலம் மதியம் வைத்த சமையல் மீதமிருக்கும், அதை உண்டு உறங்கிவிடுவோம், குடும்பமெல்லாம் ஒன்று சேர்ந்து பேசி மகிழ்ந்து தரையிலும், கயிற்றுக்கட்டிலும் உறங்கிவிடுவோம். அடுத்த நாள் காலை, அப்பிச்சி, நான், மாமா, அப்பாவென்று கோழிகளைப் பிடிப்பதுதான் முதல் வேலை. பிடித்து முடிப்பார்களோ இல்லையோ நான் கிணற்றில் குதித்திருப்பேன், 3 அல்லது நான்கு மணி நேரம் கண்ணீர் சிவக்கும் அளவுக்கு நீந்தி மகிழ்வேன். பசியுடன் நீந்தும் என்னை பெரும்பாலும் சாப்பாட்டிற்கு இழுந்துதான் வந்திருக்கிறார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் கோழி கொதித்திருக்கும், 10 அல்லது 10:30க்குள்ளாக சாப்பிட்டிருப்போம். வெற்றிலைப்பாக்குடன், நாட்கள் கட்டி காத்த விரதம் முடிவுக்கு வந்திருக்கும். மறுபடியும் அரட்டை, காய்கறிகளைப் பறித்து பைகளை நிரப்பி, சாயங்காலம் காப்பி குடித்தவுடன் கிளம்பிவிடுவோம்.\nஇன்று புரட்டாசியில் அடை மழை பெய்வதுமில்லை, ஊற்றெடுத்து பள்ளத்தில் தண்ணீர் ��டுவதுமில்லை, கொலுமிச்சை மரங்களும் இல்லை, ஒருக்கா மலைக்கும் போவதில்லை, கிணற்றுக் குளியலும் இல்லை, கோவிந்தா கோவிந்தா என்று சத்தமும் இல்லை, மணம் மணக்கும் அந்தக் கோழி குழம்பும் இல்லை, அப்பிச்சி, அம்மாயி, அம்மாவும் உயிரோடு இல்லை, ஆனால் அந்த ஈரம் படிந்த நினைவுகள் மட்டும் ஒவ்வொரு வருடமும் வந்து போகிறது.\nபுத்தம் புது காலை ஜெயிக்குது\nஇளையராஜா குடுத்த ஜானே தோனாதான் (தமிழில் நூறாவது நாள் - விழியிலே, மணி விழியில்) சிறந்த Re-mix என்று சொல்வேன். அது re-Master வகையில் வந்தாலும் வரும். பால்கியின் படம்னாலே ராஜா கொஞ்சம் மெனக்கெடறது உண்டு, ஹிந்திங்கிறதனாலேயும் இருக்கலாம். இதுக்கும் பால்கி பழைய பாடலைத்தான் பெரும்பாலும் கேட்டு வாங்கிக்கிறாரு. இதை ஏன் இப்ப சொல்றேன்னா.. அலைகள் ஓய்வதில்லை படத்துல புத்தம் புது காலை பாட்டு ஒன்னு இருக்கு. வேலை பொழப்பு இல்லாம ஒரு நாள் இந்தப் படத்தை இணையத்துல புடிச்சி இந்தப் பாட்டை பார்த்துப்புடலாம்னு படத்தை பார்த்து ஓட்டி ஓட்டி பார்க்கிறேன், படத்துல அந்தப் பாட்டையே காணோம். ரொம்ப வருசமா தெரியாது அந்தப் பாட்டு படத்துல இல்லைன்னு. சுத்தம்.. இப்படி தளபதி படத்துல கூட \"புத்தம் புது பூ பூத்ததோ\" அப்படின்னு ஒரு பாட்டு கேசட்டுல வந்துச்சு, ஆனா படத்துல வரலை. ராஜாவுக்கு \"புது\" அப்படிங்கிறது செட் ஆவலையோ என்னமோ. விடுங்க.. பழைய பஞ்சாங்கத்தையே எத்தனை நாள்தான் பொரட்டுறது.\nமேகாங்கிற படத்துல \"புத்தம் புது காலை\" பாட்டு வருதுன்னு சொன்னவுடனே ஜானேதோனா மாதிரி புது இசை வரும்னு பார்த்தா, ராஜா சும்மானாச்சுக்கும் இருக்கட்டும்னு இடதுகையால அதே நோட்ஸ் தூக்கி போட்டிருப்பாரு போல. எனக்குத் தெரிஞ்சு ராஜா இந்தப் பாடல் பதிவுக்கே போயிருக்க மாட்டாருன்னு நினைக்கிறேன். ஆர்கெஸ்ட்ராவுல போடுறாப்ல இருந்துச்சு, ஜானகியம்மா வாய்ஸுக்கு அனிதா வேற. எனக்கு ரெண்டுபேருமே பிடிக்குங்கிறதால நோ கமெண்ட்ஸ். பாடல் நுண்ணிய ஒலிப்பதிவு (சொல்லிக்க வேண்டியதுதான்) கேட்க புதுசா பழசாட்டமே இருந்துச்சு. இருந்தாலும் பாடல் புடிச்சது. ராஜா பாட்டுன்னாவே பழசா கேட்டாலும் புதுசாத்தான் இருக்கும். இது புதுசா இருக்கிற பழைய பாட்டு. ஒரு 50 முறை கேட்டாச்சு.\nபடம் வெளி வரதுக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி பாடல் வெளியீடு, இயக்குநர் ரொம்ப தெளிவா பேசினாப்ல, சட்னு தோணிச்சு \"அட, இந்தப் பயபுள்ளைக்கிட்ட என்னமோ இருக்குடா\". ராஜா வேற அன்னிக்கு வழக்கம் போல இல்லாம செம குஷி மூட்ல இருந்தாரு. சரி, படம் வெயிட்டு அப்படின்னு நினைச்சிட்டேன். பாடலை இன்னிக்கு காலையில பார்த்தேன், ஒரு 10 முறை தொடர்ச்சியா பார்த்திருப்பேன். அவ்ளோ அழகா படம் புடிச்சிருந்தாங்க. ஒரு பாடலைக் கேட்டு ரசிச்சா பார்க்க படு திராபையா இருக்கும். (மெல்லினமே, சின்னத் தாமரை, இளமை என்னும் பூங்காற்று- இப்படி நிறைய கேட்டு ரசிச்சு படத்துல பார்த்தா ஏன்டா பார்த்தோம்னு இருக்கும்,. இது கேட்கவும் நல்லா இருந்துச்சு, பார்க்க செம செம செமயா இருந்துச்சு.\nநினைச்சேன்டா இவன்ட என்னமோ இருக்கு, இயக்குநர் பேச்சிலேயே தெரியுது, ராஜாவும் ஒரு தெனாவெட்டா இருந்தாரு(எப்ப இல்லே) . கண்டிப்பா சொல்றேன், படம் வெளி வந்தா இயக்குநர் பேசப்படுவார். ராஜாவுக்கு இது செம ட்ரன்டா அமையும், விசாரிச்சதுல இது ரொமான்டிக் த்ரில்லராம். சரியான டைமிங் வேற. ஒரு பழைய பாட்டையே இப்படி எடுத்திருக்காருன்னா படம்) . கண்டிப்பா சொல்றேன், படம் வெளி வந்தா இயக்குநர் பேசப்படுவார். ராஜாவுக்கு இது செம ட்ரன்டா அமையும், விசாரிச்சதுல இது ரொமான்டிக் த்ரில்லராம். சரியான டைமிங் வேற. ஒரு பழைய பாட்டையே இப்படி எடுத்திருக்காருன்னா படம் அதுவுமில்லாம கதாநாயகி அம்மணிக்கு இணையத்துல செம ஜொள் ஓடுது. பாட்டைப் பாருங்க. ராஜாவை துள்ளியமா ரசிக்கிறவனால மட்டும்தான் இப்படி ஒரு பாட்டை அழகாத் தர முடியும்.\nபிகு: போனவாரமே வர வேண்டிய பதிவு\nவிமானச்சீட்டு முடிவானவுடனேயே மனசுக்குள் ஒரு பயம், பரபரப்பு வந்து உட்கார்ந்து கொண்டது. இதற்கும் பல விமானங்கள், நேரமெல்லாம் பார்த்துதான் இந்த விமானப் பயணத்தை முடிவு செய்திருந்தேன். அப்பா அமெரிக்க வர சம்மதித்தவுடனே, எந்தெந்த மாதங்கள் சரி பட்டு வருமென்று கேட்டேன், அவருடைய விடுமுறை மாதங்களைச் சொன்னபோதே மனசுக்குள் ஒரு தவிப்பு. அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் வசிக்கும் எங்களுக்கு குளிர் முக்கால், வெயில் கால் என்று வருடங்கள் உருண்டோடும், அதிலும் இந்த வருடமோ வழமைக்கு மேலாகவே குளிர் எங்களை வாட்டியது (குளிர் எப்படி வாட்டும் என்று கேட்கக்கூடாது). கண்டிப்பாக அவர் இருக்கும் காலம் குளிராகத்தான் இருக்கும் என்று முன்பே எனக்கு தெரிந்துவிட்ட���ு. விடுங்கள், இந்தப் பதிவு குளிரைப் பற்றியதல்ல. மீண்டும் பயணத்திற்கே வருவோம்.\nவிமானங்கள் மாறும் நேரம் (Transit Time) அதிகமாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், மொழிப் பிரச்சினை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், பயணப்படியும் அதிகமில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், இப்படி பல இல்லாமல்களை பார்த்து பார்த்து கொள்ள வேண்டி இருந்தது. இந்த விமானம்தான், இந்தப் பயணம்தான் என்று முடிவான போதே வீட்டம்மணி அவர் செய்ய வேண்டிய, கூடாத விசயங்களை மாமனாருக்கு பாடம் எடுக்க ஆரம்பித்துவிட்டார். நிறைய சொல்லி பயமுறுத்திவிடவேண்டாம் என்பது எங்களின் அடிநாதமாக இருந்தது.\nபிரச்சினை அமெரிக்காவில் இல்லை, இந்தியாவில்தான். அவரது பயணம் இப்படியாக இருந்தது பெங்களூருவிலிருந்து 9:20க்கு கிளம்பி 11 மணிக்கு மும்பை வந்தடையும். பிறகு 1:30 கிளம்பி அமெரிக்காவின் நுவார்க் வந்தடையும். இப்போது சிக்கலே 11 மணியிலிருந்து 1:30 க்குள்தான். காரணம். பெங்களூருவிலிருந்து மும்பை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்து சேரும். பிறகு சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானம் அமெரிக்கா வந்து சேரும். இந்த இரண்டரை மணி நேரத்துக்குள் அப்பா உள்நாட்டு விமானத்திலிருந்து இறங்கி, சர்வதேச விமான நிலையம் சென்று Immigration முடித்து சரியான நேரத்திற்கு, அதாவது 12:30 மணிக்கு Boarding க்கு வந்துவிடுவாரா என்பதுதான். எதாவது உதவியென்றால் அழைக்க ISD வசதிகொண்ட SIM தேவைப்பட்டது. வாங்கச் சொல்லி வாங்கியாச்சு. தங்கை Customer Care தொடர்பு கொண்டு கேட்ட பொழுது Immigrationஐ பெங்களூருலேயே செய்துகொள்ளலாம் என்று சொன்னார்களாம். நானறிந்த வரையில் அது மும்பையாகத்தான் இருக்கும். முதல் குழப்பம். பெட்டிகளை பெங்களூரிலேயே போட்டுவிட்டால் அமெரிக்கா வந்து எடுத்துக்கொள்ளலாம், நல்ல வேளை அதையும் மும்பையில் எடுத்து மாற்றவேண்டிய அவசியமில்லாமல் போனது. அந்தக் குழப்பமில்லை.\nஆச்சு, பயண நாளும் வந்தது. பெட்டி சரியா இருக்கா பூட்டியாச்சா 23 கிலோவுக்கு மேல இருக்கா அது இருக்கா இது இருக்கா என்று பல கேள்வி பதில் பறந்தன. பெங்களூரில் சரியான நேரத்தில் ஏறியாயிற்று, பெட்டிகள் சரியான எடையில் இருந்தன. எதிர்பார்த்த படியே Immigration மும்பையில்தானென்று சொல்லிவிட்டார்கள். மும்பைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்துவிட்டது விமானம். விமானத்தை ���ிட்டு வெளியே வந்து பேசியபொழுது மணி 11:25.\nஇன்னும் ஒரு மணிநேரம்தான் இருக்கு. \"நீங்க சர்வதேச விமான நிலையம் போயிருங்க. அப்புறம் Immigration. முடிச்சிட்டு கூப்பிடுங்க. சீக்கிரம்\" என்று சொன்னதோடு முடித்துவிட்டேன். ஆனால், இங்கே நகம் கடித்தபடியே இருந்தேன். சிறிது நேரம் அறையிலேயே குறுக்கும் நெடுக்கும் நடை. இப்படிக்கும் அப்படிக்கும் நடந்தா மட்டும் படபடப்பு குறையவா போகுது குறையும்ங்கிற நம்பிக்கைதான். சரியாக, 1 மணிக்கு அழைப்பு வந்தது. விமானத்தில் ஏறத் தயாராக இருக்கிறேன் என்று அப்பா சொன்ன போதுதான் பெருமூச்சு வந்தது. அவர் படபடப்பாகத்தான் பேசினார். அலைச்சல் இருந்திருக்கும் போல, புரிந்தது, ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் \"கிளம்புங்க, நீங்க இங்கே வந்து சேரும்போது நானிருப்பேன். நல்லா சாப்பிட்டு தூங்குங்க\" என்று சொல்லிமுடித்தேன். பெருங்ககவலை நீங்கியது. விமானத்தில் ஏறிவிட்டால் 15 மணி நேரம், பிறகு இங்கேவொரு Immigration இருக்கும். ஆனாலும் கவலை இல்லை.\nஇப்படி 2 மணி நேரத்துக்காக நான் பட்ட மன உளைச்சல் பெரிதாகத்தான் தெரிகிறது. இதற்கும், அலைபேசி, Flight Tracking Details என அனைத்து வசதிகளும் இப்பொழுது இருக்கிறது. எப்படியும் தொலைந்து போய்விட மாட்டார் என்று தெரிந்தும், பயம் மனதை அரித்துக்கொண்டேதான் இருந்தது.\nஇப்படித்தான், 15 வருடங்களுக்கு முன், அலைபேசியில்லாத காலத்தில் என்னைச் சென்னைக்கு, சேலத்திலிருந்து அரசுப் பேருந்தில் ஏற்றிவிட்டு, புது இடம், புது ஊரான சென்னைக்கு நான் பத்திரமாக வந்து சேர்ந்து பாதுகாப்பாக இருக்கிறேன் என்று அடுத்த நாள் காலை வரை என் தொலைபேசி அழைப்பிற்காக காத்திருந்து, அதைத் தெரிந்துகொள்ளும் வரையில் இதே அப்பாவிற்கு எவ்வளவு மன உளைச்சல்கள் இருந்திருக்கும்\nLabels: Personal, அப்பா, பயணம், விமானம்\nராக்கம்மா - ராக்காயி யார்\nராஜாவின் \"அடி, ராக்கம்மா கையைத்தட்டு\" பாட்டு கேட்டிருப்பீர்கள்,\nமெல்லிசை மன்னரின் \"அடி, என்னடி ராக்கம்மா பல்லாக்கு\" பாட்டையும் கேட்டிருப்பீர்கள்.\nஆனால் ராக்கம்மா யாராக இருக்கும் என்று யோசித்திருக்கிறீர்களா\nஅது அரிசி பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படாத காலம், அல்லது அரிசி என்பது செல்வந்தர்களுக்கானது என இருந்த காலம். ஆரியம்/ராகி, கம்பு,\nஒரு நாள் அவளின் கணவன் (இவன் நன்கு படித்தவன் , 5ம் வகுப்பு), நாளெல்லாம் வய���ில் பாடுபட்ட களைத்துப் போய் பசியோடு சாயங்காலம் வீட்டுக்கு வருகிறான். வயிறு முழுக்க பசியுடன் இருப்பவனுக்கு குளியலெல்லாம் 2 நிமிடங்கள்தான். குளியல் முடித்து வந்து அமர்ந்தவுடன் சட்டி வழிய வழிய சுடச்சுட சோளச்சோறும், கடைந்த கீரையையும் போட்டுக்கொடுத்தாள் மனைவி.\nபசி வேகமறியாது என்பதுபோல, அவசர அவரசமாக கைவழிய சோளச்சோறையும் கீரையையும் நையப் பிணைய ஆரம்பித்தான் கணவன்.\nஒரு பெரிய கவளமாக எடுத்து வாயில் போட்டவனுக்கு \"படக்\" கென்ற சப்தத்துடன் உடைந்தது கல். பசியின் முன் மனைவி மீதான கோபம் சிறிதாக இருக்க, மீண்டும் அடுத்த கவளத்தை வாயில் போட்டான் , மீண்டும் \"படக்\", இப்படியே ஒவ்வொரு வாய் சோற்றுக்கும் கல் வந்துகொண்டே இருந்ததால் அவளுக்கு ராக்கம்மா என்று பெயர் வைத்தான் கணவன்.\nRock என்றால் ஆங்கிலத்தில் கல் தானுங்களே\nநான் டென்னிஸ் பார்க்க ஆரம்பித்த காலத்தில் போரிஸ் பெக்கர், ஸ்டீபன் எட்பர்க், இவான் லெண்டில், ஜான் மெக்கென்றோ - என ஆண்கள் நால்வர் மட்டும் அரைஇறுதிக்கு வந்துக்கொண்டிருப்பார்கள். அதில் நான் ஸ்டீவன் எட்பர்க்கின் ரசிகன். ஏனென்று தெரியவில்லை, ஆர்ப்பாட்டமில்லாத உருவம், ஆட்டமாக இருக்கலாம், வித்தியாசமாக வலது கையில் கடிகாரம் அணிந்து கொண்டதற்காக கூட இருக்கலாம்.\nபெண்களில் ஸ்டெபி கிராஃபின் கிராஃப் ஏறிக்கொண்டிருந்த காலமது. முதன் முறை பார்த்தவுடனே பற்றிக்கொண்டது இவரைப்பார்த்துதான் (கேப்ரியலா சபாடினி).(அந்த வயசுலேவான்னெல்லாம் கேட்கப்படாது)\nஆகிரதையான உடல்வாகு, தெனாவெட்டான ஆட்டம் இப்படி என்னைக் கவர்ந்தவர். ஸ்டெபி கிராபின் சர்வீஸ்களை சிதறடிப்பார். அதில் ஒரு ஆண்மைத்தனம் இருக்கும். நான் பார்த்த பெரும்பான்மையான ஆட்டத்தில் எல்லாம் சபாடினி தோற்றுதான் போயிருப்பார். ஆனாலும் அவரை பிடிக்கவே செய்தது. கால ஓட்டத்தில் காணாமல் போய்விட்டார். மரியா செரபோவா, விக்டோரியா அசரென்கா என்று கவர்ச்சி மங்கைகள் வந்திருந்தாலும் இன்னும் மனசுல குடியிருக்கிருவர் சபாடினி மட்டும்தான்.\nஎதையோ தேடப்போக விக்கியில் இன்று அவரின் தகவல்களைப் படிக்க நேர்ந்தது.\nமேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்தார்த்த சங்கர் ரே, அடிக்கடி ஒரு கதை சொல்வார். ''மிகப் பெரிய பணக்காரப் பெண் ஒருத்தி, 'எனக்கு பகவத் கீதையில் சந்தேகம் ஏற���பட்டுள்ளது. அதற்கு விளக்கம் சொல்லி என்னைப் புரியவைப்பவர்களுக்கு என் சொத்தில் பாதியைத் தருகிறேன்’ என்று அறிவித்தாராம். இதைப் பார்த்ததும் அவரது கணவர் பதறிப்போனாராம். 'சொத்தில் பாதி என்றால் எத்தனை கோடி தெரியுமா இவ்வளவு பணத்தை யாராவது இழப்பார்களா இவ்வளவு பணத்தை யாராவது இழப்பார்களா’ என்று அவர் கேட்டா ராம். 'எனக்குப் புரிந்துவிட்டது என்று சொன்னால் தானே பணம் போகும். எனக்குத்தான் புரியப் போவது இல்லையே’ என்று அவர் கேட்டா ராம். 'எனக்குப் புரிந்துவிட்டது என்று சொன்னால் தானே பணம் போகும். எனக்குத்தான் புரியப் போவது இல்லையே புரிந்துவிட்டது என்று சொல்லப்போவதும் இல்லையே புரிந்துவிட்டது என்று சொல்லப்போவதும் இல்லையே’ என்றாராம் அந்தப் பெண்.\nபல இணைய விவாதங்கள் கூட இப்படியாகத்தான் இருக்கு, தேவையான விளக்கமெல்லாம் குடுத்தபிறகும் மறுபடியும் ஆரம்பித்திலேயிருந்தே வருவாங்க. அவுங்களை எல்லாம் அப்படியே விட்டுட்டு, நாம பாட்டுக்கு டீ குடிக்கப் போயிடனும்..\nஅம்மா என்ற பாடல் கேட்டவுடனே கண்ணில் நீர் கோர்த்துக்கொண்டது, சமீபத்தில் அம்மாவை இழந்த யாரும் இந்தப் பாடகலைக்கேட்டால் கண்ணீர் முட்டத்தான் செய்யும்.\nவிட்ருவோம், அழுவாச்சி காவியம் நமக்கு செட் ஆவாது.\nஒரு வாரமாக Loopல் ஓடிக்கொண்டிருக்கும் பாட்டு, வேலையில்லாப் பட்டதாரி பாடல். காரணம், செம துள்ளல். ஆரம்ப கால ரகுமானிடமிருக்கும், அந்த ரத்தத்தை சூடாக்குற, ரட்சகன் நாகார்ஜூனுக்கு புடைக்குமே அந்த மாதிரி நரம்பை முறுக்குகிற மாதிரியான இசை. ஆரம்ப இசையே பைப்பில் ஆரம்பித்திருக்கும், இது எம். எஸ்.வி காலத்திலிருந்தே ஆர்ப்பாட்டடத்துக்கான அடியாக அமைந்துவருவது, இலக்கணமான்னு தெரியல. (அதைப்பற்றி இன்னொரு பதிவுல பேசுவோம்)\nஇந்தப் பாட்டை , யாருமில்லாத தெருவுல ஒரு டீக் கடை பெஞ்சுக்கு முன்னாடி ஆடுவாங்களோ இல்லை, பொல்லாதவன் \"எங்கேயும் எப்போதும்\" மாதிரி முழுக்க பல்பா போட்டு எடுப்பாங்களோ இல்லை, பொல்லாதவன் \"எங்கேயும் எப்போதும்\" மாதிரி முழுக்க பல்பா போட்டு எடுப்பாங்களோ அப்படி இப்படின்னு கற்பனை பண்ணிட்டே இருக்கேன். ஆனாலும் இந்தப் பாடலின் காட்சி வடிவத்திற்கு தனுஷ், மற்றும், இயக்குநர் ரொம்ப மெனக்கெட்டே ஆகனும். இந்த காணொளி அதை எல்லாம் தூள் தூள் பண்ணிடுச்சு. சரியான இடத்துல வெட்டி ஒட்டி, வெறியேத்துறாங்க. கம்னு இந்த வீடியோவையே படத்துல வெச்சிடுங்க, வேல்ராஜ். பட்டாசா இருக்கும்.\nஎன்னதான் இருந்தாலும் ரஜினி ரஜினிதான்\nபாலு மகேந்திரா - எனும் பிதாமகன்\n1994/95 ஆக இருக்கும், என்னுடைய கல்லூரியில் சிந்தனை மன்றம் என்று ஒன்றுண்டு. அதாவது இலக்கியம், கலை சம்பந்தப்பட்ட ஒரு மன்றம். பெரிய கல்லூரி என்பதால் சிந்தனை மன்றத்துக்கு பெரிய ஆட்களை அழைப்பது வழக்கம். பெரிய கூட்டமென்று இருக்காது. 30-40 பேர் இருப்பார்கள். அனைவரும் இலக்கியம் /தமிழ் மீது பற்று கொண்டவர்கள்.\nஅந்த வருடத்திற்கு பாலு மகேந்திரா, எடிட்டர் லெனின், மற்றும் நாடகச் சக்ரவர்த்தி எஸ்.வி.சேகர் ஆகியோரை அழைத்திருந்தனர். நான் வரவேற்புரை ஆற்றினேன். மற்றும் சில பொறுப்புகளை ஏற்றிருந்தேன்.\nஒரு பயிற்சி வகுப்பு போல நடந்தது. லெனின் அவர்களது குறும்படம் காட்டப்பட்டது. பாலு மகேந்திராவின் பாட்டி - வடை சுட்ட கதை சொல்லப்பட்டது. எஸ்.வி சேகரின் அரசியல் சார்ந்த ஒரு பேச்சும் இடம்பெற்றது.\nஇதன் முடிவில் அனைவரும் சிறப்பு விருந்தினர் அனைவரிடமும் கையெழுத்து வாங்கிக்கொண்டிருந்தனர். முடியும் தருவாயில் மைக் மேடையில் நின்றிருந்த என்னிடம் பாலு மகேந்திரா கேட்டார், “என்னப்பா நீ கையெழுத்து வாங்கிக்கலையா” .. “என்னிடம் கையெழுத்து வாங்க எல்லாரும் வரிசையில் நிற்கும் காலம் வரும், அது வரை காத்திருக்கேன்” என்றேன்\nவியப்புற்ற அவர் ”அதுக்கு நீ நிறைய கத்துக்கனும், காத்திருக்கனுமே” என்றார்\nஆனால், காலம் கடந்துவிட்டது. பாலு மகேந்திரா என்னும் திரைத்துறையின் பிதாமகன் காலமாகிவிட்டார். ஒரு லாயக்கியுமில்லாத/விசயமும் அறியாத என்னிடம் அவர் மேலும் நிறைய பேசிக்கொண்டிருந்தார். நான் முதலில் வெகு நேரம் உரையாடிய பிரபலம் அவர்தான். என்னை மதித்து பேச வேண்டிய அவசியமே அவருக்கில்லை. ஆனாலும் பேசியிருந்தார். சினிமாவில் ஏதாவது சாதித்த பிறகே இந்த சம்பவத்தைச் சொல்ல வேண்டுமென்று நினைத்திருந்தேன். ஆனால் காலன் வென்றுவிட்டான்.\nநான் இன்னும் காத்திருக்கிறேன். கற்றுக்கொண்டுவிட்டேனா என்று தெரியவில்லை.\nஉங்க ஆன்மா சாந்தியடைட்டும் சார்.\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\n��டம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை 1. ரஞ்சித்தின் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nஎன் வீட்டிற்குள் துப்பாக்கி எப்படி வந்தது\nலிங்கா - இது விமர்சனம் அல்ல\nபுத்தம் புது காலை ஜெயிக்குது\nராக்கம்மா - ராக்காயி யார்\nபாலு மகேந்திரா - எனும் பிதாமகன்\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wiki.pkp.in/http:abuwasmeeonline-blogspot-com-2011-06-blog-post-09-html", "date_download": "2018-06-20T09:45:42Z", "digest": "sha1:HIU7J7IXUSGEHSDVFMFZFE5CADNK6QE5", "length": 9396, "nlines": 71, "source_domain": "wiki.pkp.in", "title": "http://abuwasmeeonline.blogspot.com/2011/06/blog-post_09.html - Wiki.PKP.in", "raw_content": "\n கவனம்.- குழந்தைகளின் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாதவைகள்\nகுழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது.குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம்.\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதது என்னென்ன\nகணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.\nகுழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, \"உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, \"அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.\nதீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்துதான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nசிறு குழந்தைகளை மிரட்டும் போது, \"கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.\nசில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், \"அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே \"அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.\nகுழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. \"உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.\nகுழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. \" கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.\nகுழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.\nஉங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.\nபடிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, \"பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். \"நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். \"நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.\nகுழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2017/nov/14/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-2807727.html", "date_download": "2018-06-20T09:22:54Z", "digest": "sha1:F7FQU47EEXWJYSFJCRRWNGC4Y7ITAIRP", "length": 6294, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "அடிப்படை வசதிகள் கோரி ஆட்சியரிடம் கிராமத்தினர் மனு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nஅடிப்படை வசதிகள் கோரி ஆட்சியரிடம் கிராமத்தினர் மனு\nசிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள கீழமுடிக்கரை கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி,கிராமமக்கள் மாவட்ட ஆட்சியர் க.லதாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.\nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் அவர்கள் அளித்த மனு விவரம்:\nசிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கீழமுடிக்கரை கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக அடிப்படை வசதிகளான போக்குவரத்து, சாலை வசதி,குடிநீர் ஆகியவை இல்லாததால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிவருகிறோம். இதுகுறித்து சம்பந்தபட்ட அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆகவே,மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2017/nov/15/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2808062.html", "date_download": "2018-06-20T09:21:14Z", "digest": "sha1:YEXHREGNOMAEWL5H5743NJQBPIO45GQ7", "length": 7679, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "பாபநாசம் அரசுப் பள்ளியில் ஆட்சியர் ஆய்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nபாபநாசம் அரசுப் பள்ளியில் ஆட்சியர் ஆய்வு\nபாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலில் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள்நூற்றாண்டு வி��ாவையொட்டி பாபநாசம் வட்டத்தை சேர்ந்த மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கிடையே வரும் வியாழக்கிழமை கபடி, கையுந்துப் பந்து போட்டி உள்ளிட்ட குழு விளையாட்டு போட்டிகள் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலில் நடைபெற உள்ளன.\nஇதையொட்டி, அங்கு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, விளையாட்டுத் திடலின் சுற்றுச்சுவரை சீர் செய்து வண்ணம் பூசவும், திடலில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அழித்து, மணல் நிரப்பி சமப்படுத்தவும், விளையாட்டுத் திடலில் பொது சுகாதாரப் பணிகள், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் முறையாக மேற்கொள்ளவும், மின் விளக்கு, மின்சார வசதி உள்ளிட்ட வசதிகளை செய்து, திடலை முறையாக வைத்திருக்க வேண்டும் என பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன், பேரூராட்சி செயல் அலுவலர் நா.மனோகரன்,பள்ளி தலைமை ஆசிரியர் வி.மணியரசன் உள்ளிட்டோரிடம் அறிவுறுத்தினார். ஆய்வின்போது, மாவட்ட விளையாட்டுத் துறை அலுவலர் பாபு, மாவட்ட உடற் கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன், வட்டாட்சியர் வெங்கடாசலம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) பழனிவேல், வருவாய் அதிகாரி பிராங்ளின், பள்ளி உடற் கல்வி ஆசிரியர் டி.செல்வகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaavidesam.com/homam/ayush-homam.php", "date_download": "2018-06-20T09:03:37Z", "digest": "sha1:7SQNSP2Q6SAYCZBDNZAC6VALLO7PD73O", "length": 9623, "nlines": 124, "source_domain": "www.kaavidesam.com", "title": "Ayush Homam - Online Pandit/Iyer Booking, Ayush Homam first birthday, Ayushya Homam procedure, Ayush Homam cost, Ayush Homam online booking", "raw_content": "\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nஇந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா \nதிருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்\nஅனுமாருக்கு செந்தூரம் பூசுவது ஏன் தெரியுமா \nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nகோயில்களில் பலி பீடம் எதற்கு தெரியுமா \nகோவில் கும்பாபிஷேகத்தின் போது நடத்தப்படும் சடங்குகளும், அவற்றிற்குரிய விளக்கங்களும் \nபலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்*\nகுலதெய்வங்கள் என்றால் என்ன ..\nஅல்சர் குணமடைய சித்த மருத்துவம்\nதிருநீற்றுப் பச்சிலை -மூலிகை மருத்துவம்\nகோரக்கார் சித்தரின் வாழ்க்கை வரலாறு :\nபாம்பாட்டி சித்தர் – சங்கரன்கோவில்\nஅருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி, கோவை.\nசேலத்தில் பிரசத்தி பெற்ற காலங்கி சித்தர் தவம் இருந்த கஞ்சமலை\nநெல்லையப்பர் கோயில் – திருநெல்வேலி\nஅபிராமி அம்மன் கோயில் - திருக்கடையூர்\nஅருள்மிகு சங்கர நாராயண சுவாமி கோயில் – சங்கரன்கோவில்\nகூத்தனூர் மகா சரஸ்வதி கோயில் - திருவாரூர்\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில் – திருப்பத்தூர் (சிறுகனூர்)\nரங்கநாதஸ்வாமி கோயில் - ஸ்ரீரங்கம்\nபிரகதீஸ்வரர் கோயில் - தஞ்சாவூர்\nமீனாட்சி அம்மன் கோயில் - மதுரை\nகுழந்தை பாக்கியம் தரும் திருவண்ணாமலை தரிசனம்\nசீா்காழி சம்பந்தருக்கு ஓசை கொடுத்த நாயகி\nசனீஸ்வர பகவான் கோயில் - குச்சனூர்\nஎந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது...\nதோஷங்களை விலக்கும் அற்புத பரிகார ஸ்தலங்கள்\nவீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் மற்றும் வீட்டில் தீபம் ஏற்றும் முறை\nமகா சிவராத்திரியில் இதை எல்லாம் செய்யாதீர்கள் \nஸ்ரீ அனுமன் திருவடிகளே சரணம்\nகுழந்தை பாக்கியம் தரும் திருவண்ணாமலை தரிசனம்\nசீா்காழி சம்பந்தருக்கு ஓசை கொடுத்த நாயகி\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nஇந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா \nதிருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2011/10/qitc-13-10-2011.html", "date_download": "2018-06-20T09:10:53Z", "digest": "sha1:XUVKVLSUW2MH6CPO6GIPS6L5ILY4FI7K", "length": 14411, "nlines": 255, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): QITC மர்கசில் 13-10-2011 அன்று நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nகுர்ஆன் நபி வழியும், நமது நிலையும்...\nசனி, 15 அக்டோபர், 2011\nQITC மர்கசில் 13-10-2011 அன்று நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 10/15/2011 | பிரிவு: இஸ்லாத்தை ஏற்றல், வாராந்திர பயான்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.\nதோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 13-10-2011 வியாழன் இரவு 8:30 மணிக்கு நடைபெற்றது.\nதுவக்கமாக QITC அழைப்பாளர் டாக்டர். அஹ்மத் இப்ராஹிம் அவர்கள், \"நபித்தோழியர் வரலாறு\" என்ற தொடர் தலைப்பில் \"ஹம்னா பின்த் ஜஹ்ஸ் (ரலி)\" அவர்களைப்பற்றி உரையாற்றினார்கள்.\nQITC அழைப்பாளர் முஹம்மத் தமீம் MISc அவர்கள், \"ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை)\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nசவூதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவி. அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் 4 வது வாரமாக \"தவ்ஹீத்\" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றி, அதிலிருந்து சில குறிப்புகளை எழுதிக் காண்பித்து அதிலுள்ள அரபி இலக்கணத்தை விளக்கினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த சகோதரர். செல்வகுமார் அவர்கள் இஸ்லாத்தை தழுவி, தன் பெயரை ஸாலிம் என்று மாற்றிக்கொண்டார். அவருக்கு QITC சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மார்க்க விளக்க புத்தகங்கள் வழங்கப்பட்டன.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nஇதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான தர்பியா வகுப்பை QITC அழைப்பாளர் சகோதரர். தஸ்த்தகீர் அவர்கள் நடத்தினார்கள்.\nஇறுதியாக அறிவிப்புகளும், அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் சொல்லப்பட்டன.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nரமலான் மாத சிறப்பு கட்டுரைகள்\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\nஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nஅல்கோர் கம்யூனிட்டியில் 27-10-2011 அன்று நடைபெற்ற ...\n28/10/ 2011 பெண்கள் பயான் நிகழ்ச்சி அழைப்பிதழ்\nQITC செயற்குழு கூட்டம் 21/10/2011\nதோஹா QITC மர்கசில் 21-10-2011 அன்று நடைபெற்ற அரபி ...\n20-10-2011 அன்று நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்ச...\nதோஹா QITC மர்கசில் 14-10-2011 அன்று நடைபெற்ற அரபி ...\nQITC மர்கசில் 13-10-2011 அன்று நடைபெற்ற வாராந்திர ...\nதோஹா QITC மர்கசில் 07-10-2011 அன்று நடைபெற்ற அரபி ...\nதோஹா QITC மர்கசில் 06-10-2011 அன்று நடைபெற்ற வாராந...\nதோஹா QITC தாவா குழு ஆலோசனை கூட்டம் - 30/09/2011\n30-09-2011 அன்று தோஹா QITC மர்கசில் நடைபெற்ற பெண்க...\nதோஹா QITC மர்கசில் 30-09-2011 அன்று நடைபெற்ற அரபி ...\nதோஹா QITC மர்கசில் 29-09-2011 அன்று நடைபெற்ற வாராந...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilolli.com/?p=20102", "date_download": "2018-06-20T09:44:33Z", "digest": "sha1:J5DQG5GCC4RJAYM46PYHVI2EBK2ZMAA5", "length": 5378, "nlines": 109, "source_domain": "www.tamilolli.com", "title": "ஓஸ்ரேலியாவில் அகதி தமிழன் நிகழ்த்திய உலக சாதனை - ‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலி வானொலி", "raw_content": "ஓஸ்ரேலியாவில் அகதி தமிழன் நிகழ்த்திய உலக சாதனை\nஒஸ்ரேலியாவில் உள்ள அகதி தமிழர் ஒருவர் உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். தனது தலை முடியில் கயிற்றைக்கட்டி நிலத்திற்கு மேல் ஒரு மீற்றர் உயரத்தில் கால்கள் இருக்கும் வகையில் மரத்தில் சுமார் 23 நிமிடங்கள் மற்றும் 24 செக்கன்கள் அந்தரத்தில் தொங்கி சாதனையை படைத்துள்ளார்.\nஇலங்கைத்தமிழரான சுதாகரன் சிவஞானதுரை என்ற இநந்த இளைஞரே இந்த சாதனையை செய்துள்ளார். இவர் யோகா பயிற்சி செய்யும் வழக்கத்தை கொண்டவர். இலங்கையில் முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்ட நேரத்திலும் பின்னர் ஒஸ்ரேலியாவில் அகதி முகாமில் இருந்த காலத்திலும் இந்த பயிற்சியை செய்து பழகியதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஎன்னுடைய தலைமயில் மிகவும் வலிமையானது. நான் இயற்கை எண்ணெய் பயன்படுத்துகிறேன்’ என கின்னஸ் சாதனையை படைத்துள்ள சுதாகரன் தெரிவித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/08/100100-100-5.html", "date_download": "2018-06-20T09:54:31Z", "digest": "sha1:4GFCC2BCHECPMOT4A62UJVBRCUNBRSEU", "length": 28538, "nlines": 151, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "கணவன்மார்களே! மனைவியிடம் 100/100 வாங்க நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 100! [பகுதி 5] | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » இல்லறம் » கணவன்மார்களே மனைவியிடம் 100/100 வாங்க நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 100 மனைவியிடம் 100/100 வாங்க நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 100\n மனைவியிடம் 100/100 வாங்க நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 100\n மனைவியிடம் 100/100 வாங்க நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 100\n மனைவியிடம் 100/100 வாங்க வேண்டுமா இதோ நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 100.. இதோ நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 100.. ஒரு பெண்ணை திருமணம் செய்வது எதற்காக என்ற...\n மனைவியிடம் 100/100 வாங்க வேண்டுமா இதோ நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 100..\nஒரு பெண்ணை திருமணம் செய்வது எதற்காக என்றால் அவளோடு மௌத்து (மரணம்) வரைக்கும் மட்டுமின்றி மறு உலகிலும் இருவரும் நிம்மதியாக சந்தோசமாக வாழ்வதற்கே. ஆனால் சில கணவர்களின் தவறுகளினால் அந்த மனைவி அக்கணவனை வெறுக்க நேரிடுகிறது. சில சமயம் விவாகரத்தும் இடம்பெறுகின்றது.\nகணவன் என்பவன் சில சந்தர்ப்பங்களில் தெரியாமல் தவறுகள் செய்ய நேரிடுகிறது. அப்படி தெரியமால்கூட பிழைகள் இன்றி தன் மனைவியோடு நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு சில ஆலோசணைகளை இங்கே தருகிறோம்.\nஅள்ளாஹ் உங்களின் வாழ்க்கைய சீராகவும், சிறப்பாகவும், செழிப்பாகவும் வைப்பானாக. ஆமீன்...\n மனைவியிடம் 100/100 வாங்க நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 100\n81) இஸ்லாம் அனுமதிக்கப்பட்ட அழகிய ஆடைகளை அணியவையுங்கள், வாங்கி கொடுங்கள்.\n82) மஹ்ரமில்லாதவர்களோடு (திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டவர்கள்) பேசுவதற்கோ, பழகுவதற்கோ அனுமதிக்க வேண்டாம். இதில் மிகவும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.\n83) பெரிய தவறுகளுக்காக மட்டும் விசாரணை நடத்துங்கள். சிறு சிறு தவறுகளை இனிமேலும் செய்ய வேண்டாம் என்று பாசத்தோடு சொல்லுங்கள்.\n84) பெண்கள் அதிகமாக நோய்வாய்படக்கூடியவர்கள். அவர்களுக்கு அடிக்கடி நோய் ஏற்படும்போது ‘ஒனக்கு ஒரே நோய்தான், நோயாலயா ஒன்ன பெத்தாங்க” என்று எரிச்சலடையக்கூடாது. பாசத்தோடு அவளுக்கு தேவையான மருந்தை கொடுக்க வேண்டும் அல்லது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.\n85) ஒரு தவறை சுட்டிக்காட்டும் முன் அதற்கு பகராக இதுதான் சரி என்பதை அவள் பார்க்கும் விதத்திலும் புரிந்து கொள்ளும் விதத்திலும் நடந்து கொள்ள வேண்டும்.\n86) உணவில் உப்பு அதிகம் என்றாலோ ருசி இல்லை என்றாலோ மனைவியை திட்ட வேண்டாம். அதனை நீங்கள் உண்டு முடியுங்கள். தூங்கும் போது அவளிடத்தில் அந்த உணவின் நிலை பற்றி கூறி மறந்து விடுங்கள். பின் அவள் அதனைப்பற்றி கேட்கும் போது ‘இருந்த போதிலும் என் மனைவி சமைத்தது நன்றாகத்தான் இருந்தது” என்ன்ற வார்த்தை அவளை ஆறுதல் படுத்தலாம். அடுத்த முறை மிகவும் ருசியாக சமைக்க முயற்சி செய்வாள்.\n87) அவளின் ஆசைகளை அல்லது உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும்.\n88) இரகசியமான முறையில் அவளின் பிரச்சினையை கேட்டறிந்து அதனை தீர்க்க முயற்சி செய்யுங்கள்.\n89) திருமணமான பின்பு மனைவியிடத்தில் தான் எதிர்பார்ப்பது இல்லையெனில் அதற்காக வருந்த வேண்டாம். அதனை அவளிடத்தில் நல்லதாக வேண்டுகோள் விடுங்கள். நிச்சயமாக அதனை நிறைவேற்றுவதற்கு முயற்சி செய்வாள். அப்போதும் அவளால் முடியவில்லையென்றால் அள்ளாஹ்விற்காக பொறுமையோடு இருங்கள்.\n90) தான் ஏதாவது தவறு செய்யும் போது அதனை ஏற்றுக் கொண்டு அவளிடத்தில் அதற்காக மன்னிப்புக் கேளுங்கள். நிச்சயமாக அவளின் அன்பு அதிகரிக்கும்.\n91) முந்திய காலங்களில் செய்த தவறுகளை அவளிடத்தில் சுட்டிக்காட்ட வேண்டாம்.\n92) மனைவி கோபமடையும் வேளை கணவன் அமைதியை கையாளவும் அப்போது அவளாகவே மௌனம் சாதிப்பாள்.\n93) சில நேரம் மனைவி நம்மை விட அதிகமாக் படித்திருக்கவும் முடியும், நம்மை விட குறைவாக படித்திருக்கவும் முடியும்.அவளுக்கு தெரியாத ஒரு விடயம் பற்றி நம்மிடம் கேட்கும் போது “உனக்கு இது கூட தெரியாதா” என்றெல்லாம் அவளை இழிவு படுத்தாமல் முறையாக அவளை நெருங்கி அன்பாக விளக்கலாமே. அதனால் அவள் நம் மீது வைத்திருக்கும் அன்பு அதிகரிக்கும்.\n94) திருமண வாழ்க்கையில் பெரும்பாலும் மனைவி மாமிக்கிடையில், மனைவி சகோதரிக்கிடையில் பிரச்சினை வருவது சகஜம். அச்சந்தர்ப்பத்தில் கணவன் தனது த��ய், சகோதரிகளின் பக்கம் மாத்திரம் சாய்ந்து பேசுவது முறையல்ல. நம்மை நம்பி வந்தவளே நமது மனைவி. அதனால் இரு தரப்பினருக்கும் நடுவராக நின்று பிரச்சினையை தீர்த்து வைப்பது அவசியமாகும். எத்தரப்பில் தவறு இருக்கிறதோ அதை அவர்களுக்கு உணர்த்தி இரு தரப்பினரையும் ஒற்றுமையாக்கி வைப்பது கணவன் மீது கட்டாய கடமையாகும். அதற்கான ஆற்றலை கணவன் பெற்றிருப்பது அவசியமாகும்.\n95) நீங்கள் அழைக்கப்படும் விருந்துகளுக்கு மனைவியையும் அழைத்துச் செல்லலாம். முக்கியமாக உங்களது குடும்ப விருந்துகளுக்கு கட்டாயமாக அவளையும் சேர்த்து அழைத்துச் செல்லலாமே. உங்களது குடும்பம் அவளை மதிக்க அது காரணமாக அமையும்.\n96) வசதி படைத்தவர்கள் திருமணம் முடித்த பின் தனது குடும்பத்துடனோ, மனைவியின் குடும்பத்துடனோ ஒன்றாக வாழாமல் தனியாக ஒரு வீட்டை அமைத்துக்கொள்வது பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு சிறந்தது. “விட்டு, விட்டு சந்தியுங்கள் அன்பை வளர்க்கலாம்” எனும் நபிமொழிக்கேற்ப ஒரு தனி வீட்டில் இருந்து அவர்களை விட்டு, விட்டு சந்தித்து நிரந்தரமாக பாசத்தை தக்க வைத்துக்கொள்வது முடியுமல்லவா\n97) பெண்ணின் இதயம் மிக மிக மென்மையானது. ஆனால் அது ஒரு பெரும் கடல். அதன் உள்ளே அன்பு, பன்பு, அமைதி, அழகு, கருணை, காதல், பாசம் இப்படியாக எண்ணற்ற நன்முத்துக்களைத் தேடி தேடி எடுக்கலாம். அது எடுப்பவர்களின் திறமையை பொறுத்தே அமைந்திடும். எனவே இவ்வாறான நற்குணங்களை மனைவியிடமிருந்து பிறக்கச் செய்வது கணவனின் கடமையல்லவா\n98) மனைவியின் சில குணங்கள் தமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, தாம் விரும்புவது போலவே அவளை மாற்றிட நினைப்பது “விலா எலும்புகள் எதுவும் வளைந்திருக்கக் கூடாது அவற்றை நேராக்கியே தீருவேன்” என்று நினைப்பது போலாகும். அப்படி நினைத்துச் செயல் பட்டால் அது அந்த எலும்புகளை முறித்து விடுவதில்தான் போய் நிற்கும். அதுபோன்றே ஒரு கணவர் தம் மனைவியை தாம் விரும்பியவாறு சீராக்க நினைப்பதும் விவாகரத்தில்தான் கொண்டுபோய் சேர்த்துவிடும்.\n99) நபி ஸல்லல்லஹு அலைஹீ வஸல்லம் நமக்கு ஒரு துஆவை கற்றுத் தந்துள்ளார்கள்.”யா அல்லாஹ் எனது மனைவி, குழந்தை ஆகியோரில் எனக்கு கண்குளிர்ச்சியை தருவாயாக”, எனவே இந்த துஆவை நித்தமும் கேட்க நாம் தவறிவிடக் கூடாது.மனைவியை பார்க்கும் போது நமக்கு மனசந்தோஷம் கிடைக்க வேண்டும். மனைவியின் அழகு என்பது நிறத்தில் ஏற்பட்டது அல்ல.அவளை பார்க்கும் போது தனிப்பெரும் இன்பம் கிடைக்குமானால் அதுவே நபி ஸல்லல்லஹு அலைஹீ வஸல்லம் கூறிய அழகு.\n100) இறுதியாக மிக முக்கியமான ஒன்றை கூற விரும்புகிறேன், திருமண பந்தத்தில் இணையும் பெண்கள் இறுதிவரை குறிப்பிட்ட கணவனுடனேயே வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். ஒரு கணவன் தான் நேசிக்க வேண்டிய ஒரேயொரு பெண் தனது மனைவியாவாள். மாறாக அவன் கள்ளக் காதலிகளுடன் தொடர்ப்பு வைத்திருப்பது தனது மனைவிக்கு செய்யும் பாரிய துரோகமாகும். எப்போது அவன் கள்ளக்காதல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வானோ அப்போதே வாழ்வில் அவனது நிம்மதியை இழந்து விடுகிறான்.\nதன்னை நம்பி வரக்கூடிய பெண்ணுடன் இறுதிவரை வாழ்பவனே உண்மையான மனிதன். பொதுவாக பெண்கள் இலகுவில் ஒருவரை விரும்ப மாட்டார்கள், விரும்பினால் இறுதிவரை அவருடனேயே வாழவேண்டும் என்று உறுதியுடன் இருப்பார்கள்.\nஆண்கள் அவ்வாறல்ல விவாகம் செய்த ஒரு பெண்ணை விவாகரத்து செய்து விட்டு இன்னொருத்தியை திரும்ப விவாகம் செய்யலாம் என்ற கீழ்த்தரமான எண்ணம் கொண்டவர்கள்.\nவிவாகரத்து செய்வது ஆகுமான ஒரு காரியம் தான். ஆனாலும் “ஹலாலான விடயங்களில் அல்லாஹ்விற்கு மிகவும் வெறுப்பான விடயம் விவாகரத்து” என்பது நபிமொழி. விவாகரத்து செய்யப்படக்கூடிய பெண்களது வாழ்க்கையின் நிலை என்ன அவர்களது பெற்றோர், சகோதரர்களது கவலை எவ்வாறிருக்கும் அவர்களது பெற்றோர், சகோதரர்களது கவலை எவ்வாறிருக்கும் இந்நிலை தனது சகோதரி அல்லது மகளுக்கு ஏற்பட்டால் தனது நிலை என்ன என்பதை விவாகரத்து செய்யும் ஒவ்வொரு ஆண்களும் சிந்திக்க வேண்டும்.\nஎனவே விவாகம் செய்வோம், விவகாரத்தை தவிர்ப்போம்...\nஷ்ஷேக் றுஷ்தி பாறுக் (அல் பஹ்ஜி), இலங்கை. / dawahworld\nசெய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......\nஎக்ஸ்பிரஸ் நியூஸ் - Express News\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தன���ப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nஏழைகளை அவர்களின் ஏழ்மையின் காரணத்தால் இழிவாக, கேவலமாக பார்ப்பது கூடாது. ஏழைகள் உங்கள் வாசலுக்கு வந்து நின்றால் அவர்களை வெறும் கையுடன் த...\nஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ 29,000 மருத்துவ நிபுணர்கள் நியமனம்\nபுனிதமிகு ஹஜ் யாத்திரை காலம் துவங்குவதால் உலகெங்கிலிருந்தும் யாத்ரீகர்கள் புனித மக்கா மற்றும் புனித மதினா நகர்களுக்கு நாள்தோறும் பெருமள...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்��டுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nதனக்குத் தெரியாமலேயே கற்பழிக்கப்படும் பெண்கள்\nஆடை மனித நாகரீகத்தின் சின்னம். நிர்வாணமாக திரிந்த மனிதன் நாகரிக வளர்ச்சி கண்டபோது ஆடையும் வளர்ந்தது. இலை, குழைகளால் மறைவிடத்தை மறைத்த ம...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathimaran.wordpress.com/2015/06/27/dr-ambedkar-1101/", "date_download": "2018-06-20T09:24:08Z", "digest": "sha1:67PV4EAJCLYT4XFCFQXTFBCMXWE7MAHV", "length": 63843, "nlines": 377, "source_domain": "mathimaran.wordpress.com", "title": "இந்து அமைப்புகள் டாகடர் அம்பேத்கரை புகழ்வதே அவமானப்படுத்ததான் | வே.மதிமாறன்", "raw_content": "\nகட்டுரைகள் | கேள்வி-பதில்கள் | கவிதைகள் | எனது புத்தகங்கள் | நான்\n← கவிதைக் கோமாளிகளில் அவரே முதன்மை\nForward caste முற்போக்கும் Backward caste பிற்போக்கும் →\nஇந்து அமைப்புகள் டாகடர் அம்பேத்கரை புகழ்வதே அவமானப்படுத்ததான்\nசங்பரிவார்களின் அம்பேத்கர் பாசம் குறித்தும் அவர்களின் இதழில் வெளிவந்த சில கருத்துகள் குறித்தும் எழுத்தாளர் வே. மதிமாறனிடம் சில கருத்துக்களைப் பரிமாறினோம். புதிய விடியல் இதழுக்கு அவர் வழங்கிய பேட்டி:\nவிடியல்: 1939 புனேயில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமில் அம்பேத்கர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டதாகவும் அங்குத் தாழ்த்தப்பட்ட மக்கள் இருப்பதையும் அவர்கள் மற்றவர்களுடன் ஒன்றாகத் தங்கி, பயிற்சி பெற்று, உணவருந்தி வருவதைக் கண்டு அம்பேத்கர் ஆச்சர்யம் அடைந்ததாகவும் விஜயபாரதத்தின் ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எந்தளவிற்கு உண்மை\nமதிமாறன்: இது முற்றிலும் தவறான செய்தி. ஒரு மிகப்பெரும் தலைவர் குறித்துப் பரப்பப்படும் அவதூறு. ஆர்.எஸ்.எஸ். முகாமிற்கு அம்பேத்கர் செல்லவும் இல்லை, அவர்களைப் புகழவும் இ���்லை. அதேப்போன்றுதான் சமஸ்கிருத மொழியை ஆதரித்து அம்பேத்கர் பேசியது இல்லை. அதற்கான அவசியமும் அவருக்கு இல்லை.\nவிடியல்: அம்பேத்கர் மீது இந்துத்துவக் கும்பல் திடீரென்று பாசம் கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன\nமதிமாறன்: இந்திய அரசியல் சட்டத்தில் முற்போக்கான விஷயங்கள் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அம்பேத்கர். சிறுபான்மை, தாழ்த்தப்பட்டவர்க பெண்களுக்கான உரிமைகள் ஆகியவற்றைக் கூறலாம். இந்த உரிமைகளைப் போராடியே பெற்றார்.\nஆனால், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை, இடஒதுக்கீட்டை ரத்துச் செய்ய வேண்டும், சிறுபான்மையினர், பெண்களின் உரிமைகளைப் பறிக்க வேண்டும் என்று கூறும் இந்துத்துவவாதிகள் தற்போது அம்பேத்கரை கொண்டாடுவது வெட்கக்கேடானது. இவர்களின் பொய் முகத்திற்கு இதுவே சாட்சி.\n‘நான் இந்துவாகப் பிறந்தேன். ஆனால், இந்துவாக மரணிக்க மாட்டேன்’ என்று கூறிய அம்பேத்கரையே இன்று இவர்கள் தங்கள் தலைவராகக் கூறுகின்றனர். தலித் தலைவர்களும் மற்ற முற்போக்காளர்களும் அம்பேத்கரை சரியாக அடையாளப்படுத்தாததன் விளைவே இது. இந்து மத எதிர்ப்புக் குறித்துப் பாகம் பாகமாக எழுதியுள்ளார் அம்பேத்கர். அவற்றிற்கெல்லாம் பதில் சொல்லாமல் அவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தார் என்று கூறுவது அம்பேத்கர் சிலையை ஜாதி வெறியர்கள் இடித்துக் கேவலப்படுத்துவதை விடக் கேவலமானது. இந்து அமைப்புகள் அம்பேத்கரை புகழ்வது என்பது அவரை அவமானப்படுத்துதற்குத்தான்.\nவிடியல்: இதன்மூலம் இவர்கள் அடைய விரும்பும் இலக்கு என்ன\nமதிமாறன்: அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் குறியீடாக உள்ளார். அவர் இந்து மதத்திற்கு ஆதரவாக உள்ளார் என்ற பொய்யை பரப்புவதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களை இந்துத்துவ இயக்கங்களின் அடியாளாக மாற்றும் வேலை நடக்கிறது.\nகிராமங்களில் கோயில்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி வழங்காதவர்கள், நகர் புறங்களில் தாழ்த்தப்பட்டவர், மீனவர் பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைக்கிறார்கள். கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் பகுதிகளில் சிலைகளைக் கொண்டு செல்லாதவர்கள் நகர்ப்புறங்களில் விநாயகரை அவர்களிடம் திணிக்கிறார்கள். இதன்மூலம் இஸ்லாமியர்களுக்கு எதிராகத் தாழ்த்தப்பட்டவர்களைத் தங்களின் அடியாளாக மாற்றுகின்றனர்.\n‘நாங்களும் இந்துக்கள்தான். எங்கள் வீதி வழியாகச் சாமியை கொண்டு செல்லுங்கள்’ என்று தாழ்த்தப்பட்டவர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளாதவர்கள், இந்துக்களே இல்லாத இஸ்லாமியர்களின் வீதி வழியாக எதற்கு விநாயகரை கொண்டு செல்ல வேண்டும்\nவிடியல்: அம்பேத்கர் குறித்த புரிந்துணர்வு மக்கள் மத்தியில் எப்படி உள்ளது\nமதிமாறன்: டாக்டர் அம்பேத்கர் என்றவுடன் அரசியல் சாசன சட்டமும் அவர் பௌத்த மதத்திற்கு மாறியதும்தான் மக்களின் நினைவுக்கு வருகிறது. 1948 வரை இருந்த அம்பேத்கர் குறித்து யாரும் சொல்வதில்லை. அரசியல் சாசனம் குறித்தும் பௌத்த மதத்திற்கு மாறியது குறித்தும் நீங்கள் பேச வேண்டுமென்றால் அவரின் போர் குணத்தை அறிந்திருக்க வேண்டும்.\nஇந்து மத எதிர்ப்பு, பார்ப்பண எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு ஆகியவைதான் அவரின் போர்க் குணம். இதைத்தான் தன் வாழ்நாள் லட்சியமாக எடுத்துக் கொண்டார்.\nவிடியல்: அம்பேத்கர் பௌத்த மதத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணம் என்ன\nமதிமாறன்: இஸ்லாமும் கிறிஸ்தவமும் வேறு சூழல்களில் தோன்றியவை. அவற்றிற்கும் வேத பார்ப்பன முறைக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், பௌத்த மதம் முழுக்க முழுக்க வேத எதிர்ப்பில் இருந்து வந்தது. சாதி மனோபாவத்தை எதிர்த்தவர் புத்தர். இந்து மதத்தை எதிர்த்து நின்றவராகப் புத்தரை கண்டார் அம்பேத்கர். எனவே, வேத பார்ப்பண இந்து எதிர்ப்பின் வெளிப்பாடாகவே அம்பேத்கர் பௌத்த மதத்தை ஏற்றுக் கொண்டார்.\nவேதம், புராணம், நாலு வர்ணம் என இந்து மதத்தின் கூறுகளாக எதுவெல்லாம் சொல்லப்பட்டதோ, அவை அனைத்திற்கும் பதில் சொன்ன ஒரே இந்திய தத்துவத் தலைவர் அம்பேத்கர் மட்டும்தான்.\nவிடியல்: தற்போதைய சூழலில் தலித் இயக்கங்கள் மீதான கடமை என்ன\nமதிமாறன்: இந்தியாவில் இந்து மரபு அரசியல் என்ற ஒன்று இருக்கிறது. இதில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழிவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சாதி வன்முறையும் இருக்கிறது. இதனைத் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் புரிய வைக்க வேண்டிய வேலையைத்தான் தலித் இயக்கங்களும் பெரியார் இயக்கவாதிகளும் சமூக ஆர்வலர்களும் செய்ய வேண்டும். இதைத்தான் அம்பேத்கரும் பெரியாரும் செய்தார்கள்.\nஇதை நாம் செய்யத் தவறியதால் இந்துத்துவ இயக்கங்கள் தற்போது அம்பேத்கரை கையில் எடுத்துள்ளன. தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிவைத்து அவர்களின் ஓட்டுகளைப் பெறுவதற்கான சதித் திட்டம்தான் இது.\nஅம்பேத்கர் குறித்த தெளிவான பார்வையைக் கொடுத்தால், இனி அம்பேத்கர் படத்தைச் சங்பரிவார் கூட்டங்கள் கையில் எடுத்தால் தாழ்த்தப்பட்ட மக்களே அவர்களை விரட்டியடிப்பார்கள்.\n* பேட்டி:ரியாஸ். நன்றி: புதிய விடியல் 2015 மே மாத இதழ்.\nமாட்டுக்கறியே இந்திய வரலாறு;அண்ணல் பிறந்த நாளில் பெரியார் திடலில் திரளுவோம்\n← கவிதைக் கோமாளிகளில் அவரே முதன்மை\nForward caste முற்போக்கும் Backward caste பிற்போக்கும் →\n14 Responses to இந்து அமைப்புகள் டாகடர் அம்பேத்கரை புகழ்வதே அவமானப்படுத்ததான்\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\n2:14 பிப இல் ஜூன்27, 2015\nப்ராஹ்மணருக்கும் மெக்காவுக்கும் என்ன உறவு\nப்ராஹ்மின் எனும் வார்த்தைக்கு அர்த்தமென்ன என்று எனது ப்ராஹ்மின் நன்பர்களிடம் கேட்டேன். ப்ராஹ்மின் என்றால் “ப்ரம்மாவிலிருந்து வந்தவன்” என்று சொன்னார்கள். அதெப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறீர் என்று கேட்டேன். எங்கள் வேதம் அப்படித்தான் சொல்கிறது என்றார்கள்.ஆம் அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை.\nப்ராஹ்மின் = ப்ராஹ்ம்+மின்: ப்ராஹ்மின் என்பது அரபி வார்த்தை. அரபியில் “மின்” என்றால் “அங்கிருந்து, அதிலுருந்து” என்று பொருள்.\nப்ராஹ்ம்+மின் = “(இ)ப்ராஹ்ம்”ல் இருந்து”, நான் இப்ராஹ்மின் சந்ததி.\nப்ராஹ்மணா = ப்ராஹ்ம்+அனா: ப்ராஹ்மணா என்பதும் அரபி வார்த்தை . அரபியில் “அனா” என்றால் நான் என்று பொருள்.\nப்ராஹ்ம்+அனா = நான் “(இ)ப்ராஹ்ம்”, நான் இப்ராஹ்மின் சந்ததி.\nப்ரஹ்மா(Brahma) என்பதை தமிழில் பிரம்மா, அரபியில் இப்ராஹ்ம்(Ibrahm), ஆங்கிலத்தில் அப்ராஹ்ம்(Abrahm) என அழைப்பர். இவையனைத்தும் 5000 வருடங்களுக்கு முன்பு, ஈராக்கிலுள்ள ஊர்(ur) எனும் இடத்தில் பிறந்த இப்ராஹ்ம்(அலை) எனும் இறைத்தூதரை குறிக்கும்.\n5000 வருடங்களுக்கு முன்பு இப்ராஹ்ம்(அலை) அவர்களின் தந்தை கோயில்களுக்கு சிலைகளை செய்து தரும் தொழிலை செய்து வந்தார். சிலைவணக்கத்தை எதிர்த்து இப்ராஹ்ம்(அலை) வீட்டை விட்டு வெளியேறினார். பிறகு மெக்காவில் புனித காபாவை கட்ட அல்லாஹ் அவருக்கு கட்டளையிட்டான். இவருடைய சந்ததியினர்தான் தங்களை ப்ராஹ்மின், ப்ராஹ்மணா என அழைத்துக் கொள்கின்றனர். 1400 வருடங்களுக்கு முன்பு புனித கஃபாவில் 360 சிலைகளை வைத்து குறைஷிக்கள��� எனும் பிராமின்ஸ் பூஜை செய்து வந்தனர். அப்பொழுது புனித கஃபாவின் பெரிய பூசாரியாக பெருமானாரின் பிராமின் தாத்தா அப்துல் முத்தலிப் இருந்தார்.\nமூஸா, இயேசு, அண்ணல் நபி(ஸல்) ஆகிய அனைவரும் இப்ராஹ்மின்(அலை) வம்சாவழியினரென்பது குறிப்பிடத்தக்கது. ஏகத்துவத்தை பறைசாற்றிய எம்பெருமானார்(ஸல்) சிலைவணக்கம் செய்த குறைஷிக்கள் எனும் பிராமின்ஸ் இனத்தில் பிறந்தார் என்பதை மறந்து விடலாகாது.\n1. ஏகத்துவத்தை ஏற்கா விட்டாலும், சிலைவணக்கம் செய்து கொண்டிருந்த குறைஷிக்கள் அனைவரும் இப்ராஹ்ம்(அலை) அவர்களின் சந்ததியினர். அவரை பெரிதும் மதித்தனர். தங்களை “ப்ராஹ்ம்-மின்” (இப்ராஹ்மிலிருந்து வந்தவர்) என்று சொல்லி பெருமிதம் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n2. ஈராக்கில் இப்ராஹ்ம்(அலை) பிறந்த இடத்தின் பெயர் “ஊர்”(ur). ஈராக்கிலிருந்து தென்னிந்தியாவுக்கு புலம் பெயர்ந்த பிராமின்ஸ்தான் பட்டி தொட்டிகளை “ஊர்” என அழைத்தனர். ஊர் என்பது தமிழ் வார்த்தை கிடையாது. தொல்காப்பியம் மற்றும் தமிழ் இலக்கியசமஸ்கிருதத்தில் ஈஷா என்றால் ஏக இறைவனென்று பொருள். ஆ ஈஷா என்றால் ஏக இறைவனை அறிந்தவரென்று பொருள்.த்தில் பட்டி, பட்டணம் எனும் வார்த்தைகளே உண்டு.\n3. வேதத்தில் ப்ரஹ்மன் (Brahman) என்பது உருவமற்ற ஏக இறைவனை குறிக்கும். ப்ரஹ்மா(Brahma) என்பது இறைத்தூதர் இப்ராஹ்ம்(அலை) அவர்களை குறிக்கும். ஹிந்து சமய வழிபாட்டில், உருவமற்ற ப்ரஹ்மனுக்கு சிலையும் கிடையாது, சிலைவணக்கமும் கிடையாது என்பது குறிபிடத்தக்கது. உருவவழிபாட்டை எதிர்த்த ப்ரஹ்மாவுக்கு ஒன்றிரண்டு கோவில்கள் உண்டு. ப்ரஹ்மாவின் சிலைக்கு மட்டும் தாடியும் உண்டு என்பது குறிபிடத்தக்கது.\n4. திருக்குரானில் அல்லாஹ்வுக்கு 99 பெயர்கள் உள்ளன. அதில் ஒர் பெயர் அர்ரஹ்மான். இதைத்தான், காபா பிராமணர்கள் பிர்ரஹ்மான்(Bhirrahman) என அழைத்தனர். அதாவது சமஸ்கிருதத்தில் பிஹ்(bhi) என்றால் பயம். பிர்ரஹ்மான் என்றால் ரஹ்மானுக்கு பயப்படு என்று பொருள். அதுதான் மருவி ப்ரஹ்மன் ஆகிவிட்டது.\n5. இது தவிர ஹஜ்ஜில் முஸ்லிம்கள் நிறைவேற்றும் கடமைகளும் திருப்பதியில் ப்ராமின்ஸ் நிறைவேற்றும் கடமைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானது என்பதை மறுக்க முடியாது.\n* இஹ்ராம் எனும் தையலற்ற வெள்ளைத்துணியை உடலில் சுற்றிக்கொள்ளுதல்\n* ஏழு முறை கஃபாவையும��� கர்ப்பக்கிருகத்தையும் சுற்றுதல்\n* தூண் மீது சிறு கூழாங்கற்களை ஏழு முறை எறிதல் – பூக்களை எறிந்து அர்ச்சித்தல்.\n* ஜம் ஜம் எனும் புனித நீர் குடித்தல் – தீர்த்தம் அருந்துதல்\n6. இப்ராஹ்ம்(அலை) அவர்களின் துணைவியார் பெயர் சாரா. ப்ரஹ்மாவின் மனைவி பெயர் சர”ஸ்வதி”. ஸ்வதி என்றால் தூய்மை. அதாவது தூய சாரா என்று பொருள்.\n7. காஃபாவுக்கு வெளியே இப்ராஹ்ம்(அலை) அவர்களின் பாதச்சுவடுகள் “மகாமே இப்ராஹ்ம்” எனும் உலோகக் கூண்டுக்குள் பாதுகாக்கப் படுகிறது. முஸ்லிம்களுக்கு இது மிகவும் புனிதமானது. குரைஷி பிராமின்ஸும் இதை மிகவும் புனிதமாகக் கருதி 2500 வருடங்கள் பூஜித்தனர். அதுதான் இன்று ப்ரம்ம பதம், பாதபூஜை எனும் சம்பிராதயமாக மாறிவிட்டது.\n8. அக்ரஹாரம்: கஃபாவை “ஹரம்” என்று முஸ்லிம்கள் அழைப்பதுண்டு. ஹரம் என்றால் விலக்கப்பட்டது என்று அர்த்தம். அதாவது தீமை விலக்கப்பட்ட புனித இடம் என்று பொருள். அக்ரஹா என்றால் ஆட்கொள்வது என்று பொருள். ஆக அக்ரஹாரம் என்றால் புனித இடத்தை ஆட்கொண்டவர் என்று பொருள். அதாவது 2500 வருடம் கஃபாவை ஆட்கொண்ட குரைஷி பிராமின்ஸை குறிக்கும்.\nமிருகங்களை கொல்வதும் வேட்டையாடுவதும் ஹரம் வட்டாரத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. காஃபா அக்ரஹாரத்தில் வாழ்ந்த பிராமணர் சைவமாக மாறியதற்கு இதுவும் ஒரு வலுவான காரணம் என்று கூட சொல்லலாம்.\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\n2:17 பிப இல் ஜூன்27, 2015\nஅன்னை ஆயிஷாவின் பெயரை பற்றி சிறிது சிந்தித்து பாருங்கள். ஷா(sha) என்று முடியும் அரபி பெயர் ஏதாவது உண்டா. ஒன்றிரண்டு இருக்கலாம். ஆனால் நான் கேள்விப்பட்டதே இல்லை. அதே சமயம் ஷா என்று முடியும் ஹிந்து பிராமண பெண்களின் பெயர்கள் கிட்டத்தட்ட 150 இருக்கிறது. ஆ ஷா, உ ஷா, வர்ஷா, ஹர்ஷா, அபிலாஷா, அனிஷா, அலிஷா, நிஷா, நடாஷா, மனிஷா, திஷா ….\nshaவுக்கும் shahவுக்கும் வித்தியாசம் உள்ளது. shah என்றால் பாரசீக மொழியில் அரசனென்று பொருள். shah என்றால் ஆண்பால். sha என்பது ஆப்கானின் காந்தார சாம்ராஜ்யத்தில் வேதமறிந்த ஆண், பெண் பிராமணருக்கு தரப்பட்ட பட்டம். shastry எனும் பெயரிலுள்ள shaவும் வேதமறிந்தவர் என்பதையே குறிக்கிறது. அனைத்து பிராமின் பெண்களின் பெயர்களும் sha என்றுதான் முடிகிறது. இஸ்லாத்தை ஏற்பதற்கு முன், அன்னை ஆயிஷாவின் தாத்தா உதுமான் அபு குஹாபா காபாவில் மிகப்பெரிய பிராமின் ���ூசாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசமஸ்கிருதத்தில் ஈஷா என்றால் ஏக இறைவனென்று பொருள். ஆ ஈஷா என்றால் ஏக இறைவனை அறிந்தவரென்று பொருள்.\nஆக இந்தியாவில் வாழும் வேத பிராமணர் அனைவரும் பெருமானாரின்(ஸல்) உறவினர். இஸ்லாத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தவர் மெக்கா ப்ராஹ்மின்ஸ்தான் என்பதில் ஏதேனும் ஐயமுண்டா\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\n2:46 பிப இல் ஜூன்27, 2015\nஹிந்து மதத்தின் முதல் எதிரி இஸ்லாம்:\nதிருக்குரான் வந்தது சிலைவணக்கத்தை ஒழிக்க, ஹிந்து மதத்தை அழிக்க என்பதில் எந்த சந்தேகமுமில்லை. 1400 வருடங்களுக்கு முன்பு புனித காபா பிராமணரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 360 சிலைகளை கடவுள்கள் என சொல்லி அரபிகளை முட்டாளாக்கி வைத்திருந்தனர் பார்ப்பனர். 360 சிலைகளை உடைத்தெறிந்த பின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி விட்டேன்” என நபிகள் நாயகம் அறிவித்தார்.\nசிலைவணக்கத்தை பெரியார் எதிர்த்தார், சிலைகளை உடைத்தார். “ஹிந்து மதத்தை ஒழித்தால்தான் ஜாதி ஒழியும், சமத்துவம் வரும்” எனும் கருத்தில் அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் எந்த வித்தியாசமுமில்லை. இதைத்தான் திருக்குரானும் 1400 வருடங்களாக சொல்கிறது. அம்பேத்கரும் பெரியாரும் ஹிந்து மதத்தின் எதிரிகள். ஆகையால் அவர்கள் இஸ்லாமியரின் நன்பர்கள். அம்பேத்கர் பெரியார் இயக்கத்தினர் அனைவரும் இஸ்லாமியரின் சகோதரர்கள்.\n“நான் ஹிந்துவாக பிறந்துவிட்டேன். ஆனால் ஹிந்துவாக சாகமாட்டேன்” என சபதமெடுத்து அம்பேத்கர் இலங்கையில் ஒரு லட்சம் தலித்துக்களோடு புத்த மதத்தை தழுவினார். ஆனால், அவரால் பார்ப்பனியத்தை ஒழிக்கமுடிந்ததா. புத்தரையும் பௌத்த மதத்தையும் பார்ப்பனீயம் முழுங்கிவிட்டதென்றால் மிகையாகாது. இந்தியா, சீனா, இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் பௌத்த மடங்களனைத்தும் உயர்ஜாதி புத்தபிட்சுகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அதே உயர்ஜாதி கீழ்ச்சாதி வேற்றுமைகள் பௌத்தத்தில் தலைவிரித்தாடுகிறது. தலித்துக்கள் பௌத்தத்தை தழுவினால், அங்கேயும் அதே தாழ்ந்த ஜாதி முத்திரையுடன்தான் நடத்தப்படுவர் என்பதுதான் யதார்த்தம்.\nபார்ப்பனியத்துக்கெதிராக எத்தனையோ சிந்தனையாளர்கள் போராடியிருந்தாலும், பார்ப்பனியத்தை ஒட்டுமொத்தமாக அடக்கியது இஸ்லாம் ஒன்றே. “நான் ஹிந்து இல்லை, ஹிந்து இல்லை” என எவ்வளவு கதறினாலும் பாப்பான் அலட்டிக்கொள்ள மாட்டான். ஆனால் “நான் இஸ்லாத்தை தழுவப்போகிறேன்” என்று சொன்னால் அவனுக்கு கதிகலங்கிவிடும்.\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\n3:39 பிப இல் ஜூன்27, 2015\n// இந்து மத எதிர்ப்பு, பார்ப்பண எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு ஆகியவைதான் அவரின் போர்க் குணம். இதைத்தான் தன் வாழ்நாள் லட்சியமாக எடுத்துக் கொண்டார். //\nஅம்பேத்கருக்கும் ப்ராமின்ஸுக்கும் என்ன உறவு\nவாழ்நாள் முழுதும் பார்ப்பனரை எதிர்த்த அம்பேத்கரே சவீதா எனும் ப்ராமின் டாக்டரைத்தான் இரண்டாவது மணைவியாக மணந்தார். ஒரு விதத்தில், அம்பேத்கர் பார்ப்பனரின் மாயவலையில் வீழ்ந்து விட்டாரென்பதை மறுக்கமுடியாது. அம்பேத்கர் இஸ்லாத்தை தழுவாமல் பௌத்தத்தை தழுவியமைக்கு முதல் காரணம் பாக்கிஸ்தான். தலித்துக்கள் இஸ்லாத்தை தழுவினால், இந்தியா இஸ்லாமிஸ்தானாகிவிடும் என பயந்தார்.\nஇது தவிர, “ஹிந்து தலித்துக்களுக்கு இட ஒதுக்கீடு, மதம் மாறினால் இட ஒதுக்கீடு கிடையாது” எனும் அல்வாவை ப்ராமின் பனியா ஆதிக்க கூட்டம் அம்பேத்கருக்கு கொடுத்தது. ஆனால், இன்று 60 வருடங்களாகியும் தலித்துக்களின் நிலையென்ன. எத்துனை தலித்துக்கள் இட ஒதுக்கீட்டால் பயனடைந்தனரென்று சிந்தித்தால் உண்மை வெளிப்படும்.\nவேதனையின் உச்சகட்டம் என்னவென்றால், பயனடைந்த தலித்துக்களனைவருமே நவீன பார்ப்பனராகி விட்டனரென்பதுதான் கண்கூடு. ஆம். இன்று தலித்துக்களின் மிகப்பெரிய எதிரியே இந்த நவீன பார்ப்பனர்தான் என்றால் மிகையாகாது. இட ஒதுக்கீடு எனும் எலிப்பொறியில் மாட்டிக்கொண்டு எந்த ஜென்மத்திலும் தலித்துக்களுக்கு விடிவுகாலம் வரவே வராது.\nஇந்தியா இஸ்லாமிஸ்தானாக மாறினால், 55 இஸ்லாமிய நாடுகளுக்கும் தலைவனாக உருவாகும். 130 கோடி மக்களுக்கு வறுமை ஒழிந்து அமைதி மலரும். அல்லாஹ் நாடினால், இன்ஷா அல்லாஹ் நடக்கும்.\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\n4:00 பிப இல் ஜூன்27, 2015\nதலித்துக்களின் வறுமையை குறைத்தது இஸ்லாமிய நாடுகளே:\nஅரபு நாடுகளிலும் மலேஷியாவிலும் சென்று பிழைக்கும் வழியை ஹிந்துக்களுக்கு காட்டியது இந்தியாவில் இனி பிழைக்கமுடியாது எனும் முடிவுக்கு வந்த இஸ்லாமியர்தான். 1970 முதல் கிட்டத்தட்ட 2 கோடி ஹிந்துக்களுக்கு அரபு நாடுகள் வேலை தந்துள்ளன. லட்சக்கணக்��ான தலித்துக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அரபு நாடுகள் வேலை தந்து இந்தியாவின் வறுமையை கனிசமாக குறைத்துள்ளன என்பதை எந்த இஸ்லாமிய எதிரியாலும் கூட மறுக்க முடியாது. அமெரிக்காவால் பெரும்பாலும் பயனடைந்தது பார்ப்பனரும் உயர்ஜாதி ஹிந்தூக்களுமே என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.\nஹிந்து எனும் அடையாளத்தை சுமந்து கொண்டு உன்னால் எந்த ஜென்மத்திலும் ஹிந்து வர்ணதர்ம ஜாதி சாக்கடையை விட்டு வெளியேறவே முடியாது. சமத்துவம் சகோதரத்துவம் சமநீதிக்கு இஸ்லாத்தை விட சிறந்த மார்க்கமிருந்தால் அங்கே போ. வாழ்த்துக்கள்.\nஅப்படியானால் மதிமாறன் இன்னமும் ஏன் இஸ்லாத்தை தழுவாதிருக்கிறார் \nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\n1:02 முப இல் ஜூன்28, 2015\n// அப்படியானால் மதிமாறன் இன்னமும் ஏன் இஸ்லாத்தை தழுவாதிருக்கிறார் \nஅவசரமில்லை. இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்னால் அம்பேத்கர் தழுவிய பௌத்தத்தை தழுவட்டும். புத்த கயா சென்று அங்கேயுள்ள உயர்ஜாதி புத்த பிட்சுகள் இவரை சரிசமமாக நடத்துகிறார்களா என பார்க்கட்டும். அடுத்து கிருத்துவத்துக்கு செல்லட்டும். ஜாதியை விட்டு வெளியேற முடிந்ததா என சத்திய சோதனை செய்து கடைசியில் முடிவுசெய்யட்டும்.\nஇஸ்லாம் மீது ஒரு இனம் புரியாத பயம் இருக்கலாம். எங்கே போலிஸ்காரன் என்கவுண்டர் செய்து விடுவானோ, ஜிஹாதி என முத்திரை குத்திவிடுவார்களோ போன்ற அச்சம் வரலாம். பார்ப்பன வர்ணதர்ம ஆதிக்கத்திலிருந்து வெளியேறி இஸ்லாத்தை ஏற்பது அவ்வளவு சுலபமில்லை.\nஅனைத்துக்கும் மேலாக “நான் நினைத்தாலொழிய யாரும் இஸ்லாத்துக்கு வரமுடியாது” என அல்லாஹ் திருக்குரானில் அறிவிக்கிறான். ஆக அல்லாஹ் நாடினால்தான் எதுவும் நடக்கும்.\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\n1:07 முப இல் ஜூன்28, 2015\nமேலே பதிந்த “ப்ராஹ்மணருக்கும் மெக்காவுக்கும் என்ன உறவு” எனும் கட்டுரையில் அச்சுப்பிழை திருத்தம்.\n2. ஈராக்கில் இப்ராஹ்ம்(அலை) பிறந்த இடத்தின் பெயர் “ஊர்”(ur). ஈராக்கிலிருந்து தென்னிந்தியாவுக்கு புலம் பெயர்ந்த பிராமின்ஸ்தான் பட்டி தொட்டிகளை “ஊர்” என அழைத்தனர். ஊர் என்பது தமிழ் வார்த்தை கிடையாது. தொல்காப்பியம் மற்றும் தமிழ் இலக்கியத்தில் பட்டி, பட்டணம் எனும் வார்த்தைகளே உண்டு.\n11:22 முப இல் ஜூலை2, 2015\nதிரு.அம்பேத்கர் அவர்கள் இஸ்லாமியர்களை இந்தியாவி��் ராணுவத்தில் சேர்க்க கூடாது என்று சொன்னாராமே உண்மையா அவர்கள் நம்பக தன்மை இல்லாதவர்கள் என்று அவர் அவருடைய புத்தகத்தில் எழுதிஉள்ளாராமே உண்மையா\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\n6:30 பிப இல் ஜூலை2, 2015\n// திரு.அம்பேத்கர் அவர்கள் இஸ்லாமியர்களை இந்தியாவின் ராணுவத்தில் சேர்க்க கூடாது என்று சொன்னாராமே உண்மையா\nதவறு. இதனை அம்பேத்கர் சொல்லவில்லை. திருக்குரான் சொல்கிறது. “காபிர்களோடு சேர்ந்து முசல்மானுக்கு எதிராக போர் செய்பவன் முஸ்லிமல்ல. அவன் சொர்க்கம் புகமாட்டான்” என திருக்குரான் அறிவிக்கிறது.\nஏன் ஒரு முஸ்லிம் “எனது தாய்மண், தேசப்பற்று” ஆகிய வார்த்தைகளை சொன்னால், ஹிந்துக்களுக்கு சிரிப்பு வருது\nமுஸ்லிம்கள் எவ்வளவுதான் “தாய்நாடு தாய்நாடு” என மாரடித்தாலும், நாளை இந்தியா-பாக்கிஸ்தான் போர் மூண்டால், ஒரு கட்டத்தில் 40 கோடி முஸ்லிம்களும் பாக்கிஸ்தானுடன் சேர்ந்து பாரதமாதாவை ஜிஹாத் செய்து போட்தள்ளிவிடுவரென்றுதான் ஒவ்வொரு ஹிந்துவும் நம்புகிறார்.\nஅதே போல், ஒரு வேளை இந்தியா-பாக்கிஸ்தான் போரில், பாக்கிஸ்தான் மீது அணுகுண்டு போட்டு இந்தியா அழித்துவிட்டால், நிச்சயமாக ஒவ்வொரு இந்திய முஸ்லிமையும் “செக்யூலர் ஹிந்து” சகோதரர்கள் அடுத்த நிமிடமே “சதக் சதக்கென்று குத்தி” அல்லாஹ்விடம் அனுப்பிவிடுவரென்றுதான் பெருவாரியான முஸ்லிம்களும் நம்புகின்றனர்.\nமறுமை நாளில், நல்ல முஸ்லிமாக வாழ்ந்தாயா காபிராக வாழ்ந்தாயா என்றுதான் அல்லாஹ் கேட்பான். உனது தாய்நாட்டுப்பற்று எவ்வளவு என கேட்கமாட்டான். அப்புறமென்ன முசல்மானுக்கு தாய்நாட்டுப்பற்று வாழுது. அல்லாஹ்வின் பற்று இருந்தால், தாய்நாட்டுப்பற்று தேவையில்லை.\nகாபிர் தேசத்துக்கு எதிரியாகவும் இஸ்லாமிய தேசத்துக்கு விசுவாசியாகவும்தான் ஒரு முஸ்லிம் வாழவேண்டும். ஆக “அல்லாஹ், குரான், முஹம்மத்(ஸல்)” என்று வந்துவிட்டால், ஒவ்வொரு முஸ்லிமும் பாரதமாதாவின் தேசத்துரோகிதான். சந்தேகமிருந்தால், செக்யூலர் ஹிந்து சகோதரர்களிடம் கேளுங்கள்.\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\n6:35 பிப இல் ஜூலை2, 2015\nஎங்களுடைய இஸ்லாமிய ஆட்சி அதிகாரத்தின் வரம்புக்குள், எந்த முஸ்லிமும் மதம் மாறவும் முடியாது, வேறு எந்த மதத்தினரும் தனது மதத்தை பரப்பவும் முடியாது.\nஇஸ்லாமிய கொள்கைக்கு எதிரான அ��ைத்து ஆட்சி அதிகாரங்களையும் ஒழிக்கவே இஸ்லாம் விரும்புகிறது. பெயரளவில் இஸ்லாமிய தேசமென சொல்லிக்கொண்டு இஸ்லாமிய கொள்கையை பின்பற்றாத தேசங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. உலக மக்கள் அனைவருக்கும் சமத்துவம், சமநீதி, சகோதரத்துவம் வழங்க வந்ததே இஸ்லாம். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு முழுமையான சித்தாந்தமே ஜிஹாத். இஸ்லாமிய ஜிஹாத்தின் குறிக்கோள், இஸ்லாமல்லாத ஆட்சியை நீக்கி இஸ்லாமிய ஆட்சியை நிறுவுதலேயன்றி வேறெதுவுமில்லை.\n2:19 பிப இல் ஜூலை4, 2015\nமறுமை நாளில், நல்ல முஸ்லிமாக வாழ்ந்தாயா காபிராக வாழ்ந்தாயா என்றுதான் அல்லாஹ் கேட்பான். உனது தாய்நாட்டுப்பற்று எவ்வளவு என கேட்கமாட்டான். அப்புறமென்ன முசல்மானுக்கு தாய்நாட்டுப்பற்று வாழுது\nஇதனால் தான் உலகெங்கிலும் இஸ்லாமியர்கள் எல்லா நாட்டினராலும் வெறுக்க படுகிறார்கள் உங்களை பார்த்தாலும் பயபடுகிறார்கள்\n. பெருமை என்று சொன்னால் நீங்கள் அப்பாவி முஸ்லிம்கள் அல்ல\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\n11:33 பிப இல் ஜூலை8, 2015\n// இதனால் தான் உலகெங்கிலும் இஸ்லாமியர்கள் எல்லா நாட்டினராலும் வெறுக்க படுகிறார்கள் //\nஉலகத்தை பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஹிந்து மதத்தை ஒழிக்க வேண்டும். இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக்க வேண்டும். இதுதான் அல்லாஹ்வின் கட்டளை.\n9:30 முப இல் ஜூலை12, 2015\n/ / இந்தியாவில் இந்து மரபு அரசியல் என்ற ஒன்று இருக்கிறது. இதில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழிவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சாதி வன்முறையும் இருக்கிறது. இதனைத் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் புரிய வைக்க வேண்டிய வேலையைத்தான் தலித் இயக்கங்களும் பெரியார் இயக்கவாதிகளும் சமூக ஆர்வலர்களும் செய்ய வேண்டும். //…உண்மை தான் தோழர்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nதலித் விரோத ஜாதி இந்துகளுக்கு அருட்கொடை சந்தையூர்\nகாவிரி மேலாண்மை; கடவுள் ராமனே சொன்னாலும் நடக்காது\nஆடாமல் அசையாமல் என்னை���ே கவனித்தார்கள். மகிழ்ச்சி\n‘ஆன்மீக அரசியல்’ மூட்டை பூச்சியை ஆரம்பத்திலேயே நசுக்குவோம்\n9 நிமிடத்தில் ரஜினி, கமலின் கடந்த காலமும் எதிர்காலமும்.\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\n‘கடவுளுக்கே தீண்டாமை’ இதுதாண்டா இந்து மதம்\nகமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; யாருக்கு எதிராய்\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (643) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (247) பதிவுகள் (416)\n« மே ஜூலை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://settaikkaran.blogspot.com/2010/04/blog-post_19.html", "date_download": "2018-06-20T09:36:14Z", "digest": "sha1:RYT7HDJUYUMHMRIAC4ECCTEAXJ5CRRTT", "length": 43316, "nlines": 422, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்: ராஜபார்வை", "raw_content": "\nஇடம்: கண்ணாயிரம் கண் ஆஸ்பத்திரி\n எனக்கு கொஞ்ச நாளா கண்ணே சரியாத் தெரிய மாட்டேங்குது டாக்டர்\nஎதிரே நின்ற நபர்: அதை நீங்க சொல்லவே வேண்டாம் ஏன்னா நான் டாக்டரில்லே; கம்பவுண்டர் ஏன்னா நான் டாக்டரில்லே; கம்பவுண்டர்\n (மனதுக்குள்) நல்லாக் கண்ணு தெரியறவன் எதுக்கு இந்த ஹாஸ்பிட்டலுக்கு வரப்போறான்\n எனக்கு சில சமயம் கண்ணு தெரியுது; சில சமயம் தெரிய மாட்டேங்குது சில சமயம் எல்லாம் முழுசாத் தெரியுது. சில சமயம் பாதியாத் தெரியுது\n சமீபத்துலே என்ன சினிமா பார்த்தீங்க\n உங்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட் வைக்கப்போறேன். நான் காட்டுறதையெல்லாம் நீங்க படிச்சுச் சொல்லணும். சரியா\n ஒண்ணாம் கிளாஸ் பசங்க மாதிரி போர்டைப் பார்த்து அ..ஆ..இ..ஈ..படிச்சுக்காட்டச் சொல்லப்போறீங்க. அதுதானே\nடாக்டர்: அது தான் இல்லை இந்தாங்க, இந்தப் பேப்பரிலே பெரிய எழுத்திலே என்ன எழுதியிருக்கு படிங்க பார்க்கலாம்...\nசே.கா: என்ன டாக்டர் இது\n \"பதிபக்தி இல்லாதவர் ஜெயலலிதா - முதல்வர் கடுந்தாக்கு\n ஒரு எழுத்துக்கூட கண்ணுக்குத் தெரியலியே அது போகட்டும், பதிபக்தின்னா என்ன டாக்டர்\nடாக்டர்: அதுவா, சிவாஜியும் பத்மினியும் நடிச்ச சினிமா என்னப்பா இது, இவ்வளவு பெரிய எழுத்தே கண்ணுக்குத் தெரியலியா என்னப்பா இது, இவ்வளவு பெரிய எழுத்தே கண்ணுக்குத் தெரியலியா அப்படீன்னா இந்த சின்ன எழுத்துலே அச்சாகியிருக்கிறது உன்னோட கண்ணுக்குத் தெரியவே தெரியாதே\nசே.கா: \"தமன்னாவுக்கு முத்தம் கொடுக்க மறுத்த தெலுங்கு நடிகர்\nடாக்டர்: அட, சுலபமா வாசிச்சிட்டீங்களே\nசே.கா: அந்த நடிகருக்கு அறிவே கிடையாது டாக்டர் அவனவன் தமன்னாவை ஒருவாட்டி பக்கத்துலே நின்னு பார்க்கணுமுன்னு க்ரீன் பார்க் ஹோட்டல் வாசலிலே பல்லு கூட விளக்காம காலையிலேயே போய்க் காத்துக்கிட்டிருக்கான். இந்தாளுக்கு முத்தம் கொடுக்கக் கசக்குதா\n சின்ன எழுத்துலே எழுதினத வாசிக்கறீங்க பெரிய எழுத்துலே எழுதறதை வாசிக்க முடியலியா பெரிய எழுத்துலே எழுதறதை வாசிக்க முடியலியா சரி, இதோ இதை வாசிக்க ட்ரை பண்ணுங்க\n வெத்துப் பேப்பரைக் கையிலே கொடுத்து வாசிக்கச் சொல்றீங்க\n யோவ், இவ்வளவு கொட்டை எழுத்துலே பிரிண்ட் பண்ணியிருக்கு....\"ஐ.பி.எல்.அலுவலகத்தில் வருமானவரி அதிகாரிகள் சோதனை,’ன்னு..\n எனக்குக் கிரிக்கெட்டுலே இன்டரஸ்ட் கிடையாது அது போகட்டும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் செமி-ஃபைனலுக்குப் போயிருச்சா டாக்டர்\nடாக்டர்: கருமம், இன்னிக்கு யாரு முகத்துலே முழிச்சேனோ, இப்படியொரு பாடாவதி பேஷியன்ட் வந்து உயிரை எடுக்கிறாரு இந்தாங்க இதையாவது ஒழுங்காப் படிங்க\n ’ரீமா சென்னுக்கு முத்தம் கொடுக்க 30 டேக்’ பார்த்தீங்களா டாக்டர் அந்த நடிகர் எவ்வளவு புத்திசாலித்தனமா வேணுமின்னே தப்பு தப்பா நடிச்சு நடிச்சு ரீமாவுக்கு முப்பது முத்தம் கொடுத்திருக்காரு\nடாக்டர்: க்கும், இதெல்லாம் கண்ணுக்கு நல்லாத் தெரியுது ஆனா, பெருசு பெருசா இருக்கிற எழுத்து மட்டும் கண்ணுக்குத் தெரியலியா\nசே.கா: கோவிச்சுக்காதீங்க டாக்டர், இன்னொரு சான்ஸ் கொடுங்க, வாசிச்சுக் காட்டுறேன்\n இதோ இதை வாசியுங்க பார்க்கலாம்\nசே.கா: என்ன டாக்டர், போனவாட்டி வெத்துப்பேப்பரைக் கொடுத்தீங்கன்னா, இந்தவாட்டி கண்ணாடிப் பேப்பரைக் கொடுத்திருக்கீங்க ரெண்டு பக்கமுமும் ஒண்ணுமே காணோமே\n நல்லாப்பாரு தம்பி, \"தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு\" எங்கே, ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க\n எனக்கு ஒரு எழுத்துக்கூட கண்ணுக்குத் தெரியலே இதுக்கு முன்னாடி கொடுத்தீங்களே, அது மாதிரி கொடுங்க படிச்சுக்காட்டுறேன்.\n ’ஆஸ்பத்திரியில் பிரசவம்: நடிகை கோபிகாவுக்கு பெண் குழந்தை’. அடடா, தலைச்சன் குழந்தை ஆம்பிளையாப் பொறந்திருக்கலாமே பரவாயில்லை, தமிழ்நாட்டுக்கு எதிர்காலக் கனவுக்கன்னி பொறந்தாச்சுன்னு நினைச்சுக��க வேண்டியது தான்.\nடாக்டர்: ஐயோ எனக்குத் தலையைப் பிச்சுக்கலாம் போலிருக்கே என் கண்ணுக்கே தெரியாத குட்டிக் குட்டி எழுத்தெல்லாம் படிக்கிறே என் கண்ணுக்கே தெரியாத குட்டிக் குட்டி எழுத்தெல்லாம் படிக்கிறே ஆனா கொட்டை எழுத்திலே இருக்கிற விஷயம் ஒண்ணு கூடவா உன் கண்ணுக்குத் தெரியலே\nசே.கா: அதுனாலே தானே உங்களைத் தேடி வந்திருக்கேன் டாக்டர்\n எதையுமே கொடுக்காமப் படிக்கச் சொல்லுறீங்க\n வியாதி ரொம்ப முத்திருச்சு போலிருக்கே எதுக்கும் கடைசியா உங்களுக்குத் தெரியுற செய்தியாத் தர்றேன். படிச்சுக்காட்டுங்க சரியா எதுக்கும் கடைசியா உங்களுக்குத் தெரியுற செய்தியாத் தர்றேன். படிச்சுக்காட்டுங்க சரியா\nசே.கா: \"படப்பிடிப்பில் மயங்கி விழுந்த அசின்\n உங்களுக்கே பரிதாபம் வருதில்லையா டாக்டர்\n நான் அசினை நினைச்சுப் பரிதாபப்படலே உங்களை நினைச்சுப் பரிதாப்படறேன் தம்பி\nசே.கா: டாக்டர், எனக்கு என்ன வியாதி டாக்டர்\nடாக்டர்: தம்பி, இது உனக்கு மட்டும் இருக்கிற வியாதியில்லே, நம்ம ஊருலே நிறைய பேருக்கு இந்த வியாதி ரொம்ப நாளாயிருக்கு இந்த வியாதியாலே பாதிக்கப்பட்டவங்களுக்கு பெரிய விஷயங்களெல்லாம் கண்ணுக்குத் தெரியாது; சின்ன விஷயங்கள் மட்டும் தான் கண்ணுக்குத் தெரியும்.\nசே.கா: இதை எப்படி குணப்படுத்துறது டாக்டர்\n இப்படியே இருக்கிறது தான் பெட்டர் பெரிய விஷயங்களைப் பத்திக் கவலைப்பட்டுப் பயனில்லை. சின்ன விஷயங்களைப் பார்த்து சந்தோஷப்பட்டுக்கிட்டு இருக்கிறது எவ்வளவோ மேல் இல்லையா\nசே.கா: அது சரி டாக்டர், நீங்க நாலா மடிச்சு வச்சிருக்கீங்களே நியூஸ் பேப்பர், அதுலே அஞ்சாவது பக்கத்துலே மீரா ஜாஸ்மின் 25 லட்சம் அபராதம் கட்டின நியூஸ் தானே போட்டிருக்கு\n பார்த்தீங்களா, இந்த மாதிரி நியூஸ் எல்லாம் பேப்பரை மடிச்சு வந்திருந்தாலும் படிச்சிடறீங்க முக்கியமான நியூஸை விரிச்சுக்காட்டினாலும் படிக்க முடியலே உங்களுக்கு முக்கியமான நியூஸை விரிச்சுக்காட்டினாலும் படிக்க முடியலே உங்களுக்கு அது தான் இந்த வியாதியோட ஸ்பெஷாலிட்டி...\nசே.கா: இந்த வியாதிக்கு என்ன பெயரு டாக்டர்....\nடாக்டர்: தமிழிலே இந்த வியாதியை....\nசே.கா: யாருக்கு வேணும் தமிழ்ப்பெயர் இதென்ன சினிமாவா இந்த வியாதியைச் சொல்லி நான் என்ன வரிவிலக்கா கேட்கப்போறேன் புதுசா யாரும் இதுவரை கேள்விப்படாத வாயிலே நுழையாத நல்ல இங்கிலீஷ் வியாதி பெயரைச் சொன்னீங்கன்னா, நாலு பேரு கிட்டே சொல்லிப் பெருமைப்பட்டுக்குவேன்\nடாக்டர்: நாளைக்கு இதே நேரத்துக்கு வாங்க யோசிச்சிட்டு சொல்லுறேன். சரியா இப்போ இந்த சீட்டுலே எழுதியிருக்கிற ஃபீஸை ரிசப்ஷனிலே கட்டிட்டுப் போயிட்டு வாங்க\n என் கண்ணுக்கு ஒண்ணுமே தெரியலியே...\n(டாக்டர் கண்ணாயிரம் மூர்ச்சையடைந்து விழுகிறார்)\nஇந்த வியாதிக்கு என்ன பெயரு டாக்டர்....\nடாக்டர்: தமிழிலே இந்த வியாதியை....\nசே.கா: யாருக்கு வேணும் தமிழ்ப்பெயர் இதென்ன சினிமாவா இந்த வியாதியைச் சொல்லி நான் என்ன வரிவிலக்கா கேட்கப்போறேன் புதுசா யாரும் இதுவரை கேள்விப்படாத வாயிலே நுழையாத நல்ல இங்கிலீஷ் வியாதி பெயரைச் சொன்னீங்கன்னா, நாலு பேரு கிட்டே சொல்லிப் பெருமைப்பட்டுக்குவேன்\nநல்லா சொல்லியிருக்கீங்க சேட்டை. சொன்ன மாதிரி நடிகை நீயூஸ் படித்து டீக்கடையில் உக்காந்து பேசுகின்றவர்களும் இருக்கின்றார்கள்.\n:)). ஒன்னு கூட டாமில் பொண்ணில்லையா\nபருப்பு The Great பருப்ப்பு said...\nசெருப்பால அடிச்ச மாதிரி ஒரு நெத்தியடி...மானம் உள்ளவனா இருந்தா திருந்தனும்..நம்ம யாரு தமிழன் பச்சத் தமிழன்...\nஇன்னைக்கு நியூஸ் படிச்சீங்களா அசின் அம்மாவா ரோஜா நடிக்கப் போகுதாம்...என்ன கொடுமைங்க இது இது எதிர்த்து இன்னைக்கு மெரீனா பீச்சுல 4 டு 4.30 மாபெரும் உண்ணாவிரதம் இருக்கப் போறேன்..வரமுடியாதவங்க உங்க வீட்லே 4 டு 4.30 உண்ணாவிரதம் இருங்க..தமிழகமே அலைகடலென திரண்டு வா..யே மெரீனா பீச்சே நீ பொத்திக்கிட்டு அங்கே இரு..தேவைல்லாம கொந்தளிசிராத...\n//சின்ன விஷயங்கள் மட்டும் தான் கண்ணுக்குத் தெரியும்//\nஇவ்வளவு முக்கியமான விஷயங்களை சின்ன விஷயங்கள் என்று சொன்ன அந்த டாக்டரை கண்டித்து நாளை பொதுக்கூட்டம் :))\nயோவ்,இதுக்குப் பேரு வியாதின்னு எவன்யா சொன்னது மிகப்பெரிய வரமா இது.... (பீஸ் மேட்டர்) நானும் நாலு வருசமா இது வரும் வரும்னு காத்துட்டிருக்கேன்.... வரமாட்டேங்குதே\nஇப்போ நாட்டுல, இந்த \"வியாதிதான்\"\nநிறய இருக்கு, \"வாழைபழ ஊசி\" நறுக்குன்னு இருக்கு.\nஇந்த பதிவு என் கண்ணுக்கு தெரியுதே\nஆஹா அனைத்து செய்திகளையும் அழகாக நகைச்சுவை வடிவில் தொடுத்து மிகவும் ரசிக்கும் வகையில் கொடுத்து இருக்கீங்க .உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் .\nமீண்டும் வருவேன் .நல்ல டாக்டர்க்கிட்ட பொய்ட்டு.\nசேட்டைகரன் உங்கள் பதிவுகள் அருமை\nதமிழர், மற்றும் தமிழ் வலை பதிவர்களுக்காக tamilar.co.cc என்று புதிய தளத்தை ஆரம்பித்து உள்ளேன், அதில் சேர்ந்து தமிழர்களுடன் உரையாடுங்கள், அது twitter+tamilish போன்றதொரு சேவை.\nடென்த் ரிசெல்டுக்கு வெயிட் பண்ணும் மாணவன்\nஎனக்கும் அதே பிரச்சனைதான் சார்.. ஏதாவது மருந்து இருந்தா சொல்லுங்க.. ( போலி மருந்து சாப்பிடுவதில்லைனு , காரமடை ஜோசியர் கிட்ட சத்தியம் பன்ணியிருக்கேன்.. அதனால, பார்த்து பன்ணுங்க..ஹி..ஹி..)\nஎங்கிருந்து படிக்கறது.... நாங்கெல்லாம் நடுப்பக்கத்தை பாக்கறதோட சரி..... ஹி..ஹி... சும்மாதான்.....\n பதிவின் பாதிப்பில் நீங்களும் ஆங்கிலத்திலேயே பின்னூட்டமிட்டு விட்டீர்களே க.க.க.போ\n//நல்லா சொல்லியிருக்கீங்க சேட்டை. சொன்ன மாதிரி நடிகை நீயூஸ் படித்து டீக்கடையில் உக்காந்து பேசுகின்றவர்களும் இருக்கின்றார்கள்.//\n டீக்கடையிலே வச்சுத்தான் இப்படியொரு பதிவு எழுதணுமுன்னு நான் முடிவு பண்ணினது உங்களுக்குத் தெரியாது தானே\n//:)). ஒன்னு கூட டாமில் பொண்ணில்லையா\n இது தற்செயலா நிகழ்ந்தது. ஆனா, அதையும் கரெக்டா கண்டு பிடிச்சிட்டீங்களே\nபருப்பு The Great பருப்ப்பு said...\n//செருப்பால அடிச்ச மாதிரி ஒரு நெத்தியடி...மானம் உள்ளவனா இருந்தா திருந்தனும்..நம்ம யாரு தமிழன் பச்சத் தமிழன்...//\n//அது கிடக்குது..இன்னைக்கு நியூஸ் படிச்சீங்களா அசின் அம்மாவா ரோஜா நடிக்கப் போகுதாம்...என்ன கொடுமைங்க இது\nஏன், பாட்டியா நடிப்பாங்கன்னு எதிர்பார்த்தீங்களா\n//இது எதிர்த்து இன்னைக்கு மெரீனா பீச்சுல 4 டு 4.30 மாபெரும் உண்ணாவிரதம் இருக்கப் போறேன்..வரமுடியாதவங்க உங்க வீட்லே 4 டு 4.30 உண்ணாவிரதம் இருங்க..தமிழகமே அலைகடலென திரண்டு வா..யே மெரீனா பீச்சே நீ பொத்திக்கிட்டு அங்கே இரு..தேவைல்லாம கொந்தளிசிராத...//\nஇந்த உண்ணாவிரதமெல்லாம் ரொம்ப புளிச்சுப்போன பழைய ட்ரிக் நான் நேத்து ஆபீஸிலே ஒரு நிமிஷம் கூட கண்ணை மூடாம உறங்காவிரதமிருந்தேன். தெரியுமா நான் நேத்து ஆபீஸிலே ஒரு நிமிஷம் கூட கண்ணை மூடாம உறங்காவிரதமிருந்தேன். தெரியுமா\n//இவ்வளவு முக்கியமான விஷயங்களை சின்ன விஷயங்கள் என்று சொன்ன அந்த டாக்டரை கண்டித்து நாளை பொதுக்கூட்டம் :))//\n மைக் செலவு மிச்சமாகும். :-)))\n ரெண்டு தடவை பின்னூட்டம் போட்டிருந்தீங்களே...அதான்....\n//யோவ்,இதுக்குப் பேரு ���ியாதின்னு எவன்யா சொன்னது மிகப்பெரிய வரமா இது.... (பீஸ் மேட்டர்) நானும் நாலு வருசமா இது வரும் வரும்னு காத்துட்டிருக்கேன்.... வரமாட்டேங்குதே மிகப்பெரிய வரமா இது.... (பீஸ் மேட்டர்) நானும் நாலு வருசமா இது வரும் வரும்னு காத்துட்டிருக்கேன்.... வரமாட்டேங்குதே\nநல்லாயிருக்கே, நீங்க தமிழ்நாட்டுலே இல்லாமப் போனதுக்கு யாரு என்ன பண்ண முடியும்.இங்கே வந்தா வரம் உங்களுக்கும் கிடைக்குமே...\nஉள்ளது கடலளவு; எழுதியது கையளவு தான்\n//இப்போ நாட்டுல, இந்த \"வியாதிதான்\"\nநிறய இருக்கு, \"வாழைபழ ஊசி\" நறுக்குன்னு இருக்கு.//\n//இந்த பதிவு என் கண்ணுக்கு தெரியுதே\nஆஹா, நீங்க ஆதவனாச்சே, பார்க்கிறவங்களுக்குத் தானே கண் கூசும்\n//ஆஹா அனைத்து செய்திகளையும் அழகாக நகைச்சுவை வடிவில் தொடுத்து மிகவும் ரசிக்கும் வகையில் கொடுத்து இருக்கீங்க .உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் .//\nஎனது முயற்சிகளுக்கு உங்களைப் போல தொடர்ந்து வருகை புரிந்து ஊக்கமளிக்கும் நண்பர்களே முக்கிய உந்துதல்\n//மீண்டும் வருவேன் .நல்ல டாக்டர்க்கிட்ட பொய்ட்டு.//\nஏன், டாக்டர் கண்ணாயிரத்துக்கு என்னவாம்\n//சேட்டைகரன் உங்கள் பதிவுகள் அருமை\nதமிழர், மற்றும் தமிழ் வலை பதிவர்களுக்காக tamilar.co.cc என்று புதிய தளத்தை ஆரம்பித்து உள்ளேன், அதில் சேர்ந்து தமிழர்களுடன் உரையாடுங்கள், அது twitter+tamilish போன்றதொரு சேவை.\nடென்த் ரிசெல்டுக்கு வெயிட் பண்ணும் மாணவன்//\nவருகைக்கும், கருத்துக்கும், தகவல்களுக்கும், அழைப்பும் சேர்த்து நன்றிகள் பற்பல\nதேர்வினிலும் வாழ்வினிலும் வெற்றிபெற வாழ்த்துகள்\nஎனக்கும் அதே பிரச்சனைதான் சார்.. ஏதாவது மருந்து இருந்தா சொல்லுங்க.. ( போலி மருந்து சாப்பிடுவதில்லைனு , காரமடை ஜோசியர் கிட்ட சத்தியம் பன்ணியிருக்கேன்.. அதனால, பார்த்து பன்ணுங்க..ஹி..ஹி..)//\nமுதல்லே டாக்டர் கண்ணாயிரத்துகிட்டே ஒரு அப்பாயின்மென்ட் வாங்கிடுங்க அவரு உங்களை ஒருவழியாக்கி, அதாவது ஒருவழியா குணப்படுத்திருவாரு. சரிதானா அண்ணே அவரு உங்களை ஒருவழியாக்கி, அதாவது ஒருவழியா குணப்படுத்திருவாரு. சரிதானா அண்ணே\nதொடரும் உங்கள் வருகைக்கும், உற்சாகமூட்டும் கருத்துக்கும் மிக்க நன்றி\n//எங்கிருந்து படிக்கறது.... நாங்கெல்லாம் நடுப்பக்கத்தை பாக்கறதோட சரி..... ஹி..ஹி... சும்மாதான்.....//\nபரவாயில்லை, வியாதியை ஒரு கட்டுப்பாட்டுக்கு��்ளே தான் வச்சிருக்கீங்க போலிருக்கு\nதொடரும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\n ரெண்டு தடவை பின்னூட்டம் போட்டிருந்தீங்களே...அதான்....\nஇது கிட்டப்பார்வையும் இல்லை எட்டப்பார்வையும் இல்லை - ரொம்ப கெட்டப்பார்வை\n//இது கிட்டப்பார்வையும் இல்லை எட்டப்பார்வையும் இல்லை - ரொம்ப கெட்டப்பார்வை\n வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க\n டாக்டர் கண்ணாயிரத்துகிட்ட ஒரு அப்பாயின்மென்ட் வாங்கித் தரமுடியுமா\nஅப்புடி வாங்கித் தந்தா அந்த அப்பாயின்மெண்டை கண்ணுல தேச்சுக்கலாமா\n டாக்டர் கண்ணாயிரத்துகிட்ட ஒரு அப்பாயின்மென்ட் வாங்கித் தரமுடியுமா\n அவரு இப்போ நம்ம ஆஸ்தான டாக்டராக நியமிக்கப்பட்டு விட்டாருங்கோ\n//அப்புடி வாங்கித் தந்தா அந்த அப்பாயின்மெண்டை கண்ணுல தேச்சுக்கலாமா\nஅவரு ஃபீஸைக் கேட்டா, பாதி வியாதி தானாகவே குணமாயிருமண்ணே அவ்வளவு ராசி\nபீஸுக்கு காசு கிடைக்காமெ கொஞ்சம் லேட்டா வந்திட்டேன். :)\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\nடாப் 10 தமிழ்ப்படங்கள்- என் பார்வையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/tamilnadu/news/Tirunelveli-near-govt-bus-fire-mystery-members-escaped", "date_download": "2018-06-20T09:47:45Z", "digest": "sha1:A6GAD2R7OPTALG6HGWPUAWONSRFGPD34", "length": 9196, "nlines": 97, "source_domain": "tamil.annnews.in", "title": "Tirunelveli-near-govt-bus-fire-mystery-members-escapedANN News", "raw_content": "நெல்லை அருகே அரசு பஸ்சுக்கு தீவைத்து எரித்த மர்மநபர்கள்......\nநெல்லை அருகே அரசு பஸ்சுக்கு தீவைத்து எரித்த மர்மநபர்கள்...\nநெல்லை சந்திப்பில் இருந்து தாழையூத்துக்கு இன்று ஒரு அரசு டவுன் பஸ் சென்றது. அந்த பஸ்சை டிரைவர் பரமசிவன் ஓட்டினார். கண்டக்டராக சின்னப்பன் என்பவர் இருந்தார். பஸ்சில் சுமார் 10 பயணிகளே பயணித்தனர்.அந்த பஸ் தாழையூத்து தென்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தது. வடக்கு தாழையூத்தில் ஒரு திருப்பத்தில் பஸ் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென பஸ்சை வழிமறித்தனர். அவர்கள் கையில் பெட்ரோல் கேன் மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்தனர்.\nஇதை பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் பரமசிவன் பஸ்சை நிறுத்தினார். உடனே பஸ்சில் ஏறிய மர்ம நபர்களில் ஒருவர் டிரைவரின் கழுத்தில் கத்தியை வைத்து பஸ்சை ஓரமாக ஓட்டி செல்லுமாறு மிரட்டினார். இதனால் பயந்து போன டிரைவர் பஸ்சை ரோட்டோரமாக நிறுத்தினார்.இதையடுத்து பஸ்ச��ல் ஏறிய மற்றொரு நபர் பயணிகளிடம் இந்த பஸ்சுக்கு தீ வைக்க போகிறோம், ஆகவே அனைவரும் இறங்கி சென்று விடுங்கள் என கூறினார். இதனால் பயணிகள் அனைவரும் பதட்டத்துடன் பஸ்சில் இருந்து இறங்கி ஓடினர்.\nஇதையடுத்து மர்ம நபர்கள் 2 பேரும் பஸ்சின் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்தனர். பஸ் முழுவதுமாக கொளுந்து விட்டு எரிந்தது. அப்போது அந்த மர்ம நபர்கள் ராக்கெட் ராஜாவை விடுதலை செய்ய வேண்டும் என கோ‌ஷம் எழுப்பியவாறும், துண்டு பிரசுரங்களையும் வீசியவாறும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.இதுபற்றி உடனடியாக தாழையூத்து போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து பாளை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அரசு பஸ் முழுவதுமாக எரிந்து நாசமானது.\nஇதுபற்றி தகவல் கிடைத்ததும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு மற்றும் போலீசார் அதிரடி படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சம்பவ இடத்தை போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகளிடம் நடந்த சம்பவம் குறித்து அவர் விவரங்கள் கேட்டறிந்தார். மேலும் பஸ்சுக்கு தீவைத்த மர்ம நபர்கள் குறித்து அடையாளங்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் தாழையூத்து பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nதிருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் துப்பாக்கி குண்டுகள்\nஇந்திய ராணுவ வீரரை கடத்திய பயங்கரவாதிகள்\nஇங்கிலாந்தில் அடைக்கலம் கோரும் நிரவ் மோடி\nதூத்துக்குடியில் 15ம் தேதி முதல் 144 தடை\nகாங். தலைவர் ராகுல்காந்தி இன்று நள்ளிரவு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி\nசென்னை ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க போலீஸ் மறுப்பு\nபோலீஸ் தடியடி: ஸ்டாலின் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vembadiscu.com/index.php/articles/science-and-nature/54-2017-10-24-04-31-12", "date_download": "2018-06-20T09:27:33Z", "digest": "sha1:CBP5HI23WM3WDAL46HSNPV3JAGMNVWDX", "length": 7444, "nlines": 46, "source_domain": "vembadiscu.com", "title": "சூழல் மாசடைதல்", "raw_content": "\nஇன்றைய உலகமானது இன்டர்நெட் யுகமாக காணப்படுகிறது. இவ்வுலகமானது தொழில்நுட்பவியலில் மிகவும் முன்னேற்றமடைந்து காணப்படுகிறது. உலகம் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றது. அதில் முக்கியமான பிரச்சினையாக சூழல் மாசடைதலே காணப்படுகிறது. மனிதனது எல்லாவித தேவைகளுக்கும் சூழலே இருப்பிடம் ஆகும். எனவே எமது வாழ்கையை உருவாக்கி நம்மை வாழ வைக்கும் சூழலைப் பற்றி நம்மில் பலர் சிந்திப்பதில்லை. சூழலானது நிலம், நீர், வளி, ஒலி ஆகிய வழிகளால் மாசடைகிறது. மற்றும் தற்போதைய தொழில்நுட்ப முறையின் மூலமும் சூழலானது மாசடைகிறது.\nநிலமானது விரிந்து பரந்து காணப்படுவதாகும். அந்நிலத்திலேயே மக்களாகிய நாம் வாழ்கிறோம். அந்நிலமானது இயற்கையாக எவ்வாறு இருக்கின்றதோ அவ்வாறு இருந்தால்தான் அது நிலையானதாக இருக்கும். இயற்கைக்கு மாற்றமான ஏதாவது செயற்பாட்டினை மேற்கொண்டால் அந்நிலமானது பாரிய ஆபத்துக்குள்ளாகிவிடும். நிலமானது எவ்வாறு மாசடைகின்றது என பார்த்தோமானால், விவசாயிகளின் சொத்தாக கணிக்கப்படுவது நிலம் ஆகும். விவசாயிகள் நிலத்தில் விவசாயம் செய்து வாழ்கையை நடத்துகின்றனர். அவர்கள் நிலத்தில் பயிரிடும் போது களைகள், கிருமிகள் என்பவைகள் இருந்தால் அவற்றை அகற்றுவதற்காக கிருமிநாசினிகள், களைகொல்லிகள் என்பவற்றை விவசாயம் மேற்கொள்ளும் நிலத்தில் வீசுகின்றனர்.\nஇதன் மூலம் கிருமிகள் அழிந்து போகும். ஆனால் நிலமோ இதில் அதிகம் பாதிப்படைகிறது. நச்சுப் பொருட்களை விவசாய செடிகளுக்கு இடும் போது அது நிலத்திலே விழும். இதனால் அந்த நச்சுப் பொருளானது நிலத்தின் அமைப்பை குலைத்து விடுகிறது. இவ்வாறு நச்சுப் பொருட்களைத் தூவுவதன் மூலம் நிலமானது பயனற்றுப் போய்விடும். நிலத்திலுள்ள சிறிய நுண்ணுயீர் கூட அழிந்துவிடுகிறது. இதனால் நிலத்தின் பலம் குறைந்து விடுகிறது. இவ்வாறான சூழல் மாசுபடுதலினால் இயற்கைச் சமனிலை அற்றுப்போகிறது. இதனால் இயற்கை அனர்த்தம் கூட ஏற்பட வாய்ப்புண்டு. நீர் மாசடைவதைப் பற்றி பார்த்தோமானால், இரசாயன செயற்பாட்டின் போது அதில் உள்ள அமிலங்கள் நீரில் கலக்கப்படுகிரது. இதனால் நீரானது மாசடைகிறது. மேலும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுப்பொருட்களாலும் நீர்நிலைகள் பெரிதும் பாதிப்பு அடைகிறது. இந்நீரைப் பருகுவதனால் பல தொற்றுநோய்கள் உருவாகின்றன. இவை மனித மரணங்களிற்கு வழிசமைத்து வருகின்றன. அடுத்து வளி பற்றி பார்த்தோமானால், தொழிற்பெருக்கம், போக்குவரத்துச் செயற்பாடுகளால் வளியானது மாசடைகிறது. அணு ஆய்வு உற்பத்தியின் போதும் வளி மாசடைகிறது. இவ்வாறான வளியை சுவாசிப்பதால் தொண்டை நோய், சுவாச நோய், இதய நோய் என்பன ஏற்படுகின்றன. சூழலானது பல வழிகளில் மாசடைகிறது. இதை தடுத்தால் தான் நாடு வளம் பெறும். சூழல் மாசுபடுவதை தடுப்பதற்கான சில வழிகளாக, தொழிற்சாலைக் கழிவுகளை உரிய முறையில் வெளியேற்றல், நீரில் கழிவுகளை கொட்டாது பாதுகாத்தல், வாகன புகைபோக்கிகளில் ஊக்கி மாற்றிகளை பொருத்தல் போன்ற செயற்பாடுகள் மூலம் சூழல் மாசுபடாமல் பாதுகாக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/essays/kayal-people-wake-arise/1605--3?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2018-06-20T09:15:04Z", "digest": "sha1:GVHSIU3THJL4XNITK4B76ZLWTHNGZRIG", "length": 24280, "nlines": 37, "source_domain": "www.kayalnews.com", "title": "காயலரே விழிமின்! எழுமின்!! (பாகம் -3)", "raw_content": "\n26 பிப்ரவரி 2012 மாலை 11:17\nநமதூரில் நிலவும் ஒற்றுமையின்மை - United we stand; divided we fall\nஇன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள் - அல்குர்ஆன் (3:103)\nகாயலரே விழிமின் எழுமின் என்ற இத்தொடர்கட்டுரைகள் மூலம் நமதூர் மாணவர்கள் பயனுள்ள கல்வி பெறுதல், அரசு துறைசார்ந்த அலுவல்களில் அக்கரையின்மை, நமதூர் பெண்களின் சமூகவிழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு போன்ற பல்வேறு விஷயங்களை நாம் முந்திய பதிவுகளில் கண்டோம். இவ்வாக்கத்தில் காயல்வாசிகளாகிய நம்மிடையே உண்மையான ஒற்றுமை உறவு பேணப்படுகிறதா என்பதையும் சற்று ஆய்வு செய்வோம். தலைப்பை பார்த்தவுடனேயே சிலருக்கு சந்தேகம் வரலாம், என்ன இது நாம் சண்டை போட்டுக்கொண்டா வாழ்கிறோம் என்று, ஆக்கத்தை இறுதிவரை படியுங்களேன்.\nஇன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கர���த்து வேறுபாடு கொள்ளாதீர்கள். அவ்வாறு கொண்டால் கோழைகளாகி விடுவீர்கள் உங்கள் பலம் குன்றிவிடும். துன்பங்களைச் சகித்துக் கொண்டு நீங்கள் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான் - அல்குர்ஆன் (8:46)\nமேற்காணும் வசனம் வழியுறுத்துவது என்ன நம்மில் உள்ள பல்வேறு கருத்துவேறுபாடுகளால் பலம் குன்றிய நிலையில் நாம் இருப்பதை உணர முடியவில்லையா நம்மில் உள்ள பல்வேறு கருத்துவேறுபாடுகளால் பலம் குன்றிய நிலையில் நாம் இருப்பதை உணர முடியவில்லையா அல்லது நம்மிடையே கொள்கையால் பல பிரிவுகள் இருப்பதை மறுக்கத்தான் இயலுமா அல்லது நம்மிடையே கொள்கையால் பல பிரிவுகள் இருப்பதை மறுக்கத்தான் இயலுமா என் கொள்கைதான் சரியானது, நாங்கள்தாம் கிரீன் சிக்னலில் சொர்க்கம் செல்வோம், இவன் அந்த கொள்கைக்காரன், இவர்களிடம் சம்பந்தம் எடுப்பதா என் கொள்கைதான் சரியானது, நாங்கள்தாம் கிரீன் சிக்னலில் சொர்க்கம் செல்வோம், இவன் அந்த கொள்கைக்காரன், இவர்களிடம் சம்பந்தம் எடுப்பதா எங்கள் பள்ளியில் இவர்களெல்லாம் வந்து தொழக்கூடாது என்ற அறிவிப்புப் பலகைகள், மாற்று கொள்கையாளி ஸலாம் சொன்னால் அதற்குபதில் சொல்லாத முரட்டு கவுரவம் என்று மார்க்க ரீதியாக நம்மிடையே ஏற்பட்டுள்ள பிளவுகள் நம்மிடையே கனன்று கொண்டிருப்பதை நம்மால் மறுக்க இயலுமா\nஎவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மிகிழ்வடைகிறார்கள்- அல்குர்ஆன் (30:32)\nநிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை தம் விருப்பப்படி பலவாறாகப் பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் நபியே உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்- அல்குர்ஆன் (6:159)\nமேற்கண்ட திருக்குர்ஆன் போதனைகளை யார்தான் கண்டு கொள்கிறார் சரி கொள்கை பிளவுகளை விடுங்கள், இன்று ஜமாஅத் ரீதியான மனமாச்சரியங்கள்கூட முளைக்கத் தோன்றிவிட்டதே. ஊரிலேயே எங்கள் ஜமாஅத் அல்லது எங்கள் பகுதிதான் சிறப்புக்குரிய தனித்துவம் வாய்ந்தது. இது ��ங்கள் ஜமாஅத் முடிவு, இவர் எங்கள் ஜமாஅத்தைச் சார்ந்தவர், இவர்களெல்லாம் வந்தாவரத்தான்கள், இவர் குடும்பம் நல்ல குடும்பம், இவன் நல்ல குலத்து பையன் போன்ற அய்யாமுல் ஜாஹிலிய்யா கால அழைப்புகள் இன்றும் நம் காதில் விழத்தானே செய்கிறது. யார் நம்மைப்போன்று தொழுதும், நாம் நோக்கும் திசையை நோக்கியும், நாம் அறுத்த மாமிசத்தை புசிக்கவும் செய்கிறாரோ அவர் முஸ்லிம் (புகாரி) என்ற இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய பிரகடனத்தின் அழுத்தத்தை என்றாவது உணர்ந்திருக்கின்றோமா\nஅஸ்ஸலாமு அலைக்கும் என்று புன்சிரிப்போடு ஸலாம் சொல்லிவிட்டு அந்த நபர் சற்று விலகியதும் அவரைப்பற்றி புறம்பேசும் நிலையில் நம்மில் பலர் இருப்பதை மறுக்க முடியுமா. பொருளாதாரத்தில் சற்று குறைந்தவன் ஸலாம் சொல்லிவிட்டால், ஆகா இவன் எதற்கோ பீடிகை போடுகிறானோ. பொருளாதாரத்தில் சற்று குறைந்தவன் ஸலாம் சொல்லிவிட்டால், ஆகா இவன் எதற்கோ பீடிகை போடுகிறானோ என்று சந்தேகிக்கும் மனநிலையில் நம்மவர்கள் இருக்கும் நிலையில் ஜமாஅத் பெருமை, குடும்பப்பெருமை, குலப்பெருமை, தெருப்பெருமைகள் எல்லாம் எங்கே வாழ்கிறது\nஎதிலும் போட்டி பொறாமை, மனக்கசப்புகள், அடுத்தவரை பற்றி துருவித்துருவி ஆராய்தல், அடுத்தவரின் பொருளாதார ஏற்ற நிலையை பற்றி ஏங்குதல் என்று முன்மாதிரிப் பட்டினத்திற்கு சொந்தக்காரர்களே இருந்தால் நம்மிடையே ஒற்றுமை நிலைக்குமா உதாரணமாக நமதூரில் ஒருவர் வீடுகட்டுகிறார் என்றால் அவர்வீட்டிற்கு வரும் செங்கற்கள், மணல் போன்றவற்றை அரசாங்கத்தின் அனுமதி பெற்று அவர் தெரு ஓரம் வைப்பதற்கு அவர் அண்டை வீட்டுக்காரர்களே தடையாக இருப்பது நாம் வெட்கப்பட வேண்டிய விஷயமில்லையா உதாரணமாக நமதூரில் ஒருவர் வீடுகட்டுகிறார் என்றால் அவர்வீட்டிற்கு வரும் செங்கற்கள், மணல் போன்றவற்றை அரசாங்கத்தின் அனுமதி பெற்று அவர் தெரு ஓரம் வைப்பதற்கு அவர் அண்டை வீட்டுக்காரர்களே தடையாக இருப்பது நாம் வெட்கப்பட வேண்டிய விஷயமில்லையா. இதனால் ஏற்பட்ட பிரச்சனைகளால் கடந்த 6 மாதங்களில் மட்டும் காவல்துறையினர் நமதூரிலிருந்து பெற்ற புகார்களின் எண்ணிக்கை நம்மை ஆச்சரியப்படுத்தும். எனது வீட்டிற்கு முன்னால் உங்கள் வீட்டு கட்டுமானப் பொருட்களை போடக்கூடாது என்று உப்புசப்பில்லாத விஷயத்திற்கே சண்டை போடும் குறுகிய மனம் படைத்தவர்களாக மாறிவிட்ட சமுதாயத்தில் அல்லாஹ் எப்படி ஒற்றுமையை ஏற்படுத்துவான் - சற்று சிந்தியுங்கள் மக்களே. இதனால் ஏற்பட்ட பிரச்சனைகளால் கடந்த 6 மாதங்களில் மட்டும் காவல்துறையினர் நமதூரிலிருந்து பெற்ற புகார்களின் எண்ணிக்கை நம்மை ஆச்சரியப்படுத்தும். எனது வீட்டிற்கு முன்னால் உங்கள் வீட்டு கட்டுமானப் பொருட்களை போடக்கூடாது என்று உப்புசப்பில்லாத விஷயத்திற்கே சண்டை போடும் குறுகிய மனம் படைத்தவர்களாக மாறிவிட்ட சமுதாயத்தில் அல்லாஹ் எப்படி ஒற்றுமையை ஏற்படுத்துவான் - சற்று சிந்தியுங்கள் மக்களே\nநமதூரில் வீட்டுக்குவீடு முடுக்கு சண்டை, சகோதர சகோதரிகளுக்கிடையே பாகப்பிரிவினை பிணக்குள், குடும்பத்தில் ஏற்படும் சொத்துத் தகராறுகள், மாப்பிள்ளை பெண்பார்த்ததில் ஏற்பட்ட பிரச்சனைகள், திருமணம் முடிந்த கையோடு சம்மந்திகளிடையே நிலவும் சலசலப்புகள், பின்னர் தம்பதியினரிடையேகூட பிரிவுகள் என்று தொடர்கிறது சோகங்கள். பள்ளி - கல்லூரி - மத்ரஸா மாணவர்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் ஒற்றுமையின்மை. சரி மாணவர்கள்தாம் ஏதோ சண்டையிடுகிறார்கள் என்றால் கற்பிக்கும் ஆசரியர்களுக்குள்ளும் உள்குத்துபோர்கள், பிரமுகர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்களிடையே கூட ஈகோக்கள் என்று பிரச்சனைகளின் பட்டியல் முடிந்தபாடில்லை. ஓற்றுமையை நம் இஸ்லாமிய மார்க்கம் வழியுறுத்தும் அளவிற்கு வேறு எந்த சித்தாந்தமும் வழியுறுத்தவில்லை என்பதை அறிந்தும் நம்மிடையே பிரச்சனைகள் பிரிவுகள் பிளவுகள் என்று எங்கும் வியாபித்திருக்கின்றன. ஒற்றுமையைப் பற்றி ஒரு கவிஞர் இவ்வாறு சொன்னான்\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு உள்ளத்திலே ஒரு கள்ளமில்லாமல் ஊருக்குள்ளே பல பேதங்கொள்ளாமல் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் தாழ்வு\nஉண்மை தெரிந்தால் தன்னை உணர்ந்தால் ஓடி மறைந்திடும் மடமை சண்டைகள் தீர்ந்தே மனிதர்கள் சேர்ந்தால் தாரணியில் அது புதுமை\nநேசமும் அன்பும் நிலையாக வேண்டும் நேர்வழி வேண்டும் உறவில் பேசிடும் அன்பு செயல் முறையானால் பேரின்பம் வேறெது உலகில்\n ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு\nநாம் ஒன்றுபட்டே வாழவேண்டும் என்பதை வழியுறுத்தி எமது ஆரம்ப பள்ளிக��ில் தமிழ் ஆசிரியர் பயிற்றுவித்த சிறுகதை எம் நினைவிற்கு வருகிறது. அதாவது, ஒரு காட்டுப்பகுதியில் புறாக்கள் கூட்டம் கூட்டமாக வசித்தனவாம். வெள்ளை, நீலம் மற்றும் கருமை என பல வண்ணப் புறாக்களைக் கொண்ட அப்புறாக்கூட்டம் ஒன்றாக இறைதேடி வயல்வெளிப் பக்கம் செல்வது வழக்கம். அவற்றை பல நாட்கள் கண்ணுற்ற ஒரு வேடன், ஒருநாள் புறாக்களுக்குத் தேவையான தீனிகளுடன் வலையை விரித்திருந்தான். வழக்கம்போல் அன்றையதினம் அப்புறாக்கூட்டம் இறைதேட வயல்வெளிக்கு வரவே, தங்களுக்குத் தேவையான உணவுகள் குவிந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்து மொத்தமாக வந்திறங்கின – ஆபத்தை உணராமல். சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிய வேடனோ புறக்கூட்டத்தை நோக்கி கற்களை வீசி எறிய, சில புறாக்கள் பறக்க முயற்சிக்க, வேடன் விரித்த வலையில் அனைத்து புறாக்களும் சிக்கிக்கொண்டன.\nஅந்த இக்கட்டான சூழலில் புறாக்கள் அனைத்தும் கலந்தாலோசித்து ஒரு முடிவிற்கு வந்தன. அதாவது வேடன் நம்மை நெருங்குவதற்கு முன்னர் நாம் அனைவரும் ஒரே நேரத்தில் இறக்கைகளை அடித்து ஒன்றாக பறக்க முயற்சிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் ஒருவேளை நம் கால்களில் பிண்ணியிருக்கும் வலையோடு நாம் உயிர்பிழைத்துச் செல்லலாம். நமது காட்டுப்பகுதியை அடைந்ததும் நண்பர்களின் துணையுடன் வலையை பிய்த்தெடுக்கலாம் என்பதே அந்த யோசனை.\nதிட்டமிட்டபடி அனைத்து புறாக்களும் ஒற்றுமையாக பறப்பதை கண்ட வேடன் செய்வதறியாது வியந்தான். பிறகு ஐயோ எனக்கு புறாக்கள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, புதிதாக நான் வாங்கிய வலையும் அல்லவா பறிபோகிறது என்று கூக்குரலிட்டான். அப்புறாக்கூட்டம் தப்பித்தோம் பிழைத்தோம் என்று சற்று உயரே பறந்து கொண்டிருக்கையில். நடந்தது அந்த விபரீதம்.\nஒற்றுமையாக பறந்துகொண்டிருந்த புறாக்களில் முன்னனி வகித்த நீலநிறப் புறாக்களுக்கு கர்வம் ஏற்பட்டதாம். அப்புறாக்கள் மற்ற புறாக்களை நோக்கி நாங்கள்தாம் பலசாலிகள், நாங்கள் மட்டும் இல்லையென்றால் நீங்கள் இன்று உயிர்பிழைத்திருக்க முடியாது என்றதாம். இதை செவியுற்ற கருமைநிற புறாக்கள் அப்படியென்றால் நாங்களும்தாம் உங்களோடு வலையை இழுத்துக்கொண்டு பறந்து வருகிறோம், உங்களுக்கு நாங்கள் சலைத்தவர்களா என்று கூற. புறாக்களுக்குள் கருத்தவேறுபாடுகள் ஏற்பட்டு நான் ���றக்கமாட்டேன், உனக்கு சக்தியிருந்தால் வலையை இழுத்துக்கொண்டு நீ பறந்துபார் என்று சண்டையிட, சண்டையில் குறியாக இருந்த புறாக்கள் எதிரே வளர்ந்திருந்த ஒரு பெரிய ஆலமரக்கிழையை கவனிக்காது அதில் வலையோடு மாட்டிக்கொண்டன.\nபுறாக்கள் வலையோடு மரத்தில் மாட்டிக்கொண்ட காட்சியை பார்த்த வேடனோ, ஆகா இன்று நமக்கு அதிஷ்டம் நம் பக்கம் என்ற சந்தோஷத்தில் அனைத்து புறாக்களையும் வாரி அள்ளி கூண்டில் அடைத்தானாம். இச்சிறுகதைக்கு சுய விளக்கம் தேவையில்லை என்றாலும் United we stand; divided we fall என்ற பழமொழி நம் நினைவிற்கு வருகிறதல்லவா.\n சிறுசிறு விஷயங்களுக்கெல்லாம் நம்மிடையே பிணக்குகள், கோபாதாபங்கள், சண்டை சச்சரவுகள் இனியும் தேவைதானா என்பதை மறுபரிசிலனை செய்யுங்கள். வேண்டாம் நம்மிடம் வேற்றுமை – அதை விட்டொழிப்போம். வாருங்கள் ஒன்றுபடுவோம் அனைத்து மட்டத்திலும் ஒற்றுபட்ட ஒரு முன்மாதிரி காயல்பதியை சமைத்துக் காட்டுவோம்\nஆக்கம் : நமது கட்டுரையாளர்\n← காயல் அரசியலர் கண்விழிக்கும் நேரமிது\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/10/blog-post_556.html", "date_download": "2018-06-20T09:32:28Z", "digest": "sha1:4XFHVE7A74RNDLK7OHH6RIBKVJMOEJQG", "length": 12795, "nlines": 65, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "வெளிநாட்டுத் தொழிலாளர் சட்ட மூலத்தில் மீண்டும் மாற்றத்தைக் கொண்டு வந்தது கத்தார்! மகிழ்ச்சியான செய்தி! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nவெளிநாட்டுத் தொழிலாளர் சட்ட மூலத்தில் மீண்டும் மாற்றத்தைக் கொண்டு வந்தது கத்தார்\nதொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க கத்தார் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.\nகத்தாரில் எத��ர்வரும் 2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக பல்வேறு புதிய கால்பந்தாட்ட அரங்கங்கள் மற்றும் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தக் கட்டுமானங்களின் போது சுமார் 1,200க்கு மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் இறந்திருக்கக்கூடும் என சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பின் 2013 ஆம் ஆண்டின் அறிக்கை சந்தேகம் தெரிவித்துள்ளது.\nகத்தாரில் நிலவும் 'கபாலா' (Kafala) எனும் நடைமுறையின் கீழ் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்களுடைய வேலையை மாற்றிக் கொள்ளவும், ஊருக்குச் செல்வதாக இருந்தால் கூட முதலாளியின் தயவை எதிர்பார்த்துக் காத்திருப்பதையும் 'நவீன அடிமைத்துவம்' என வர்ணித்ததை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு டிசம்பருடன் இந்த ;கபாலா' நடைமுறைக்கு கத்தார் விடை கொடுத்திருந்தது என்றாலும் உண்மையான சீர்திருத்தங்களை கத்தார் மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு (The International Trade Union Confederation - ITUC) வலியுறுத்தி வந்தது.\nகத்தாரில் சுமார் 2 மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களே. இவர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதற்காக கத்தார் அரசுடன் சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி கீழ்க்காணும் விஷயங்களில் உடன்பாடு கண்டுள்ளன என்றாலும் இவை எப்போது நடைமுறைக்கு வரும் என தெளிவுபடுத்தப்படவில்லை.\n1. இனப்பாகுபாடு ஏதுமின்றி அனைத்து தொழிலாளர்களுக்கும் சீரான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம்.\n2. தொழிலாளர்கள் கத்தாரிலிருந்து வெளியேறுவதை முதலாளிகள் முன்புபோல் இனி தடுக்க உரிமை கிடையாது.\n3. தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் அடையாள அட்டைகளை வழங்கக்கூடாது, அதை அரசே ஏற்று வழங்க வேண்டும்.\n4. நிறுவனங்களால் தவறான ஷரத்துக்கள் வேலை ஒப்பந்தங்களில் திணிக்கப்படாமல் இருக்க அரசே அதை மேற்பார்வை செய்ய வேண்டும்.\n5. தொழிலாளர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக அவர்களாலேயே நிர்வகிக்கப்படும் கமிட்டிகளை உருவாக்கவும், செயல்படவும் அனுமதிக்க வேண்டும்\nஎன்பது போன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கத்தார் தொழிற்துறை அமைச்சகம் மற்றும் சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்புக்குமிடையே கையெழுத்தாயின.\nகத்தாரில் பெருநாள் தொழுகை ���டைபெறும் நேரம் அதிகாலை 4:58 - அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்\nபெருநாள் தொழுகை காலை 4.58க்கு இடம்பெறும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் மொத்தமாக பெருநாள் தொழுகைகளுக்காக 362 இடங்கள் ஒதுக்கப்ப...\nசவுதியில் இன்று (ஜூன் 14) வியாழக்கிழமை பிறை பார்க்கும்படி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள்\nசவுதியில் இன்று வியாழன் அன்று பிறை பார்க்கும்படி சவுதி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாளை வியாழன் மாலையுடன் ரமலான் பிறை ...\nகத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் - பிறைக் கமிட்டி அறிவிப்பு\nகத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாடப்படும் என்பதாக கத்தார் அவ்காப் மற்றும் பிறை விவகார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது...\nஇலங்கை மாத்தளையில் இன்று (14-06-2018) கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாள் (படங்கள் இணைப்பு)\nஇலங்கையின் மாத்தளைப் பகுதியில் இன்று ஒரு குழுவினால் நோன்புப் பெருநாள் தினம் கொண்டாடப்பட்டள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெரி...\nகத்தாரில் அனல் பறக்கும் வெயில் தொழிலாளர்களுக்கு கட்டாய பகல் நேர ஓய்வுநேரம் ஜுன் 15ம் திகதி முதல்\nகத்தாரில் தற்போது கடும் சூடு நிலவி வரும் நிலையில் எதிர்வரும் 15ம் திகதி முதல் ஆகஸ்ட் 31ம் திகதி வரை (O pen Workplaces)** திறந்த வெளிப் ...\n50 நாடுகளுடன் போட்டியிட்டு, செஸ் செம்பியனாகியுள்ள இலங்கை முஸ்லிம் மாணவி\nஇரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்த...\nசவூதியில் வெளியான முதல் தென் இந்தியத் திரைப்படம் எது தெரியுமா\nசவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை ரஜினியின் காலா பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் 1970 வரை ஏராளமான சினிமா தியே...\nகத்தாரில் பெருநாளைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - உள்துறை அமைச்சு தெரிவிப்பு\nஎதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, அனைத்து மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெ...\nசவுதியிலிருந்து மனைவி, குழந்தைகளை திடீரென இந்தியாவுக்கு அனுப்பும் இந்தியர்கள்.. காரணம் இதுதான்\nஇந்தியர்கள் கணிசமாக சவுதி அரேபியாவில் தொழில் நிமித்தமாகவும், பணி காரணங்களுக்காகவும் வசித்து வருகிறார்கள். இவர்களில் கணிசமானோர் தங்கள் க...\nஉணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தகவல்\nசவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/77168-adangathey-movie-teaser-will-be-released-on-pongal.html", "date_download": "2018-06-20T09:50:15Z", "digest": "sha1:BHFOB326UOBBJOT6Q2BDUUYY37RYSJCT", "length": 18414, "nlines": 398, "source_domain": "cinema.vikatan.com", "title": "சொன்ன வார்த்தையைக் காப்பாற்றிய ஜி.வி.பிரகாஷ்..!", "raw_content": "\n’ - ஐ.நா-வை அமெரிக்கா தூக்கியெறிந்த பின்னணி 200 ஏக்கரில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை முதல்வர் பழனிசாமி அறிவிப்பு சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தேர்த் திருவிழா\n`இப்போது தண்ணீர் தட்டுப்பாடு இல்லை...'- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா கடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ்'- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா கடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ் சிக்கிக்கொண்ட பாதிரியார் ஆடல்வல்லானுக்கு ஆனித் திருமஞ்சனத் திருவிழா\nஉச்சநீதிமன்றம் உத்தரவுப்படி விசாரணை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர் நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத எண்டு டு எண்டு பேருந்து நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத எண்டு டு எண்டு பேருந்து குடியரசுத் தலைவர் ஒப்புதல்: ஜம்மு - காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nசொன்ன வார்த்தையைக் காப்பாற்றிய ஜி.வி.பிரகாஷ்..\n‘பைரவா’ படத்துடன் ‘புரூஸ் லீ’ படமும் வெளியாகும் என்று அறிவித்தப்பின்னர், ‘பொங்கலுக்கு அண்ணனோட வர்றோம்’ என்று ஜி.வி.பிரகாஷ் கூறினார். ஆனால், திடீரென நேற்று ‘புரூஸ் லீ’ படத்தின் ரிலீஸ் பிப்ரவரி மாததிற்கு தள்ளிப்போகிறது என்று அறிவித்தனர்.\nஅந்த அறிவிப்பு வந்தது தான் தாமதம், உடனே நெட்டீசன்கள் ‘ஏதோ பொங்கலுக்கு அண்ணனோட வர்றோம்னு சொன்னாரே, இப்ப என்ன ஆச்சு’ என்று ஜி.வி.பிரகாஷை கலாய்க்கத் தொடங்கினர். பொங்கலுக்கு ‘பைரவா’ படத்தோட ‘புரூஸ் லீ’ படத்தை வெளியிட முடியாமல் போனாலும் ‘பொங்கலுக்கு அண்ணன���ட வர்றோம்’ என்று ஜி.வி, சொன்ன வார்த்தை தற்போது காப்பாற்றியிருக்கிறார்.\nசண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சரத்குமார், சுரபி நடிக்கும் படம் ‘அடங்காதே’. பரபரப்பாக படப்பிடிப்பு சென்று கொண்டிருந்த வேளையில், புத்தாண்டு அன்று இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டனர். தற்போது பொங்கலுக்கு ரிலீஸாகும் ‘பைரவா’ படத்தோடு ‘அடங்காதே’ படத்தின் டீசரையும் வெளியிடவுள்ளனர்.\nஆக, ‘பொங்கலுக்கு அண்ணனோட வர்றோம்’ என்று ஜி.வி.பிரகாஷ் கூறிய அந்த வார்த்தையை தற்போது காப்பாற்றியுள்ளார்.\nஅடங்காதே படத்தின் டீசர் ரிலீஸ் தேதி\nபொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு பிக் பாஸ்\nகூகுள் இன்டர்வியூவில் சுந்தர் பிச்சைக்கு என்ன தரப்பட்டது தெரியுமா\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்\nஉங்கள் பைக், கார் அதிக மைலேஜ் பெற உதவும் டிப்ஸ்\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்\n'வாய்தவறிப் பேசிவிட்டாரு'- திண்டுக்கல் சீனிவாசனுக்காக பரிந்துபேசும் கே.ப\nமிஸ் இந்தியாவாகத் தேர்வான சென்னை மாணவி\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n``கூடங்குளம் அணுக்கழிவுகளை கையாளும் தொழில்நுட்பம் எங்களிடம் இல்லை\" - கைவிரித்த அணுசக்திக் கழகம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\n`தீர்ப்பை விமர்சிக்கலாம்; நீதிபதியை விமர்சிப்பதா’ - உயர் நீதிமன்றம் கண்டனம்\nசொன்ன வார்த்தையைக் காப்பாற்றிய ஜி.வி.பிரகாஷ்..\n'' 'என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா’னு என் குழந்தைங்க கேப்பாங்க’' - 'என்னம்மா’ ராமர்\nஓம்பூரி பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\n“விஜய்சேதிபதியை முறைச்சேன்.. நயன்தாரா சிரிச்சாங்க” - லோகேஷ் லூட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-06-20T09:42:46Z", "digest": "sha1:PPD2QMMETVK2JGXG527PC5WRUEBD4M4V", "length": 16726, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "டொம் ஹாங்க்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(டாம் ஹாங்க்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n2004 பெப்ரவரியில் டாம் ஹாங்ஸ்\nசமந்தா லீவ்ஸ் - (1978-1987)\nதாமஸ் ஜெஃப்ரி ஹாங்க்ஸ் (Thomas Jeffrey Hanks) (பிறப்பு: சூலை 9, 1956) என்பவர் அமெரிக்க நடிகர் மற்றும் இயக்குநர் ஆவார். ஹாங்க்ஸ் அப்பல்லோ 13 (திரைப்படம்) , சேவிங் பிறைவேட் றையன் , காஸ்ட் அவே,ஸ்பிளாஷ், பிக், டர்னர் மற்றும் ஹூச், ஸ்லீப்ப்லெஸ் இன் சேட்டில், யூ ஹேவ் காட் மெயில் (உங்களுகு மின்னஞ்சல் வந்துள்ளது) , டாய் ஸ்டோரி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.\nஹாங்க்ஸ் திரைப்பட இயக்குநர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க் உடன் இணைந்து ஐந்துத் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். சேவிங் பிறைவேட் றையன் (1998), 2004 இல் தெ டெர்மினல், 2015 இல் பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ், 2017 இல் தி போஸ்ட் . 2001 ஆம் ஆண்டில் பேண்ட் ஆஃப் பிரதர்ஸ் எனும் குறுந் தொடரின் மூலம் தன்னை ஒரு வெற்றிகரமான இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளராகவும் உருவானார். 2010 இல் எச் பி ஒ தொலைக்காட்சியில் வெளியான தெ பசிபிக் குறுந் தொடரை ஸ்டீவன் ஸ்பில்பேர்க் மற்றும் ஹாங்க்ஸ் ஆகிய இருவரும் நிருவாகத் தயாரிப்பாளாராகப் பணியாற்றினர்.\nஅமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் கனடாவில் ஹாங்கிசினுடைய திரைப்படங்கள் $4.5 பில்லியனுக்கும் அதிகமான வசூலைப் பெற்றுத் தந்தது. உலகம் முழுவதும் சுமார் $9.0 பில்லியன் வசூலைப் பெற்றுத் தந்தது.[1] வட அமெரிக்காவில் அதிக வசூலைப் பெற்றுத் தந்த நடிகர்களில் ஹான்ங்க்ஸ் மூன்றாவது இடம் பிடித்தார்.[2]\nஇவரின் வாழ்க்கையில் பல விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். கோல்டன் குளோப் விருது பெற்றுள்ளார். மேலும் 1993 ஆம் ஆண்டில் ஜொனாதன் டெம்மி இயக்கத்தில் வெளிவந்த பிலடெல்ஃபியா எனும் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான அகாதமி விருது மற்றும் கோல்டன் குளோப் விருது பெற்றார். 1994 இல் வெளிவந்த ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான மக்களின் தேர்வு விருது பெற்றார். அகாதமி விருதை தொடர்ச்சியாக இருமுறை பெற்ற இரண்டு நபர்களில் இவரும் ஒருவர்.[3]\nதாமஸ் ஜெஃப்ரி ஹான்ங்க்ஸ் [4] சூலை 9, 1956 இல் கொன்கோட் , கலிபோர்னியாவில் பிறந்தார்.[5][6] இவரின் தந்தை ஜனத் மார்லின் ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்தவர். இவரின் தாய் இதினரண்ட் குக் அமோஸ் மெஃபோர்டு ஹாங்க்ஸ்.[7][8][9] இவர் போர்த்துக்கீசியர் மரபைச் சார்ந்தவர்.[10] இவரின் தந்தை இங்கிலாந்து மரபினர்.[11] ஹாங்க்சினுடைய பெற்றோர் 1960 இல் மணமுறிவு பெற்றனர். இவர்களுக்கு சாண்ட்ரா, லேரி, மற்றும் டொம் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். டொம் தனது தந்தையுடன் சென்றார். ஹாங்க்சினுடைய குடும்பம் கத்தோலிக்க திருச்சபை மற்றும் மொர்மனியம் சமயத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். [12] 1965 இல் இவரின் தந்தை பிரான்சஸ் வூங் என்பவரைத் திருமணம் புரிந்தார். வூங் சீனாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வந்தார். இந்தத் தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். இதில் இரண்டு குழந்தைகள் ஹாங்க்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் வரை அவருடன் இருந்தனர். ஹாங்க்ஸ் ஓக்லாந்து , கலிபோர்னியாவில் உள்ள ஸ்கை லைன் உயர்நிலைப்பள்ளியில் பயின்றபோது சவுத் பசிபிக் உள்ளிட்ட நாடகங்களில் நடித்துள்ளார்.[13]\n1988 பரிந்துரைப்பு சிறந்த நடிகர் பிக்\n1993 வென்ற விருது சிறந்த நடிகர் பிலடெல்பியா\n1994 வென்ற விருது சிறந்த நடிகர் ஃபோரெஸ்ட் கம்ப்\n1998 பரிந்துரைப்பு சிறந்த நடிகர் சேவிங் பிறைவற் றையான்\n2000 பரிந்துரைப்பு சிறந்த நடிகர் காஸ்ட் அவே\n2000 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருதினை காஸ்ட் அவே திரைப்படத்திற்காக பெற்றுள்ளார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் டொம் ஹாங்க்ஸ்\nசிறந்த நடிகருக்கான அகாடெமி விருதை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2018, 11:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/delhi-technological-university-recruitment-to-sports-coaches-on-contractual-basis-003746.html", "date_download": "2018-06-20T09:22:47Z", "digest": "sha1:QGQNNTVOTGQKXE2AEGOGV52VBWO6OTRH", "length": 7847, "nlines": 88, "source_domain": "tamil.careerindia.com", "title": "டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வேலை! | Delhi technological university recruitment to sports coaches on contractual basis - Tamil Careerindia", "raw_content": "\n» டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வேலை\nடெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வேலை\nதில்லியில் இயங்கி வரும் டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள விளையாட்டு பயிற்சியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 31-05-2018க்குள் அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கவும்.\n10. ஜிம் பயிற்சி /ஏரோபிக்ஸ் பயிற்றுவிப்பாளர்-01\nவயதுவரம்பு: 31-05-2018 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட விளையாட்டு பிரிவுகளில் ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, உலக சாம்பியன்ஷிப் போன்ற போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும் அல்லது தேசிய சம்பியன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nதேர்ந்தேடுக்கப்படும் முறை: விளையாட்டு சாதனைகள் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.\nஅனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nவிண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 31-05-2018\nவிண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nமேலும் முழுமையான விவரங்களை அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஇந்திய கடலோர காவல் படையில் அசிஸ்டென்ட் கமாண்டென்ட் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nசென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nதிருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை\nசென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nதிருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை\nசாப்ட்வேர் வேலைக்காக காத்திருக்கிறீர்களா... சென்னையில் ஜூன் 12-14 வரை வாக்-இன்\nசுற்றுலாத் துறையில் பணி புரிய ஆர்வமா இதற்கு என்ன படிக்க வேண்டும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://badrkalam.blogspot.com/2012/11/award-winning-movie-superpower-trailer.html", "date_download": "2018-06-20T08:59:29Z", "digest": "sha1:R5MZ2TPE7J3B4DHISFBI5AVTKUZI2DEV", "length": 8607, "nlines": 126, "source_domain": "badrkalam.blogspot.com", "title": "பத்ர் களம்: அமெரிக்க சுப்பர் பவர் Award-Winning Movie \"SUPERPOWER\": Trailer", "raw_content": "\nஅமெரிக்காவின் ஆக்கிரமிப்பு சார்ந்த வெளிநாட்டு அரசியல் கொள்கையை விமர்சன ரீதியாக பார்க்கும் திரபை்படமே சுப்பர் பவர்.\nபிற நாடுகளின் வளங்களைக் கொள்ளையிடுவதற்காக இராணுவ படையெடுப்புகளோடு அந்தந்த நாடுகளில் சிவில் யுத்தங்களையும் ஆயுதப் போராட்டங்களையும், ஆட்சி மாற்றங்களையும் உருவாக்கி தனது தாளத்திற்கு ஆடக் கூடிய ஆட்சியாளர்களை ஆட்சியில் அமர்த்தி தமது சூறையாடலை சாதூரியமாக செய்து வருகிறது.\nசுப்பர் பவர் விவரண திரைப்படம் அமெரிக்காவின் இந்த அரசியலை கருப்பொருளாக கொண்டிருக்கின்றது.\nஅதிகமான விருதுகளைப் பெற்ற சுப்பர் பவர், நோம் சொம்ஸ்கி, மிச்சல் சொசுடொவ்ஸ்கி, பில் பிளம், சாரமர்ஸ் ஜொன்ஸன் போன்ற ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் கருத்துரைகளோடு வந்திருக்கிறது.\nஞானசார தேரர் சிறைச்சாலையில் 'ஜம்பர்' அணிவது பிரச்சினையா\nஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தை வைத்து சிங்கள இனவாதிகள் தமது வழமையான இனவாத பிரசாரத்தை முடுக்கி விட்டுபோராட்டங்களை ஆரம்பித்...\nஆரியவதியும் சவுதியின் ஆணி அறைதலும்\nஆரியவதியும் சவுதியின் ஆணி அறைதலும் \nமைத்திரி ஒரு விலாங்கு மீன்\nமைத்திரி ஒரு விலாங்கு மீன். பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டும் அரசியல் தந்திரத்தை நன்றாக செயற்படுத்துபவர் தான் நமது ஜனாதி...\n வாஞ்சை யோடு ஏங்கிடும் உன்னைத்தான் என் ஆத்மா வா என்னை நெருங்கி வந்தென் வாழ்க்கையின் இரும்புத் தளைகளை...\nஅல் பஜ்ர் - அஹமத் ஜாபர் காஸாவில் பிள்ளைகளுக்கு பெ...\nஇலங்கை - பதுளையில் தொடரும் பௌத்த பல சேனா தொந்தரவுக...\nவீடியோ - குஜராத் கலவரம் \nவீடியோ - இஸ்ரேலிய பயங்கரவாதம்...\nஇலங்கை - பதுளை இனவாதமும் பௌத்த பல சேனாவும்\nஅதிர்ச்சி தரும் வீடியோ - இஸ்ரேலிய இராணுவ மிருகங்கள...\nவீடியோ - இஸ்ரேலின் காஸா மீதான தாக்குதலைக் கண்டித்த...\nகாணொளி- இஸ்ரேலில் இடியாய் இறங்கும் அல் பஜ்ர்\n2வது தடவையாக அல்பஜ்ர் டெல்அவிவை தாக்கியது\nஆக��யத்தில் சிதறிய இஸ்ரேலிய F16 விமானம் - கஸ்ஸாம் ப...\nவீடியோ - அல் பஜ்ரும் அதிரும் இஸ்ரேலும்\nதொட்டு விடும் தூரத்தில் டெல்அவிவ்\nஇஸ்ரேலின் ஆளில்லா விமானத்தை ஹமாஸ் தரையிறக்கியது.\nஇலங்கை - சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்...\nஇஸ்ரேல் நகர் டெல்அவிவை அதிர வைத்த அல் பஜ்ர் 5 ஏவுக...\nபடங்கள் - காஸா தாக்குதல்\nகாணொளி - காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்\nஆயுத மோதலில் தொடர்புபடாத கைதிகள் சுட்டுக் கொல்லப்ப...\nதுப்பாக்கி படத்திற்கு முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு\nவீடியோ - அமெரிக்க பயங்கரவாதம்.\nகாணொளி - அட்டகாசம் புரியும் அதிபர்கள் \nபடங்கள் - கொழும்பு வெலிக்கடை சிறை -விபரீதம்\nசிறுபான்மை மக்களை ஆட்சி செய்வதில் இலங்கை அரசுக்கு...\nபடங்கள் - சண்டி சூறாவளியும் அமெரிக்க சண்டியனும்\nமானுடத்தின் மகத்துவம் முஹம்மத் றசூலுல்லாஹ் (ஸல்) அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t123463-3", "date_download": "2018-06-20T09:34:35Z", "digest": "sha1:6QBRA5YN6XIHM5TUBCFUL2R3NIERPCPV", "length": 23366, "nlines": 265, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம்", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வ��ண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nஇணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஇணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம்\nகனடா நாட்ட்டை சேர்ந்த பிரபல இணையதளம் ஆஷ்லே மேடிசன்.திருமணமானவர்கள் தங்களின் வாழ்க்கைத் துணைக்கு தெரியாமல் யாருடனாவது கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்ள இந்த இணையதளம் உதவிகரமாக செயல்பட்டு வந்தது.\nஇந்த இணையதளத்தில் ஆண், பெண் இருபாலரும் சேர்த்து மூன்று கோடியே 20 லட்சம் வாடிக்கையாளர்கள் அங்கத்தினராக உள்ளனர். இவர்கள் அனைவரின் அந்தரங்கத்தையும் பாதுகாத்து வந்தது ஆஷ்லே மேடிசன்.இதற்கென மாத, ஆண்டு சந்தாவும் வசூலித்து வந்த \"ஆஷ்லே மேடிஸன்\" உயிரே போனாலும் உங்கள் ரகசிய தொடர்புகள் யாருக்கும் தெரியாது என்று வாக்குறுதி வேறு அளித்திருந்தது.\nசமீபத்தில் அந்த இணையதளம் ஹேக் செய்யப்பட்ட நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த டெக்னிலாஜிகா நிறுவனம் ஆஷ்லி மேடிசன் இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை நகரம் வாரியாக வெளியிட்டுள்ளது. இதையடுத்து, 32 கோடி வாடிக்கையாளர்களின் செல்போன் நம்பர் உட்பட திருடிய அனைத்து விவரங்களையும் அந்த ஹேக்கர்கள், இணையதளம் ஒன்றில் வெளியிட்டுள்ளதாக பிரபல தொழில்நுட்ப வார இதழான வொயர்ட் கடந்த வாரம் செய்தி வெளியிட்டது. இந்த செய்தி \"ஆஷ்லே மேடிஸன்\" அங்கத்தினரான ஆண், பெண் வாடிக்கையாளர்களுக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளது.\nகடந்த மாதம் இந்த இணையதளத்துக்குள் ஊடுருவிய சில \"ஹேக்கர்ஸ்\"மேற்கண்ட மூன்று கோடியே 20 லட்சம் வாடிக்கையாளர்களின் பெயர் விபரம், அவர்களில் யார், யார், எத்தனை பேருடன் தொடர்பில் இருந்தனர் இதற்கான பணப் பரிவர்த்தனை ஆன்லைன் மூலம் எப்படி நடைபெற்றது இதற்கான பணப் பரிவர்த்தனை ஆன்லைன் மூலம் எப்படி நடைபெற்றது உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் சுரண்டல் செய்து விட்டது. இந்த தகவல்களை வைத்து அந்த கும்பல் \"ஆஷ்லே மேடிஸன்\" நிர்வாகத்தை மிரட்டி வருவதாகவும் தகவல் கசிந்தது.\nஇந்தியாவில் ஆஷ்லி மேடிசன் இணையதளத்தை அதிகம் பயன்படுத்துவோர் பட்டியலில் டெல்லியை சேர்ந்தவர்கள் 38 ஆயிரத்து 620 பேருடன் முதல் இடத்தில் உள்ளனர். மும்பையில் வசிப்போரில் 32 ஆயிரத்து 888 பேர் அந்த இணையதளத்தை பயன்படுத்துவதன் மூலம் 2-வது இடத்தை பிடித்துள்ளனர். சென்னையில் 16 ஆயிரத்து 355 பேர் அந்த இணையதளத்தை பயன்படுத்தி வருவதன் மூலம் 3-வது இடத்தை பிடித்துள்ளனர். பெங்களூர் 5-வது இடத்திலும், கொல்கத்தா 6-வது இடத்திலும், புனே 7-வது இடத்திலும் உள்ளது. ஆனால் இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தவில்லை.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: இணையதளம் மூலம் கள்ள��்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம்\nச்சே 600 ரூபாய் தான் ...எப்படி இருந்திருக்கலாம்..மிஸ் பண்ணிட்டேனே\nRe: இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம்\nஇணைய கூடாது எனக் கூற முடியுமா .\nவாழ்க்கை துணையை ,எல்லா விஷயத்திற்கும் ,கஷ்டப்படுத்தக் கூடாது என்ற நல்லெண்ணம்தான்\nஇந்தியாவில் 4 வது இடம் பிடித்த நகரம் எது \nஇந்திய குடிமகனான எனக்கு தெரிந்து கொள்ளும் உரிமை இருக்கிறது .\nஇல்லை என்றால் இரவு தூக்கம் வராது\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம்\nஇன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும் , நாலாம் இடத்தை சுட்டிக் காட்ட வில்லை .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம்\nRe: இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Interestings/vannankalumpenkalum", "date_download": "2018-06-20T09:05:17Z", "digest": "sha1:IVLH7FXE46MSFWQQYI5THEMNFFFLUAK7", "length": 6062, "nlines": 61, "source_domain": "old.veeramunai.com", "title": "வண்ணங்களும் பெண்களும் - www.veeramunai.com", "raw_content": "\n\"எனக்கு மயிலிறகு பச்சை கலரில் தான் சுடிதார் வேண்டும்\"\n\"உனக்கு கொஞ்சம் கூட கலர் சென்ஸே இல்லை. இது Baby Pink.. இது Onion pink. எப்படி ரெண்டுக்கும் மேட்ச் ஆகும்\n\"நல்லா தான் இருக்கு.. ஆனா, இதுவே கொஞ்சம் Magenta வா இருந்தா நல்லா இருந்திருக்கும்\"\n உங்க வீட்டிலும் இப்படி கலர் தொடர்பான போராட்டங்கள் நடக்குதா\nவண்ணங்கள் தொடர்புடைய துறைகளில் (ஜவுளி, ஓவியம்) வேலை செய்யும் ஆண்களைத் தவிர பெரும்பாலான ஆண்களுக்கு வண்ணங்களின் பட்டியல் மிக குறைவு தான். இதனாலேயே, பலர் தங்கள் வீட்டுப் பெண்களுக்குத் துணி எடுக்கும் போது\nவண்ணங்களைப் பற்றிய ஆய்வு செய்த நிபுணர்கள் வண்ணங்களை ஆண்களும், பெண்கலும் எப்படி பார்க்கிறார்கள் என்று ஒரு படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.. படம் இதோ:\nசிவப்பு, பச்சை, நீலம் ஆகிய மூன்று நிறங்களை மட்டுமே மனித கண்களால் காண முடிகிறது. அவற்றின் கலவையே பிற நிறங்களாக மனிதர்களுக்குத் தெரிகிறன. அனைத்து நிறங்களும் சேர்ந்த நிறம் வெள்ளையாகும், எதுவும் இல்லாதது கருப்பாகவும்\nஆனால், நிறங்களைப் பிரித்தறிவதில் பெண்களுக்கு மட்டும் எப்படி இத்தனை திறன் இருக்கிறது\nமனிதர்களைப் பாலின் அடிப்படியில் வேறுபடுத்திக் காட்டுவது நமது செல்களில் உள்ள மரபுத்திரிகள் (chromosome). பெண்களுக்கு இரண்டு X வகை மரபுத்திரிகளும், ஆண்களுக்கு 1 யும், 1 Y வகை மரபுத்திரியும் இருக்கும்.\nநிறங்களைப் பிரித்தறிய உதவும் மரபணு X வகை மரபுத்திரியில் இருக்கிறது.\nபெண்களுக்கு இரண்டு X மரபுத்திரிகள் இருப்பதால் தான், அவர்களால் மிகவும் நுணுக்கமாக நிறங்களைப் பிரித்தறிய முடிகிறது.\nநிறக்குருடு நோய் பெண்களிடம் காணப்படாத்தற்குக் காரணமும் இதே தான். பாதிக்கப்பட்ட X மரபுத்திரியினை உடைய ஆண், நிறக்குருடிற்கு ஆட்படுகிறான். பாதிக்கப்பட்ட X மரபுத்திரியினை உடைய பெண்களோ, மற்றொரு X மரபுத்திரியினைக் கொண்டு சமாளித்துக் கொள்கிறார்கள். (இரண்டு X மரபுத்திரிகளும் பாதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-06-20T09:07:52Z", "digest": "sha1:YDG2R4YITR3TSD64ZT63YD6YJ5V3KYLP", "length": 11988, "nlines": 66, "source_domain": "sankathi24.com", "title": "பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாட்டால் ஆபத்து! | Sankathi24", "raw_content": "\nபிளாஸ���டிக் பாட்டில் பயன்பாட்டால் ஆபத்து\nபிளாஸ்டிக் பாட்டில் மனிதர்களின் உடல்நலம், மற்ற உயிரினங்களின் உடல்நலம், சுற்றுச்சூழல் போன்றவற்றை கடுமையாக பாதிக்கிறது. நாகரிகம் என்ற பெயரில் அளவுக்கு அதிகமாகவும், அடிக்கடி பயன்படுத்தப்படும் பொருளாகவும் பிளாஸ்டிக் பாட்டில் கலாசாரம் இப்போது பரவிவிட்டது. இந்த பிளாஸ்டிக் பாட்டில் மனிதர்களின் உடல்நலம், மற்ற உயிரினங்களின் உடல்நலம், சுற்றுச்சூழல் போன்றவற்றை கடுமையாக பாதிக்கிறது. இன்று பிளாஸ்டிக் என்பது ஒட்டு மொத்த உலகத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது.\nஇதை உணர்ந்து கொள்ளாமல் பெரும்பாலானோர் தண்ணீர் கொண்டு செல்வதற்கு மட்டும் இல்லாமல், சூடான பானங்களான டீ, காபி, பால் ஆகியவற்றை பல மணி நேரம் வைத்திருப்பதற்கும் பிளாஸ்டிக் பொருட்களையே பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பாட்டில் உபயோகிப்பதை முடிந்தவரை தவிர்ப்பதே நல்லது.\nவெந்நீர், சூடான சாம்பார், டீ, காபி போன்றவற்றை பிளாஸ்டிக் கவர்களிலோ, பாட்டில்களிலோ, மற்ற பிளாஸ்டிக் பொருட்களிலோ கண்டிப்பாக எடுத்துச் செல்லக்கூடாது. அவ்வாறு செய்வதால், அதிக சூடு காரணமாக அதில் உள்ள வேதிப்பொருளான மீத்தேன் அமிலம் வெளிப்பட ஆரம்பிக்கும். இது நம் உடல் நலத்துக்கு மிகவும் தீங்கை ஏற்படுத்தக்கூடியது. முக்கியமாக புற்றுநோய், ஹார்மோன் குறைபாடு, எலும்புகளை பலமிழக்கச் செய்தல், ரத்த அணுக்கள் குறைதல் போன்ற பாதிப்புகள் ஒவ்வொன்றாக உடலில் தோன்ற ஆரம்பிக்கும்.\nபிளாஸ்டிக் பாட்டில், பிளாஸ்டிக் கவர் போன்றவற்றின் பயன்பாட்டால் நம்முடைய உடலில் தோன்றும் பலவிதமான பாதிப்புகளின் அறிகுறிகள் உடனே தெரிவதில்லை. மெல்லமெல்லத்தான் வெளியே தெரிய ஆரம்பிக்கும். வயிற்று வலி, வாந்தி, பசி இல்லாமை ஆகியவை இதில் முக்கியமான அறிகுறிகளாகும். இவை தவிர, அடிக்கடி பிளாஸ்டிக் பாட்டில் உபயோகிப்பவர்களுக்கு உடல் எடை குறைய ஆரம்பிக்கும். ரத்தச் சோகை உண்டாகும். நாம் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் நாய், பூனை ஆகிய வளர்ப்பு பிராணிகளும் பாதிப்பு அடைய வாய்ப்பு உள்ளது.\nஇந்த பொருட்களை நாம் தவறுதலாகவோ, கவனக்குறைவாக வைக்கும்போது, அவற்றை இந்த விலங்குகள் விழுங்கும் அபாயமும் உள்ளது. இதன் ���ாரணமாக அவை உயிரிழக்கும் நிலையும் ஏற்படலாம். பிளாஸ்டிக் பாட்டில், பிளாஸ்டிக் பாக்ஸ் ஆகியவற்றை உபயோகிப்பதால் நமக்கு ஏற்படுகிற வயிறு தொடர்பான உபாதைகளை தடுப்பதற்கு முதலில் அவற்றை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். மேலும், பாட்டிலின் அடிப்பகுதி, வாய்ப்பகுதி, மூடியின் உட்புறம் ஆகியவற்றை வாரத்துக்கு ஒரு தடவையாவது கழுவ வேண்டும்.\nஅதன் பின்னரும் உடலில் பிரச்சினைகள் வரத் தொடங்கினால் ஆரம்ப நிலையிலேயே அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். அதாவது, என்ன மாதிரியான பிரச்சினை, எந்த அளவிற்கு உடலை பாதித்துள்ளது என்பதற்கு ஏற்றவாறு, சிகிச்சை செய்து கொள்வது நல்லது. உதாரணத்துக்கு, வயிற்று வலி, வாந்தி ஆகிய பிரச்சினைகள் என்றால், பொதுநல மருத்துவரிடமும், ரத்தச் சோகை என்றால், ரத்த இயல் மருத்துவரிடமும் சிகிச்சை பெறலாம். பெட் பாட்டிலுக்கு பதிலாக காப்பர் பாட்டில், எவர்சில்வர் பிளாஸ்க் போன்றவற்றைப் பயன்படுத்துவது நல்ல வழி.\nஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஒப்போ நிறுவனத்தின் ஃபைன்ட் X ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பாரிஸ் நகரில் நடைபெற்ற விழாவில்\nஅதிநவீன தொழில்நுட்பத்தில் புதிய அம்சம் பெறும் ஜிமெயில் ஐஓஎஸ் ஆப்\nநோட்டிஃபிகேஷன்களை அதன் முக்கியத்துவம் பார்த்து, அதன்பின் வழங்குகிறது.\nபுதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில்\nகெட்ட நினைவுகளை அழிக்கும் கருவி - ஆராய்ச்சியாளர்கள் தீவிர முயற்சி\nமனித மூளையில் ஆழமாக பதிவாகி நமது தூக்கத்தையும், நிம்மதியையும்\nநரம்புகள் பாதிக்கப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்கும் திறன் குறையத் தொடங்கும்.\nநின்று கொண்டு தண்ணீர் குடிக்கக் கூடாது\nநாளடைவில் சில பாதிப்புகளை உருவாக்கலாம்.\nஆஃப்லைன் வசதி பெற்ற கூகுள் டிரான்ஸ்லேட் ஆப்\nகூகுள் டிரான்ஸ்லேட் செயலியில் புதிய தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும்\n‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஜெயகாந்தன்\n‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஜெயகாந்தன் குறித்த கட்டுரை வைரமுத்து இன்று அரங்கேற்றம்\nவைரஸ் அபாயம் : FBI எச்சரிக்கை\nரஷ்ய மால்வேர் ஒன்று பரவி வருவதாக உலகில் கணினி பயன்படுத்தும்\nஇதயத் தமனிகளில் கட்டி உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் கிவி பழத்துக்கு இயற்கையாக���ே உள்ளது.\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1832775", "date_download": "2018-06-20T09:08:47Z", "digest": "sha1:XSGU3MMHBD2X7EVHA5CWNYCPPAXUJQKB", "length": 24263, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "delhi ush | 'நீட்' நாடகம்| Dinamalar", "raw_content": "\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட ... 185\nகாது, மூக்கை நறுக்குவோம்: ராஜஸ்தான் பெண் ... 64\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி 95\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: ... 33\nபா.ஜ.வுக்கு குட்பை சொல்ல சத்ருகன் ரெடி 67\n'நீட் தேர்வில் விலக்களிக்க, அவசர சட்டம் தயார்; மத்திய அரசு பரிசீலனை' என, காலை முதல் மாலை வரை, 'டிவி'க்களில் தமிழக அமைச்சர்கள் பேட்டி அளித்தது தான் மிச்சம்; எதுவும் நடக்கவில்லை. மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக காத்திருந்த மாணவர்களை, தமிழக அரசியல்வாதிகளும், அமைச்சர்களும் மொத்தமாக ஏமாற்றி உள்ளனர்.பிரதமரை, முன்பு, தமிழக முதல்வர் சந்தித்த போதும், நேற்று முன்தினம் சந்தித்த போதும், 'நீட்' தேர்வில் விலக்கு அளிக்க முடியாத காரியம் என, மத்திய அரசு கறாராக சொல்லி வந்தது. ஆனால், விலக்கு கிடைக்கலாம் என, நம்பிக்கை ஏற்படுத்தி வந்தனர் அமைச்சர்கள்.அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொள்ளும் போது, நீங்கள் மறுக்க முடியாது என, பிரதமர், சட்ட அமைச்சர் உள்ளிட்டோர் சொல்லி விட்டனர். ஆனால், தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர், பல நாட்கள் டில்லியிலேயே முகாமிட்டிருந்தார். பார்லி., போக வேண்டியது; துணை சபாநாயகர் அறையில் அமர்ந்து கொள்வது; தம்பிதுரை அழைப்பின்படி, மரியாதை நிமித்தமாக மத்திய அமைச்சர்கள், அந்த அறைக்கு வர, 'போட்டோ' எடுத்து, 'அமைச்சர்களுடன் நீட் பேச்சு வார்த்தை' என, செய்தி வெளியிடுவது என, டில்லியில், இது தான் அரங்கேறியது.நேற்று முன்தினம், டில்லி வந்த முதல்வரும், பிரதமரை சந்தித்த பின், துணை சபாநாயகர் அறையிலேயே, ஒரு மணி நேரம் அமர்ந்து விட்டார். தமிழக அமைச்சர்களுக்கு, தம்பிதுரை அலுவலகம், ஒரு, 'கேம்ப் ஆபீஸ்' ஆகிவிட்டது. பாவம் மாணவர்கள்; இவர்கள் பேச்சை நம்பி ஏமாந்து போயினர்.\nபிரதமரை சந்திக்க காத்திருந்த பன்னீர்செல்வம், தன் குழுவினருடன், திடீரென, மும்பை பயணம���னார். 'சென்னை திரும்பாமல், மும்பை எதற்கு; ஒருவேளை, அமித் ஷாவை சந்திக்க மும்பை செல்கின்றனரோ' என, சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், எல்லாம் பக்தி தான் என, பின் தெரிய வந்தது. பன்னீர் அணியினர், ஷீரடி சென்று, சாய்பாபாவை தரிசிக்க சென்றதாக\nதகவல் வெளியாகியது.டில்லி அருகிலுள்ள, ஹரித்வார், ரிஷிகேஷ் செல்ல, முதலில் திட்டமிட்டிருந்தனர்; திடீரென, அதில் மாற்றம் செய்யப்பட்டது.\nஇதற்கிடையே, பா.ஜ.,வுக்கு நெருக்கமான தமிழக பிரமுகர், இணைப்பிற்கு பெரும் முயற்சிகள் எடுத்து வருகிறார். இரு அணியிலுள்ள முக்கிய தலைவர்கள் அடங்கிய, ஒரு வழிகாட்டும் குழு அமைக்க வேண்டும் என, ஒரு, 'லிஸ்ட்' போட்டாராம். ஆனால், அது சரிப்பட்டு வரவில்லையாம்.\nதமிழகத்தில், அ.தி.மு.க.,வின், பழனிசாமி - பன்னீர்செல்வம் கோஷ்டிகள், விரைவில் இணைந்துவிடும் என, பரபரப்பாக பேசப்பட்டாலும், இணைப்பு இழுபறியாக உள்ளது. பழனிசாமி தரப்பில், தயார் என சொன்னாலும், பன்னீர் ஆட்கள் தயக்கம் காட்டுகின்றனர். காரணம், வேறு ஒன்றுமல்ல; யாருக்கு, என்ன கிடைக்கும் என்ற பேரம் தடை போடுகிறது என்கின்றனர், விஷயம் தெரிந்தவர்கள். இதற்கிடையே, பன்னீரின், ஊர் கிணறு விவகாரம் பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது; இன்னொரு விஷயமும் சொல்லப்படுகிறது. ஒன்று சேராமல் இருந்தால், பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும்; எத்தனை நாள் தான் இப்படியே இருக்க முடியும்; இரு அணிகளும் இணைந்தால் தான் நல்லது என, பன்னீர் குடும்பத்தினர் நெருக்கடி கொடுக்கின்றனராம்.\nதுணை முதல்வர், உள்துறை, பொதுத் துறை என, முக்கிய இலாகாக்களை, பன்னீருக்கு கொடுக்க வேண்டும் என, சொல்லப்படுகிறதாம். இதெல்லாம் பொய் என, பன்னீர் தரப்பு சொன்னாலும், அவருக்கு மிகவும் நெருக்கமானவர் இதை உறுதி செய்கிறார். முதல்வர், உள்துறையை எப்படி விட்டுத் தர முடியும் எனக் கேட்டால், பன்னீரிடம் உள்துறை இருந்தாலும், முதல்வர் என்ற முறையில், எப்போது வேண்டுமானாலும் உள்துறையில்,\nபழனிசாமி தலையிடலாமே என்கிறார், அவர்.பழனிசாமி தரப்பில், பொதுப்பணித் துறையை தரலாம் என்கின்றனராம். இந்த துறையை கொடுத்துவிட்டு, ஊழல் எனச் சொல்லி, பன்னீருக்கு அவப்பெயர் ஏற்படுத்த, பழனிசாமி திட்டமிடுவதாக, பன்னீர் அணி சந்தேகிக்கிறதாம்.\nஇதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, துணை முதல்வரானால், மக்கள் ஏற்றுக் கொள்வரா என, பன்னீர் யோசிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இணைப்பு வரவே வராது என, அடித்துச் சொல்கின்றனர், பன்னீர் அணியைச் சேர்ந்த, சில தலைவர்கள். இவர்களுக்கு பதவி கிடைக்காது என்பதால் தடுப்பதாக, பழனிசாமி அணி குற்றஞ்சாட்டுகிறது.\nஇன்னொரு கூத்தும் நடக்கிறது. தமிழக சிறப்பு பிரதிநிதி, தளவாய் சுந்தரம், சசி அக்கா மகன், தினகரன் அணியைச் சார்ந்தவர். டில்லியில், முதல்வர் வந்தால், இவர் தான் வரவேற்க வேண்டும். தன்னால் பிரச்னை எதற்கு என, பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தாராம், தளவாய்; ஆனால், தினகரன் தடுத்து விட்டாராம். அதனால், முதல்வரின் டில்லி விசிட்டில், பட்டும் படாமலும் இருந்தார், தளவாய்.\nRelated Tags நீட் தமிழகம் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் தம்பிதுரை துணை சபாநாயகர் ஓ.பி.எஸ். பிரதமர் ஓ.பி.எஸ். பன்னீர்\nஇதையும் தவறாமல் படிங்க ...\nரஜினி - பா.ஜ., உறவு எப்படி\nதமிழகத்தில் என்ன தான் நடக்கிறது\nநிர்மலா தேவி விஷயத்தில் கவர்னர் நிரபராதி ஜூன் 02,2018 1\n'துப்பாக்கி சூடு நடத்தியது தவறு' மே 26,2018 1\nடெல்லி உஷ்.. முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த ஆட்களுடைய முக்கிய குறிக்கோள் எவ்ளவு சீக்கீரத்தில் சுருட்டி கொண்டு ஓடலாம் என்பதே.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகி���்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/2016/apr/18/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA-1315676.html", "date_download": "2018-06-20T09:06:03Z", "digest": "sha1:UCD7I7TH3EFJB5EZAELGMSOIHZOUXXG6", "length": 7434, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ஐபிஎல்: அதிக விக்கெட்டுகள் பட்டியலில் எம்.அஸ்வினுக்கு முதலிடம்!- Dinamani", "raw_content": "\nஐபிஎல்: அதிக விக்கெட்டுகள் பட்டியலில் எம்.அஸ்வினுக்கு முதலிடம்\nதமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான எம். அஸ்வின், ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.\nஐபிஎல் ஏலத்தில் ரூ. 4.5 கோடிக்கு புணே அணிக்குத் தேர்வானார் எம்.அஸ்வின். இவர் எழுத்தாளர் இரா. முருகனின் மகன். ஏலத்துக்கு முன்பு நடைபெற்ற சையத் முஸ்டாக் அலி போட்டியில் அஸ்வின், 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரன் விகிதம்: 5.52. இதனால் ஐபிஎல் ஏலத்தில் அஸ்வினுக்கு எதிர்பாராத தொகை கிடைத்தது. ஐபிஎல் ஏலத்தில் அடிப்படைத் தொகையை விடவும் (ரூ. 10 லட்சம்) 45 மடங்கு சம்பளம் பெற்றார் அஸ்வின்.\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான அறிமுகப் போட்டியில் 4 ஓவர்கள் வீசிய எம். அஸ்வின், 16 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். அதற்கடுத்தப் போட்டியில் 31 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதனால் அவர் 3 போட்டிகளில் இதுவரை 6 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ரன் விகிதம் - 6.91.\nதற்போதைய நிலவரப்படி ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் எம்.அஸ்வின் முதலிடத்தில் உள்ளார். இவரைப் போல மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த மிட்செல் மெக்லனாகனும் குஜராத் லயன்ஸ் அணியைச் சேர்ந்த பிராவோவும் 6 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/06/blog-post_55.html", "date_download": "2018-06-20T09:39:20Z", "digest": "sha1:QV7MJEKHWBLB5IGA53QLFRKR4BQ22IZ2", "length": 10631, "nlines": 64, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "லண்டன்: தீயிலிருந்து காப்பாற்ற குழந்தையை ஜன்னல் வழியே வீசிய தாய்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nலண்டன்: தீயிலிருந்து காப்பாற்ற குழந்தையை ஜன்னல் வழியே வீசிய தாய்\nலண்டனில் உள்ள கிரென்ஃபெல் டவரில் ஆக்ரோஷமாக எரிந்த தீயில் இருந்து தன் குழந்தையைக் காப்பாற்ற முயன்ற தாய், அந்தக் குழந்தையை ஜன்னல் வழியாக வெளியே வீசியெறிந்தார்,\nயாராவது பிடித்துக் காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையி்ல். அந்த நம்பிக்கை பொய்த்துப் போகவில்லை.\nகட்டடத்திற்குள் இருந்த பெண் ஒருவர், வெளியே கூடியிருந்த கூட்டத்தினரிடையே தான் தனது குழந்தையை கீழே போடப்போவதாக சைகை செய்ததாகவும், அவர் கட்டிடத்தின் 9 அல்லது 10வது மாடியில் இருந்திருக்கிலாம் என்றும் நேரில் கண்ட சமிரா லம்ரானி கூறியுள்ளார்.\nகீழே போடப்பட்ட குழந்தையை ஆண் ஒருவர் ஓடிச்சென்று சரியான நேரத்தில் பிடித்துக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.\nவட கென்சிங்டனில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பற்றிய தீயில் சிக்கி 6 பேர் கொல்லப்பட்டதாக இதுவரை கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபலி எண்ணிக்கை உயரும் என்று போலீஸார் எதிர்பார்க்கின்றனர்.''\nகட்டடத்தின் ஜன்னலோரம் வந்து நின்ற குடியிருப்பு வாசிகள் பதற்றத்துடன் கதவுகளை தட்டினார்கள், கூக்குரலிட்டார்கள்'' என்று பிரஸ் அசோஷியனிடம் லம்ரானி தெரிவித்துள்ளார்.''\nஜன்னல்கள் சிறிதாக திறந்திருந்த பகுதியில் பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையை கீழே வீசப்போவதாக சைகை செய்தார்.\nமேலும், தனது குழந்தையை யாராவது பிடித்துக் கொள்ள முடியுமா என்றும் கேட்டார்.'\nஒரு நபர் உடனடியாக முன்னே சென்று கீழே வீசப்பட்ட குழந்தையை பிடித்தார்.\nகுழந்தையை வெளியில் வீசிய அந்தத் தாயின் நிலை பற்றிய தகவல்கள் தெரியவில்லை.\nகத்தாரில் பெருநாள் தொழுகை நடைபெறும் நேரம் அதிகாலை 4:58 - அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்\nபெருநாள் தொழுகை காலை 4.58க்கு இடம்பெறும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் மொத்தமாக பெருநாள் தொழுகைகளுக்காக 362 இடங்கள் ஒதுக்கப்ப...\nசவுதியில் இன்று (ஜூன் 14) வியாழக்கிழமை பிறை பார்க்கும்படி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள்\nசவுதியில் இன்று வியாழன் அன்று பிறை பார்க்கும்படி சவுதி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாளை வியாழன் மாலையுடன் ரமலான் பிறை ...\nகத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் - பிறைக் கமிட்டி அறிவிப்பு\nகத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாடப்படும் என்பதாக கத்தார் அவ்காப் மற்றும் பிறை விவகார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது...\nஇலங்கை மாத்தளையில் இன்று (14-06-2018) கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாள் (படங்கள் இணைப்பு)\nஇலங்கையின் மாத்தளைப் பகுதியில் இன்று ஒரு குழுவினால் நோன்புப் பெருநாள் தினம் கொண்டாடப்பட்டள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெரி...\nகத்தாரில் அனல் பறக்கும் வெயில் தொழிலாளர்களுக்கு கட்டாய பகல் நேர ஓய்வுநேரம் ஜுன் 15ம் திகதி முதல்\nகத்தாரில் தற்போது கடும் சூடு நிலவி வரும் நிலையில் எதிர்வரும் 15ம் திகதி முதல் ஆகஸ்ட் 31ம் திகதி வரை (O pen Workplaces)** திறந்த வெளிப் ...\n50 நாடுகளுடன் போட்டியிட்டு, செஸ் ���ெம்பியனாகியுள்ள இலங்கை முஸ்லிம் மாணவி\nஇரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்த...\nசவூதியில் வெளியான முதல் தென் இந்தியத் திரைப்படம் எது தெரியுமா\nசவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை ரஜினியின் காலா பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் 1970 வரை ஏராளமான சினிமா தியே...\nகத்தாரில் பெருநாளைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - உள்துறை அமைச்சு தெரிவிப்பு\nஎதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, அனைத்து மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெ...\nசவுதியிலிருந்து மனைவி, குழந்தைகளை திடீரென இந்தியாவுக்கு அனுப்பும் இந்தியர்கள்.. காரணம் இதுதான்\nஇந்தியர்கள் கணிசமாக சவுதி அரேபியாவில் தொழில் நிமித்தமாகவும், பணி காரணங்களுக்காகவும் வசித்து வருகிறார்கள். இவர்களில் கணிசமானோர் தங்கள் க...\nஉணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தகவல்\nசவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-20T09:40:24Z", "digest": "sha1:QE3VCY67ZOSLHNMSOHGMVIGCBKH2EOZU", "length": 5499, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருங்கல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகரங்கல் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பஞ்சாயத்து நகரம் ஆகும். தமிழ்நாட்டின் 234 வது தொகுதியில் உள்ள கிள்ளியூர் நகரிலுள்ள முக்கிய நகரான கருங்கல் ஆகும். இப்பகுதிக்கு அருகே மார்த்தாண்டம் என்ற நகரக்கு பிறகு, அடுத்த நன்கு அறியப்பட்ட நகரம் . இது 19 சதுர கிலோமீட்டர் (7.3 சதுர மைல்) பரப்பளவில் பரவியுள்ளது. தென்கிழக்கு, வடகிழக்கில் பள்ளியாடி, கிழக்கில் திருவிதாம்கோட்டை மற்றும் தென்கிழக்கில் திக்கணம்கோடு தென் மேற்கில் கீள்குளம் ஆகிய ஊா்கள் அமைந்துள்ளது.\nகன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் ��டைசியாக 3 சூலை 2017, 05:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/12/3_8.html", "date_download": "2018-06-20T09:29:47Z", "digest": "sha1:AH3Q37GEBPSEEN6CV246T6G4XRGHI6MU", "length": 14957, "nlines": 91, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "மத்திய பிரதேசத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி சிவராஜ் சிங் சவுகான் 3–வது முறையாக முதல்–மந்திரி ஆகிறார் | Ramanathapuram 2Day", "raw_content": "\nமத்திய பிரதேசத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி சிவராஜ் சிங் சவுகான் 3–வது முறையாக முதல்–மந்திரி ஆகிறார்\nமத்திய பிரதேசத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி சிவராஜ் சிங் சவுகான் 3–வது முறையாக முதல்–மந்திரி ஆகிறார்\nமத்திய பிரதேசத்தில் பாரதீய ஜனதா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. சிவராஜ் சிங் சவுகான் 3–வது முறையாக முதல்–மந்திரியாக பதவி ஏற்கிறார்.\nமத்திய பிரதேச மாநிலத்தில் முதல்–மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள 230 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 25–ந் தேதி தேர்தல் நடைபெற்றது. 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாயின.\nஓட்டு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் ஆளும் பாரதீய ஜனதா வேட்பாளர்களே முன்னணியில் இருந்தனர். இந்த முன்னணி கடைசி வரை நீடித்தது. ஏற்கனவே நடைபெற்ற கருத்துக்கணிப்புகள் மத்திய பிரதேசத்தில் பாரதீய ஜனதா ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என தெரிவித்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் தேர்தல் முடிவுகள் அமைந்தன.\nஇந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் ஆளும் பாரதீய ஜனதா மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. அந்த கட்சி 161 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது. கடந்த 2008–ம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு 143 இடங்கள் கிடைத்தன. இந்த தேர்தலில் கூடுதலாக 18 இடங்கள் கிடைத்துள்ளன.\nஎதிர்கட்சியான காங்கிரசுக்கு இந்த தேர்தலில் 61 இடங்களே கிடைத்தன. கடந்த தேர்தலில் 71 இடங்களில் வெற்றி பெற்றது. பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளனர்.\nமத்திய பிரதேச மாநிலத்தி���் பாரதீய ஜனதா தொடர்ச்சியாக 3 சட்டசபை தேர்தல்களில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளது. 54 வயதான சிவராஜ் சிங் சவுகான் 3–வது முறையாக முதல்–மந்திரி ஆகிறார். பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூடி அவரை புதிய முதல்–மந்திரியாக தேர்ந்து எடுக்க இருக்கிறார்கள்.குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி தொடர்ந்து 3–வது முறையாக முதல்–மந்திரியாக பதவி வகிப்பது போல், மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகானும் 3–வது முறையாக முதல்–மந்திரி ஆகிறார்.\nமுதல்–மந்திரி சிவராஜ் சிங் சவுகான் புத்னி, விதிஷா ஆகிய இரு சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதிகளிலுமே அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். விதிஷா தொகுதியில் அவர் காங்கிரஸ் வேட்பாளர் சசாங்க பார்கவாவை 16 ஆயிரத்து 966 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.தேர்தலில் போட்டியிட்ட வனத்துறை மந்திரி சர்தாஜ் சிங், பள்ளிக்கல்வி துறை மந்திரி நானாபாய் மகோத் உள்ளிட்ட மந்திரிகள் பலரும் வெற்றி பெற்றனர்.\nதேர்தலில் பாரதீய ஜனதா மீண்டும் வெற்றி பெற்றது குறித்து முதல்–மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தார். இது பாரதீய ஜனதா கட்சியின் கட்டுக்கோப்பான அமைப்புக்கும், தொண்டர்களின் உழைப்புக்கும், மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்றும், தனது இடத்தில் (முதல்–மந்திரி பதவி) யார் இருந்தாலும் பாரதீய ஜனதா வெற்றி பெற்று இருக்கும் என்றும் அவர் கூறினார்.கட்சியின் வெற்றிக்காக பாடுபட்ட தலைவர்கள் அத்வானி, ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி, உமா பாரதி, அனந்த குமார் (மாநில தேர்தல் பொறுப்பாளர்), நரேந்திர சிங் தேமாமா (மாநில தலைவர்) ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறிய சிவராஜ் சிங் சவுகான், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.\nதேர்தல் முடிவு பற்றி கருத்து தெரிவித்த மத்திய மந்திரியும் காங்கிரஸ் பிரசார குழு தலைவருமான ஜோதிர் ஆதித்ய சிந்தியா கருத்து தெரிவிக்கையில்; “இதுபோன்று நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தேர்தல் முடிவு எங்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது’’ என்றார். காங்கிரஸ் கட்சியில் சீரமைப்பும், சுயபரிசோதனையும் செய்து கொள்ள வேண்டிய நேரம் இது என்றும் அவர் கூறினார்.\nபாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக நரேந்திர மோடி செய்த பிரசாரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.இந்த சட்டசபை தேர்தல் முடிவு பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது என்றும் ஜோதிர் ஆதித்ய சிந்தியா நம்பிக்கை தெரிவித்தார்.\nLabels: மத்திய பிரதேசம், மாநிலச்செய்திகள்\n'லெஸ்பியன் ஜோடி' பிரிந்த சோகத்தில் மதுரையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதாயார் சமாதியில் அஞ்சலி செலுத்த சென்ற நடிகர் ஜெயபாலன் இலங்கையில் கைது\nஆட்டோ சங்கர் - வரலாறு 2 (சங்கரின் வாக்குமூலம்)\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nகுளோனிங் முறையில் ஒரு துளி ரத்தம் மூலம் உருவாக்கிய பெண் எலி விஞ்ஞானிகள் சாதனை\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://settaikkaran.blogspot.com/2011/10/blog-post_11.html", "date_download": "2018-06-20T09:32:13Z", "digest": "sha1:RVMXSYOBRJBQ4VUXZTW3G5DLUZWKSLNH", "length": 13572, "nlines": 244, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்: அங்காடித்தெரு", "raw_content": "\nஇந்த இடுகை எனது ‘மொட்டைத்தலையும் முழங்காலும்’ என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.\nபுத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇப்ப அனு வாலியா சொன்னத\nகிட்டாமனியின் கடைசி பிட் கலக்கல். சேட்டை நக்கல் அதைவிட கலக்கல்.\nஷாப்பிங்கிலிருந்து தப்பிக்க ஒரு வழி கிடைத்தது\n:) மாலுக்குப் போனால் பர்ஸ் தான் காலி ஆகும்..... உண்மை...\n\" பெருமூச்சுடன் பதிலளித்தான் கிட்டாமணி. \"அவருக்கும் கல்யாணம் ஆயிருச்சே\" பைனல் டச்சுல நின்னுட்டீங்க அண்ணா... வெல்டன்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nமுன்னாடி நீ பண்ணின ஜாமூன் இன்னும் ஜாமீன் கிடைக்காம குடலுக்குள்ளேயே தர்ணா பண்ணிட்டிருக்கு\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nகிளுகிளு கில்பான்ஸ் கழகம்- துவக்க விழா\nமாப்ள கடைசில போட்டீங்க பாரு ஒரு போடு...சாமி..நான் இந்த ஆட்டத்துக்கு வரல\nஆஹா சைலண்டா தங்கமணியை கலாய்ச்சு எதிர் பதிவு போட ஆரம்பிச்சிருக்கிங்களா. ஒரு பார்வை இந்த ப்ளாக் மேலயும் வெச்சுக்கறது நல்லதுன்னு சுற்றறிக்கை விடறேன் இருங்க.\nஉதாரணங்களை சரளமாகவே எடுத்துவுடறீங்க, சார். அருமையாக நகைச்சுவையாக இருந்தது. ஒவ்வொரு வரியிலும் சிரிப்பை வரவழைத்து விட்டீர்கள். ஆயுத பூஜையில் நெசுக்கப்படும் எலுமிச்சம்பழத்தில் ஆரம்பித்து அடிவயிற்றில் ஓட ஆரம்பிக்கும் ஷேர் ஆட்டோ வரை அருமையாக ரசித்தேன்.\nஎன்னமோ தாத்தாவோட தவசத்துக்குப் போன மாதிரி மூஞ்சியை உம்முன்னு வச்சிக்கிட்டு உட்காரணுமாம்.\"\nரசித்து சிரிச்சேன்.. உங்க காமெடி கலாட்டா வழக்கம் போல இதுலயும் தூக்கல்\nவாழ்க்கையில இதுவரைக்கும் யாருமே ஆய்வறிக்கைக்காக என்கிட்ட கேள்வி கேட்டதில்ல...அதெல்லாம் யாருகிட்டதான் கேக்கறானுங்களோ..\nகடசி வைச்ச பஞ் சூப்பர் பாஸ்\n//கிட்டாமணியின் முகம் ஆயுதபூஜையன்று வண்டி டயரின் கீழே வைத்து நசுக்கப்பட்ட எலுமிச்சம்பழம்போல//\nமுதல் பத்தியில் வந்த இந்த 'போல' எல்லாம் சூப்ப்ப்பருங்க..\nஷாப்பிங் போயி பர்ஸ் காலியாகாம இருக்க\nஹா ஹா ஹா ஹா... வரிக்கு வரி சிரிப்பு தான்...:)\nகடைசி முடிவு நச்னு இருக்கு..\n தீபாவளி ஷாப்பிங்கிலிருந்து தப்பிக்க இப்படியேல்லாம் செய்யணுமா\n//\"ஷாப்பிங் போவதால் ஆண்மை குறையும்\nஇதைச் சொன்னால் என் வீட்டு தங்கமணியோ ”சரிங்க நீங்க வீட்டிலேயே இருங்க; ’கடன் அட்டை’யை மட்டும் கொடுங்க”னு மேலும் ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறார்.\nதவிர்க்க முடியாத காரணங்களினால், தனித்தனியாக பதில் எழுத முடியவில்லை. பொறுத்து, தொடர்ந்து வருகை புரிக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்\nமேலே உள்ள நாலு வார்த்தையும்\nநல்லது தான். சரி தானே\nஅதிலும் அந்த கடைசி பன்ச், நச்.\nஷாப்பிங் போவதால் ஆண்மை குறையும் இந்தச் செய்தி உண்மையா சேட்டை, \nஸ்ட்ரெஸ் குறையுனும்னா நான் சேட்டை பதிவை படிப்பேன்... இதை நான் ஒரு ஆய்வறிக்கையா ரெடி பண்ணா என்னையும் லூசுன்னு சொல்லுவாங்களோ கல்யாணமானவங்க\n//நீ பண்ணின ஜாமூன் இன்னும் ஜாமீன் கிடைக்காம குடலுக்குள்ளேயே தர்ணா பண்ணிட்டிருக்கு\nஹா ஹா ஹா செம சேட்டை.\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\nஏழாம் அறிவு– எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்\nஅடுத்த காமெடி டைம் விரைவில்...\nசினேகவீடு - மோகன்லால் ராஜ்ஜியம்\nபசி ஓரிடம்; பாவ் ஓரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/mar/14/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE-857883.html", "date_download": "2018-06-20T09:12:23Z", "digest": "sha1:WOYBYLYVOY4IOQOAGF7W2OOLGW5TX2U6", "length": 6727, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "இளம்பெண் பாலியல் பலாத்காரம்: பட்டதாரி இளைஞர், தாய் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nஇளம்பெண் பாலியல் பலாத்காரம்: பட்டதாரி இளைஞர், தாய் கைது\nஒட்டன்சத்திரம் அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய, பட்டதாரி இளைஞர் மற்றும் அவரது தாயை போலீஸகார் கைது செய்தனர்.\nதிண்டுக்ல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள நீலாவுண்டன்பட்டியைச் சேர்ந்த முருன் மகன் முத்துவீரன் (22). இவர், பழனியில் உள்ள கல்லூரியில் எம்.காம். படித்து வருகிறார்.\nஇந்த நிலையில், தனது பக்த்து வீட்டைச் சேர்ந்த ஆறுமுத்தின் 16 வயது மகளை ஆசை வார்த்தை கூறி, முத்துவீரன் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டாராம். இதனால், அப்பெண் தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளாராம்.\nமேலும், அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்ட முத்துவீரன், அப்பெண்ணுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது குறித்து, அப்பெண்ணின் தாய் சரோஜா, ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், முத்துவீரன் மற்றும் அவருடைய தாய் மகுடீஸ்வரி ஆகியோரைக் கைது செய்து, போலீஸகார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள முத்துவீரனின் தந்தை முருனை போலீஸகார் தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ganapati.org/vageesh-express/2016/4/26/significance-of-maharudram", "date_download": "2018-06-20T09:47:32Z", "digest": "sha1:OONFHQU4MIRWHWOTNJV2QB7DSMCA2G7Q", "length": 11991, "nlines": 98, "source_domain": "www.ganapati.org", "title": "Significance of Maharudram — Maha Ganapati Temple of Arizona", "raw_content": "\n‘நமசிவாய’ என்னும் சொல்லை ஐந்தெழுத்து மந்திரம் என்றும், பஞ்சாட்சரம் என்றும் சொல்வது வழக்கம். இந்த மந்திரத்தை அறியாத இந்துக்களே இல்லை என்று சொல்லாம். அனைவரும் அறிந்த இந்த மகாமந்திரம் -- பழங்காலம் தொட்டே வழங்கிவரும் மந்திரம் -- சிவபெருமானைப் போற்றிவணங்கும் இந்த மந்திரம் -- எங்கு முதன்முதலாகச் சொல்லப்படுகிறது என்பது அறிய நமக்கு ஆவலாக இருக்கிறதல்லவா\n‘நமசிவாய’ மந்திரம் ஏழு காண்டங்கள் அடங்கிய கிருஷ்ண யஜுர்வேதத்தில் தைத்திரீய ஸம்ஹிதையில், நான்காம் காண்டத்தில் ருத்ரத்தில் எட்டாவது அநுவாகத்தில் வருகிறது. ருத்திரம் நமகம், சமகம் என்று இரண்டு பிரிவுகளை உடையது. ஒவ்வொன்றிலும் பதினொன்று அநுவாகங்கள் [துதிகள்] இருக்கின்றன.\nசிவபெருமானின் ஒரு அம்சமான ருத்திரனைக் குறித்து இத்துதிகள் பாடப்படுவதால் இதற்கு ருத்ரம் என்று பெயர். ருத்ரத்திற்கு குத்ரப் ப்ரஸ்’னம், சதாருத்ரீயம், ருத்ராத்யாயம் என்ற மற்ற பெயர்களும் உள்ளன.\nருத்ர சமகத்தில் சிவபெருமானின் பலவேறு அம்சங்களும், பெயர்களும் ருத்ரத்தில் சொல்லப்படுகின்றன. நமகத்தில் உலகத்தில் உள்ள அனைவருக்கும் பலவிதமான நலங்களும், செல்வங்களும் வேண்டப்படுகின்றன. இப்படிப்பட்ட, மகிமைபொருந்திய ருத்ரத்தை ஜபிப்பது பல நன்மைகளைத் தருகிறது. இந்த ருத்ரஜபத்தை வேதமுறைப்படி ஹோமம் செய்து ஜபிப்பதையே ருத்ரயக்ஞம் என்று சொல்லப்படுகிறது.\nயார் தலையில் கைவைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாகவேண்டும் என்று சிவபெருமானிடம் வரம்பெற்ற பஸ்மாசுரனை அழிக்க மோகினியாக வேடம்தரித்துவந்த விஷ்ணு, அந்த அரக்கனை, அவன் தன் தலையிலேயே கைவைக்கும்படி செய்து, அவனை அழித்தபின்னர், தாண்டவ நடனமாடி, உலகநன்மைக்காக ருத்ரயக்ஞம் செய்தார் என்று புராணங்கள் பறைசாற்றுகின்றன. விஷ்ணு ருத்ரயக்ஞத்தைச் செய்த இடம் பஞ்சபூத ஸ்தலங்கலில் ஒன்றான காளஹஸ்தியாகும்.\nதிரயோதசியன்று சூரிய அஸ்தமனத்திற்கு ஒன்றரை மணிநேரத்திற்கு முன்பிலிருந்து, அஸ்தமனம் ஆகி ஒன்றரை மணி நேரம்வரை இருக்கும் காலத்தைப் பிரதோஷ��ாலம் அல்லது பிரதோஷம் என்று சொல்வார்கள். இந்தநேரம் சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நேரம். அச்சமயத்தில் ருத்ரத்தை ஜபிப்பது சிவபெருமானின் அருளைப்பெற்றுத்தரும் என்று ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.\nபதினோரு ரிக்வித்துகள் [ருத்ரத்தை முறைப்படி உச்சரித்து ஜபிக்கக்கூடியவர்கள்] பதினோரு தடவை ருத்ரத்தை ஜபம் செய்வது [மொத்தம் நூற்று இருபத்தொன்று தடவைகள்], ஏகாதச ருத்ரம் என்று சொல்லப்படுகிறது. அறுபது ஆண்டு நிறையும் காலத்திலும், மற்ற சிறப்பான நாள்களிலும் ஏகாதச ருத்ரம் ஜபித்து, ருத்ரயக்ஞம் செய்வது நீண்ட ஆயுளையும், நோய்நொடியற்ற வாழ்வையும் தருகிறது.\nருத்ரத்தை நூற்று இருபத்தொன்று ரிக்வித்துகள் பதினோருமுறை ஜபித்து [மொத்தம் 1321 தடவைகள்], வேதமுறைப்படி ஹோமம் செய்து ருத்ரயக்ஞம் செய்வதை மஹாருத்ரம் என்று சொல்கிறார்கள். இது உலகநன்மையையும், நாட்டிற்கு சுபிட்சத்தையும், செழிப்பையும் தருகிறது.\nசங்கல்பம் செய்தபின்னர், மஹாருத்ரத்தைத் துவங்குமுன்னர், சிவபெருமானையும், மற்ற தெய்வங்களையும், அவரருக்குரிய மந்திரக்களைச் சொல்லி, புனிதநீர் நிறம்பிய கலசங்களில் ஆவாஹனம் செய்கிறார்கள். இது சைவாகமம் கற்ற சிவாச்சாரியார்களால் ஆகமமுறைப்படி செய்யப்படுகிறது.\nஅது நடந்தேறியதும், சிவபெருமானை மஹாருத்ரம் ஓதப்படும் சமயத்தில் நமக்குள் வந்திருக்கும்படி இறைஞ்சித் துதித்து, மஹாநியாசம் ஓதப்படுகிறது. அதன்பின்னர், முதல் தடவை, நமகத்திலுள்ள பதினோரு அநுவாகங்களும், சமகத்திலுள்ள முதல் அநுவாகமும் ஓதப்படுகிறது. அப்பொழுது சிவபெருமானுக்கு பல உபசாரங்களுடன் பூஜை செய்யப்படுகிறது. அடுத்த தடவை நமகம் முழுவதும், சமகத்தின் இரண்டாம் அநுவாகமும் ஓதப்பட்டு, பூஜை தொடர்கிறது. இவ்வாறே பதினொரு தடவைகள் நமகமும், சமகமும் ஓதி பூஜை நிறைவேறுகிறது.\nருத்ர ஹோமத்தில் நெய், சமித்துகளால் [பல புனிதமான மரத்தின் பட்டைகள்] அக்னிபகவானுக்கு ஆகுதி கொடுக்கப்படுகிறது. இறுதியில் பூர்ணாஹுதியும், வசுதாராவும் செய்யப்படுகிறது. இச்சமயத்தில் சமகத்தின் பதினோரு அநுவாகங்களும் ஓதப்பட்டு, ருத்ரயக்ஞம் நிறைவுபெறுகிறது.\nஇவ்வளவு சக்திவாய்ந்த, பெருமைபொருந்திய, நன்மைபயக்கக்கூடிய மாபெரும் வேதவேள்வியான மஹாருத்ரம் அடிக்கடி நடப்பதில்லை. எப்பொழுதாவது ஒருமுறைதான் நடைபெறுகிறது. அதிலும், மஹாருத்ரம் நடக்கும்பொழுது அதில் கலந்துகொள்வதற்கான, நேரில் கண்டு, ருத்ரஜபத்தைக் காதுகளில் கேட்டு, மனதால் தூய்மையுற்று, அதன் நற்பயங்களைப்பெறும் வாய்ப்பும் மிகக்குறைவே\nஎனவே, மஹாருத்ரம் எங்கு நடந்தாலும், அங்குசென்று, சிவபெருமானின் அருளைப் பெறுவோமாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/09/blog-post_19.html", "date_download": "2018-06-20T09:44:08Z", "digest": "sha1:FKQ3EUKXUGRLXXOAGZU3P2A2EKF47KGH", "length": 9533, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "இருதயபுரம் கோல்டன் ஈகள் மற்றும் புவிராஜ் சவால் கிண்ணத்தை ஆரையம்பதி ஏசியன் விளையாட்டு கழகம் சுவிகரித்துக்கொண்டது - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » இருதயபுரம் கோல்டன் ஈகள் மற்றும் புவிராஜ் சவால் கிண்ணத்தை ஆரையம்பதி ஏசியன் விளையாட்டு கழகம் சுவிகரித்துக்கொண்டது\nஇருதயபுரம் கோல்டன் ஈகள் மற்றும் புவிராஜ் சவால் கிண்ணத்தை ஆரையம்பதி ஏசியன் விளையாட்டு கழகம் சுவிகரித்துக்கொண்டது\nபிரதேச செயலக மட்ட விளையாட்டு கழகங்களுக்கிடையிலான 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்டு மென்பந்து கிரிகெட் சுற்று போட்டிகளில் மட்டக்களப்பு ஆரையம்பதி ஏசியன் விளையாட்டு கழகம் ஜம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.\nமட்டக்களப்பு இருதயபுரம் கோல்டன் ஈகள் விளையாட்டு கழக ஏற்பாட்டில் கழகத்தின் 28வது வருட நிறைவினையும் காலம் சென்ற கழக வீரர் புவிராஜின் 21 வருட நிறைவினை சிறப்பிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் பிரதேச செயலக மட்டத்தில் பதிவு செய்யப்பட விளையாட்டு கழகங்களுக்கிடையிலான 10 ஓவர்கள் கொண்ட மென்பந்து கிரிகெட் சுற்று போட்டிகள் நடத்தப்பட்டது .\nஇந்த பிரபல விளையாட்டு கழகங்களில் மட்டுப்படுத்தப்பட்ட கழகங்களுக்கிடையிலான 10 ஓவர்கள் கொண்ட மென்பந்து கிரிகெட் சுற்று போட்டியின் இறுதி போட்டி மட்டக்களப்பு கருவப்பங்கேணி விபுலானந்த கல்லூரி மைதானத்தில் 18.09.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது .\n10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்டு நடைபெற்ற மென்பந்து கிரிகெட் சுற்று போட்டியில் கலந்துகொண்ட 24 விளையாட்டு கழகங்களில் இறுதி சுற்றுக்கு மட்டக்களப்பு டிஸ்கோ விளையாட்டு கழகமும் மட்டக்களப்பு ஆர��யம்பதி ஏசியன் விளையாட்டு கழகமும் தெரிவானது .\nஇறுதியாக இரு கழகங்களுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் மட்டக்களப்பு டிஸ்கோ விளையாட்டு கழகம் 10 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 57 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .\nபதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆரையம்பதி ஏசியன் விளையாட்டு கழகம் 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 60 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .\nஇதன் அடிப்படையில் 3 ஓட்டங்களால் மட்டக்களப்பு ஆரையம்பதி ஏசியன் விளையாட்டு கழகம் வெற்றிபெற்று நாடளாவிய ரீதியில் உள்ள பிரதேச செயலக கழகங்களுக்கிடையில் நடத்தப்பட்ட மென்பந்து கிரிகெட் சுற்று போட்டியில் ஜம்பியனாக தெரிவு செய்யப்பட்டதுடன் 2016 ஆம் ஆண்டுக்கான மட்டக்களப்பு இருதயபுரம் கோல்டன் ஈகள் மற்றும் புவிராஜ் சவால் கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது\nஇந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குமாகாண சபை பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா , கருவப்பங்கேணி விபுலானந்த கல்லூரி அதிபர் மற்றும் பிரதேச செயலக விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/10/blog-post_85.html", "date_download": "2018-06-20T09:44:44Z", "digest": "sha1:OJF5S6DOS2HD53J6QWZPDB5ZT6OUFGQD", "length": 21065, "nlines": 85, "source_domain": "www.maddunews.com", "title": "வடகிழக்கு இணைக்கப்படவேண்டுமானால் தனி முஸ்லிம் மாகாணம் உருவாகவேண்டும் - அமைச்சர் ரவூப் ஹக்கீம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » வடகிழக்கு இணைக்கப்படவேண்டுமானால் தனி முஸ்லிம் மாகாணம் உருவாகவேண்டும் - அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nவடகிழக்கு இணைக்கப்படவேண்டுமானால் தனி முஸ்லிம் மாகாணம் உருவாகவேண்டும் - அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nவடக்கு இழக்கு இணைப்பு தொடர்பிலோ பிரிப்பு தொடர்பிலோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்தவிதத்திலும் அலட்டிக்கொள்ளாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nவடகிழக்கு இணைக்கப்படவேண்டுமானால் தனி முஸ்லிம் மாகாணம் உருவாக்கப்படவேண்டும் ��ன்ற கொள்கையில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் மாறாது எனவும் அவர் தெரிவித்தார்.\nவடக்கு கிழக்கு பிரிப்பு என்பதை காகம் உட்கார பனம் பழம் வீழ்ந்த கதையாக யாரோ அதனைச்செய்ய சிலர் உரிமைகோருகின்றனர் எனவும் தெரிவித்தார்.\nஇன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு,காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள விடுதியொன்றில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அணி தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிப்லி பாறுக்கின் ஏற்பாட்டில் இந்த கலந்துரையால் நடைபெற்றது.\nஇதில் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகீர் மௌலானா,முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் உட்பட கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.\nஇதன்போது எதிர்வரும் காலத்தில் வரவுள்ள உள்ளுராட்சி தேர்தலின்போது மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.\nஇங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,\nஎதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் பல உள்ளுராட்சி மன்றங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும்.சில உள்ளுராட்சி மன்றங்களின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விளங்கும்.இதற்கான செயற்பாடுகளை நாங்கள் மேற்கொண்டுவருகின்றோம்.இம்முனை கோறளைப்பற்று மத்த pஉள்ளுராட்சி மன்றத்தினை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும்.\nகட்சிக்குள் முரண்பாடுகள் இருக்கலாம்.அவற்றினையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு கட்சியினைவெற்றிப்பாதைக்கு கொண்டுசெல்லவேண்டிய பாரிய பொறுப்பு கட்சி போராளிகளுக்கு உள்ளது.\nகாத்தான்குடியை பொறுத்தவரையில் கடந்த ஒன்றரை வருடத்தில் வரலாறு காணாத அபிவிருத்திகளை எமது கட்சி செய்துள்ளது.45 கோடிக்கு மேல் நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.கழிவுநீர் முகாமைத்துவ திட்டத்திற்கு 100மில்லியன் டொலருக்கு மேல் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.அதற்கான வேலைத்திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.\nவடகிழக்கு இணைப்பு தொடர்பில் சிலர் தேவையற்ற கருத்துகளை தெரிவித்துவருகின்றனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதனை எழுதிக்கொடுத்தது போன்று சிலர் கதைக்கின்றனர்.சிலர் அதனை வைத்து மக்கள் மத்தி���ில் பீதியை ஏற்படுத்த முனைகின்றனர். முதலில் அரசியல் என்பது என்ன என்பது தொடர்பான புரிதல் இருக்க வேண்டும்.\nசாத்தியமானவற்றை சாதித்துக் கொள்கின்ற கலைதான் அரசியலாகும்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே இருக்கின்ற தரப்புகளின் தலைமைகளுக்கு வடகிழக்கு இணைப்பு என்கின்ற விடயத்தின் சாத்தியப்பாடு சம்பந்தமாக என்ன தெரியும் என்கின்ற விடயம் எனக்குத் தெரியாது, ஆனால் இந்த நாட்டிலே இருக்கின்ற தெளிவான அரசியல் ஞானம் இருக்கின்ற எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான். அரசியல் யாப்பு சொல்கின்ற விடயம். முஸ்லிம் காங்கிரஸினுடைய நிலைப்பாடு என்னவெனில் நாங்கள் இணைப்பு,பிரிப்பைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.\nநாங்கள் தமிழர்களின் அபிலாசைகளுக்கு குறுக்காக நிற்பவர்கள் என்பதை காட்டப்போவதுமில்லை,சிங்களவர்கள் மத்தியில் சில விடயங்களுக்கு கூஜா தூக்கிகளாக பார்க்கப்படவேண்டிய அவசியமுமில்லை.எங்களை பாவித்து சிங்கள சமூகம் தமிழர்களுக்கு எதனையும் செய்வதை தடுப்பதற்கு நாங்கள் உடந்தையாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.நாங்கள் ஒரு நடுநிலையான சமூகம்.\nஒரு மாகாணம் இன்னுமொரு மாகாணத்துடன் இணைவது என்றால் அந்த மாகாணத்தில் உள்ள மக்களின் அபிப்பிராயங்களை கேட்காமல் செய்யமுடியாது.பாராளுமன்றத்தின் பெரும்பான்மையில்லாமல் மாகாணங்கள் இணையமுடியாது.இது அரசியல் யாப்பில் உள்ள விடயம்.இவ்வாறு இருக்க அதனை வேறுவகையில் சொல்லி பீதியை கிளப்ப சிலர் முயல்கின்றனர்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு உள்ள பாரம்பரிய கொள்கைகளை நாங்கள் தொடர்ந்து பேணிவருகின்றோம்.வடகிழக்கு இணைப்பு என்றால் முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் என்பது எமது கோரிக்கையும் கொள்கையும்.அதில் இருந்து நாங்கள் மாறவில்லை.இணைவுக்கு என்ன தேவையென்பதை யாப்பும் சட்டமும் சொல்கி;னறது.அரசியல் அறிவு உள்ளவர்களுக்கு இந்த யதார்த்தம் தெளிவாக தெரியும்.\nசர்வதேசம் வந்து வலுக்கட்டாயமாக வடகிழக்கினை இணைத்துவிட்டு எங்களை நட்டாற்றில்விட்டுவிடும் என சிலர் கருதுகின்றனர்.தமிழ் தேசிய தலைமைகளுக்கும் தெரியும் முஸ்லிம்களின் சம்மதம் இல்லாமல் அது சாத்தியமில்லையென்று.அதனைவர்கள் மிக தெளிவாக கூறுகின்றனர்.\nவடகிழக்கு பிரிப்பு நடந்ததும் காகம் உட்கார பனம் பழம் வீழ்ந்த கதையாகவே உள்ள���ு.அதனையும் நாங்கள்தான் செய்தோம் என சிலர் கூறித்திரிகின்றனர்.பாராளுமன்றம் செல்வதற்கு வாக்கு பற்றாக்குறையாகவுள்ள சிலர் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிங்கள மக்களின் வாக்குகளைப்பெறுவதற்காகவே இவற்றினை கூறுகின்றனர்.\nநான் கண்டி மாவட்டத்தில் தேர்தல் கேட்டு வெற்றிபெறுகின்றவன்.20ஆயிரத்திற்கும் குறையாத வாக்கினை சிங்கள மக்கள் எனக்கு வழங்கியுள்ளனர்.நான் வடக்கிழக்கினை பிரியென்றும் இணையென்றும் எங்கும் பேசியது கிடையாது.அதனை கதைத்திருந்தால் ஒரு பத்தாயிரம் வாக்கினை அதிகரித்திருக்கமுடியும்.அது எனக்கு தேவையில்லை.\nநான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்.எனக்கு பொறுப்புணர்ச்சியிருக்கின்றது.தேவையற்ற கருத்துகளை தெரிவிப்பதினால் அர்த்தமில்லை.சும்மா கிடக்கும் சங்கை ஊதி கெடுக்கமுடியாது.\nதமிழ் -முஸ்லிம் மக்கள் மத்தியில் உள்ள உறவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்றாவது ஒரு நியாயபூர்வமான இணக்கப்பாட்டை அடையலாம் என்ற நம்பிக்கையில் கொஞ்சமாவது எஞ்சியிருக்கின்றது என்பது எமக்கு பிரயோசனமாக இருக்கும்.அவ்வளவுதான்.அதனைவிட பல பிரச்சினைகளை நாங்கள் தீர்க்கவேண்டியுள்ளது.\nகர்பலா,சிகரம்,கீச்சாம்பள்ளம் ஆகிய பகுதிகளில் காணிகளைப்பெறுவதற்கு பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்குகின்றனர்.இவ்வாறான பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு நாங்கள் பேசவேண்டும்.இவற்றுக்கு தீர்வுகாண குறைந்தபட்ச நல்லெண்ணத்தினை பெற்றுக்கொண்டுதான் இவற்றினை சாதிக்கமுடியும்.அதற்காக போலித்தனமான அரசியல்செய்யவேண்டிய அவசியமும் இல்லை.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாரம்பரிய இயக்கமாகும்.அதன் பாரம்பரியங்களை குழிதோண்டி புதைக்கமுடியாது.இது தனிமனித அரசியலுக்காக உருவாக்கப்பட்ட கட்சி அல்ல.இந்திய அமைதிப்படை செல்லக்கூடாது என அன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் அவர்கள் கூறியபோது அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடாத்தினார்கள்.பிறகு அதனைப்புரிந்துகொண்டார்கள். பாதுகாப்பு வெற்றிடம் ஏற்படக்கூடாது என பயந்ததன் காரணமாகவே அதனை அவர் சொன்னார்.அதனை நாங்கள் அனுபவித்தோம்.\n1990ஆம் ஆண்டு அழிவுகள் நடந்தபோது எங்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடைக்கவில்லை.இலங்கை பாதுகாப்பு படைகளினாலும் பாதுகாக்கமுடியவில்லை.அதனால் பல அழிவுக���ை சந்தித்தோம்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை பலப்படுத்துவதன் மூலமே நான்கில் ஒரு பங்காக காணப்படும் முஸ்லிம்களின் பாதுகாப்பும் சுபீட்சமும் இருக்கின்றது என்பதை புரியவைக்கும் தேர்தலாக வரும் தேர்தலை நாங்கள் மாற்றவேண்டும்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2015/06/qitc-1862015.html", "date_download": "2018-06-20T09:27:05Z", "digest": "sha1:OGYZMW2O5XGMDIZVUEZJXBBWK2U45NCT", "length": 13564, "nlines": 254, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): QITC யின் வியாழன் சஹர் சிறப்பு நிகழ்ச்சி 18/6/2015", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nகுர்ஆன் நபி வழியும், நமது நிலையும்...\nசெவ்வாய், 23 ஜூன், 2015\nQITC யின் வியாழன் சஹர் சிறப்பு நிகழ்ச்சி 18/6/2015\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 6/23/2015 | பிரிவு: அறிவுப்போட்டி, குழந்தைகள் நிகழ்ச்சி, ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\nகத்தர் மண்டலத்தில் வியாழக்கிழமைகளில் நடைபெறும் பயான் நிகழ்ச்சியில் கடந்த 18/06/2015 அன்று மண்டல மர்கசில் முதல் சஹர் சிறப்பு நிகழ்ச்சி இரவுத் தொழுகை முடிந்தவுடன் இரவு 10 மணிக்கு ஆரம்பமானது ,\nஇதில் முதலாவது சிறுவர் சிறுமியர்களுக்கான குர்ஆன் மனனம் மற்றும் துஆ மனனம் இறுதிப்போட்டிகள் சிறப்பாக நடை பெற்றது அதனை தொடர்ந்து சிறுவர் சிறுமியர்களுக்கான பேச்சு போட்டிகள் சிறப்பாக நடை பெற்றது ,\nஇறுதியாக தாயகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் சகோத���ர் M.M சைபுல்லாஹ் MISc அவர்கள் \"பாவமன்னிப்பு அதிகமாக செய்வோம்\" என்ற தலைப்பில் உரையாற்றினார் ,\nஇதில் 340 திறக்கும் அதிகமான சகோதர சகோதரிகள், சிறுவர் சிறுமியர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் சஹர் உணவும் பரிமாறப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.\nரமலான் மாத சிறப்பு கட்டுரைகள்\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\nஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nQITC கிளைகளில் வாராந்திர நிகழ்ச்சி - 13/06/15 முதல...\nQITC யின் வியாழன் சஹர் சிறப்பு நிகழ்ச்சி 18/6/2015...\nQITC மர்கஸில் ரமலான் முதல்நாள் இப்தார் நிகழ்ச்சி (...\nQITC மர்கஸிர்க்கு 2015 க்கான இரத்ததான விருது - 14/...\nQITC ரமலான் சிறப்பு அவசர ஆலோசனைக் கூட்டம் 12/06/20...\nQITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கான ரமலான் சிறப்பு...\nQITC அல்சத் கிளை சார்பாக நோயாளிகள் சந்திப்பு - 07/...\nQITC சனையா கிளையில் தஃவா - 07 & 09/06/2015\nதிருக்குர்ஆன் தமிழாக்கம் ஆடியோ வடிவில் (MP3)\nQITC யின் ரமலான் கட்டுரைப்போட்டி 2015 - கடைசி நாள்...\nQITC யின் வியாழன் வாராந்திர பயான்கள் 04/06/2015\nQITC - பின் மஹ்மூத் கிளையில் சிறப்பு சொற்பொழிவு 05...\nQITC- கிளைகளில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 05-06-2015...\nQITC மர்கசில் நடைபெற்ற பெண்கள் சிறப்பு பயான் நிகழ்...\nQITC தாயிகள் தஃவா ஆலோசனக்கூட்டம் (29/05/15)\nQITC யின் வியாழன் வாராந்திர பயான்கள் (28/05/15)\nQITC- கிளைகளில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் (29-05-15)...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/93122", "date_download": "2018-06-20T09:50:59Z", "digest": "sha1:6BYMB5ELJ5FVFEV4ESCB3SWAQGKB5TYV", "length": 5075, "nlines": 42, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "வைத்தியர்களின் கவனயீனத்தால் நோயாளிக்கு நேர்ந்த அவலம் – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nவைத்தியர்களின் கவனயீனத்தால் நோயாளிக்கு நேர்ந்த அவலம்\nமூக்கில் ஏற்பட்ட கட்டி காரணமாக நுவரெலியா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்குச் சென்ற நோயாளிக்கு நேர்ந்த நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.\nகுறித்த நபரை சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் அறைக்குக் கொண்டு சென்று, கடைசி நேரத்தில் திருப்பி அனுப்பிய சம்பவம் இடம்பெற்றுள்ளது .\nஅதே பகுதியை சேர்ந்த 56 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nமூக்கில் ஏற்பட்ட கட்டி காரணமாக நுவரெலியா வைத்தியசாலையில் குறித்த நபர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅந்த வைத்தியசாலையில் தங்கியிருந்த நிலையில் மூக்கில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.\nஇந்த நிலையில் தனக்கு தவறுதலாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதை உணர்ந்த குறித்த நபர், மீண்டும் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.\nஅதன்பின்னர், கடந்த 29ம் திகதி அவர் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nதவறுலான சிகிச்சையை சரி செய்வதற்காக மீண்டும் சத்திர சிகிச்சை தியேட்டருக்கு 30ம் திகதி ( கடந்த புதன்கிழமை) கொண்டு செல்லப்பட்டுள்ளார்.\nஎனினும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு காரணமாக மீண்டும் சிகிச்சை வழங்காமல் ஏமாற்றப்பட்டுள்ளார்.\nமீண்டும் எதிர்வரும் 13ம் திகதி வருமாறு கூறி, குறித்த நபரை வைத்தியர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nவைத்தியசாலையின் நிர்வாகம் மற்றும் வைத்தியர்களின் முறையற்ற செயற்பாடு காரணமாக குறித்த நோயாளி மனமுடைந்த நிலையில் காணப்படுவதாக குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valamonline.in/2018/01/blog-post_71.html", "date_download": "2018-06-20T09:39:28Z", "digest": "sha1:DFSU4EXSY66UDQJ4BZO44JDDDYWHGKUM", "length": 20415, "nlines": 105, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: சிறகுகளின் சொற்கள் (சிறுகதை) - சத்யானந்தன்", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nசிறகுகளின் சொற்கள் (சிறுகதை) - சத்யானந்தன்\nதொலைக்காட்சிப் பெட்டியின் ஒலியை அவன் மனைவி நிறுத்தினாள். காரசாரமான சூடுபிடிக்கும் விவாதம் நின்றதில் அவன் பதைபதைத்து எழுந்தான். “என்ன வேண்டும் உனக்கு\n“கொழந்தைக்குக் காலையில் பள்ளிக்கூடம் போணும். நீங்க வேலக்கிப் போணும். நான் சமைச்சி முடிச்சி வேலைக்கி ஒடணும். டிவி சவுண்டுல வூடேஅதிருதுப்பா...”\n“ஒருத்தர் டிவி பாக்கும்போது ஆஃப் பண்றது என்ன மேனர்ஸ்\n“மியூட்தான் பண்ணியிருக்கேன். ஆஃப் பண்ணலே.” அவள் குழந்தை தூங்கும் அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக் கொண்டாள்.”\nஅந்தச் செய்தித் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவரது உருவத்துக்குக் கீழே எழுத்து வடிவிலும் விவாதத்தின் சாராம்சம் வந்த வண்ணம் இருந்தது அவனுக்கு சற்றே ஆறுதல் தந்தது. ‘24 மணி நேரத்துக்குள் நிகழ்ந்திருந்த திடுக்கிடும் திருப்பங்கள் திடீரென நடந்தவை அல்ல’ என ஒருவர் கழுத்து நரம்பு புடைக்கக் கையை ஆட்டி ஆட்டி வாதித்துக் கொண்டிருந்தார்.\n“எதிரிகளைப் போர்க்களத்தில் எதிர்கொள்வதில் கண் இமைக்கும் நேரத்தில் செய்யும் பதிலடி இது. இதைச் சதி என்று கூறுவது பொருந்தாது” என்று எடுத்துக்கூறினார் எதிர்த் தரப்பு.\nஒரு விளம்பர இடைவேளையை அறிவித்த தொலைக்காட்சி “உங்கள் ஓட்டு யாருக்கு உடனே குறுஞ்செய்தி அனுப்புங்கள்” என்ற அறிவிப்பை எழுத்துவடிவில் விளம்பரங்களுக்குக் கீழே ஓட்டிக் கொண்டிருந்தது.\nகுறுஞ்செய்தி என்றதும்தான் அவனுக்குத் தன் கைப்பேசியின் நினைவு வந்தது. திறந்திருந்த அறைக்குள் சென்று அவனது உள்ளங்கை மற்றும் விரல்களைவிட நீண்டும் அகன்றுமிருந்த கைப்பேசியை எடுத்து வந்தான். அதன் வலப்புற உச்சி மூலையில் சிறு விளக்கொளி மினுக்கியது. ஏதோ செய்தி காத்திருக்கிறது. ‘ட’ வடிவமாய் விரலால் திரை மீது வரைய, அதன் பல செயலிகள் உயிர் பெற்றன. திரையின் இடதுபக்க உச்சி மூலையில் பச்சை நிறத்தில் ‘வாட்ஸ்அப்’புக்கான சின்னம் தெரிய, அதன் மீது விரலை அழுத்தினான்.\n‘5 தொடர்புகளிலிருந்து 28 செய்திகள்’ எனப் பட்டியல் வந்தது.\nஅவனது மேலாளர் ‘வாட்ஸ் அப்’ குழு வழியாக நாளை காலை செய்யவேண்டிய தலை போகும் விஷயங்களைத் தந்திருந்தார். அவனுடைய மனைவி ‘மூலிகைத் தேநீர்’ பற்றி, பெண்ணுரிமை பற்றி மற்றும் சுற்றுலாத் தலங்கள் பற்றிப் பல காணொளிகளைப் பகிர்ந்திருந்தாள். அண்ணன் தனது புதிய காரின் படத்தை அனுப்பியிருந்தான். ‘சண்டையிடும் இரு அரசியல் குழுக்களுமே மட்டமானவை’ என்னும் பொருள்படும் ‘மீம்ஸ்’ஐயும் மனைவி பற்றிய நகைச்சுவைத் துணுக்குகளையும் அவனது நண்பன் ஒருவன் அனுப்பியிருந்தான். பல ச��ய்திகள் ‘நண்பர் குழு’ மற்றும் ‘குடும்பக் குழு’வில் இருந்தன. அவற்றைத் திறக்காமல் மறுபடி வரவேற்பறைக்கு வந்து, தொலைக்காட்சி முன் அமர்ந்தான். விவாதம் சூடுபிடித்துக் கொண்டிருந்தது. வீட்டின் வாயிலுக்கு வெளியே ஒரு இரும்பு கிராதிக் கதவு இருந்தது. அதைப் பூட்டிவிட்டு மரக்கதவைத் தாளிட்டுப் படுப்பது அவன் வழக்கம். மரக்கதவைத் திறந்தான்.\nகிராதிக் கதவை இரண்டாக மடித்து ஒருக்களித்து வைப்பதே, எதிர் வீட்டாருக்கும், மேலே மாடிக்குப் போவோருக்கும் இடைஞ்சலில்லாதது. கிராதியில் அவர்கள் பகுதியின் வார விளம்பரப் பத்திரிக்கை செருகப்பட்டிருந்தது. அதை எடுப்பதற்காக அவன் வாயிலுக்கு வந்தான். ‘காக் கா... கர்... கர்ர்... கா...’ என்னும்ஒலியும், ‘பக்... பக்... பகப்ப்..பக்... க்குகு...க்குக்’ என்னும் ஒலியும் கூடத்திலிருந்து ஒரே சமயத்தில் காதில் விழ, திரும்பினான். தொலைக்காட்சித் திரையிலிருந்து ஒரு அண்டங்காக்காவும், குண்டான சாம்பர் வண்ணப் புறாவும் வெளிப்பட்டன. காக்கா திறந்திருந்த வாசற்கதவு வழியே பறந்து போனது. புறா ‘பால்கனி’க்குள் சென்றது. அதைத் தொடர்ந்து சென்றான். அது பால்கனியின் இரும்புக் கம்பித் தடுப்புக்குள் புகுந்து மெலிதாகப் பறந்து, கீழே ஜன்னல் மீதுள்ள ‘மழைத் தடுப்பு’ கான்கிரீட் பலகை ஓரத்தில் சென்று அமர்ந்தது. அதன்மீது இருந்த குளிர்சாதன இயந்திரத்தின் பின்பக்கம் ஒண்டிக் கொண்டது.\nவீட்டு வாசலில் பதட்டத்தைக் காட்டிக் கொள்ளாமல் கிராதியை சார்த்தி உட்பக்கமாகப் பூட்டை மாட்டிப் பூட்டினான். மரக்கதவைத் தாழிட்டான். ‘வாஷ்பேசினி’ல் வியர்க்கும் முகத்தைக் கழுவினான்.\nஅறைக்குள் நுழைந்து படுத்துக்கொண்டான். காக்கா பறந்து சென்றதை அக்கம் பக்கத்துக் குடுத்தனக்காரர்கள் யாரும் பார்க்கவில்லை. மனைவி, குழந்தை இருவரும் பார்க்கவில்லை. அதனால் அவர்கள் பயப்பட ஏதுவில்லாமல் போனது.\n“எந்திரிங்க” என்று உலுக்கி எழுப்பியது யார் படைப்பாளி பாதி ராத்திரியில் விழித்துக் கொண்டார். கண் எரிந்தது. எதிரே முந்தைய கதையின் அச்சுப் பிரதி நின்றிருந்தது. “இது நள்ளிரவு. என்ன வேண்டும் உனக்கு படைப்பாளி பாதி ராத்திரியில் விழித்துக் கொண்டார். கண் எரிந்தது. எதிரே முந்தைய கதையின் அச்சுப் பிரதி நின்றிருந்தது. “இது நள்ளிரவு. என்ன வேண்டும் உனக்கு\n“இப்போது எழுதும் கதையில் புறாவையும் காக்காவையும் படிமமாக்கப் போகிறீர்கள் இல்லையா\n“காலையில் மொட்டை மாடியில் பேசுவோம்.” பிரதி நகர்ந்தது.\nபக்கத்து வீட்டு மொட்டை மாடியில் நிறைய கோதுமை இறைத்திருந்தார்கள். ஒரு பக்கத்தில் இருந்து காக்கைகள் கொத்தி விரைவாய்ப் பறந்து உயரம் சென்றன. மறுபக்கம் புறாக்கள் அலகுகளிலேயே அடைத்துக் கொண்டு மெதுவாய் நகர்ந்தன. இரண்டும் நல்ல இடைவெளி விட்டே இரை தேடின. “புறாக்களையும் காக்கைகளையும் பாருங்கள். அவை ஏன் ஒன்றாய் இழையவில்லை” தற்போது எழுதும் பிரதி கவனத்தைக் கலைத்தது. அதன் அருகில் பல அச்சுப் பிரதிகள் நின்றிருந்தன.\n“மனிதனை ஒட்டி வாழ்ந்தும், தமக்குள் ஒட்டாமலும் வாழும் பறவை இனங்கள் இரண்டுக்குமே உடலில் இருந்து வீசும் வாசனையில் தொடங்கி உணவின் தேர்வு வரை எதுவுமே பிடிக்காமல் இருக்கலாம். அவை மட்டுமா எத்தனை எத்தனையோ இனங்கள் ஒன்றுக்கு ஒன்று ஒட்டாமல் ஒன்றாய் வாழ்வதில்லையா எத்தனை எத்தனையோ இனங்கள் ஒன்றுக்கு ஒன்று ஒட்டாமல் ஒன்றாய் வாழ்வதில்லையா\n“நேற்று இரவு சுதந்திரம் என்று கூறினீர்கள்… உங்கள் சிந்தனையில் பறவை இனம் பற்றி, அவற்றைப் படிமமாக்கும் குறுகிய அணுகுமுறை மட்டுமே இருக்கிறது. சுதந்திரம் பற்றி எதற்கு அளக்கிறீர்கள்\nவெய்யில் ஏற ஆரம்பித்தது. பிரதிகளின் உற்சாகம் குறையவே இல்லை.\nவாசகன் 1 மூன்றாவது முறையாக 65 வார்த்தைகள் மட்டுமே ஆன கவிதையைப் படித்தான்:\nவாசகன் 2 தான் படித்த கல்லூரி முதல்வரின் அறைக்குள் உட்தாளிட்டு அவரது இருக்கையில் அமர்ந்தான்.\nமுதலில் மெதுவாக ஒரு தட்டல். பின்னர் இரண்டு... இடைவெளி விட்டபின் நான்கைந்து... கதவைத் தட்டும் ஒலி கூடிக் கொண்டே போனது. அவன் திறக்கவே இல்லை.\nதிடீரென, கதவை உடைத்துக் கொண்டு காயந்த மல்லிகைப் பூச்சரங்கள், காற்று இல்லாத காற்பந்துகள், ‘ராக்கெட்’ போலச் செய்யப்பட்ட காகித அம்புகள், பழுதான விஞ்ஞான ‘கால்குலேட்டர்கள்’ விதவிதமான கைப்பேசிகள், கண்ணீர் காயாத கைக் குட்டைகள், காலி மது பாட்டில்கள், காலி வாசனை வாயுக்குப்பிகள் உள்ளே வந்து விழுந்து அறையெங்கும் சிதறின. மேலும் மேலும் வந்து விழுந்துகொண்டே இருந்தன.\nநாற்காலியைத் தற்காப்பாக முன்னே நிறுத்தி, அதன் பின்பக்கம் நின்று கொண்டான். அவன் காலுக்குக் கீழே இருந்த சதுரம் அசைந்தது. அவன் விலகி நின்றான். அதை ஒட்டி இருந்த பல சதுரங்களும் அசைந்து வழி விட, கீழே படிகள் இறங்குவது தெரிந்தது.\nபறவைகளின் எச்ச வாடையின் வீச்சும் அரையிருட்டுமாயும் இருந்த தளத்தில் இறங்கினான். தொலைவில் தெரிந்த சன்னமான வெளிச்சத்தை நெருங்கினான். ஒரு பக்கம் புறாவின் சிறகும் மறுபக்கம் காக்கையின் சிறகும் கொண்ட பறவைகள் கிளியின் மூக்குடன் தென்பட்டன.\nLabels: சத்யானந்தன், வலம் நவம்பர் 2017 இதழ்\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஇ புத்தக சந்தா: http://nammabooks.com/valam-one-year-subscription ஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் நவம்பர் 2017 இதழ் - முழுமையான படைப்புக்கள்\nகை வரை ஓவியங்கள்: அது ஒரு கனாக்காலம் - ஓவியர் ஜீவா...\nசிறகுகளின் சொற்கள் (சிறுகதை) - சத்யானந்தன்\nசில பயணங்கள் சில பதிவுகள் -3: வணக்கம் சொன்ன எம்.ஜ...\nஎரிப்பதும் புதைப்பதும்: ஒரு பதினேழாம் நூற்றாண்டு ச...\nஇந்தியாவுக்கெனத் தனது அனைத்தையும் அளித்தவள்: சகோதர...\nகோயில் அறிவோம் 2: சிற்பத் தொகுதிகள் - வல்லபா ஸ்ரீ...\nஅயோத்தியின் மனத்துக்கு இனியான் - சுஜாதா தேசிகன்\nலாட்வியா: வேர்களைத் தேடி...: நேர்காணல் - V.V. பாலச...\nஇந்தியாவில் சுகாதாரம் - லக்ஷ்மணப் பெருமாள்\nகாந்தி, அம்பேத்கர், சாவர்க்கர், ஹிந்துத்துவம்: அரவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2011/02/11/werner-von-braun/", "date_download": "2018-06-20T09:32:08Z", "digest": "sha1:FQZJJNASG4IDLKSF3QIT46PD32ZYHD5G", "length": 43537, "nlines": 119, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "ஜெர்மன் விண்வெளி ராக்கெட் மேதை வெர்னர் ஃபான் பிரெளன் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\nநீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் மனிதா \nஜெர்மன் விண்வெளி ராக்கெட் மேதை வெர்னர் ஃபான் பிரெளன்\n“நமது சூரியன் நமது காலக்ஸியில் உள்ள 10 பில்லியன் விண்மீன்களில் ஒன்று. நமது காலாக்ஸி பிரபஞ்சத்தில் பெருகிச் செல்லும் பில்லியன் கணக்கான காலக்ஸிகளில் ஒன்று. நாம் மட்டும்தான் பிரமாண்டமான அந்த அரங்கில் வாழ்ந்து வரும் உயிர்ப் பிறவிகள் என்று எண்ணுவ‌து உச்சத்தின் அனுமானம்.”\n“ஒரு விண்வெளிக் கப்பலில் அனுப்புவதற்கு ஏற்ற சிறந்த மின்கணனிக் கருவி மனிதன்தான். திறமை குன்றிய அவன் மட்டுமே பெருமளவில் உற்பத்தி செய்யத் தகுதி பெற்றவன்.”\nஅண்டவெளி யுகமும், அணுசக்தி யுகமும் இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில், போர் அழிவியல் விஞ்ஞானத்தால் [Science of Destruction] விளைந்த சரித்திரப் புகழ் பெற்ற இரண்டு புரட்சி விந்தைகள் புது யுகம் தோற்றுவித்த அற்புதச் சாதனைகள், அமெரிக்க அணுகுண்டு ஆராய்ச்சில் பிறந்த அணுசக்தி, ஆக்க சக்தியாக மாறி உலகெங்கும் மின்சக்தி உற்பத்திப் பெருகி வருகிறது. அடுத்து ஜெர்மனி கட்டளை ஏவுபாணங்களாக [Guided Missiles] எறிந்த V-2 ராக்கெட்டுகள் அண்ட கோள யாத்திரைக்கு அடிகோலி விண்வெளிப் படையெடுப்பு [Space Exploration] விருத்தியாகி வருகிறது. 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி ரஷ்யா அண்ட வெளியில் முதன் முதலாகப் பூமியைச் சுற்றிவரும் செயற்கைக் கிரகம், ஸ்புட்னிக்-1 [Sputnik 1] விண்சிமிழை ஏவி, அண்டவெளிப் புரட்சியை ஆரம்பித்து வைத்தது. 1958 ஜனவரி 31 இல் அமெரிக்காவின் முதல் செயற்கைச் சிமிழ், தேர்வுக்கோள் ‍‍‍‍1 [Explorer 1] ஏவப்பட்டு அண்டவெளிப் போட்டி இரு நாடுகளுக்குள் எழுந்தது.\nவிண்வெளி ஒற்றுக் கோள்களை ஏவியும் [Spy Satellites], சந்திர மண்டலப் பயணப் போட்டிகளை உண்டாக்கியும், அகிலவெளி நிலையங்களை [Space Stations] மிதக்கவிட்டு அடுத்தடுத்துச் செப்பனிட்டும், அண்டவெளிப் படையெடுப்பு ஐம்பது ஆண்டுகளாய் உலகைக் கலக்கி அடித்து வருகிறது. பிரமாண்டமான புவிஈர்ப்புச் சக்தியை மீறி செயற்கைக் கோள்களும், விண்வெளிக் கப்பல்களும், அண்டவெளி நிலையங்களும் வானில் ஏவி அடுக்க‌ப்பட்டு, பூமியைப் பவனி வரத் தூக்கிச் சென்ற அசுர ராக்கெட் எஞ்சின்களை ஆக்கிய நவீன எஞ்சினியர், ராக்கெட் விஞ்ஞானிகளில் ஒப்பற்றவர், வெர்னர் ஃபான் பிரெளன் [Wernher Von Braun]. இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் பேரழிவு உண்டாக்கிய ஜெர்மன் V-2 ராக்கெட்டுகளை, கட்டளை ஏவுபாணங்களாய் [Guided Missiles] ஏவிய வெர்னர் ஃபான் பிரெளன்தான் அமெரிக்காவின் புகழ் பெற்ற ஜெர்மன் ராக்கெட் விஞ்ஞானி. யுத்தத்திற்கு முன்பு, அவர் ஹிட்லர் ஆணைக்குப் பணிந்து பணியாற்றிய‌ ஒரு ஜெர்மன் எஞ்சினியர் யுத்தத்திற்குப் பின்பு அவர் அமெரிக்காவிடம் சரண் புகுந்து பணி செய்த‌ ஓர் அமெரிக்க எஞ்சினியர்\nவிண்வெளி யாத்திரைக்கு விதையிட்ட மேதைகள்\nகி.மு.4000 ஆண்டில் பாபிலோனியன் சுவடுகளில் எழுதப்பட்ட அண்டவெளிப் பயணம் பற்றிய சான்றுக் கதைகள் பல இன்றும் காணக் கிடக்கின்றன. இரண்டாம் நூற்றாண்டில் கிரேக்க எழுத்தாளி லூசியன் [Luciஅன்] நிலவுப் பயணம் பற்றி ஒரு புனைப் படைப்பை எழுதியுள்ளார். ஜெர்மன் வானியல் வல்லுநர் [Astronomer] ஜொஹானஸ் கெப்ளர் [Johannes Kepler 1540-1650] சந்திரப் பயணம் பற்றி ஒரு விஞ்ஞானப் பதிப்பை எழுதி யுள்ளார். பிரான்சில் எழுத்தாள ஞானிகள், வால்டேர் [Voltaire] 1752 இல் சனி மண்டலப் பிராணிகளைப் பற்றியும், ஜூல்ஸ் வெர்ன் [Jules Verne] 1865 இல் ‘பூமியை விட்டு நிலவுக்கு’ [From the Earth to the Moon] என்னும் பெயர் பெற்ற நாவலில் விண்வெளிப் பயணத்தைப் பற்றியும் எழுதியுள்ளார்கள். பிரிட்டிஷ் எழுத்தாள மேதை ஹெச்.ஜி. வெல்ஸ் [H.G. Wells], 1898- 1901 இல் ‘அகிலக் கோளங்களின் யுத்தம்’ [War of the Worlds], ‘சந்திரனில் முதல் மானிடர்’ [The First Men in the Moon] என்னும் இரண்டு விண்வெளிப் பயண நாவல்களைப் படைத்துள்ளார்.\nபிரிட்டிஷ் விஞ்ஞானக் கணித மேதை ஐஸக் நியூட்டனின் [Isaac Newton] பெயர் பெற்ற, மூன்றாம் ‘நகர்ச்சி நியதியின்’ [Newton’s Third Law of Motion] கூற்றுப்படி ‘முன்னுந்தல் ஒவ்வொன்றும் அதற்குச் சமமான எதிர்ப் பின்னுந்தலை உண்டாக்கும்’ [For every action, there is an equal & opposite reaction]. நியூட்டனின் மூன்றாம் நியதியே ராக்கெட் நகர்ச்சிக்கு அடிப்படையான கோட்பாடு. ஒரு பலூனை முழுதாக ஊதி மேலே ஏவினால், காற்று பின்புறம் உதைக்க, பலூன் எதிர்த் திசையில் அதாவது முன்புறம் உந்துகிறது. அதே முறையில்தான் அதிவேக அனல் வாயுக்கள் பின்னே வெளியேற, ராக்கெட் முன்னோக்கி உந்திப் பயணம் செல்கிறது.\nபண்டை காலத்தில் பயன்பட்ட ஏவுபாணங்கள்\nராக்கெட் வீச்சு [Rocket Propulsion] பண்டைக் காலம் தொட்டே பழக்கப் பட்ட ஓர் ஏவுகணை ஆயுத நுணுக்கம். முதன்முதலில் சைனாவில்தான் 13 ஆம் நூற்றாண்டில் ‘திடப்பொறி ஏவுபாணம்’ [Solid Propellant Rocket] கண்டு பிடிக்கப் பட்டது. கி.பி.1232 இல் சைனாவில் கைஃபெங் [Kaifeng] நகரைக் காப்பாற்ற, மங்கோலிய மிலேச்சர்களை எதிர்த்து விரட்டத், ‘தீக்கவண் ஏவுபாணங்கள்’ [Rocket Torches] எறியப் பட்டன. ஐரோப்பாவில் பதினாறாம் நூற்றாண்டுகளில் ராக்கெட்கள் வானவெடிகளில் பயன்பட்டன.\nஇந்தியாவில் மைசூரை ஆண்ட ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தான் 4000 அடி பாய்ந்து தாக்கும், மூங்கில் குழல்களில் செய்த ஏவுபாணங்களை எறியும் 5000 தரைப் படை ஆட்களைக் கொண்டு 1792 -1799 இல் பிரிட்டீஷ் படையினரைத் தாக்கி, சீரங்க பட்டணத்தில் இரண்டு முறை வெற்றி யடைந்ததாக இந்திய‌ச் சரித்திரம் கூறுகிறது.\n1805 ஆண்டு ���ெப்போலியன் போர்களில் [Nepoleanic Wars], பிரிட்டன் முதன் முதலாகக் ‘காங்கிரீவ் ஏவு பாணங்களைப்’ [Congreve Rockets] பயன் படுத்தி பிரான்ஸில் பொலோன் துறைமுகத்தைத் தாக்கியது. வில்லியம் காங்கிரீவ் [William Congreve] முதலில் விருத்தி செய்த ஏவுபாணங்கள் 9000 அடி தூரம் தாக்கும் வல்லமை உடையன. இரும்புத் தகடுக் குழல்களில் செய்யப் பட்டு, 7 பவுண்டு வெடி மருந்துடன் நிலை தடுமாறாமல் பாய, 15 அடி நீள வாலுடன் அமைக்கப் பட்டவை. காங்கிரீவ் இந்திய வீரர் திப்பு சுல்தான் ஏவுகணைகளை எடுத்துச் சென்று விருத்தி செய்ததாகத் தெரிகிறது. அமெரிக்க மெக்ஸிகன் போரிலும் [Mexican War 1846-48], அமெரிக்க உள்நாட்டுப் போரிலும் [American Civil War 1861-65] 16 பவுண்டு பளுவில் 1.25 மைல்கள் பாயும் காங்கிரீவ் ஏவுபாணங்கள் உபயோகிக்கப் பட்டன.\n1920 ஆண்டில் மகாகவி பாரதியார் பாரத தேசத்தைப் பற்றிப் பாடும்போது ‘வானை அளப்போம்; சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்’ என்று எழுதி யிருக்கிறார். 19-20 ஆம் நூற்றாண்டுகளில் விண்வெளிக் கோள் பயணங்களுக்கு ராக்கெட்டுகள் பயன் படலாம் என்று குறிப்பிட்ட இரு விஞ்ஞான எஞ்சினியர்கள், ரஷ்யாவின் ஸியால்கோவ்ஸ்கி [1857-1935] [Tsiolkovsky], அமெரிக்காவின் ராபர்ட் கோடார்ட் [1882-1945] [Goddard]. அவர்கள்தான் நவீன ராக்கெட் பொறி நுணுக்கத்தின் மூல கர்த்தாக்கள். கோடார்டு திடஎரிப்பண்ட ராக்கெட்களை [Solid Propellant Rockets] ஆய்வு செய்தவர். முதல் உலக யுத்தத்தின் போது, கோடார்டு தன் ராக்கெட் பணியை அமெரிக்க யுத்தப் படைக்கு அளிக்க முன்வந்தார். 1918 நவம்பரில் முறை யாக அமைக்கப் பட்ட ‘கூம்பி விரியும் புனல்’ [Convergent Divergent Nozzle] ஒன்றைக் கோடார்டு முதன் முதலாகத் தயாரித்து அதிவேக ராக்கெட் முன்னடிப் பயிற்சிச் [Preliminary Trials] சோதனைகளை நிகழ்த்தினார். 1926 இல் முதன் முதல் எரித்திரவம் [Liquid Fuel] பயன்படுத்தி ஏவுபாணத்தை இயக்கிக் காட்டியவர், கோடார்டு. வெர்னர் ஃபான் பிரெளனின் முதல் ராக்கெட் குரு, அமெரிக்காவின் ராபர்ட் கோடார்டு என்பது பலருக்குத் தெரியாது \nவிண்வெளி ராக்கெட் வேட்கையாளர், வெர்னர் பிரெளன்\nவெர்னர் ஃபான் பிரெளன் ஜெர்மனியில் இருந்த விர்ஸிட்ஸ் [Wirsitz, Now Wyrzysk, Poland] என்னும் நகரில் 1912 மார்ச் 23 ஆம் தேதி ஓர் பரம்பரைச் செல்வந்த‌க் குடும்பத்தில் பிறந்தார். சிறுவனை லூதரன் கிறிஸ்துவ ஆலயம் ஒப்பியவுடன், மகன் வெர்னரின் ஆர்வத்தைக் கிளப்ப அவனது தாய் ஒரு தொலைநோக்கியைக் [Telescope] கொடுத்தார��. எட்டு வயதுக்கு முன்பே எழுந்த வானவியல் [Astronomy] காட்சி இச்சையும், விண்வெளிப் பயண வேட்கையும், வெர்னரை விட்டு இறுதிவரை விலகவே இல்லை 1920 இல் அரசு பதவியை ஏற்கும் பொருட்டு அவரது குடும்பம், பெர்லினுக்கு ஏக வேண்டியதாயிற்று. பெர்லின் உயர்நிலைப் பள்ளியில் வெர்னர் ஃபான் பிரௌன் பெளதிகத்திலும், கணிதத்திலும் முதலில் கவனமாகக் கற்க வில்லை. அவரது 13 ஆவது வயதில் ஒரு பெரிய திருப்பம் நிகழ்ந்தது. ஜெர்மன் ராக்கெட் மூலகர்த்தா [Rocket Pioneer] ஹெர்மன் ஓபெர்த் [Hermann Oberth] எழுதிய ‘அகில வெளிக் கோள் ராக்கெட்கள்’ [The Rocket into Interplanetary Space] என்னும் புத்தகம் அவர் கையில் அகப்பட்டது. அதிலுள்ள உயர்க் கணிதம் எதுவும் புரியாது, திணறித் தவிப்படைந்து பள்ளியில் மறுபடியும் மனம் ஊன்றிக் கற்று வகுப்பில் கணிதத்திலும், பெளதிகத்திலும் முதலாவதாகத் தேர்ச்சி பெற்றார்.\n1930 இல் பெர்லின் பொறியியல் கூடத்தில் [Berlin Institute of Technology] நுழைந்ததும், ஜெர்மன் அண்டவெளிப் பயணக் குழுவகத்தில் [German Society for Space Travel] சேர்ந்தார். வெர்னர் ஓய்வு நேரங்களில் எரி திரவத்தில் [Liquid Fuel] ஓடும் ராக்கெட் மோட்டார் [Rocket Motor] சோதனையில் ஓபெர்த்துக்கு உதவி செய்து வந்தார். 1932 இல் யந்திரவியல் எஞ்சினியரிங் துறையில் B.S. பட்டம் பெற்று, பெர்லின் பல்கலைக் கழகத்தில் மேற் கல்வி பயிலச் சென்றார். ராக்கெட் குழுவில் இருந்த காப்டன், வால்டர் டோர்ன்பெர்கர் [Walter Dornberger, Later Major General] பிரெளனின் திறமையை வியந்து, ஜெர்மன் யுத்த சாதன அலுவலகத்தின் மூலம் ஓர் ஆய்வுக் கொடையை [Research Grant] ஏற்பாடு செய்து, வெர்னர் பிரெளன் ராக்கெட் வளர்ச்சிக்குப் பணி புரிய வசதி செய்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து, வெர்னர் ‘ராக்கெட் எஞ்சின் எரி வெப்பம்’ [Combustion in Rocket Engines] ஆய்வுக்குப் பெளதிக Ph.D. பெற்றார். அந்த ராக்கெட் எஞ்சின்கள் 300-660 பவுண்டு ‘உதைப்புத்’ [Thrust] திறன் கொண்டவை.\nவெர்னர் பிரெளனுக்கு அமெரிக்காவின் ராக்கெட் மூல வல்லுநர், ராபர்ட் கோடார்டு [Rocket Pioneer, Robert Goddard] மீது அளவிலாத மதிப்பு உண்டு. 1934 டிசம்பரில் வெர்னர் ஆக்கிய முதல் இரு ராக்கெட்டுகள் வெற்றிகரமாய் விண்வெளியில் செங்குத்தாக ஏறி 1.5 மைல் பயணம் செய்தன. அடுத்து ராக்கெட் வளர்ச்சித் தளம் ஜெர்மனியில் பால்டிக் கடல் அருகே, வடகிழக்குத் திசையில் பீனேமுண்டி [Peenemunde] கிராமத்தில் நிறுவனம் ஆனது. அங்கே மேஜர் ஜெனரல் டோர்ன்பெர்கரின் கீழ் பிரெளன் பொற��� ஆணையாளராய் [Technical Director] நியமிக்கப் பட்டார். எரித் திரவம் ஓட்டும் ராக்கெட் ஊர்தி [Liquid Fuelled Rocket Aircraft], ஜெட் இயக்க‌ எழுச்சி முறைகள் [Jet-assisted Takeoffs] யாவும் வெற்றிகரமாய் எடுத்துக் காட்டப் பட்டன. இரண்டாம் உலக யுத்தத்தில் ஒலி மீறிய‌ [Supersonic] வேகத்தில் பாய்ந்து இங்கிலாந்தில் வெடி குண்டுகள் போட்டு இடித்துத் தகர்த்திய V-2 ராக்கெட் யுத்த ஆயுதங்கள், அங்குதான் 1942 அக்டோபர் 3 ஆம் தேதி முதல் வெர்னரின் நேர் கண்காணிப்பில் தயாராகின. அந்த யுத்தக் கட்டளை ஏவுபாணம் [Guided Missile] 46 அடி உயரம், 12 டன் எடையுடன், வெடிமருந்து நிரம்பி 60 மைல் உயரத்தில் ஏறிச் சென்றது. 1930-1945 ஆண்டுகளில் ஜெர்மனியில் ராக்கெட்கள், கட்டளை ஏவுபாணங்கள் வளர்ச்சி யடைந்தது போல், உலகில் வேறு எந்த நாட்டிலும் விருத்தி யடைய வில்லை.\nபோருக்கு முன்பு ஒரு ஜெர்மன் போருக்குப் பின்பு ஓர் அமெரிக்கன்\nஉலக யுத்தம் முடியும் தறுவாயில் ஒருபுறம் நேச நாடுகளும், மறுபுறம் ரஷ்யாவும் வெர்னர் பிரெளன் ரகசிய ராக்கெட் குழுவினரைக் கைப்பற்ற அரும்பாடு பட்டனர். அப்போதுதான் அமெரிக்கா, ரஷ்யா இரண்டு நாடுகளுக் குள்ளும் ‘ஊமைப்போர்’ [Cold War] ஆரம்பமாகி ஒன்றை ஒன்று வெறுத்து ரகசிய அணுகுண்டு ஆயுத உற்பத்தியில் அச்சமும், ஐயப்பாடும் கொண்டி ருந்தன. அணு ஆயுதங்களைத் தூக்கிச் செல்லக் கட்டளை ஏவுபாணங்கள் [Guided Missiles] தேவைப் பட்டதால், ஜெர்மன் ராக்கெட் குழுவை எப்படி யாவது பிடித்துத் தமக்கு ஏவுபாணம் செய்ய வைக்க‌ வேண்டும் என்று முந்திக் கொண்டு இரு நாட்டுப் படையினரும் தேடினர்.\nவெர்னர், அவரது தம்பி மாக்னஸ் [Magnus] மேஜர் ஜெனரல், டோர்ன்பெர்கர் மற்றும் ராக்கெட் விருத்தி செய்யும் நிபுணர்கள் பலர், அமெரிக்க யுத்தப் படையினர் வசம் சரண் புகுந்தது, அமெரிக்காவின் பெரும் பாரத்தை இறக்கியது. அதே போல் மற்றும் சில ராக்கெட் நிபுணர்கள் ரஷ்யாவின் படையினரிடம் மாட்டிக் கொண்டார்கள். அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் யுத்ததிற்குப் பின்பு 15 ஆண்டுகளில் நிகழ்த்திய‌ விண்வெளிப் பயணப் போட்டிகள், மெய்யாக ஜெர்மனியின் பிரிவுபட்ட இருதரப்பு ராக்கெட் நிபுணர்களுக்கும் இடையே நடந்த மெய்யான போட்டிகளே பிடிபட்ட சில மாதங்களுக்குள், வெர்னர் ஃபான் பிரௌனும் மற்றும் 100 ராக்கெட் குழுவினர் நியூ மெக்ஸிகோவின் ஒயிட் சான்ட்ஸ் [White Sands] ஆய்வுதளத்திற்கு கொண்டு வரப் பட்டா���்கள். அங்கே யுத்தத்தில் கைப்பற்றிய V-2 ராக்கெட் அங்கங்கள் ஒருங்கே அடுக்கப்பட்டு, வெர்னர் ஆணையில் கட்டளை ஏவுமுறை [Guided Launching] ஆராய்ச்சிகள் நடத்தப் பட்டன.\n1955 இல் வெர்னர் ஃபான் பிரௌன் பைபிளை ஒரு கையிலும், அமெரிக்கக் கொடியை அடுத்த கையிலும் ஏந்தி, அமெரிக்கத் தேசீய கீதம் பாடி அமெரிக்கக் குடிமகன் ஆனார். 1954 இல் பூகோளச் சிமிழ் [Earth Satellite] ஏவுதற்கு ஓர் ரகசிய கடற்படைத் திட்டம் உருவாகி ஏனோ அமைக்கப் படாமல் தடங்க லானது. திடீரென அக்டோபர் 4, 1957 இல் முதன்முதல் ரஷ்யா, அண்ட வெளியில் ஸ்புட்னிக் 1 விண்கோளை ஏவிப் பூமியைச் சுற்ற வைத்ததும், உலக நாடுகள் ஆச்சரியப் பட, அமெரிக்கா அதிர்ச்சி அடைந்தது அடுத்து நவம்பர் 3 இல் ஸ்புட்னிக் 2, ஒரு நாயை ஏற்றிக் கொண்டு பூமியை வலம் வந்தது அடுத்து நவம்பர் 3 இல் ஸ்புட்னிக் 2, ஒரு நாயை ஏற்றிக் கொண்டு பூமியை வலம் வந்தது விண்வெளிப் படையெடுப்பில் ரஷ்யா தனது கைப்பல உயர்ச்சியைக் காட்டியதும், அமெரிக்காவின் நெஞ்சம் கொதித்து, ஊமைப்போர் [Cold War] அழுத்தம் ஏறியது விண்வெளிப் படையெடுப்பில் ரஷ்யா தனது கைப்பல உயர்ச்சியைக் காட்டியதும், அமெரிக்காவின் நெஞ்சம் கொதித்து, ஊமைப்போர் [Cold War] அழுத்தம் ஏறியது பச்சைக் கொடி காட்ட, வெர்னர் ராக்கெட் குழுவினர், 1958 ஜனவரி 31 இல் அமெரிக்காவின் முதல் செயற்கைக் கிரகம், தேர்வுக்கோள் 1 [Explorer 1] சிமிழை ஏவி விண்வெளிப் போட்டியைத் தொடந்தது\nஅமெரிக்க அண்டவெளித் திட்டங்களைச் செம்மையாய் நிறைவேற்ற ஜனாதிபதி ஐஸன்ஹோவர் [Eisenhover] ‘தேசீய விண்வெளிப் பயண ஆணையகம்’ [National Aeronautics & Space Administration] நாசாவை [NASA] 1958 இல் ஏற்படுத்திய பின், ராக்கெட் குழுவினர், அலபாமா ஹன்ட்ஸ்வில் விண்வெளிப் பயண மையகத்திற்கு [Space Flight Center, Huntsville Alabama] இடம் மாற்றப் பட்டு வெர்னர் ஃபான் பிரெளன் அதன் ஆணையாளராகப் [Director] பணி ஏற்றுக் கொண்டார். அப்போதுதான் சரித்திரப் புகழ் பெற்ற சந்திர மண்டல யாத்திரைக்கு சனி ராக்கெட்கள் [Saturn I, IB, V] கட்டப் பட்டு, பழுதின்றி குறிப்பிட்ட கால‌ நேரத்தில் சுடப்பட்டு, நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங் சந்திர மண்ணில் முதன் முதல் தடம்வைத்து அண்ட கோளப் பயண வரலாற்றில் ஒரு புரட்சி ஏற்படுத்தினார்.\nகரி நிலாவில் அமெரிக்கக் கழுகு வந்து இறங்கியது\n1961 மே மாதம் 24 ஆம் தேதி ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி சந்திர மண்டல பயணத்துக்கு அழுத்தமாக அடிகோலி ‘1970 ஆம் ஆண்டு முடிவுக்குள் மனிதன் ஒருவ‌னைச் சந்திர மண்டலத்தில் இறக்கி அவன் பாதுகாப்பாய் பூமிக்குத் திரும்ப வைக்கும் ஒரு குறிக்கோளைச் சாதிக்க, இந்த தேசம் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று அமெரிக்காவுக்கு நாள் குறிப்பிட்டுக் கடிகாரத்தை முடுக்கி விட்டார். பாய்ந்து சென்ற பழைய பல்லடுக்கு [Multi-Stage] ராக்கெட்களை விட, 10 மடங்கு திறமுடைய ஓர் அசுர ராக்கெட் 50 டன் சாதனங்களைத் தூக்கிக் கொண்டு, சந்திரனை நோக்கி ஏவத் தேவைப் பட்டது. அந்த இமாலயப் பணியைச் செய்தவர், வெர்னர் ஃபான் பிரெளன். யுத்த ஆயுதமாக அவர் விருத்தி செய்த மாபெரும் ராக்கெட் சனி I [Saturn I] கூட அப்பணிக்குப் போதவில்லை.\nராக்கெட் சரித்திரத்தில் ஈடு இணை இல்லாத 363 அடி உயரம், 744 டன் உதைப்புத் [Thrust] திறமுடைய மகத்தான பூத ராக்கெட் சனி 5 [Saturn V] சந்திர மண்டலப் பயணத்திற்குத் தயாரானது. கென்னடியின் ஆணை 1969 ஜூலை மாதம் 20 ஆம் தேதி நிறைவேறியது. அபெல்லோ 11 [Apollo 11] ஜூலை 16 ஆம் தேதி ஏவப்பட்டு, ‘கட்டளைச் சிமிழில்’ [Command Module] மைகேல் காலின்ஸ் [Michael Collins] சந்திரனைச் சுற்றி வர, ‘நிலாச் சிமிழ்’ [Lunar Module] என்னும் ‘அமெரிக்கக் கழுகு’ சந்திர ஈர்ப்பில் மெதுவாய் இறங்கித் தளத்தைத் தொட்டது [The Eagle has landed]. கரி நிலவில் கால்வைத்த சரித்திர விண் விமானிகள் [Astronauts] முதலில் நீல் ஆர்ம்ஸ்டிராங் [Neil Armstrong], இரண்டாவது எட்வின் அல்டிரின் [Ediwin Aldrin].\nஜெர்மனியில் யுத்த சமயத்தில் ஏவுபாண மரண ஆயுதங்களைத் தயாரித்த வெர்னரைச் சிலர் இகழ்ந்த போது, அவர் பதில் அளித்தார்: ‘விஞ்ஞானத்துக்கு என ஒரு தனித் தர்ம அளவுகோல் கிடையாது. குணமாக்கும் மருந்தும் அளவுக்கு மிஞ்சின் நஞ்சாகிறது. திறமையுள்ள அறுவை நிபுணர் கையில் கொண்ட கத்தி மனித உயிரைக் காக்கும். அதே கத்தியை சிறிது ஆழமாய் நுழைத்தால் மனித உயிர் போய்விடும். அணு உலையில் அணுசக்தி மூலம் மலிவான மின்சக்தியை உண்டாக்கலாம். அதே அணுசக்தி கட்டுமீறி எழுந்தால் அணு குண்டாகி மக்களைக் கொல்கிறது. ஆகவே ஒரு விஞ்ஞானியைப் பார்த்து அவன் பயன்படுத்தும் மருந்து, கத்தி, அணுசக்தி மனித இனத்துக்கு நலம் தருபவையா அன்றித் தீமை செய்பவையா என்று கேட்பது அறிவற்ற கேள்வி’.\nவெர்னருக்குப் பல அமெரிக்கப் பரிசுகளும், இருபது கெளரவப் பட்டங்களும் பல நாடுகளில் கிடைத்தன. அசுர ராக்கெட்களைப் படைத்து, அண்ட கோளங்கள் அருகே சென்று ஆராய உதவிய, சரித்திரப் புகழ் பெற���ற வெர்னர் ஃபான் பிரெளன் தனது 65 ஆம் வயதில் பான்கிரியா புற்று நோயில் துன்புற்று வெர்ஜீனியா அலெக்ஸாண்டி ரியாவில் 1977 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் தேதி காலமானார்.\nThis entry was posted in அண்டவெளிப் பயணங்கள், முதல் பக்கம், விஞ்ஞான மேதைகள் by S. Jayabarathan / சி. ஜெயபாரதன். Bookmark the permalink.\n9 thoughts on “ஜெர்மன் விண்வெளி ராக்கெட் மேதை வெர்னர் ஃபான் பிரெளன்”\nமீண்டும் ஓர் ராக்கெட் பற்றிய பதிவின் மூலமாக மேலும் பல அரிய செய்திகளை அரிந்து கொள்ளும் வாய்ப்பினை அடைந்தேன் மிக்க நன்றி. தவிர பழைய செய்தி ஒன்று நினைவுக்கு வருகிறது. அதாவது சந்திரனில் கால் வைத்தது முதல் இச் செய்தி பரவத்துவங்கியது, சந்திரனில் நடப்பட்ட அமெரிக்க கொடி அசைவது போல் இருப்பதைக் கண்டு காற்றில்லாத இடத்தில் எவ்வாறு கொடி அசைந்தது என்பதாக கேள்வி எழுப்பி இன்னும் பல சந்தேகங்களை ஊடகங்களின் வாயிலாக பரப்பப்பட்ட செய்தி எந்த அளவிற்கு பொய்யானது என்று ஒரு பதிவாக தாங்கள் அதன் மறுப்பை பதிவிட்டால்,இன்றைய இளைய தலைமுறையினர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து. ஏனெனில் பட்டம் பெற்ற இன்ஞினியர்கள் கூட இவற்றை இன்றும் உண்மை என தவறாக எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.\nநிலவில் நடப்பட்ட எந்த அமெரிக்கக் கொடியும் காற்றடிப்பு இல்லாததால் பறக்க வில்லை என்பதுதான் உண்மை நிகழ்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://badrkalam.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2018-06-20T09:00:07Z", "digest": "sha1:EBON7AZMP6LJZ6FTDFOXQKKMI5Y6YXYC", "length": 51332, "nlines": 204, "source_domain": "badrkalam.blogspot.com", "title": "பத்ர் களம்: பத்வாவும் பகற்கொள்ளையும்!", "raw_content": "\nஜம்இய்யதுல் உலமா தலைவர் றிஸ்வி முப்திக்கு\nசிலிங்கோ இலாப பங்கீட்டு நிறுவனம் முஸ்லிம்களின் பலகோடி ரூபாய்களுக்கு மோசடி இழைத்துள்ளது. இதற்கு யார் காரணம்\nஉலமா சபையின் ஹலால் பத்வாவை நம்பி பலகோடி ரூபாய்களை சிலிங்கோ இலாப பங்கீட்டு நிறுவனத்தில் வைப்பிலிட்ட அப்பாவி முஸ்லிம்கள் பரிதவிப்பு\nஇன்று பணத்தை இழந்தோர் நிர்க்கதியற்று நடுத்தெருவில்...\nபல்லாயிரம் ரூபாய்களை சம்பளமாகப் பெற்று சிலிங்கோ இலாப பங்கீட்டு நிறுவனத்தில் ஆலோசகர்களாக கடமை புரிந்த உலமா சபை அங்கத்தவர்கள் ஆழ்ந்த மௌனம்\nகுற்றவாளிகளும் அதற்குத் துணைபோனவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்\nஅல்ஹாஜ் ரிஸ்வி முப்தி அவர்கள்\nஅகில இலங்கை ஜம்இய்யததுல் ��லமா\nஇந்தக்கடிதத்தை நாம் மிகுந்த கவலையுடன் எழுதுகின்றோம். எமது எண்ணற்ற மரியாதை மற்றும் வேண்டுதல்கள் இடம்பெற்ற போதும் ஸ்ரீலங்காவின் இஸ்லாமிய வங்கி என நன்கு அறியப்பட்ட சிலிங்கோ இலாப பங்கீட்டு கம்பனியில் முதலீடு செய்தவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அகில இலங்கை ஜம்இய்யததுல் உலமா சபை இதுவரை எத்தகைய முயற்சிகளையும் செய்யவில்லை.\nகடந்த 2009 செப்டம்பர் மாதம் முதல் நாம் அகில இலங்கை ஜம்இய்யத்தல் உலமா சபையின் நிர்வாக குழுவை பல தடவைகள் சந்தித்துள்ளோம்.\nஅப்போதெல்லாம் மேற்படி இலாப பங்கீட்டில் முதலீடு செய்தவர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விடயத்தில் அவர்கள் சார்பாக அகில இலங்கை ஜம்இய்யத்தல் உலமா சபை முனைப்புடன் செயற்படும் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nஆனாலும் இதற்கான எந்த வித அடிப்படை அழுத்தங்களையோ முயற்சிகளையோ மேற்படி முதலீட்டாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்தல் உலமா சபை முன்னெடுக்கவில்லை. இதன் காரணமாக அப்பாவி முதலீட்டாளர்கள் தொடர்ச்சியாக போராடி தமது பணத்தை மீளப்பெறுவதற்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.\nசிலிங்கோ இலாப பங்கீட்டு பிரிவும்;\nஅகில இலங்கை ஜம்இய்யத்தல் உலமா சபையின் பத்வா பிரச்சாரமும்\nரமழான் மாதத்தின் ஸஹர் வேளையில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையூடாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பல அங்கத்தவர்கள் சிலிங்கோ இலாப பங்கீட்டு பிரிவை ஆர்வமூட்டி பிரச்சாரம் செய்தார்கள் என்பது மிகவும் தெரிந்த விடயம். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அங்கத்தவர்கள் சிலிங்கோ இலாப பங்கீட்டு பிரிவைப்பற்றி விளம்பரப்படுத்தியதோடு முஸ்லிம்களை அதில் முதலீடு செய்யும்படி ஆலோசனையும் வழங்கினார்கள். பல சந்தர்ப்பங்களில் ; சிலிங்கோ இலாப பங்கீட்டு பிரிவின் கிளைகளை நாடு தோறும் திறப்பதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்தல் உலமா சபை அங்கத்தவர்கள் சிலிங்கோ இலாப பங்கீட்டு பிரிவின் முகாமைத்துவத்துடன் கலந்து கொண்டனர்.\nஇவற்றை திறந்து வைத்த பின் உலமாக்கள் ஆற்றிய உரைகள் அப்பாவி முஸ்லிம்களை இந்த நிறுவனத்தின் பால் ஈர்த்தன. பொதுவாக முஸ்லிம் சமூகம் வங்கி உரிமையாளர்கள் பற்றி ஓரளவே தெரிந்திருந்த நிலையில் சமயத்தலைவர்கள் சமூகத்தை சரியான பாதையில் கொண்டு செல்லக���கூடியவர்கள் என உயரிய மதிப்பை அளித்ததுடன் அவர்கள் மீது நம்பிக்கையும் வைத்திருந்தனர்.\nசரியாக இயங்காத உலமா சபையின் ஷரீயா பிரிவு\nசிலிங்கோ இலாப பங்கீட்டு நிறுவனம் தனது பணமாற்றுதல்களில் இஸ்லாமிய வங்கி நடைமுறையை பேணுகிறதா என்பதை கவனிப்பதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்தல் உலமா சபை ஷரீயா பிரிவை நியமித்தது.\nஇதன் அங்கத்தவர்களாக மறைந்த நியாஸ் மௌலவி, யூசுப் முப்தி, அப்துல் நாசர் மௌலவி, சலாஹுத்தீன் மௌலவி, பாசில் பாரூக், லாபிர் மௌலவி ஆகியோர் இடம் பெற்றனர்).\nகவலைக்குரிய விடயம் என்னவென்றால் மேற்படி ஷரீயா பிரிவு தமது கடமையை சரிவர நிறைவேற்றவில்லை என்பதுடன் இது விடயங்களில் அறிவீனமாகவும், கவலையீனமாகவும் நடந்து கொண்டது என்பதே.\nஷரீயா பிரிவால் ஏற்பட்ட மறுக்க முடியாத சில விளைவுகள் பின்வருமாறு\n1. 1988ம் ஆண்டின் நிதிச்சட்டத்தின் படி மத்திய வங்கியில் பதியப்படாத எந்தவொரு நிறுவனமும் பொது மக்களிடமிருந்து பணத்தை பெற முடியாது. சிலிங்கோ இலாப பங்கீட்டு பிரிவை நிதி சட்டத்தின்படி மத்திய வங்கியில் பதிவு செய்யப்படவுமில்லை என்பதுடன் சிலிங்கோ இலாப பங்கீட்டு பிரிவை நாட்டின் அடிப்படை சட்டத்தை மீறியுள்ளது. நாட்டின்அடிப்படை சட்டத்தை மீறிய ஒரு நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிடுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பத்வா வழங்கியதன் மூலம் இந்த சட்டவிரோத செயலுக்கு அதரவளித்து உதவி செய்து இந்நாட்டின் சட்டப்படி குற்றமிழைத்திருக்கிறது. வளர்த்தது என்பது ஆச்சர்யமாக உள்ளது.\n2. உலமா சபையால் ஹலால் பத்வா வழங்கப்பட்ட சிலிங்கோ இலாப பங்கீட்டு பிரிவு பல சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களின் பணத்தை ஹலாலான வர்த்தக நடவடிக்கைகளில் முதலீடு செய்யாமல் ஹராமான வர்த்தக நடவடிக்கைகளில் முதலீடு செய்திருப்பது அம்பலத்திற்கு வந்திருக்கிறது.\nமுஸ்லிம்களால் ஹலால் என நம்பி வைப்பிலிடப்பட்ட பணத்தை சிலிங்கோ இலாப பங்கீட்டு பிரிவு கொழும்பி லுள்ள பிரபல இரவு விடுதிகளில் (Night Club) களில் முதலீடு செய்து அவற்றிலிருந்து அதிகளவு இலாபங்கள் பெற்றிருக்கிறது.\nஇந்த ஹராமான பணம் உலமா சபையின் பத்வாவை நம்பி வைப்பிலிட்ட முதலீட்டாளர்களுக்கு அவர்களின் இலாபமாகவும் வழங்கப்பட்டிருக்கிறது.\nஇதிலிருந்து ஹலாலான உழைப்பை விரும்பும் நம்பிக்கையாளர்களான முஸ்லிம்��ள் மீது உலமா சபை யின் ஷரீயா பிரிவும் துரோகம் செய்துள்ளது என்பது மிகத்தெளிவாக தெரிகிறது.\n3. உலமா சபையின் ஷரீயா பிரிவின் கடமைகளில் ஒன்றுதான் கொந்தராத்து மற்றும் உடன்படிக்கைகள் அல்லது விசேட பண மாற்றுதலில் சட்டப்படியான ஏனைய ஆவணங்கள் போன்றவற்றை பொருத்தமான ஒப்பு நோக்குதலும் நிர்ணய படுத்தலுமாகும். (ஷரியாவுக்கு பொருத்தமான மக்கள் குத்தகை வருடாந்த அறிக்கையிலிருந்து பெறப்பட்டது)\n4. சிலிங்கோ இலாப பங்கீட்டு பிரிவின் மூலம் முதலீடு செய்யப்பட்ட அல்லது கடன் வழங்கப்பட்டவை சிலிங்கோ குழுமத்தின் கம்பனிகளாகும். இந்த சிலிங்கோ கம்பனிகள் ஷரீயா வழிமுறைக்கெற்ப தமது வியாபாரங்களை கொண்டுள்ளதா என்பதற்கு (இன்று வரை) எந்த ஆதாரமும் இல்லை. மாறாக உலமா சபையின் ஷரீயா பிரிவு இத்தகைய அனைத்து பண மாற்றுதல்களையும் அனுமதித்ததுடன் அவற்றுக்கு சாட்சியாகவும் இருந்துள்ளது.\n5. மேலும் இங்கு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் சிலிங்கோ இலாப பங்கீட்டு பிரிவுக்குரிய ஷரீயா நிர்வாகத்தில் சேவையில் இருந்த சில உலமாக்கள் தங்களுக்கான தனிப்பட்ட கடன்களையும் பெற்றிருந்தார்கள்.\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை என்பது அதன் ஷரீயா நிர்வாக அங்கத்தவர்களின் மிகச்சிறந்த ஒழுக்க மேன்பாட்டை கொண்டிருக்க வேண்டும் என நாம் நம்புகிறோம். ஆனாலும் சாதாரண நிகழ்வுகளின் போதும் விளக்கங்களின் போதும் நீங்கள் தனிப்பட்ட இலாபங்களுக்குள் நுழைந்துவிட்டால் மூன்றாவது தரப்பின் நன்மைக்காகன குறிக்கோளின் அவசியத்தை நடைமுறைப்படுத்த உங்களால் முடியாது.\nஷரீயா பிரிவு தமது கடமையை சரிவர நிறைவேற்றுமாயின் அது முஸ்லிம்களுக்கு உதவக்கூடியதாகவும் மிக சிறந்ததாகவும் இருந்திருக்கும்.\nஅ. உலமாக்களின் ஆலோசனை என்பது உயிரோட்டமுள்ளதாகும் என்பதுடன் அவர்கள் எல்hம் வல்ல அல்லாஹ்வின்; கோட்பாட்டை நிறைவேற்றுபவர்கள். ஷரீயா பிரிவால் சரியான முறையில் அல்லாஹ்வின் கோட்பாட்டை நடைமுறைப்படுத்த முடியவில்லையாயின் அவர்கள் இத்தகைய முக்கியமான விடயங்களில் தலையிட்டிருக்கக்கூடாது.\n(கவனிக்க வேண்டியது, முதலீட்டாளர் ஒருவர் இது பற்றி ஷரீயா பிரிவை சேர்ந்த (புத்தளத்தை சேர்ந்த) மௌலவி ஒருவரிடம் கேட்ட போது தாங்கள் சி இ ப இ பிரிவில் கஜானாவை திறக்க எமக்குக் கடமையில்லை. என்றும் என்ன நடக்கின்றது என்பதை பார்ப்போம் என்றும் கூறினார்.)\nஅன்புள்ள றிஸ்வி முப்தி அவர்களே\nஅல்லாஹ்வின் கோட்பாடு இவ்விதம் சாதாரணமானதா மேற்படி ஷரீயா பிரிவு உறுப்பினர் சொன்னதற்கிணங்க கஜானவில் என்ன இருக்கிறது என்பதை பார்க்கவும் கணக்குகளை கண்காணிக்கவும் கணக்கிடவும் எத்தனை முறைகள் உள்ளன\nஇந்த உயர்வான விளக்கம் இன்றுவரை செல்லுபடியாகும் என்பதுடன் இஸ்லாமிய வங்கி சூழலில் உள்ள அனைத்து அகக்கட்டுப்பாட்டு சேவைகளையும் பொருத்த முடியும்.\nஆ.இரண்டாவதாக, ஷரீயா பிரிவின் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் அவர்களது ஒவ்வொரு கலந்து கொள்தலுக்கும் சிலிங்கோ இ ப பிரிவால் கொடுப்பனவு வழங்கப்பட்டது. இதுவும் ஏழை முதலீட்டாளர்களின் பணம்தான். ஆகவே சரியான முறையின் கீழ் செயற்படுவதற்கான பொறுப்பும் கடமையும் ஷரீயா நிhவாக உறுப்பினர்களுக்கு உண்டு. தமது பொறுப்பை அவர்கள் உணராமல், சிலிங்கோவின் செயற்பாடுகளைக் கண்காணிக்காமல் வெறுமமே கொடுப்பனவை மற்றும் பெற்றுக்கொண்ட உலமா சபை அங்கத்தவர்களின் பணம் எப்படி ஹலாலாகுமா\nசிலிங்கோ இலாப பங்கீட்டு பிரிவின் பண மோசடியும்\nபதுங்கித் திரியும் உலமா சபையின் பத்வாக் குழுவும்\nஇந்த பண மோசடி தொடர்பாக உங்களுடனும் உங்கள் உறுப்பினர்களுடனுமான எமது பல சந்திப்புக்களின்; போது அ.இ.ஜ.உலமா சபையும் அதன் உறுப்பினர்களும் சிலிங்கோ இ ப இ பிரிவின் ஷரீயா நிர்வாகத்திலிருந்து வாபஸாகி விட்டதாக காட்டுவதற்கே தொடர்ந்தும் முயற்சித்தீர்கள்.\nஆனாலும் அ இ ஜ உ சபை 29 ஒக்டோபர் 2008ம் திகதி சி இ ப இ பிரிவுக்கு எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியிருந்ததை தை நாம் அவதானித்தோம்.\nஅதுவும் அனைத்து பாதிப்புக்களும் நடந்தேறிய பின்னா யாருக்கும் தெரியாமல் உலமா சபை சிலிங்கோ ப. பிரிவிலிருந்து வாபசாகி விட்டது.\nநீங்கள் கூட குறிப்பிட்டீர்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை, சிலிங்கோ இ ப இ பிரிவின் ஷரீயா நிர்வாகத்திலிருந்து வாபஸ் பெற்று விட்டதாக ஆங்கில பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளதாக.\nஆனாலும் நாம் ஆயிரரக்கணக்கான முதலீட்டாளர்களை இதுவரை சந்தித்துள்ளோம். அவர்கள் எவருமே இவ்வாறு அ இ ஜ உலமாவின் வாபஸ் பெறல் சம்பந்தமான விளம்பரத்தையோ செய்தியையோ கண்டதாக அறியவில்லை. எவ்வாறாயினும் முஸ்லிம் சகோதரர்களில் மிக அதிகமானோர் தமிழ் ப��்திரிகைகளையே வாசிப்பவர்கள் என்பதால் இவ்வாறான அதி முக்கிய விடயங்களை தமிழ் பத்திரிகைகளை நிராகரித்து விட்டு ஆங்கில பத்திரிகையில் மட்டும் பிரசுரிப்பது முஸ்லிம் மக்களை ஏமாற்றும் உங்கள் தந்திரத்தையே காட்டுகிறது.\nஅதே போல் இது சம்பந்தமாக அ இ ஜ உ சபை பொருளாதார தயாரிப்புகளுக்கான ஹலால் பத்திரம் வழங்கும் போது அல்லது அதனை செயலிழக்கச்செய்யும் போது அனைத்து பள்ளிவாயல்களுக்கும் அறிவித்தல் கொடுப்பது போல் இது விடயத்தையும் அனைத்து பள்ளிவாயல்களுக்கும் அறிவித்திருக்க வேண்டுமே சமூகத்துடனான சலக தொடர்புக்கு எப்போதும்; மிக சிறந்த வழியாக இருக்கும்; பள்ளிவாசல்களை சிலிங்கோ விடயத்தில் மட்டும் நீங்கள் ஏன் மறந்து போனீர்கள்.\nசிலிங்கோ ப. பிரிவின் சுரண்டலோடு\n) நிதி நிறுவனங்களுக்கு தாவிப்பாயும் உலமா சபை உறுப்பினர்கள்.\nசிலிங்கோ இ ப இ பிரிவின் ஷரியா நிர்வாகத்தில் இயங்கி முஸ்லிம்களின் பணத்தை சூறையாடுவதற்கு துணைபோன அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் உறுப்பினர்கள் தற்போது வேறு இஸ்லாமிய வங்கி, நிதி நிறுவனங்களின் ஷரீயா பிரிவுகளில் பணி புரிகிறார்கள்.\nஏனைய நிதி நிறுவனங்களில் நிர்வாகக் கதிரைகளில் வீற்றிருந்து பல்லாயிரம் ரூபாய்களை கொடுப்பனவாக பெறும் இவர்கள் கடந்த காலத்தில் சிலிங்கோ பங்குப் பிரிவு போன்ற மோசடி நிறுவனங்கள் செய்த பகற்கொள்ளைகளுக்கு துணை போக மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்\nமேற்படி உலமா சபையின் உறுப்பினர்கள் சிலிங்கோ இலாப பங்கீட்டு பிரிவில் இயங்கியபோது அவர்களின் அக்கறையின்மை மற்றும் பொருத்தமற்ற நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்வதில் உலமா சபையும் அதன் தலைமையும் தோல்வி அடைந்துள்ளது. அதற்கு பகரமாக உலமா சபையின் இந்த உறுப்பினர்கள் தங்களால் பாதிக்கப்பட்ட சிலிங்கோ இலாப பங்கீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் பாதிப்புக்களையெல்லாம் குப்பையில் போட்டு விட்டு இப்போது வேறு ஹலால் (\nஅடுத்த கேள்வியும், கோரிக்கையுமாவது. அதாவது, இந்த ஷரீயா உறுப்பினர்கள் இலங்கையிலுள்ள இஸ்லாமிய வங்கிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கும், சமூகமும் ஏனைய இஸ்லாமிய வங்கிகளும் இஸ்லாமிய ஷரீயா அடிப்படையிலான கண்காணிப்பை கொண்டுள்ளதா என்பதை கவனிப்பதற்குமுரிய தகுதிகளை இவர்கள் கொண்டுள்ளார்களா என்பதாகும்.\nஇத���தகைய உலமா சபையின் ஷரீயா பிரிவு உறுப்பினர்கள் வேறு வங்கிகளில் பணிபுரிய முன் உலமா சபை இவர்களை விசாரணை செய்திருக்க வேண்டும்.\nசிலிங்கோ இ ப இ பிரிவில் தமது கடின உழைப்பினால் சேர்த்த பணத்தை முதலீடு செய்த அப்பாவி முதலீட்டாளர்கள் இன்று மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் மத்தியில் விதவைகள். ஓய்வு பெற்றவர்கள், தமது பெண்பிள்ளைகளின் திருமணத்துக்காகவும் பிள்ளைகளின் படிப்புக்காகவும் பணத்தை சேமிப்பிலிட்ட பெற்;றோர் ஆகியோரின் எதிர் பார்ப்புக்கள் சிதறடிக்கப்பட்டுள்ளன.\nஅத்துடன் முஸ்லிம் அனாதைகள், வயதானவர்கள், வீடு மற்றும் பள்ளிவாயல்களுக்கான நிதிகளும் இதில் அடங்கியுள்ளன. இந்த முதலீட்டாளர்கள் அனைவருக்கும் அ இ ஜ உலமா சபையை மட்டுமே அறிந்தவர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் தமது பணத்தை முதலீடு செய்தது உலமா சபையின் பத்வா காரணமாகவே தவிர லலித் கொத்தலவலையின் மீதான நம்பிக்கையினால் அல்ல.\nஇந்த முதலீட்டாளர்களின் கலக்கம் பாரிய மன அழுத்தத்தை கொடுக்கிறது. நீங்கள் எம்மோடு இணைந்த வரவிருப்பமானால் நாம் உங்களை நாடு முழுவதும் அழைத்துச்சென்று மேற்படி முதலீட்டாளர்கள் எந்தளவுக்கு தாம் சிலிங்கோ இ ப இ பிரிவில் முதலீடு செய்த பணத்தையும் இஸ்லாமிய நிதி நடவடிக்கையிலான உலமாக்களின் பத்வாவையம் நம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் உங்களுக்கு காட்ட முடியும்.\nவிதவைகள் வாழ வசதியற்ற நிலையில் தமது கணவரால் விடப்பட்ட பணத்தை இழந்து நிற்கிறார்கள். ஓய்வு பெற்றவர்களின் குடும்பங்கள் தமது முழு வாள்நாள் உழைப்பையும் இழந்து நிற்கிறார்கள். பெற்றோர்கள் தமது பெண் பிள்ளைகளுக்கான திருமணத்தை நடத்த முடியாமல் உள்ளனர். இவையனைத்தும் சமூகத்தை பாரிய நெருக்கடிகளுக்கு இட்டுச்சென்றள்ளதால் அவற்றில் உலமா சபைக்கும் பாரிய பொறுப்பு உள்ளது.\nஅகில இலங்கை ஜ. உலமா சபையிடமிருந்தான எதிர்பார்ப்புகள்\nநாம் ஒரு குழுவாக எமது பணத்தை திருப்பி எடுக்க எடுக்கும் முயற்சிகளுக்கு அ இ ஜ உலமா சபையும் செயற்படத்தக்க வகையில் இணைந்து கொள்ள வேண்டும். ஆனாலும் இது விடயத்தில் உலமா சபை எத்தகைய தெளிவான நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. இலங்கையில் வேறு பல இஸ்லாமிய வங்கிகள் உள்ளதால் அவற்றின் பல நிகழ்வுகளில் சிலிங்கோ இ ப இ பிரிவினரிடமிருந்த�� விடுபடுவதற்கான ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நாம் அவற்றிடம் கேட்டிருந்தோம். ஆனாலும் இந்த வேண்டுகோள் சம்பந்தமாக எந்த வித திருப்தியான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.\nஇப்பிரச்சனைகள் பற்றி ஆராய சிலிங்கோ தலைவர் லலித் கொத்தலாவலையுடன் ஒரு சந்திப்புக்கான ஏற்பாட்டை செய்யும்படி நாம் உங்களிடம் கோரியிருந்தோம். ஏனென்றால் உங்களின் ஷரீயா பிரிவு உறுப்பினர்கள் லலித் கொத்தலாவையுடன் ஒவ்வொரு சிலிங்கோ இ ப இ பிரிவின் கிளை திறப்பு நிகழ்வுகளுக்கும் கூடவே சென்றனர். ஆனால் முதலிட்டாளர்கள் சார்பில் நீங்கள் லலித் கொத்தலாவையை சந்திக்காமல் விட்டு விட்டீர்கள்.\nபிரதி அமைச்சர் ஹிஸ்புள்ளா தனது மனைவியின் பெயரில்; சிலிங்கோ பங்கு இலாப நிதி நிறுவனத்தில் இருந்து அப்பாவி முஸ்லிம்களால் வைப்பிலிடப்பட்ட பணம் 140 மில்லியன் ரூபாயை கடனாக பெற்று ள்ளார். ஆனால் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பொது மக்களின் இந்தப் பணத்தை இதுவரை திருப்பி செலுத்தவில்லை. அப்பாவி முஸ்லிம்களின் பணம் ஹிஸ்புல்லாஹ்வால் இப்படி ஏப்பம் விடப்பட்டிருக்கிறது. இதற்கும் உலமா சபை உடந்தையாக இருந்திருக்கின்றது.\nஎவ்வித ஆவணங்களுமின்றி உலமா சபை அங்கத்தவர்களின் சிபார்சின் பேரிலேயே சிலிங்கோ இ ப இ பிரிவு இவருக்கு கடன் வழங்கியிருப்பதாக அறிய வருகிறது.\nஉலமா சபையின் உதவியோடு அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மனைவியின் பெயரால் ஏப்பமிடப்பட்ட அந்தப் பணம் சிலிங்கோ இ ப இ பிரிவிலிருந்து 2004ம் ஆண்டு கடனாக பெறப்பட்டது. காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாவுடன் தொடர்பு கொண்டு பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹவை இது பற்றிய விசாரணைக்கு அழைத்து வரும்படி நாம் உங்களிடம் கோரினோம்.\nஏனென்றால் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதி என்பதால் பொது மக்களிடத்தில் பொறுப்புச் சொல்ல வேண்டியவர். இது விடயத்தில் அவருக்கான அழுத்தத்தை கொடுப்பதற்கு அ இ ஜ உலமா சபைக்கு உரிமை உண்டு. எனெனில் உலமா சபை முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் உலமா சபை ஹலால் என்று அங்கீகரித்த நிதி நிறுவனம் ஒன்றிலிருந்து பெற்ப்பட்ட பணத்தை திருப்பி கொடுக்க மறுக்கும் போது அவரை கண்டிக்கும் உரிமை உலமா சபைக்கு இருக்கிறது.\nஅப்பாவி முஸ்லிம்களின் பணத்தை பகற் கொள்ளையடித்த அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வோடும் அவரது கட்சியான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸோடும் உங்களுக்குள்ள தனிப்பட்ட உறவின் காரணமாக இன்று வரை நீங்கள் அதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மாறாக நீங்கள் அடிக்கடி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வீட்டில் அருசுவை உணவருந்தி அவரை ஆசிர்வதித்து வருகின்றீர்கள்.\nஅதுமட்டுமல்லாமல் உங்களது உலமா சபையின் உறுப்பினர்கள் பலர் டொக்டர் ஸாகிர் நாய்க்குடன் இணைந்து காத்தான்குடியில் உள்ள ஹிஸ்புள்ளாவின் இல்லத்தில் பணம் திரட்டும்; நிகழ்விலும்; கலந்து கொண்டு உண்டு புரண்டு களிப்புற்று கிடந்தார்கள்.\nபொதுப்பணத்தை சூறையாடியவர்களை கண்டிக்க, தண்டிக்க வேண்டிய உங்கள் உலமாக்கள் அவரை தட்டிக் கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஹலால் பத்வாவை வழங்குவது மடடும்தானா உங்கள் பணி ஹராமான முறையில் பொதுப்பணத்தை அபகரிப்பது ஹராம் அந்த அமைச்சருக்கு சொல்ல உங்கள் அரசியல் நட்பு உங்கள் நாவை அடக்குகிறதா\nஅன்புள்ள றிஸ்வி முப்தி அவர்களே\n;இந்த நாட்டில் குறிப்பாக ஆதம் (அலை) அவர்கள் சுவர்க்கத்திருந்து பூமிக்கு வந்த போது கால் பதித்ததாக நம்பப்படும் இந்த நாட்டில் இஸ்லாமிய நிதி அபிவிருத்தியை காண நாம் அனைவரும் விரும்புகிறோம்.\nஇதற்காக என்ன தேவை என்றால் சரியான கண்காணிப்பும் வழிகாட்டலும் கொண்ட பணம், பதவி, பேராசை போன்ற உலகாயத தேவைகளை புறந்தள்ளிய தூய்மையாக அமைப்பு ஒன்றின் அவசியத் தேவை இன்று உணரப்படுகின்றது.\nஉங்கள் தூர நோக்கற்ற ஹலால் பத்வாவினாலும், சிலிங்கோ பங்கு இலாப நிறுவனத்தின் மோசடியினாலும் பாதிப்புற்று நடுத்ததெருவில் நிர்க்கதியற்று நிற்கின்ற மக்களின் பிரார்த்தனைக்கு பயந்துகொள்ளுங்கள். அநீதியிழைக்கப்பட்டவனரின் பிரார்த்தனை திரையின்றி அல்லாஹ்வால் ஏற்றுக்ககொள்ளப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் சொன்ன உயரிய வாக்கை உலமா சபையின் தலைவரான உங்களுக்கு நினைவு படுத்துகிறோம். பொதுப்பணத்தை சூறையாடுவதற்கு துணைபோன உங்களை மறுமையில் அல்லாஹு தஆலா கேட்காமல் விட மாட்டான்.\nஅல்லாஹ்வின் உதவியால் நாம் எமது பணத்தை மீளப்பெறுவதில் இன்னமும் போராட்டத்தை விட்டு விடவில்லை. நாம் இந்தப்பணத்தை ஹலாலான வழியில் சம்பாதித்தோம் என்பதும் அதனை மீளப்பெறுவோம் என்பதும் எமக்குத்தெரியும��. இது சம்பந்தமாக அனைத்து நடவடிக்கைகளையும் சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளோம்.\nஎனினும் இது விடயத்தில் அ இ ஜ உலமா சபை இன்னமும் மௌனமாக இருப்பது மட்டுமல்லாமல் அந்தப்பணத்தை சூறையாடிய அரசியல்;வாதிகளோடு; கூடிக்குலாவுவதும் கவலைக்குரிய விடயமாகும்.\nபணத்தை இழந்து பாதிக்கப்பட்ட மக்க்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, அந்த ஊநலடinஉழ Pசழகவை ளூயசiபெ என்ற மோசடி நிதி நிறுவனத்திற்கு ஹலால் பத்வா வழங்கியவர்கள் என்ற ரிதியில் உங்களுக்கு இருக்கும் தார்மீக பொறுப்பை உதாசீனம் செய்யாதீர்கள். பணம், பட்டம், பதவி போன்ற உலக ஆதாயங்களையும் விட்டு தூய்மையான உலமாக்களின் தலைமைத்துவம் ஒன்றை அல்லாஹு தஆலா இந்த முஸ்லிம் உம்மத்திற்ககு வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.\nஒரு சதக்கா என்பது தண்ணீர் நெருப்பை அணைப்பது போல் பாவத்தை அழித்து விடும் என முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொல்லியுள்ளார்கள்.\nசிலிங்கோ இலாப பங்கீட்டு முதலீட்டாளர்கள் சங்கம்\nஇல. 17, சுமனராம றோட். கல்கிஸ்ஸ\nஞானசார தேரர் சிறைச்சாலையில் 'ஜம்பர்' அணிவது பிரச்சினையா\nஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தை வைத்து சிங்கள இனவாதிகள் தமது வழமையான இனவாத பிரசாரத்தை முடுக்கி விட்டுபோராட்டங்களை ஆரம்பித்...\nஆரியவதியும் சவுதியின் ஆணி அறைதலும்\nஆரியவதியும் சவுதியின் ஆணி அறைதலும் \nமைத்திரி ஒரு விலாங்கு மீன்\nமைத்திரி ஒரு விலாங்கு மீன். பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டும் அரசியல் தந்திரத்தை நன்றாக செயற்படுத்துபவர் தான் நமது ஜனாதி...\n வாஞ்சை யோடு ஏங்கிடும் உன்னைத்தான் என் ஆத்மா வா என்னை நெருங்கி வந்தென் வாழ்க்கையின் இரும்புத் தளைகளை...\nவிம்பம் 7வது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா\nமன்னார் நீதிமன்றத்தாக்குதல் சம்பவம்-கைது செய்யப்பட...\nபத்ர் களம்: நான் ஏன் முஸ்லிம் ஆனேன்\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன் - கன்னியாஸ்திரி இரெனா ஹன்...\nகொழும்பில் பள்ளிவாசல், குடியிருப்புகளை அப்புறப்படு...\nதுப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு நீதிபதி பொலிஸார...\nஇலங்கையில் எனக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்தது - எர...\nஇலங்கை - பள்ளிவாசலுக்கு எதிராக பௌத்த பிக்குகளின் ம...\nபகுதி நேர முஸ்லிம் -கவிக்கோ அப்துல்ரஹ்மான்\nஜோன் பெர்கின்ஸ் - ஓர் அமெரிக்க ‘தாதா' வின் வாக்கும...\nஎலி ஒர��� தலை வலி\nயாழ் குடாநாட்டில் 5 பொது மக்களுக்கு ஒரு இராணுவம் எ...\nமுஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதியின் ஆதரவைப் பெறவில்லை\nஉப்புக்குளம் முஸ்லிம்களின் இருப்புக்கான போராட்டம்\nபாதாள உலக பௌத்த மதகுரு\nபலஸ்தீன் சிறுவனை தாக்கும் இதயமற்ற இஸ்ரேல் இராணுவம்...\nஇலங்கை - வடக்கில் ஒவ்வொரு 5 பொது மக்களுக்கும் ஒரு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balasee.blogspot.com/2010/01/", "date_download": "2018-06-20T09:31:14Z", "digest": "sha1:ARIQVQKZSY4IDIKGMUAOMRQOXAWCC4RC", "length": 33194, "nlines": 163, "source_domain": "balasee.blogspot.com", "title": " க.பாலாசி: January 2010", "raw_content": "\nஅன்னியிலேர்ந்து இன்னிக்கு வரைக்கு இந்த பொம்பளப்புள்ள பொறந்ததுன்னா மட்டும் நம்மாளுங்களுக்கு ஏனோ கஷ்டமாத்தான் இருக்கு. அது என்னமோ தெரியல என்ன மாயமோ தெரியல பொட்டப்புள்ள பொறந்தாமட்டும் அப்பங்காரன்லேர்ந்து மாமியாக்காரி வரைக்கும் கழுத்துஒருதடவயாவது கோணிக்காட்டுது. கிராமத்துல ஒரு பயக்கம் உண்டு. என்னன்னா கொளவி (குளவிப்பூச்சி) மண்கூடு கட்டுச்சினாக்கா வூட்டுல இருக்குற நெறமாசக்காரிக்கு பொட்டப்புள்ளதான் பொறக்கும்னு. இல்லன்னா அடிவயிறு பெருசாயிருக்கும்னு சொல்லுவாங்க. அப்பயிலேர்ந்து இதுங்க மனசத்தேத்திக்க ஆரம்பிச்சிடுங்க. ஆனாலும் பெரசவம் ஆவுறப்ப பொண்ணப்பெத்த ஆத்தாக்காரியத்தவர மத்த யாருக்கும் ஒரு சொரத்தையே இல்லாம யெழவு ஊட்டுக்கு வந்த மாதிரிமூக்க சிந்திக்கிட்டுதான் நிப்பாங்க. புருஷங்காரனுக்கு இதுகளுக்கு டீயும் பண்ணும் வாங்கியாந்தே நொந்துபோயி நிப்பான்.\nபொறந்த ஆறுமாசக் கொழந்தைய மடியில வச்சிகிட்டு இந்த மாமியாக்கார கெழவி சும்மாயிருக்கும்கிறீங்களா ம்ம்...‘மொதல்லத்தான் பொட்டையாப்போச்சு. அடுத்ததாவது பேர்சொல்றமாதிரி ஆம்பளையா பொறக்குதான்னு பாக்கும்’னு மொவங்காரன் காதுல உழுவுறமாதிரி சொல்லிகிட்டே இருக்கும். இந்த பயபுள்ள சுழி சும்மா இருக்குமா ம்ம்...‘மொதல்லத்தான் பொட்டையாப்போச்சு. அடுத்ததாவது பேர்சொல்றமாதிரி ஆம்பளையா பொறக்குதான்னு பாக்கும்’னு மொவங்காரன் காதுல உழுவுறமாதிரி சொல்லிகிட்டே இருக்கும். இந்த பயபுள்ள சுழி சும்மா இருக்குமா... ம்ம்கூம். அதுலேர்ந்து பயபுள்ள மந்திரிச்சிவுட்ட மாதிரியே சுத்தி.... ஒருவழியா மொதப்புள்ள பால (பால்) மறக்குறத்துக்குள்ள ரெண்டாவதா... பாலும் பழமும் கைகளில் ஏந்தி, மசக்கையில் ம��� எடுப்பாலேவாந்தி. இப்பிடியே ஆயி..ஆயி...கடைசியா அஞ்சாம் பொண்ணோட வந்து நிக்கும். அதுக்கப்புறம்ஸ்டாப் த மியூசிக். ஏன்னா அஞ்சாவதா பொண்ணு பொறந்தா அரசாளுமாம். ஆறாவதா அதுவேபொறந்தா அப்பங்காரன் ஆண்டியாயிடுவானாம். (அஞ்சு பொறந்த பெறவும் அவன் ஆண்டிதான்). இங்கத்தான் அதுங்களுக்கு ‘பொதுநலனே’ எட்டிப்பாக்கும். எத்தனக் கோயில் கொளம் ஏறிஎறங்குனாலும் செலப்பேருக்கு இப்டித்தான் வாய்க்குது.\n‘அஞ்சுப்பொண்ணு பெத்த மவராசன்னு’ போறவங்க வரவங்கல்லாம் அந்த பயபுள்ளைக்கு கொடுக்கரபட்டம்போக வேறவொன்னும் மிச்சங்கெடையாது. காலம்புல்லா ஒழச்சி, ஒழச்சி ஓடாதேஞ்சிபோறதுதான் அவனுக்கு மிச்சமா இருக்கும். எனக்குத்தெரிஞ்சி என் வூருல ஒரு கிராமநிர்வாக அதிகாரிக்கு 4 பொண்ணுங்க. அதுங்க நண்டு சிண்டா இருக்குறப்ப அவரோட எம்80 வண்டியில எல்லாத்தையும் அள்ளிப்போட்டுகிட்டு பொண்டாட்டியையும் கூட்டுட்டுப்போற அழகுஇருக்கே....அடடா... குடும்ப கட்டுப்பாட்டுக்கு வௌம்பரம் கொடுத்த கணக்கா சும்மா சூப்பராஇருக்கும்.\nஇதுமாதிரி அஞ்சுப்பொண்ணுங்கள பெத்த மவராசங்க ரெண்டுபேரு அக்கம் பக்கத்துல இருக்காங்க. இரண்டுபேருமே அஞ்சையும் கட்டிகொடுத்துட்டாங்க (கல்யாணம்). அதுல ஒருத்தரு பழக்கடக்காரு, இன்னொருத்தரு மாட்டு வண்டி ஓட்டுறவரு. இதுல மாட்டு வண்டிக்காரு பாடுதான்திண்ணடாட்டமானுது. கடைசியா குடியிருந்த குச்சியையும் வித்துதான் கடக்குட்டியகட்டிக்கொடுத்தாரு. இதோட முடிஞ்சா போயிடும் இந்த ‘கொண்டான் கொடுத்தான்’ ஒறவுஇருக்கே... அப்பப்பா...அயிரத்தெட்டு சிக்கல் உள்ளதுங்க. வாழ்வு, சாவு, நல்லது கெட்டது இப்டி என்னயெழவுன்னாலும் பொண்ணு குடுத்தவன் போயி முன்ன நிக்கனும். இல்லன்னா அந்தவூட்டுக்காரவங்களுக்கு இங்கேயிருந்து போனது அடிமையாயிடும். இதுல எத்தனப்பொண்ணபெத்தாலும் ஆடாம அசையாம குத்துக்கல்லாட்டம் குடும்பம் நடத்துற மவராசனுங்களும்இருக்கத்தான் செய்யுறாங்க. இருந்தாலும் ஆசயப்பாருங்களேன். அது கடக்கட்டும் நமக்கு அந்த வயித்துவலி வரும்போது பாக்கும் எத்தனன்னு.\nஇப்ப வர்ரவங்கல்லாம் கொஞ்சம் பரவாயில்ல. மொதல்லையே பொண்ணு பொறந்தாலும் மியூஸிக்க ஸ்டாப் பண்ணிட்டு, இதுக்கு பாட்டு எழுதுனா போதும்னுட்டு விட்டுடுறாங்க. இந்த அரசாங்கத்துல முக்கோணமா ஒரு வௌம்பரம் அங்கண, இங்கண எழுதி வச்சிருப்பாங்க... அதையும் இப்ப காணல. படுபாவிங்க அதுமேலத்தான நமிதா போஸ்ட்டர சைஸ் பாத்து ஒட்டிவச்சிடுறாங்களே. அதுசரி...ஞாயிறும் திங்களும் நாளைக்குதான தெரியும்.\nஎழுதினது க.பாலாசி at 8:20 PM 45 கருத்துரைகள்\nஉள்ளத்து ஆளுமைகளை ஆசுவாசப்படுத்தி அமர்த்திவிட்டு, அதனுள் படிந்திருக்கும் கசடுகளை அவ்வப்போது அகற்றவேண்டிய கட்டாயம் எனக்கும் இருக்கிறது. எங்கோ பார்த்தோ பழகியோ நமக்குள் ஒட்டிக்கொண்டிருக்கும் அவ்விதமான படிமங்களை பறித்தெரிவதற்கான நேரமும் காலமும் சுலபமாய் அமைந்துவிடுவதில்லை. எனக்கான இந்த வாய்ப்புகள்போல் (பகிர்தல்). சாம்பலைத்தின்று, வெளியே வெண்ணைகளை பூசிக்கொள்ளும் சக மனிதர்களையும் நம் கண்கள் அவ்வப்போது உள்ளிடுகைச்செய்யும்போது ஏற்கிறோமோ அல்லது ஏற்றுகிறோமோ ஆயினும் கடந்துவிடுகிறோம் அல்லது கடத்திவிடுகிறோம். வெண்ணையைத்தின்றாலும், சாம்பலைத்தின்றாலும் செல்லுமிடம் எதுவாக இருக்குமோ அதுவே மடியலுக்கு செல்லும்பாதையாகவும் அமையும். சிறிது ஆயுட்காலங்கள் மட்டும் வித்யாசப்படலாம்.\nசமீபத்திய எனதூர் பயணத்தில் நான் கண்டறிந்த விடயங்கள் கொஞ்சம் மனதை திகைக்கவும் இளைஞர்களில் நிலையைக்கண்டு திகட்டவும் செய்தது. என் வீட்டுக்கு எதிர்வீட்டுப்பையன் வயது 19-20 இருக்கும். நான் தூக்கிவளர்த்தவன் என்பதை சொல்வதற்கும் மெல்லக் கூசவும் செய்கிறது. இன்றைய நாளில் வாரத்திற்கு இரண்டுநாட்களுக்கு குறையாமல் மது அருந்துகிறான். அவன் மட்டுமல்ல. எங்களது தெருவிலுள்ள மற்றய நாலைந்து இளைஞர்களும் (சிறுவர்கள்) சேர்ந்து. கல்லூரியில் முதலாமாண்டு தொழில்நுட்பம் படிக்கிறார்கள். தொழில்நுட்பத்தைதான் படிக்கிறார்களா என்ற கேள்வியும் அவர்களின் செயல்கண்டு எழுந்துபார்க்கிறது.\nநானும் கல்லூரிப் பயிலும்போது இவ்வாய்ப்பினில் மாட்டி மங்கியிருக்கிறேன். இந்தப்பழச்சாறும் புளிக்குமென்று முதல்நாளே அகற்றியெரிந்திருக்கிறேன். வீட்டுக்கொரு குடிமகனிருந்தாலே நாடு நலம்பெறும் என்ற நோக்கின் அடிப்படை அறிவினால் எனது தந்தைக்கு அவ்விலாக்காவை தாரைவார்த்துவிட்டேன். எனது தந்தைக்கு அப்பழக்கம் உண்டு. இருந்தாலும் அவரின் செய்கை மன்னிக்கத்தக்கது (என்னால் மட்டிலும்கூட இருக்கலாம்). பகற்பொழுதினில் உழைத்து உடல்வலுவை வியர்வைகள் வெளிக்கொணர்வதால் அவருக்கந்த இளைப்பாற்றல் தேவைப்படலாம்...படலாம்... அதனால் என்மனம் அவரின் செய்கையை ஒத்துக்கொள்கிறது தவறுதானென்றாலும்.\nஆனால் இந்த இளைவர்களுக்கு என்னக்கேடு என்றுதான் தெரியவில்லை. அவர்கள் குடிப்பதற்கான காரணமாய் ஏதோவொன்று இருக்கவேண்டும். (நொண்டிச்சாக்காக). சிறிதுநேர மனமகிழ்வுக்காக என்கிறார்கள். மஞ்சள்நிற சிலேடைகளின் சிலுசிலுப்பில், பிஞ்சில் வெதும்பி குறைநேர சிற்றிந்தின்பத்திற்காட்பட்டு விலைமாதுவின் வியர்வைகளை விலைக்குவாங்கி விலங்காகும் என்வயதொத்த ஒரு ஆண்மகனின் மனநிலையும் இதுவும் ஒன்றன்றி வேறெப்படி எண்ணவென்று தெரியவில்லை. இதற்கு வழிகாட்டுதலாக சில பெரியவர்களும் அமைந்துவிடுகிறார்கள். அப்துல்கலாம் காணச்சொன்ன கனவு இவ்வாறு மதிமயங்கி காணும் கனவாகவா இருக்கப்போகிறது\nஎழுதினது க.பாலாசி at 6:36 PM 80 கருத்துரைகள்\nவகை இளைஞர்கள், சமூகம், சிந்தனை..., நல்லது கெட்டது..., மது\nஇக்கவிதை உரையாடல் கவிதை போட்டிக்காக...\nஎழுதினது க.பாலாசி at 6:44 PM 46 கருத்துரைகள்\nவகை கவிதை..., நல்லது கெட்டது..., விவசாயம், வேதனை\nசக மனிதனொருவன் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், தனது வெள்ளை வேட்டிச்சட்டையில் படப்போகும் ரத்தக்கரைகளுக்கு பயந்தோ அல்லது அசிங்கப்பட்டோ தூரநின்று தொலைப்பேசிவழி அடுத்தவர்களுக்கு தகவல்கொடுக்கும் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், அதே காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் அவர்களது உதவியாளர்கள், மற்றும் இன்னபிற அரசுத்துறை அதிகாரிகள், தீண்டத்தகாவன் என்பதுபோல் தண்ணீரை தூரநின்று ஊற்றும் ஒரு சமூகப்பிரஜை ஆகிய இவர்களின் ரத்தசொந்தமொன்றுக்கு இவ்வாறு நடந்திருந்தால், இதையேத்தான் செய்துகொண்டிருந்திருப்பார்களா என்று எண்ணத்தூண்டுகிறது சமீபத்திய திருநெல்வேலி நிகழ்வு. இத்தனை வாகனங்களிருந்தும் அவசரகால ஊர்திக்காக காத்திருந்துதான் அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லவேண்டுமென்ற ‘விடாப்பிடியான’ கொள்கையுடன் நின்றிருந்தவர்களை எப்படி வசை பாடினால் என்ன\nபுரியாதவர்கள் இந்த காணொளியைப் பார்க்கவும்.\nஅவ்வாறு அவர் துடித்துக்கொண்டிருந்த நேரத்தில் அங்கே ஜீவனற்றுகிடந்த மரக்கட்டைகளுக்கும், உயிர்வலியை அல்லது துடிப்பை சகித்துக்கிரகித்துக் கொண்டிருந்த இவர்களுக்கும் இருக்கும் வித்���ாசங்கள் வெகுக்குறைவாகே தெரிகிறது.\nவழக்கமாய் பொதுமக்கள் செய்யும் காரியத்தைதான் உயர்மட்ட அதிகாரிகளும், அமைச்சர்களும் செய்திருக்கிறார்கள் பூசிமொழுகிய ஊடகப்பார்வையுடன். இதில் கவனிக்கவேண்டிய விசயம் இதை ‘தத்ரூபமாக’ ஒளிப்பதிவு செய்தவருக்கும் மனிதாபிமானமோ வேறெந்த மண்ணாங்கட்டியோ இல்லாமல் இருந்திருக்கிறது.\nஒரு நாய்க்கு அடிப்பட்டால் கூட இன்னொரு நாய் அதனருகில் நின்று அழும். இன்னொரு காக்கைக்கு காலொடிந்திருந்தால் சுற்றிலும் காக்கைகளின் கூட்டம் அலப்பறியும். ஆனால் ஒரு மனிதன் அடிப்பட்டாலோ, அல்லது உயிர்வலியில் துடித்தாலோ நானா நீயா என்ற போட்டியிலோ அல்லது சுயநலப்புண்ணாக்கிலோ அனைவரும் வேடிக்கைப் பார்ப்பது எவ்வளவு கேவலமான செயல். அதுசரி கழுதைகளுக்கு தெரியுமா\nஎழுதினது க.பாலாசி at 7:07 PM 36 கருத்துரைகள்\nவகை சமூகம், சிந்தனை..., நல்லது கெட்டது..., மனிதாபிமானம்\nசாதாரணமா ஒத்த சுழி இருந்தாலே கையும் காலும் சும்மா இருக்காதுன்னு சொல்லுவாங்க. நமக்குவேற ரெட்டசுழியா....ஆடுற காலும் பாடுற வாயும் கம்முன்னா இருக்கும் ரெண்டாவது படிக்கும்போது கைய வச்சிகிட்டு சும்மா இல்லாம எங்கப்பா பாக்கெட்லேர்ந்து 25 பைசாவ களவாடிட்டேன். புள்ள எதோ ஆசப்பட்டுட்டான்னு எப்பாராவது பெருந்தன்மையா கண்டுக்காம விட்டுருக்கலாம். உட்டாரா மனசன். அந்த 25 பைசாவுக்கு போட்டாரே ஆட்டம். மொத்தமா நாலுபேரு உள்ள வீட்ல, திருட்டு கொடுத்த எங்கப்பாவ தவிர பாக்கி மூணுபேரு. எங்கம்மா அந்த காச எடுத்துட்டுபோயி பப்ரு முட்டாயி வாங்கி சாப்டபோறதில்லை. எனக்கு முன்னாடியே பொறந்த எக்காளுக்கு அந்தளவுக்கு யானை (ஞானம்) இல்ல. சோ, எப்பாருக்கு உச்சிமண்டைக்குமேல முடி நட்டுக்க கோவம் வந்தது என் மேலத்தான்.\nஆரம்பிச்சாரே மனுசன். சும்மா தொரத்தி தொரத்தி நொச்சி சிம்பு நோவுவர வரைலியும். வேற வழியில்லாம வாங்குன அடிக்கெல்லாம் வஞ்சன இல்லாம ஒத்துக்கவேண்டியாயிடுத்து (இல்லன்னா பந்தியில வச்ச சோறு சந்திக்குல்ல வந்திடும்). சரி இதோட முடிச்சிபோச்சுன்னு நம்ம்ம்பி உட்காந்திருந்தேன். ஆனா, விதி விடலையே.\nநமக்கு அம்மா சைடுல கொஞ்சம் செல்லம். அடிவாங்குறதிலேர்ந்து கொஞ்சமா காப்பாத்தி கூட்டியாந்து உள்ளார ஒட்கார வச்சுது. எங்கப்பாருக்கு அப்டியும் நட்டுகிட்ட முடி நாணிபோவாம, அதெப்படி படவா ராஸ்கோலு திருடலாம்னு பரபரன்னு வெளியில இழுத்துகிட்டு வந்தவரு கொள்ளவாசப்படி கோலத்துக்கு நேரா உச்சி வெயில்ல நிக்கவச்சு, வௌக்கமாத்த கைலக்குடுத்து, நீயே உன்ன அடிச்சிக்கன்னு சொல்லி, எப்டி அடிக்கணும்னு ட்ரெயினிங் வேற கொடுத்தாரு. (அடப்பாவி இது புதுசால்ல இருக்கு) ஒரு 25 பைசாவ திருடுனதுக்கா இவ்ளோ பெரிய தண்டன. வேற வழி, அடிச்சிகிட்டுதான ஆவனும். ஸ்டார்ட் மியூசிக்....போடுறா....ஒண்ணு, ரெண்டு, மூணு....அடிக்கச்சொல்லி பாத்துகிட்டு இருந்தாலும் பரவாயில்ல. சைக்கிள எடுத்துகிட்டு தொர வெளியில கௌம்புனாரு. அப்பாடி இதோட முடிஞ்சிதுடா சாமின்னு நெனச்சேன். முடிஞ்சிதா...அதான் இல்ல.\nவெளியில களம்புன எசமான் வேதவாக்கு சொல்ற மாதிரி, மொளச்சி மூணு எல (மூணாங்கிளாஸ்) கூட போவல இப்பவே திருடுது. இதெல்லாம் உருப்படவா போவுதுன்னுட்டு... நான் திரும்பி வரவரையில் அடிச்சிகிட்டே இருக்கணும்னு சொல்லிட்டு கௌம்பிட்டாரு. மொத்தமா ஒரு இருவது இருவத்தஞ்சு அடி சொத்தமாவே (அவ்வ்வ்வ்...) அடிச்சிகிட்டு இருந்தேன். யாராவாது அக்கம்பக்கத்துல பாக்குறாங்களான்னு அப்பப்ப பாத்துக்கிட்டேன். நல்லவேள ஒரு நாதாரியும் பாக்கல. (முக்கியமா எதித்த வீட்டு ஃபிகரு). அப்டியும் பாருங்க மூணாவது வீட்டு பனங்கொட்ட (அந்த ஃபிகரோட தலமுடி அப்டி இருக்கும்) பாத்துடுச்சு. ஃபியூச்சர்ல அதுதான் நமக்கு ஹீரோயினா ஆயி, பெறவு உயிராவும் மயிராவும் நெனச்சிகிட்டு இருக்கவேண்டியதாப்போச்சு. ஊரே கூடிநின்னு வேடிக்க பாத்தாலும், நம்ம கண்ணு ஏதாவது பொம்பளைங்க பாத்துடப்போறாங்கன்னுதானே பாக்கும். இந்த பனங்கொட்ட பாத்தப்ப மட்டும் மனசுக்குள்ள ஹீரோ கணக்கா ஆயிடுச்சு. எங்கம்மாவுக்கு எப்பார எதுக்குர திராணி இல்லாத்தால நான் சொந்த கால்ல நின்னு அடிச்சிக்கிர அழக பாத்து அருகாப்படிலேயே உட்காந்துடுச்சு. அதுக்குள்ள போன மச்சான் திரும்பி வந்தார்ர்ர்...க்வாட்டர் மணத்தோட.. மறுபடியும் ஸ்டார்ட் மியூசிக்....\nஒருவழியா அவரு ஃபிளாட் ஆனதுக்கப்பறம்தான் என் கையிலருந்த வௌக்கமாறுக்கு விடிவுகாலம் பொறந்துச்சு. நான் திருனுடத மட்டும் எப்பாரு கண்டுக்காம வுட்டுருந்தாருன்னா....இன்னேரம் நானும் ஒரு ‘நல்ல’ அரசியல்வாதியா ஆகியிருப்பேன்.\nஎழுதினது க.பாலாசி at 5:07 PM 88 கருத்துரைகள்\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nஅந்த நாய்���ளையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம்\nதீமைக்கு தீமையென்பது ஒரு தீர்வா\nஒரு கூடும் சில குளவிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t111411-23-49", "date_download": "2018-06-20T09:37:41Z", "digest": "sha1:J6QDPB2GAT2KW3DD7BGJVUPYZ3KZZO53", "length": 16670, "nlines": 186, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பி.எஸ்.எல்.வி–சி 23 ராக்கெட் 49 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கியது", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது பு��ிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nபி.எஸ்.எல்.வி–சி 23 ராக்கெட் 49 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கியது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபி.எஸ்.எல்.வி–சி 23 ராக்கெட் 49 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கியது\nஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தவுள்ள பி.எஸ்.எல்.வி–சி 23 ராக்கெட் கவுன்ட்டவுன் தொடங்கியது.\nபி.எஸ்.எல்.வி–சி 23 என்ற ராக்கெட் 30ஆம் தேதி காலை 9.52 மணிக்கு ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.\nபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 714 கிலோ எடையுள்ள 'ஸ்பாட் 7', ஜெர்மனியைச் சேர்ந்த 'அய்சாட்', சிங்கப்பூரின் வெலோக்ஸ், கனடாவின் என்.எல்.எஸ். ரகத்தைச் சேர்ந்த 2 செயற்கை கோள்கள் ஆகியவற்றை பி.எஸ்.எல்.வி–சி 23 ராக்கெட் சுமந்து செல்கிறது.\nராக்கெட்டை ஏவுவது தொடர்பான விஞ்ஞானிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது ராக்கெட்டை 30ஆம் தேதி காலை 9.49 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிட்டு இருந்ததை 3 நிமிடங்கள் தாமதமாக 9.52 மணிக்கு ஏவ முடிவு செய்யப்பட்டது. விண்ணில் 13 ஆயிரம் வகையான குப்பைகள் மிதப்பதால், குப்பைகளால் ராக்கெட்டுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இரு���்க ராக்கெட் செலுத்தப்படும் நேரம் 3 நிமிடம் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nஎனவே இதற்கான 49 மணி நேர கவுன்ட்டவுனை இன்று காலை 8.49 மணிக்கு தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை 8.49 மணிக்கு கவுன்ட் டவுன் தொடங்கியது.\n30ஆம் தேதி காலை ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக நாளை பிற்பகல் 1 மணிக்கு டெல்லியிலிருந்து தனி விமானத்தில் புறப்பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைகிறார்.\nவிமான நிலைய வரவேற்பு முடிந்ததும் ஹெலிகாப்டரில் ஸ்ரீஹரிகோட்டாவுக்குப் புறப்பட்டுச் செல்கிறார். நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் வந்து அங்கிருந்து பின்னர் தனி விமானத்தில் டெல்லி திரும்புகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t120796-topic", "date_download": "2018-06-20T10:09:30Z", "digest": "sha1:NWAN24AL7BI64AZAQO5E6ZQWRQPBREQW", "length": 15058, "nlines": 218, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சங்கர மடத்தின் உண்மை வரலாறு - அருணன்", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nசங்கர மடத்தின் உண்மை வரலாறு - அருணன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nசங்கர மடத்தின் உண்மை வரலாறு - அருணன்\n..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........\nஇணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.\nRe: சங்கர மடத்தின் உண்மை வரலாறு - அருணன்\nஇந்த மின்னூலை தங்கள் இணையத்தளத்தில் பகிரும் பொழுது நான் கொடுத்த லிங்கை யே பகிருமாறு வேண்டுகின்றேன்.\nஉங்கள் ஆதரவை விருப்பங்களில் க்ளிக் செய்து தெரிவியுங்கள் நண்பர்களே........\n..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........\nஇணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.\nRe: சங்கர மடத்தின் உண்மை வரலாறு - அருணன்\nRe: சங்கர மடத்தின் உண்மை வரலாறு - அருணன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumpuduraenunka.blogspot.com/2011/03/", "date_download": "2018-06-20T09:32:34Z", "digest": "sha1:RCISNCRGTCYUJCC3TXE4BIPMLFWWMGTQ", "length": 48692, "nlines": 116, "source_domain": "kumpuduraenunka.blogspot.com", "title": "கும்புடுரேனுங்க: March 2011", "raw_content": "\nரஜினியை தொடர்ந்து மாஸ் ஹீரோக்கள் காணாமல் போவார்கள்\nதலைப்பை பார்த்து தாம்தூம் என்று குதிப்பவர்கள் முழுவதும் படிக்கும் படி கேட்டுகொள்கிறேன்.\nசினிமாவில் மாஸ் ஹீரோக்கள் ரசிகர்களை சம்பாதிக்கவும், இலாபத்தை பெற்றுக்கொடுக்கவுமே சரி. காலங்கடந்து போற்றபடுவார்களா என்பது சந்தேகமே. மாஸ் ஹீரோக்கள் தமது ரசிகர்களே திருப்தி படுதுவதற்கும் குறிப்பாக அந்த தலைமுறை ரசிகர்களுக்கு ஏற்ற வகையில்தான் நடிப்பார்கள் இதனால் தொடர்ந்து வரும் தலைமுறைகளை இது கவருமா என்பது சந்தேகமே. மாஸ் ஹீரோக்கள் தமது ரசிகர்களே திருப்தி படுதுவதற்கும் குறிப்பாக அந்த தலைமுறை ரசிகர்களுக்கு ஏற்ற வகையில்தான் நடிப்பார்கள் இதனால் தொடர்ந்து வரும் தலைமுறைகளை இது கவருமா தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ வரிசையில் எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய், அஜித் என அடையாளம் காணப்படுகிறார்கள்.\n1975 ல் அபூர்வ ராகங்களில் கதவை திறந்து கொண்டு தமிழ் சினிமாவுக்கு வந்தவர் ரஜினி, அதன் பிறகு அவரின் கேரியரில் இதுவரை அவரின் இடத்திற்கு யாரும் போட்டியும் போடவில்லை, அவர் இடத்தை வேறு யாருக்கும் விட்டு தரும் நிலையும் வரவில்லை. தமிழ் சினிமாவை பொருத்தவரை ரஜினி ஒரு மறக்க முடியாத சக்தி, இவரின் ஸ்டைல் மட்டுமே இவரின் ரசிகர்களை கட்டி போட்டு வைத்திருக்கிறது என்றால் இது மிகையல்ல. இது வரை 154 படங்களை நடித்து முடித்திருக்கிறார் ரஜினி, இதில் கன்னடா, தெலுங்கு, பெங்காலி, ஹிந்தி போன்ற மொழிப்படங்களும் அடக்கம்.\n16 வயதினிலே படத்தில் ரஜினியின் அட்டகாசமான நடிப்புடன் கூடிய ஸ்டைல் அனைவரையும் கவர்ந்தது. அதுவே அவருக்கு பெரிய திருப்பு முனையாகவும் அமைந்தது. அதற்கு பின்பு அவரின் இத்தனை படங்களில் அவரின் நடிப்புக்கு தீனி போடும் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இது வரை அவரை நல்ல நடிகராக மக்களுக்கு காட்டிய படங்கள் இரு கைவிரல்களுக்குள் அடக்கம். என்னதான் தன்னுடைய ஸ்டைல் மக்களிடையே பிரபலம் என்றாலும் நடிப்புக்கு தீனி போடும் நல்ல படங்களைத் தேடி நடிக்காதது ஒரு நடிகனாக ரஜினியின் தோல்வியே.\nஇதற்கு முன்பு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் தியாகராஜபாகவதர். அவர் பல திறமைகளில் கொடிகட்டிப்பறந்தவர். ஆனாலும் தமிழ் சினிமாவின் வரலாற்று அழிவில் சிவாஜி, எம்ஜிஆர் காலத்தில்தான் தமிழ் சினிமாவின் காலங்களே தொடங்குவதாக எண்ணிக்கொள்ளத் தோன்றுகிறது; அப்படி பார்த்தோமானால் சினிமாவை சரியாக தன் சொந்த வாழ்க்கைக்கு பயன் படுத்திக்கொண்டவர் எம் ஜி ஆர். ஆனால் தமிழ் சினிமாவின் ரசிகர்களால் சிறந்த நடிகராக பார்க்கப்பட்டவர் சிவாஜி என்பதை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.\nசிவாஜி மற்றும் எம் ஜிஆர் இருவரும் சம அளவு ரசிகர்களை கொண்டிருந்தாலும் காலம் கடந்தவர்கள் சினிமாவை பார்க்கும் போது மாஸ் ஹீரோக்களோ தயாரிப்பாளர்களை வாழவைத்தவர்களோ மட்டுமே சிறந்த நடிகராக இருக்க முடியாது. சிறந்த நடிகர் என்றால் இன்னமும் எம் ஜி ஆரை பின்னுக்குத்தள்ளி சிவாஜி வந்து நிற்கிறார். காலப்போக்கில் தமிழக முதல்வராக மட்டுமே எம்ஜி ஆர் பாக்கப்படுவார் சிறந்த நடிகராக சிவாஜியே இருப்பார் என்பது ஆணித் தரமான உண்மை.எம்.ஜி.ஆர் படங்களை இனிவரும் தலைமுறை இன்னும் பத்து வருடங்களில் மறந்துகூடப்போகலாம்.\nஇந்த விசயத்தை பார்க்கும் போது ரஜினி, விஜய், அ���ித் போன்றோர் எம்.ஜி. ஆர் வரிசையில் வருகிறார்கள். ரஜினியால் வாழ்ந்த தயாரிப்பாளர்கள் நிறைய, இவரின் ஸ்டைலுக்கு ரசிகர்கள் எக்கசக்கம், ஆயினும் இவரால் எம்.ஜி ஆரைப்போல் தனக்கு கிடைத்த வரவேற்ப்பை காலம் கடந்து வைத்துக்கொள்ளும் நிலைக்கு மாற்றிக்கொள்ள முடியவில்லை. அதற்கான வாய்ப்பு 1996 ல் வந்தாலும் அதை சரியான முறையில் கையாளாமல் விட்டு அது கை நழுவிப்போனதும் அனைவரும் அறிந்ததே.\n1990 க்கு பிறகு கடைசி 20 வருடங்களில் அவர் நடித்த படங்கள் தளபதி, மன்னன், அண்ணாமலை, பாண்டியன், உழைப்பாளி, வீரா, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா, பாபா, சந்திரமுகி, சிவாஜி, குசேலன், எந்திரன். இதில் குசேலன், பாபா, பாண்டியன் தவிர அனைத்து படங்களுமே வெற்றிப்படங்கள். ஆனால் இதில் ரஜினியில் நடிப்பு பேசப்பட்டது தளபதி, பாட்ஷாவில் மட்டுமே. ரஜினியின் ரசிகர்கள் மற்றப்படங்களையும் கண்டீப்பாக மெச்சுவார்கள்.\nஆனால் காலங்கடந்த ரசிகர்கள் இந்த படங்களை பார்க்கும் போது மிக மட்டமான படமாகத்தான் தெரிகிறது. இதற்கு காரணம் இவர் எப்போதும் போன தலைமுறை மக்களுக்காகவே படம் எடுக்கிறார். அடுத்த தலைமுறை மக்களை அவர் கண்டுகொள்வதே இல்லை. இன்று வரை இவரின் சிறந்த படமாக பார்க்கப்படுவது 16 வயதினிலே, முள்ளும் மலரும், எங்கேயோ கேட்ட குரல், மூன்று முகம். இதில் எல்லாம் இவரின் நடிப்பு தனி முத்திரை பதிக்கும் வகையில் அமைந்திருக்கும். இப்படி ஒரு ரஜினியை இப்போதெல்லாம் தேடினாலும் கிடைக்க வில்லை…\nஇவரின் சகநடிகரான கமலஹாசன் தயாரிப்பாளர்களால் பெரிதும் விரும்ப படாதவராக கூட இருக்கலாம், ஆனாலும் இவரின் மைல்கல்கள் இவரை எதிர்கால சினிமா விரும்பிகளை வசியப்படுத்தி வைத்திருக்கிறது. கமலின் படங்கள் எப்போதும் ரசிகனை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதாகவே அமைகிறது, அவர் செய்யும் நகைச்சுவைப்படங்கள் உட்பட.\nகுணா படம் வந்த போது பார்க்காதவர்கள் ஏன் அப்போது பிறக்காதவர்கள் கூட இன்று அந்த படத்தை மெய் சிலிர்க்க பார்க்கிறார்கள். அந்த படம் அப்போது மக்களிடையே தோல்வி படமாகவே அமைந்தது. அப்போதைய ரசிகர்களின் மனநிலை, அதே போல் அன்பே சிவமும், விருமாண்டியும் கூட சொல்லலாம். அதற்காக கமல் கமர்ஷியல் படங்கள் தரவே இல்லையா என்று கேட்கலாம்… ஆனால் நான் நடித்த கமர்ஷியல் படங்களை நானே பார்க்க விரு���்ப வில்லை என்பதை அவரே சொல்லி அவருக்கான தனிப்பாதையும் அமைத்திருக்கிறார்.\nரஜினி என்ற ஸ்டைல் புயல் நீண்ட நாட்கள் தமிழ் சினிமா மனதில் நிற்காது. அதன் காரணம் ரஜினியும் கமர்ஷியல் என்ற புயலில் அடித்துச்செல்லப்பட்டு விட்டார், ஹிந்தியில் கடைசி காலங்களில்ஆமிதாப் வயதுக்கான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தன்னை ஒரு நல்ல நடிகனாக காட்டிக்கொண்டுள்ளார். ஆனால் யக்குபாய் படத்தில் ரஜினி வயதான பாத்திரத்தில் நடிக்காதது ஏன்\nஅமிதாப்பின் அடுத்த தலைமுறையான அமீர்கான், ராஜா ஹிந்துஸ்தானி வரை டூயட் பாடிக்கொண்டிருந்தவர், அதன் பின்பு தனக்கான களம் அது அல்ல என்று புரிந்து பெப்லீ லைவ் வரை வந்துள்ளார், இது போன்ற படங்களை எல்லாம் ரஜினி யோசித்து கூட பார்த்திருக்க மாட்டார் என்பது நிச்சயம். இத்தனை வயதுக்கு பின்பும் ரஜினி எந்திரன் போன்ற கமர்ஷியல் சினிமாவில் நடிக்க வேண்டிய அவசியம் என்ன வசூல் ரீதியாக எந்திரன் பேசப்படலாம், டெக்னிகலாக பேசப்படலாம், ரஜினியில் நடிப்பு வசூல் ரீதியாக எந்திரன் பேசப்படலாம், டெக்னிகலாக பேசப்படலாம், ரஜினியில் நடிப்பு\nரஜினியை போலவே இன்றைய காலத்தில் அதிகளவான ரசிகர்பட்டாளத்தை கொண்டுள்ள விஜய், அஜித் போன்றவர்களின் நிலையும் அவ்வாறே கடந்தகாலங்களில் ரஜினி வசூலுக்கு இணையாக பேசப்பட்ட விஜயின் மாஸ்ஹீரோசிய படங்கள் அவரது ரசிகர்களை திருப்தி செய்தலும் ஏனைய ரசிகர்களை திருப்தி செயவில்லை. அதற்க்கு மாறாக வந்த காவலன் ஹிட்... இதானல்தான் என்னமோ இனிவரும் அவரது படங்கள் நண்பன், பொன்னியின் செல்வன் என மாறுபட்டதாகவே உள்ளது\nஇப்படி மாஸ், ஹீரோசிய படங்களில் தொடர்ந்து நடிக்கும் ரஜினி போன்றநடிகர்கள் இனி காணாமல் போவது உறுதி...\nபதிவின் சில பாயிண்ட்க்கு நறுமுகை வலைத்தளத்திற்க்கு நன்றிகள்\nஇதையும் படியுங்கள் ஹீரோயிசத்திற்கு வித்திட்ட எம்.ஜி.ஆர்\nLabels: தமிழ் சினிமா, மாஸ்ஹீரோ, ரஜினி\nகவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டமணியின் சில மணியோசைகள் மட்டும் இங்கே…\n* ‘சுப்பிரமணி’யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம்\n* கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெ��ிக்கும். ‘பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி’ என்பார் இயக்குநர் மணிவண்ணன்\n* பாரதிராஜாதான் ‘கவுண்டமணி’ எனப் பெயர் மாற்றினார். ‘16 வயதினிலே’தான் அறிமுகப் படம்\n* அம்மாவை ‘ஆத்தா’ என்றுதான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டுவிட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்\n* கவுண்டமணியை நண்பர்கள் செல்லமாக அழைப்பது ‘மிஸ்டர் பெல்’ என்று. கவுண்டமணியே நண்பர்களைப் பட்டப் பெயர் வைத்துத்தான் கூப்பிடுவார். அவை யாரையும் புண்படுத்தாது. நகைச்சுவையாக மட்டுமே இருக்கும். ஆரம்ப கால நண்பர் மதுரை செல்வம் முதல் அனைவரிடமும் இன்று வரை நட்பினைத் தொடர்ந்து வருகிறார்\n* மிகப் பிரபலமான கவுண்டமணி – செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை\n* இவர் மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12.\n* கவுண்டமணிக்குப் பிடித்த நிறம் கறுப்பு. எந்நேரமும் அந்த நிறம் சூழ இருந்தால்கூட ‘சரி’ என்பார். ‘இங்கிலீஷ் கலருடா ப்ளாக்’ என்பவர், எங்கே போவதென்றாலும் ஜீன்ஸ்-கறுப்பு நிற பனியன் அணிந்துதான் செல்வார்\n* உணவு வகைகளில் ரொம்பக் கண்டிப்பு. ‘பசி எப்போதும் அடங்காத மாதிரியே சாப்பிடுங்கப்பா’ என நண்பர்களுக்கு அறிவுறுத்துவார். பக்கா சைவம்\n* திருப்பதி ஏழுமலையான்தான் கவுண்டமணி விரும்பி வணங்கும் தெய்வம். நினைத்தால் காரில் ஏறி சாமி தரிசனம் செய்து திரும்புவார். வாராவாரம் நடந்த தரிசனத்தை இப்போதுதான் குறைத்திருக்கிறார் கவுண்டர்\n* சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜுன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்\n* கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன்தான். அவரின் நகைச்சுவைபற்றி அவ்வளவு பெருமிதமாகப் பேசுவதைக் கேட்டுக்கொண்டே வயிறு வலிக்கச் சிரித்து வரலாம்\n* புகைப் பழக்கம் அறவே கிடையாது. வெளியே விழாக்கள், பார்ட்டிகள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்கிற வழக்கம் கிடையாது. தனிமை விரும்பி\n* ஓஷோவின் புத்தகங்களுக்கு ரசிகர். அதே மாதிரி ஹாலிவுட் படங்களைத் தவறாமல் பார்த்து, நல்ல படங்களை நண்பர்களுக்குச் சிபாரிசும் செய்வார்\n* கவுண்டரின் தி.நகர் ஆபீஸுக்குப் போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார். நாம் அமர்ந்த பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார்\n* கவுண்டருக்கு எந்தப் பட்டங்களும் போட்டுக்கொள்ளப் பிடிக்காது. ‘என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம். அவருக்கே பட்டம் கிடையாதுடா\n* ஒவ்வொரு சனிக்கிழமையும் நிச்சயம் பெருமாள் கோயில் தரிசனமும் விரதமும் உண்டு\n* ஷூட்டிங் இல்லை என்றால், எப்பவும் சாயங்காலம் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் முன்பு கவுண்டரைப் பார்க்கலாம். இப்போது நண்பர்களைச் சந்திப்பது ஆபீஸ் மொட்டை மாடியில் மாலை நடைப் பயிற்சியின்போதுதான்\n* கார்களின் காதலன் கவுண்டர். 10 கார்களை வைத்திருக்கிறார். நெரிசல் நிரம்பிய இடங்களுக்கு சின்ன கார். அகல சாலைகள் உள்ள இடங்களுக்குப் பெரிய கார்களை எடுத்துச் செல்வார். ‘நம் சௌகர்யம் பார்த்தா பத்தாது… ஜனங்க நடமாட சௌகர்யம் கொடுக்கணும்’ என்பார்\n* எண்ணிக்கையில் அடங்காத வாட்ச், கூலிங்கிளாஸ் கலெக்ஷன் வைத்திருக்கிறார். நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே வந்த பழக்கம் இது\n* டுபாக்கூர் சாமியார்களைப் பயங்கரமாகக் கிண்டல் செய்வார். ‘மனிதனாகப் பிறந்தவர்களைத் தெய்வமாகச் சித்திரிப்பது ஏமாற்றுவேலை’ என்பார். நமக்கும் கடவுளுக்கும் சாமியார்கள் மீடியேட்டரா எனச் சாட்டை வீசுவார். ஆனாலும், தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர்\n* கவுண்டருக்கு, அவர் நடித்ததில் பிடித்த படங்கள் ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’ ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘நடிகன்’. ‘அட… என்னடா பெருசா நடிச்சுப்புட்டோம், மார்லன் பிராண்டோவா நானு’ என சுய எள்ளலும் செய்துகொள்வார்\n* ‘மறக்க வேண்டியது நன்றி மறந்தவர்களை, மறக்கக் கூடாதது உதவி செய்தவர்களை’ என அடிக்கடி குறிப்பிடுவார். ஒருவரை எதிரி என நினைத்துவிட்டால் அவர்களை அப்படியே புறக்கணித்துவிடுவார். ஆனால், நண்பர்கள் கோபித்தாலும், அவரே சமாதானத்துக்குப் போவார்\n* சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சைக்குப் பிறகு குணமானார் க���ுண்டர். அப்போது மருத்துவமனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வந்த போன் கால்கள், இ-மெயில்கள் கணக்கில் அடங்காதவை. அதைப்பற்றிப் பேசினால் சிரிப்பு அரசனின் கண்களில் நீர் சுரக்கும்\n* ஒரே ஒரு தடவைதான் விகடனில் மிக நீண்ட பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். மற்றபடி பேட்டி, தொலைக்காட்சி நேர்காணல் என எதிலும் தலை காட்டியது இல்லை\n-நன்றி: விகடன் & என்வழி.காம்\nதமிழில் சினிமா வெளிவரத்துவங்கிய காலத்தில் மக்களுக்கு அறிமுகமான புராண கதைகளே திரைப்படமாயின. புராணங்களில் வரும் கடவுளர்கள் நாயகர்களாகவும் அசுரர்கள் வில்லன்களாகவும் சித்தரிக்கப்பட்டனர். காலப் போக்கில் புராண கதைகளின் இடத்தை சமூகக்கதைகள் கைப்பற்றின. மக்களுக்கு நல்லது செய்யும் சமூககோபம் கொண்ட இளைஞன் கடவுளர்கள் வகித்த நாயகன் இடத்தை ஆக்ரமித்தான். மக்களை துன்புறுத்தும் ஜமீன்தார்களும், பண்ணையார்களும், தனிமனிதர்களும் அசுரர்களின் வில்லன் வேடத்தை தரித்துக் கொண்டனர்.\nஇவ்வாறு சினிமா என்ற கலை ஊடகத்தை நல்லவன்-கெட்டவன், நாயகன்-வில்லன் என்ற ஒற்றைத்தன்மையுடைய கவர்ச்சிப் பொருளாக குறுக்கியதில் எம்.ஜி.ஆருக்கு பெரும் பங்கு உண்டு. இவர் படங்களில் வரும் நாயகன்(எம்.ஜி.ஆர்.) சராசரி மக்கள் விரும்புகிற ஆனால் நடைமுறையில் ஒருபோதும் அவர்களால் சாத்தியப்படாத வீரதீர பராக்கிரம காரியங்களை செய்து மக்களை ரட்சிக்கும் வீரபுருஷனாக சித்தரிக்கப்பட்டார். இவர் எந்த கதாபாத்திரத்தை ஏற்றாலும், அது கலெக்டராக இருந்தாலும் சரி, கள்வனாக இருந்தாலும் சரி, மக்களை காத்துரட்சிக்கும் ஹீரோ பிம்பமே முன்னிறுத்தப்பட்டது. இவ்வாறு கதையை தாண்டி, கதாபாத்திரத்தை மீறி எம்.ஜி.ஆர். என்ற தனி நபரின் பிம்பம் ஒரு தேவதூதனின் பிரகாசத்துடன் ஜனங்களின் மனதில் ஆழப்பதிக்கப்பட்டது. ஏழைகளுக்கு உதவுதல், நலிந்தோருக்கு ஆறுதல் என்ற எம்.ஜி.ஆரின் சினிமாவுக்கு வெளியேயான நடவடிக்கைகள் ஹீரோயிசம் பிம்பத்தை மேலும் பிரமாண்டமாக கட்டியெழுப்ப உதவின. இதனால் எம்.ஜி.ஆர். பொதுவாழ்க்கையில் நுழைந்த போது பெருவாரியான ஜனங்களை எளிதாக தன்வசப்படுத்த அவரால் முடிந்தது.\nஇந்த இடத்தில் எம்.ஜி.ஆர். விசுவாசிகளுக்கு இயல்பான கேள்வி ஒன்று எழும். \"குடிக்காதே, தர்மம் தலைகாக்கும், தாயை மதிக்க வேண்டும், உழைப்பே உயர்வு... என்பது போன்ற ��யரிய கருத்துக்களை தனது படங்களின் வழியாகவும் பாடல்கள் மூலமாகவும் மக்களிடையே எம்.ஜி.ஆர் எடுத்துச் செல்லவில்லையா\" என்று, அவர்கள் கேட்கக்கூடும். ஆனால் இந்தக் கருத்துக்கள் ஒன்றும் எம்.ஜி.ஆர். கண்டுபிடித்தவை அல்ல. வள்ளுவரின் காலந்தொட்டு தமிழில் புழங்கி வருபவை. மேலும், எம்.ஜி.ஆர். படங்களில் பிரசாரம் செய்யப்பட்ட இக்கருத்துக்கள் அவரது ஹீரோயிசம் பிம்பத்தை வலுவூட்ட உதவினவே அன்றி மக்களின் அடிப்படைக் குணத்தில் சிறிய மாற்றத்தைக்கூட ஏற்படுத்தவில்லை. எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக வாக்களித்தவர்களின் எண்ணிக்கையுடன் குடிக்காதே, லஞ்சம் வாங்காதே என்பன போன்ற அவர் படங்களில் வலியுறுத்தப்பட்ட கருத்துக்களை நடைமுறை வாழ்வில் ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் இந்த உண்மை புரியும். ஏறக்குறைய இக்கருத்துக்களை எம்.ஜி.ஆர் காரணமாக ஏற்றுக் கொண்டவர்கள் எவருமில்லை என்பதே உண்மை\nஒருபுறம் இப்படி கதாநாயகன் பிம்பம் ஹீரோயிசம் லேபிளுடன் கட்டியெழுப்பப்பட்ட நேரம், இதற்கு நேர் எதிரான சினிமாவில் நடித்து ரசிகர்களை சம்பாதித்துக் கொண்டிருந்தார் சிவாஜிகணேசன். யதார்த்த வாழ்வில் எதிர்படும் சராசரி மனிதர்களின் வேடங்களே இவர் ஏற்றுக்கொண்டவை. கை இழந்தவனாக, கொலைகாரனாக, திருடனாக, அப்பராக, தியாகியாக இவர் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் கதாபாத்திரங்களின் குணங்களை அக்குணங்களுக்குரிய சோகம், பலவீனம், கோபம், பொறாமை,களிப்பு, வீரம் என சகல அழுக்குகளுடனும் அற்புதங்களுடனும் வெளிப்படுத்தியது. எம்.ஜி.ஆர். படங்களில் எம்.ஜி.ஆர். எனும் நடிகரைத் தாண்டி படங்களில் வெளிப்பட்ட அவரது ஹீரோயிசம் பிம்பம் எப்படி துதிக்கப்பட்டதோ அதற்கு நேர்மாறாக சிவாஜியின் படங்களில் சிவாஜி என்ற நடிகன் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களுக்காக மக்களால் மதிக்கப்பட்டார்\nஜனங்களை பொறுத்தவரை தங்கள் வாழ்வின் யதார்த்தத்தை வெளிப்படுத்திய நடிகனைவிட அந்த யதார்த்தத்தை மறக்கச் செய்யும் 'ஹீரோயிசம்' போதையை அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆரையே அதிகம் விரும்பினர். அதனால்தான் அவர் பொதுவாழ்வில் நுழைந்த போது அவருக்கு அமோக ஆதரவு அளித்தனர். இன்றும் எம்.ஜி.ஆர். பாணியை பின்பற்றும் ரஜினி, விஜய் போன்ற ஆக்ஷ்ன் ஹீரோக்களுக்கு அரசியலில் அதிக வாய்ப்பிருப்பதற்கும் சிவாஜியி���் பாதையில் செல்லும் கமல் போன்றவர்களுக்கு ரசிகர்கள் அதிகமிருந்தும் அரசியலில் 'ஸ்கோப்' இல்லாமல் இருப்பதற்கும் இதுவே காரணம்.\nஎம்.ஜி.ஆர் தனது படங்களை அரசியல் நோக்கத்திற் காகவே பயன்படுத்தினார். அதில் தன்னை நல்லவராகவும் காட்டினர். அதே போல் நிஜவாழ்க்கையிலும் கடைப்பிடித்தார். மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இது அவரது ஹீரோயிசம் படங்கள்தான் முடிந்தது. ஆனால் இப்போதைய ரசிகர்கள் எதார்த்த சினிமாவை தான் விரும்புகிறார்கள். எம்.ஜி.ஆர்இன் பார்முலாவை பின்பற்றும் விஜய்க்கு இது கைகொடுக்குமா\nஎம்.ஜி.ஆர். வளர்த்து விட்ட ஹீரோயிசம் பிம்பத்தை ஜனங்கள் மெல்ல உதறத் தொடங்கியிரு க்கிறாக்கள். உதாரணமாக சமீபத்திய திரைப்படங்களை கூறலாம். மைனா, அங்காடித்தெரு போன்றவை வெற்றி பெற்றன. இதற்கு மாறாக 'ஹீரோயிசம்' லேபிளுடன் வந்த விஜய் படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆனால் காவலன் படத்தில் விஜய் தன்னை எதார்த்தமாக காட்டி அதில் வெற்றியும் பெற்றார். அழுக்கும் அற்புதங்களும் ஒருசேர கலந்த யதார்த்த நாயகனையே ஜனங்கள் இப்போது விரும்புகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. இப்படிப்பட்ட 'கதை'நாயகன்கள் அதிகரிக்கும் போது 'ரீல்'ஹீரோக்கள் அரசியலில் ரியல் ஹீரோக்களாக மாறும் அபத்தம் தமிழகத்தில் குறையும்\nLabels: எம்.ஜி.ஆர், தமிழ் சினிமா\nவெளிநாட்டு படங்களை உல்டா பண்ணும் கோலிவுட்\nசினிமா..சினிமா... வெளிநாட்டு படங்களின் கதைகளை காப்பி அடிக்கும் போக்கு தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. ஹாலிவுட், கொரியா, ஜப்பான், ஈரான், ஆப்பிரிக்கா, பிரான்ஸ் நாட்டு படங்களின் கதையை திருடும் போக்கு இந்தி சினிமாவில்முதலில் ஆரம்பித்தது. வெளிநாட்டு படங்களைப் பார்த்து அதை நமது ரசிகர்களுக்கு ஏற்ப மாற்ற அமைப்பார்கள். அதே பாணியை தமிழ் சினிமா இயக்குனர்கள் பின்பற்றத் தொடங்கினார்கள்.\nஆரம்பத்தில் குறைவான படங்களிலேயே இதை காண முடிந்தது. நாயகன் படம் ஹாலிவுட¢டில் வெளியான காட்ஃபாதர் படத்தின் காப்பி. ஹெல்ட் ஹாஸ்பேஜ் என்ற ஹாலிவுட் படமே ரோஜா. அமேரோஸ் பெரோ என்ற பிரேசல் படம் ஆய்த எழுத்து, புதுப்பேட்டை - சிட்டி ஆஃப் காட், கஜினி - மெமன்டோ, அந்நியன் - செவன், பட்டியல் - பாங்காக் டேஞ்சரஸ், வேட்டையாடு விளையாடு - தி பான் கலெக்டர் ஆகிய படங்களை தழுவி எடுக்கப்பட்டவை.\nபுதுப்பேட்டை - சிட்டி ஆஃப் காட்\nபட்டியல் - பாங்காக் டேஞ்சரஸ்\nவேட்டையாடு விளையாடு - தி பான் கலெக்டர்\nஅஞ்சாதே - மிஸ்டிக் ரிவர்\nதாம் தூம் - ரெட் கார்னர்\nசரோஜா - ஜட்ஜ்மென்ட் நைட்\nவெளிநாட்டு படங்களை காப்பி அடிக்கும் இந்த முறை அவ்வப்போதுதான் நடந்து வந்தது. ஆனால் கடந்த இரு ஆண்டு வெளியான பல படங்கள் இந்த காப்பி பாணியை பின்பற்றி வெளியாகியுள்ளன. அஞ்சாதே - மிஸ்டிக் ரிவர், தாம் தூம் - ரெட் கார்னர், சரோஜா - ஜட்ஜ்மென்ட் நைட், ‘வேகம்’, புது நாயகன் - செல்லுலார் ஆகிய படங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. ரவிக்குமாரின் ஜக்குபாய், வாசாபி என்ற பிரெஞ்சு படத்தையும் நந்தலாலா, கிக்கி ஜீரோ என்ற ஜப்பானிய படத்தையும் தழுவி எடுக்கப்பட்டது. யோகி ஆப்பரிக்க படத்தின் தழுவல் என்கிறார்கள்.\nதமிழ் சினிமாவில் ஏராளாமான கதாசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனாலும¢ கதைக்கான புகழ் அனைத்தும் தங்களுக்கே கிடைக்க வேண்டும் என இயக்குனர்கள் விரும்புகிறார்கள். விரைவாக படத்தை முடிக்க வேண்டிய அவசரம் இருப்பதால் சிந்தனைக்கு வேலை தருவதை தவிர்த்து, வெளிநாட்டு படங்களை உல்டா செய்து விடுகின்றனர் என்கிறது கோடம்பாக்கம்.\nஒவ்வொரு முறை இந்த காப்பியடிக்கும் டிரெண்ட் குறித்து கேள்வி எழும்போதும் அந்த படத்தின் கதையை இன்ஸ்பிரேஷனாக மட்டுமே கொண்டு இயக்கியுள்ளேன்ர என இயக்குனர்கள் விளக்கம் தருகிறார்கள். சிலரோ, ‘இது மதுரை அருகே நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம்’ என்று சொல்வார்கள். ஆனால், இன்னொருவரின் உழைப்பை, மூளையை திருடுவதை விட நம்மிடம் உள்ள திறமையான கதாசிரியர்களை பயன்படுத்திக் கொள்வதே இந்திய/தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியம் தரும்’ என்கிறார்கள் சில சினிமா விமர்சகர்கள்.\nரஜினியை தொடர்ந்து மாஸ் ஹீரோக்கள் காணாமல் போவார்கள்...\nவெளிநாட்டு படங்களை உல்டா பண்ணும் கோலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/health/news/Study-says-Common-toothpaste-ingredient-may-promote", "date_download": "2018-06-20T09:50:06Z", "digest": "sha1:EIFPSBACK2JSMXIOWWZI5GT2VPVP6K4Y", "length": 6542, "nlines": 95, "source_domain": "tamil.annnews.in", "title": "Study-says-Common-toothpaste-ingredient-may-promoteANN News", "raw_content": "பற்பசை பயன்படுத்துவதால் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும்- அதிர்ச்சி ரிப்போர்ட்...\nபற்பசை பயன்படுத்துவதால் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும்- அதிர்ச்சி ரிப்போர்ட்\nமக்களின் அன்றாட வாழ்க்கையில் அங்கமான பற்பசையில் பயன்படுத்தப்படும் ரசாயனத்தால் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பற்பசை எனப்படும் ‘டூத் பேஸ்ட்’ மக்களின் அன்றாட வாழ்க்கையில் அங்கமாகி விட்டது. அதில் ‘டிரைகுளோசன்’ என்ற நுண்ணுயிர் எதிர்ப்பு ரசாயன பொருள் உள்ளது. இவை பார் சோப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nஇது பாக்டீரியாவை கட்டுப்படுத்துவதால் பெருங்குடல் புற்று நோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். டிரைகுளோசன் ரசாயனத்தை எலிகளின் உடலில் செலுத்தி ஆய்வு நடத்தப்பட்டது.அப்போது எலிகளுக்கு பெருங்குடல் புற்று நோய் உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. டிரைகுளோசன் ரசாயனம் பெருங்குடலில் சுழற்சி மற்றும் அவை சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கி அதன் மூலம் புற்றுநோயாக மாறுவது கண்டறியப்பட்டுள்ளது.‘டிரைகுளோசன்’ என்ற ரசாயன பொருள் மக்கள் பயன்படுத்தும் 2 ஆயிரம் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nதிருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் துப்பாக்கி குண்டுகள்\nஇந்திய ராணுவ வீரரை கடத்திய பயங்கரவாதிகள்\nஇங்கிலாந்தில் அடைக்கலம் கோரும் நிரவ் மோடி\nதூத்துக்குடியில் 15ம் தேதி முதல் 144 தடை\nகாங். தலைவர் ராகுல்காந்தி இன்று நள்ளிரவு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி\nசென்னை ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க போலீஸ் மறுப்பு\nபோலீஸ் தடியடி: ஸ்டாலின் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.wetalkiess.com/category/cinema-news/", "date_download": "2018-06-20T09:31:25Z", "digest": "sha1:KFOAQ5HLZMMPA7RD2YK7Z6BNN46AOLTD", "length": 17013, "nlines": 110, "source_domain": "tamilnews.wetalkiess.com", "title": "செய்திகள் Archives - Wetalkiess Tamil", "raw_content": "\nJune 19, 2018 கமல் ஹாசன் இந்தியன் 2 படத்திற்கு முன்ப�� இந்த படத்தை தான் முடிக்கவுள்ளாராரம்\nJune 19, 2018 எந்த ஒரு இந்திய படமும் செய்யாத சாதனையை செய்த விவேகம் – தல மாஸ் \nJune 19, 2018 செம ஹாட் போட்டோ ஷுட் நடத்தி நடிகை நேஹா ஷர்மா- வீடியோ உள்ளே\nJune 19, 2018 விசுவாசம் படத்திற்கு மீண்டும் பழைய கெட் அப்புக்கு மாற்றி தல அஜித் – ரசிகர்கள் செம ஹாப்பி\nJune 19, 2018 காலாவின் உண்மை வசூல் – இவ்வளவு தான் வெற்றியா\nJune 19, 2018 அதற்குள் பிக் பாஸ் வீட்டில் யாஷிகா ஆனந்துக்கு நடந்த சோகம்- என்ன நடக்கிறது\nகமல் ஹாசன் இந்தியன் 2 படத்திற்கு முன்பு இந்த படத்தை தான் முடிக்கவுள்ளாராரம்\nகமல் ஹாசன் “சபாஷ் நாயுடு” என்ற படத்தை ஆரம்பித்து அதன் படப்பிடிப்பையும் தொடங்கினார், ஆனால் அந்த படப்பிடிப்பில் அவர்க்கு காலில் அடிப்பட்டதால் படப்பிடிப்பு பாதியில் நின்றது. அதன் பிறகு கமல் அரசியலில் பிஸியாகி விட்டார். இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசன் முடிந்த பிறகு, பாதியில் நின்று போன சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளாராம். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய 3 […]\nஎந்த ஒரு இந்திய படமும் செய்யாத சாதனையை செய்த விவேகம் – தல மாஸ் \nஅஜித் நடித்து கடைசியாக வெளியான படம் “விவேகம்” இந்த படம் கலவையான விமர்சனத்துடன் ஓடியது, ஆனால் பல இடங்களில் எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை. இதனால் பல இடங்களில் நஷ்டமானது. ஆனால் இப்படம் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யூடியூப்பில் ரிலீஸ் செய்யப்பட்டது. வெளியான 24 மணி நேரத்தில் 5.48 மில்லியன் Views வந்துள்ளது. இது மற்ற எந்த ஹிந்தி டப்பிங் படங்களும் செய்யாத சாதனையாகும். தற்போதுவரை 9 மில்லியன் Views வந்துள்ளது. 1 லட்சம் லைக்ஸ் வந்துள்ளது.\nசெம ஹாட் போட்டோ ஷுட் நடத்தி நடிகை நேஹா ஷர்மா- வீடியோ உள்ளே\nபிரபல பாலிவுட் நடிகை நேஹா ஷர்மா, இவர் துல்கர் சல்மான் நடித்த “சோலோ”, விஜய் சேதுபதி நடித்த “ஜூங்கா” படங்களில் நடித்துள்ளார். ஹிந்தியில் தமிழ், தெலுங்கு சினிமாவை தாண்டி நிறைய ஹிந்தி படங்கள் தான் அதிகம் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ஒரு ஹாட் போட்டோ ஷுட் ஒன்று நடத்தியுள்ளார். அந்த வீடியோவை அவர் டுவிட்டரில் வெளியிட இப்போது வைரலாக ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது #shootlife pic.twitter.com/wGSGcrH2wn — Neha Sharma (@Officialneha) June 19, 2018\nவிசுவாசம் படத்திற்கு மீண்டும் பழைய கெட் அப்புக்கு மாற்றி தல அஜித் – ரசிகர்கள் செம ஹாப்பி\nதல அஜித் தற்போது விசுவாசம் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார், இதன் போட்டோஷூட் முன்னதாகவேய நடந்து முடிந்துவிட்டது, அப்போது தல அஜித்தை தலைக்கு கருப்பு மாற்று அடித்திருந்த புகைப்படம் வெளியானது. அதன் பிறகு முதல் கட்ட படப்பிடிப்பு ஹைட்ரபாதில் நடந்த பொது சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிலேயே இருந்தார்,அப்போது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியது. தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அஜித் எந்த ஒரு ரசிகருடனும் படப்பிடிப்பு தளத்தில் போட்டோ எடுப்பதில்லையாம். […]\nகாலாவின் உண்மை வசூல் – இவ்வளவு தான் வெற்றியா\nதனுஷ் தயாரிப்பில் உருவான ரஜினிகாந்த் நடித்த காலா படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் பல இடங்களில் தியேட்டர் காலி தான். பா. ரஞ்சித் இயக்கிய இப்படத்தில் சமூதாய அக்கறையுடன் கதைக்களம் இருந்தாலும் திரைக்கதையில் சோர்வு ஏற்பட்டததாலும் மாறுபட்ட கிளைமாக்ஸ் காட்சியிலும் காலா படம் மோசமான விமர்சங்களை சந்தித்தது. அமெரிக்காவில் கடந்த ஜூன் 6 ம் நாள் இப்படத்தின் பிரிமியர் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. தற்போது 10 நாட்களை கடந்துவிட்டது. ஆனால் வசூல் நிலை குறைவாகவே […]\nஅதற்குள் பிக் பாஸ் வீட்டில் யாஷிகா ஆனந்துக்கு நடந்த சோகம்- என்ன நடக்கிறது\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. ஒவ்வொரு வார இறுதியிலும் ஆண்டவர் தரிசனம் உறுதி. நமக்குத் தான் அது தரிசனமாக இருந்ததே தவிர போட்டியாளர்களுக்கு பேய் ஓட்டும் பூசாரி போல் இருந்தார் கமல். இதில் பங்குபெற்றுள்ள 26 பிரபலங்கள் 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தங்கி, வெற்றி பட்டத்தை தட்டி செல்லப்போவது யார் என்று பொறுத்திருந்து பாப்போம். தினமும் பிக் பாஸ் 2 வின் ப்ரோமோ வீடியோகள் […]\nயாஷிகா ஆனந்துக்கு இப்படி ஒரு கெட்ட பழக்கமா\nபட்டி தொட்டியெல்லாம் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி அதன் இரண்டாம் சீசன் தற்போது தொடங்கியுள்ளது, இன்னும் பிரம்மாண்டமாய் என்ற வசனத்துடன் கமல் ஹாசன் இதை ஆரமித்துவைத்துள்ளார். இதில் 16 பிரபலங்கள் 100 நாட்கள் அந்த வீட்டில் இருக்க வேண்டும், இதில் இளம் ��சிகர்கள் இடையே அதிக பேசப்படும் யாஷிகா ஆனந்த் கலந்துகொண்டுள்ளார். இருட்டி அறையில் முரட்டு குத்து படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்தவர் இவர். நிகழ்ச்சியில் முதல் நாள் அன்று காலை 11 மணி வரை குளிக்காமல் […]\nபிக்பாஸ்-2 இரண்டாம் : பிக்பாஸ் வீட்டில் ஷாரிக் நீச்சல் குளத்தில் செய்த வேலை \nபட்டி தொட்டியெல்லாம் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நேற்று தொடங்கியது. மீண்டும் கமல் ஹாசனே தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சில் பிரபலங்கள் நேற்று வீட்டிற்கு உள்ளே சென்றுள்ளனர் இந்நிலையில் இன்று காலை பிக்பாஸ் வீட்டில் என்ன நடந்தது என்று ஒரு வீடியோ வந்துள்ளது, அதில் ஷாரிக் ஹாசன் நீச்சல் குளத்தை சுத்தம் செய்தனர். வேறு யாருமே அவருக்கு உதவிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜய்யின் ரசிகர்கள் செய்த பிரம்மாண்ட சாதனை – செம மாஸ்\nதளபதி விஜய்க்கு தமிழகத்தை தாண்டி கேரளா,ஆந்திராவிலும் நல்ல ரசிகர்கள் வட்டாரம் உருவாகியுள்ளது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியாக மெர்சல் படம் பல சர்ச்சைகள் மத்தியில் வெளியாகி விஜய்யின் பெயர் மேலும் பரவியது. தற்போது இவரின் பிறந்தநாள் வரும் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது, இதற்கான ஏற்பாடுகளை ரசிகர்கள் மும்மரமாக செய்துவருகிறார்கள். இந்நிலையில் நேற்று தளபதி விஜய்யின் பிறந்தநாள் காமென் டிபியை அட்லீ வெளியிட, அதை 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் RT செய்துள்ளனர். இந்தியாவிலேயே ஒரு நடிகரின் பிறந்தநாள் காமென் […]\nஉச்சகட்ட கவர்ச்சியில் இறங்கிய மகேஷ் பாபு பட நடிகை\nபாலிவுட் படங்களில் தற்போது கவர்ச்சிகள் கட்டுப்பாடு விதிப்பதில்லை, முன்னணி நடிகைகள் முதல் இளம் நடிகைகள் வரை தாராளமாக நடித்து வருகிறார். சிலர் கதாபாத்திரத்திற்கு ஏற்ப கவர்ச்சியில் தோன்றுவார்கள். இந்த பாலிவுட் சினிமாவை சேர்ந்த நடிகை கியாரா அத்வானி கூட இப்படத்தான். இவர் அண்மையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்த “பாரத் அனே நேனு” படத்தில் நடித்திருந்தார். அவரின் நடிப்பிற்கு சிறந்த பாரட்டுகள் அதற்கு கிடைத்தது. இந்நிலையில் அவர் ஹிந்தியில் Lust Stories என்ற Semi […]\nகமல் ஹாசன் இந்தியன் 2 படத்திற்கு முன்பு இந்த படத்தை தான் முடிக்கவுள்ளாராரம்\nஎந்த ஒரு இந்திய படமும் செய்யாத சாதனையை செய்த விவேகம் – தல மாஸ் \nசெம ஹாட் போட்டோ ஷுட் நடத்தி நடிகை நேஹா ஷர்மா- வீடியோ உள்ளே\nவிசுவாசம் படத்திற்கு மீண்டும் பழைய கெட் அப்புக்கு மாற்றி தல அஜித் – ரசிகர்கள் செம ஹாப்பி\nகாலாவின் உண்மை வசூல் – இவ்வளவு தான் வெற்றியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2016/02/blog-post_21.html", "date_download": "2018-06-20T09:00:08Z", "digest": "sha1:4JHUD2STFNU3QMDSHG726KSZISEJ2X63", "length": 20853, "nlines": 212, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: பாராசூட் குழுவினர் தஞ்சை வருகை !", "raw_content": "\nஅதிரை ஜாவியா நிர்வாகத்திடம் ஜெனரேட்டர், 5 சீலிங் ஃ...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழா - நர்சரி குழ...\nமுன்னெடுக்கத் தேவை ஒரு முஸ்லிம் இயக்கம் \nபுதிய கட்சி தொடங்கினார் தமீமுன் அன்சாரி...\nஅதிரையில் வட்டிக்கு எதிராக ADT யின் விழிப்புணர்வு ...\n ( செ.அ துல்கருணைன் அவர்கள் )\nஅதிரையில் நடந்த பெண்களுக்கான ஜனாஸா பயிற்சி வகுப்பு...\nமரண அறிவிப்பு ( நபிஸா அம்மாள் அவர்கள் )\nஅதிரை பேருந்து நிலைய கடைகள் ஏலம்: பேரூராட்சி விதிக...\nஅதிரை பேரூராட்சி 16, 17 வது வார்டு பகுதிகளுக்கு கு...\nபட்டுக்கோட்டையில் தென்னை விவசாயிகள் நடத்திய தேங்கா...\nசிறிய முதலிட்டில் தென்னந்தோப்பு விற்பனை \nஎஸ்டிபிஐ இல்யாஸ் தொடர்ந்த வழக்கில் போலீசாருக்கு 2 ...\nவிண்வெளியில் கேட்ட பாங்கு ஓசை... நாசா வெளியிட்ட வீ...\nஅதிரை ஈசிஆர் சாலை வாகன விபத்தில் படுகாயமடைந்த கல்ல...\nலக்கேஜ் கட்ட கயிறுகளை பயன்படுத்த வேண்டாம் - ஏர் இந...\nஒற்றுமை என்ற இணைப்புப் பாலத்தினை அமைக்காதவர் முஸ்ல...\nஅதிரையில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாமில் 525 பேர...\nமார்ச் 3 ந் தேதி அதிரை பேருந்து நிலைய வர்த்தக கடைக...\nஅதிரை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்...\nதஞ்சை மாவட்டத்தில் இ-சேவை மையம் மூலம் இணைய வழி பட்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் நடந்த மீலாது விழா நிகழ...\n [ ஹாஜிமா உம்மு கனி அவர்கள் ]\nதமீமுன் அன்சாரியின் மனு தள்ளுபடி எதிரொலி அதிரையில்...\nபட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளி...\nஜான்சன் & ஜான்சன் பவுடரால் புற்றுநோய் ஆபத்தா \nபேண்ட் பாக்கெட்டில் செல்போன் வைத்திருப்போரின் கனிவ...\nஜெ. பிறந்த நாள்: காட்டுப்பள்ளி தர்ஹாவில் சிறப்பு ப...\nஅதிரையில் நடந்த கண்தானம் விழிப்புணர்வு பிராச்சார ப...\nமாநில அளவில் நடந்த கிராத் போட்டியில் அதிரை மாணவன் ...\nஜெ. பிறந்த நாள் விழா: அதிரையில் அதிமுகவின��் உற்சாக...\nசெந்தலைப்பட்டினத்தில் இலவச மருத்துவ முகாம் \nஅதிரை - மதுக்கூர் - முத்துப்பேட்டையில் நாளை ( பிப்...\nசவூதி அரேபியா அல்ஹஸ்ஸாவில் மனிதநேய குருதிக் கொடை\nசிறுமியின் உயிரை பறித்த செல்போன் மோகம்\nஅதிரையில் சாதனையாளர்களுக்கு பதக்கங்கள் அணிவித்து ப...\n ( அஹ்மது மக்தூம் அவர்கள் )\nஅதிரையில் தவ்ஹீத் ஜமாத் 2 வது கிளை துவக்கம் \nதுபாய் ஏர்போர்டில் தவறவிட்ட நகை, பணங்களை தேடிப் பி...\nபள்ளி மாணவிகள் செல்போன் பயன்படுத்த தடை: மீறினால் ர...\nதுபாயில் வெளிநாடு செல்லும் தொழிலாளர் நலன் குறித்த ...\nதிருமணம் வாழ்க்கையில் ஓர் வசந்தம்\nஅதிரை ஈசிஆர் சாலையில் புதியதோர் உதயம் 'ஹோட்டல் மாஷ...\nஅதிரையில் ஸ்டவ் வெடித்து பெண் பலி\n [ ஹாஜி அஹ்மது லெப்பை ஆலிம் அவர்கள்...\nபேச இயலாத - காது கேளாத நலச்சங்க ஆண்டு விழாவில் 'கோ...\nஅதிரை அரசு மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா ந...\nபாராசூட் குழுவினர் தஞ்சை வருகை \nவில்லங்கச் சான்றிதழை எளிதாகப் பெற...\nஅதிரையில் நாளை 2 ம் கட்ட போலியோ சொட்டு மருந்து முக...\nஅதிரை ஈசிஆர் சாலையில் விரிவு படுத்தப்பட்ட 'தமீம் ஆ...\nஅதிரையில் புதியதோர் உதயம் 'செய்யது இஞ்சினியரிங் ஒர...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nகாதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா...\nலியோனி பங்கேற்கும் பொதுக்கூட்டம் ஒத்தி வைப்பு \nபட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவ...\nஅதிரையில் இரயில்வே பணியை துரிதப்படுத்தக் கோரி பேரா...\nஅதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தினம் உற...\nமரண அறிவிப்பு [ ஹாஜிமா முஹம்மது பாத்திமா ]\nபட்டுக்கோட்டையில் அரசு ஊழியர்கள் நடத்திய சாலை மறிய...\nசென்னை மாநகர முன்னாள் மேயருடன் பழஞ்சூர் K. செல்வம்...\nசிறந்த கல்வி நிறுவனமாக காதிர் முகைதீன் பள்ளி தேர்வ...\nதுப்புரவு பணியாளர்களின் வேலை நிறுத்தத்தால் குப்பைக...\nரூ 8 கோடி மதிப்பீட்டில் அரசினர் கலை மற்றும் அறிவிய...\nமரண அறிவிப்பு - அபூபக்கர் ஹாஜியார் (A.H.EXPORTS - ...\nஉலகை கலக்க வரும் ஹைப்பர் லூப் ரயில் \nதஞ்சையில் மரம் நடும் திட்டம் தொடக்க விழா \nதுபாயில் \"சங்கமிப்போம்\" ஒன்றுகூடல் விழா: ஆயிரக்கணக...\nமரண அறிவிப்பு [ ஹாசராம் பீவி அவர்கள் ]\nலியோனி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அதிரை சேர்மன் ந��...\nஅதிரை அருகே ரூ 5 கோடி மதிப்பீட்டில் நவீன வசதியுடன்...\nஅதிரையில் புதிதாக '100 லைன் மொபைல் ஷாப்' திறப்பு \nஅதிரையில் TNTJ நடத்திய இரத்த தானம் முகாமில் 60 யூன...\nஷார்ஜாவில் பள்ளி ஆசிரியரின் பாராட்டை பெற்ற அதிரை ம...\nஇமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழாவில் 'கோட்டை ...\nமரண அறிவிப்பு [ கலிமா அம்மாள் அவர்கள் ]\nதுபாயில் தாஜுல் இஸ்லாம் சங்கத் துணை தலைவருக்கு சிற...\nஉள்ளிருப்பு போராட்டத்தில் கவுன்சிலர் உம்மல் மர்ஜான...\nஅதிரை பேரூராட்சியில் மஹ்ரிப் தொழுகை \nஅதிரை பேரூராட்சியில் உள்ளிருப்பு போராட்டம்: நேரடி ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பண...\nஅதிரையில் மாபெரும் இரத்ததான முகாம்: இரத்த கொடையாளர...\nஊதியம் குறைப்பால் அதிருப்தி அடைந்த பேரூராட்சி துப்...\nஇலவச இணையச் செயலி சேவையை இந்தியாவில் ரத்து செய்தது...\nபொதுமக்கள் ஆன்லைனில் மருந்துகளை வாங்க வேண்டாம்: த...\nமுத்துப்பேட்டை பகுதிகளில் பிப். 16,17-ல் குடிநீர் ...\nஅதிரை ஈசிஆர் சாலையில் புதியதோர் உதயம் 'அரேபியன் பே...\nதுபாயில் பிப். 12 ல் “சங்கமிப்போம்” மாபெரும் சங்கம...\nமரண அறிவிப்பு [ சேக் அலாவுதீன் அவர்கள் ]\nஇந்தியா வந்தார் அபுதாபி இளவரசர் \nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் JRC துவக்க விழா மற்...\nசிறப்பு விளையாட்டு விடுதி மாணவ / மாணவியர் சேர்க்கை...\nபத்திரப் பதிவு முறைகேட்டைத் தடுக்க நவீன முறை விரைவ...\nபட்டுக்கோட்டையில் பேரிடர் அபாய மேலாண்மை திட்ட பயிற...\nஅதிரை பேருந்து நிலைய வர்த்தக கடைகள் ஏலம் வரும் பிப...\n [ படங்கள் இணைப்பு ]\nஉயிர்காக்க உதவிய இரத்த கொடையாளிகள் \nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nபாராசூட் குழுவினர் தஞ்சை வருகை \nநாடு முழுவதும் வானில் பயணம் செய்யும் மோட்டார் பொருத்தப்பட்ட பாராசூட் குழுவினர் தஞ்சாவூர் விமானப்படை நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தனர்.\nஇந்திய விமானப்படையைச் சார்ந்த பாராசூட் குழுவான வான் ஓட்டுநர்கள் பிரதக்ஷினா என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 10,000 கி.மீ.க்கும் மேலாக வானில் பயணம் செய்யும் நிகழ்ச்சி புது தில்லி அருகேயுள்ள குர்கான் பகுதியில் ஜன. 28-ம் தேதி தொடங்கியது. இந்த பாராசூட் குழு தஞ்சாவூர் விமானப் படை நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தது. இந்தக் குழுவை நிலையத் தளபதி ஆர்.வி. ஷிண்டே வரவேற்றார். இந்தக் குழுவில் இந்திய விமானப் படையின் சாகச இயக்ககத்தைச் சேர்ந்த அணித் தளபதி எம்.பி.எஸ். சோலன்கி தலைமையில் பாராசூட் இயக்குபவர், உதவியாளர்கள் உள்பட 14 வான்படை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.\nLabels: தஞ்சை செய்திகள், மாவட்ட ஆட்சியர்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/02/blog-post_76.html", "date_download": "2018-06-20T09:48:58Z", "digest": "sha1:E4OJYXC6C4IRXYLK4FLSFTKIJT2FBYVM", "length": 6690, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரத்தில் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நடைபெற்ற சிவராத்திரி பூஜை - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரத்தில் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நடைபெற்ற சிவராத்திரி பூஜை\nகொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரத்தில் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நடைபெற்ற சிவராத்திரி பூஜை\nமகா சிவராத்திரியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலங்களில் நான்கு சாம விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றன.\nகுpழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.\nஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட பூஜைகள் வழிபாட்டு நிகழ்வில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.\nநூன்கு சாம பூஜைகள் சிறப்பான முறையில் நடைபெற்றது.யாம்,கும்பபூஜை நடைபெற்று மூலமூர்த்தியாகிய தான்தோன்றீஸ்வரனுக்கு விசேட அபிசேக ஆராதனைகளும் நடைபெற்றது.\nஇதேவேளை சிவராத்திரியை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் பக்தி இசை நிகழ்வு உட்பட பல்வேறு கலைகலாசார நிகழ்வுகளும் ஆலய முன்றிலில் நடைபெற்றன.\nஇந்த நிகழ்வுகளில் கண்டி வூட்ஸ் நுண்கலைக்கல்லூரியின் மாணவர்களின் நிகழ்வுகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தன.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/08/blog-post_769.html", "date_download": "2018-06-20T09:13:06Z", "digest": "sha1:GUYYSXJIS34D3RU3FBG2KBNXYTFDBVRY", "length": 25834, "nlines": 111, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "அமீரக விடுமுறையில் 'ஜபல் அல் ஜைஷ்' மலையேற்றம் ! (படங்கள் இணைப்பு ) - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome வளைகுடா அமீரக விடுமுறையில் 'ஜபல் அல் ஜைஷ்' மலையேற்றம் \nஅமீரக விடுமுறையில் 'ஜபல் அல் ஜைஷ்' மலையேற்றம் \nபுனித ரமலானிலேயே ஹஜ் பெருநாள் விடுமுறையில் ஊருக்குச் செல்ல பலரும் திட்டமிட்டு தயாராகி இருப்பீர்கள் என்றாலும் மலையளவு உயர்ந்துள்ள விமான கட்டணத்தால் ஊர் போகும் பயணத்தை தள்ளிப் போட்டுள்ளவர��களுக்காக ராஸ் அல் கைமாவின் 'ஜபல் அல் ஜைஷ்' மலைக்கு ஜாலி டிரிப் சென்றுவர சில டிப்ஸ்...\n ரசனையில்லாதவர்களை உடன் அழைத்துச் செல்லாதீர் ஏனென்றால் 'பூனையை மடியில் கட்டிக் கொண்டு போன நிலை' உங்களுக்கும் வரக்கூடாது என்ற அனுபவ நல்லெண்ணம் தான்.\nபொதுவாக பெருநாள் விடுமுறை காலங்கள் மற்றும் அரிதாய் அமையும் அமீரக அரசு விடுமுறை காலங்களில் சுற்றிப் பார்ப்பதற்கென்றே துபையிலும், அல் அய்னிலும், அபுதாபியிலும், ஃபுஜைராவிலும் அனேக இடங்கள் உள்ளன என்றாலும் இதுவரை செல்லாதவர்கள் மற்றும் மலைப்பாதையில் காரிலோ, பைக்கிலோ பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஏற்ற இடம் ராஸ் அல் கைமாவில் உள்ள 'படைகளின் மலை' எனப் பொருள்படும் 'ஜபல் அல் ஜைஷ்'.\nகடந்த ஈகைத் திருநாள் விடுமுறையில் நமது தாயகத்தின் ஊர் பகுதிகளையும் கிராமங்களையும் நினைவூட்டும் ராஸ் அல் கைமாவின் 'ஜபல் அல் ஜைஷ்' மலைக்குச் செல்லலாம் என்று கிளம்பிய போது 'இந்த வயசுல இது தேவையா என கமெண்ட் அடித்த இலங்கை சகோதரர் ஒருவரையும் வம்படியாக இழுத்துப் போட்டுக் கொண்டு பயணித்த காலமோ அமீரகத்தில் நிலவும் கடும் கோடைகாலம் என்றாலும் ஆசையே வென்றது\nபசுமையான மரங்கள் நிறைந்த மலையல்ல, வெறும் பாறைகள் மட்டுமே பாட்டுப்படிக்கும் இந்த மலைக்கும் ஓர் ஈர்ப்பு உண்டு. லைலா என்ற கருப்பான பெண் மஜ்னு என்பவனுக்கு பேரழகியாக தெரிந்தாள் அல்லவா அந்த அரேபிய கதையை போல் தான் இயற்கையையும் மலைப்பாதையில் வாகனம் ஒட்டுவதையும் ரசிப்பவர்களுக்கு ஏற்ற இடம் மருந்துக்கு கூட புல் பூண்டுகள் இல்லாது பாறாங்கற்களாலும் பள்ளத்தாக்குகளாலும் வித்தியாசமாக அமைந்துள்ள இந்த மலை. மண்முகடுகள் நிறைந்த மலையடிவாரத்தில் மட்டும் விதிவிலக்காக சில பாலைவனச் செடிகள்.\nமுதன்முறையாக செல்பவர்களை ஏமாற்றும் அறிவிப்பு பலகை. அல் ஜைஷ் 17 கி.மீ என்ற அறிவிப்பு பலகை ராஸ் அல் கைமாவிலிருந்து இந்த மலைக்கு செல்லும் பாதையில் தென்படும்; ஆனால் அது மலையடிவாரம் வரை செல்வதற்கான அறிவிப்பு மட்டுமே.\nஅடிவாரத்திலிருந்து மலைக்கு மேல் செல்ல புதிய, அழகிய இருவழிப் பாதை ஆனால் கன்னித்தீவை நினைவூட்டும் முடிவில்லா தொடர்... சாலை. ஒருவழியாய் உச்சிக்கு சென்று திரும்பும் வரை கடைகள் ஏதும் கிடையாது அதனால் தேவையான தண்ணீருடனும், உணவுடனும் செல்வது நலம். பாக���ஸ்தானியர், அரபியர்களைப் போல் உணவுப் பொருளை எடுத்துச் சென்றும் மலையடிவாரங்களில் சமைப்பது உங்கள் விருப்பத்திற்குட்பட்டது. ஆங்காங்கே சாலையோர வாகன நிறுத்துமிடங்களில் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ள என்றாலும் அதை முறையாக பயன்படுத்தத் தெரியாதவர்களே அதிகம்.\nபெருநாள் விடுமுறைகள் போன்ற பொது தொடர் விடுமுறை நாட்களில் போக்குவரத்து நெரிசல் நிச்சயம் அதனால் வாராந்திர விடுமுறை தினங்களில் சென்றுவர வாய்ப்புள்ளோர் பயன்படுத்திக் கொள்க.\nதொடர் பொது விடுமுறை நாட்களில் ஏற்படும் வாகன நெரிசல் ராஸ் அல் கைமாவிலேயே தொடங்கி அடிவாரம் வரை 15 கி.மீ அளவுக்கு நீடிக்கும் என்பதால் காலையிலேயே மலையேறச் செல்வது தான் சிறந்தது.\nவாராந்திர விடுமுறை நாட்களில் சுமார் மாலை 2 அல்லது 2.30 மணியளவில் ராஸ் அல் கைமாவிலிருந்து உங்கள் பயணத்தை துவங்கினால் மலையடிவாரத்தில் உள்ள பள்ளிகளில் அஸர் தொழலாம் மேலும் மஃரிப் தொழுது விட்டு மலையிலிருந்து இறங்கினால் பயணம் சிறப்பாக அமையும் ஏனெனில் இதுவரை மலைப்பாதையில் ஒரு குச்சி பல்பு கூட போடப்படவில்லை என்பதையும் கருத்தில் கொள்க.\nமலையேறும் போதும் இறங்கும் போதும் அழகிய இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டும் கேமராவில் பதிந்து கொண்டும் செல்லலாம். மேலும் மலைப்பாதையில் ஆங்காங்கே உள்ள ஓய்வெடுக்கும் பகுதிகளில் குழந்தைகள் ஒடி விளையாடலாம். ஜபல் அல் ஜைஷ் மலையில் ஏறி இறங்க உவப்பான காலம் வரும் ஹஜ் பெருநாள் விடுமுறை தொடங்கி மார்ச் மாதம் முடிய, அப்புறம் சூடு தான்.\nதொடர்கதையாய் செல்லும் தார்ச்சாலை ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் இன்னும் முறையாக செப்பனிடப்படாத கரடுமுரடான சாலையாக நீளும், இவற்றில் 4வீல் டிரைவ் வாகனங்களில் மட்டுமே செல்வது உசிதம் என்பதை விட உங்கள் பயணத்தை அத்துடன் நிறுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம்.\nவழமைபோல் அப்துல் காதர் மற்றும் அஷ்ரப் உதவியுடன்\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமாவீரன் சேகுவேராவை விதைத்த தினம் இன்று 09-10-1967\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nஅரேபியர்களின் கப்சா எனப்படும் கலாச்சார உணவு செய்யும் முறை\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெ��்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aviobilet.com/ta/world/Europe/BG/SGC/BOJ", "date_download": "2018-06-20T09:43:43Z", "digest": "sha1:DVJY35BQB73ZKEWVRDLNHKLQMGHJ2Z3I", "length": 9154, "nlines": 258, "source_domain": "aviobilet.com", "title": "சூர்குத் இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் Bourgas வேண்டும் - aviobilet.com", "raw_content": "\nவிமானங்கள் ஒரு கார் வாடகைக்கு விடுதிகள்\nஒரு மீண்டும் விமானம் சேர்\nகுழந்தை 2 - 12\nஉள்ள விடுதி BGRent a Car உள்ள BGபார்க்க உள்ள BGபோவதற்கு உள்ள BGBar & Restaurant உள்ள BGவிளையாட்டு உள்ள BG\nசூர்குத் இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் Bourgas வேண்டும் - aviobilet.com\n1 வயது பொருளாதாரம் வகுப்பு டிக்கெட் விலை\nசகாயமான விமான டிக்கெட் சூர்குத்-Bourgas\nவரிசை: விலை €\tபுறப்படும் தேதி\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nசகாயமான விமான டிக்கெட் சூர்குத்-Bourgas-சூர்குத்\nவரிசை: விலை €\tபுறப்படும் தேதி\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nஇலக்கு:: உலகம் » ஐரோப்பா » பல்கேரியா » சூர்குத் - Bourgas\nபதிப்புரிமை © 2015. Elitaire லிமிடெட் - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஎங்கள் இலவச செய்���ிமடல் பெற\nநீங்கள் சிறந்த சலுகைகள் பெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://balasee.blogspot.com/2011/01/", "date_download": "2018-06-20T09:13:44Z", "digest": "sha1:6Z5KKXUB3ATILQAJBYN2DSNN7BFPXOKJ", "length": 28097, "nlines": 174, "source_domain": "balasee.blogspot.com", "title": " க.பாலாசி: January 2011", "raw_content": "\n‘கள்ளிக்காட்டில் பெறந்த தாயே’ என்று தொடங்கும்போதே இந்த ஒத்தையடிப்பாதை எந்த மையத்தில் செல்லப்போகிறது என்று தெரிந்துவிடுகிறது. பெயர்கள் ஓடும்போது வருகிற செஃபியா டோன் புகைப்படங்கள் அத்தனை கிராமத்து முகங்களையும் ஒத்தியெடுத்திருக்கிறது. கூடவே எனக்கு அண்ணன் கருவாயனின் புகைப்படங்கள்தான் ஞாபகத்திற்கு வந்தது. படம் தென்மேற்கு பருவக்காற்று, இயக்கம் சீனு ராமசாமி அவர்கள்.\nநசநசத்த மண்ணும் தூரிக்கொண்டிருக்கும் மழையுமாக பட்டிகளுக்குள் அடைந்துகிடக்கும் செம்மறியாட்டு கூட்டங்களை காட்டும்போது கூடவே படத்துடன் அடைந்துபோவதைத்தவிற வேறுவழியில்லையெனக்கும். எல்லா நகர மனிதனுக்குள்ளும் பிதுங்கிவழியும் அந்த கிராமத்துமண் ஏக்கம் காரணமாக இருக்கலாம். வாயில்லாப்பூச்சிகளை வசைக்குள்ளாக்கும் எத்தனையோ மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றும் வீதிகளில் செல்லும் டயர்வண்டி மாடுகளை பார்க்கும்போது அதன் முதுகில் உள்ள தார்க்குச்சி புள்ளிகளில், மாட்டுக்குச் சொந்தக்காரனின் ‘வீரம்’ தான் முதலில் தெரிகிறது. இதில் பசுமாடுகளும், ஆடுகளும் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு, இறுதியில் பலியானாலும்கூட. ஆடுகளை கொஞ்சி வளர்ப்பதும், அவைகளுக்கு சீக்குவந்து கழிந்தால்கூட கண்ணீர் சிந்துமளவுக்கு பாசங்காட்டும் பொம்பளைகள் இன்னும் கிராமத்தில் இருக்கிறார்கள்.\nபோக... ஆடு மேய்க்கும் தொழிலு‘முடைய குடும்பத்திற்கும், அவைகளை களவாடி இறைச்சியாக்கி பிழைப்பு நடத்தும் ஒரு குடும்பத்திற்கும் கொஞ்சம் காதலுடன் கட்டப்பட்ட கதை. படத்தின் நாயகன் நாயகி என்று காட்டப்படும் இரண்டு முகங்களைத்தாண்டி ஓடியாடி உழைத்திருப்பது ‘நாயகனின்’ நாயகி சரண்யாவும், ஒளிப்பதிவாளர் செழியனும், இயக்கிய சீனுராமசாமியுந்தான் என்பதே சரி. சிற்றுந்துகள் தூரத்திலிருந்து வரும்பொழுது பின்னாலொலிக்கும் இசையில், இளையராஜாவின் இசைச்சுவற்றில் கொஞ்சம் சுண்ணாம்பைச்சுரண்டி எடுத்ததுபோல் தெரிகிறது. மேலும் ஆரம்ப இறுதி மற்றும் இடையில்வரும் ‘கள்ளி கள்ளிச்செடி’ பாடல்களைத்தவிர மற்றெதுவும் பெரிய தாக்கத்ததை தரவில்லை.\nகதை, திரைக்கதை, செம்மண் வசனங்கள் இதர பாத்திரங்கள் மற்றும் மற்ற இத்யாதிகளை ஓரங்கட்டிவிட்டு இங்கே பார்க்கவேண்டியது பொன்வண்ணனின் பொண்டாட்டி முகத்தையும் நடிப்பையும். மேலுதட்டுக்கு மேலே ஓட்டைகள்தெரிய புடைத்த அந்த மூக்கே போதும். பார்ப்பவர்கள் ராட்சஸி பட்டம்தர ஏற்ற இந்த பொம்பளையை, ‘ச்ச்சே என்ன பொம்பளடா’ என்று நவநாகரீகத்தார் நினைத்துக்கொள்ளலாம். ஆயினும் கிராமத்து புழுதியை எண்ணெய்த்தலையில் சுமந்தலைந்தவர்களுக்கு அவள் ஒரு பழக்கப்பட்ட முகமாகவே தெரிவாள். எனக்கு அப்படித்தான். இந்த ராங்கி ரப்பு இல்லாத பொம்பளைகளை எங்கள் தெருவில் பார்ப்பதரிது. மயிலாம்பாள், சரசு, முருகனோட அம்மா, வைத்தி பொண்டாட்டி, பக்கத்து தெரு ராசாவோட அக்கா என்று பட்டிவாய்ப் பொம்பளைகளுடன் புழங்கியப்பொழுதுகள் படம் முடிந்தபொழுதும், கனவிலும்கூட வந்து தொலைத்தது.\n‘இந்த ரத்தம்லாம் அப்பனாத்தா இல்லாத புள்ளைங்களுக்கு குடுப்பாங்களா’ என்று கேட்டுவிட்டு ரத்தம் கொடுக்க போகுமிடத்தே தொடங்குகிறது அவளின் அலப்பறை. ‘தோ பாரு, நா வாக்கு குடுத்திட்டேன், மீறி நடக்கணும்னு நெனச்ச சங்கருத்துடுவேன்’ என்று மகனை மிரட்டும் காட்சியாகட்டும், கடைசியில் தாலியை திருப்பிக்கொடுக்க வந்த நாயகியை மனம்மாறி ஏற்றுக்கொண்டபிறகு அவள் அண்ணனை எதிர்க்க ஊர் முனையில் தடியோடு நிற்பதாகட்டும், கத்தியால் குத்துப்பட்டபின்பு ‘களவாணிப் பய குத்திட்டான்னு தெரிஞ்சா மானம்போயிடும் யார்டையும் சொல்லாத’ என்று சொல்லிவிட்டு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வீராப்பாகட்டும், அதற்கு முன்பு ‘இந்தா வெத்தலப்பாக்கு வச்சிருக்காயாடா’ என்று கேட்டுவிட்டு ரத்தம் கொடுக்க போகுமிடத்தே தொடங்குகிறது அவளின் அலப்பறை. ‘தோ பாரு, நா வாக்கு குடுத்திட்டேன், மீறி நடக்கணும்னு நெனச்ச சங்கருத்துடுவேன்’ என்று மகனை மிரட்டும் காட்சியாகட்டும், கடைசியில் தாலியை திருப்பிக்கொடுக்க வந்த நாயகியை மனம்மாறி ஏற்றுக்கொண்டபிறகு அவள் அண்ணனை எதிர்க்க ஊர் முனையில் தடியோடு நிற்பதாகட்டும், கத்தியால் குத்துப்பட்டபின்பு ‘களவாணிப் பய குத்திட்டான்னு தெரிஞ்சா மானம்போயிடும் யார்டை���ும் சொல்லாத’ என்று சொல்லிவிட்டு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வீராப்பாகட்டும், அதற்கு முன்பு ‘இந்தா வெத்தலப்பாக்கு வச்சிருக்காயாடா’ என்று கேட்டுவாங்கி அப்பவே 101 யை வைத்து நிச்சயம் செய்யுமிடமும்...., ‘முண்டச்சி வீட்ல சம்பந்தம் பண்ணக்கூடாதுன்னு அப்பவே எல்லாம் சொன்னானுக.. நாங்கேட்டனா’ என்று கேட்டுவாங்கி அப்பவே 101 யை வைத்து நிச்சயம் செய்யுமிடமும்...., ‘முண்டச்சி வீட்ல சம்பந்தம் பண்ணக்கூடாதுன்னு அப்பவே எல்லாம் சொன்னானுக.. நாங்கேட்டனா... நீ நல்லாவே இருக்கமாட்ட...நல்லாவே இருக்கமாட்ட’ என்று அந்த தம்பிமுறையான் மண்ணை தூற்றிவிட்டு செல்லுமிடத்தில், அவமானத்திலும் ஆங்காரத்திலும் விழிபிதுங்கும் இடமும்............இந்த பொம்பளை வாழ்ந்திருக்கிறாள். எனக்கென்னமோ எல்லாரையும் தாண்டி அப்படியே என் சரசு அத்தையை ஞாபகப்படுத்தினா‘ள் அல்லது ‘ர்’.\nஇன்னொரு கருவாச்சி பெண்ணும் வருகிறாள். ‘நீங்க எனக்கு தூரத்து சொந்தந்தான்’ என்று தொங்கட்டான் குலுங்க தலையாட்டிப்பேசும் பேச்சே போதும்..செமத்தியான சிறுக்கி.\nபடத்தில் ஆங்காங்கே இழுத்து இழுத்து பேசும் நண்பனின் வசனமும், மூடியக்கையில் நொழுந்திய வெங்காயப்பக்கோடா போன்ற ஒரு கிளைமாக்ஸ் காட்சியும் தவிர்த்திருக்கலாம். இருந்தாலும் இவையெல்லாம் அந்த தாயின் கலப்பையில் அரைந்துபோன மண்புழுப்போலதான்.\nஇப்படத்தின் நாயகியைப்பற்றி ஒரு சிறுகுறிப்பு வரைக என்று யாராவது கேட்கக்கூடும்.\nஒரு அலக்குக்குச்சிக்கு பாவாடைத்தாவணி போட்டதுபோல்தான் நாயகி. முனை அருவாளை கண்ணில் வைத்திருக்கிறாள். கள்ளிப்பழத்தை சாப்பிடும்போது மோவாயில் குத்துகிற பூமுற்களைப்போல நெஞ்சில் குத்துகிறாள். அந்த உதட்டெச்சிலைத் தொட்டு வெறுமனே கன்னத்தில் வைத்துக்கொள்ளலாம்போல. என் முகத்தில் பருக்கள் வந்து காலமாகிவிட்டது. மீண்டும் இக்காலத்தே வரலாம். (கடவுளே, எம்மாக்கு இந்தமாரி ஒரு ஃபிகர் மருமவளாக் கெடச்சாப்போதும், பிறவென்ன கேக்கப்போறேன் உங்கிட்ட) வேறொன்றுமில்லை. கண்களால் நடிக்கத்தெரிந்தவளுக்கு வளையவளைய வந்தாலும் பெரிதாய் சொல்’லமுடியாத ‘வாய்’ப்பூ.\nஒரு நல்ல படைப்பையும், சரண்யாவின் முழு நடிப்புத்திறனையும் திரையுலகிற்கொணர்ந்த இயக்குநர் சீனுராமசாமிக்கு எக்காலமும் ந���்றி.\nஎழுதினது க.பாலாசி at 5:47 PM 24 கருத்துரைகள்\nசிலர் பெரியம்மா பெரியம்மா என்பார்கள்\nஎழுதினது க.பாலாசி at 8:02 PM 30 கருத்துரைகள்\nநானும், நண்பர் தேனுகாவும், திரு மா.அரங்கநாதன் அவர்களும் ராபர்ட்-ஆரோக்கியம் அறக்கட்டளை வழங்கி வரும் சாரல் இலக்கிய விருதின் நடுவர் குழுவில் தேர்வாளர்களாக இயங்கி வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.\nஇந்த ஆண்டின் சாரல் இலக்கிய விருது முதுபெரும் எழுத்தாளர்\nதிரு அசோகமித்திரன்அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.\nஉங்கள் வருகையால் விழா மேலும் சிறக்கும். அவசியம் வருக\nசாரல் விருது வழங்கும் விழாவும்\nஜேடி ஜெர்ரியின் கலம்காரி நூல் வெளியீட்டு விழாவும்\nபிரபஞ்சன் | ஆர். பி. பாஸ்கரன் | எம்பெருமாள் | ச தமிழ்செல்வன் | பாரதிமணி | இயக்குனர் லிங்குசாமி\nஅன்று இரவு 8 00 மணிக்கு ஜேடி ஜெர்ரியின் கலம்காரி ஆவணப்படம் திரையிடப்படும்.\nஇடம்: பிலிம் சேம்பர் அரங்கம், சென்னை,\nநாள்:9.01.2011 நேரம் மாலை 6 மணி.\nஆங்கிலத்திலும் படைப்பிலக்கியங்களை எழுதியவர். கரைந்த நிழல்கள், தண்ணீர், ஒற்றன், பதினெட்டாவது அட்சக்கோடு உள்ளிட்ட நாவல்களும் காலமும் ஐந்து குழந்தைகளும், இன்னும் சில நாட்கள் உள்ளிட்ட சிறுகதைகளையும் எழுதிய இவர் சாகித்திய அகாதமி விருது பெற்றவர். 2009-ம் ஆண்டில் எழுத்தாளர் திலிப்குமாருக்கும் 2010 ஆம் ஆண்டில் கவிஞர் ஞானக்கூத்தனுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.\nவிருதுக்குழு நடுவர்களாக எழுத்தாளர்கள் மா.அரங்கநாதன், ரவிசுப்ரமணியன் கலைவிமர்சகர் தேனுகா செயல்பட்டனர். வரும் ஞாயிற்றுக்கிழமை (9.1.11) அன்று பிலிம்சேம்பரில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர்கள் பிரபஞ்சன், எம்.பெருமாள், ச. தமிழ்ச்செல்வன், பாரதிமணி, இயக்குநர் லிங்குசாமி ஆகியோர் பங்கு பெறுகிறார்கள்.\nவிளம்பரப் படஉலகில் முன்னணியில் இருக்கும் இயக்குநர்கள் ஜேடி, ஜெர்ரி இருவரும் இந்த இலக்கிய அமைப்பை நடத்தி வருகின்றனர். விழாவில் ஜெர்ரி இயக்கிய கலம்காரி என்ற ஆவணப்படம் திரையிடப்படும்.\nஎழுதினது க.பாலாசி at 7:28 PM 14 கருத்துரைகள்\nஅந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம்\nஒரு இறுக்கம் தளர்ந்த இரவுப்பொழுது என்றுதான் வாய்க்குமோ தெரியவில்லை. ஒவ்வொரு நாள் அடர்த்தியும், அழுத்தி கொடுக்கிற முத்தத்தால் விளையும் கன்னத்து எச்சில்களாய் கொஞ்சம் சில்ல���டலும் கொஞ்சம் அருவருப்புமாய் தொலைகிறது. கருமாந்திர கன்றாவிகளை சகித்துகொண்டே பழகிவிட்டது மனது.\nதினமும் விடிகிற காலையைப்போல்தான் அன்றும் விடியப்போகிறது. வேறெந்த எழவும் நடக்கபோவதில்லை. ஒரு திருவிழாவிற்குண்டான பரபரப்பினை பள்ளிக்கூடங்களைச் சூழ்ந்த கடைகண்ணிகள் கொண்டிருக்கும். கலர் கலர் தோரணங்களும் பதாகைகளும் தார்ச்சாலையில் அம்மா வாங்க அய்யா வாங்க என்றழைக்கும் சுண்ணாம்புக்கோடுகள் தோரணையில் திருவோடுகளும், ஓரங்களில் வாடகைக்கடையோ அல்லது டெண்ட்டோ போட்டு ‘டேய் அண்ணன் வந்திட்டாருடா, 3 வது வார்டு, கரைட்டா நோட் பண்ணிக்கொடு, அண்ண மறந்திடாதண்ண மேலேர்ந்து மூணாவது பட்டன் நம்மளோடது, அழுத்தினா சவுண்ட் வரும் பாத்துக்க’ இயல்பாய் பாடத்துடன் ஒலிக்கும் குரல்களும் கேட்டுகொண்டேதானிருக்கும்.\nநடக்கமுடியாத இராசாயாக்கிழவியும், நவநீயும் ஜகஜ்ஜோராக வண்டியில் பொக்கைப்பல் தெரிய ‘நானெல்லாம் ஓட்டுப்போட்டு என்ன ஆவப்போது‘என்று சிரித்துகொண்டே போவார்கள். டவுசரை மறந்து லுங்கியைச் சுற்றியதுகளனைத்தும் பக்கோடா பொட்டணத்திற்கும், ‘டீ’க்குமாக பூத் ஏஜண்டாகவோ, வெளியில் வார்டு எண் குறித்துதரும் பொம்மைகளாகவோத்தான் வீற்றிருக்கப்போகின்றன. கன்னக்கோல் வைத்து திருடும் கூட்டத்திற்கு வெள்ளைவேட்டியும் சட்டைகளும்வேறு. நேற்றைய மழையில் முளைத்த இன்னொரு காளானாக ஆகப்போகும் புதிதாய் வாய்க்கப்பெற்றவன் இந்த நாட்டின் முதல்குடிமகனான பிரம்மையில் வேகாத வெய்யலில் நின்று கையில் வைத்த மையை திரும்பத்திரும்ப பார்த்து பிரமித்துபோகப்போகிறான் அரும்பிய மீசையை தடவித்தடவி இன்புறுவதுபோல். இன்னொரு ஏப்ரல், மே, இன்னொரு சனி ஞாயிறு, இன்னொரு விடுமுறை, இன்னொரு 2ஜியோ புண்ணாக்கோ என்ன புடலங்காயோ.....\n‘ஆணவம் தலைக்கேரிய மன்னா, உன் ஆணவம் அழியப்போகிறது..... லொக்..லொக்..’\n‘அழிவாம் அழிவு, என்னை அழிக்க எவனடா வருவான்...ஹா..ஹா..ஹா.. ’\nங்ஙஞீஞீங்ங்ஞேஞே.. குதிரையும் அதன் கணைப்பும், பேக்ரவுண்டில் டண்டண்டய்ங்ங் இசையும் சூழ ஒரு உக்கிரபுத்திரன் வருவான் இவ்வுலகைக்காக்க...\nஆஹா.. அஹ்ஹஹ்ஹா... தட்டுடா கைய....என திரைச்சித்திரத்தின் நீட்சியைக்கண்டு மெய்சிலிர்த்துப்போவதோடு இம்மண்ணின் மனிதகுலம் மாட்சியுறும்.\nஎந்த பன்றியுடன் சேர்ந்த கன்னுக்குட்டிகள், கன்ன���க்குட்டிகளாகவே இருந்திருக்கின்றன வாருங்கள் அந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம், அதற்கு இன்னும் நாள்தான் வைக்கவில்லை.\nஎழுதினது க.பாலாசி at 5:51 PM 26 கருத்துரைகள்\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nஅந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம்\nஅந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம்\nதீமைக்கு தீமையென்பது ஒரு தீர்வா\nஒரு கூடும் சில குளவிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2014/01/blog-post.html", "date_download": "2018-06-20T09:29:01Z", "digest": "sha1:XI42AWWJQHJQBWXHZWLDYJXNWOBNJFCM", "length": 7385, "nlines": 78, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் கடத்தல் | Ramanathapuram 2Day", "raw_content": "\nதிருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் கடத்தல்\nதிருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் கடத்தல்\nமதுரை மாவட்டம் வாடிப்பட்டி, பாலமரத்தான் நகால் குடியிருந்து வருபவா பெத்துராஜ். இவருடைய மனைவி தனம். இவருடைய அக்கா முருகமணி, கொடைக்கானல் கவுஞ்சியில் குடியிருந்து வருகிறார். இவருடைய மகள் ராதிகா(வயது 19) எட்டாம் வகுப்புவரை படித்தவா. இவருக்கு பவானியை சோந்த ஒருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு வரும் 5–ந்தேதி ஞாயிற்றுககிழமை வாடிப்பட்டியில் தனம் வீட்டில் திருமணம் நடைபெற இருந்தது. அதனால் கடந்த 26–ந்தேதி கவுஞ்சியிலிருந்து ராதிகாவை தனம் வாடிப்பட்டிக்கு அழைத்துவந்தார்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு ராதிகா வீட்டின் அருகே தெருவில் நடந்துகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக திடீர் என்று அங்கு வந்த கருப்புகலா காரில் இருந்து இறங்கிய மார் மகும்பல் ராதிகாவை கடத்திச் சென்றது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த காரில் வந்தது யார் எதற்காக ராதிகாவை கடத்தி சென்றனா என்று தொயவில்லை.\nஇது சம்மந்தமாக தனம் கொடுத்தபுகான்போல் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டா சிவசங்கரன், சப்–இனஸ்பெக்டா சகாயராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n'லெஸ்பியன் ஜோடி' பிரிந்த சோகத்தில் மதுரையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதாயார் சமாதியில் அஞ்சலி செலுத்த சென்ற நடிகர் ஜெயபாலன் இலங்கையில் கைது\nஆட்டோ சங்கர் - வரலாறு 2 (சங்கரின் வாக்குமூலம்)\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nகுளோனிங் முறையில் ஒரு துளி ரத்தம் மூலம் உருவாக்கிய பெண் எலி விஞ்ஞானிகள் சாதனை\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-20T09:09:44Z", "digest": "sha1:J2OMTSHNED3LDFF6QDTD5BT2RL65AL47", "length": 7015, "nlines": 64, "source_domain": "sankathi24.com", "title": "மஹிந்த அணி வேட்பாளர் மீது வவுனியாவில் தாக்குதல்! | Sankathi24", "raw_content": "\nமஹிந்த அணி வேட்பாளர் மீது வவுனியாவில் தாக்குதல்\nவவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனயின் நெளுக்குளம் வேட்பாளர் மீது நேற்று இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். நேற்று இரவு வவுனியா ,நெளுக்குளம் பகுதியியில் சிறு விபத்து ஒன்று இடம்பெற்றிருந்தது. அந்த விபத்தில் சிறுவனொருவன் சிறு காயத்திற்குள்ளாகியிருந்தான். அவருடன் கதைத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனயின் நெளுக்குளம் வேட்பாளரான குகராசா மயூரன் என்பவர் மீது இருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nகாவல் துறையினருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நெளுக்குளம் காவல் துறை இருவரை கைது செய்தனர். காயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதாக்கியவர்கள் என்ன காரணத்திற்காக தாக்கினார்களென நெளுக்குளம் காவல் துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுப்பு\nஅக்மீமன பிரதேசத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது\nதுப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் உடல் நல்லடக்கம்\nகுளமங்கால் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுலமைப்பரிசில் பரீட்சை திகதியில் மாற்றமில்லை\nதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி\nஇன்று முற்பகல் உணவு தவிர்ப்பு போராட்டம்\nஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் கொழும்பில் கொலை\nவீட்டுப் பணிப்பெண்ணாக வந்த பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர்\nபலாலி விமான நிலையத்திற்கு ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளுக்கு நட்டஈடு\nஆராய 34 வருடங்களின் பின்னர் யாழ்.மாவட்ட செயலாளர் அழைப்பு\nவலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து வசாவிளான் ஞானவைரவர் ஆலயம்\nபௌத்த குருமாருக்கு தனியான நீதிமன்றம்\nசிஹல உறுமய பொதுச் செயலாளர் அமைச்சர் சம்பிக்க ரணவக்க\nநாவற்குழி திருவாசக அரண்மனை திறப்பு விழா\nநாவற்குழி திருவாசக அரண்மனை திறப்பு விழா எதிர்வரும் 25.06.2018 அன்று...\nஅரசுடன் இணைந்துபோகக் கூறிய பிரித்தானியத் தூதுவருக்கு வகுப்பெடுத்தார் விக்கினேஸ்வரன்\nதீர்வு கிடைக்கும் எனக் காத்திருந்தோம், இதுவரை எதுவும் நடைபெறவில்லை...\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2011/10/qitc-21102011.html", "date_download": "2018-06-20T09:12:02Z", "digest": "sha1:4KD5SHCIHWEI72SU2K7LK5SAAPQ3T3QK", "length": 13830, "nlines": 254, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): QITC செயற்குழு கூட்டம் 21/10/2011", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nகுர்ஆன் நபி வழியும், நமது நிலையும்...\nபுதன், 26 அக்டோபர், 2011\nQITC செயற்குழு கூட்டம் 21/10/2011\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 10/26/2011 | பிரிவு: ஆலோசனை கூட்டம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.\nQITC செயற்குழு கூட்டம் QITC மர்கசில் 21/10/2011 வெள்ளி அன்று இரவு 7:00 மணி முதல் 10:00 மணி வரை QITC தலைவர் Dr. அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nQITC அழைப்பாளர் மௌலவீ. முஹம்மத் தமீம் MISc அவர்கள், \"ஏகத்துவ எழுச்சி\" என்ற தலைப்பில் உரை ஆற்றினார்கள் (வீடியோ).\nQITC செயலாளர் மௌலவீ. முஹம்மத் அலீ MISc அவர்கள், \"கடந்த ரமலான் நிகழ்ச்சிகள் மற்றும் ஹஜ்ஜூப் பெருநாளும் அவசிய மாற்றங்களும்\" குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.\nQITC துணைப்பொருளாளர் சகோ. இலியாஸ் அவர்கள், \"தலைமையின் மூலமாக குர்பானி\" கொடுத்தல் குறித்த தகவல்களை தெரிவித்தார்கள்.\nQITC தலைவர் அவர்கள் \"இரத்ததான முகாம்\" இன்ஷாஅல்லாஹ் 11-11-2011 அன்று நடக்கவிருப்பதையும், அதன் அவசியத்தையும் விளக்கினார்கள். மேலும், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதின் அவசியத்தையும், மாதாந்திர சந்தா குறித்த உறுப்பினர்களின் வாக்குறுதியையும் விளக்கினார்கள்.\nபின்பு உறுப்பினர்களின் ஆலோசனைகள் கேட்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டது. அதற்கு தேவையான விளக்கத்தை QITC செயலாளர் அவர்கள் தெரிவித்தார்கள்.\nஇறுதியாக, QITC துணைச்செயலாளர் சகோ. சாக்ளா அவர்கள் நன்றியுரை நவில, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.\nஇக்கூட்டத்தில் பல சகோதரர்கள் கலந்து கொண்டனர். இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nரமலான் மாத சிறப்பு கட்டுரைகள்\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\nஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nஅல்கோர் கம்யூனிட்டியி��் 27-10-2011 அன்று நடைபெற்ற ...\n28/10/ 2011 பெண்கள் பயான் நிகழ்ச்சி அழைப்பிதழ்\nQITC செயற்குழு கூட்டம் 21/10/2011\nதோஹா QITC மர்கசில் 21-10-2011 அன்று நடைபெற்ற அரபி ...\n20-10-2011 அன்று நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்ச...\nதோஹா QITC மர்கசில் 14-10-2011 அன்று நடைபெற்ற அரபி ...\nQITC மர்கசில் 13-10-2011 அன்று நடைபெற்ற வாராந்திர ...\nதோஹா QITC மர்கசில் 07-10-2011 அன்று நடைபெற்ற அரபி ...\nதோஹா QITC மர்கசில் 06-10-2011 அன்று நடைபெற்ற வாராந...\nதோஹா QITC தாவா குழு ஆலோசனை கூட்டம் - 30/09/2011\n30-09-2011 அன்று தோஹா QITC மர்கசில் நடைபெற்ற பெண்க...\nதோஹா QITC மர்கசில் 30-09-2011 அன்று நடைபெற்ற அரபி ...\nதோஹா QITC மர்கசில் 29-09-2011 அன்று நடைபெற்ற வாராந...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/130818", "date_download": "2018-06-20T09:48:13Z", "digest": "sha1:IARGXNGBUKYK6UZMVDEOBBJQLZ3LXL2Z", "length": 2993, "nlines": 35, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "இந்திய வீராங்கனைக்கு தடை – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nஊக்­க­ம­ருந்து சர்ச்­சையில் சிக்­கிய இந்­திய தட­கள வீராங்­கனை பிரி­யங்­கா­வுக்கு 8 ஆண்­டுகள் விளை­யாட தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.\nஇந்­திய தட­கள வீராங்­க­னை­யான 29 வய­தான பிரி­யங்கா பன்வார் கடந்த 2014-ஆம் ஆண்டு நடை­பெற்ற ஆசிய விளை­யாட்டுப் போட்­டியில் 4 x 400 மீற்றர் தொடர் ஓட்­டத்தில் தங்­கப்­ப­தக்கம் வென்­றி­ருந்தார்.\nகடந்த ஆண்டு இவர் 2-ஆவது முறை­யாக ஊக்­க­ம­ருந்து சர்ச்­சையில் சிக்­கினார்.\nஇதை­ய­டுத்து தேசிய ஊக்­க­ம­ருந்து தடுப்பு கழ­கத்தின் ஒழுங்கு நட­வ­டிக்கை குழு விசா­ரணை நடத்தி நேற்று முடிவை அறி­வித்­தது.\nஇதன்­படி பிரி­யங்­கா­வுக்கு 8 ஆண்­டுகள் விளை­யாட தடை விதிக்கப்­பட்­டுள்­ளது. கடந்த 2016ஆ-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து தடை காலம் கணக்­கி­டப்­படும்.\nஇதன்மூலம் அவரது விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nidurseason.wordpress.com/2011/11/24/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-20T09:01:55Z", "digest": "sha1:UHI763JWDGHNSWELJIPZRKKKBX3TPKSE", "length": 23707, "nlines": 154, "source_domain": "nidurseason.wordpress.com", "title": "கோபமும் காமமும்! | nidurseason நீடூர் சீசன்", "raw_content": "\n← இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் – தமிழரும்.\nபெண்கள் நாடி ஓடும் அழகும் தேடி வரும் ஆபத்தும்\nஇமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி\n[ காமம் என்பது வீணான ஒன்றல்ல பயனைக் கர���தியே காம உணர்ச்சி படைக்கப் பட்டிருக்கிறது. ஆசையும் இப்படித்தான். அதுவும் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பயனைக் கருதியே உண்டாக்கப்பட்டிருக்கிறது. உணவின் மீது ஆசை இல்லாவிடில் யாரும் உணவை உட்கொள்ளப் போவதில்லை. புணர்ச்சியை விரும்பாவிடில் ஒரு மனிதனால் எப்படி உடலுறவு கொள்ள முடியும் பயனைக் கருதியே காம உணர்ச்சி படைக்கப் பட்டிருக்கிறது. ஆசையும் இப்படித்தான். அதுவும் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பயனைக் கருதியே உண்டாக்கப்பட்டிருக்கிறது. உணவின் மீது ஆசை இல்லாவிடில் யாரும் உணவை உட்கொள்ளப் போவதில்லை. புணர்ச்சியை விரும்பாவிடில் ஒரு மனிதனால் எப்படி உடலுறவு கொள்ள முடியும் ஆண் பெண் இணைப்பு இல்லையெனில் சந்ததித் தொடர்பு அறுபட்டு விடுமே ஆண் பெண் இணைப்பு இல்லையெனில் சந்ததித் தொடர்பு அறுபட்டு விடுமே அதுபோல ஒரு மனிதனுக்கு கோப உணர்ச்சியே இல்லாமல் போனால் அவனால் தனக்கு வரும் அபாயத்தை – தீங்கைத் தடுத்துக் கொள்ள முடியுமா\nசினத்தையும், காமத்தையும் வேரோடு களைந்தெறிய முடியாது. அவற்றை முற்றிலும் அடக்கியாண்டு விட முடியாது. இது மனிதனின் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட விஷயம். ஆனால், பயிற்சியால் அவற்றின் போக்கைத் திருத்தியமைக முடியும். இவ்வாறு தான் நாம் பணிக்கப் பட்டிருக்கிறோம். நம் ஈடேற்றத்திற்கும் நாம் வல்லவனை அடைவதற்கும் இதுதான் வழி.\nநபித்தோழர்களைப்பற்றி இறைவன் திருமறையில் “சினத்தை மென்று விழுங்கக் கூடியவர்கள்” என்று பாராட்டுகிறானேயொழிய “சினமற்றவ்ர்கள்” என்று குறிப்பிடவில்லை. எனவே சினத்தையும் காமத்தையும் நடுநிலையில் கொண்டு வருவதே மனிதனின் குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவிற அவற்றைக் கட்டோடு அழிப்பதல்ல\nசினத்தையும் காமத்தையும் நடுநிலையில் கொண்டு வா\nமனிதனின் அக அழகுக்கு நான்கு அங்கங்கள் உள்ளன. அவற்றை நடுநிலைமையில் அமைப்பதன் மூலமே நற்குணம் மணம் வீசும். அவை: 1. அறிவாற்றல், 2. சின உணர்ச்சி, 3. காம உனற்ச்சி, 4. இவற்றை நடுநிலைப்படுத்தும் ஆற்றல்.\nஅறிவாற்றல் : இவற்றை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். உண்மையையும் பொய்யையும் இதன் உதவியால் பிரித்தறிய வேண்டும். நேர்மையையும் நீதியையும் உய்த்துணர வேண்டும். நல்ல கோல்கை எது, தீய கொள்கை எது, கெட்ட கொள்கை எது, நற்செயல் எது, துர்ச் செயல் எது என்று பகுத்தறிய வே��்டும்.\nஇந்த ஆற்றல் பக்குவப்படும்போது பேரறிவு உற்பத்தியாகிறது. இத்தகைய அறிவு நற்பண்பின் ஆணிவேர். “அறிவு அளிக்கப்பட்டவர்கள் அதிகமான நன்மை அளிக்கப்பட்டு விட்டார்கள்” என்று அல்லாஹ் குறிப்பிடுவது இந்த பேரறிவைத்தான்.\nசின உணர்ச்சி : சின உணர்ச்சி ஓரளவுக்கு அவசியம் தான். கோபமே இல்லாமல் மரக்கட்டையாகி விடக்கூடாது. கோபத்தால் மதியிழப்பதும் கூடாது. அறிவாற்றலுக்குத் தகுந்தபடி அது இயங்க வேண்டும். அப்போதுதான் சின உணர்ச்சிக்குப் பெருமையும் அழகும் உண்டாகும்.\nகாம உணர்ச்சி : சின உணர்ச்சியைப் போன்றது தான் காம உணர்ச்சியும்.பகுத்தறிவுக்கும் மார்க்கத்துக்கும் கட்டுப்பட்டு அது இயங்க வேண்டும். அப்போதுதான் காம உணர்ச்சிக்குப் பெருமையும் அழகும் உண்டாக முடியும்.\nநடுநிலைப் படுத்தும் ஆற்றல் : இது பிரதானமான ஒன்று. சின உணர்ச்சியையும் காம உணர்ச்சியையும் பகுத்தறிவுக்கு, மார்க்கத்துக்கு அடிபணியச் செய்வது இந்த ஆற்றல்தான்.\nசினத்தையும், காமத்தையும் வேரோடு களைந்தெறிய முடியாது. அவற்றை முற்றிலும் அடக்கியாண்டு விட முடியாது. இது மனிதனின் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட விஷயம். ஆனால், பயிற்சியால் அவற்றின் போக்கைத் திருத்தியமைக முடியும். இவ்வாறு தான் நாம் பணிக்கப் பட்டிருக்கிறோம். நம் ஈடேற்றத்திற்கும் நாம் வல்லவனை அடைவதற்கும் இதுதான் வழி.\nகோப உணர்ச்சி நடுநிலையில் அறிவுக்குக் கட்டுப்பாட்டு இயங்கும்போது அதற்கு “வீரம்” என்ற பெயர் உண்டாகிறது. காம உணர்ச்சி நடுநிலையில் இயங்கும்போது “களங்கமின்மை” என்னும் பெயர் ஏற்படுகிறது.\nசின உணர்ச்சியின் நடுநிலையிலிருந்து மேல் நோக்கிச் சாயும் போது “வெறி” உண்டாகிறது. காம உணர்ச்சி மேல் நோக்கிப் போகும்போது “காம வெறி” உதயமாகிறது.\nசின உணர்ச்சி கீழ் நோக்கிச் சாயும்போது “கோழைத்தனம்” தலைத் தூக்குகிறது. காம உணர்ச்சி கீழே இறங்கும்போது “ஆண்மையின்மை” ஏற்படுகிறது.\nஇந்த இரண்டு நிலைகளும் விரும்பத்தக்கதல்ல. உணர்ச்சி வரம்பு மீறி வலுவேறக் கூடாது. வலுவோ இல்லாமலும் இருக்கக் கூடாது. நடுநிலை தான் விரும்பப் படுகிறது; புகழுக்குறியது.\nசின உணர்ச்சிநடுநிலையில் இயங்கும்போது “வீரம்” உண்டாகிறது என்று குறிப்பிட்டோம் அல்லவா வீரத்திலிருந்து சகிப்புத்தன்மை, தயாள மனப்பான்மை, மனோபலம், சினத்தை அடக்கியாண்டு வெற்றி கொள்ளுதல், கம்பீரம் முதலியவை உதயமாகின்றன. அன்பும், நட்பும் கூட தன் விளைவுகளே வீரத்திலிருந்து சகிப்புத்தன்மை, தயாள மனப்பான்மை, மனோபலம், சினத்தை அடக்கியாண்டு வெற்றி கொள்ளுதல், கம்பீரம் முதலியவை உதயமாகின்றன. அன்பும், நட்பும் கூட தன் விளைவுகளே இவை அனைத்தும் புகழுக்குரிய நற்குணங்களே, உயர்பண்புகளே\nஆனால், இந்த உணர்ச்சி வலுவேறிப் போகும்போது வெறுக்கத்தக்க பல தன்மைகள் உற்பத்தியாகின்றன. தற்பெருமை, பொருட்படுத்தாமை, அலட்சிய மனப்பான்மை, தன்னைப்பற்றிய உயர்வெண்ணம் முதலியன முளைக்கின்றன. அதே சமயம் இந்த உணர்ச்சி வலுவிழப்பதும் விரும்பத்தக்கதல்ல. அப்போது கேவல மனப்பான்மை, இழிவெண்ணம், தன்னைத்தானே தாழ்வாக மதிக்கும் குணம் – இப்படிப் பல தன்மைகள் தலை தூக்குகின்றன.\nகாம உணர்ச்சி நடுநிலையில் இயங்கும்போது வரவேற்கத்தக்க பல நல்ல அம்சங்கள் தோன்றுகின்றன. தயாளம், வெட்கம், பெருந்தான்மை, சகிப்புத்தன்மை, அடக்கம், பேணுதல் முதலியன அதன் விளைவுகள்.\nகாம உணர்ச்சி எல்லையை மீறும்போது பேராசை, வெறி, தயாளமின்மை, பொறாமை, எதிரியின் இன்னல் கண்டு சிரித்தல், செல்வந்தர்களை இழிவாகக் கருதுதல், அறிஞர்களைத் தாழ்வாக எண்ணுதல் முதலியவை வெளிப்படுகின்றன.. இந்த உணர்ச்சி வலுவிழக்கும்போது நல்லம்சம் எதுவும் ஏற்பட்டுவிடாது. வெறுக்கத்தக்க பல குணங்களே உண்டாக முடியும்.\nகாமம் என்பது வீணான ஒன்றல்ல பயனைக் கருதியே காம உணர்ச்சி படைக்கப் பட்டிருக்கிறது. ஆசையும் இப்படித்தான். அதுவும் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பயனைக் கருதியே உண்டாக்கப்பட்டிருக்கிறது. உணவின் மீது ஆசை இல்லாவிடில் யாரும் உணவை உட்கொள்ளப் போவதில்லை. புணர்ச்சியை விரும்பாவிடில் ஒரு மனிதனால் எப்படி உடலுறவு கொள்ள முடியும் பயனைக் கருதியே காம உணர்ச்சி படைக்கப் பட்டிருக்கிறது. ஆசையும் இப்படித்தான். அதுவும் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பயனைக் கருதியே உண்டாக்கப்பட்டிருக்கிறது. உணவின் மீது ஆசை இல்லாவிடில் யாரும் உணவை உட்கொள்ளப் போவதில்லை. புணர்ச்சியை விரும்பாவிடில் ஒரு மனிதனால் எப்படி உடலுறவு கொள்ள முடியும் இதனால் சந்ததித் தொடர்பு அறுபடுகிறது இதனால் சந்ததித் தொடர்பு அறுபடுகிறது அதுபோல ஒரு மனிதனுக்கு கோப உணர்ச்சியே இல்லாமல் போனால் அவனால் தனக்கு ��ரும் அபாயத்தை – தீங்கைத் தடுத்துக் கொள்ள முடியுமா\nஆசையிருக்கும்போதெல்லாம் பொருளாசையும் இயற்கையாகாவே உண்டாகிறது. இந்த ஆசை நாளடைவில் “சேமிப்பு” என்று மாறுகிறது. பொருளை இப்படித்தேங்கச் செய்வது குறிக்கோளல்ல. பொருளை வாரி இறைப்பதும் கூடாது. நடுநிலையில் அதைச் செலவிட்டு பயனடைய வேண்டும். இதே போன்று சினத்தால் மதியிழக்காமல் அதை நடுநிலையில் இயங்கச் செய்ய வேண்டும். அப்போது கோழைத்தனத்துக்கோ வெறியுணர்ச்சிக்கோ இடமிருக்காது. ஆக, மனிதனின் உணர்ச்சி அதற்கு வலுவோடிருக்க வேண்டும். அதே சமயம் அறிவின் அறைகூவலுக்கு அடிபணிய வேண்டும்.\n“அவர்கள் காஃபிர்களின் விஷயத்தில் கடின சுபாவமுடையவர்களாயிருந்தார்கள்…” என்று இறைவன் சத்திய ஸஹபாக்களைப் பற்றிக் கூறுகிறான். “கடினம்” என்பது சினத்தால் ஏற்படும் விளைவு. இந்த விளைவை அல்லாஹ் புகழ்ந்துரைக்கின்றான் தனது திருமறையில்.\nசினத்தை அடியோடு களையவும் முடியாது; அதற்குத் தேவையும் இல்லை. சின உணர்ச்சி அடியோடு அழிக்கும்போது மார்க்கப் போர் – புனிதப் போர் எதுவும் நடைபெற முடியாது.\nஇப்படியிருக்க சினத்தையும் காமத்தையும் கட்டோடு அழிப்பதை எவ்வாறு குறிக்கோளாய் கொள்ள முடியும் சாதாரண மனிதர்கள் ஒரு புறமிருக்க தீர்க்க தரிசிகளும் கூட இவ்விஷயத்தில் கட்டுப் பட்டவர்களே. அவர்களுக்கும் சினம்-காமம் எல்லாம் உண்டு. “நான் மனிதன் தான். எனவே மற்றவர்களைப் போல் நானும் சினமுறுகிறேன்” என்று திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். அவர்கள் விரும்பாத ஒன்றை அவர்களுக்கெதிரில் பேசப் படும்போது அவர்களின் வதனம் சிவந்துவிடுமாம் சாதாரண மனிதர்கள் ஒரு புறமிருக்க தீர்க்க தரிசிகளும் கூட இவ்விஷயத்தில் கட்டுப் பட்டவர்களே. அவர்களுக்கும் சினம்-காமம் எல்லாம் உண்டு. “நான் மனிதன் தான். எனவே மற்றவர்களைப் போல் நானும் சினமுறுகிறேன்” என்று திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். அவர்கள் விரும்பாத ஒன்றை அவர்களுக்கெதிரில் பேசப் படும்போது அவர்களின் வதனம் சிவந்துவிடுமாம் ஆனால் அவர்கள் திருநபி, தீர்க்கதரிசி, உண்மையைத்தவிர்த்து – நியாயத்தை விடுத்து வேறு எதையும் கூற மாட்டார்கள். சினத்தினால் அவர்கள் மதியிழக்க மாட்டார்கள்.\nநபித்தோழர்களைப் பற்றி இற���வன் திருமறையில் “சினத்தை மென்று விழுங்கக் கூடியவர்கள்” என்று பாராட்டுகிறானேயொழிய “சினமற்றவ்ர்கள்: என்று குறிப்பிடவில்லை. எனவே சினத்தையும் காமத்தையும் நடுநிலையில் கொண்டு வருவதே மனிதனின் குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவிற அவற்றைக் கட்டோடு அழிப்பதல்ல\n( -இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ”இஹ்யா உலூமித்தீ(”ரியாலுந் நஃப்ஸீன்”)னிலிருந்து”… மொழியாக்கம்: மவ்லவி, எஸ். அப்துல் வஹ்ஹாப், பாகவி )\n← இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் – தமிழரும்.\nபெண்கள் நாடி ஓடும் அழகும் தேடி வரும் ஆபத்தும்\n-வருக அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான இறைவனுக்கே (அல்லாஹ்வுக்கே) ஆகும்.\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nதுபாய் கலதாரி டிரைவிங் பள்ளியில் பயிற்சி பெறும் போது கட்டண சலுகை பெற………\nஎன்னப் பற்றி…. /கிருஷ்ணன் பாலா\nநிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்: துருக்கி மக்களுக்கு அதிபர் வேண்டுகோள் — BBCTamil.com | முகப்பு\nஇசைமுரசு அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/tejasree1.html", "date_download": "2018-06-20T09:09:47Z", "digest": "sha1:Q2J7R5JGZJ3MSBGW3PVRH3KVXNH4LECB", "length": 11560, "nlines": 150, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தேஜாஸ்ரீக்கு அடைக்கலம் தந்த ராணி | Tejasree stays with Rani - Tamil Filmibeat", "raw_content": "\n» தேஜாஸ்ரீக்கு அடைக்கலம் தந்த ராணி\nதேஜாஸ்ரீக்கு அடைக்கலம் தந்த ராணி\nசென்னையில் வீடு தேடித் தேடி தேஜாஸ்ரீ அலுத்துவிட்டாராம்.\nமும்பையைச் சேர்ந்த தேஜாஸ்ரீ தெலுங்கு மூலமாக தமிழுக்கு வந்தார். சின்ன வீடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா என்றுகேள்வி கேட்டு ரசிகர்களின் இதயத்தில் குடியேறினார்.\nஇப்போது நீயே நிஜம் (பழைய பெயர்: என் கண்ணில் ஏன் விழுந்தாய்) என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.\nஇதில் தேஜாஸ்ரீயின் கவர்ச்சிக்கு இணையாக பார்வையாலேயே அனைவரையும் சுண்டி இழுக்க சின்னத் திரை நடிகை மஞ்சரியும்இருக்கிறார்.\nஇந்தப் படம் தவிர அது ஒரு கனாக் காலம் படத்தில் தனுசுக்கு மன்மத பாடம் சொல்லித் தரும் ரோலிலும், நண்பன்எம்பிபிஎஸ்என்ற படத்தில் செகண்ட் ஹீரோயினாகவும், மேலும் சில தெலுங்கு, தமிழ்ப் படங்களில் குத்து டான்ஸ்களும் ஆடிக்கொண்டிருக்கிறார் தேஜாஸ்ரீ\nஇந் நிலையில் தேஜாஸ்ர��க்கு ஒரு பிரச்சனை. மும்பையைச் சேர்ந்த தேஜாஸ்ரீ தெலுங்கு மூலமாக தமிழுக்கு வந்தவர். இதுவரைமும்பையில் இருந்து தான் வந்து போய்க் கொண்டிருந்தார்.\nசென்னை வந்தால் தங்குவதற்கு என தயாரிப்பாளர்கள் தலையில் பிட்டைப் போட்டு பெரிய அமெளன்டை கறந்து வந்தார்.\nஇவருக்கு நட்சத்திர ஹோட்டலில் ரூம் போடவும், விமான டிக்கெட் எடுக்கவும், உ.பா உள்ளிட்டவற்றுக்கும் முதலில் சுணங்காமல்செலவு செய்த தயாரிப்பு பார்ட்டிகள் பின்னர், இந்தச் செலவுகளை நீங்களே பார்த்துக் கொள்ளுங்களேன் என்று கூறஆரம்பித்துவிட்டன.\nரூம் பிரச்சனைக்காக சண்டை போட்டால் குத்து டான்ஸ் வாய்ப்புகளும் போய்விடும் என்பதால், இந்தச் செலவுகளை தானேஏற்பதாகச் சொல்லிவிட்டுத் தான் இப்போதெல்லாம் வாய்ப்பே கேட்டு வருகிறார் தேஜாஸ்ரீ.\nசொந்தமான நட்சத்திர ஹோட்டலில் தங்கி காசு செலவு செய்தபோது தான் வலி தெரிந்தது. இதையடுத்து சென்னையிலேயே வீடுபார்க்க ஆரம்பித்தார். ஆனால், குத்தாட்ட நடிகை என்பதாலும் வீட்டுக்கு ஆட்கள் வருவது போவது அதிகம் இருக்கும்என்பதாலும் அவ்வளவு சீக்கிரத்தில் தேஜாஸ்ரீக்கு வீடு கிடைத்துவிடவில்லை.\nசாலிக்கிராமத்தில் ஒரு அபார்ட்மெண்டை வாடகைக்குப் பிடித்து குடியேறிய தேஜாஸ்ரீக்கு அந்த இடம் ஒத்து வரவில்லை. ஆட்கள்வர போக பிரைவஸி இல்லையாம்.\nஇதனால் என்ன செய்வது என்று குழம்பிய தேஜாஸ்ரீயை தானே தேடி வந்து தனது வீட்டில் குடியேற்றிவிட்டார் காதல்கோட்டைவெள்ளரிக்கா.. பிஞ்சு வெள்ளரிக்கா டான்ஸ் புகழ் ராணி.\nராணிக்கு இப்போது சினிமா வாய்ப்புக்கள் ஏதுமில்லை. சில மலையாள, தெலுங்கு ஹாட் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.\nதனது சக நடிகை வீடு விஷயத்தில் கஷ்டப்படுவது தாங்க முடியாத ராணி இப்போது தேஜாவை உடன் வைத்துக்கொண்டிருக்கிறார்.\nசீக்கிரத்திலேயே சென்னையில் ஒரு வீடு வாங்கிவிடும் முடிவுக்கு வந்திருக்கிறாராம் தேஜாஸ்ரீ.\nசின்ன வீடா வாங்குவீங்களா.. இல்ல பெரிய வீடா வாங்குவீங்களா மேடம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\nலுங்கி, அன்ட்ராயர் இல்லாமல் சென்றாயனை கதறவிட்ட பிக் பாஸ் #BiggBoss2tamil\nஓவியாவுக்கு பிக் பாஸ் தேவைப்பட்டது போய், இப்போ பிக் பாஸுக்கு தேவைப்படும் ஓவியா #Oviya\nஅடுத்த ஓவியா, ஜூலி, காயத்ரி, ஆரவ் யார்\nபடவாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்த ரஜினி பட ஹீரோயின்- வீடியோ\n2 நாட்களிலேயே போரடிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nசண்டை மூட்டி விடும் பிக் பாஸ்-வீடியோ\nஇன்றைய அரசியலை நையாண்டி செய்யும் அண்ணனுக்கு ஜே...வீடியோ\nகொஞ்சம் டான்ஸ், கொஞ்சம் டாஸ்க், இரண்டாம் நாள் பிக் பாஸ்- வீடியோ\nமிஸ் இந்தியா பட்டம் பெற்ற சென்னை பெண்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/spiderman-070529.html", "date_download": "2018-06-20T09:09:30Z", "digest": "sha1:5X6ZJQ4LPQKJKAYAXD3VL5DBFNYPJYTB", "length": 10230, "nlines": 148, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பரபரக்கும் ஸ்பைடர் மேன்-3 | Spiderman-3 grosses Rs 57 crores in India - Tamil Filmibeat", "raw_content": "\n» பரபரக்கும் ஸ்பைடர் மேன்-3\nஹாலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருக்கும் ஸ்பைடர்மேன்-3, இந்தியாவில் டைட்டானிக் வசூலை முந்தி விட்டதாம்.\nஹாலிவுட்டின் லேட்டஸ்ட் ரிலீஸான ஸ்பைடர்மேன்-3 படம் படு விறுவிறுப்பாக உலகெங்கும் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை இப்படம் ரூ. 57 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளதாம்.\nஇதன் மூலம், உலக அளவில் ஹாலிவுட்டின் டாப் 10 மார்க்கெட் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. இந்த படத்திற்கு இந்தியாவில் 588 பிரிண்டுகள் போடப்பட்டன.\nஹாலிவுட் படம் ஒன்றுக்கு அதிக பிரிண்டுகள் போடப்பட்ட நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.\nஸ்பைடர்மேன்-3 படத்துக்கு இந்தியில் 261, ஆங்கிலத்தில் 162, தமிழில் 81 பிரிண்டுகள் போடப்பட்டன. மேலும் போஜ்பூரி மொழியிலும் ஸ்பைடர் மேன்-3 டப் ஆகியுள்ளது. இந்த மொழியில் டப் செய்யப்பட்ட முதல் ஹாலிவுட் படம் என்ற பெருமையும் ஸ்பைடர் மேனுக்குக் கிடைத்துள்ளது.\nஸ்பைடர்மேன்-3 இந்தியாவில் வெளியிட்பட்ட முதல் வாரத்திலேயே ரூ. 33.4 கோடி வசூலை குவித்தது. இதுவரை ரூ. 57 கோடி வசூலாகியுள்ளது. இதன் மூலம் இந்தப் படம் டைட்டானிக் குவித்த ரூ. 55.5 கோடி வசூலை மிஞ்சிவிட்டது.\nஇந்தியாவில் ஹாலிவுட் படங்களுக்கு இருக்கும் சிறப்பான வரவேற்பையே இது காட்டுகிறது. கடந்த ஆண்டில் ஹாலிவுட் படங்களின் மொத்த பிரிண்ட்டுகள் எண்ணிக்கை 1,000 ஆக இருந்தது. இந்த ஆண்டில் இது 2,100 பிரிண்டுகளைத் தாண்டியுள்ளது.\n2005ல் இந்தியாவில் ஹாலிவுட் படங்கள் குவித்த மொத்த வசூல் ரூ. 180 கோடி. இந்த ஆண்டு ஸ்பைடர்மேன்-3 உள்ளிட்ட ஹாலிவுட் படங்களின் வசூல் ரூ. 300 கோடியை தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\n'வேங்கை கா பேட்டா...' காலா இந்தி, தெலுங்கு டீசர்களும் வெளியாகின\nபிரபு சாலமன் இயக்கம் இந்திப் படம்\nரூ. 2 கோடி தருகிறேன், என்னை விட்டுடுங்க: கெஞ்சும் பிக் பாஸ் போட்டியாளர்\n'2.O' நாயகி 'துரையம்மா' இப்போ இந்தி கத்துக்குறாங்களாம்..\nஎன்னால முடியல, தற்கொலை செய்கிறேன்: வைரலான பிக் பாஸ் போட்டியாளரின் கடிதம்\nதிடீர் என்று தற்கொலைக்கு முயன்ற பிக் பாஸ் போட்டியாளர்: மருத்துவமனையில் அனுமதி\nRead more about: இந்தி இந்தியா டைட்டானிக் தமிழ் தெலுங்கு படம் போஜ்பூரி முதல் இடம் வசூல் ஸ்பைடர்மேன்3 ஹாலிவுட் bojpuri collection hindi movie spiderman3 telugu titanic\nஆசையை வாய்விட்டுக் கூறியும் டிவி நடிகரை கண்டுக்காத பெரிய முதலாளி\nபிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2Tamil\nடோலிவுட்டில் ஹாலிவுட் பாணியில் விபச்சாரம் நடக்கிறது: ஸ்ரீ ரெட்டி புது குண்டு\nபடவாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்த ரஜினி பட ஹீரோயின்- வீடியோ\n2 நாட்களிலேயே போரடிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nசண்டை மூட்டி விடும் பிக் பாஸ்-வீடியோ\nஇன்றைய அரசியலை நையாண்டி செய்யும் அண்ணனுக்கு ஜே...வீடியோ\nகொஞ்சம் டான்ஸ், கொஞ்சம் டாஸ்க், இரண்டாம் நாள் பிக் பாஸ்- வீடியோ\nமிஸ் இந்தியா பட்டம் பெற்ற சென்னை பெண்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t121722-topic", "date_download": "2018-06-20T09:48:34Z", "digest": "sha1:JASYIG2ZUODBMJRQMF23CFA543CKWPIH", "length": 16927, "nlines": 203, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஏழுமலையானின் லட்டு பிரசாதம்---விலை உயர்வு", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் த���றையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்க��� வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nஏழுமலையானின் லட்டு பிரசாதம்---விலை உயர்வு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஏழுமலையானின் லட்டு பிரசாதம்---விலை உயர்வு\nஏழுமலையானின் லட்டு பிரசாதம்---விலை உயர்வு\nஉலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையானின் லட்டு பிரசாதம் விலை விரைவில் உயர்த்தப்பட உள்ளது.\nஉலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் லட்டு பிரசாதம் 3 அளவுகளில் தயாரிக்கப்படுகிறது. மிக சிறிய லட்டுகள், பக்தர்களுக்கு தரிசனம் முடிந்த பின்னர் இலவச மாக வழங்கப்படுகிறது. சாதாரண லட்டு பிரசாதம் திவ்ய தரிசன பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இவை ரூ.20 வீதம் இரண்டு லட்டுகள் வழங் கப்படுகின்றன. மேலும் அதிகமாக லட்டு பிரசாதங்கள் தேவைப்படும் பக்தர்களுக்கு ஒரு லட்டு ரூ. 25 வீதம், 4 லட்டுகள் வழங்கப்படுகின்றன. கல்யாண உற்சவ லட்டு பிரசாதம் எனப்படும் பெரிய லட்டுகள் சேவை டிக்கெட்கள் பெற்ற பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன.\nஒரு லட்டு தயாரிக்க தேவஸ் தானத்துக்கு ரூ.13 செலவாகிறது. தினமும் 1.5 லட்சம் லட்டு பிரசாதங்கள் விநியோகிக்கப்படு கின்றன. தற்போது லட்டு விலையை உயர்த்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இது குறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ண மூர்த்தி மேலும் கூறும்போது, “லட்டு தயாரிக்க உபயோகப்படுத்தும் மூலப்பொருட்களின் விலை அதிக ரித்துள்ளது. இருப்பினும் கடந்த 15 ஆண்டுகளாக லட்டு விலையை அதிகரிக்கவில்லை” என்றார்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ஏழுமலையானின் லட்டு பிரசாதம்---விலை உயர்வு\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t142853-topic", "date_download": "2018-06-20T09:48:16Z", "digest": "sha1:5LSYOJDWCCWFOCMM3SQRBC6EIT5QEKIP", "length": 18474, "nlines": 246, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்: பெண் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க உறுதி ஏற்போம்", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nஇன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்: பெண் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க உறுதி ஏற்போம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஇன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்: பெண் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க உறுதி ஏற்போம்\nஇந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 24-ம் தேதி,\nதேசிய பெண் குழந்தை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.\nபாலின பாகுபாட்டை நீக்கி, சமூகத்தில் பெண் குழந்தைகளின்\nநிலையை மேம்படுத்தி, அவர்களுக்கு அதிக ஆதரவு மற்றும்\nபுதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் நோக்கில் இந்த தினம்\nஏராளமான துறைகளில் சிறந்து விளங்கி பெருமை சேர்க்கும்\nபெண் குழந்தைகளின் சாதனைகளை போற்றும் விதமாகவும்\nஅவ்வகையில் தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று\nகொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்திய சமூகத்தில் பெண்\nகுழந்தைகள் மீதான மக்களின் கவனத்தை அதிகரிக்கும் வகையில்\nஅரசு சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.\nRe: இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்: பெண் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க உறுதி ஏற்போம்\nகுழந்தைத் திருமணங்களால் பெண் குழந்தைகளின் எதிர்காலம்\nகேள்விக்குறியாகி விடுகிறது. இதை பல ஆய்வுகள் நமக்கு உணர்த்தி\nஇளம் வயதில் குடும்பப் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல்\nதடுமாறும் இந்த பெண்கள், குழந்தைப் பேறு சிக்கல், பிரசவ கால\nமரணம் என பல்வேறு வகையில் பாதிக்கப்படுகின்றனர்.\nபாலியல் வன்முறைகளாலும் பெண் குழந்தைகள் அதிக அளவில்\nபாதிக்கப்படுகிறார்கள். இந்த வன்முறையில் இருந்து பெண்\nகுழந்தைகளை பாதுகாக்க தனி சட்டம் உள்ளது. ஆனாலும், இந்த\nகொடுமைகளின் சுவடுகள் ஆங்காங்கே இருக்கவே செய்கின்றன.\nஇதுபோன்ற நிலையை மாற்றுவதற்கு அரசாங்கம் என்னதான்\nமுயற்சிகள் மேற்கொண்டாலும், மக்கள் மனதில் முதலில் மாற்றம்\nதங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த அச்ச உணர்வு\nஅடிமனதில் ஏற்பட்டால் மட்டுமே இந்த மாற்றம் சாத்தியமாகும்.\nபெண் குழந்தைகளுக்கு சம உரிமை வழங்கி அவர்களைப் பேணிப்\nபாதுகாக்க இந்த நாளில் உறுதி ஏற்போம்.\nRe: இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்: பெண் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க உறுதி ஏற்போம்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்: பெண் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க உறுதி ஏற்போம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/category/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-06-20T08:57:55Z", "digest": "sha1:XJAELZ4AOZ5MAUT3EAU2BLAAU3HFDS52", "length": 6563, "nlines": 135, "source_domain": "gttaagri.relier.in", "title": "அவரை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅவரை, செடி முருங்கை சாகுபடி குறித்த இலவச பயிற்சி\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் செடி முருங்கை சாகுபடி குறித்த இலவச மேலும் படிக்க..\nமுருங்கை அவரை வெண்டை சாகுபடி இலவச பயிற்சி\nசெடி முருங்கை, வெண்டை, அவரை சாகுபடி தொழிற்நுட்பங்கள் பற்றிய பயிற்சி நாமக்கல�� வேளாண் மேலும் படிக்க..\nPosted in அவரை, பயிற்சி, முருங்கை, வெண்டை Leave a comment\nதண்ணீர் பற்றாக்குறையை ஈடு செய்து, அவரையைப் பயிர் செய்து லாபம் ஈட்டும் வழிமுறைகளை மேலும் படிக்க..\nமலைப்பிரதேசங்களில் காப்பி, தேயிலை, ஏலக்காய் போன்றவற்றை பயிரிட்டால் நல்ல லாபம் ஈட்ட முடியும் மேலும் படிக்க..\nஅவரை இரகங்கள் குற்றுச்செடி வகை : கோ 6, கோ 7, கோ மேலும் படிக்க..\nஅவரை பயிர் இடுவது எப்படி\nஅவரையில் இருவகைகள் உள்ளன. குத்து அவரை ரகங்களை ஆண்டு முழுவதும் (120 நாள்கள்) மேலும் படிக்க..\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/04/kulanthai-valarppu-muraigal-in-tamil/", "date_download": "2018-06-20T09:18:32Z", "digest": "sha1:QZA65UKPH27Y7D35KA2RD7B3E3PKLYOB", "length": 10888, "nlines": 143, "source_domain": "pattivaithiyam.net", "title": "குழந்தைகள் விரும்பியதை செய்ய விடுவது சரியா,kulanthai valarppu muraigal in tamil |", "raw_content": "\nகுழந்தைகள் விரும்பியதை செய்ய விடுவது சரியா,kulanthai valarppu muraigal in tamil\nநீங்கள் உங்களுடைய குழந்தையுடன் நண்பர்களாக இருக்க முயலுங்கள். அது உங்களுக்கும் உங்களுடைய குழந்தைக்கும் இடையே இருக்கும் தலைமுறை இடைவெளியை குறைக்க உதவும். உங்களுக்கு இடையே ஒரு வலுவான பிணைப்பை உருவாக்க உதவும். அதுவே உங்களையும், உங்களுடைய குழந்தையையும் இணைக்க உதவும் மிகக் சிறந்த வழியாகும்.\nவேகமாக வளர்ந்து வரும் மற்றும் ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்நுட்ப விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் ஒரு தலைமுறையை எவ்வாறு கூலாக சமாளிப்பது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.\nகுழந்தை குழந்தையாகவே இருக்க வேண்டும். அதுவே மிகவும் முக்கியம். அவர்களுடைய குழந்தைத்தனத்தை ரசியுங்கள். அவர்களை சீக்கிரம் பெரியவர்களாக தூண்டாதீர்கள். இழந்த இளம் பருவத்தை மீண்டும் பெற இயலாது என்பதை தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள்.\nபொதுவாக, நீங்கள் உங்கள் குழந்தையின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதே அவர்களின் மீது நீங்கள் காட்டும் அன்பை அவர்களுக்கு உணரச் செய்யும் எனத் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இது முற்றிலும் தவறானது. இதை இப்போதே நிறுத்த வேண்டும். அதற்கு பதிலாக, உங்கள் குழந்தையின் மீது உண்மையான அன்பு செழுத்துங்கள்.\nஉங்கள் குழந்தைக்கு கற்பிக்கும் போது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செய்யும் விஷயங்களை அனுபவித்து ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள். அது, எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் குட்டி தேவதையைப் போன்ற ஊர்ந்து போவதாகட்டும் அல்லது ஒரு பிடித்த பாடலை பாடுவதாகட்டும். அதை எப்பொழுதும் அனுபவிக்க கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கும் குழந்தையை வெளிக்கொணருங்கள்.\nஉங்களுடைய குழந்தை உங்களால் இந்த உலகிற்கு வந்தது என்னும் உண்மையை புரிந்து கொள்ளுங்கள். அதே சமயம் நீங்கள் அவர்கள் செய்யும் எல்லா செயலையும் உங்கள் வழிக்கு கொண்டு வர முடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் செய்ய வேண்டியது என்னவெனில் அவர்களின் அனைத்து காரியங்களிலும் துணை புரியுங்கள். அவர்களுக்கு உங்களுடைய ஆதரவு உள்ளது என்பதை தெரிவியுங்கள்.\nஉங்களின் நிறைவேறாத கனவுகளை உங்களுடைய குழந்தையின் மீது சுமத்தி அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்க முயற்சி செய்யாதீர்கள். அவர்கள் விருப்பம் எது என்பதை அவர்களே முடிவு செய்யட்டும். ஆனால், குழந்தைகள் உங்கள் கருத்து மற்றும் ஆலோசனைகளைப் பெற உங்களிடம் வருவதை கண்டிப்பாக உறுதி செய்து கொள்ளுங்கள்.\nபெற்றோராகிய நீங்கள் குழந்தைகளின் முன் கெட்ட வார்த்தைகள் மற்றும் அசிங்கமான சண்டை போட வேண்டாம். ஏனெனில் குழந்தையின் கிரகிப்புத் திறன் என்பது மிகவும் அபாரமானது.\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால்...\nஅதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு...\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை...\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்,mathulai palam maruthuva kurippugal\nஅதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு ரசம்,kolupu kuraiya\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை போடுவது ஆபத்தா,hair dye tips in tamil\nஉடல் பருமனை குறைக்கும் பப்பாளி சிறுதானிய அடை,weight loss recipe in tamil font\nகுழந்தைகளுக்கான ஃப்ரூட்ஸ் தயிர் சாதம்,chilrans recipe in tamil\nஇயர்போன் பாதிப்பின் அறிகுறிகள்,earphone tips in tamil\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்��ு வருவதற்கான காரணங்கள்,normal delivery tips in tamil ,Pregnancy Tips Tamil\nஅதிக இரத்தப்போக்கு சில பிரச்சனைகளுக்கான அறிகுறிகள்,ratha pokku tips in tamil\nவீட்டிலேயே தந்தூரி சிக்கன் செய்வது எப்படி,tandoori chicken seivathu eppadi\nபெண்களே குண்டாக இருப்பதால் குறை ஏதும் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/mystery-letter-to-naval-office-in-america-118030100035_1.html", "date_download": "2018-06-20T09:44:03Z", "digest": "sha1:K7PDURVRJN7FSURCQFHAUGODUYXQU2AJ", "length": 10939, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "தரம் தாழ்ந்த விமர்சனம்: மர்ம கடிதத்தால் அதிர்ந்த அமெரிக்கா... | Webdunia Tamil", "raw_content": "புதன், 20 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅமெரிக்காவில் வாஷிங்டன் அருகில் உள்ள விர்ஜீனியா மாநிலத்தின் ஆர்லிங்டன் கவுன்ட்டி, மையர்-ஹெண்டர்சன் ஹால் கட்டிடத்தில் அமெரிக்க ராணுவ மற்றும் கடற்படை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.\nஇந்த கடற்படை அலுவலகத்திற்கு தபாலில் கடிதம் ஒன்று வந்துள்ளது. இந்த கடித்தத்தை ஒருவர் பிரித்து படித்த போது அவருக்கு அரிப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் அருகில் இருந்த 10 சக வீரர்களுக்கும் கைகள் மற்றும் முகத்தில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.\nமேலும், மூவருக்கு மூக்கில் ரத்தகசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த கட்டிடத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அந்த கடித உறை ஏதேனும் விஷ திரவம் கொண்டுள்ளதா என் ஆய்வு செய்யப்பட்டது.\nஆனால், அதில் எந்தவொரு விஷ் தன்மையும் இல்லையாம். ஆனால் அந்த கடிதத்தில் தரம் தாழ்ந்த வசவு சொற்கள் இடம் பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மர்ம கடிதத்தை பற்றி கடற்படை போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.\n குழப்பத்தில் ஜன்னல் வழியாக வெளியே குதித்த இளைஞர்\nஅமெரிக்கவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்; முதல்முறைய���க இறங்கி வந்த வடகொரியா\nஸ்ரீதேவி மறைவிற்கு அமெரிக்க தூதரகம் இரங்கல்\nஅமெரிக்காவின் மோசமான அதிபர் டிரம்ப்: ரிபோட் வெளியீடு\nஇந்தியாவின் வரி விதிப்பு அடாவடி; கடுப்பான டிரம்ப்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/social-media-0", "date_download": "2018-06-20T09:30:04Z", "digest": "sha1:6HAKF2JAMNNIPAWJR75JPZKNN4EMT453", "length": 14803, "nlines": 172, "source_domain": "tamilgod.org", "title": " Social Media |tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nஉகாண்டாவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு வரி: 'வதந்தியை' தடுக்கும் முயற்சி\n200 அப்பிளிக்கேஷன்களை முடக்கியது ஃபேஸ்புக்\nபேஸ்புக்கின் இரத்த‌ தான‌ சேவை : புது வசதி\nஃபேஸ்புக்கில் பொய் பதிவுகளை (செய்தி) போடுபவர்களுக்கு இனி காத்திருகிறது ஆப்பு \nவேடிக்கையான டுவீட் பதில்கள்: தடை செய்தது டுவிட்டர்\nஉகாண்டாவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு வரி: 'வதந்தியை' தடுக்கும் முயற்சி\nஉகாண்டா பாராளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய \"சமூக ஊடக வரி (social media tax)\" ஒன்று நிறைவேற்றப்பட்டது. இது சமூக தளங்கள்,...\n200 அப்பிளிக்கேஷன்களை முடக்கியது ஃபேஸ்புக்\nஃபேஸ்புக், அதன் பயனர்களின் தகவல்களை (Facebook users’ data) திருடியதாகக் கருதப்படும் மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை (...\nபேஸ்புக்கின் இரத்த‌ தான‌ சேவை : புது வசதி\nபேஸ்புக், இந்தியாவில் இரத்த பற்றாக்குறையை பாதுகாப்பானதாக‌ தீர்க்க உதவுகிறது. இதன் காரணமாக‌, மக்கள் இரத்த தானம்...\nஃபேஸ்புக்கில் பொய் பதிவுகளை (செய்தி) போடுபவர்களுக்கு இனி காத்திருகிறது ஆப்பு \nசமூக வலைத்தளங்கள் (Social Networking Platforms) ஒவ்வொரு நாளும் அதன் குறைகளை கண்டுகொண்டு பின்னர் அதனை நிவர்த்தி...\nவேடிக்கையான டுவீட் பதில்கள்: தடை செய்தது டுவிட்டர்\nசமீபகாலமாக‌ சமூக வலைத்தளங்கள் (social media) அதன் பயனர்களை துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் முயற்சியை...\nஅதிக‌ லைக்ஸ் பெற்ற‌ பராக் ஒபாமாவின் ட்வீட் சாதனை படைத்தது\nமுன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படமும் அதனைத் தழுவி வெளியிட்ட‌ கருத்தும்...\nட்விட்டரில் தீங்கிழைக்கும், அபத்தமான‌ ஹாஷ்டேகுகளை சமாளிக்க புதிய அம்சங்கள்\nஃபேஸ்புக்கை தொடர்ந்து அதிக மக்கள் விரும்பும் சமூக வலைதளங்களில் ஒன்றாக‌ ட்விட்டர் திகழ்ந்து வருகிறது. ட்விட்டர் தனது...\nவிசித்திரமான ஃபேஸ்புக் பிழை : உயிருடன் இருக்கும் சில பயனர்கள் இறந்தவர் ஆயினர் - மார்க் ஜுக்கர்பெர்க் உட்பட \n11.11.2016 அன்று, ஃபேஸ்புக் கணக்கு கொண்ட‌ உயிருடன் இருக்கும் சில பயனர்கள் இறந்தவர் ஆயினர். பின் அப்டேட் செய்து பிழையை...\nயூட்யூபில் HDR வீடியோக்கள் : மேம்பட்ட HDR வீடியோ தரத்தை ஆதரிக்கும்\nயூட்யூப் (Youtube), HDR வீடியோக்களுக்கு துணைபுரிகின்ற‌ (supports HDR) ஒரு முக்கிய புதுப்பிப்பினைக்கொண்டு மேம்பட்ட...\nட்விட்டர் தொழில் நிறுவனங்களுக்கான‌ சாட்பாட்ஸ்களை அறிமுகப்படுத்துகிறது\nமுன்னணி சமூக ஊடக வலையமைப்புகளில் ஒன்றான‌ ட்விட்டர் (Twitter), வாடிக்கையாளர் சேவைகளை உதவுவதுதன் (aids customer service...\nஃபேஸ்புக் வீடியோக்களை இப்போது டிவியிலும் பார்க்கலாம்\nலிங்க்ட்இன், உங்கள் பாஸ் தெரியாதப‌டி புதிய வேலை வாய்ப்புகளை தேட வழிசெய்யும்.\n[adsense:320x100:9098313064] நீங்கள் புது வேலையினைத் தேடுகிறீர்கள் என‌ தற்போது வேலைசெய்யும் நிறுவனம்...\nஇன்டர்நெட் தவறாக‌ பயன்படுத்தியதால், சாட்டிங் செய்த இளைஞனை அதிரடியாக கைது செய்த சவுதி போலீஸ்\n[adsense:320x100:9098313064] அமெரிக்காவைச் சேர்ந்த‌ இளம் பெண்ணுடன் சாட்டிங் செய்யும்போது நெறிமுறையில்லாமல்...\nஆலன் பீன், சந்திரனில் கால் வைத்த‌ நான்காவது நபர், 86ஆம் வயதில் மரணம்\nசந்திரனில் நடந்த‌ நான்காவது மனிதர் ஆலன் பீன், ஆண்டுகளுக்கு பின்னர் நாசாவை விட்டுவிட்டு...\nஉகாண்டாவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு வரி: 'வதந்தியை' தடுக்கும் முயற்சி\nஉகாண்டா பாராளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய \"சமூக ஊடக வரி (social media tax)\" ஒன்று...\nஆப்பிள், USB-C கேபிள் விலையை $19 டாலராக ��ுறைத்துள்ளது\nஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் மொபைல்களை சார்ஜ் (Charge iPhone devices) செய்வதற்காகவும்,...\nஅடோப், மெஜன்ரோ இ-காமர்ஸ் CMS ஐ (Magento ) $ 1.68 பில்லியனுக்கு கையகப்படுத்துகிறது\nஅடோப் (Adobe) 1.69 பில்லியன் டாலருக்கு,தனியார் ஈக்விட்டி நிறுவனத்துக்குச் சொந்தமான...\nஜிமெயிலிலும் இப்போது @ உடன் நபர்களைக் குறிப்பிடலாம். ட்விட்டர் போலவே \nஜிமெயில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சில அறிவுபூர்ணமான புதுப்பித்தல்கள் புது அம்சங்களைக்...\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php?option=com_content&view=category&id=118&Itemid=139", "date_download": "2018-06-20T09:02:06Z", "digest": "sha1:OPOXL4OGTBMCX3VQAU3E6AIZO5DCVIV7", "length": 4689, "nlines": 71, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2015 இதழ்கள்", "raw_content": "\nமரபு வழி - மரண வழியா - 2\nமனித இனக்குழு வரலாறும் ஆரியமும் - 5\nஉற்சாக சுற்றுலாத் தொடர் - 2\nகுழந்தைகளைக் கடத்தும் கொள்ளையர்கள் எச்சரிக்கை\nபோராட்டம் நடத்தினால் துப்பாக்கிச் சூடுதான் என்று அச்சுறுத்தத்தான் அரசின் இந்த அராஜகம்\nமத்திய பிஜேபி அரசின் குருகுலக் கல்வி திட்டத்திற்கு எதிர்ப்பு\n“இராமாயணம் - இராமன் இராமராஜ்யம்” ( ஆய்வுச் சொற்பொழிவு-3, 4 )\n(இயக்க வரலாறான தன்வரலாறு - 203)\nஅடித்தட்டு மக்கள் அய்.ஏ.எஸ். ஆவதைத் தடுக்க ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி ஆட்சி சூழ்ச்சி ஆர்த்தெழுவோம்\nஅன்று சித்தலிங்கையா கொடுத்த திட்டம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nகுலக் கல்வித் திட்டத்தை ஒழித்துக்கட்டுவோம்\nகுலக் கல்வியிலும் கொடிய குருகுலக் கல்வியை கொண்டு வர ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி சதித்திட்டம்\nதந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு பணிகள் குறித்து வட நாட்டில் பெருமிதம்\nதிராவிடத்தை இகழும் தீயப் பேதையர்\nநமக்கு முழு அறிவு தரும் ஒரே நூல் திருக்குறள்\nபிரதமர் மோடியின் 4 ஆண்டுகால வளர்ச்சி”\nமுயற்சியை மூலதனமாய்க் கொண்டு முன்னேறிய சாதனைப் பெண்\n’’ என்று முழங்கிய பொன்னேரி இளைஞர் எழுச்சி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2015/10/8-4350.html", "date_download": "2018-06-20T09:12:34Z", "digest": "sha1:BERU3N4IMQ7GAIMHPTWTSXWU46VHE3BN", "length": 25104, "nlines": 236, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரையின் 8 ஊரணிகளுக்கு ₹ 43.50 லட்சம் மதிப்பில் நீர் நிரப்பும் பணி துவக்கம்!", "raw_content": "\nஇறை இல்ல தேர்தலும், பொது நிர்வாக தேர்தலும்:\n224 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் வ���ழுந்து நொறுங்கி வ...\nஅதிரையில் ADT நடத்தும் பொதுக்கூட்டம் அதிரை நியூஸில...\nஅதிரை பேரூராட்சி அலுவலகத்தில் புதிதாக இ-சேவை மையம்...\nபேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் அறிவ...\nஅதிரை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் \nஅதிரையில் வடகிழக்கு பருவ மழை \nதற்போதைய தலைமையின் கீழ் செயல்பட அமீரக தமுமுக செயற்...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் லயன்ஸ் சங்கம் நடத்த...\nஅதிரையில் கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருட...\nஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்ளும் சட்டம் ரத்து:...\n [ ஹாஜி லெ.மு.செ அஹமது கபீர் மரைக்க...\nஅதிரையில் புதிய உணவகத்தை சேர்மன் திறந்து வைத்தார் ...\nஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் வ...\nதமீமுன் அன்சாரி நடத்திய கூட்டத்தில் அதிரை சர்புதீன...\nமீத்தேன் பாதிப்பை விளக்கி படமெடுத்த இயக்குநருக்கு ...\nஎரிவாயு இணைப்பு நுகர்வோர் குறைதீர் கூட்டம்: நுகர்வ...\nஅதிரையில் புதியதோர் உதயம் 'ஷா & ஷா' மென்ஸ் வே \nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்...\nஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்...\nஇ-சேவை மையங்களில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் ச...\nபேரூராட்சி செயல் அலுவலர் சட்டை கிழிப்பு - ஊழியர் த...\nதமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக அஹமது ஹாஜா மீ...\nகவிழ்ந்த கண்டெய்னரை மீட்டெடுக்கும் பணி தீவிரம் \nதமிழக சட்டசபை செயலாளர் - சென்னை போலீஸ் கமிஷனர் ஆகி...\nபுறக்கணிக்கப்படும் 17 மற்றும் 19 வது வார்டுகளின் அ...\nஅதிரையில் கடல் உயிரி தாக்கி 5 மீனவர்கள் பாதிப்பு \nதி இந்து தமிழ் - மாலை முரசில் வந்த நம்ம ஊரு செய்தி...\nஜாவியா நிறைவு நாள் நிகழ்ச்சியில் திரண்ட பொதுமக்கள்...\nஅதிரை பேருந்து நிலையம் அருகே கண்டெய்னர் ட்ரக் கவிழ...\nஅதிரையில் எஸ்டிபிஐ கட்சி நடத்திய அரசியல் பயிலரங்க ...\nஜாவியா நிறைவு நாள் நிகழ்ச்சிக்காக உணவு தயார் செய்வ...\nஅதிரையை சுற்றும் 5 ரூபாய் 'டீ' வியாபாரி \nவாகன விபத்தில் கல்லூரி மாணவன் பரிதாப பலி \nநாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் அதிரையர் பங்கே...\n [ AJ பள்ளி முன்னாள் தலைவர் ஹாஜி செ...\nஅதிரையில் அண்ணா சிங்காரவேலு பட்டிமன்றம் நிகழ்ச்சி ...\nஅமீரகத்தில் முகப்பு விளக்கு எரியவிடாமல் இரவில் வாக...\nஅதிரையில் இரத்த பரிசோதனை என்ற பெயரில் குளறுபடியா \nஅதிரையில் சிறிது இடைவெளிக்க��� பிறகு மீண்டும் மழை \nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nவாகன விபத்தில் பள்ளி மாணவர்கள் படுகாயம் \nஅதிரை அரசு மருத்துவமனையில் சிறுவர்களுக்கு இலவச ஹத்...\nமறைந்த இந்திய ஹஜ் தன்னார்வலர் பெயரில் விருது - சவூ...\nஅதிரையில் மனிதநேய மக்கள் கட்சி பொதுக்கூட்டம்: நேரட...\n [ முஸ்லிம் லீக் நகர தலைவர் K.K. ஹா...\nமல்லிபட்டினத்தில் மின்கம்பம் மீது கார் மோதி விபத்த...\nஅதிரையில் தமுமுக சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா:...\nமமக அதிரை பொதுக்கூட்டம் அதிரை நியூஸில் நேரடி ஒளிப்...\nஅமீரகத்தில் உலகின் முதல் 5G நெட்வொர்க் சேவை \nஅதிரை திமுக அவைத்தலைவர் உடல் நலம் பெற துஆ செய்வோம்...\nஅதிரையில் மரக்கன்றுகள் நடும் பணியில் தன்னார்வலர்கள...\n ( ஃபாம்கோ பிரிண்டர்ஸ் ஹாஜி முஹம்மது...\n2016 தமிழக சட்டமன்ற தேர்தல்: 'அரசியல் விமர்சகர்' அ...\nஅதிரையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் பெருந்திரள...\nதிருச்சியில் பயங்கர பஸ் விபத்து: 10 பேர் பலி ( படங...\nபிளாஸ்டிக் பயண்பாடு பற்றிய விழிப்புணர்வு கூட்டம் \nமரண அறிவிப்பு [ தினகரன் அதிரை நிருபர் செல்வகுமார் ...\n [ சோட்டா சேக் மதீனா அவர்களின் மகள்...\nஅதிரையில் கொடுவா மீன் கிலோ ₹ 450/- க்கு விற்பனை \nமதுக்கூர் தமுமுக-மமக ஆலோசனைக்கூட்டத்தில் முக்கிய த...\n'மகிழ்ச்சி தரும் மாடித்தோட்டம்'- 'நீர்நிலைகள் மீட்...\nஅதிரை அருகே டேங்கர் லாரி-அரசு பஸ் நேருக்கு நேர் மோ...\nகராத்தே போட்டியில் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவ...\nஅதிரையை கலக்கும் ராயல் என்பீல்டு \nஇமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புதிய வகு...\nஇமாம் ஷாஃபி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் இளைஞர் எ...\nWSC மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி - பரிசளிப்பு ந...\n [ மேலத்தெரு N.P.A அலி அக்பர் அவர்க...\n [ கனரா பேங் சம்சுதீன் அவர்கள் ]\nஹபீபா இல்லத்திருமண விழாவில் அதிரையர் பங்கேற்பு \nதுபாய் போலீசாரின் புதிய அறிவிப்பு \nமாநில விளையாட்டு போட்டிக்கு தகுதி: காதிர் முகைதீன்...\nமுன்னாள் உதவித் தலைமை ஆசிரியர் ஹாஜி முகம்மது அலியா...\nஅதிரையில் நாம் மனிதர் கட்சியின் அறிமுக பொதுக்கூட்ட...\nஅதிரை WSC நடத்திய மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர...\nஷார்ஜாவில் டாக்ஸி கட்டணம் உயர்வு \nஅதிரையில் புதிய பள்ளிவாசல் கட்டுமான பணிக்கு அடிக்க...\nஅதிமுக தொடக்க தினம்: அதிரையில் உற்சாக கொண்டாட்டம் ...\nஇ-சேவை மையங்களில் பாஸ்போர்ட் வி���்ணப்பிக்கும் வசதி ...\nஅதிரை ஈத் மிலன் நிகழ்ச்சி: காணொளி - பகுதி I\nபள்ளி மாணவிகள் மத்தியில் பேராசிரியரின் எழுச்சி உரை...\nபொது சிவில் சட்டத்தை எதிர்த்து அதிரையில் முஸ்லீம் ...\nஅதிரையில் மு.க ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு \nஅதிரையில் இயங்கும் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பேர...\nதற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சி...\nமுத்திரைத்தாள் விற்பனை அலுவலக பணிக்கு உடனடி ஆள் தே...\nஅதிராம்பட்டினம் கடலில் சிக்கிய 200 கிலோ எடையில் ரா...\nஅதிரை பேருந்து நிலைய தனியார் வாகன ஆக்கிரமிப்புகளை ...\nதான் கல்வி பயின்ற பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் உதவ...\nதஞ்சையில் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் இளைஞர் எழு...\nஅதிரை ஆட்டை கழுதையாக்கிய ஊரா \nஅதிரையில் இருசக்கர வாகனம் மோதி முதியவர் காயம் \nஅதிரை பேருந்து நிலையத்தில் நமக்கு நாமே பயணத்திட்ட ...\nஎன்னோடக் கதையைக் கேளுங்கள் என் சொந்தங்களே \nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nஅதிரையின் 8 ஊரணிகளுக்கு ₹ 43.50 லட்சம் மதிப்பில் நீர் நிரப்பும் பணி துவக்கம்\nதஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் 8 ஊரணிகளுக்கு நீர் நிரப்பும் பணி நேற்றுமுதல் துவங்கியது.\nஅதிராம்பட்டினம் அருகே உள்ள நசுவினி ஆற்றின் ஓடையிலிருந்து சுமார் 1800 மீட்டர் நீளத்திற்கு குழாய்கள் அமைத்து வறட்சி காலங்களில் 8 ஊரணிகளுக்கு நீர் நிரப்பும் பொருட்டு 20 எச்.பி. மோட்டார் அமைத்து நீர் இறைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.\nஅதிரை பேரூராட்சி பொது நிதி ₹ 43.50 லட்சம் மதிப்பில் இதற்கான திட்டம் தீட்டப்பட்டன. இதையடுத்து கடந்த சில மாதங்களாக இதன் பணிகள் தீவிரமாக நடந்தது. இந்த நிலையில் பெரும்ப���லான பணிகள் நேற்றுடன் நிறைவுற்றதைதொடர்ந்து அதிராம்பட்டினம் பகுதியின் ஊரணிகளுக்கு நீர் நிரப்பும் பணி தொடங்கியது.\nஅதிராம்பட்டினம் ஆலடிக்குளத்தில் நீர் நிரப்பிவரும் பணிகளை இன்று காலை அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் மற்றும் அதிரை பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பார்வையிட்டனர்.\nகடந்த இருவாரங்களாக அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து கிராமப்புறங்களில் உள்ள ஓடைகளிலும், குளங்களிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது இதனால எதிர்வரும் நாட்களில் தண்ணீர் தட்டுபாடு இருக்காது என நம்பப்படுகிறது.\nவறட்சி காலங்களில் 8 ஊரணிகளுக்கு நீர் நிரப்பும் பொருட்டு 20 எச்.பி. மோட்டார் அமைத்து நீர் இறைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது என்கிறீர்கள் இப்போ எங்கே வறட்சி தாண்டவமாடுகிறது இப்போ தண்ணீர் நிரப்புவதால் மாடும் தண்ணீர் குடிக்க வரப்போவதில்லை மனுசனும் அழுக்கு தீர குளிக்கப் போவதில்லை. என்ன நோக்கத்திற்காக திட்டம் தீட்டப் பட்டதோ அதற்க்கு செயல் வடிவம் கொடுத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். கோடை காலத்தில் மின்சாரமும் தண்ணீரும் தட்டுப்பாடாக இருந்த அதிரைக்கு இத்திட்டம் ஆறுதலாக இருக்குமா இப்போ தண்ணீர் நிரப்புவதால் மாடும் தண்ணீர் குடிக்க வரப்போவதில்லை மனுசனும் அழுக்கு தீர குளிக்கப் போவதில்லை. என்ன நோக்கத்திற்காக திட்டம் தீட்டப் பட்டதோ அதற்க்கு செயல் வடிவம் கொடுத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். கோடை காலத்தில் மின்சாரமும் தண்ணீரும் தட்டுப்பாடாக இருந்த அதிரைக்கு இத்திட்டம் ஆறுதலாக இருக்குமா அசுரவேகத்தில் திட்டத்தை செயல்படுத்திய சேர்மனுக்கு வாழ்த்துக்கள்.\nமனம் நிறைந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.\nஆனால் இதில் உள்ள படத்தை பாருங்கள். தண்ணீர் வருகிறது. அல்ஹம்துலில்லாஹ். ஆனால் அதிகமாக தண்ணீர் வந்தால் அதை சேமிக்க இயலாத அளவுக்கு காட்டுக் கருவை, எருக்கஞ்ச்செடிகள் போன்றவை குலங்களுக்குள் மண்டிப் போய்க் கிடப்பதையும் அகற்றினாலே இந்தப் பனியின் நோக்கம் முழுமை பெறும்.\nசேர்மன் அவர்களின் அன்பான கவனத்துக்கு இதை தெரிவிக்கிறேன். அவர் களம் இறங்கினால் இந்தக் களையும் நீக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_244.html", "date_download": "2018-06-20T09:52:10Z", "digest": "sha1:2IEUJUGLAR3T4CJ3R7IKCFZD4IBCQJDI", "length": 5226, "nlines": 41, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நோன்பை பாதியில் முடித்து இந்து சிறுவனுக்கு ரத்த தானம் செய்த முஸ்லிம் ஊழியர்", "raw_content": "\nநோன்பை பாதியில் முடித்து இந்து சிறுவனுக்கு ரத்த தானம் செய்த முஸ்லிம் ஊழியர்\nபீகார் மாநிலம் கோபால் கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் பூபேந்திரகுமார். இவரது மகன் புனித்குமார் (8). இவன் ‘தெலாஸ்மியா’ என்ற ரத்த சோகை நோயினால் கடந்த 7 ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறான். எனவே 15 நாட்களுக்கு ஒரு முறை அவனுக்கு புதிதாக ரத்தம் ஏற்றப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் அவனுக்கு திடீரென ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதனால் அவனது உடல் நிலை மோசம் அடைந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவனுக்கு உடனடியாக ‘ஏ பாசிடிவ்’ ரத்தம் தேவைப்பட்டது.\nஆனால் அந்த வகை ரத்தம் சிறுவன் புனித்குமாரின் குடும்பத்தினரிடம் இல்லை. ஆஸ்பத்திரியிலும் வேறு இடத்திலும் கிடைக்கவில்லை. எனவே மாவட்ட ரத்த தான குழுவின் நிறுவனர் அன்வர் உசேனை தொடர்பு கொண்டனர்.\nஉடனே அவர் ‘ஏ பாசிடிவ்’ ரத்த வகையை சேர்ந்த ஆலம் ஜாவீத் என்பவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அவர் மாவட்ட கல்வித்துறை அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிகிறார். ஆஸ்பத்திரி வந்த அவர் ரத்த தானம் வழங்க தயாரானார்.\nஅவர் ரம்ஜான் நோன்பு இருந்தார். எனவே அவர் ரத்தம் கொடுக்க முடியாது என்று ஆஸ்பத்திரி ஊழியர்கள் தெரிவித்தனர். உடனே அவர் நோன்பை பாதியில் முடித்துக் கொண்டு சிறுவன் புனித்குமாருக்கு ரத்த தானம் வழங்கி அவனது உயிரை காப்பாற்றினார்.\nஅதற்காக ஆலம் ஜாவீத்துக்கு சிறுவன் புனித்குமாரின் தந்தை பூபேந்திர குமார் நன்றி தெரிவித்தார். ரம்ஜான் நோன்பை பாதியில் முடித்துக் கொண்டு ரத்த தானம் செய்து எனது மகனின் உயிரை காப்பாற்றிய ஆலம் ஜாவீத்துக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். அவரது செயல் போற்றுதற்குரியது என்றார்.\nஇது குறித்து கருத்து தெரிவித்த ஆலம் ஜாவீத் “சிறுவன் புனித்குமாரின் உடல்நிலை பற்றி அறிந்ததும் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்றேன். மனிதாபிமானத்துடன் ரத்த தானம் வழங்கினேன்” என்றார். #FastingMuslimMan #BloodDonate\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2013/12/40-gate.html", "date_download": "2018-06-20T09:32:59Z", "digest": "sha1:KEARJTL555TFU4GRY75XYZFRTFE7SH4V", "length": 6426, "nlines": 78, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: 40% சலுகை விலையில் GATE தேர்வு புத்தகங்கள்", "raw_content": "\n40% சலுகை விலையில் GATE தேர்வு புத்தகங்கள்\nஇந்த வாரத்திற்கான ஹாட் டீல்..\nஅமேசான் தளத்தில் பொறியியல் மேற்படிப்பு தொடர்பான GATE புத்தகங்கள் 40% சலுகை விலையில் கிடைக்கின்றது.\nஇந்த சலுகைகள் அமேசான் fullfilled என்ற சான்றிதழ் பெற்றுள்ளது. அதனால் டெலிவரி மற்றும் தரம் நன்றாக இருக்கும்.\nபொறியியல் படிக்கும் நண்பர்களிடம் பகிர்ந்து அவர்கள் பயன் பெற உதவுங்கள்.\nஎமது பிற சலுகைகளின் தொகுப்பினை இந்த இணைப்பில் பார்க்கலாம்.\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nமிட் கேப் பங்குகள் ஏன் இ��்வளவு அடி வாங்குகின்றன\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nமருத்துவத்துறையில் எங்கு முதலீடு செய்யலாம்\nபுதிதாக பெட்ரோல்,டீஸல் கார்களை வாங்கலாமா\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/iiitdm-kancheepuram-invites-application-lab-engineer-post-003763.html", "date_download": "2018-06-20T09:28:43Z", "digest": "sha1:5VUMSJTGBKP5335TIIHZZ5IFABOCM7F4", "length": 6985, "nlines": 81, "source_domain": "tamil.careerindia.com", "title": "காஞ்சிபுரம் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை! | IIITDM Kancheepuram invites application for lab engineer post - Tamil Careerindia", "raw_content": "\n» காஞ்சிபுரம் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை\nகாஞ்சிபுரம் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை\nகாஞ்சிபுரத்தில் இயங்கி வரும் இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள லேப் என்ஜினியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 14-06-2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்பளம்: மாதம் ரூ.25,000- 35,000\nகல்வித் தகுதி: பிடெக், பிஇ, எம்இ, எம்டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.\nபணி அனுபவம்: விண்ணப்பிக்கும் பணி குறித்த அனுபவம் விரும்பந்தக்கது.\nஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க கடைசி தேதி: 14-06-2018\nநேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 21-ஜூன்-2018\nதேர்வு முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் ஸ்கில் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nமேலும் கல்வித்தகுதி உள்ளிட்ட விரிவான விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தை பார்க்கவும்.\nஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்.\nதிருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nசென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nதிருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை\nசென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nதிருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை\nஹேண்ட்லூம் டெக்னாலஜி நிறுவனத்தில் வேலை\nசுற்றுலாத் துறையில் பணி புரிய ஆர்வமா இதற்கு என்ன படிக்க வேண்டும்\n பெங்களூரில் ஜூன்-11-15 வரை வாக்-இன்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thuruvanatchathiram.blogspot.com/2017/01/blog-post_21.html", "date_download": "2018-06-20T09:18:04Z", "digest": "sha1:L6JBKOTLKFGEKAFIIOTVSNLKSIRHOGGC", "length": 15702, "nlines": 186, "source_domain": "thuruvanatchathiram.blogspot.com", "title": "இளைய நிலா: பெரும் இளைஞர்கள் கூட்டம் மெ ரினாவில்", "raw_content": "\nஎன் எண்ணச் சிதறல்கள் சிந்தனைச் சிறகுகளாக விண்ணில் பறக்க விடுகிறேன் ஏனெனில் சிறகில்லா சிறுபறவை நான்..\nபெரும் இளைஞர்கள் கூட்டம் மெ ரினாவில்\nஒருநாளில் முடிய வேண்டிய ஒரு விஷயத்தை ஒரு வாரமா நீடித்த பெருமை மத்திய அரசை சாரும்... மெரினாவில் நுழைந்த போது ஒரு கோவிலுக்குள் நுழைந்த ஒரு சந்தோஷம்... கும்பல் கும்பலாக இளைஞர்கள் ட்ரம்ஸ் வைத்து அடித்துக்கொண்டு கோசங்களை எழுப்பிக்கொண்டும், காவடி சுமந்து வருவதுபோல் மாடுகளை உருவாக்கி சுமந்து வந்த காட்சிகள் மெய்சிலிர்க்கிறது... ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்து வருவதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. ஊர் திருவிழாவில் கலந்து கொண்டது போல் ஒரு உணர்வு... இதற்காக மோடிக்கு நன்றி சொல்லிதான் ஆகவேண்டும்.\nபொங்கல் பண்டிகை என்றால் மூன்றே நாளில் முடிந்திருக்கும் யாருக்கும் அது பற்றி தெரியாமலே போயிருக்கும். ஏர்தழுவுதல் என்றால் என்னவென்றே தெரியாத மக்கள் கூட இந்த போராட்டத்தால் தெரிந்து கொண்டார்கள். ஒரு ஊரோட முடிய வேண்டிய விஷயத்தை உலகிற்கு உணர்த்திய மோடிக்கு இந்த நன்றி கூறுவதில் தவறில்லை...\n தமிழ் உணர்வுகள் குறைந்து விட்டதா... நாமெல்லாம் ஆட்டு மந்தைகளாக மாறிவிட்டோமா... என நினைக்கும் போது திடீரென்று இந்த கூட்டம் எங்கிருந்து வந்தது நாமெல்லாம் ஆட்டு மந்தைகளாக மாறிவிட்டோமா... என நினைக்கும் போது திடீரென்று இந்த கூட்டம் எங்கிருந்து வந்தது யார் இவர்களை ஒன்று சேர்த்தது என்று புரியாமல் ஒவ்வொருத்தரும் வியந்து போகிறார்கள். அரசியல் கட்சிகள் இல்லாமல், தலைவன் இல்லாமல் எப்படி இப்படி ஒரு மாபெரும் சக்தியாக மாற முடிந்தது என்று வியந்து போகிறது மற்ற நாடுகள். அமைதியாக இருந்த மக்களுக்கு இத்தனை உத்வேகம் வர காரணம் என்னவென்று எல்லோரும் வியந்து போகிறார்கள்.\nஇந்த ஒற்றுமையை பார்க்கும் போது தமிழ்நாடு இனி யாருக்கும் பயப்படாது, எங்கே அநியாயம் நடந்தாலும் தமிழன் எங்கெல்லாம் இருக்கிறானோ அவனுக்கு ஒரு ஆபத்து என்றால் இனி தமிழ்நாட்டு இளைஞர்கள் குரல் கொடுப்பார்கள் இதில் எந்த ஐயமும் இல்லை... இது சாதாரண போராட்டம் இல்லை மக்கள் மனதில் இத்தனை நாட்களா அடக்கி வைத்திருந்த கோபம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது.\nஇப்பதான் தமிழ் நாட்டில் நடந்த பிரச்சினைக்காக குரல் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள் . இனி தமிழன் இருக்கும் நாடுகளுக்காகவும் குரல் கொடுப்பார்கள் நம் இளைஞர்கள். வாழ்க பாரதம் வாழ்க தமிழ்... \nஇளைய நிலா உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஇதய சுவட்டின் இன்றைய பதிவுகள்\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை\nஉங்களது ஈமெயில் முகவரியை இங்கே இணைக்கவும்\nஇந்த வார பாக்யா இதழில் வெளிவந்த எனது சிறுகதை (1)\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை (6)\nபாக்யா இதழில் வெளிவந்த எனது சிறுகதை (1)\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்\nவழங்கியவர்: கோவை கவி அவர்கள்\nவீ. சந்திரா (சுயம்பு) படித்தது பி.காம் (B.Com.,) இளங்கலை வணிகவியல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு எம்.பி.ஏ (MBA)அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. மேலும், Museum Project Assistant and research at chennai பணிபுரிகிறேன் மற்றவை வானொலி, பத்திரிக்கைகளுக்கு எழுதுவது. இலக்கியத்தில் ஆர்வம் உண்டு, ஓவியம் தீட்டுவதிலும் ஆர்வம் உண்டு கவிதை, சிறுகதை, அனுபவம் சார்ந்த கட்டுரைகளை என் அறிவுக்கு எட்டியவரை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.\nபெரும் இளைஞர்கள் கூட்டம் மெ ரினாவில்\nகோக்கும் பெப்சியும் வேண்டா ம்\nஇன்றை சூழ்நிலையில் ஒரு மனிதன் வித்தியாசமா ஒரு விஷயம் செய்தால் அவன் இன்று ஹீரோ ஆனால் சில வருடங்களுக்கு முன்பு சினிமாவில் யார் நடிக...\nதஞ்சாவூர் சமையல்/ இட்லி சாம்பார் செய்வது எப்படி\nநாம் சாதாரணமாக வைக்கும் சாம்பாருக்கும் இட்லி சாம்பாருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. சிலர் சொல்வார்கள் ஹோட்டல் சாம்பார் மாதி...\nபருப்பு ரசம் செய்வது எப்படி\nநமது இல்லத்திற்கு வருபவர்களை இரண்டு விதத்தில் கவரலாம். ஒன்று அன்பால் மற்றொன்று சமையல் தாங்க... அன்போடு கலந்த சமயலை பரிமாறும...\nகல்லூரிப் பெண்கள் விபச்சார அழகிகளா..\nபெண்கள் இந்த நாட்டின் கண்கள் என்றும், பாரதி கண்ட புதுமைப் பெண் என்றும் உயர்ந்த எண்ணங்களுக்கெல்லாம் பெண்களின் பெயரை சூட...\nநார்த்தங்காய் ஊறுகாய் செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்: நார்த்தங்காய் - 4 வெந்தையம் - 1 ஸ்பூன் பச்சைமிளகாய் - 6 மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன் பூண்டு - 5, 6 பல் பெருங்காயம் - ...\nமுருங்கை கீரை சாம்பார் / தஞ்சாவூர் சமையல்\nசாம்பாரில் பல வகைகள் இருக்கிறது அதில் சேர்க்கின்ற சேர்மானங்கள் எல்லாம் ஒன்றுதான் ஆனால் அதில் சேர்க்கப்படுகின்ற காய்கறிகளை வைத்த...\nதஞ்சாவூர் சமையல் / இறால் தொக்கு செய்வது எப்படி\nஇறால் தொக்கு தேவையான பொருட்கள் இறால் - 1/2 கிலோ சோம்பு - 1 ஸ்பூன் இஞ்சி - சிறு துண்டு பூண்டு - 1 (ம...\n#அனுதாபத்தால் வருகின்ற பணம் அனாமத்தாக போகக்கூடாது ரஜினி கொடுத்த. 10இலட்சம், அஜித் கொடுத்த 60 இலட்சம், மோடி கொடுத்த 1000 கோடி இந்த பணத்தை ...\nதஞ்சாவூர் சமையல் / உருண்டை குழம்பு செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் துவரம் பருப்பு - 200 கிராம் சின்ன வெங்காயம் - 200 கிராம் சோம்பு - 1 ஸ்பூன் மிளகாய்தூள் - தேவைக்கேற்ப மல்லிதூள் - தே...\nஇன்றையக் கல்வி முறை எப்படி இருக்கிறது என்று பார்த்தால் மிக கேவலமாக இருக்கிறது. பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு தரமான கல்வி வழ...\nஉடல் எடை குறைய வேண்டுமா\nஉடல் எடை குறைய உடல் பயிற்சி ரொம்ப முக்கியமானது. அதோடு உடலில் உள்ள கொழுப்புகளை அகற்ற ஒரு மருந்து சொல்லபோகிறேன். தேவையான ...\n#அண்ணா சொன்னது தமிழ் மொழி பற்றி\nமருத்துவம்/ சைனஸ் பிரச்சினையா இனி கவலைய விடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=534908-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-20T09:24:52Z", "digest": "sha1:A6HELCMKVOYQCD7ZWNCNVPEMLKC2SQLY", "length": 6605, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு ஜப்பான் கண்டனம்", "raw_content": "\nபிரான்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் வவுனியா விஜயம்\nஇலங்கையில் பொறுப்புகூறலை செயற்படுத்த ஐ.நா. தவறியது: ஒப்புக்கொண்டார் குட்டரஸ்\nநாடற்ற நிலை தீரும் நாளெதுவோ\nமயிலிட்டி கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பல்: விசாரணைகள் ஆரம்பம்\nகாணி விவகாரம்: வனவள பாதுகாப்பு பிரிவினருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nவடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு ஜப்பான் கண்டனம்\nஜப்பானில் அணுகுண்டு வீழ்த்தப்படும் என்ற வடகொரியாவின் அச்சுறுத்தலுக்கு டோக்கியோ கண்டனம் தெரிவித்துள்ளது.\nபதற்றங்களுக்கு மத்தியில் விளிம்பில் இருக்கும் நாட்டின் மீது தனிமைப்படுத்தப்பட்டுள்ள வடகொரியா மிகப்பெரிய அணுவாயுத சோதனையை நடத்தவுள்ளதாக கூறுவது மேலும் அழுத்தங்களை சேர்ப்பதாக ஜப்பானிய அமைச்சரவையின் தலைமைச் செயலாளர் யோஷிகிடே சுகா தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வடகொரியாவின் இந்த அறிவிப்பு ஆத்திரமூட்டும் செயற்பாடு என்பதுடன் மூர்க்கத்தனமானது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பிராந்தியத்தில் பதற்றங்களை அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nஜப்பானிய அமைச்சரவையின் தலைமைச் செயலாளர்\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nயேமனில் குண்டு வெடிப்பு: 2 படை வீரர்கள் உயிரிழப்பு\nபுதிய ஏவுகணை அமெரிக்காவை தாக்கும் திறன் படைத்தது – வடகொரியா\nஊழல் குற்றச்சாட்டில் கைதான மிதெப் பின் அப்துல்லா விடுவிப்பு\nபிரான்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் வவுனியா விஜயம்\nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழகம் வரவேற்பளிப்பது ஏன்\nஇலங்கையில் பொறுப்புகூறலை செயற்படுத்த ஐ.நா. தவறியது: ஒப்புக்கொண்டார் குட்டரஸ்\nநாடற்ற நிலை தீரும் நாளெதுவோ\nஇந்தோனேசியாவில் நீரில் மூழ்கியவர்களைத் தேடும்பணி தீவிரம்\nமயிலிட்டி கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பல்: விசாரணைகள் ஆரம்பம்\nஇந்திய சிறைகளிலிருந்த பாகிஸ்தானியர்கள் விடுதலை\nகாணி விவகாரம்: வனவள பாதுகாப்பு பிரிவினருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nசிறைக்குள் வைத்து கொலை செய்யப்பட்டார் கைதி\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mynose.blogspot.com/2004/08/6.html", "date_download": "2018-06-20T09:27:25Z", "digest": "sha1:FAUWLEOAJ7UDMFGQJDNX5U2ASZ5S3RB3", "length": 10892, "nlines": 201, "source_domain": "mynose.blogspot.com", "title": "என் மூக்கு- 1.5: மரத்தடி மண்டகப்படி - 6", "raw_content": "\nமரத்தடி மண்டகப்படி - 6\nவிழா மலர் என்பது ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு பின்னும் விளம்பரதாரர்களைத் திருப்திபடுத்த சாஸ்திரத்துக்காக செய்யும் விஷயம் என்று இத்த்னை நாள் நினைத்திருந்தேன். ஆனால் அமீரக ஆண்டு விழா மலரைப் பார்த்த பிறகு அந்த எண்ணம் ஓரளவு மாறி விட்டது. என் கவிதை பதிப்பிக்கப் பட்டது என்பதற்காக சொல்லவில்லை.:-) உண்மையிலேயே சிரத்தை எடுத்துச் செய்திருந்தார் தம்புரான்.\nமரத்தடி வலைப் பக்கத்தில் படைப்புகளை நீங்கள் ரெகுலராக வலையேற்றிக் கொண்டிருந்தாலும், ஆண்டு விழாவுக்காக ஒரு மலர் வெளியிடுவது நல்ல ஐடியா என்று எனக்குத் தோன்றுகிறது. வச வச வென்று படைப்புகள் வேண்டாம். மறு பதிப்புகள், பழைய சரக்கு ஆகியவற்றைத் தள்ளிவிட்டு இதற்கென்றே பிரத்யேகமாக எழுதிய படைப்புகளை வெளிடுவது நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான விண்ணப்பம்.\nநேற்று மரத்தடி.காம் பக்கம் சுற்றிக் கொண்டிருந்தபோது நிர்மலா டீச்சர் எழுதிய ஒரு கவிதை நெத்தியடியாக இருந்தது. தலைப்பு மட்டும் கொஞ்சம் நன்றாக வைத்திருக்கலாம்.\nஅடுத்த முறை மனைவியை \"அணுகும்போது\" இதைப் படித்தவர் சற்றேனும் யோசித்தால், அது இந்தக் கவிதையின் வெற்றி.\nஎன்னளவில் இது, படித்த கணத்திலேயே உள்ளே இறங்கி விட்டது.\nகாலா - இருளும் ஒளியும்\nஇந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...\nபாலா - ஒரு தலைமுறையின் அஞ்சலி\nநன்றாக நினைவிருக்கிறது. கல்லூரி முடித்து சென்னையில் கோடம்பாக்கத்தில் மல்லிகை மகள் ஆசிரியர் / என் கல்லூரி சீனியர் / நண்பர் சிவஞானம் அறையில...\nஆர் கே . நகர் - விசில் அடிங்கப்பா... \nஆர் கே நகர் தேர்தல் திமுகவுக்கு முக்கியமான தேர்தல். முடிவு சரியாக வந்தால் திமுகழகத்துக்கு இது திருப்புமுனை தேர்தல். இல்லாவிட்டால்,...\nகாலா - இருளும் ஒளியும்\nஇந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...\nமரத்தடி மண்டகப்படி - 7\nமரத்தடி மண்டகப்படி - 6\nமரத்தடி மண்டகப்படி - 5\nமரத்தடி மண்டகப்படி - 3\nமரத்தடி மண்டகப்படி - 2\nமரத்தடி மண்டகப்படி - I\nமனசும் புத்தியும் =============== திருவாவட...\nகாணாமல் போனவர்கள் - தேன்சிட்டு ==================...\nகுறும்பட வரிசை =============== வெ.சா வின் கனடா...\nயாருக்கும் தேவைப்படாத விளக்கம் - பிரசன்னரையும் அரு...\nசுட்ட பட(ழ)ம் ============= சுட்ட ...\nசாத்தான்குளத்திலிருந்து தேவனின் குரல் போல... ====...\nதமிழ் க்ளாஸ் ============ குழந்தைகளின் ப...\nஇந்த வா.....ரம் ============= நண்பரொருவர் வீடு...\nசுதந்திர தின சோக்குகள் ===================== ...\nஎன் நியாயமான சந்தேகங்களுக்கு பரிசு..\nநண்பர் சுந்தரவடிவேலுக்கு ஒரு பகிரங்க கடிதம் =====...\nமரபு - புதுசு - கவிதை..\nவாழும் முறை - கற்றுக் கொடுக்கப் படும் விஷயமா..\nsa(a)da சிவம் அல்ல ...ஸ்பெஷல் சிவம் =============...\nதனியார் துறையில் இட ஒதுக்கீடு ===================...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Cinema/rajinikkumunrumanineraalakucikiccai", "date_download": "2018-06-20T09:02:42Z", "digest": "sha1:4LEQ3YM7JN6YGFK6S7OV4C3GA3V6A5DZ", "length": 5710, "nlines": 48, "source_domain": "old.veeramunai.com", "title": "ரஜினிக்கு மூன்று மணி நேர அழகு சிகிச்சை - www.veeramunai.com", "raw_content": "\nரஜினிக்கு மூன்று மணி நேர அழகு சிகிச்சை\nநடிகர் ரஜினிகாந்த் “ராணா” படத்தொடக்க விழாவில் கலந்து கொண்டபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக கோளாறு இருந்ததால் டயாலிசிஸ் செய்யப்பட்டது.\nபின்னர் சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சை பெற்றார். அங்கு குணம் அடைந்து சென்னை திரும்பினார். வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். நேற்று ரஜினிகாந்த் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். தனது எடைக்கு எடை கல்கண்டு காணிக்கையாக வழங்கினார். அவருடன் மனைவி லதா,மகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகள் உள்பட 16 பேரும் சென்று தரிசனம் செய்தனர். நடிகர் ரஜினிகாந்த் தற்போது பூரண குணம் அடைந்து விட்டார். பழைய பொலிவுடன் இருக்கிறார். தலை முடியை ஒட்டிவெட்டி முகத்தில் லேசாக தாடி வைத்திருந்தார். எப்போதும் போல் சுறுசுறுப்புடன் இருந்தார்.\n“ராணா” படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார். இன்னும் 2 மாதங்களில் அவர் “ராணா” படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். இதையடுத்து உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க எளிய உடற்பயிற்சிகள் செய்து வருகிறார். முக அழகை மெருகூட்டுவதில் அக்கறை செலுத்துகிறார். திருப்பதி செல்வதற்கு 2 நாட்களுக்கு முன் திடீரென்று ரஜினிகாந்த் காரில் சென்னை ஹாரிங்டன் சாலையில் உள்ள ஒரு பிரபலமான சலூனுக்கு சென்றார். அங்கு அவர் “பேஷியல்” (முக அழகு) சிகிச்சை செய்து கொண்டார். முடியை லேசாக வெட்டிக் கொண்டார். முகத்தில் தசைகளின் சுருக்கத்தை மறைக்க நிபுணர்கள் மூலம் மசாஜ் செய்யப்பட்டது. 3 மணி நேரம் வரை அவர் சலூனில் இருந்து முக அழகு செய்து கொண்டார். அதன் பிறகு வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். அவர் “ராணா” படத்தில் நடிக்க முழுவதுமாக தன்னை தயார்படுத்திக் கொண்டு விட்டார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/320", "date_download": "2018-06-20T09:18:00Z", "digest": "sha1:7N4DWFA52FAIMSVTENVEEEMGAFQD7HZW", "length": 4475, "nlines": 71, "source_domain": "tamilbm.com", "title": "வருத்தத்தில் விஜய் சேதுபதி", "raw_content": "\nAmutha Ayarpadi 820 நாட்கள் முன்பு () சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்\n‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்,’ ‘ரம்மி’ ஆகிய படங்களில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்தவர், காயத்ரி.\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ்\nசிரியாவைத் தாக்கும் 13 நாடுகள்.எதற்காக\nரிபப்ளிக் டிவி அர்னாப்க்கு ஆல்ட் நியூஸ் தளத்தின் பதில்\nபியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nஎன் ராஜபாட்டை : படித்து பாதுகாக்க சில முக்கியமான நூல்கள் (இலவசமாக )\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nஆர்தர் காட்டனும்... ஒரு அணைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balasee.blogspot.com/2014/01/", "date_download": "2018-06-20T09:16:57Z", "digest": "sha1:2QCTFKY57O5DSOLII3KYSELGGYF2HZ3X", "length": 16765, "nlines": 110, "source_domain": "balasee.blogspot.com", "title": " க.பாலாசி: January 2014", "raw_content": "\nஒரு கூடும் சில குளவிகளும்..\nமுன்புபோலில்லை. கொஞ்சம் வயதாகிவிட்டதென எண்ணுகிறேன். ரெண்டுவரி தட்டுவதற்குள் நாக்கு தள்ளுகிறது. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறது. கைவிரல்கள் ‘ஏன்டா உனக்கிந்த வேலை என்பதாக..’.. ‘சும்மா உக்காந்தா துருப்பிடிச்சாப்போவப்போற‘ என்கிறது மனது. செவனேன்னு உட்காந்திருப்பதில் ஒரு அலாதிப்பிரியமும் மிகுந்த சௌகர்யமும் கிடைக்கிறது. என்னவாச்சும் படிப்பமாவென்றால் ச்சீ... போ..போ.. வேலையப்பாரு என்ற நினைப்புவேறு. வேலைநேரம் போக தொலைக்காட்சி கொஞ்சம் விடுதலை, அதோடு இணையம் கொஞ்சம். எதுவும் எழுதாமலிருப்பதில் கிட்டும் நிம்மதியனைத்தும் என் கோடானுகோடி வாசகர்களுக்கு()தானேயொழிய எமக்கொன்றுமில்லை யேசப்பா... ஆமேன். ஆயினும் சீர்கேடுகளடர்ந்த இச்சமூகத்தை என்‘னெழுத்தால் காத்தருள வேண்டுமென்ற மனவேட்கை இருக்கத்தான் செய்கிறது. ரசிகர்களின் வேண்டுகோளை நிராகரிக்க மனமில்லாமல் எதையாவது செய்தே ஆகவேண்டிய சூழல். ஆகவே செழித்தோங்கியிருக்கும் இந்நாட்டின் வளங்களையும், பரிபாலங்களையும் நான் கட்டிக்காப்பாத்தாம விடமாட்டேனென்ற உறுதிமொழியில்...\n‘ராஜா இருக்கவரையும்தான் ராஜாவீட்டு நாய்க்கு கூட மதிப்பு, தெரிஞ்சிக்க‘ சண்டை சமயங்களின் அப்பாவின் வாய்மொழி. அவர் போனபிறகு அதை நிஜத்தில் உணர்கிறேன். அவர் இருந்தவரை குணநலன்களுக்கு அப்பாற்பட்டு பெருந்தலை என்ற மரியாதை உறவுகளினிடத்து உண்டு. இப்போது ‘தலையே போயிடுச்சி இனிமே என்னகெடக்கு‘ போன்ற மனநிலை அவர்களினிடத்தும். போலவே அவருக்குப் பின்னான அம்மாவின் நிலை. துணையிழந்த தனிமை. ‘என்ன யாருப்பா மதிக்கறா, என்னக்கேட்டா எல்லாஞ்செய்றீங்க நாவொரு கருவேப்பில கொத்துமேரி, வேணுன்னாதான்... ம்ம்ம்’ ஒரு பெருமூச்சுடன் எதையும் எதிர்பார்க்காத நிலை. கூடம், மோட்டுவலை, நீர்நிறைக் கண், படுக்கை, சோறு, எனது சௌகர்யமும், அவ்வப்போதைய அழைப்பும் போதுமானதாயிருக்கிறது. அப்பாவிற்குப்பின் அம்மாவுக்குத் தேவையான கௌரவத்தை என்னளவில் கொடுத்தாலும், குடும்பச்சூழலில், உறவுகளிடத்தே தோல்வியே மிஞ்சுகிறது. என்னதான் பாடுபட்டாலும், உயர்த்திப்பிடித்தாலும் யதார்த்தத்தில், இச்சமூக கட்டமைப்பில் அப்பாக்கள் மட்டுமே ராஜாவாக வாழ்ந்தும் மறைந்தும் போகிறார்கள். ஏனையோர்* மேற்சொன்ன...\nஅப்பா இறந்த இரண்டொரு வாரங்கள் தவிர்த்து அம்மா பெரிதாக அலட்டிக்கொள்ளாததுபோல் தோன்றியது. நானும் வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும் அல்லும் பகலும் அவர் நினைவுதான். ம்ம்ம்முடியல.. அவர் கடைசி மூச்சை நானே சுவாசித்ததனால் இருக்கலாம். அந்தக் கடைசிப்பார்வை... கொடுமை... நான்கு மாதங்கள் கடந்தது, எங்களுக்கு ஆண் குழந்தை. பேரன் என்றவுடன் அம்மாவுக்கு அளப்பறியா ஆனந்தம், ஒரு பெரும் சிரிப்பு, மகமாயி...மகமாயி என்று நன்றிக்கடன். கிட்டத்தட்ட கேள்விப்பட்ட எல்லோருமே சொல்லிவிட்டார்கள் ‘அப்பா இருந்திருந்தால் பூரித்திருப்பார்‘. மருத்துவமனை.. அம்மாவை அழைத்துவந்து அவள் மடியில் மகனை கிடத்தினேன். ‘அப்பா மேரியே இருக்கான்ல... அப்பாவேதான் தம்பி பொறந்திருக்காரு, என் தங்கம் பெத்த தங்கமே... மாருடன் அனைத்து கொஞ்சினாள்.. இருவரும் அழுதோம்.. மகனும் அந்நேரம்...\nமனது அம்மா உணவக இட்லி போல, ஒருநாள் கல்லாகவும் (இறுக்கமாகவும்) மறுநாள் பஞ்சுபோல லேசாகவும் இருக்கிறது. சூழ்நிலைகள், தேவைகள், வேலைகள்.. இன்னும் சில‘கள்... அப்ரஸன், டிப்ரஸன், கப்ரஸன்... என்ற ஆங்கில பண்புத்தொகைக்கொப்ப.. எல்லாவற்றிலுமே எடைக்குறைச்சல்தான் நமக்கு சரிவரும்போலிருக்கிறது. இந்த செருப்பு வெயிட்டா இருக்கு வேண்டாம். லைட் வெய்ட் வீ.கே.சி. கொடுங்க, ஆடைகள் கூட உடம்பில் இருப்பது தெரியாமலிருந்தால்தான் சௌகர்யம். 30 நாளைக்கு ஒருதடவை தலைமுடி கழிக்காவிட்டால் அதுவும் பெரிய பாரம். கூடவே பொண்டாட்டியாக இருந்தாலும் நாப்பத்தஞ்சு டூ அம்பது கிலோ இருந்தால் கச்சிதம். போலவேதான் மனதும். ஒருநிலைக்குமேல் அழுத்தங்கள் கூடக்கூட எல்லாத்தையும் தூக்கித் தூரப்போட்டுவிட்டு பாரம் குறைத்தால் தேவலை. எப்படியாவது மகிழ்ச்சியும், நிறைவும் தேவையாகிவிடுகிறது. எழுத்தும் இலக்கியமும் எள்ளளவும் மனதை லேசாக்குமென்று தோன்றவில்லை. அதைவிட்டு விட்டு விலகி நிற்பதே என்னளவிற்கொண்ட அனுபவம்.\nஇட்லி என்றவுடன் ஞாபகம் வருகிறது. ஒரு நல்ல இட்லி தின்பதற்காக நாய்படா பாடு பட்டிருக்கிறேன். 1 முதல் 18ரூபாய் வரையிலான இட்லிகளை க(உ)ண்டாயிற்று. ஆனாலும் திருப்தி ம்கூம். ஈரோடு முழுக்கவே விதவிதமான இட்டேலி, இட்டிலி, இட்ட்லி மற்றும் இட்லிக்கடைகள். பொண்டாட்டி வந்த புதிதில் ஒருகல்லு மாவாட்ட நாலு மணிநேரம் எடுத்துக்கொள்வார். பிறகு படிப்படியாக குறைந்து அல்லது தேர்ந்து மூனேமுக்காலுக்குள் முடித்து சாதனையும் செய்தார் (மனைவிகளுக்கு இ‘ர்’ விகுதி அவ்வளவு பொருத்தமில்லை) கடைசிவரைக்கும் இட்டேலி பச்சரிசிக் கொழுக்கட்டைப் பதத்தில் மட்டு��ே கிடைத்தது. இன்னும், இன்றும்.. உடல்நிலை சரியில்லாத அம்மாவுக்கு ஒரு நல்ல இட்லி வாங்கிக் கொடுப்பமேயென்று பிரயத்தனப்பட்டதில் கண்டது நளன் என்றொரு உணவகம். எதோ சித்தாவோ, ஆயுர்வேதாவோ அந்த முறையில் உணவுகளை தயாரித்துப் பரிமாறுகிறார்கள். நல்ல முயற்சி. ஒரு இட்டேலி எட்டு ரூபாய். மேலே ரெண்டு மூணு கேரட் துருவல். என்போன்ற நோஞ்சான்கள் மீதெரிந்தால் அவ்விடத்தே காலி. கொலை வழக்குதான். ஆனால் மற்ற உணவுகள் நல்ல முறையில் நன்றாகவே செய்கிறார்கள். ப்ப்ரமாதம். ஒரு நாலு தப்படியில்தான் ஈரோடு கதிர் அவர்களின் அலுவலகம். அவர் காசுலேயே சாப்பிட்டால் இன்னும் ப்ப்ரமாதமாக இருக்கும்.\nகற்பனைகளும், கற்பிதமுமென் முதல் எதிரியென்பேன். கொல்லுகிறது. எ.கா.‘வாக மிதியுண்ட எறும்பின் வலி எனக்கு கற்பிதமாகிறது, அல்லது அப்படியாவதுபோல் கற்பனை தொடங்குகிறது. எதோவொருநாள் கும்பகோணம் பஸ்டாண்டில் 1000 ரூவாயை தொலைத்த கருவாட்டுக் கிழவியின் அழுகுரல், அவளின் வேதனைக்கூடிய முகம், மனம் இப்போதும் நிழலாடுகிறது, கனவுகள் வரை அதன் நீட்சி. இதுபோல் எல்லாமும், எல்லாரும், சந்தோஷத்தருணங்களற்ற வேதனைகள், வலிகள், உயிர்வலிகள். எல்லோருக்கும் இருக்கும் வெறும் பரிவும் பட்சாதாபமும்தானென்றாலும் இது கொஞ்சம் அதிகம். வலியின் கற்பிதங்கள் கொடுக்கும் மனவலி வேறுவிதமான இம்சை. வார்த்தைகளில்லை.. மீளவேண்டும்.\nஎழுதினது க.பாலாசி at 7:29 PM 10 கருத்துரைகள்\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nஒரு கூடும் சில குளவிகளும்..\nஅந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம்\nதீமைக்கு தீமையென்பது ஒரு தீர்வா\nஒரு கூடும் சில குளவிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83619/", "date_download": "2018-06-20T09:39:28Z", "digest": "sha1:Q4X4CAKLH5UWYIFN3EWFJ57MLSBAH4MF", "length": 12439, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "யூரோ-4 எரிபொருள் அறிமுகத்தால் பெற்றோல் 92 – ஒடோ டீசல் ஆகியவை சந்தையில் இருந்து நீங்காது : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயூரோ-4 எரிபொருள் அறிமுகத்தால் பெற்றோல் 92 – ஒடோ டீசல் ஆகியவை சந்தையில் இருந்து நீங்காது :\nயூரோ-4 எரிபொருள் அறிமுகத்தால் இலங்கை எரிபொருள் சந்தையில் இருந்து 92 (ஒக்டேன்) பெற்றோல் மற்றும் ஒடோ டீசல் என்பவை நீக்கப்படமாட்டாது என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் உபாலி மாரசிங்க ;தெரிவித்துள்ளார்.\n‘யூரோ-4 எரிபொருள் அடுத்த மாதம் முதல் சந்தையில் விற்பனைக்கு வருகின்ற வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. யூரோ-4 தரத்திற்கான ஒக்டேன் 95 பெற்றோல் மற்றும் சுபர் டீசல் என்பவை அறிமுகப்படுத்தப்படும் நிலையில், தற்போது உள்ள ஒக்டேன் 95 பெற்றோல் மற்றும் சுபர் டீசல் என்பவற்றின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. அதேவேலை அறிமுகப்படுத்தப்படவுள்ள யூரோ ஒக்டேன் 95 பெற்றோல் மற்றும் சுபர் டீசல் என்பவற்றின் விலையானது தற்போதைய விலையில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.\nயூரோ-4 என்றது ஐரோப்பிய யூனியனால் அங்கிகரிக்கப்பட்ட எரிபொருள் தரமாகும். இந்த தரத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் எரிபொருளானது சுற்றாடலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. மேலும் வாகனங்களின் தரத்தையும் உறுதிப்படுத்தும். பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு என்பவை இனைந்தே இந்த புதிய தரத்திலான எரிபொருளை அடுத்தமாதம் இலங்கைக்கு அறிமுகப்படுத்தவுள்ளது.\nஇதேநேரம் ஈரோ 04 அறிமுகமானதும் சாராதன தரத்திலான பெற்றோல் ஒக்டேன் 95 மற்றும் சுபர் டீசலை ஆகியவை சந்தையில் இருந்து நீங்க வழிவகுக்கும். ஆனால் எரிபொருள் சந்தையில் பெற்றோல் ஒக்டேன் 92 மற்றும் ஒடோ டீசல் என்பவற்றுக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. நான் நூகர்வோர்களிடம் தெரிவிப்பது இந்த புதிய ரக ஈரோ 04 எரிபொருள் எமது சுற்றாடலுக்கும் வாகனங்களுக்கும் பிரதிகூலமாக அமையும்’ என்றார்.\nTagstamil tamil news உபாலி மாரசிங்க ஒடோ டீசல் சந்தையில் நீங்காது பெற்றோல் 92 யூரோ-4 எரிபொருள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெற்கு அதிவேக வீதியில் விபத்து- அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தாயும் மகளும் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேலைக்காக கொழும்பு சென்ற யாழ்ப்பாணப் பெண் சடலமாக மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமத குருமார்களை விசாரிப்பதற்காக விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது – சரத் என் சில்வா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி ஜெயபுரம் மக்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறப்பாக இடம்பெற்றது அன்னை இல்லம் முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்று உலக அகதிகள் தினம்\nகூட்டுறவுப் பணியாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகை அனந்தி சசிதரனால் வழங்கிவைப்பு\nமஸ்தான் இந்து சமயத்தை விலக்குகிறார்…\nதெற்கு அதிவேக வீதியில் விபத்து- அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தாயும் மகளும் பலி June 20, 2018\nவேலைக்காக கொழும்பு சென்ற யாழ்ப்பாணப் பெண் சடலமாக மீட்பு June 20, 2018\nமத குருமார்களை விசாரிப்பதற்காக விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது – சரத் என் சில்வா June 20, 2018\nகிளிநொச்சி ஜெயபுரம் மக்கள் ஆர்ப்பாட்டம் June 20, 2018\nசிறப்பாக இடம்பெற்றது அன்னை இல்லம் முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சி June 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahizhampoosaram.blogspot.com/2017/04/blog-post.html", "date_download": "2018-06-20T09:11:07Z", "digest": "sha1:UKECGC2OF5H73AYRROPVLXZZQJE2WCXV", "length": 10045, "nlines": 181, "source_domain": "mahizhampoosaram.blogspot.com", "title": "இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் | மகிழம்பூச்சரம்", "raw_content": "\nவாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......\nஅவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் வழங்கிய அழகிய விருது.\nகருப்பை புற்றுநோய் - கவனியுங்கள் - நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரை போட்டி\nஇரண்டு விருதுகளும் இதயபூர்வ நன்றிகளும்.\nநான் ஒரு விண்மீன் குஞ்சு\nஉயிரினு���் இனிய பெண்மை -தாயான பெண்களுக்கான சில குறிப்புகள்.\nகுழந்தைகள் உலகம் மகத்தானது -தொடர் பதிவு\nஅவளோடும் ஆகும்; அவள் பிரிந்து போம் போது....\nமுதியோர் மன நலம் காப்பது அவசியமா\n. வலைப்பூவின் அழைப்பு (1)\nஇனிய இல்லம் - கட்டுரை (34)\nமுதியோர் நல கட்டுரைகள் (7)\nமுதியோர் நல சட்டம் (1)\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nபிக் பாஸ்: இப்படிக்கு சென்னை வாசிகள்\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநீட் தேர்வு 2018 முடிவுகள்.. தகர்ந்த மாயைகள்..\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nயாது வரினும்... யாது போயினும்...\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும்\nதன்னிலை மறத்தல் அல்லது மறுத்தல்\nஒரு மகளின் மகளான அன்னை.\nஎன் எழுத்துக்கள் - இனிமையான, கலாச்சாரம் சார்ந்த இல்லறங்கள் கொண்ட, சிந்தையில் ஆயிரம் எண்ணங்களுடய சங்ககால தமிழ் உலகம் - இதனை மறுபடி உயிர்ப்பிக்க வேண்டி சமர்ப்பிக்கப்படுகின்றன.\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nநீண்ட ஓய்வுக்குப் பிறகான தங்கள் வருகை மகிழ்வளிக்கிறது. நல்வரவு தோழி. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு ‘ஹே விளம்பி’ நல்வாழ்த்துகள்.\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் வரவு மிகவும் மகிழ்ச்சியை மட்டுமல்ல உற்சாகத்தையும் தருகிறது.\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\n-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து\nவாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி தோழி கீதமஞ்சரி, தங்களுடைய எழுத்துலக பயணம், புத்தக வெளியீடு பற்றி பார்த்தேன். வாழ்த்துக்கள்.\n@VGK sir, புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி. தங்களுடைய வருகை மகிழ்ச்சியளிக்கிறது. தங்களுடைய எழுத்துக்கள் இ-புத்தகங்களாக்கப்பட்டதை மிக நல்ல செய்தியாக அறிந்தேன். இ-புத்தகம் பற்றிய தங்களின் கருத்துக்களும் அருமை. மீண்டும் நன்றி சார்.\n@மதுரை தமிழன் சார், வாழ்த்துகளுக்கு நன்றி சார். மிகவும் உற்சாகமான ஆக்டிவான பதிவரான உங்களை வருகை மகிழ்ச்சியளிக்கிறது.\n@வாழ்த்துக்களுக்கு நன்றி மனோ மேடம்.\n@திரு. செல்லப்பா அவர்களுக்கு வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/09/serimana-prachanai-neenga/", "date_download": "2018-06-20T09:26:17Z", "digest": "sha1:QUXAPWEVO7ZCYMI35O55XFBASUIOCEF3", "length": 10712, "nlines": 139, "source_domain": "pattivaithiyam.net", "title": "செரிமானக்கோளாறு உடனடியாக தீர இந்த காய சாப்பிடுங்க,serimana prachanai neenga |", "raw_content": "\nசெரிமானக்கோளாறு உடனடியாக தீர இந்த காய சாப்பிடுங்க,serimana prachanai neenga\nநச்சுக்கள் : வாழைத்தண்டு தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் இருக்கும் டாக்ஸின்கள் வெளியேறும். எலுமிச்சை, ஏலக்காய் கலந்து வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வர டாக்ஸின்கள் அதிகமாக வெளியேறி உடல் புத்துணர்வு பெறும். கிட்னி ஸ்டோன் : வாழைத்தண்டு சாறு குடித்து வர அது கிட்னி கற்களை கரைக்க உதவிடும். வாழைத்தண்டு சாறில் ஏலக்காயை\nதட்டிப்போடுங்கள். இதனால் கிட்னி கற்களினால் ஏற்படும் வலி குறைந்திடும்.வாழைத்தண்டு சாற்றில் லெமன் ஜூஸ் கலந்து குடித்து வந்தால் கற்கள் உருவாகமல் தடுக்க முடியும். வாழைத்தண்டில் இருக்கும் பொட்டாசியம், எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் இணைந்து பொட்டாசியம் சிட்ரேட் உருவாகிடும். இது கிட்னி கற்கள் வராமல் தடுக்கும். எடை குறை : சீக்கிரமாக உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் வாழைத்தண்டை சேர்த்துக் கொள்ளுங்கள். இது ஆரோக்கியமானதும் கூட\n. சமைத்தோ அல்லது சாறாகவோ வாழைத்தண்டை எடுத்துக் கொள்ளலாம். இதில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால். நீண்ட நேரம் பசி எடுக்காது. இதனால் தேவையற்ற உணவுகள் எடுத்துக் கொள்வது குறைந்திடும். தொப்பை : வாழைத்தண்டில் இருக்கும் நார்ச்சத்து கொழுப்பை கரைத்திடும். குறிப்பாக வயிற்றுப் பகுதியில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை கரைக்க உதவிடும். வாழைத்தண்டு சாற்றுடன் இஞ்சி சேர்த்து வாரம் இரண்டு முறை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதில் கலோரியும் குறைவு என்பதால் பயமில்லாமல் சாப்பிடலாம். அசிடிட்டி : எது சாப்பிட்டாலும் ஜீரணமாகாதவர்கள், அடிக்கடி ஜீரணக்கோளாறினால் அவதிப்படுகிறவர்கள் வாழைத்தண்டு சாப்பிட்டு வர விரைவில் பலன் உண்டு. இதைச் சாப்பிடுவதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி உணவு ஜீரணமாவதற்கான ஆசிட்டும் அதிகரிப்பதால் உணவு சீக்கிரமாக செரிக்கப்படும். இதனால் ஜீரணக்கோளாறுகள் தவிர்க்கப்படும்.\nசர்க��கரை நோய் : வாழைத்தண்டு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது நம் உடலில் உள்ள இன்ஸுலின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவிடும். இதில் இருக்கும் துவர்ப்புச் சுவையினால் சர்க்கரை நோய்க்கு இயற்கை மருந்தாக அமைந்திடும். கிட்னி நன்றாக செயல்பட வேண்டுமானால் நீங்கள் உங்கள் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம். ரத்த சோகை : வாழைத்தண்டில் அதிகப்படியான இரும்புச்சத்து மற்றும் விட்டமின் பி6 இருக்கிறது. இதனை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் அது நம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். இதனால் ரத்தசோகை ஏற்படுவது தவிர்க்கப்படும்.\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால்...\nஅதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு...\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை...\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்,mathulai palam maruthuva kurippugal\nஅதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு ரசம்,kolupu kuraiya\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை போடுவது ஆபத்தா,hair dye tips in tamil\nஉடல் பருமனை குறைக்கும் பப்பாளி சிறுதானிய அடை,weight loss recipe in tamil font\nகுழந்தைகளுக்கான ஃப்ரூட்ஸ் தயிர் சாதம்,chilrans recipe in tamil\nஇயர்போன் பாதிப்பின் அறிகுறிகள்,earphone tips in tamil\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்,normal delivery tips in tamil ,Pregnancy Tips Tamil\nஅதிக இரத்தப்போக்கு சில பிரச்சனைகளுக்கான அறிகுறிகள்,ratha pokku tips in tamil\nவீட்டிலேயே தந்தூரி சிக்கன் செய்வது எப்படி,tandoori chicken seivathu eppadi\nபெண்களே குண்டாக இருப்பதால் குறை ஏதும் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/gadgets", "date_download": "2018-06-20T09:21:38Z", "digest": "sha1:J2QUBZKUMEZ3PKLKAEA7XHEVJHVCRNPP", "length": 15714, "nlines": 187, "source_domain": "tamilgod.org", "title": " Gadgets |tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புத���மையான படைப்பு\nஆப்பிள், USB-C கேபிள் விலையை $19 டாலராக குறைத்துள்ளது\nஅடோப், மெஜன்ரோ இ-காமர்ஸ் CMS ஐ (Magento ) $ 1.68 பில்லியனுக்கு கையகப்படுத்துகிறது\nஜிமெயிலிலும் இப்போது @ உடன் நபர்களைக் குறிப்பிடலாம். ட்விட்டர் போலவே \nயூடியூப் மியூசிக் விரைவில் அறிமுகம் - YouTube அறிவித்துள்ளது\n200 அப்பிளிக்கேஷன்களை முடக்கியது ஃபேஸ்புக்\nஆப்பிள், USB-C கேபிள் விலையை $19 டாலராக குறைத்துள்ளது\nஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் மொபைல்களை சார்ஜ் (Charge iPhone devices) செய்வதற்காகவும், கணினிகளுடன் இணைப்பதற்காக...\nஅடோப், மெஜன்ரோ இ-காமர்ஸ் CMS ஐ (Magento ) $ 1.68 பில்லியனுக்கு கையகப்படுத்துகிறது\nஅடோப் (Adobe) 1.69 பில்லியன் டாலருக்கு,தனியார் ஈக்விட்டி நிறுவனத்துக்குச் சொந்தமான பிரபலமின்வணிக சிஎம்எஸ் ஆன...\nஜிமெயிலிலும் இப்போது @ உடன் நபர்களைக் குறிப்பிடலாம். ட்விட்டர் போலவே \nஜிமெயில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சில அறிவுபூர்ணமான புதுப்பித்தல்கள் புது அம்சங்களைக் கொண்டவை. ஸ்மார்ட் கம்போஸ்...\nயூடியூப் மியூசிக் விரைவில் அறிமுகம் - YouTube அறிவித்துள்ளது\nயூடியூப் மியூசிக்கை அறிமுகப்படுத்துவதாக YouTube அறிவித்துள்ளது (Youtube Music streaming music service coming soon)....\n200 அப்பிளிக்கேஷன்களை முடக்கியது ஃபேஸ்புக்\nஃபேஸ்புக், அதன் பயனர்களின் தகவல்களை (Facebook users’ data) திருடியதாகக் கருதப்படும் மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை (...\nயூடியூப் பார்ப்பதனை நிறுத்த நினைவூட்டும் புது அம்சம் : யூட்டியூபில் அறிமுகம்\nகூஃகிள் (Google), டிஜிட்டல் நன்மையினை கருத்தில் கொண்டு, தொழில்நுட்பத்தால் ஏற்படும் கவனச் சிதறல்களைத் தவிர்க்க‌ (less...\nஜிமெயிலின் ஐஓஎஸ் ஏப் (Gmail’s iOS app) வழி நீங்கள் இப்போது பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும்\nஜிமெயிலின் ஐஓஎஸ் ஏப்பில் (Gmail’s iOS app) கூஃகிள் பே (Via Google Pay) வழி நீங்கள் இப்போது பணத்தை அனுப்பவும் பெறவும்...\nNokia 3310 கைப்பேசி LTE தொழில்நுட்பத்துடன் விரைவில் அறிமுகம் \nநோக்கியாவின் பிரபல‌ மொபைல் ஃபோன் மாடல்களில் ஒன்றான Nokia 3310 கைப்பேசி சில வருடங்களுக்கு முன்னர் புதுப்பிக்கப்பட்ட‌...\nஓப்போவின் Oppo F5 அறிமுகம்\nஓப்போவின் Oppo F5 அறிமுகம் செய்யப்பட்டது; முக்கிய‌ அம்சங்களாக‌ 6 ஜிபி ரேம், 20 எம்.பி. செல்ஃபீ கேமரா மற்றும் 6 அங்குல...\nஅண்ட்ராய்ட் ஆப்களை இன்ஸ்டால் செய்யாமலேயே பயன்படுத்தி பார்க்கலாம் \nகூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) அறிமுகம் செய்யப்பட்டுள்ள \"TRY NOW\" எனும் புதிய வசதி மூலம் ஆப் /செயலியை (...\nவாட்ஸ்ஆப் இல் தற்செயலாக‌ அனுப்பிய மெசேஜை திரும்ப அழைக்கும் வசதி\n'வாட்ஸ் அப்பில் தவறான நபர் அல்லது குழுவிற்கு ஒரு செய்தியை அனுப்பி மாட்டிக்கொண்டவர்கள் உண்டு. இப்போது இந்தப் பிரச்சினை...\nகூகிள் தேஸ் (Google Tez) பற்றி தெரியுமா \nபலவகையாகப் பேசப்பட்டு வந்த‌ கூகிள் தேஸ் (Google Tez) மொபைல் ஆப்பை (Mobile App) Google அதிகாரப்பூர்வமாக...\nபேஸ்புக்கின் இரத்த‌ தான‌ சேவை : புது வசதி\nபேஸ்புக், இந்தியாவில் இரத்த பற்றாக்குறையை பாதுகாப்பானதாக‌ தீர்க்க உதவுகிறது. இதன் காரணமாக‌, மக்கள் இரத்த தானம்...\nநோக்கியா 8 விலை விபரம் வெளியானது ; ₹. 36,999 ஆகிறது\nநோக்கியா 8 (Nokia 8 android smartphone) செவ்வாயன்று வெளியிடுவதற்கு முன் எல்லோருடைய மனதிலும் எழும் கேள்வியானது அதன்...\nபுதிய‌ மேக் (Mac) ஓயெஸ் High Sierra ஐ ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து இலவசமாக‌ டவுண்லோட் செய்ய‌லாம்\nஆப்பிளின் MacOS க்கான‌ புதிய மேம்படுத்தல் (பதிப்பு) macOS ‘High Sierra’ இப்போது இலவசமாக‌ கிடைக்கின்றது. புது...\nஆலன் பீன், சந்திரனில் கால் வைத்த‌ நான்காவது நபர், 86ஆம் வயதில் மரணம்\nசந்திரனில் நடந்த‌ நான்காவது மனிதர் ஆலன் பீன், ஆண்டுகளுக்கு பின்னர் நாசாவை விட்டுவிட்டு...\nஉகாண்டாவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு வரி: 'வதந்தியை' தடுக்கும் முயற்சி\nஉகாண்டா பாராளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய \"சமூக ஊடக வரி (social media tax)\" ஒன்று...\nஆப்பிள், USB-C கேபிள் விலையை $19 டாலராக குறைத்துள்ளது\nஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் மொபைல்களை சார்ஜ் (Charge iPhone devices) செய்வதற்காகவும்,...\nஅடோப், மெஜன்ரோ இ-காமர்ஸ் CMS ஐ (Magento ) $ 1.68 பில்லியனுக்கு கையகப்படுத்துகிறது\nஅடோப் (Adobe) 1.69 பில்லியன் டாலருக்கு,தனியார் ஈக்விட்டி நிறுவனத்துக்குச் சொந்தமான...\nஜிமெயிலிலும் இப்போது @ உடன் நபர்களைக் குறிப்பிடலாம். ட்விட்டர் போலவே \nஜிமெயில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சில அறிவுபூர்ணமான புதுப்பித்தல்கள் புது அம்சங்களைக்...\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2005/09/", "date_download": "2018-06-20T09:20:13Z", "digest": "sha1:Q7KJIFUT6W24XEGZC6QSPED34YMPKI5U", "length": 16155, "nlines": 189, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: September 2005", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\n(ஹ)அரிக்கேன்,நமக்கு தெரிஞ்சதெல்லாம் ஊர்ல, கரண்டு இல்லாத வீட்ல, ராவுக்கு (ராத்திரிக்கு) வெளிச்சத்துக்காக ஏத்தி வைப்பாங்க. அதுக்கு பட்டணத்துல சிம்னின்னும், எங்க ஊர்ல ராந்தல்ன்னும் பேரு. 2 வாரமா அரிக்கேன்'ங்ர வார்த்தை அடிக்கடி தொலைகாட்சியில், செய்தித்தாள்களிலும் தலைப்புச்செய்தியாய் வருது. அட என்னடா நம்ம ஊர் மேட்டரு எல்லாம் அமெரிக்காவுல அடிபடுதே என்னான்னு பார்க்கலாம்னு கொஞ்சம் விளக்கம் தெரிஞ்சவங்ககிட்ட கேட்டாதான் தெரியுது, அது அமெரிக்காவுல வர்ற புயலோட பெயராம். கத்த்ரீனா, ரீட்டான்னெல்லாம் பேர் வெச்சுருக்காங்க.\nஅரிக்கேன் அப்படின்னா துர்தேவதைன்னு அர்த்தமாம். இதனால அதிகம் பாதிக்கபடறது கடலோரத்துல இருக்கிற மட்டும் இல்லை, மத்திய அமெரிக்காவும் சூறாவளின்னால பாதிக்கபடுது. ஒவ்வொரு வருஷமும் உயிகளின் இழப்பு அதிகமாயிட்டே வருது. இதுக்கு என்னதான் முடிவு\nஅதிகப்படியான தமிழ் மக்களை கொண்ட நகரம் ஹுஸ்டன். முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக ஹூஸ்டன் நகர மக்களை வெளியேர அமெரிக்க அரசு சொல்லிருக்காங்க. உயிருக்கு பயந்து மக்கள் எல்லோரும் ஒரே நேரத்துல மூட்டை முடிச்சுகளுடன் வெளியேர, வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கு. இன பாகுபாட்டோடுதான் சேவை செய்யறாருன்னு கத்ரீனாவால கெட்ட பேர் வந்துருச்சு, ரீட்டாவ எப்படி சமாளிக்க போறாரோ\nஆமா ஹரிக்கேன்னுக்கு துர்தேவதைன்னா அர்த்தம்ன்னா, நம்ம ஊர்ல ஏன் விளக்குக்கு இப்படி ஒரு பேர் இருட்டை துரத்திறதனால இந்த பேர்ன்னா, இருட்டுக்கு துர்தேவதைன்னா பேர் இருட்டை துரத்திறதனால இந்த பேர்ன்னா, இருட்டுக்கு துர்தேவதைன்னா பேர்\nசின்ன வயசு, டென்னிஸ்ன்னா என்னான்னு தெரிஞ்ச காலத்தில், நம்மளோட Fav. சபாடினி. யார் யாருக்கோ நாம support பண்றோமே, நம்ம நாட்டிலிருந்தும் யாராவது விளையாட வந்தால் நல்லாயிருக்குமேன்னு நினைப்பேன். அப்புறம் மேரி பியர்ஸ், அன்னா அப்படின்னு வந்தாங்க, அப்போ ஜொள்ளு விட்டது என்னவோ உணமைதாங்க.\nஅந்த நேரத்தில் தான் நம்ம சானியா மிர்சா களம் இறங்கினாங்க. அவுங்க அழகுதாங்க, ஆனாலும் நாம என்னமோ அவுங்ககிட்ட ரசிச்சது விளையாட்டதானே தவிர அழகை இல்லை. எல்லா இந்தியனுக்கும் விளையாட்டு மேல இருந்த தீராத தாகம்தாங்க எனக்கும் இருந்தது. பெரிய levela பரிசு வாங்கலன்னாலும் நல்லாவே விளையாடறாங்க. கண்டிப்பா இன்னும் ஒண்ணு இல்லை ரெண்டு வர��ஷத்துல பெரிய level kku வந்துருவாங்க.\nஆனா இது நம்ம மக்களுக்கு பொறுக்காதே. சானியா போடுற துணி இஸ்லாமத்துக்கு ஒத்து வராதுன்னு ஒரு அமைப்பு, சானியாவுக்கு மிரட்டல் விட்டு இருக்காங்க. இதுல என்ன கொடுமைன்னா, என்ன மாதிரி சாமானியனுக்கு சானியா முஸ்லிம்ன்னு தெரிஞ்சதே அந்த மிரட்ட்லுக்கு அப்புறம் தான். ஏனுங்க சானியாவுக்கு ஒரு 8 கஜம் சேலை கட்டி டென்னிஸ் விளையாட விட்டுரலாமா யோசனை பண்ணுங்க சாமி. இப்பத்தான் இந்தியா ஒவ்வொரு விளையாட்டிலும் பிரகாசிக்க ஆரம்பிச்சிருகாங்க இந்த நேரத்துல இது எல்லாம் தேவையா\nநம்ம ஊர்ல இந்த வருஷம் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுச்சி, விவசாயம் பண்றவங்களுக்கு ஏதோ பரவாயில்லை. ஆனா பாருங்க, எங்க ஊர்ல இப்போ கூலி வேலைக்குதான் ஆளுங்க கிடைக்கவே மாட்டேங்றாங்க. காரணம் என்னன்னு யோசிச்சு, விசாரிச்சு பார்த்தாதான் உண்மை தெரியவருது. முன்னாடி தோட்டத்துல வேலை பார்த்த அத்தனை பேரும் Factory இல்லாங்காட்டி கடைல வேலை பார்க்கிறாங்க.\n1. தோட்டத்துல வேலை பார்க்கிறதை கெளரவ கொறச்சலா, அடிமைத்தனமா நினைக்கிறாங்க.\n2. பணம் கொஞ்சம் கூடுதலா கிடைக்குது.\n3. வாரம் ஒரு நாள் விடுமுறை.\n4. வேர்வை சிந்தி உழைக்க தயாராக இல்லை.\nஆனா பாருங்க போன வாரம் கொஞ்சம் கர்நாடகா விவசாய நிலங்களை சுத்தி பார்க்க ஒரு வாய்ப்பு கெடைச்சுது. அங்கே, வேலை ஆள் சுலபமா கிடைக்கிறாங்க. வளமையா இருக்காங்க. இந்த புகைபடங்களை பாருங்க புரியும்.\nஇதெல்லாம் ஒரு புலம்பல்தாங்க. இன்னும் நிறையா இருக்குங்க.\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nபடம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை 1. ரஞ்சித்தின் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://abusalihonline.wordpress.com/2017/07/04/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-06-20T09:06:07Z", "digest": "sha1:I4REVEW2OHCAXPW2RBAHSDXOG2C2M3RS", "length": 11592, "nlines": 91, "source_domain": "abusalihonline.wordpress.com", "title": "ராஜ்நாத்சிங்கை மாட்டுக்கறி விருந்துடன் வரவேற்ற மிசோரம் மக்கள் BY ABUSALIH | Abusalihonline's Blog", "raw_content": "\n« லண்டன் தீ விபத்து; உயிரை காப்பாற்றிய முஸ்லிம்கள் – மீட்கப்பட்டவர்கள் ஆனந்த கண்ணீர் அபுசாலிஹ்\nபன்றி இறைச்சி விற்பனையை தடை செய்ய முடியாது . நாட்டில் வாழும் முஸ்லிம் அல்லாத மக்களின் உரிமைகளோடு மோதமாட்டோம் பஹ்ரைன் அரசு அறிவிப்பு BY ABUSALIH »\nராஜ்நாத்சிங்கை மாட்டுக்கறி விருந்துடன் வரவேற்ற மிசோரம் மக்கள் BY ABUSALIH\nராஜ்நாத்சிங்கை மாட்டுக்கறி விருந்துடன் வரவேற்ற மிசோரம் மக்கள்\nஏராளமான மக்கள் கலந்து கொண்ட பிரமாண்ட மாட்டுக்கறி விருந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை வரவேற்றுள்ளனர் மிஜோரம் மக்கள். மாடுகளை விற்க கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து நாட்டுமக்களின் உணவு உரிமையை பறிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டிக்கும் விதமாக மாட்டுக்கறி விருந்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.\nஇந்திய மியான்மர் எல்லை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யும் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற மிஜோராம் ஆளுநர் மாளிகை பகுதிக்கு 200 அடி தூரத்தில் இந்த மாட்டுக்கறி விருந்து நடைபெற்றது.\nமோசமான சீதோசன நிலையில் 5000 பேர் பங்கு பெற்ற இந்த விருந்தினை உள்ளூர் அமைப்பான ஜோ லைஃப் ஒருங்கிணைத்தது. மாட்டுகறி தீர்ந்துவிட்டதால் 2000 பேருக்கு மட்டுமே விருந்து அளிக்கப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சி குறிக்கோள் மாட்டு இறைச்சி சாப்பிடுவதை ஊக்கப்படுத்துவதற்காக அன்று. நாட்டு மக்களின் உணவு உரிமையை காப்பாற்றுவதற்கு தான். இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள சுதந்திரத்தை உறுதி செய்வதற்கு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக ஜோ லைஃப் அமைப்பு கூறியது. முன்னதாக மாட்டுக்கறிக்கு தடை ஏதும் இல்லை என அறிவித்து விட்டு பின்னர் அடிப்படை உரிமைகளை கூட மறுதலிக்கும் சதி செயல்கள் தொடர்கிறது. ஒருவன் என்ன சாப்பிடுவது என்பதை அடுத்தவர்கள் தீர்மானிக்க முடியாது . அவர்கள் எதையும் திணிக்க கூடாது என ஜோ லைஃப் அமைப்பின் ரேம் ருமாட்டா வர்தே கூறினார். மிசோரம் மாநிலத்தில் பல்வேறு சமயங்களை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் அவர்களில் கிறித்தவர்கள் பெரும்பான்மையினராவர் . அவரவர் தமது விருப்பம் போல் தம் சமய சம்பிரதாயங்களை பின்பற்றி கொள்ளலாம் இதில் எந்த வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என வார்டே மேலும் தெரிவித்தார்.\nமாட்டுக்கறி விருந்து என்பது மத்தியஅரசின் அறிவிப்புக்கு எதிரான அடையாள பூர்வ போராட்டமாகும். திரளான மக்கள் துணிச்சலுடன் பங்கேற்றதை வரவேற்பதாக அவர் கூறினார் . மிசோரம் உணவு உரிமையை கட்டுப்படுத்தும் செயலை காலில் போட்டு மிதிக்க தயாராகி விட்டது\n4 responses to “ராஜ்நாத்சிங்கை மாட்டுக்கறி விருந்துடன் வரவேற்ற மிசோரம் மக்கள் BY ABUSALIH”\nஇஸ்லாமிய அரசியல்வாதி வந்தால் பன்றி இறைச்சி விருந்து வைக்க கூடாதா \nவிருப்பம் என்றால் இஸ்லாமிய அரசியல்வாதி உண்ணலாம் … முடியவில்லை என்றால் சும்மா இருந்துவிட்டு செல்லலாம்\nஎன்ன விருந்து வைப்பது என்று மிசோரம் மக்களின் உரிமை தானே\nஉங்கள் தளம் முழுவதும் வெறுப்பு தானே உள்ளது\nஎங்கேயாவது ஏனைய மதத்தவர்களின் நல்ல செயல்கள் போட்டிருக்கின்ரீர்களா \nதாராளமாக பன்றிக்கறி விருந்து என்று அறிவிக்கட்டுமே யார் வேண்டாமென்று சொன்னது விருப்பம் இருந்தால் வந்து விட்டு போகட்டுமே ஆனால் நாம் கேட்பது ஆதாரம் மட்டுமே இன்னமும் பூசி மெழுகிறீர்கள் விருப்பம் இருந்தால் வந்து விட்டு போகட்டுமே ஆனால் நாம் கேட்பது ஆதாரம் மட்டுமே இன்னமும் பூசி மெழுகிறீர்கள் அட ஆதாரம் எங்கே அய்யா அட ஆதாரம் எங்கே அய்யா கொடுத்து விட்டு பேசுங்கள் . நாம் உங்கள் கமெண்ட் குறித்து கருத்து சொன்னதற்காக வேண்டுமென்றே எம் தளத்தில் வெறுப்பு பரப்புரை தான் உள்ளது என திசை திருப்ப வேண்டாம் . இதற்கு முன்னர் நீங்கள் பதிவிட்ட கமெண்ட்டுக்கு ஆதாரம் தரவும் மழுப்பவேண்டாம் .\nஇஸ்லாமிய அரசியல்வாதிகள் யாராவது வந்தால் பன்றி கறி விருந்து கொடுப்போம் என்று மிசோரம் மக்கள் உறுதி\nஉங்கள் செய்தி ஆதாரமற்றது . புளுகு வகையை சேர்ந்தது உண்மை என்றால் லிங்க் கொடுங்க . இல்லையெனில் தயவுசெய்து உங்கள் கமெண்ட்டை நீங்களே டெலிட் பண்ணிட்டு ஓடிப்போயிருங்க வெறுப்பு பரப்புரைக்கு இது இடமல்ல\nவழக்கை வாபஸ் வாங்கு – ஜுனைத் குடும்பத்தை மிரட்டும் சங் கட்ட பஞ்சாயத்து கும்பல் BY ABUSALIH\nபல்கிஸ் பானு வழக்கு – குஜராத் அர��ை வறுத்தெடுத்த உச்சநீதிமன்றம் by அபூஸாலிஹ்\nபாஜக குடியரசுத்தலைவர் வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் நாடாளுமன்ற வே ( சா )தனைகள் BY ABUSALIH\nஇந்தியா பாகிஸ்தான் கிரிக்கட் ; பாகிஸ்தானை ஆதரவாக யாரும் கோஷம் போடவில்லை -புகார் கொடுக்காத வாலிபரை குறி வைத்து துன்புறுத்தும் ம. பி போலீஸ் அபூஸாலிஹ்\nசவூதி – சட்ட விரோத மாக குடியிருக்கும் வெளிநாட்டு வாசிகள் வெளியேறும் கால அவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு BY ABUSALIH\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/sadhguru-spot/indiavin-uyirnadiyai-kappom-nadhigalukku-yen-marangal-thevai", "date_download": "2018-06-20T09:48:38Z", "digest": "sha1:FKGCQNSKAIPLO7LRAFSZBIOAFK22E53S", "length": 31131, "nlines": 212, "source_domain": "isha.sadhguru.org", "title": "இந்தியாவின் உயிர்நாடியை காப்போம் - நதிகளுக்கு ஏன் மரங்கள் தேவை | Isha Sadhguru", "raw_content": "\nஇந்தியாவின் உயிர்நாடியை காப்போம் - நதிகளுக்கு ஏன் மரங்கள் தேவை\nஇந்தியாவின் உயிர்நாடியை காப்போம் - நதிகளுக்கு ஏன் மரங்கள் தேவை\nஇந்தவார சத்குரு ஸ்பாட்டில், இந்தியாவில் அதிவேகமாக வற்றிவரும் ஆறுகளைக் காக்க நாம் அவசரமாக செய்யத் தேவையானதை சத்குரு விளக்குகிறார். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம்மை ஊட்டி வளர்த்த நதிகளையும் மண்ணையும் காக்காவிடில் நம் தேசம் பாலைவனமாகும் அபாயம் வந்துவிட்டதால், அந்த நிலையை மாற்றுவதற்கான யதார்த்த யோசனைகளையும் திட்டமொன்றையும் வகுத்துத் தருகிறார் சத்குரு.\nஇந்தவார சத்குரு ஸ்பாட்டில், இந்தியாவில் அதிவேகமாக வற்றிவரும் ஆறுகளைக் காக்க நாம் அவசரமாக செய்யத் தேவையானதை சத்குரு விளக்குகிறார். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம்மை ஊட்டி வளர்த்த நதிகளையும் மண்ணையும் காக்காவிடில் நம் தேசம் பாலைவனமாகும் அபாயம் வந்துவிட்டதால், அந்த நிலையை மாற்றுவதற்கான யதார்த்த யோசனைகளையும் திட்டமொன்றையும் வகுத்துத் தருகிறார் சத்குரு.\nஎன்னிடம் நதிகள் உங்களுக்கு என்னவாக இருக்கின்றன என்று கேட்டால், அவைதான் இந்திய நாகரிகத்தின் பிறப்பிடம் என்பேன். சிந்து, சத்லஜ், பழம்பெரும் சரஸ்வதி, என்று நதிகள் ஓடிய இடங்களில் தான் எல்லாம் துவங்கியது. கிருஷ்ணா, காவிரி, மற்றும் கோதாவரி நதிகளைச் சுற்றிலும் தென்னிந்தியாவின் நாகரிகம் வளர்ந்தது. ஆயிரமாயிரம் வருடங்களாக இந்நதிகளும் இந்த பூமியும் நம்மை ஊட்டிவளர்த்துள்ளன. இப்போது இரண்டே தலைமுறைகளில் நாம் இதை ஒரு பாலை��னமாக மாற்றிக்கொண்டு வருகிறோம். இந்தியா முழுவதும் நீங்கள் வான்வழிப் பயணமாகச் சென்றால், மிகக்குறைவான பசுமையையே காண்பீர்கள் - மற்றெல்லாம் தரிசு நிலங்களே. நம் நதிகள், சில பத்தாண்டுகளிலேயே கணிசமான அளவு வற்றிவிட்டன. சிந்து நதியும் கங்கை நதியும், பூமி முழுவதிலும் அழிந்துவிடும் அபாயத்தில் இருக்கும் முதல் பத்து நதிகளுக்குள் வருகின்றன. காவிரி நதி, நான் சிறுவனாக இருந்தபோது பார்த்ததை விட கிட்டத்தட்ட நாற்பது சதவிகிதம் குறைந்துவிட்டது என்றே சொல்வேன். சென்றவருடம் உஜ்ஜெயினில் நடந்த கும்பமேளாவின் போது, ஷிப்ரா நதியில் நீரில்லாமல் போனதால், நர்மதா நதியிலிருந்து அங்கு செயற்கையாக தண்ணீர் பம்ப் செய்யப்பட்டது. நதிகளும் ஓடைகளும் உலர்ந்துவிட்டன. கடந்த சில வருடங்களில் நிலத்தடி நீர் அதிர்ச்சிக்குள்ளாகும் அளவு குறைந்துவிட்டது. பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு வந்துவிட்டது.\nநம் தேசத்தில் அடிப்படையாக இரண்டு விதமான நதிகள் உள்ளன - பனிக்கட்டியிலிருந்து ஊறும் நதிகள், காடுகளிலிருந்து ஊறும் நதிகள். பனிக்கட்டிகளிலிருந்து தோன்றும் நதிகளின் கதி முழுவதுமாக நம் கைகளில் இல்லை, ஏனென்றால் பூமி வெப்பமடைதல் என்பது உலகளாவிய நிகழ்வு. இந்திய இமயமலைத் தொடரில், வருடம் முழுவதும் பனிமூடிக் கிடந்த மலைச்சிகரங்கள் வெறுமையாக மாறிவிட்டன. கோமுக் எனப்படும் பனிப்பாறை, பாகிரதி மற்றும் கங்கை நதியின் பிறப்பிடமாக விளங்குகிறது. இந்த கோமுக் பனிப்பாறை துவங்குமிடம், கடந்த முப்பது வருடங்களாக பனிப்பாறை கரைந்துவருவதில் ஒரு கிலோமீட்டர் தூரம் மேலே சென்றுவிட்டது. பனிப்பாறைகள் கரைவதும் பனி காணாமல்போவதும் இமயமலையில் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. நீர்நிலைகள் வற்றுவது என்பது இந்திய துணைக்கண்டம் முழுவதும் பரவியிருக்கிறது. நம் கற்பனையிலும் கண்டிராத ஒரு பேரிழப்பைத் தவிர்த்திட, தேவையான படிகளை நாம் துவக்கிவைக்க வேண்டும்.\nஇதற்கு பலவிதமான அணுகுமுறைகள் உள்ளன. இதுவரை பல மாநிலங்கள் எடுத்துள்ள ஒரு படி, ஆங்காங்கே தடுப்பணைகள் அமைப்பது. இந்த தடுப்பணைகள் நதிகளை பல சிறிய குட்டைகளின் தொகுப்பாக மாற்றிவிடுகின்றன. இன்னொரு படி, நதிகளில் குழிகள் தோண்டி அதில் பாறைகளைப் போட்டு நிரப்புவது. அப்படிச்செய்யும்போது நீர் நிலத்திற்கடியில் உள்��� மண்ணிற்குள் இறங்கி சுற்றியுள்ள கிணறுகள் நிரம்பும் என்பது அவர்கள் கணக்கு - ஆனால் இது நதியின் கல்லறையைத் தோண்டுவதற்கு சமமானது. ஏனென்றால் இப்படிப்பட்ட அணுகுமுறைகள் நதிநீரை எப்படி ஆக்கிரமித்து பயன்படுத்துவது என்றே பார்க்கின்றன, நதிநீரைக் காப்பதற்கு ஏதும் செய்வதில்லை. இயற்கையாக ஓடும் ஒரு நதிக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு செயல்பாடும் சுற்றமும் உண்டு. நிலம் முழுவதும் அடர்ந்த மழைக்காடுகள் படர்ந்திருந்தபோது, மழைநீர் ஓடைகளிலும் நதிகளிலும் சேர்ந்து ஆறுகள் பெருக்கெடுத்து ஓடின. ஆறுகளுக்கு நீர்வரத்து வேண்டுமென்றால், அதைச்சுற்றியுள்ள மண் ஈரமாக இருக்கவேண்டும். இன்று சுற்றியுள்ள நிலம் முழுவதையும் உழுதிருக்கிறார்கள். போதுமான நிழலும், உலர்ந்து விழும் இலைகளும் சருகுகளும் விலங்குகளின் கழிவுகளும் இல்லாமல், மேற்பரப்பு மண்ணின் சத்துக்கள் அரிக்கப்பட்டு ஈரப்பதம் குறைந்து காலப்போக்கில் மணலாக மாறுகிறது. மரங்கள் மறைந்துவிட்டன, விலங்குகள் வெட்டப்படுவதற்காக இறைச்சிக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டன, மண்ணிற்கு மீண்டும் ஊட்டச்சத்தளித்திட வழியே இல்லாமல் போய்விட்டது.\nநாட்டில் பலவிதமான பிரச்சனைகள் இருக்கும்போதிலும், நாம் பெருமைப்படக்கூடிய ஒரு மிகப்பெரிய சாதனை, நம் விவசாயிகள் பாடுபட்டு 130 கோடி மக்களுக்குத் தேவையான உணவு வழங்குகிறார்கள், அதன்மூலம் ஓரளவாவது மக்கள் பசியாறுகிறார்கள். ஆனால் இது அதிகநாள் நீடிக்காது. மண்ணையும் நீர்நிலைகளையும் நாம் அழித்துவரும் வேகத்தைப் பார்த்தால், இன்னும் பதினைந்து இருபது வருடங்களில், நம் மக்கள் பசியாற உணவும் தாகம் தணிக்க தண்ணீரும் நம்மால் கொடுக்க முடியாமல் போய்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இது ஏதோ அழிவுநாளை ஆருடம் சொல்லும் முயற்சியல்ல. நாம் போகும் போக்கைப் பார்த்தால், நாம் அடையப்போகும் இலக்கை சந்தேகத்திற்கு இடமின்றி சுட்டிக்காட்டும் ஆணித்தரமான ஆதாரங்கள் உள்ளன. நதியை பாதிக்கும் பல்வேறு அம்சங்கள் அனைத்தும் நம் கைகளில் இல்லை. எனினும் நதிகளின் நீரோட்டத்தைப் பெருக்கி, அதேசமயம் அதைச் சுற்றியுள்ள பொருளாதார செயல்பாடுகளை இலாபகரமாக நடத்துவதற்கு குறிப்பிடத்தக்க சில நடவடிக்கைகளை நம்மால் எடுக்கமுடியும். சிறந்த பலனளித்து சிறப்பாக வேலை செய்யக்கூடிய ஒரு மிக எளிமையான வழி, நீர்நிலைகளைச் சுற்றியுள்ள மரங்களை அதிகரிப்பது. ஆனால் இந்தியாவின் பெரும்பகுதி விவசாய நிலமாக இருக்கிறது, அவற்றை நாம் காடுகளாக மாற்றமுடியாது. அதனால் இதற்கு ஒரே தீர்வு, மண்வளத்தை உறிஞ்சும் பயிர்களிலிருந்து மரப்பயிர்களுக்கு விவசாயமுறையை மாற்றுவது. இது நிகழவேண்டும் என்றால், அதற்குத் தேவையான விழிப்புணர்வை நாம் உருவாக்கி, அதற்குத் தேவையான கொள்கை மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.\nபசுமைக்கரங்கள் திட்டத்தின் மூலம், மக்களுடன் இணைந்து ஒரு இயக்கமாக இதுவரை தமிழகத்தில் மூன்று கோடி மரக்கன்றுகளை நட்டுள்ளோம். தனிப்பட்ட முறையில் மரங்கள் நடுவது சூழ்நிலையை மேம்படுத்த உதவத்தான் செய்கின்றன. ஆனால் உண்மையில் ஒரு தீர்வு வேண்டும் என்றால், அரசாங்க அளவில் கொள்கை மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். ராஜஸ்தான் அரசு நீர்நிலைகளைச் சுற்றி மரங்கள் நட்டு அற்புதமாக செயல்பட்டுள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் உயரத் துவங்கியுள்ளது. மத்தியப் பிரதேச அரசாங்கம் சமீபத்தில் நர்மதா நதிக்கரையில் மரப்பயிர்கள் செய்வோருக்கு இரண்டு வருடங்களுக்கு மானியம் ஒதுக்கத் துவங்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, உத்தரகாண்ட் உயர்நீதி மன்றம், கங்கை நதியை சட்ட உரிமைகள் கொண்ட உயிருள்ள அமைப்பாக அறிவித்து, அதனை சுத்தப்படுத்தும் பணியையும் பராமரிக்கும் பணியையும் மேற்பார்வை செய்ய ஒரு குழுவை நியமனம் செய்ய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவை சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள முதல் படிகள்.\nதேசத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுத்த, தேசத்தின் நதிகள் மற்றும் உபநதிகள் அனைத்தையும் உள்ளடக்கும் நாடுதழுவிய ஒரு கொள்கை தேவை. இந்தப் பிரச்சனையின் வேராக இருக்கும் காரணம் என்னவென்றால், 1947 முதல் இன்று வரை நம் ஜனத்தொகை நான்கு மடங்காக அதிகரித்துவிட்டது, 33 கோடியாக இருந்த ஜனத்தொகை எழுபதே ஆண்டுகளில் 130 கோடி ஆகிவிட்டது. கேள்வி என்னவென்றால், இதற்கு நாம் ஏதாவது செய்யப்போகிறோமா இன்னொரு காரணி, உணவு, நீர் போன்றவற்றின் நுகர்வு, இந்த நுகர்வை நம்மால் கட்டாயம் குறைத்துக்கொள்ள முடியாது. நாம் சற்று புத்திசாலித்தனமாகப் பார்த்தால், ஜனத்தொகையை கட்டுப்படுத்த முடியும், ஆனால் மக்களின் நுகர்வை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. மிக எளிமை���ான தீர்வு, நதிகளைச் சுற்றி மரங்களின் போர்வையை உருவாக்குவதுதான். நான் பரிந்துரைப்பது பிரதான நதிகளின் இருபுறமும் ஒரு கிலோமீட்டருக்கு மரங்கள் இருக்கவேண்டும், உபநதிகளின் இருபுறமும் அரை கிலோமீட்டருக்கு மரங்கள் இருக்கவேண்டும். நாம் இப்படி ஒரு தேசிய கொள்கையைக் கொண்டுவர வேண்டும், நீர்நிலைகள் சுற்றி அரசு நிலங்கள் இருக்கும்பட்சத்தில் அந்நிலங்கள் காடுகளாக மாற்றப்பட வேண்டும்; தனியார் நிலங்கள் இருக்கும்பட்சத்தில் மரப்பயிர்கள் செய்யவேண்டும்.\nவேளாண்காடுவளர்ப்பு மற்றும் தோட்டக்கலைத் துறையில், நாம் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய அளவு போதுமான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமானது என்னவென்றால், மண் வளமாகவும் ஈரமாகவும் இருக்கத் தேவையான நிழல், மண்ணின் இயற்கையான உயிர்ம செயல்பாடுகள், மற்றும் இயற்கைக் கழிவுகள் வேண்டும். மண்ணில் போதுமான ஈரப்பதம் இருந்தால் தான் அதனால் ஓடைகளுக்கும் நதிகளுக்கும் நீரூட்ட முடியும். நதிக்கரைகளில் வாழ்வோருக்கும் இலாபகரமாக இருக்கும்விதத்தில் நாம் ஒரு விரிவான திட்டத்துடன் வரவேண்டும். அந்த ஏழை விவசாயி தன் பிழைப்பிற்கே போராடிக்கொண்டு இருக்கும்போது அவன் பூமியைக் காப்பாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. இதற்குத் தீர்வாக சிலர் பரிந்துரைக்கும் நதிநீர் இணைப்புத் திட்டம், மிதவெப்பமான பகுதிகளில் வேண்டுமானால் வேலைசெய்யலாம். உயர்ந்த வெப்பமும் பருவத்தில் மட்டுமே மழைபெய்யும் இந்த வெப்பமண்டலத்தில் அது வேலைசெய்யாது. அது சொல்லமுடியாத அளவு விலையுயர்ந்ததாகவும், ஆறுகளுக்கும் அதைச் சுற்றி நடக்கும் இயற்கையான உயிர்ம செயல்பாடுகளுக்கு அழிவு விளைவிப்பதாகவும் இருக்கும். இந்த திட்டத்தை உடனடியாக நிறுத்துவதற்கு நாம் முறையிட வேண்டும். இத்திட்டத்திற்குள் ஏற்கனவே கொஞ்சம் பணம் முதலீடு செய்துவிட்டதால் நாம் அதைத் தொடரவேண்டும் என்று கிடையாது.\nநம் நதிகளை எப்படியாவது முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்து, அவற்றை எப்படி உயிர்ப்பிப்பது என்ற சிந்தனைக்கு நாம் அவசரமாக மாறவேண்டும். ஆறுகளைக் காப்பாற்ற நாம் அவசரமாக செயல்படத் தேவையாக இருக்கிறது என்ற விழிப்புணர்வை நம் நாட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் கொண்டுவர வேண்டும். இந்த நோக்கத்தில் பதினாறு மாநிலங்கள் வழியாக ஒரு அணிவகுப்பு பேரணி நடத்தவுள்ளோம். தோராயமாக இந்தப் பேரணியின் பாதை கன்னியாகுமரியில் துவங்கி, தமிழ்நாட்டிலிருந்து உத்தரகண்டத்திற்கு சென்று தில்லியில் முடியும். பாதையிலுள்ள பதினாறு மாநிலங்களில், ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரத்தை அடையும்போதும், நம் நதிகளைக் காப்பதற்குத் தீவிரமான விழிப்புணர்வு உருவாக்கும் விதமான முக்கிய நிகழ்ச்சிகள் நடத்துவோம். இதுவரை ஒவ்வொரு மாநிலமும் தனியொரு தீவு போலவே இயங்கிவந்துள்ளது. இந்த விஷயத்தில் எல்லா மாநிலங்களும் ஒன்றுகூடி ஒரு பொதுவான கொள்கையை முடிவுசெய்ய வேண்டும். மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் சம்பந்தப்பட்ட தகராறுகளுக்கு தீர்வுகாண ஒரே தீர்ப்பாயத்தைக் கொண்டுவர மத்திய அரசு ஒரு மசோதா நிறைவேற்றியுள்ளது இதற்கு உதவியாக இருக்கமுடியும்.\nஒரு கொள்கை உருவாக்கப்பட்டுவிட்டால், அதனை முழுவதுமாக அமல்படுத்த சற்று காலமெடுக்கும். ஒரு மரத்தை வெட்டுவது ஒரே நாளில் நடக்கிறது. ஆனால் அதை வளர்க்க பல வருடங்கள் எடுக்கிறது. இதற்கான சூத்திரம் எளிமையானது. நதிகளுக்கு இருபுறமும் மரங்கள் இருக்கவேண்டும். மரங்கள் வளர்ந்தால், அது தண்ணீரைப் பிடித்துவைத்துக் கொள்ளும், வற்றாத நதிநீருக்கு அம்மரங்கள் ஆதாரமாக இருக்கும். இந்த விழிப்புணர்வை நாட்டிலிருக்கும் ஒவ்வொருவருக்கும் கொண்டுசென்று, ஒரு பொதுவான கொள்கை உருவாக்கி, அதனை அமல்படுத்த ஆரம்பித்தால், நம் தேசத்தின் எதிர்காலத்திற்கும் வரும் தலைமுறைகளின் நல்வாழ்விற்கும் இது மிகப்பெரியதொரு வெற்றிப்படியாக அமையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2007/07/14/seethayanam-drama/", "date_download": "2018-06-20T09:36:51Z", "digest": "sha1:6356O7QDNCAZPIN7FEYZMR2SRLKL5KU6", "length": 24723, "nlines": 74, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "சீதாயணம் (முன்னுரை) | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\nநீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் மனிதா \n இதை ஒரு கற்பனை நாடகமெனக் கருத வேண்டாம். இராமகதையில் மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னி நெய்த ஒரு நாடகமிது. நாடகத் தொடுப்புக்காக நிகழ்ச்சிகள் முன்னும் பின்னும் மாற்றப்பட்டு வசனங்கள் புதியதாய்ச் சேர்க்கப்பட்டுள்ளன. மனிதர் நெஞ்சைக் கீறும் சீதையின் இறுதிக் காலப் பேரவலத்தைக் கூறுகிறது எனது சீதாயணம். இராமகதை உண்மையாக நிகழ்ந்தது என்பது என் உறுதியான கருத்து. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வால்மீகி முனிவர் தன் மூலநூல் இராமாயணத்தில் கதையை முதலில் எப்படி எழுதி யிருந்தார் என்பதை அறிந்து கொள்ள முடியாது மூலநூல் இராமாயணம் பின்னால், பலரால், பலமுறை மாற்றப்பட்டு, தெய்வீக முலாம் பூசப்பட்டு பொய்க் கதையாய் மங்கிப் போனது. பனை ஓலையில் எழுதப்பட்ட இராமாயணம் இடைச்செருகல் நுழைந்து கலப்பட மாக்கட்ட ஓரு காப்பியம் [Corrupted Manuscript] என்று அரசியல் ஆன்மீக மேதை இராஜ கோபாலாச் சாரியார் கூறுகிறார். வால்மீகி இராமாயணத்தை ஒன்பதாம் நூற்றாண்டிலே இந்திய மொழிகளில் முதன்முதலாகத் தமிழில் எழுதிப் பெருமை தந்தவர் கவிச்சக்ரவர்த்தி கம்பன்.\nகம்பரும் பின்னால் இந்தி மொழியில் எழுதிய துளசிதாசரும் மூலக் கதையை சற்று மாற்றியுள்ளதாக இராஜாஜி கூறுகிறார். வால்மீகி இராமனைக் கடவுளின் அவதாரமாகச் சித்திரிக்கவில்லை என்றும், இராமன் தன்னை ஓர் அவதார தேவனாகக் கருதவில்லை என்றும் தன் நூலில் இராஜாஜி எழுதியுள்ளார். இராவணன் அழிக்கப் பட்டவுடன் இராமனின் அவதாரப் பணி முடிந்துவிட்டது என்று சொல்கிறார். அயோத்திய புரியில் பட்டம் சூடிய இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும் போது, அவன் வெறும் மானிட வேந்தனாகவே வாழ்ந்தான் என்று இராஜாஜி கூறுகிறார். சீதா பெற்ற துயர்களைப் போல இன்றும் நம் நாட்டுப் பெண்டிரில் பலர் இன்னல் அடைந்து வருகிறார்கள்.\nஉத்தரகாண்டத்தில் நளின மிருந்தாலும், சீதாவின் புனிதத்தை இராமனுக்கு நிரூபிக்க, இராமகதையில் வால்மீகி அக்கினிப் பரீட்சை வைப்பதாகக் காட்டுகிறார். ஆனால் அதுவும் இராமனின் பண்பு நெறிக்கு உடன்பாடாக வில்லை. உத்தர காண்டத்தைப் படிக்கும் போது மனம் மிகவும் வேதனைப் பட்டது என்று பின்னுரையில் [Epilogue] இராஜாஜி மனமுடைகிறார் (1). சீதையை இராமன் காட்டுக்கு அனுப்பும் உத்திர காண்ட அதிர்ச்சிக் காட்சியை நான் இராம கதையின் உச்சக் கட்டமாகக் கருதுகிறேன். தனித்து விடப்பட்ட சீதை குழந்தைகள் பிறந்த பிறகு மீண்டும் ஏற்றுக் கொள்ளப்படாது புறக்கணிக்கப்பட்டு மரணம் அடைவது இந்திய இதிகாசத்தில் தெரிந்தும், தெரியாமல் போன ஓர் உன்னத துன்பியல் வரலாறு என்பது என் கருத்து இலங்��ாபுரியில் போரிட்டு சீதாவை மீட்ட காட்சியை நான் இராமகதையின் உச்சக் கட்டமாக எடுத்துக் கொள்ளவில்லை\nஉண்மைக் கதையைத் திரித்து ஒருவனை இறைவன் அவதாரம் என்பதும், மற்றொருவனுக்குப் பத்துத் தலைகளை மாட்டி வைப்பதும், தென்னாட்டு மாந்தரில் சிலரை வானரங்களாகச் சித்தரிப்பதும் 21 ஆம் நூற்றாண்டில் கற்பனைக் கதையாகக் கூட கருதப்படாது சீதையின் அவல மரணத்தை மூடி மறைத்து, அதற்குக் காரண கர்த்தாவான இராமனை உத்தமக் கணவன் என்று பாரதம் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாயிரம் பாடி வணங்கி வருகிறது. காட்டுக்குத் துரத்தப்பட்ட கர்ப்பவதி சீதா, இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்று, வால்மீகி ஆசிரமத்தில் வாழ்ந்து இறுதியில் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். ஆனால் பாரத நாடு இராமனும் சீதாவும் இல்லறத்தில் ஒன்றாக வாழ்ந்த உன்னத தம்பதிகளாய்க் காட்டித் தொழுது வருகிறது சீதையின் அவல மரணத்தை மூடி மறைத்து, அதற்குக் காரண கர்த்தாவான இராமனை உத்தமக் கணவன் என்று பாரதம் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாயிரம் பாடி வணங்கி வருகிறது. காட்டுக்குத் துரத்தப்பட்ட கர்ப்பவதி சீதா, இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்று, வால்மீகி ஆசிரமத்தில் வாழ்ந்து இறுதியில் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். ஆனால் பாரத நாடு இராமனும் சீதாவும் இல்லறத்தில் ஒன்றாக வாழ்ந்த உன்னத தம்பதிகளாய்க் காட்டித் தொழுது வருகிறது தெய்வ அவதாரமாக வேடம் பெற்ற இராமனை மானிடனாக மன்னனாக மீண்டும் மாற்றி என் சீதாயணம் எழுதப்படுகிறது தெய்வ அவதாரமாக வேடம் பெற்ற இராமனை மானிடனாக மன்னனாக மீண்டும் மாற்றி என் சீதாயணம் எழுதப்படுகிறது இது வால்மீகி இராமாயணம் அன்று இது வால்மீகி இராமாயணம் அன்று இதில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மாய மந்திர வித்தைகள் கிடையா இதில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மாய மந்திர வித்தைகள் கிடையா இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான் யாவரும் மனிதப் பிறவிகளாகக் காட்டப்படுகிறார்கள் இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான் யாவரும் மனிதப் பிறவிகளாகக் காட்டப்படுகிறார்கள் விஷ்ணுவின் அவதாரமாக இராமர் இங்கே கருதப்பட வில்லை விஷ்ணுவின் அவதாரமாக இராமர் இங்கே கருதப்பட வில்லை பத்துத் தலை கொண்ட இராட்சதனாக இராவணன் இங்கே கூறப்பட வில்லை பத்துத் தலை கொண்ட இராட்சதனாக இராவணன் இங்கே கூறப்ப�� வில்லை தென்னாட்டுப் பிறவிகளான அனுமான், அங்கதன், சுக்ரீவன் ஆகியோர் குரங்கு முகமும், வாலும் கொண்ட வானரங்களாகத் தோன்றாமல் மனித முகம் கொண்ட மானிடர்களாக உலவி வருகிறார்கள்.\nஅனுமான் படையினரை நேராகப் பார்த்திருந்த வால்மீகி முனிவர், மூலக் கதையில் வால் முளைத்த வானரங்களாகக் காட்டி யிருக்க முடியாது என்பது என் கருத்து. பின்னால் அவரது சீடர்களோ அல்லது வேறு முனிவர்களோ மூலக் கதையைத் திரித்துள்ளதாகக் கருத இடமிருக்கிறது. மூவாயிரம் வருடத்துக்கு முன்பு அனுமான் போல ஆறறிவு பெற்றுப் பேசும் குரங்குகள் வாழ்ந்ததற்கு உலக வரலாறுகளில் எந்தச் சான்றுகளும் இல்லை இராமன் காலத்தில் வாழ்ந்த அசுரர், இராட்சதர் போல் இன்றும் நாம் பயங்கரக் கொலைகாரரைக் காண்கிறோம். ஆறு மில்லியன் யூதர்களைக் கொன்று புதைத்த அடால்ஃப் கிட்லர், விஷ வாயுவிலும் மற்ற வழிகளிலும் பல்லாயிரம் பேரைக் கொன்று குழியில் மூடிய சடாம் ஹுசேன் போன்ற அரக்க வர்க்கத்தினர் உலகில் ஒவ்வொரு யுகத்திலும் பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த அரக்கர் அனைவரும் முழுக்க முழுக்க மனித உருக் கொண்டவரே இராமன் காலத்தில் வாழ்ந்த அசுரர், இராட்சதர் போல் இன்றும் நாம் பயங்கரக் கொலைகாரரைக் காண்கிறோம். ஆறு மில்லியன் யூதர்களைக் கொன்று புதைத்த அடால்ஃப் கிட்லர், விஷ வாயுவிலும் மற்ற வழிகளிலும் பல்லாயிரம் பேரைக் கொன்று குழியில் மூடிய சடாம் ஹுசேன் போன்ற அரக்க வர்க்கத்தினர் உலகில் ஒவ்வொரு யுகத்திலும் பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த அரக்கர் அனைவரும் முழுக்க முழுக்க மனித உருக் கொண்டவரே யாருக்கும் பத்துத் தலைகளோ, கொடிய தோற்றமோ, வெளியில் நீட்டிய பற்களோ கிடையா யாருக்கும் பத்துத் தலைகளோ, கொடிய தோற்றமோ, வெளியில் நீட்டிய பற்களோ கிடையா வால்மீகி இராமாயணத்தில் தெய்வீகத் தோரணங்கள், உயர்வு நவிற்சி வித்தைகள், மாய மந்திரங்கள், பத்துத் தலைகள், வெளியே நீட்டிய பற்கள், குரங்கு வாய்கள், வானர வால்கள் ஆகியவற்றை வடிகட்டி, முக்கிய கதா நபர்களை மனிதராக கருதிக் கதை ஓட்டத்தை மானிட நிகழ்ச்சிகளாக மாற்றினால் இராம கதை இனியதாய் சுவைக்கக் கூடிய, நம்பக்கூடிய ஓர் இதிகாசக் காவியமாகப் புத்துயிர் பெற்று எழுகிறது.\nஉயிரின மலர்ச்சி விஞ்ஞான மேதை சார்லஸ் டார்வின் நியதியைப் பின்பற்றி, இராம��் காலத்தில் வாழ்ந்திருந்தோரை மனிதப் பிறவிகளாகக் காட்டிச் சீதாவின் இரண்டாம் வனவாச சோக வரலாற்றை ஒரு நாடகமாகத் தமிழ் உலகுக்குக் காட்ட விழைகிறேன். இந்நாடகத்தில் வரும் முக்கிய நிகழ்ச்சிகள் வால்மீகி இராமாயணத்தில் காணப்பட்ட மெய்யான சம்பவங்களே ஆனால் இந்த நாடகத்தின் கதாநாயகி சீதா ஆனால் இந்த நாடகத்தின் கதாநாயகி சீதா சீதாவின் மரணத்துக்கு முக்கிய காரணமான அவள் கணவன் இராமன் இங்கு கதாநாயகனாகக் கருதப் படவில்லை. வாழையடி வாழையாக இராமனைக் கடவுளாக வழிபட்டு வருபவரைப் புண்படுத்துவது இந்நாடகத்தின் குறிக்கோள் அன்று சீதாவின் மரணத்துக்கு முக்கிய காரணமான அவள் கணவன் இராமன் இங்கு கதாநாயகனாகக் கருதப் படவில்லை. வாழையடி வாழையாக இராமனைக் கடவுளாக வழிபட்டு வருபவரைப் புண்படுத்துவது இந்நாடகத்தின் குறிக்கோள் அன்று இராமனை மனிதனாகக் காட்டியதற்கு, இராம பக்தர்கள் என்னை மன்னிக்க வேண்டும். இராமகதையில் அவதாரக் கடவுளாக இராமனை மாற்றியது சரியா அல்லது தவறா என்னும் வாதப் போருக்கு நான் வரப் போவதில்லை இராமனை மனிதனாகக் காட்டியதற்கு, இராம பக்தர்கள் என்னை மன்னிக்க வேண்டும். இராமகதையில் அவதாரக் கடவுளாக இராமனை மாற்றியது சரியா அல்லது தவறா என்னும் வாதப் போருக்கு நான் வரப் போவதில்லை மானிட இராமனைத் தேவனாய் உயர்த்தி மாற்றியவருக்கு இருந்த உரிமைபோல், அவனைக் கீழிறக்கி மீண்டும் மனிதனாய்க் கொண்டுவர எனக்கும் உரிமை உள்ளது என்ற துணிச்சலில் இந்த நாடகத்தை எழுத ஆரம்பித்தேன்.\nலவா, குசா சீதைக்குப் பிறந்து இளஞர்களாய் ஆனபின் அரண்மனைக்கு விஜயம் செய்து இராமனுடன் உரையாடியதாக ஒரு வரலாறு உள்ளது வேறொன்றில் அசுவமேத யாகத்தின் போது லவா, குசா இருவரும் குதிரையைப் பிடித்து இலட்சுமனன், சத்துருகனன், பரதன் ஆகியோரோடு வில் போரிட்டதாக கூறப்படுகிறது. இரண்டு சம்பவங்களும் மெய்யாக நடந்தனவா அல்லது இவற்றில் ஒன்று மட்டும் நிகழ்ந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இரண்டு நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து நேர்ந்திருந்தால், எது முதலில் நடந்தது, எது பின்னால் நடந்தது என்பதும் இராம கதையில் அறிய முடியவில்லை. அதனால் லவா, குசா முதன்முதலில் இராமனைச் சந்தித்தது அரண்மனையிலா அல்லது அசுமமேதப் போரிலா என்னும் குழப்பம் பல வெளியீடுகளைப் படிக்கும் போது எனக��கு ஏற்பட்டது. இந்த நாடகத்துக்காக அசுவமேத யாகத்தை எடுத்துக் கொண்டு, அரண்மனையில் லவா, குசா இராமனைச் சந்தித்த சம்பவத்தை நான் விட்டுவிட வேண்டியதாயிற்று.\nஆசிரமத்தில் இருந்த சீதா தன் கதையை நேராகச் சொல்லியதாலும், வால்மீகி லவா, குசா காண்டத்தில் தானே ஒரு கதா நபராக இருந்ததாலும், இராமகதைச் சம்பவங்கள் எல்லாம் குறிப்பிட்டதாகவும், அழுத்தமாகவும் தெளிவாகவும் உள்ளன. வாலியை இராமன் மறைந்து கொன்றது, மானைப் பிடிக்கப்போய் இராமன் மனைவியை இழந்தது, இலங்காபுரி செல்லப் பாலம் அமைத்தது, சீதாவைப் பற்றி வண்ணான் அவதூறு கூறியது போன்றவை மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளாகத் தோன்றுகின்றன. கண்ணகி சேரநாட்டு மலையிலிருந்து குதித்து உயிர்விட்டதைத் தெரிந்து, இளவரசர் இளங்கோவடிகள் தகவல் திரட்டிச் சிலப்பத்திகாரக் காவியத்தை எழுதியதை நாமறிவோம். இராம கதையில் சீதாவும் இறுதியில் மலைமேலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதுபோல் தெரிகிறது. கண்ணகி ஆருயிர்க் கணவனை இழந்தாள் சீதா ஆருயிர்க் கணவனால் புறக்கணிக்கப் பட்டாள் சீதா ஆருயிர்க் கணவனால் புறக்கணிக்கப் பட்டாள் இருவரது கோர மரணங்களும் படிப்போர் கண்களைக் குளமாக்கும் கணவரால் நேர்ந்த துன்பியல் காவிய முடிவுகளே\n4 thoughts on “சீதாயணம் (முன்னுரை)”\nகண்ணகி சேரநாட்டு மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி நான் இதுவரை கேள்விப்படாத ஒன்று. அவர் மதுரையில் இருந்து சேரநாடு சென்று வேங்கை மரத்தின் கீழ் 14 நாட்களைக் கழித்த பின்னர் தேவர்கள் வானூர்தியில் வந்து பூமழை பொழிந்து மதுரையில் கொலையுண்ட அவளது கணவன் கோவலுடன் வானுலகம் புகுந்தாள் என்பதே சிலபதிகாரத்தில் (கட்டுரை காதை) சொல்லப்பட்டுள்ள செய்தியாகும்\nகண்ணகி கதை ஒரு கற்பனைக் கதை என்பது எனது எண்ணம். அல்லது அவளைப் போன்ற ஒரு பெண் அரசனால் அநீதியாகத் தண்டிக்கப்பட்ட ஒரு நாடோடிக் கதையைக் கருவாகக் கொண்டு இளங்கோ அடிகள் அதனைக் காவியமாக வடித்தார் என்றும் கொள்ளலாம்.\nஇராமாயணமும் பேரளவு கற்பனைக் கதையே. ஒரு சிறிய செய்தியைப் பெரிதாக்கி பிற்காலத்தில் அந்த இதிகாசம் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. வால்மீகி, வசிட்டர், விசுவாமித்திரர், இராமன் எல்லோரும் சமகாலத்தவர் என்பதை நம்ப முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stanelyrajan.wordpress.com/2017/07/26/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-20T08:58:06Z", "digest": "sha1:DTKJ5YUDCMUBFNXNY46SMEPTWITNA2MR", "length": 13038, "nlines": 192, "source_domain": "stanelyrajan.wordpress.com", "title": "நமது விசுவாசத்தை சோதிக்கின்றார்களாம்… | Stanley Rajan", "raw_content": "\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nகுஷ்பூ சில நாட்களாக அமைதியாக இருக்கின்றார், எந்த பிரச்சினையிலும் அவர் கருத்து சொல்லவில்லை, இது எதற்காக என பல அரசியல் நிபுணர்களும், முதிர்ந்த பத்திரிகை வித்தகர்களும் குழம்பி ஒரு சில கருத்துக்களை சொல்கின்றனர்\nஅதில் ஒன்று, இந்த கோஷ்டி சண்டை மிக்க, ஒரு அதிமுக உளவாளியினை தலைவராக வைத்திருக்கும் காங்கிரசிலிருந்து வெளியேறி அவர் பாஜக பக்கம் செல்லலாம் என சிலர் சொல்கின்றனர்\nஉடனே நம்மை நோக்கி கேள்விகள் பாய்கின்றன, “குஷ்பூ பாஜகவிற்கு வந்தால் நீர் பாஜக கட்சியினை ஆதரிப்பீரா\nஅப்படி நடந்தால், நமது சங்கம் அதன் பொதுசெயலாளர், கொள்கை பரப்பு செயலாளர், சங்க சட்ட ஆலோசகர் என அனைவருமே பிஜேபியினை ஆதரிக்க தயார்\nஅது பிஜேபிதான் என்றல்ல, குஷ்பூ ஐ.எஸ் இயக்கம், தாலிபான் இயக்கம், அல்கய்தா என எதனை ஆதரித்தாலும் அதனை நிபந்தனையின்றி ஆதரிக்க தயார் என சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.\nஎம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயம் வெளியிட மத்திய அரசு ஒப்புதல்: ஓ.பி.எஸ்\n(அடுத்து ஜெயலலிதாவிற்கு கரன்சி அடிப்பார்களா\nகாசு, பணம், துட்டு மணி என்றே அலையும் கட்சியினர் இப்படித்தான் கோரிக்கை வைத்துகொண்டிருப்பார்கள், வேறு என்ன எதிர்பார்க்க முடியும்\nஜி.எஸ்.டி. பிரச்னை: தமிழகம் முழுவதும் ஆக.8-இல் கடையடைப்பு\nஆகஸ்டு 8ல் கடையினை அடைத்துவிட்டு ஆகஸ்டு 9ல் திறந்துவிடுவார்கள், நிரந்தரமாகவா அடைத்துவிடுவார்கள்\nஇந்த ஒருநாள் ஓய்வின் பெயர் எதிர்ப்பு போராட்டம்.\n← ஜெர்மனி பெரியார் சுயமரியாதை மாநாடு வெற்றிபெற வைகோ வாழ்த்து\nஹா..ஹா..ஹா பயந்தாங்கொள்ளி பிக்பாஸ்.. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து புதிய பதிவுகளை பெறவும்\nஇணை செயலர்கள் நேரடி நியமனத்துக்கான பணிகள்... துவக்கம் தேர்வுக்கான செயல்முறைகளை உருவாக்க அரசு தீவிரம் ஜூன் 19, 2018\n'காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நாடகம்' ஜூன் 19, 2018\n'கட்சி தாவினால் தகுதி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே' ஜூன் 19, 2018\nகெஜ்ரிவால் போராட்டம், 'வாபஸ்' அதிகாரிகளுடன் பேசவும் முடிவு ஜூன் 19, 2018\nஜம்மு - காஷ்மீரில் கூட்டணி அரசுக்கு பாரதிய ஜனதா... டாட்டா\nஅடால்ப் ஈச்மென் Vs மொசாத் (6)\nஅண்ணே உங்களுக்கு தெரியாது (13)\nஇந்திராவின் இந்தியா ‍ (3)\nஈராக்கின் விருமாண்டி : மாவீரன் சதாம் உசேன் (5)\nஒளி கொடுத்த போராளி: ஹோ சி மின் (2)\nதமிழக கல்வி முறை (5)\nவாமணன் : நெப்போலியன் வரலாறு (16)\nashok pandian on என்னமோ ஸ்ரீதேவி படமாக , பாடலாக…\nAshok pandian on ஜெயா ஆன்மா உங்களை ஆசீர்வத…\nKa Vadivel on எங்கள் சகிப்புதன்மையை சோதிக்கா…\nKa Vadivel on கலைஞருக்கு ஒரு நியாயம், பழனிச்…\nஜக்கி -கடிதங்கள் 5 on ஜெயமோகன் சுஜாதா ஆகவே முடி…\n« ஜூன் ஆக »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nராஜிவ் பிரபாகரனுக்கு கொடுத்த வாக்குறுதிகள்...\nபத்மநாபா : உண்மை தியாகங்கள் அழிவதில்லை..\nமோடி மறுபடி பிரதமர் ஆவார் என இயேசு சொன்னதாக பால் தினகரன்\nபிராமண எதிர்ப்பு என்பது மாயமான்\nதமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன் நினைவு நாள்\nஓளிபடைத்த கண்ணினாய் வா வா வா..\nஅறியாமையால் தவறு செய்துட்டேன் : சீமான் மைண்ட் வாய்ஸ்\nபாசிசம் என்றால் என்னவென்று தெரியுமா\n\"கடலோர கவிதைகள்\" படம் ஓடிகொண்டிருக்கின்றது...\nஏர் இந்தியாவில் பறந்து ஏர் பிடிக்கும் விவசாயிகளுக்கு உழைக்கும் ஒரே பிரதமர் மோடி\nஅறியாமையால் தவறு செய்துட்டேன் : சீமான் மைண்ட் வாய்ஸ்\nகாலா படம் படுதோல்வி, கடும் நஷ்டம் ஏற்படுத்தியது : செய்தி\nஇன்று உலக அகதிகள் தினம்\nஐந்து கண்டம், ஏழு உலகம், ஏழு சொர்க்கத்திலும் காண முடியாத அதிசயம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stanelyrajan.wordpress.com/2017/07/27/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-06-20T08:58:46Z", "digest": "sha1:4RZHSK56VN36KPEH3BAKNCGXSOGZI2JY", "length": 12299, "nlines": 187, "source_domain": "stanelyrajan.wordpress.com", "title": "என் அடுத்தபடம் பற்றி யாரும் பேசவேண்டாம் : சிம்பு கண்டிப்பு | Stanley Rajan", "raw_content": "\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nஎன் அடுத்தபடம் பற்றி யாரும் பேசவேண்டாம் : சிம்பு கண்டிப்பு\nஎன் அடுத்தபடம் பற்றி யாரும் பேசவேண்டாம் : சிம்பு கண்டிப்பு\nஅதாவது என்ற படம் வந்து சிம்புவின் வாழ்வினை புரட்டிபோட்டு அடித்தே விட்டது, அன்னார் அப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க��ம் முடிவில் முன்பு இருந்தார், ஆனால் முதல்பாகத்தின் ரிசல்ட், இரண்டாம் பாகம் வந்தால் சிம்பு உயிருக்கு ஆபத்து என்ற அளவில் இருந்ததால் விட்டுவிட்டார்\nஇதன் பின் பெரிய சிம்புவான தன் தந்தையின் தயாரிப்பில் நடிப்பதாக இருந்தது, என்னதான் தந்தை என்றாலும் சிம்புவினை வைத்து ரிஸ்க் எடுக்க அவரும் தயாரில்லை, படத்தின் தலைப்பு “கெட்டவன்” என சிம்புவே கிளப்பிவிட்டார்\nஅப்படி படம் வந்தால் தான் “மகனால் கெட்டவன்” என்ற நிலைக்கு வந்துவிடுவோம் என அஞ்சிய டி.ஆர் நகர்ந்தே விட்டார்\nஇப்பொழுது சிம்புக்கு கடும் கோபம், நான் சொல்லும் வரை அடுத்தபடம் பற்றி ரசிகர்கள் பேசகூடாது என சொல்லிவிட்டார், அடுத்த தயாரிப்பாளர் கிடைத்தபின் சிம்புவே சொல்வாராம்\nஅருணாச்சலம் ரஜினி போல யாராவது சினிமா எடுக்க வந்தாலொழிய இனி சிம்புவிற்கு இப்போதைக்கு வாய்ப்பே இல்லை\n← இந்த காயத்திரி என்பதன் பொருள் என்ன\nநாட்டிற்கு உழைத்த பெருமகனிற்கு ஒரு மணி மண்டபம் … →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து புதிய பதிவுகளை பெறவும்\nஇணை செயலர்கள் நேரடி நியமனத்துக்கான பணிகள்... துவக்கம் தேர்வுக்கான செயல்முறைகளை உருவாக்க அரசு தீவிரம் ஜூன் 19, 2018\n'காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நாடகம்' ஜூன் 19, 2018\n'கட்சி தாவினால் தகுதி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே' ஜூன் 19, 2018\nகெஜ்ரிவால் போராட்டம், 'வாபஸ்' அதிகாரிகளுடன் பேசவும் முடிவு ஜூன் 19, 2018\nஜம்மு - காஷ்மீரில் கூட்டணி அரசுக்கு பாரதிய ஜனதா... டாட்டா\nஅடால்ப் ஈச்மென் Vs மொசாத் (6)\nஅண்ணே உங்களுக்கு தெரியாது (13)\nஇந்திராவின் இந்தியா ‍ (3)\nஈராக்கின் விருமாண்டி : மாவீரன் சதாம் உசேன் (5)\nஒளி கொடுத்த போராளி: ஹோ சி மின் (2)\nதமிழக கல்வி முறை (5)\nவாமணன் : நெப்போலியன் வரலாறு (16)\nashok pandian on என்னமோ ஸ்ரீதேவி படமாக , பாடலாக…\nAshok pandian on ஜெயா ஆன்மா உங்களை ஆசீர்வத…\nKa Vadivel on எங்கள் சகிப்புதன்மையை சோதிக்கா…\nKa Vadivel on கலைஞருக்கு ஒரு நியாயம், பழனிச்…\nஜக்கி -கடிதங்கள் 5 on ஜெயமோகன் சுஜாதா ஆகவே முடி…\n« ஜூன் ஆக »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nராஜிவ் பிரபாகரனுக்கு கொடுத்த வாக்குறுதிகள்...\nபத்மநாபா : உண்மை தியாகங்கள் அழிவதில்லை..\nமோடி மறுபடி பிரதமர் ஆவார் என இயேசு சொன்னதாக பால் தினகரன்\nபிராம��� எதிர்ப்பு என்பது மாயமான்\nதமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன் நினைவு நாள்\nஓளிபடைத்த கண்ணினாய் வா வா வா..\nஅறியாமையால் தவறு செய்துட்டேன் : சீமான் மைண்ட் வாய்ஸ்\nபாசிசம் என்றால் என்னவென்று தெரியுமா\n\"கடலோர கவிதைகள்\" படம் ஓடிகொண்டிருக்கின்றது...\nஏர் இந்தியாவில் பறந்து ஏர் பிடிக்கும் விவசாயிகளுக்கு உழைக்கும் ஒரே பிரதமர் மோடி\nஅறியாமையால் தவறு செய்துட்டேன் : சீமான் மைண்ட் வாய்ஸ்\nகாலா படம் படுதோல்வி, கடும் நஷ்டம் ஏற்படுத்தியது : செய்தி\nஇன்று உலக அகதிகள் தினம்\nஐந்து கண்டம், ஏழு உலகம், ஏழு சொர்க்கத்திலும் காண முடியாத அதிசயம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/ominous", "date_download": "2018-06-20T09:38:34Z", "digest": "sha1:AJ2NZCTEROA6W3RLCW5AWS6IJD567OPL", "length": 4855, "nlines": 104, "source_domain": "ta.wiktionary.org", "title": "ominous - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதீயதை விளைக்கும்; துர்க்குறியான; அபசகுனமான; கெடுதியையுண்டாக்கத் தக்க\nதொப்புள் கொடி சுற்றி குழந்தை பிறத்தல் பெற்றோர்க்கும் தாய்மாமனுக்கும் தீங்குவிளைதற்கு அறிகுறியாக கருதப்படுகிறது (To be born, as a child, with umbilical cord around the neck, deemed ominous to parents and maternal uncle)\n{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 17 சூன் 2018, 12:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-20T09:32:57Z", "digest": "sha1:VQ44ON4DGJNPU5RT3S6WRSFW5U3YMHWB", "length": 51789, "nlines": 142, "source_domain": "ta.wordpress.com", "title": "பயணம் — WordPress'ல் பதிவுகள், பகைப் படங்கள் மற்றும் பல", "raw_content": "\nகடற்கரை கிராமம் - சாமியார்பேட்டை\nகடந்த வருடம் டிசம்பர் (27-12-2017) மாதம் நண்பர்களுடன் புத்துர் ஜெயராம் உணவகத்துக்கு சென்று அறும்சுவை உணவை அருந்திவிட்டு, பரங்கிப்பேட்டை அருகில் உள்ள கடற்கரை கிரமமான சாமியார்பேட்டைக்கு சென்றோம்.\nஅழகிய மாலை போழுதில், மணல் பரப்புடன் நல்ல கடல் காற்று ஆகியவை அந்த இடத்தை மேலும் அழகாக்கியது. அந்த ரம்மியமான சூழ்நிலை எங்களுக்கு மிகவும் கவர்ந்தது.\nசில புகைபடங்களை எடுத்துக்கொண்டு, சி��ிது நேரம் விளையோடினோம். அந்த விளையாட்டினால் நாங்கள் சிறு வயதுக்கு சென்றோம் என்றே சொல்லலாம். அவ்வளவு மகிழ்ச்சி.\nசிறுவயதில் விளையாடிய ஆபியம் மணியாபியம் மற்றும் ஓடுவது ஆகிய விளையாட்டை நாங்கள் அங்கு விளையாடினோம். அந்த விளையாட்டுகள், எங்களைச் சிறுவயதுக்கே அழைத்துக்கொண்டு சென்றது என்றே சொல்லலாம். அவ்வளவு இனிமை.\nஅருமையான மதிய உணவு மற்றும் அழகிய மாலை போழுது இப்படியாக எங்கள் பயணம் இனிதே இருந்தது. அந்த அழகிய கடற்கரையை விட்டு வருவதற்கு மணம் இல்லாமல் பிறியா விடைகொடுத்துவிட்டு நாங்கள் புறப்பட்டோம்.\nஅந்த கிரமத்தை சுற்றியுள்ள மக்கள், மாலை பொழுதை கடற்கரையில் இனிமையாக குடும்பத்துடன் கழிக்கிறார்கள். சிதம்பரம் வழியாக சென்றால் நீங்களும் அந்த இடத்தை சென்று பார்க்களாம்.\n1 வாரம்,2 நாட்கள் க்கு முன்\n“அண்ணே, திருமணமாகாத ஒவ்வொரு இளைஞனும் கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டிய இடம், கோவா” என்று இதற்கு முன் கோவா சென்றிடாத எவனோ ஏற்றிவிட சகபாடி கனவில் நீச்சல் உடையில் கடற்கரையோரம் ஓடி வரும் வெள்ளைக்காரிகள் வரத்தொடங்கிவிட்டார்கள்.\n1 மாதம், க்கு முன்\nARUN PRASATH • அருண் பிரசாத்\nஒரு குட்டி பத்திரிகையாளனின் செய்தி சேகரிப்பு அனுபவங்கள்\nஊரில் தினமும் நூறு சம்பவங்கள் நிகழ்கின்றன. நாட்டில் ஆயிரம். உலகில் லட்சம். இவைப் பற்றியெல்லாம் நொடிக்கு நொடி செய்தி சுனாமி நம்மை வாரி சுருட்டிக் கொண்டிருக்கிறது. இந்த சுனாமியில் நீச்சல் போடுவதற்கு கொஞ்சம் பொறுமை அவசியம்.\n2 மாதங்கள்,1 வாரம் க்கு முன்\nஇப்படியாக ஹைதராபாத் - 04\nஇமைகள் தூக்கத்தில் குப்குப் என்று ஒட்டிக் கொள்ள உடல் விழுந்தது. ஆறு மணி ஆகியிருந்தது. எழ முயற்சித்தால் தலை வலித்தது. இன்னும் முப்பது நிமிடம் அலாரம் மாற்றி வைத்தேன். அப்படி எழுந்து தயாராகி முக்கியச் சாலையில் இருந்த ஏடிஎம் சென்று பணம் எடுத்ததும் வண்டி பதிவு செய்தேன்.\n2 மாதங்கள், க்கு முன்\nஇப்படியாக ஹைதராபாத் - 02\nஒரு பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று குழப்பம் இருக்கிறது. Bouguereau. அவர் வரைந்த ஓவியங்கள் பார்த்திருக்கிறேன். கணினியில் எல்லாம். இப்போது பிப்லிஸ் என்கிற ஓவியம் நேரிலும் பார்த்துவிட்டேன். சாலார் ஜங் அருங்காட்சியகம். உலகின் பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்று. 7 more words\n2 மாதங்கள், க்கு முன்\nஇப்படியாக ஹைதராபாத் - 01\nஅறையிலிருந்து கிளம்பியது நல்ல வெயிலில். ஆட்டோ கிடைக்கவில்லை. ஒரு பத்து நிமிடம் மேடான சாலையில் இரண்டு பைகளையும் தூக்கிக் கொண்டு ஒன்று விலாவில் இடித்தபடி இருக்க நடந்தேன். தொடர்ந்து ஆட்டோ, பேருந்து மாறி ஆலூவா ரயில் நிலையம் சரியான நேரத்தில் சென்று இறங்கினேன். எப்படியோ ரயில் தாமதம். ஹைதராபாத் போவதற்காக வெள்ளிக் கிழமை விடுமுறை எடுத்திருந்தேன். ஆனாலும் கொஞ்சம் அலுவலக வேலைகள் முடித்த பிறகே கிளம்பி வந்திருந்தேன். அன்றைக்கு காலையிலேயே எல்லா கர்நாடகப் பயணக் கட்டுரைகளை என் வலைப்பூவில் வெளியிட்டிருந்தேன். எனவே செய்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. எனவே ஹைதராபாத்தை பற்றி கொஞ்சம் படிக்க முயற்சி செய்தேன்.\nஅடுத்ததாக ஒரு பயணம் போவதற்கு என்னிடம் திட்டம் இருக்கவில்லை. என் நண்பர்கள் அமுதன், பாரதி மற்றும் அருண் பிரகாஷ் போன்றவர்கள் (முறையே போபால், ஹைதராபாத், தில்லி) தாங்கள் இருக்கிற நகரங்களுக்கு என்னை வரச் சொல்லி அழைத்தபடி இருப்பார்கள். அப்படி கடந்த முறை சென்னையில் நாங்கள் சந்தித்த போது ஹைதராபாத் நிச்சமயாக வரச் சொல்லி பாரதி கேட்டிருந்தான். எனக்கு எல்லா இடங்களும் போவதற்கு ஆசை. ஆனால் அதற்கான தருணம் அமைந்து வருவதில்லை. மேலும் வேலை\nஎதேச்சையாக மார்ச் பத்தாம் தேதிக்கு பிறகாக ஒருநாள் வாட்சாப்பில் ‘பூனைகளை நம்மாதீர்’ என்று என்னை நானே சீண்டும் விதமாக நிலைத்தகவல் வைத்திருந்தேன் (ஒரு காரணமாக). ஒரு பொறியில் மாட்டிய எலியாக, பாரதி அதற்கு பதிலாக ‘கிளம்பிவாடா ஹைதராபாத்துக்கு’ என்று பதில் அனுப்பியிருந்தான். உடனே நான் அடுத்த வெள்ளிக் கிழமை கிளம்புவதற்கு பயணச்சீட்டு எடுத்தேன். எளிமையான திட்டம். வெள்ளிக் கிழமை மதியம் கிளம்பி சனிக்கிழமை சென்று சேர்வது. சனி, ஞாயிறு ஊர் சுற்றல். தொடர்ந்து மூன்று தினங்கள் பாரதியின் அறையில் இருந்தபடி வேலை செய்யலாம். விடுமுறை 29, 30 இருக்கவே அடுத்தது சனி, ஞாயிறு மீண்டும் என்பதால் நான்கு நாட்கள். அதையும் பயன்படுத்திக் கொள்வேன். பெரியதான செலவும், சிக்கலும் தவிர்க்கலாம் என்பது திட்டம்.\nஒன்றை மறந்திருந்தேன். என் நண்பன் நிறுவனத்தில் வேலைப்பளு ஏப்ரல் வரை அதிகம் இருக்கும். என்னை அவன் வரச் சொன்ன எல்லா தருணங்களிலும் தெளிவாகவே சொல்லியிருந்தான். ஆனால் பயணச்சீட்���ு பதிகையில் எனக்கு நினைவில் இல்லை. மேலும் அவன் கிளம்பி வாடா என்று சொல்லியிருந்தான் ஆனாலும் உடனே என்று சொல்லியிருக்கவில்லை. என் அலுவலக நண்பரிடம் மூன்றாயிரம் கடன் வாங்கிக் கொண்டு கிளம்பிவிட்டேன். இனி ஒன்றும் சிரமமில்லை ஒன்றாம் தேதி கொடுத்துவிடலாம் என்கிற தைரியம்.\nஇப்படியான காரணங்களால் அடிப்படை வாசிப்பை பயணம் தொடங்கிய பிறகே ஆரம்பித்தேன். மேலும் கையில் அசோகமித்திரனின் தேர்ந்தெடுத்த கதைகளின் தொகுப்பு. ஐந்நூறு கோப்பைத் தட்டுகள். அதில் வாசித்த கதைகளும் மீண்டும் வாசித்து, தொகுப்பின் பெயர் கொண்ட கதை வரைக்கும் வாசித்ததும் தொடர முடியவில்லை. ஏனெனில் கதை சிகந்திராபாத்தில் நிகழ்வது, மேலும் நான் போய்க் கொண்டிருக்கும் பகுதியின் வரலாறு மொத்தமும் பின்புலத்தில் பின்னப் பட்டிருப்பது. வேறு வாசிப்பை தொடர்ந்து ரயிலில் விழித்திருந்த நேரம் முழுவதும் தொடர்ந்தாலும், அமியைத் தொடுவதற்கு முடியவில்லை. அலுவலகத்திலிருந்து வேறு அழைத்து மனநிலையை குலைத்தார்கள். அடுத்த தினம் மதியம் இரண்டு மணிக்கு சென்று சேர்வது வரைக்கும். பெரும்பாலும் வாசித்தது அ.முத்துலிங்கத்தின் அங்க இப்ப என்ன நேரம் தொகுப்பு. கிண்டிலில் கிடைத்தது. அவர் மதுரை திட்டத்திற்கு வழங்கிய புத்தகம்.\nஆந்திராவில் நான் கடந்த பகுதிகள் அத்தனையும் வெற்று நிலமாக வைத்திருக்காமல் விவசாயம் ஏதாவது செய்தே வருகிறார்கள். எங்கும் பசுமை. குளிர் அதிகம் காட்டாத பனி. ஆனாலும் கண்ணில் தெரியும் வறுமை. ஏன் குண்டூர் நகரப் பகுதி முழுவதும் ரயில் பாதையோரம் பார்க்க நேர்ந்த குடியிருப்புகள், மனிதர்கள் ஏன் எருமைகளும் சதைப்பற்று இல்லாது வெற்று எழும்புத் துருத்தலாக வறுமையே ஆக. வராங்கலில் குடியிருந்த தெரிந்த ஒருவரின் மூலமாக எனக்கு கிடைத்த அறிமுகம், பொதுவாக கிடைக்கும் சித்திரம் ஆந்திரத்தை விடவும் தெலங்கானா பகுதி வறுமையானது என்பது. என் கண்ணில் படும் ஆந்திரம் இப்படியானது என்றால் தெலங்கான இன்னும் எப்படி இருக்கும் என்னால் எதையும் யோசிக்க முடியவில்லை. போதாதற்கு விக்கீபிடியாவில் ஹைதராபாத்தின் பக்கம் சொல்கிறது 13% ஹைதராபாத் மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழிருப்பதையும், ஆயிரத்து நானூறுக்கு மேல் சேரிப் பகுதிகள் இருக்கிறது என்றும். எதுவும் போகிற போக்கில் குறிப்பிடப்பட்டவை கிடையாது. கொஞ்சம் எதையும் படிக்காமலிருந்து அதிலிருந்து வெளியே வந்தேன்.\nஇங்கே வந்து சேர்ந்த பிறகு தெரிய வந்தது. ஊரிலிருந்து நான் கிளம்பிய தினம், 23 மார்ச் அசோகமித்திரனின் முதலாம் ஆண்டு நினைவு தினம். எனக்கு அதைப் பற்றி முன்கூட்டியே தெரியாது. ஹைதராபாத் வந்து சேர்ந்த பிறகு முகநூலில் பார்த்தால் தெரிந்தது. இன்னொரு விபத்தாக ஹைதராபாத் ட்ரெயில்ஸ் என்கிற அறிமுகமான சிற்றமைப்பு ஒன்று நடத்திய சார்மினார் நடை வந்த முதல் நாளே நடக்கிறது. எனவே பாரதி புகழ்பாடும் இரானி தேனீர், ஒற்றை மினார் மஸ்ஜித் அருகில் குடித்ததும் வேறு இடத்தில் சாப்பிட்டுவிட்டு அறைக்கு பயணித்தோம். அரை மணிக்கும் மேல் பயணம். உடனுக்குடன் தயாராகி வெளிய வந்தோம்.\nநேராக ஷில்பாராமம் சென்றோம். பழங்குடியினர் நடனங்கள் சில தினங்களுக்கு ஒருங்கு செய்யப் பட்டிருந்தது. குசாடி நடனம் மற்றும் கம்மம் பழங்குடியினரின் மயூரி நடனம் முழுவதும் பார்த்தோம். அவர்களின் உடையால் ஒளியமைப்பு ஏற்படுத்திய நிழலுருவங்கள் நடனத்தின் வெறொரு பரிமாணமாக அமைந்தது. இப்படியான நிகழ்வு எனக்கு முதல்முறை. அந்த நேரத்தில் ஆடப்பட்ட நடனம் தீயைச் சுற்றி ஆடப்பட வேண்டியது, இங்கு மேடையில் வெறுமனே சுற்றி வந்தபடி இருந்தார்கள். சுட்டிக் காட்டய பாரதியிடம் சொன்னேன், ஒருமுறை மணல்வீடு ஹரிகிருஷ்ணன் ஒரு நாட்டார் கலையை அதன் இடத்திலிருந்து பிடுங்கி மேடையேற்றுவதற்கு எதிராக எப்படியான வாதங்களை முன் வைத்தார் என்று. இங்கு ஒரு நடனத்துக்கு பதினைந்து நிமிடத்துக்கு மேல் தரப்படவில்லை.\nதொடர்ச்சியாக பரதம் இருந்தது. அனைவரும் மாணவர்கள் என்பதால் குழுக்களாக மாறியபடி இருந்தார்கள். இடையில் ஓய்வு கிடைப்பதற்காக இப்படி. இந்த நிகழ்வின் சிறப்பு அனைத்து இசைக்கருவிகளும் மேடையில் சிறப்பாக வாசிக்கப் பட்டது. குறிப்பிட்டுச் சொல்வதற்கு புல்லாங்குழல். இந்த நாட்டியம் தொடங்குவதற்கு முன்னர் மேடையின் நுழைவு வாயிலில் மாணவிகள் குழுமிய நேரம், இசைக் கருவிகள் அமைத்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு மாணவி மேடையின் முன்னாலிருந்த தன் அம்மாவிடமோ, ஆசிரியையிடமோ முத்திரைகளால் பேசிக் கொண்டிருந்தாள். எடுத்த புகைப்படத்தில் தெளிவில்லை. ஆனால் தொடர்ந்து ஐந்து நிமிடம் நிகழ்ந்த இந்த உரையாடல் ரசிப்பதற்கு உரியதாக இருந்தது.\nபேருந்துகள் என்று பார்த்தால் ஹைதராபாத் மோசமாக இணைக்கப்பட்டிருக்கும் நகரம். நாற்பது நிமிடங்கள் நின்றபடி பேருந்தில் சென்று இன்னொரு பேருந்து பிடித்தோம். உஸ்மானியா மருத்துவமனை கண்ணில் தெரியும் நிறுத்தில் இறங்கினோம் (அப்சல் கஞ்ச்). நிறுத்தத்தில் கரும்புச் சாறு குடிக்கும் போது தமிழரான ஒருவர் வந்து பேசினார். சென்னைக்காரர், சினிமாவில் இருப்பவர். இப்போது சொந்தமாக படம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறார். இலக்கியம் பேசும்போது திரைப்படம் பற்றியும் பேச்சு வந்தது. கேட்டதும் நின்றிருக்கிறார். எங்களுக்கு நேரமில்லை என்பதால் சீக்கிரம் பேசிவிட்டு நகர்ந்தோம். நேராக நடந்து ஓட்டல் நயாப் சென்று அமர்ந்தோம். ஒரு மட்டன் பிரியாணி சொன்னோம். அருகில் இருந்த இரண்டு வெளிநாட்டவர் நீங்களும் நடைக்கு வந்தவர்களா என்று அறிமுகம் செய்து கொண்டார்கள். அங்கிருந்தே நடை தொடங்கியது. இந்த முறை நடைக்கு வந்தவர்கள் வழக்கத்தை விடவும் அதிகம். அறுபது பேர்.\nஓட்டலின் சமையலறைகள் இரண்டு. ஒன்று தற்காலத்திய வசதிகள் கூடியது. இன்னொன்று மரபான முறையில் விறகடுப்பு கொண்டு சமைக்கப்படுவது. அந்த விறகடுப்புகள் எரிந்து கொண்டிருக்கவே நாங்கள் உள்ளே சென்று பார்த்து வந்தோம். ஒரு நாள் முழுக்க உள்ளிருந்து வேலை பார்த்தால் வெந்த கோழியாக மட்டுமே வெளியே வர முடியும். இரானி தேநீர், பிரியாணி உள்ளிட்டவை இங்கு சமைக்கப்படுகிறது. வேலை செய்பவர்கள் அவசியம் தவிர உள்ளே இருக்க முடியாது. வெயில் நேரத்தில் எப்படி இருக்கும் என்று நினைத்தால் நடுங்குகிறது. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் பிரியாணி ரசித்துச் சாப்பிட்டவன் நானேதான்.\nசிறிய தெருக்கள் வழியாக நடந்து, சார்மினார் பகுதியின் கடந்தகால மிச்சங்களை பார்த்தபடி பாட்சாஹி அஷூர் கானா சென்றோம். சார்மினார் கட்டி மூன்று வருடங்களுக்கு பிறகு 1594 இல், குலி குதுப் ஷா காலத்திலேயே கட்டப்பட்டது. பள்ளிவாசல், தர்கா வகையில் அஷூர் கானா துக்க வெளிப்பாட்டுக்கான இடம். இங்கிருக்கிற சுவரோவியம் முக்கியமானது. இதை எதனுடைய மாதிரி என்றோ சொல்லக் கேட்டேன்.\nஇந்த காலகட்டத்தின் வழிபாட்டிடங்கள் பெரும்பாலும் உயரமான கோபுரங்கள் இல்லாமல், மொத்த அமைப்புமே உயரமாக்கி கட்டப் பட்டிருப்பவை என்றார்கள். தூண்கள் முழுவதும் கல் தூண்கள். மிகவும் உயரமானவை. சற்று நேரம் அங்கு நின்று பேசிக் கொண்டிருந்ததும் நகர்ந்தோம்.\nஇன்னும் இடங்கள் பார்த்தபடி சார்மினாரின் ஒரு பகுதியில் இருக்கிற கடைகளை பார்த்தோம். ஒவ்வொரு வரிசை கட்டிடமும் வெவ்வேறு வகையில். மதச் சார்பற்ற வடிவமைப்பு என்றதும் எல்லா மதங்களின் கட்டிடக்கலை முறைகளையும் கலந்த முயற்சியாக அமைந்திருக்கிறது. கீழே கடைகள், மேலே வீடுகள். அவற்றில் சில வீடுகள் பால்கனிகள் கொண்டவை. எங்கே உதிர்ந்து விழும் என்கிற பயம். இதை கெய்ரோவில் இருக்கிற கான் அல்-கலிலி சந்தையை மாதிரியாகக் கொண்டு கட்டியது என்றார்கள்.\nக்காக சார்மினார் முன்னால் சென்று நின்றோம். கோவிந்த் அதன் வரலாறு சொல்லத் தொடங்கினார். ஆனால் சொந்த வாசிப்பு காரணமாக அவர் சொல்வது நெருக்கமாகவும் சந்தேகங்கள் குறைவானதாகவும் அமைவது. அவர் குலி குதுப் ஷாவின் கவிதையிலிருந்து வரலாறுக்கு துணை சேர்த்தார். முசி ஆற்றின் இக்கரைக்கும் அக்கரைக்குமான காதல் கதையாக அவர் குலி குதுப் ஷாவின் காதல் கதையாக நம்பப்படுவதை கூறுகிறார்.\nஅவரின் கூறும் முறை பயிற்சியால் வந்தது. ரசிக்கும்படி இருப்பது. அந்த இரவிலும் சார்மினார் சுற்றியும் கூட்டம். அருகில் இருந்த பாக்கியலக்ஷ்மி கோயிலிலும் நாளை ராமநவமி என்பதால் கூட்டம்(). தொடர்ந்து ஒரு தேநீர் குடித்துவிட்டு பனிரெண்டரை மணிக்கு ஒரு வண்டி பதிவு செய்து கிளம்பினோம். அப்படியும் அறைக்கு வந்து பேசிக் கொண்டிருந்து தினக்குறிப்பு எழுதியதும் தூங்க மூன்று மணி.\n2 மாதங்கள், க்கு முன்\nகர்நாடகத்தில் நடப்பது - 05\nகாலையில் குறட்டை அதன் உச்சகட்டத்தில் என்னை எழுப்பியபோது மணி ஆறரை. ஒவ்வொன்றுக்கும் ஒரு நீண்ட வரிசையில் காத்திருந்தாலே காரியம் நடக்கும். நேற்றைக்கு கண்ணில் பட்டிருக்காத வடநாட்டுக் குடும்பங்கள் நிறைய இருந்தன. அதில் சிலர் நீண்ட பயணம் முழுவதும் தொடர்வண்டியில் குளிக்க முடியாமலேயே வந்து வரிசையில் நின்றது போலிருந்தார்கள். எப்படியோ அரையும் முக்காலுமாக குளிர்ந்த நீரில் குளித்துத் தயாரானபோது மணி ஏழரை. மாதவனும் சீக்கிரமே தயாராகி வந்தான். அருகிலேயே இருந்த சிறிய கடையில் தலைக்கு இரண்டு தேநீர். அப்படியான குளிருக்கு இதமாகவும் சுவையாகவும் இருந்தது.\nஎந்தவொரு பயணிகள் கூட்டமும் இல்லாத சந்தி��கிரியே எங்கள் முதல் விருப்பம். சிறுமலை. மேலே அப்போது வணங்க வந்தவர்களே இருந்தார்கள். சில சமணத் துறவிகளையும் பார்க்க முடிந்தது. என் தம்பிக்கு போகிற எல்லா இடங்கள் பற்றியும் சென்று சேர்வதற்கு முன்பாகவே விளக்கிச் சொல்லிவிடுவேன். சேலம் செவ்வாய்ப் பேட்டையில் இருக்கிற கோயிலில் ஒருமுறை நான் ஒரு சமணத் துறவியை கண்டிருக்கிறேன். அதன் பிறகு ஒரு சமணம் பின்பற்றும் அலுவலக நண்பர் கிடைத்தார், வடக்கத்தியர். சில பத்தாண்டுகளுக்கு முன் இங்கு குடியேறி குடும்பத்தைச் சேர்ந்தவர். செவ்வாய்ப் பேட்டையின் தெருக்களில் என்னைவிட அதிகம் சுற்றிய மாதவனுக்கு அங்கு ஒரு கோயில் இருப்பதும் தெரியவில்லை. அந்த பகுதியின் சிறந்த கட்டிடங்களில் ஒன்று. மேலும் நகரத்தின் வெவ்வேறு பகுதிகளிலாக சமணர்கள் நடத்தும் சேவை மருத்துவ நிலையங்கள் பல அறிவேன். வெகு குறைவான செலவு. வெள்ளிப் பட்டறைகளில் வேலை செய்தபோது மருத்துவத்துக்காக செவ்வாய்ப் பேட்டையில் இருக்கிற மருத்துவமனைக்கு சென்றிருக்கிறேன்.\nஎன்னால் விட்டு வரவே முடியாத ஒரு கோயிலாக இருக்கும் செளண்டராயா பசதியே அங்கிருப்பவற்றில் மிகப் பழமையான கோயில். விந்தியகிரியில் இருக்கும் கோமதேஸ்வரர் சிலையை அமைத்தது செளண்டராயா. இந்த கோயில் அவர் அதற்கு முன் கட்டியதா இல்லை அதன் பிறகு அவர் பெயர் இடப்பட்டதா தெரியவில்லை. எங்கே மாமல்லபுரத்தில் இருக்கிறேனோ என்று சந்தேகம் வரும்படி அது திராவிட முறைப்படி அமைக்கப்பட்டு, விமானமும் கொண்டிருக்கிறது. மேலும் இரு அடுக்குகள் மேலே இருக்கிற தீர்த்தங்கரர் யார் என்று தெரியவில்லை. கோயில் கட்டி சில பத்தாண்டுகள் பிறகே இதைக் கட்டியிருக்கிறார்கள். ஏறுவதற்கு சிக்கலான படிகள். ஆனாலும் வயதானவர்களும் ஏறத் தயங்கவில்லை.\nநோன்புகளால் அடிப்படைத் தேவைக்கு மட்டுமேயான உணவால் மெலிந்த உடல் கொண்டவர்கள். கீழிருப்பது நேமிநாதர் சந்நிதி. கோயிலின் மேலிருந்து தெரியும் காட்சி அற்புதமாக இருந்தது. ஆனாலும் கீழே சுற்றி வந்து பார்க்கும் போதுதான் அழகு பித்து கொள்ளச் செய்கிறது. பொதுவாக வெளிச் சுவர்கள் அளவான வேலைப்பாடுகள் கொண்டவை. விமானமும் அதையொட்டிய பகுதிகளும் செறிவாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது.\nதொடர்ந்து அருகிலிருந்த ஆலயங்களை பார்த்தோம். கோயிலுக்கு நேர் முன்னால�� தூண்போல் தோற்றமளிக்கும் கல்லாலான கொடிக் கம்பங்கள். அதில் உருவங்களும், வேலைப்பாடுகளும். செதுக்கப்பட்ட கல்வெட்டுகள். பாறைத் தடத்திலேயே செதுக்கிற செய்திகள்.\nஎங்களைச் சுற்றி வணங்க வந்தவர்கள் மட்டுமே என்பதால் நிம்மதியாகச் சுற்றிப் பார்க்க முடிந்தது. ஆனால் எதிரில் தெரிந்த விந்தியகிரி அப்படி இருக்கவில்லை. சாரைசாரையாக மக்கள் ஏறியபடி இருந்தார்கள். சில இடங்களில் சர்க்கரைக்கு கூடிய எறும்புகள் போலத் தோன்றுவதெல்லாம் புகைப்படங்களும், தற்படங்களும் எடுக்க வாகானதாகத் தோன்றி மக்கள் நின்ற இடங்கள்.\nசந்திரகிரியின் மேலே பத்ரபாஹு என்கிற சமண முனிகளின் பாதச் செதுக்கு ஒரு குகைக்குள் இருக்கிறது. அங்கு அமர்ந்து பூஜை செய்பவர்கள் தாமாகவே அழைத்து தீர்த்தம் கொடுத்தும் தெளித்தும் ஆசீர்வதித்தார்கள். அங்கிருந்தவர்கள் எல்லாரும் எங்களை அன்பாக நடத்தியதை கவனித்தேன். ஆனால் விந்தியகிரியில் நாங்கள் பார்க்க நேர்ந்த ஒவ்வொருவரும் தாங்கள் யாரென்பதையும் கையோடு தூக்கிக் கொண்டு வந்திருந்தார்கள். அவர்கள் ஒருவேளை இங்கு வந்திருந்தாலும் அப்படித்தான் இருப்பார்கள். எல்லாரும் தங்களை தாங்களாகவே நடத்த வேண்டும் என்கிற பாவனை அவர்களிடம் இருக்கிறது. அவர்கள் ஆசிர்வதிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல ஆசியளிப்பவர்களும் அல்ல என்பதும்.\nமேலும் மாதவன் கேட்டுக் கொண்டதால் சந்திரகிரியின் உச்சிப் பகுதிக்கு குறுகிய பாதை வழியாகச் மொத்த ஊரையும் பார்த்தோம். கீழிறங்கி வந்தபோது மணி பதினொன்று. பசி. ஆகவே சாப்பிட்டுவிட்டு அடுத்த மலை ஏறலாம் என்று போனோம். எல்லா கடைகளிலும் உணவின் விலை அதிகம். மாதவன் எதையாவது சாப்பிட வேண்டும் என்பான். சாப்பிடு என்று சொல்லிவிடக் கூடாது. முகத்தை தூக்கி வைத்துக் கொள்வான். சாப்பிடுவோம் என்று சொல்ல வேண்டும். அதுதான் சிக்கலே. அவன் என்ன சாப்பிட்டாலும் நானும் சாப்பிட்டாக வேண்டும். கொஞ்சமெல்லாம் இல்லை. சரிபாதி சாப்பிட்டதும் என் ஆசைக்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு விந்தியகிரி ஏறத் தொடங்கினோம்.\nஎந்த மலையிலும் செருப்பு அணியக் கூடாது. வெயில் ஏறிக் கொண்டிருந்தது. அருகில் காலுறைகள் குறைந்த விலைக்கு விற்கிறார்கள். ஆனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். சாப்பிட்டால் ஏறுவது சிரமம் என்று யோசிக்காமலேயே நிறைய சாப்பிட்டிருந்தோம். கோமதேஸ்வரர் சிலையுள்ள வளாகம் தவிர்த்து பார்க்கும்படி இல்லை. இன்னும் செளண்டராயா பசதியின் அழகில் இருந்து வெளியே வந்திருக்காத எனக்கு அப்படித்தான் இருக்கும். அந்த மலையின் உச்சியில் இருந்து, அதற்கும் கீழே தெரிகிற சந்திரகிரியையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு சுற்று மேலேயே சுற்றினோம். கோமதேஸ்வரரின் எதிரில் இருக்கிற வேலைப்பாடுகள் எனக்கு விஜயநகர பாணியென்று தோன்றியது. முந்தைய தினம் ASI அருங்காட்சியகத்தில் பார்த்த பேளூரின் பழைய தேரிலிருந்து எடுத்த மரச் சிற்பங்களைப் பார்த்தபோது, அது சேரநாட்டு கலைச்சாயலோடு இருந்ததாகத் தோன்றியது என்பது நினைவிருக்கிறது.\nஉடல் இனி ஏதும் இயலாது என்று களைத்த பிறகே கிழிறங்கத் தொடங்கினோம். அமர்ந்தும், நின்றும் இறங்கி வந்து சிறவற்றை வாங்கிச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினோம். அடுத்து சென்னராயபட்ணா சென்று அங்கிருந்து ஸ்ரீரங்கப்பட்டினம்.\nஇறங்கியதும் ஸ்ரீரங்கப்பட்டினம் நகரத்தை ஒரு சுற்றுச் சுற்றி வந்தோம். ஐந்நூறு ரூபாய்க்கு அறை வேண்டும் என்றால் கொஞ்சம் சிரமம் என்றார்கள். அதிகம் தூரமில்லை. வெளியே பக்ஷிம்மவாஹினி வந்து காவிரியில் சேரும் இடத்தில் இருந்தது அறை. ஆனால் வழக்கம்போல நிறைய நடை. இடம் தேடி.\nநேரமானதால் அறையில் பையை வைத்தவுடன், சாப்பிடவும் செய்யாமல் கிருஷ்ணராஜ சாகரம் அணைக்குப் புறப்பட்டோம். இரண்டு பேருந்துகள் மாற்றிப் போகவேண்டும். ஏனடா போனோம் என்றாகிவிட்டது. வெறும் மக்கள் திறளும் அவர்கள் வாங்கித் தின்பதற்கான கடைகளும் மட்டுமே கொஞ்சமும் (எனக்கு) ஆர்வமூட்டாத நீரூற்றுகளைத் தவிர்த்து இருக்கிறது. எனவே மாதவனுக்கு கொண்டாட்டம்.\nஅவன் சாப்பிடவேண்டும் என்று ஒரு கடை முன்னால் நிறுத்தவும் அங்கே வந்த குழுவில் இருந்த பெண் ஒருவர் என்னை கடைக்காரன் என்று நினைத்து அண்ணா ஒரு காலிபிளவர் எனவும் சரியாக இருந்தது. கூட வந்திருந்த மற்ற பெண்களும் பையன்களும் உடனே நானும் வாங்குவதற்கு வந்தவன் என்று சொல்லி கேலி செய்யதனர். என்னால் முடிந்ததெல்லாம் தமிழ் தெரியாதவன் போல் தலையை ஆட்டிவிட்டு நகர்ந்து நின்றது மட்டுமே. எப்படியோ மாதவனை இழுத்துக் கொண்டு நகர்ந்தேன். கிருஸ்துமஸ் என்பதால் விடுமுறை. இல்லாவிட்டால் சற்றே கூட்டம் குறைவாக இருந்திருக்கும்.\nஎனக்கு அணையின் மீது ஏறிப் பார்க்க வேண்டும் என்றிருந்தது, தம்பிக்கும். அதற்கு அனுமதியெல்லாம் வாங்க வேண்டியிருக்கும். நீர் தேங்கியிருப்பதை பார்க்கும்படியும் எங்களால் அணுக முடியும் பகுதிகள் அருகில் இருக்கவில்லை. எல்லா வகையிலும் உள்ளே அடைக்கப் பட்டிருந்தோம். அப்படி எங்காவது போகவேண்டும் என்றால் வண்டி இருக்கவேண்டும். இப்படி எங்களைப் போல நடையாய் நடந்தும் பேருந்திலும் போவது வேலைக்கு ஆகாது. நாங்களும் தின்பதும், பருகுவதுமாக நடந்தபடி பிருந்தாவனத் தோட்டத்தில் மக்களோடு ஊர்ந்தோம். இரவுணவை அங்கேயே அசைவச் சாப்பாடாக முடித்ததும் கிளம்பினோம். வேறொன்றும் சொல்லும்படி நடக்கவில்லை.\nஅடுத்த நாள் முழுவதும் ஸ்ரீரங்கப்பட்டினமும் மைசூரும் எங்களது திட்டம் என்பதால் சீக்கிரம் அறைக்குத் திரும்பினோம். கொஞ்சம் ஆடைகளைத் துவைத்துவிட்டு தூங்கிப் போனோம்.\n2 மாதங்கள், க்கு முன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/8-films-confirmed-for-pongal-race-080108.html", "date_download": "2018-06-20T09:10:48Z", "digest": "sha1:G7K2QEPKLQDIE5PBXTDGJ3FKZGZGYUD6", "length": 15272, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பொங்கல் விருந்தில் 8 படங்கள்! | 8 Films confirmed for Pongal Race! - Tamil Filmibeat", "raw_content": "\n» பொங்கல் விருந்தில் 8 படங்கள்\nபொங்கல் விருந்தில் 8 படங்கள்\nபொங்கல் பண்டிகைக்கு 8 படங்கள் திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது.\nதமிழர்களுக்கு மட்டுமல்லாது, தமிழ் திரையுலகினருக்கும் பொங்கல் பண்டிகைதான் ரொம்ப விசேஷம். அப்போதுதான் அதிக அளவிலான படங்கள் திரைக்கு வரும்.\nதீபாவளியைப் போலவே பொங்கல் பண்டிகையின்போதும் பெருமளவிலான படங்களை ரிலீஸ் செய்ய திரையுலகினர் ஆர்வம் காட்டுவது வழக்கம்.\nஜனவரி 14ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் என்பதால் நிறையப் படங்களை பொங்கலுக்கு களம் இறக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.\nஇந்த பொங்கலுக்கு 8 படங்கள் திரைக்கு வருகிறது. அது குறித்த ஒரு பார்வை:\n1. பீமா - இயக்குநர் லிங்குச்சாமி. ஏ சான்றிதழுடன் படம் தணிக்கை ஆகி வந்துள்ளது. ஜனவரி 14ம் தேதி திரைக்கு வருகிறது. விக்ரம் படு வித்தியாசமாக நடித்துள்ள படம். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த படம் இது. திரிஷா, விக்ரமுடன் சாமிக்கு பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார். எனவே எதிர்பார்ப்பு ஏகமாகவே உள்ளது.\nஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் ஏற்கனவே பிரபலமாகி விட்டன. ஏ.எம். ரத்னத்திற்கு இப்படம் மறு பிறவி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் பீமாவுக்கு எதிர்பார்ப்பு கூடுதலாகவே உள்ளது.\n2. தங்கம் - இயக்குநர் கிச்சாஸ். மேகா நாயர் ஜோடியாக நடிக்க சத்யராஜ் கலக்கியுள்ள படம். கூடவே நீண்ட இடைவெளிக்குப் பிறகு காமெடி சூப்பர் ஸ்டார் கவுண்டமணி சவுண்டு விட்டுள்ள படம்.\nகிராமத்து நல்லவனாக இப்படத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். கவுண்டமணியின் காமெடி தனது நடிப்பை தூக்கி சாப்பிட்டு விட்டதாக சத்யராஜே கூறியுள்ளதால், கவுண்டரின் கலாட்டாவை ரசிக்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.\n3. பழனி - இயக்குநர் பேரரசு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேரரசு மீண்டும் கலகலக்க வருகிறார். பரத் - காஜல் அகர்வால் ஜோடியின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ஷக்தி சிதம்பரம் தயாரித்துள்ளார். வழக்கமான பேரரசுவின் மசாலாக்கள் தூவப்பட்ட, பரத்தின் முதல் அதிரடிப் படம்.\n4. காளை - இயக்குநர் தருண் கோபி. திமிரு படப் புகழ் தருண் கோபியின் 2வது படம். சிம்புவின் சிலம்பலில் உருவாகியுள்ள படம். வேதிகா நாயகியாக நடித்துள்ளார். ஒரு பாட்டுக்கு நிலா உருக வைத்துள்ளார். சிம்பு டைப் படமாகவும், மசாலா படமாகவும் இது இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.\n5. வாழ்த்துகள் - இயக்குநர் சீமான். மாதவனுடன், சீமான் இணையும் 3வது படம். பாவனாவும், மாதவனும் இணையும் 2வது படம். கூட்டுக் குடும்பத்தின் அர்த்தம், முக்கியத்துவத்தை வலியுறுத்தும் படம். குடும்பத்தோடு தைரியமாக பார்கக் கூடிய படம் என்று சீமான் தைரியமாகவே சொல்கிறார். இசை யுவன் ஷங்கர் ராஜா.\n6. பிரிவோம் சந்திப்போம் - இயக்குநர் கரு. பழனியப்பன். சேரன் நாயகனாக நடித்துள்ள படம். அவருக்கு ஜோடி சினேகா. நாட்டுக்கோட்டை செட்டியார் குடும்பத்துப் பின்னணியில் அமைந்த படம். படம் உருவாகும்போதே ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்பதால் ரசிகர்களும் ஆவலாகவே உள்ளனர்.\n7. இந்திரலோகத்தில் நா. அழகப்பன் - இயக்குநர் தம்பி ராமையா. வடிவேலு நாயகனாக நடித்துள்ள 2வது படம். நாயகனாக முதல் முறையாக 3 வேடங்கள் பூண்டுள்ளார் வடிவேலு. ஷ்ரியா ஒரு பாட்டுக்கு செமத்தியான ஆட்டம் போட்டுள்ளார். சபேஷ் - முரளியின் இசையில் பாடல்கள் ஹிட் ஆகியுள்ளன.\n8. பிடிச்சிருக்கு - இயக்குநர் கனகு. முருகா பட நாயகன் அசோக் நடித்துள்ள படம். கூட நடித்திருப்பவர் விசாகா. லிங்குச்சாமியின் உதவியாளர் கனகு என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மனு ரமேசன் என்ற புதுமுகம் இசையமைத்துள்ளார்.\nஇந்தப் படங்கள் திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது. கடைசி நேரத்தில் கூட ஏதாவது ஓரிரு படங்கள் சேரக் கூடும்.\nஎத்தனை வந்தால் என்ன, அத்தனையையும் ரசித்து ருசிக்க ரசிகர்கள் தயார்தான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\n30 வயதை தாண்டிய பிறகும் படு பிசியில் இருக்கும் நடிகைகள்\nசாமி -2 தயார் ஆகிட்டு இருக்காமே.... திரிஷாவுக்கு பதில் கீர்த்தி சுரேஷ்\nகன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம்- திரிஷாவுக்கு ஆதரவாக பதிவிட்ட கமல்\nஜல்லிக்கட்டு சர்ச்சை: டுவிட்டரை விட்டு வெளியேறிய திரிஷா\nதீபாவளி திரிஷா கொண்டாட்டம்: சன்டிவியில் அரண்மனை 2, கலைஞரில் நாயகி...\nஅறம் செய்து பழகு.. மதுரையில் தொடங்கிய மருத்துவ பிரச்சாரம்.. திரிஷா, விஜய் சேதுபதி பங்கேற்பு- வீடியோ\nRead more about: திரிஷா தீபாவளி பண்டிகை பீமா பொங்கல் ரிலீஸ் லிங்குசாமி diwali pongal release\nஉலகெங்கும் உள்ள விஜய் ரசிகர்களே.. 21ம் தேதி ரெடியா இருங்க.. பட்டாசு வெடிக்க\nஓவியாவுக்கு பிக் பாஸ் தேவைப்பட்டது போய், இப்போ பிக் பாஸுக்கு தேவைப்படும் ஓவியா #Oviya\nடோலிவுட்டில் ஹாலிவுட் பாணியில் விபச்சாரம் நடக்கிறது: ஸ்ரீ ரெட்டி புது குண்டு\nபடவாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்த ரஜினி பட ஹீரோயின்- வீடியோ\n2 நாட்களிலேயே போரடிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nசண்டை மூட்டி விடும் பிக் பாஸ்-வீடியோ\nஇன்றைய அரசியலை நையாண்டி செய்யும் அண்ணனுக்கு ஜே...வீடியோ\nகொஞ்சம் டான்ஸ், கொஞ்சம் டாஸ்க், இரண்டாம் நாள் பிக் பாஸ்- வீடியோ\nமிஸ் இந்தியா பட்டம் பெற்ற சென்னை பெண்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/india/03/169803?ref=magazine", "date_download": "2018-06-20T09:18:15Z", "digest": "sha1:EV4RYHU75WVLFTSJKSYZFR2W43OARANT", "length": 7831, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: களம் கண்ட 240 காளைகள்! 40 பேர் படுகாயம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: களம் கண்ட 240 காளைகள்\nபொங்கள் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டியில் 240 காளைகள் களம் இறக்கப்பட்டுள்ளன.\nகுறித்த நிகழ்வில் காளைகள் முட்டியதில் 40 மாடுபிடி வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமதுரை மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி இன்று காலை அவனியாபுரத்தில் மிகவும் உற்சாகத்துடன் தமிழக அமைச்சர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.\nமுதலாவதாக ஊர் மரியாதையை ஏற்கக்கூடிய கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. ஜல்லிக்கட்டு தொடங்கி 1 மணி நேரத்தில் 83 காளைகள் களத்தில் விளையாடி உள்ளன.\nவாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து ஓடிவரும் காளைகளை அடக்க வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.\nகடந்த வருடத்தை விட இவ்வருடம் போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகளுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் போடப்பட்டது.\nசோதனைகளைக் கடந்து 954 காளைகளும், 623 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்ட்டில் மதியம் மதியம் 12.45 மணி நிலவரப்படி 240 காளைகள் களம் இறக்கப்பட்டுள்ளன. மட்டுமின்றி மாடுகள் முட்டி இதுவரை 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/10/1-40.html", "date_download": "2018-06-20T09:28:35Z", "digest": "sha1:YVAAEY5GPBBC5NXGYC6ULSPOOF6UWX63", "length": 7495, "nlines": 80, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "இராமநாதபுரம் அருகே ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துடன் தாய்–மகன் கடத்தல்: பஸ் டிரைவர் மீது புகார் | Ramanathapuram 2Day", "raw_content": "\nஇராமநாதபுரம் அருகே ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துடன் தாய்–மகன் கடத்தல்: பஸ் டிரைவர் மீது புகார்\nஇராமநாதபுரம் அருகே ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துடன்\nதாய்–மகன் கடத்தல்: பஸ் டிரைவர் மீது புகார்\nஇராமநாதபுரம் அருகே உள்ள பட்டணம்காத்தான் பகுதி ஆத்மநாதசுவாமி நகரில் வசிப்பவர் பூமி நாதன் (வயது 58). இவரது மகள் மாரி (வயது 30). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்துவிட்டார்.\nஅதன்பிறகு 5 வயது மகன் கமலேசுடன் தந்தை வீட்டிலேயே மாரி வசித்து வந்துள்ளார். அப்போது உச்சிப்புளி அருகே உள்ள ஒரு கோவிலுக்கு அவர் அடிக்கடி செல்வது வழக்கம்.\nபட்டணம்காத்தானில் இருந்து குறிப்பிட்ட தனியார் பஸ்சில் அவர் சென்று வந்த போது பஸ்சின் டிரைவர் உதயகுமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மாரி தனது 5 வயது மகனுடன் திடீர் என மாயமாகிவிட்டார். இதுகுறித்து அவரது தந்தை பூமிநாதன் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், ரூ. 1 லட்சத்து 40 ஆயிரத்துடன் தனது மகள் மற்றும் பேரனை பஸ் டிரைவர் உதயகுமார் கடத்திச்சென்று விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇதுகுறித்து கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சப்–இன்ஸ்பெக்டர் முனியாண்டி ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான தாய்–மகனை தேடி வருகின்றனர்.\n'லெஸ்பியன் ஜோடி' பிரிந்த சோகத்தில் மதுரையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதாயார் சமாதியில் அஞ்சலி செலுத்த சென்ற நடிகர் ஜெயபாலன் இலங்கையில் கைது\nஆட்டோ சங்கர் - வரலாறு 2 (சங்கரின் வாக்குமூலம்)\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nகுளோனிங் முறையில் ஒரு துளி ரத்தம் மூலம் உருவாக்கிய பெண் எலி விஞ்ஞானிகள் சாதனை\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/124", "date_download": "2018-06-20T09:21:15Z", "digest": "sha1:BG5XOLC3ISPP7OBTUG4HHSLKQ6RS4DEE", "length": 4813, "nlines": 70, "source_domain": "tamilbm.com", "title": "உலகாளுவோம் உயிர்த் தமிழால்...", "raw_content": "\nyarlpavanan 850 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கப் பொதுச் செயலாளர் செம்மொழிப் போராளி கவிஞர் க.ச.கலையரசன் அவர்களால் தரப்பட்ட \"உலகாளுவோம் உயிர்த் தமிழால்...\" என்ற தலைப்பைப் பணிவோடு ஏற்று உலகத் தாய்மொழி நாளில் என் பாவண்ணம் கேட்போம் வாரீர்\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ்\nசிரியாவைத் தாக்கும் 13 நாடுகள்.எதற்காக\nரிபப்ளிக் டிவி அர்னாப்க்கு ஆல்ட் நியூஸ் தளத்தின் பதில்\nபியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nஎன் ராஜபாட்டை : படித்து பாதுகாக்க சில முக்கியமான நூல்கள் (இலவசமாக )\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nஆர்தர் காட்டனும்... ஒரு அணைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/322", "date_download": "2018-06-20T09:13:17Z", "digest": "sha1:4TFZOCIX54N6TUNT277U4K7GEZEYCTDL", "length": 4370, "nlines": 70, "source_domain": "tamilbm.com", "title": "டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி", "raw_content": "\nடெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி\nnethra 820 நாட்கள் முன்பு (abiyinpayanangalil.blogspot.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஎனக்கு தெரிந்ததை, பிடித்ததை உங்களோடு பகிர்கிறேன்.....\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ்\nசிரியாவைத் தாக்கும் 13 நாடுகள்.எதற்காக\nரிபப்ளிக் டிவி அர்னாப்க்கு ஆல்ட் நியூஸ் தளத்தின் பதில்\nபியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nஎன் ராஜபாட்டை : படித்து பாதுகாக்க சில முக்கியமான நூல்கள் (இலவசமாக )\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்க���யமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nஆர்தர் காட்டனும்... ஒரு அணைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2006/09/", "date_download": "2018-06-20T09:21:40Z", "digest": "sha1:3GDEQHR5LR2B3L6CIW763FWRMXUCRZDN", "length": 19941, "nlines": 315, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: September 2006", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nகல்யாணம் முடிந்த கையோடு துணைவி சகிதம் விமானம் ஏறிய நான் 12 வருடம் கழித்து இன்றுதான் என் கிராமத்து மண் மிதிக்கிறேன்.\nஎன் நினைவுகளும் அவள் காதலும்.\nபேச முடியாமல் அவளையே பார்த்தபடி\n\" ஊற்றெடுத்த காதலுடன் கேட்டேன்.\n\"நாந்தான் மணியாக்கவுண்டர் பையன் சண்முகம்\" என்றேன் புன்னகை வழிய.\n\"அட ஆமா, சரியா அடையாளம் தெரியல. என்னங்க வேணும்\n\"ஒன்றும் வேண்டாம்\" என்று நடையைக்கட்டினேன் வீட்டை நோக்கி.\nகளை கட்டி இருந்தது என் அலுவலகம்.\nகண்களில் இச்சையும், மனதினில் காமத்தையும்\nஒருங்கேற்றி வாசனையோடு ஆண்கள் கூட்டம்.\nவிட்டு விலகி வாசல் வந்தேன், கைபோனில்\nநண்பனுடன் உரையாடுகையில் கடந்து போனது\nசோகம் கண்ட ஒரு உருவம்,\nஅதிகாரி அறிமுகப்படுத்துகையில் கண்டேன் அவளை,\nகருவளையம் கொண்ட ஒளி இழந்த கண்கள்,\nபரிதாபமோ, பச்சாதாபமோ ஒன்றும் தோன்றவில்லை.\nபுருவம் தூக்கி என் முதுகை முறைத்துவிட்டு போனாள்.\nஉள் நோக்கம் கொண்ட வக்கிரத்தால்\nஒரு நாள் பேசியது மடந்தை,\nதாலி கட்டிய ஒரு மணியில்\nதனியே மூலையில் கதறும் இதயம்,\nஅது மூன்றாமவருக்கு தெரியக்கூடாதென்ற கர்வம்\nமுதன் முதலில் கண்ணீர் கண்டது என் இதயம்,\nகூடும் இடம் ஒரு ஐஸ்கிரீம் கடை என்றும் முடிவாகியது.\nஞாயிறு, நல்ல தூங்கிகிட்டு இருக்கேன். ஒரு மிஸ்ட் கால் என் மொபைல் போனில். என்னோட வாழ்க்கையில் வந்த முதல் மிஸ்ட்கால், அட யாருடா நமக்கு மிஸ்டு தரதுன்னு எடுத்துப்பார்த்தா அவளேதான் ஏன் அடப்பாவி 9:30 க்கு அவளோட வெளியே போறேன்னு சொல்லிட்டு 10 மணி வரைக்கு தூங்கிக்கிட்டு இருந்தா போன் பண்ண மாட்டாங்களா அப்ப கூட இந்த பொண்ணுங்க மிஸ்ட் கால்தான் தருவாங்களா அப்ப கூட இந்த பொண்ணுங்க மிஸ்ட் கால்தான் தருவாங்களா சச்சின் படத்துல சந்தானம் சொன்னது அசை போட்டு முடிக்கிறதுக்குள்ள என் வண்டியை ஐஸ்கிரீம் கடை முன் நிறுத்தியிருந்தேன்.\nபேருந்து கூட்ட நெரிசலில் அவள்,\nகண்டேன் அவளுள் இருந்த வேறோருத்தியை,\nஅவள் சிரித்து அப்போதுதான் பார்த்தேன்.\nஎனக்கான ஐஸ்கிரீமும், என் பர்ஸும்.\nமனம் முழுக்க புழுக்கத்துடன் மக்கள்,\nகடல் நீரில் கால் நனைத்து விளையாடியது மடந்தை,\nபிறகு, கரைமணல் நனைய கண்ணீர் விட்டழுதது,\nஒரு குழந்தையாய், ஒரு விதவையாய் இரு முகம்.\nதுப்பாக்கி எதையும் விடவில்லை அவள்,\n\"இவன் நல்லவன், பெண்களை மதிக்கிறவன்\"\nமனம் முழுக்க அவள் நினைவுடன்,\nசம்மதம் சொல்வாளா அந்த வெண்புறா\nகையில் தொலைபேசி அழைத்து கேட்டுவிடலாமா\nநம்பர் போட்டு பலமுறை வைத்தாயிற்று,\nவிடியல் வர, வண்டியுடன் அவள் விடுதி பறந்தேன்\nஅவள் முன் என் வண்டி நிற்க,\nகுறும்புடன் அவள் \"கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா\n\" என்றேன் மனதில் கொண்ட தைரியத்துடன்.\nதவறுக்காக குறுகுறுத்தது என் மனது,\n\"இந்த நிலைமையில் எனக்கு தேவையா இது\nஅருகிலிருந்த மரத்தின் சருகு சரசரத்தது,\nஇருவரின் கண்களும் புவி நோக்கி,\nமெதுவாக நகர ஆரம்பித்தது எங்கள்\nதுவேஷம், தாபம் - எல்லாம் கடந்துவர;\n# தமிழ்ச்சங்கம் போட்டிக்காக இல்லை.\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nபடம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை 1. ரஞ்சித்தின் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilolli.com/?p=20705", "date_download": "2018-06-20T09:39:56Z", "digest": "sha1:SS64GLZVJSCYKGEZKSRP26SFBRVMLHJH", "length": 7568, "nlines": 116, "source_domain": "www.tamilolli.com", "title": "காவல்துறையினரின் நடவடிக்கைகள் குறித்து பெபரல் அதிருப்தி - ‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலி வானொலி", "raw_content": "காவல்துறையினரின் நடவடிக்கைகள் குறித��து பெபரல் அதிருப்தி\nகாவல்துறையினரின் நடவடிக்கைகள் குறித்து பெபரல் அமைப்பு அதிருப்தியை வெளியிட்டுள்ளது.\nஊவா மாகாணத்தில் தேர்தல் விதி மீறல்கள் மற்றும் தேர்தல் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக தெரிவித்துள்ளது.\nகாவல்துறை உத்தியோகத்தர்கள் ஒரு சில வேட்பாளர்களுக்கு பக்கச் சார்பாக செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.\nதேர்தல் வன்முறைகளைக் கட்டுப்படுத்த காவல்துறை மா அதிபரும், தேர்தல் ஆணையாளரும் நடவடிக்கைகளை எடுத்துள்ள போதிலும், அவை காவல்துறை உத்தியோகத்தர்களினால் அமுல்படுத்தப்படுவதில்லை என பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.\nகுறிப்பாக மொனராகல் மாவட்டத்தில் கடுமையான வன்முறைகள் மற்றும் தேர்தல் விதி மீறல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nஅரச அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் அதிகளவில் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசியல் தலைமைகளின் உத்தரவினை மீறிச் செயற்பட்டால் பாதக நிலைமைகள் ஏற்படக் கூடுமென்ற அச்சம் காரணமாக, அரச அதிகாரிகள் பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nபல்கலைக்கழகப் பேராசிரியர்கள் போன்ற புத்திஜீவிகள் இந்த அரசியல் அழுத்தங்கள் குறித்து எதிர்ப்பை வெளியிடாமை அதிருப்தி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களைக் கொண்டு ஆளும் கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவேட்பாளர்களின் நன்மதிப்பை உயர்த்தும் வகையில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pradheep360.wordpress.com/2016/10/16/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-20T09:42:34Z", "digest": "sha1:UBGGNGU5AAM6TIRYIURR7VAJDVJBDMR6", "length": 8530, "nlines": 149, "source_domain": "pradheep360.wordpress.com", "title": "கலாம் முதல்… | pradheep360", "raw_content": "\nபிறப்பில் உயர்வு,தாழ்வென்பது கொடிய மனநோய்\nகுறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா \nஉங்கள் குறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா எங்களுக்கு அனுப்புங்கள்\nஆஸ்காரும் நம்ம மோடி ராகுலும்\nபுதிய 2000 ரூபாயும்,லாட்டரி சீட்டும்\nசதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்\nMartian on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nViyan Pradheep on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nCHANDRAA on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nTrends அரசியல் எதிரொலி கவிதைகள் சமூகம்\nTags: #ஊழல், ஆம்னி_பேருந்து, கலாம், காவிரி_பிரச்சினை, சிவகார்த்திகேயன், செல்போன், பொறுப்பு_ஆளுநர், ரெமோ, ரெயில் பயணம்\nஎல்லோரும் கனவை கானல் நீராகப் பார்க்க\nகனவை நம்பிக்கையாய்ப் பார்த்தவர் நீங்கள்\nசாதாரண பயணியைப் போல் #ரெயில் பயணம் செய்த கேரள முன்னாள் முதல்வர் #உம்மன்_சாண்டி\n#மோடி அவர்களும்தான் சாதாரணமாக #விமானத்தில் பயணம் செய்கிறார்\n#காவிரி_பிரச்சினை: அமைச்சர் ஓ.பி.எஸ். உடன் மு.க.#ஸ்டாலின் திடீர் சந்திப்பு\n#எதிர்க்_கட்சித்_தலைவரிடம் இதைத்தான் #தமிழகமும் எதிர்பார்த்தது\n#செல்போன்களுக்கு இனி #11இலக்க_எண்கள் அறிமுகம்..\nசெல்போன் பயன்பாடு அதிகரித்து வருவதையொட்டி, 10 இலக்க எண்களை அளிப்பதில் செல்போன் நிறுவனங்களுக்கு பல சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எனவே 11 இலக்க எண்களை விரைவில் அறிமுகப்படுத்த போவதாகவும் தொலைதொடர்பு துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n வீட்ல இருக்க நாய்க்குட்டி , பூனைக்குட்டி பேர்ல எல்லாம் சிம் வாங்கினா\n#காமன்வெல்த்_ஊழல்: விசாரணை விவரம் வெளியிட மறுப்பு\nஇதுக்கு ஒரு #ஆபரேஷனும் நடக்கமாட்டிங்குதே\n 1800 425 6151 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.\n#அழுகை என்றாலும் #சிவகார்த்திகேயன் போல அழ வேண்டும்\n#பொறுப்பு_ஆளுநர்னா அவருக்கு பொறுப்பு இருக்குமானு கேட்கறாங்க\nஅப்போ #ரெமோ க்கு #ஆஸ்கார் கிடைக்காதா\nஆஸ்கார் என்ன #ரேசன்_கடை #அஸ்க்காவா\nகோலி முதல் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-20T09:51:54Z", "digest": "sha1:NJLGGJHJUO4Q5GK2YITGOP5PKTNQNBKP", "length": 8017, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேரளப் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கேரளா பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகேரளப் பல்கலைக்கழகம் (University of Kerala) இந்தியாவின் கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரம் நகரில் அமைந்துள்ள ஒரு அரசு���் பல்கலைக்கழகம் ஆகும். இது 1837 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.\nஇப்பல்கலைக்கழகத்தில் 16 பீடங்களும் (faculty), 41 துறைகளும் உள்ளன. இதன் கீழ் மொத்தம் 81 கல்லூரிகள் மாநிலமெங்கும் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 41 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகும். இவற்றில் இரண்டு சட்டக் கல்லூரிகள், நான்கு பொறியியல் கல்லூரிகள், இரண்டு மருத்துவக் கல்லூரிகள், 13 ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகள், ஆகியனவும் அடங்குகின்றன.\nகேரளா பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை பாரம்பரியம் மிக்க துறையாகும். 1944 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டைச்சேர்ந்த டாக்டர். அழகப்பச் செட்டியார் என்பவர் தந்த நன்கொடை ரூ.ஒரு இலட்சம் உதவியால் இத்துறை நிறுவப்பட்டது. பின்னர் பேராசிரியர் வ. அய். சுப்பிரமணியம், பேரா. இராகவ அய்யங்கார், பேரா. வையாபுரிப் பிள்ளை, பேரா. ச. வே. சுப்பிரமணியன், பேரா. இளையபெருமாள், பேரா. சுப்பிரமணி, பேராசிரியை. குளோரியா சுந்தரமதி, பேரா. கி. நாச்சிமுத்து ஆகியோரால் உருவாக்கி வளர்க்கப்பட்டது.\nதமிழ்மொழிப் பட்டப்படிப்பு உள்ள பல்கலைக்கழகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூலை 2017, 19:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109140-is-vijayakanth-ready-to-support-dinakaran.html", "date_download": "2018-06-20T09:24:10Z", "digest": "sha1:RBIZQZDGSD5V73USZYMIZXXSEFYI5M73", "length": 25051, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "'எதிரி' அ.தி.மு.க; 'துரோகி' தி.மு.க! - தினகரனை ஆதரிக்கும் விஜயகாந்த்?", "raw_content": "\n'வாய்தவறிப் பேசிவிட்டாரு'- திண்டுக்கல் சீனிவாசனுக்காக பரிந்துபேசும் கே.பி.முனுசாமி 200 ஏக்கரில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை முதல்வர் பழனிசாமி அறிவிப்பு சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தேர்த் திருவிழா\n`இப்போது தண்ணீர் தட்டுப்பாடு இல்லை...'- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா கடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ்'- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா கடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ் சிக்கிக்கொண்ட பாதிரியார் ஆளவல்லானுக்கு ஆனித் திருமஞ்சனத் திருவிழா\nஉச்சநீதிமன்றம் உத்தரவுப்படி விசாரணை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர் நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத எண்டு டு எண்டு பேருந்து நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத எண்டு டு எண்டு பேருந்து குடியரசுத் தலைவர் ஒப்புதல்: ஜம்மு - காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\n'எதிரி' அ.தி.மு.க; 'துரோகி' தி.மு.க - தினகரனை ஆதரிக்கும் விஜயகாந்த்\n'ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை' என தே.மு.தி.க தலைமை அறிவித்துவிட்டது. 'இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என விஜயகாந்த் கூறினாலும், தினகரனுக்கு ஆதரவாக தே.மு.தி.க நிர்வாகிகள் தேர்தல் வேலை பார்க்கும் வாய்ப்புகள் அதிகம்' என்கின்றனர் வடசென்னை தே.மு.தி.க நிர்வாகிகள்.\nதே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் பரிசோதனைக்காக இன்று சிங்கப்பூர் சென்றுவிட்டார். கடந்த ஜனவரி மாதம் உடல்நலக் குறைவு காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒருமாத கால சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியவர், தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தார். ' மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல இருக்கிறார்' என அப்போது கூறப்பட்டாலும், இந்தப் பயணம்குறித்து தே.மு.தி.க தலைமை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில், இன்று சிங்கப்பூர் செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், ' ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறோம். நாங்கள் யாருக்கும் ஆதரவு கொடுக்க மாட்டோம். ஆர்.கே.நகரில் பணபலம் உள்ளவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவார்கள். முறைகேட்டை தடுக்க மாலை 5 மணிக்கு மேல் பிரசாரம் செய்யத் தடை விதிக்க வேண்டும்' எனக் கூறிவிட்டுக் கிளம்பிவிட்டார்.\n\"ஆர்.கே.நகர் தொகுதிக்குக் கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவித்தபோது, தே.மு.தி.க வடசென்னை மாவட்டச் செயலாளர் மதிவாணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அப்போது உடல்நலிவுற்று இருந்தாலும் பிரசாரத்தில் கலந்துகொண்டார் விஜயகாந்த். தொகுதிக்குள் வரலாறு காணாத பணப்புழக்கம் காரணமாக, தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 'இந்தமுறை மீண்டும் மதிவாணனே போட்டியிடுவார்' என நிர்வாகிகள் எதிர்பார்த்திருந்தனர். ' போட்டியிட விருப்பமில்லை' எனக் கட்சித் தலைமை உறுதியா��� அறிவித்துவிட்டது. இதன் பின்னணியில் வேறு சில காரணங்கள் இருக்கின்றன\" என விவரித்த தே.மு.தி.க நிர்வாகி ஒருவர், \"பொதுவாக, இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சிதான் வெற்றி பெறும். அதையும் மீறி பென்னாகரம் உள்பட பல இடைத்தேர்தல்களை தே.மு.தி.க சந்தித்துள்ளது. தற்போதுள்ள சூழலில் தனித்துப் போட்டியிட்டுக் கைக்காசை இழப்பதற்குக் கட்சி நிர்வாகிகள் விரும்பவில்லை.\nபிரதான கட்சிகளுடன் கூட்டணி என்றால், கடன் வாங்கி செலவு செய்வதற்கு தயங்க மாட்டார்கள். தனித்துக் களம் இறங்கும்போது, நிர்வாகிகள் பலரும் மௌனமாக ஒதுங்கிவிடுகின்றனர். இதைக் கட்சித் தலைமையும் உணர்ந்து வைத்துள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதுகுறித்து சில நாள்களுக்கு முன்பு கேப்டனுடன் தீவிர ஆலோசனை நடந்தது. தொகுதி நிலவரம்குறித்து கட்சி நிர்வாகிகள் விளக்கியுள்ளனர். அப்போது பேசிய விஜயகாந்த், ' அ.தி.மு.க நமக்கு எதிரி. தி.மு.க நமக்கு துரோகி. இவர்கள் இருவரைத் தவிர, வேறு யார் வந்து கேட்டாலும் ஆதரவு கொடுங்கள்' என சிம்பாலிக்காக சொல்லிவிட்டார். தேர்தல் களத்தைப் பொறுத்தவரையில், தி.மு.கவுக்கு ஆதரவாக வி.சி.கவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் களம் இறங்கியுள்ளன. அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி வெற்றி பெறுவதற்கு ஆளும்கட்சி முனைப்பு காட்டும். இவர்களைத் தவிர்த்துப் பார்த்தால் தினகரன் மட்டுமே தனித்துத் தெரிகிறார். அவருக்கு ஆதரவு கொடுப்பது பற்றியும் கட்சி நிர்வாகிகள் பேசியுள்ளனர். இதற்குத் தலைமையிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை. எனவே, வடசென்னை நிர்வாகிகள் அனைவரும் தினகரனுக்குத் தேர்தல் வேலை பார்க்கும் வாய்ப்புகள் அதிகம்\" என்றார் விரிவாக.\n\"இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தினகரனுக்கு தே.மு.தி.க ஆதரவு என்பது கூடுதல் பலம் தரும். அடுத்து வரக் கூடிய தேர்தல்களிலும் தினகரனுடன் கூட்டுச் சேர வேண்டும் என்பதில் தே.மு.தி.க நிர்வாகிகள் சிலர் உறுதியாக உள்ளனர். 'அப்படியொரு கூட்டணி உருவானால், நம்முடன் வேறு சில கட்சிகளை இணைத்துக் கொள்ளலாம்' என்பது தலைமையின் கணக்கு. இடைத்தேர்தல் பிரசாரத்தில் தினகரனுடன் தே.மு.தி.க கொடியும் செல்லுமா என்பது ஒரு சில நாள்களில் தெரிந்துவிடும்\" என்கின்றனர் தே.மு.தி.க நிர்வாகிகள்.\n3 எம்.பி-க்கள் அணி மாறியது ஏன்\nபொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு பிக் பாஸ்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்\nகூகுள் இன்டர்வியூவில் சுந்தர் பிச்சைக்கு என்ன தரப்பட்டது தெரியுமா\nமிஸ் இந்தியாவாகத் தேர்வான சென்னை மாணவி\nஉங்கள் பைக், கார் அதிக மைலேஜ் பெற உதவும் டிப்ஸ்\nகடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ்\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n``கூடங்குளம் அணுக்கழிவுகளை கையாளும் தொழில்நுட்பம் எங்களிடம் இல்லை\" - கைவிரித்த அணுசக்திக் கழகம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\n`தீர்ப்பை விமர்சிக்கலாம்; நீதிபதியை விமர்சிப்பதா’ - உயர் நீதிமன்றம் கண்டனம்\n'எதிரி' அ.தி.மு.க; 'துரோகி' தி.மு.க - தினகரனை ஆதரிக்கும் விஜயகாந்த்\n'ஃபைலுடன் வந்த நவநீதகிருஷ்ணன்... பதறிப்போன பழனிசாமி'- தினகரன் ஆதரவு எம்.பி-க்கள் மனம் மாறிய கதை #VikatanExclusive\nஇந்தியா வந்த இவான்கா ட்ரம்ப்பும் ... ஐந்து சம்பவங்களும்\nசெல்லூர் ராஜு வீடு அருகே துர்நாற்ற ஓடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wysluxury.com/southcarolina/?lang=ta", "date_download": "2018-06-20T09:53:11Z", "digest": "sha1:F2SQ4NAPK3DRFFCOHB3PHQFXDOMRA7IJ", "length": 29811, "nlines": 179, "source_domain": "www.wysluxury.com", "title": "தனியார் ஜெட் சாசனம் விமான கொலம்பியா, சார்லஸ்டன், மவுண்ட் இனிமையான, SCPrivate Jet Air Charter Flight WysLuxury Plane Rental Company Service", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nதனியார் ஜெட் சாசனம் விமான கொலம்பியா, சார்லஸ்டன், மவுண்ட் இனிமையான, எஸ்சி\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nத���ியார் ஜெட் சாசனம் விமான கொலம்பியா, சார்லஸ்டன், மவுண்ட் இனிமையான, எஸ்சி\nநீங்கள் ஒரு தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான அனுப்புநர் அல்லது கொலம்பியா செய்ய தேடும், சார்லஸ்டன், மவுண்ட் இனிமையான, வணிகத்திற்கான தென் கரோலினா பகுதியில், அவசர, செல்லப்பிராணிகளை நட்பு விமானம் தனிப்பட்ட இன்பம்அழைப்பு 1-888-702-9646 நீங்கள் விரைவாகவும், எளிதாகவும் உங்கள் அடுத்த இலக்கு பெற சிறந்த விமான நிறுவனத்தின் உதவட்டும்\nவணிக விமானங்களைத், பட்டய சேவை கூட்டாளிகள் தங்கள் பயண நேரம் மிகவும் செய்ய குறுக்கீடு இல்லாமல் வியாபார கூட்டங்கள் நடத்த முடியும், அங்கு ஒரு தனியார் அமைப்பில் வழங்குகிறது. உங்கள் விமானம் அடிக்கடி நீங்கள் நெருக்கமாக உங்கள் வீட்டில் ஒரு விமான நிலையத்திற்கு அழைத்து மற்றும் உங்கள் இலக்கு சமீபமாக ஒரு நீங்கள் எடுக்க முடியும், உங்கள் பயணம் தரையில் பயணம் தேவைப்படுகிறது நேரம் குறைப்பு.\nசேவை நாம் ஆஃபர் பட்டியல்\nநிறைவேற்று தனியார் ஜெட் சாசனம்\nமத்திய அளவு தனியார் ஜெட் சாசனம்\nஹெவி தனியார் ஜெட் தனி விமானம்\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nவெற்று கால் தனியார் ஜெட் சாசனம்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nதனியார் ஜெட் சாசனம் விமான எதிராக. முதல் வகுப்பு கம்மேர்சியல் ஃப்ளை\nஅந்த நேரத்தில் நினைவில், ஆறுதல், மற்றும் அணுகுமுறைக்கு வார்த்தைகள் சில மக்கள் அவர்கள் தனியார் ஜெட் குத்தகை நினைக்கும் போது நினைக்கலாம் உள்ளன\nநேரம் கடந்த ஒரு விஷயம் இருக்க முடியும் நீங்கள் தென் கரோலினாவில் ஒரு தனியார் ஜெட் பட்டய விமான சேவை வாடகைக்கு இருந்தால் காத்திருக்க. சராசரி காத்திருப்பு நேரம் தோராயமாக 4 செய்ய 6 நிமிடங்கள். பேக்கேஜ் காசோலை நீண்ட வரிசைகளில் தவிர்க்கும் போது நீங்கள் உங்கள் விமானம் தொடங்கும், டிக்கெட், பாதுகாப்பு மற்றும் உங்கள் விமானத்தில் செல்ல விமான நிலையத்தில்.\nநீங்கள் எதிர்பார்க்க உணவு வகை குறிப்பிட முடியும், நீங்கள் சேர்த்து கொள்ள வேண்டும் நீங்கள் விரும்பும் மதுபான பிராண்டுகள் மற்றும் வேலையாட்களுடன் அல்லது நண்பர்களின் எண்ணிக்கை. அது உங்கள் தேவைகளுக்கு ஏற்ப அமைத்துக்கொள்ள முடியும்.\nநீங்கள் அல்லது தென் கரோலினா பகுதியில் காலியாக கால் ஒப்பந்தம் கண்டுபிடிக்க வேண்டும் 'ஒரு தனியார் ஜெட் காலியாக திர��ம்பி வர விமானம் விமான நிறுவனத்தைத் தொழிற்துறையில் பயன்படுத்தப்படும் ஒரு கால முன்பதிவு ஒரே ஒரு வழி.\nதெற்கு கரோலினாவில் தனிப்பட்ட விமானம் வரைவு தொடர்ச்சியான தொடர்பான கூடுதல் தகவல்களை கீழே உங்கள் அருகில் உள்ள நகரம் பாருங்கள்.\nதனியார் ஜெட் சாசனம் விமான சேவை அருகாமை என்னை தென் கரோலினா\nAiken, எஸ்சி கூஸ் க்ரீக், எஸ்சி மவுண்ட் இனிமையான, எஸ்சி ஸ்பார்டான்பர்க்கில், எஸ்சி\nஆண்டர்சன் க்ரெயெந்வில் மர்டல் பீச், எஸ்சி செயிண்ட் ஆண்ட்ரூஸ்\nசார்லஸ்டன், எஸ்சி க்ரீன்வுட், எஸ்சி வட அகஸ்டா, எஸ்சி Summerville, எஸ்சி\nகொலம்பியா, எஸ்சி கிரீர் வட சார்லஸ்டன், எஸ்சி சும்டர், எஸ்சி\nபுளோரன்ஸ் ஹில்டன் தலைமை தீவு, எஸ்சி ராக் ஹில், எஸ்சி வேட் ஹாம்ப்டன்\nவணிக அல்லது நீங்கள் பறக்க முடியும் விமான அமர்த்தி தனிப்பட்ட விமானம் உங்கள் அருகில் உள்ள நகரம் பாருங்கள் & கொலம்பியா வெளியே, சார்லஸ்டன், மவுண்ட் இனிமையான, எஸ்சி தனிப்பட்ட விமானம் வரைவு தொடர்ச்சியான தென் கரோலினா.\nதெற்கு கரோலினாவில் விமான நிலையங்கள் பட்டியல்\nவணிக சேவை - முதன்மை விமான நிலையங்கள்\nசார்லஸ்டன் CHS CHS KCHS சார்ல்ஸ்டன் சர்வதேச விமான / சார்ல்ஸ்டன் ஏஎப்பி பி எஸ் 1,669,988\nகொலம்பியா CAE, CAE, KCAE கொலம்பியா பெருநகர் விமான நிலையம் பி எஸ் 533,575\nபுளோரன்ஸ் FLO FLO KFLO புளோரன்ஸ் மண்டல விமானநிலையம் பகுதி P-N 52,611\nக்ரெயெந்வில் ஜீ.எஸ்.பி. ஜீ.எஸ்.பி. KGSP கிரீன்வில்லா-ஸ்பார்டன்பர்க் சர்வதேச விமான (ரோஜர் Milliken களம்) பி எஸ் 955,097\nஹில்டன் தலைமை தீவு HXD HHH KHXD ஹில்டன் தலைமை விமான பகுதி P-N 78,342\nமர்டல் பீச் MYR MYR KMYR மர்டல் பீச் சர்வதேச விமான பி எஸ் 899,859\nகொலம்பியா குட்டியின் குட்டியின் KCUB ஜிம் ஹாமில்டன் - L.B. ஓவன்ஸ் விமான (கொலம்பியா ஓவன்ஸ் டவுன்டவுன் இருந்தது) ஆர் 0\nராக் ஹில் UZA வை WILL ராக் ஹில் / யார்க் மாவட்டம் விமான (பிரையன்ட் களம்) ஆர் 24\nபொது விமான போக்குவரத்து விமான நிலையங்கள்\nஆண்டர்சன் மற்றும் மற்றும் வழக்கு ஆண்டர்சன் மண்டல விமானநிலையம் ஜி.ஏ. 111\nஆண்ட்ரூஸ் PHH எடிஆர் KPHH ராபர்ட் எஃப். Swinnie விமான ஜி.ஏ.\nபெம்பர் 99என் பெம்பர் கவுண்டி விமான ஜி.ஏ.\nபார்ன்வெல் BNL BNL KBNL பார்ன்வெல் மண்டல விமானநிலையம் (பார்ன்வெல் கவுண்டி விமான நிலையத்தில் அமைந்துள்ளது) ஜி.ஏ.\nபோபோர்ட் ARW BFT KARW போபோர்ட் கவுண்டி விமான ஜி.ஏ. 1,301\nBennettsville மொத்த உள்நாட்டு பிடிஎன் KBBP மார��ல்போரோ கவுண்டி Jetport (அவர். நான் Avent களம்) ஜி.ஏ.\nBishopville 52ஜே லீ கவுண்டி விமான (பட்டர்ஸ்களுடன் களம்) ஜி.ஏ.\nகேம்டன் வலம்புரி வலம்புரி KCDN ஊட்டர்ட் களம் ஜி.ஏ. 0\nசார்லஸ்டன் JZI KJZI சார்ல்ஸ்டன் நிறைவேற்று விமான ஜி.ஏ. 57\nCheraw CQW HCW KCQW Cheraw மாநகர விமான (லிஞ்ச் பெல்லிஞ்சர் களம்) ஜி.ஏ.\nசெஸ்டர் டிசிஎம் KDCM செஸ்டர் Catawba, பிராந்திய விமான ஜி.ஏ.\nகிளிம்சன் CEU CEU KCEU Oconee கவுண்டி மண்டல விமானநிலையம் ஜி.ஏ. 26\nகான்வே HYW KHYW கான்வே-Horry கவுண்டி விமான ஜி.ஏ. 4\nடார்லிங்டன் UDG Kudg டார்லிங்டன் கவுண்டி Jetport ஜி.ஏ.\nதில்லான் மற்றும் DLC டிஎல்எல் KDLC தில்லான் கவுண்டி விமான ஜி.ஏ.\nஜார்ஜ்டவுன் GGE GGE KGGE ஜார்ஜ்டவுன் கவுண்டி விமான ஜி.ஏ. 6\nக்ரெயெந்வில் GMU GMU KGMU கிரீன்விலே டவுன்டவுன் விமான ஜி.ஏ. 44\nக்ரெயெந்வில் GYH GDC KGYH டொனால்ட்சன் மையம் விமான ஜி.ஏ. 234\nக்ரீன்வுட் GRD GRD Kgrd க்ரீன்வுட் கவுண்டி விமான ஜி.ஏ. 2\nHartsville ஹெச்விஎஸ் ஹெச்விஎஸ் KHVS Hartsville மண்டல விமானநிலையம் ஜி.ஏ.\nKingstree CKI KCKI வில்லியம்ஸ்பர்க் மண்டல விமானநிலையம் ஜி.ஏ.\nலான்காஸ்டர் இலங்கை ரூபா KLKR லான்காஸ்டர் கவுண்டி விமான (McWhirter களம்) ஜி.ஏ.\nலாரன்ஸ் லக்ஸ் குளசு லாரன்ஸ் கவுண்டி விமான ஜி.ஏ.\nலோரிஸ் 5J9 இரட்டை சிட்டி விமானநிலையம் ஜி.ஏ.\nமானிங் MNI கி.மீ. Santee கூப்பர் மண்டல விமானநிலையம் ஜி.ஏ.\nமரியோன் MAO KMAO மரியோன் கவுண்டி விமான ஜி.ஏ.\nMoncks Corner MKS KMKS பெர்க்லி கவுண்டி விமான ஜி.ஏ. 3\nமவுண்ட் இனிமையான LRO KLRO மவுண்ட் இனிமையான மண்டல விமானநிலையம் (Faison களம்) ஜி.ஏ.\nNewberry EOE இதற்கிடையில், Newberry கவுண்டி விமான ஜி.ஏ.\nவட மர்டல் பீச் CRE CRE Kkre கிராண்ட் ஸ்டேண்ட் விமான ஜி.ஏ. 36\nOrangeburg சரணடைவது தொடர்பாக சரணடைவது தொடர்பாக KOGB Orangeburg மாநகர விமான ஜி.ஏ. 2\nPelion 6J0 Pelion மணிக்கு லெக்சிங்டன் கவுண்டி விமான ஜி.ஏ.\nSaluda 6J4 Saluda கவுண்டி விமான ஜி.ஏ.\nஸ்பார்டான்பர்க்கில் ஸ்பா ஸ்பா Kspa ஸ்பார்டான்பர்க்கில் டவுன்டவுன் நினைவு விமான ஜி.ஏ. 7\nசெயின்ட். ஜார்ஜ் 6J2 செயின்ட். ஜார்ஜ் விமான ஜி.ஏ.\nSummerville ஆழமான என்றால் Summerville விமான ஜி.ஏ.\nசும்டர் எஸ்எம்எஸ் கூடுதல் KSMS சும்டர் விமான ஜி.ஏ.\nஒன்றியம் 35ஒரு யூனியன் கண்ட்ரி விமான (ட்ராய் ஷெல்டன் களம்) ஜி.ஏ.\nWinnsboro FDW KFDW ஃபேர்பீல்ட் உள்ளூரில் விமான ஜி.ஏ.\nமற்ற பொதுச் பயன்படுத்தக்கூடிய விமான நிலையங்கள் (பீர் பட்டியலில் இல்லை)\nகேல்ஹம் நீர்வீழ்ச்சி 0A2 ஆகியவை ஹெஸ்டர் நினைவு விமான\nகிளியோ 9W9 கிளியோ பயிர் பராமரிப்பு விமான\nடார்லிங்டன் 6J7 Branhams விமான\nGraniteville S17 இரட்டை ஏ���ிகள் விமான\nபசுமை கடல் S79 பசுமை கடல் விமான\nஹாம்ப்டன் 3J0 ஹாம்ப்டன்-Varnville விமான\nஹெமிங்வே 38ஜே ஹெமிங்வே-Stuckey விமான\nஹோலி ஹில் 5J5 ஹோலி ஹில் விமான\nலேக் சிட்டி 51ஜே லேக் சிட்டி மாநகர விமான (C.J. எவன்ஸ் களம்)\nலான்காஸ்டர் T73 கிர்க் விமானத் தளம்\n-லாந்துரம் 33ஒரு ஃபேர்வியூ விமான\nமெக்கார்மிக் S19 மெக்கார்மிக் கவுண்டி விமான\nOrangeburg 1டிஎஸ் உலர் ஸ்வாம்ப் விமான\nTimmonsville 58ஜே ஹக்கின்ஸ் நினைவு விமான\nஇட்ரென்டன் 6J6 Edgefield கவுண்டி விமான\nமற்ற இராணுவ விமான நிலையங்கள்\nபோபோர்ட் என்பிசி KNBC MCAs போபோர்ட் (மெர்ரிட் களம்) 700\nவடக்கு XNO KXNO வட விமானப்படை துணை களம்\nசும்டர் எஸ்எஸ்சி எஸ்எஸ்சி KSSC ஷா விமானப்படை தளம் 1,722\nகுறிப்பிடத்தக்க முன்னாள் விமான நிலையங்கள்\nலேன் 43ஜே லேன் விமான (மூடப்பட்டது 1983) [1]\nவட சார்லஸ்டன் என்.ஏ. சார்ல்ஸ்டன் (பிறகு மூடப்பட்டது இரண்டாம் உலகப் போருக்குப்) [2]\nபாரிசின் தீவு பக்கம் களம் (மரைன் கார்ப்ஸ் விமான தளம், மூடிய 1950) [3]\nதனியார் ஜெட் ஜோர்ஜியா வாடகைக்கு | நிறுவன தனியார் ஜெட் பட்டய கொலம்பியா\nஒரு விமர்சனம் விட்டு கொள்ளவும்\nநாம் நம் சேவை கருதுங்கள் உங்கள் கருத்து விரும்புகிறேன்\nயாரும் இன்னும் ஒரு மதிப்பீடு மட்டுமே. முதல் இருங்கள்\nஉங்கள் மதிப்பீடு சேர்க்க ஒரு நட்சத்திர குறியை\n5.0 மதிப்பிடல் 4 விமர்சனங்கள்.\nஎல்லாம் சரியான இருந்தது - மேம்படுத்த எதுவும். மிக்க நன்றி\nஇந்த பயணம் குறுகிய அறிவிப்பு மீது அமைத்து செய்தபின் நடைபெற்றது இருந்தது. அற்புதமான வேலை மற்றும் ஒரு சிறந்த விமான\nஅனுபவம் துவக்கம் முதல் இறுதி வரை முதல் வகுப்பு இருந்தது.\nநான் அட்லாண்டா தனியார் ஜெட் பட்டய வாடிக்கையாளர் சேவை கவரப்பட்டு தொடர்ந்து எல்லாம் நன்றி இவ்வளவு - நான் மீண்டும் உங்களுடன் இணைந்து பணியாற்றி எதிர்நோக்குகிறோம்\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nதனியார் ஜெட் விமான சாசனம் விமான 2018 ரஷ்யாவில் FIFA உலக கோப்பை\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nதிறந்த காலியாக லெக் தனியார் ஜெட் சாசனம் விமான\nCardone தனியார் ஜெட் சாசனம் விமான வி வாங்க விமான பிளேன் ஏவியேஷன் கிராண்ட்\nதனியார் ஜெட் சாசனம் விமான சேவை அருகாமை என்னை | காலியாக லெக் பிளேன் வாடகை நிறுவனத்தின்\nஅனுப்புநர் அல்லது டல்லாஸ் தனியார் ஜெட் சாசனம் விமான, டெக்சாஸ் காலியாக லெக் பரப்பிற்கு அருகில் அமைந்து என்னை\nகல்ப்ஸ்ட்றீம் G550 தனியார் ஜெட் உள்துறை விவரங்கள்\nதனியார் ஜெட் ஏர் சார்ட்டர் பிளேன் வாடகை நிறுவனத்தின் ஆன்லைன் எஸ்சிஓ ஆலோசகர் முன்னணி சேவை\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/mugaparu-ayul-vetham-tips-in-tamil/", "date_download": "2018-06-20T09:34:33Z", "digest": "sha1:QT4WLIZBGPR7UDHOZHNOTPKIDFFY72NC", "length": 9539, "nlines": 142, "source_domain": "pattivaithiyam.net", "title": "முகப்பருக்களால் வரும் கரும்புள்ளிகள் தழும்புகள் மறைய ஆயுர்வேத மருத்துவம்|mugaparu ayul vetham tips in tamil |", "raw_content": "\nமுகப்பருக்களால் வரும் கரும்புள்ளிகள் தழும்புகள் மறைய ஆயுர்வேத மருத்துவம்|mugaparu ayul vetham tips in tamil\nமுகப்பருவால் வரும் கரும்புள்ளிகள் அகல பல மூலிகைகள் உதவுகின்றன. இவைகள் பக்க விளைவுகள் அற்றது. மூலிகைகளை கொண்டு எவ்வாறு கரும்புள்ளிகளை அகற்றலாம் என்று பார்ப்போம்.\n• ஒரு எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து தயிர் சமமாகக் கலந்தால் கிரீம் போல் ஆகும். ஆதை முகத்தில் பூசி சுமார் பதினைந்து நிமிடம் கழித்து வெந்நீரில் முகத்தை கழுவ கரும்புள்ளிகள் மெல்ல மறையும். இதனை தொடர்ந்து ஒரு வார காலம் செய்யலாம்.\n• ஜாதிக்காய் அனைவரும் நன்கு அறிந்ததே அதனை நான்கு மணி நேரம் சுத்தமான நீரில் ஊற வைத்து பின் அதனை நன்கு அரைக்கவேண்டும். இந்த கலவையை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் பூசி ஒரு மணி நேரம் விட்டு பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் செய்து வர கரும்புள்ளிகள் மறையும்.\n• முகத்தை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின் இரவில் படுக்கப்போகுமுன் இரண்டு ஸ்பூன் கறிவேப்பிலை சாற்றில் அரை ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து கரும்புள்ளிக்ள மற்றும் வடுக்களின் மீது தடவி வர குணம் காணலாம்\n• முள்ளங்கிச் சாறை சம அளவு மோருடன் கலந்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி வர கரும்புள்ளி படிப்படியாக மறையும்.\n• அதிமதுரம் – 30 கிராம், தாமரைக் கிழங்கு – 30 கிரா��், அல்லிக் கிழங்கு – 30 கிராம், அருகம்புல் – 30 கிராம், வெட்டிவேர் – 30 கிராம், சடாமாஞ்சில் – 30 கிராம், மரமஞ்சல் – 30 கிராம் இவைகளை நுண்ணிய பொடியாக்கி வைத்துக் கொண்டு தண்ணீரில் கலந்து கரும்புள்ளிகளின் மீது பூசி வர அவை குணமாகும்.\n• பாதாம்பருப்பு பொடி ½ ஸ்பூன், கடலை மாவு 1 ஸ்பூன் எலுமிச்சம்பழச் சாறு ½ ஸ்பூன் இவைகளை ஒன்று சேர்த்து பேஸ்ட் போலாக்கிக் கொள்ளவும். அந்தக் கலவையை குளிக்கச் செல்வதற்கு ½ மணி நேரத்திற்கு முன் முகத்தில் தேய்த்துக் கொண்டு ஊற விடவும். பின்னர் சுத்தமான நீரில் குளிக்கவும். இவ்வாறு தினமும் தொடர்ந்து 15 நாட்கள் செய்தால் கண்டிப்பாக கரும்புள்ளி, வடுக்கள் மறையும்.\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால்...\nஅதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு...\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை...\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்,mathulai palam maruthuva kurippugal\nஅதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு ரசம்,kolupu kuraiya\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை போடுவது ஆபத்தா,hair dye tips in tamil\nஉடல் பருமனை குறைக்கும் பப்பாளி சிறுதானிய அடை,weight loss recipe in tamil font\nகுழந்தைகளுக்கான ஃப்ரூட்ஸ் தயிர் சாதம்,chilrans recipe in tamil\nஇயர்போன் பாதிப்பின் அறிகுறிகள்,earphone tips in tamil\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்,normal delivery tips in tamil ,Pregnancy Tips Tamil\nஅதிக இரத்தப்போக்கு சில பிரச்சனைகளுக்கான அறிகுறிகள்,ratha pokku tips in tamil\nவீட்டிலேயே தந்தூரி சிக்கன் செய்வது எப்படி,tandoori chicken seivathu eppadi\nபெண்களே குண்டாக இருப்பதால் குறை ஏதும் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poetvanitha.blogspot.com/2011/01/blog-post_7036.html", "date_download": "2018-06-20T09:20:09Z", "digest": "sha1:ZY2QEZQMQBSHKNB2TGXDE6E7LNT7JPSM", "length": 4414, "nlines": 37, "source_domain": "poetvanitha.blogspot.com", "title": "வனிதாவின் படைப்புகள்!!: சூரியன்...", "raw_content": "\n உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகளும் கருத்துக்களும் உங்களின் வாசிப்பிற்குத் தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் எழுத்துக்கள் சுவாசிக்கத் துவங்கும் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் எழுத்துக்கள் சுவாசிக்கத் துவங்கும்\nசெவ்வாய், 4 ஜனவரி, 2011\nநேரம் முற்பகல் 1:19 லேபிள்கள்: ஹைக்கூ கவிதைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n4 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 10:06\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்து��ைகளை இடு (Atom)\nஇது நம் தமிழர்களின் தோட்டம்...\n என் பெயர் வனிதா. நான் சென்னையில் வசித்துவருகிறேன். கவிதை எழுதுதலைத் தொடர்ந்து கருத்தாழமிக்க சிந்தனைகளையும் எழுதத் தொடங்கி உள்ளேன். உங்களின் வாசிப்பு என்னும் பேராதரவை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என் வலைப்பூவின் வளர்ச்சிக்கு உதவிய சகோதரர் செய்தாலி அவர்களுக்கு நன்றிகள் என் வலைப்பூவின் வளர்ச்சிக்கு உதவிய சகோதரர் செய்தாலி அவர்களுக்கு நன்றிகள் என் வலைப்பூவை ரசிக்கவரும் என்னுயிர் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி கோரி தலைவணங்குகிறேன் \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2773&sid=76f9f5d64e186a8b25089d38fd577390", "date_download": "2018-06-20T09:36:23Z", "digest": "sha1:O4I5LKGW7HRD2BFS7MLYAWXWC36XDN5M", "length": 34819, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nகொலம்பியாவில் நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளை தோண்டத்தோண்ட பிணக்குவியல்கள் காணப்படுகின்றன. 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 200 பேர் மாயமாகி உள்ளனர். 400 பேர் காயம் அடைந்தனர்.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, கொலம்பியா. அந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புடுமயோ மாகாணத்தில் பெருமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அந்த மாகாணத்தின் தலைநகரமான மொகோவா நகரில் நேற்று முன்தினம் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நகரிலும், அதையொட்டிய புறநகர் பகுதிகளிலும் சாலைகள் சின்னாபின்னமாயின. பாலங்கள் தரை மட்டமாகின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nநிலச்சரிவில் கட்டிடங்கள் தரை மட்டமாகின. ஆறுகள் கரை புரண்டோடுவதால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.\nஇடிபாடுகளில் சிக்கித்தவிப்போரை மீட்பதற்காக 2 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களும், போலீசாரும், மீட்புப்படையினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் 93 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. நேற்று காலை முதல் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தோண்டத்தோண்ட பிணக்குவியல்களை கண்டு, மீட்பு படையினர் திகைத்தனர். நேற்று மதிய நிலவரப்படி 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.\nதொடர்ந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இடிபாடுகளில் இருந்து 400 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.\nகொலம்பியா வரலாற்றில் சமீப காலத்தில் நிலச்சரிவு இப்படி ஒரு பேரழிவை ஏற்படுத்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “400 பேர் காயம் அடை��்துள்ளனர். 200 பேர் மாயமாகி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.\nகொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ், நிலச்சரிவால் சின்னாபின்னமான மொகோவா நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அந்த மாகாணத்தில் அவர் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அங்கு தேசிய அளவில் நிவாரண உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.\nகொலம்பியாவின் ராணுவ என்ஜினீயர்கள், தரைமட்டமான பாலங்களை மீண்டும் கட்டவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெப், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதி உதவி வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொலம்பியா விமானப்படை விமானங்கள் தண்ணீர், மருந்துப்பொருட்களை வினியோகம் செய்து வருகின்றன.\nமொகோவா மேயர் ஜோஸ் ஆன்டனியோ காஸ்ட்ரோ உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மொகோவா நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது, தண்ணீர் கிடையாது, மின்சாரம் கிடையாது” என கூறினார். மேயரின் வீடும், மழை, நிலச்சரிவால் முற்றிலும் நாசமாகி விட்டது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/dubai-police-enquriy-with-boni-kapoor-in-sridevi-death-118022700013_1.html", "date_download": "2018-06-20T09:39:42Z", "digest": "sha1:IU3XDYDORI7EMKVIJYHT3RM6RKHMS5RX", "length": 11583, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஸ்ரீதேவி மரணம் ; போனி கபூருக்கு சிக்கல்? : துபாய் போலீசார் தீவிர விசாரணை | Webdunia Tamil", "raw_content": "புதன், 20 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநடிகை ஸ்ரீதேவி துபாயில் மரணமடைந்த விவகாரத்தில் அவரது கணவர் போனி கபூரிடம் துபாய் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை துபாயில் குளியல் தொட்டியில் மயங்கி விழுந்து மரணம் அடைந்த நிலையில் அவருடைய உடல் இன்னும் மும்பைக்கு கொண்டு வரமுடியாத நிலையில் உள்ளது.\nபிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் அறிக்கை வந்துவிட்ட போதிலும், துபாய் போலீசார் ஸ்ரீதேவி மரணம் குறித்த விசாரணையை இன்னும் முடிக்காததால் ஸ்ரீதேவி உடல் இந்தியா வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் நேற்றிரவு துபாய் நேரப்படி 10.40 மணிக்கு துபாய் போலீசார் போனிகபூரை வரவழைத்து விசாரணை செய்தனர். குறிப்பாக துபாயில் திருமண நிகழ்ச்சியை முடித்து விட்டு மும்பை திரும்பிய போனி கபூர், திடீரென ஏன் மீண்டும் துபாய் சென்றார் என்பது உள்ளிட்ட பல சந்தேகங்களுக்கு அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், ஸ்ரீதேவி தங்கியிருந்த நட்சத்திர கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் துபாய் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.\nஅவரிடம் முழுமையான விசாரணையை முடித்து, அறிக்கை தாக்கல் செய்த பின், ஸ்ரீதேவியின் உடல் மும்பைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்ரீதேவி மறைவுக்கு பிரபல தலைவர்கள் இரங்கல்\n - விசாரணை கமிஷனில் மருத்துவர் விளக்கம்\nவிசாரணை ஆணையத���தில் ஆஜராக முடியாது : சசிகலா அறிவிப்பு\nஜெயலலிதாவின் மரணம் குறித்து ராகுல்காந்தியிடம் விசாரணை\nஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை சமர்பிக்க சசிகலாவுக்கு 15 நாள் ‘கெடு’\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2007/09/", "date_download": "2018-06-20T09:19:05Z", "digest": "sha1:UBR4JNBPMXEMIN5IZT7HP7MM3KTVQWFB", "length": 9146, "nlines": 180, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: September 2007", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nதமிழ்ப் பதிவர்களின் விவசாய கூட்டுப் பதிவு\nஆழியூரான் - வேலை இருக்கு ஆனா ஆள் இல்லை\nமா.சிவகுமார்- விவசாயி - ஒரு சிறு முயற்சி\nமா.சிவகுமார்- விவசாயி - என்னதான் தீர்வு\nஅசுரன் - இந்தியாவின் ஜனநாயகமும் - விவசாயமும், சிறு தொழில் துறையும்\nஅசுரன் - விவசாயத்தின் பேரழிவும் - உயிர்ம எரிபொருளும்\nசந்தோஷ் - விவசாயிகளின் தேவதை\nசதுக்க பூதம் -விவசாயிகளின் உடனடி தேவை- நவீன உழவர் சந்தை\nசுடுவது சுகம்- விளை நிலங்களைச் சாகடித்து விடடோம் - - இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nவின்ஸென்ட்- \"உலக வெட்டிவேர் வலைஅமைப்பில் The Vetiver network (international)முதல் பக்கத்தில் எனது \"ஐடியா\" .\"\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nபடம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை 1. ரஞ்சித்தின் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/thouheedh/114-2011-04-29-03-57-17", "date_download": "2018-06-20T09:08:30Z", "digest": "sha1:2Y2ACC343LA36QOVBPNKKFYUFK7FFRFU", "length": 31352, "nlines": 153, "source_domain": "www.kayalnews.com", "title": "அல்லாஹ் அல்லாதவைகளை அல்லாஹ் என்று அழைத்தால் இணைவைப்பா ?", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nஅல்லாஹ் அல்லாதவைகளை அல்லாஹ் என்று அழைத்தால் இணைவைப்பா \n29 ஏப்ரல் 2011 காலை 09:20\nஅல்லாஹ் அல்லாதவைகளை அல்லாஹ் என்று அழைத்தால் மட்டும் இணைவைப்பா...\nஅனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்து இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கிறானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை.\nஅன்பான சகோதர சகோதரிகளே, அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்: -\n'நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்' (அல்குர்ஆன் 4:116)\nஇந்த வசனத்தில் அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான் என்று கூறியிருப்பதை சற்று கவனத்துடன் ஆராயவேண்டும். ஏனென்றால் இறைவனின் மன்னிப்பே கிடைக்காத இணைவைப்பது என்றால் என்ன என்பதை நாம் அறிந்து கொண்டு அவற்றிலிருந்து முற்றிலுமாக தவிர்ந்து இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகிறது.\nஇணைவைக்கும் ஒருவருக்கு அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்காததோடு மட்டுமில்லாமல் அவர் தம்முடைய வாழ்நாளில் செய்த அனைத்து நல்லறங்களும் அழிந்து நிரந்தர நரகத்திற்கு வழிவகுக்கும்.\nஇதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும். (அல்குர்ஆன் 6:88)\nஅன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், 'நீர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்' (என்பதுவேயாகும்). ஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக மேலும், அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நி��்றும் இருப்பீராக மேலும், அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நின்றும் இருப்பீராக (அல்குர்ஆன் 39:65 & 66)\nபொதுவாக நம்மில் பலர் இணைவைப்பு என்றால் சிலைவணக்கம் என்றும், சிலைவணக்கம் அல்லாமல் உயிருள்ள, மற்றும் உயிரற்ற படைப்பினங்களை இறைவன் என்று பெயர் கூறி அழைத்தாலே மாத்திரம் இணைவைப்பு என்று விளங்கியுள்ளனர். இது தவறானதாகும். இணைவைப்பு எனும் பாவமான காரியத்தை சரியாக விளங்கி கொள்ளாத காரணத்தினால் தான் நமது சமுதாயத்தில் கப்ரு வணக்கம் போன்ற கலாச்சாரத்தை இன்னும் மக்கள் பின்பற்றி கொண்டிருகின்றனர். மேற்கூறிய விசயங்கள் அல்லாமல் இணைவைப்பு என்ற செயல் நிறைய வகைப்படும் என்பதை நாம் விளங்கி கொள்ளவேண்டும். வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் மட்டும் அல்ல, அல்லாஹ் அல்லாதவைகளும் உண்டு என்று நம்புவது மட்டும் இணைவைப்பு இல்லை, அல்லாஹுடைய வல்லமையை அல்லாஹ்வுக்கு நிகராக அல்லாஹ்வின் படைப்புகளின் ஒன்றை ஆக்குவதும் இணைவைப்பாகும்.\nகிறித்துவர்கள் ஈஸா(அலை) அவர்களை அல்லாஹுவின் மகன் என்று கூறியதாலும், அல்லாஹுவின் பண்புகள் ஈஸா(அலை) அவர்களுக்கு உள்ளதால் அவரும் இறைவனாகிவிட்டார் என்று கூறியதாலும் கிறித்துவர்கள் இணைவைத்துவிட்டனர் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர் இது சரியானதாகும்.\nஅதே சமயம் முஸ்லிம்களில் பலர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை புகழ்கின்றோம் என்ற பெயரால் பாவங்களை மன்னிப்பவரே படைப்பினங்களை பாதுகாப்பவரே என்றெல்லாம் கூறுகின்றனர். இவையெல்லாம் இணைவைப்பு அல்லாஹ் மட்டும் தான் மன்னிப்பவன், பாதுகாப்பவன், நெருக்கடியே நீக்குபவன் என்று கூறினால் அவர்கள் கேட்பார்கள் நபி(ஸல்) அவர்களை புகழ்வது தவறா.........\nநாம் அதற்கு பதில் அளிக்கையில் நபி (ஸல்..) கூறினார்கள், கிருஸ்தவர்கள் ஈஸா (அலை..) அவர்களை வரம்பு மீறி புகழ்ந்ததைப் போன்று என்னை நீங்கள் வரம்பு மீறி புகழாதீர்கள். நூல்: புகாரி. என்று கூறியுள்ளார்கள் என்றால், அதற்கு அவர்கள் கூறுவார்கள் நாங்கள் ஈஸா(அலை) அவர்களை கிருத்தவர்கள் இறைவனுடைய அந்தஸ்தில் வைத்ததை போன்று நாங்கள் நபி(ஸல்) அவர்களை இறைவனுடைய அந்தஸ்தில் வைக்கவில்லை என்கின்றனர் (அதாவது நபி(ஸல்) அவர்களை இறைவன் என்று கூறவில்லை).\nஇணைவைப்பு என்பது ஒருவரை அல்லாஹ் என்று பெயர் கூறி அழைப்பதனால் மட்டும் இணைவைப்பு அல்ல, அல்��ாஹுவின் பண்புகளை அவர்கள் மீது கற்பனையாக இட்டுக்கட்டி நம்புவதும் இணைவைப்பு தான்.\nஅல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்புகளாகிய ஒரே நேரத்தில் அனைத்தையும் பார்ப்பவன் (பஷீரன்) மற்றும் எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் சக்தி உடையவன் (அஸ் ஸமீவுன்) என்ற பண்புகள், ஆற்றல்கள் (உயிருள்ள, உயிரற்ற) படைப்பினங்களுக்கு இருப்பதாகக் கருதுவது இணைவைப்பாகும்..\nஒரு உயிருள்ளதையோ அல்லது உயிரற்றதையோ அவைகளின் சக்திக்கு மீறி அவ்விரண்டிலும் இல்லாத ஒன்றை அல்லாஹுவிற்கு இருகின்ற பண்புகளை போன்று கற்பனையாக அவைகளுக்கும் இருப்பதாக நம்புவது தான் இணைவைப்பாகும்.\nஉயிருள்ள ஒரு மனிதனின் தன்மையை பற்றி நாம் பார்போம். மனிதன் பார்க்ககூடிய திறனும், கேட்கக்கூடிய திறனும் உடையவனாக படைக்கப்பட்டுள்ளான். மனிதனுக்கு கொடுக்கப்பட்ட இவ்விரு அருட்கொடைகளையும் நாம் சரியாக விளங்கி கொண்டாலே இணைவைப்பின் அடிப்படை விளங்கி விடும்.\nஉயிருள்ள மனிதன் உயிரற்றவைகளை விட ஆற்றலால் உயர்ந்தவன்....\nஉயிருள்ள மனிதனுக்கு உள்ள ஆற்றலில் ஒன்று பார்வையாகும். அவனுடைய பார்வை திறனில் அவனுடைய பார்வைக்கு எட்டிய அனைத்தையும் பார்க்ககூடியவனாக இருக்கின்றான். இது மனிதனின் இயல்பான பார்வை திறனாகும். மனிதனின் இயல்பான பார்வை திறனுக்கு மீறி மனிதனுடைய பார்வைக்கு எட்டாத ஒன்றை அல்லாஹ் பார்ப்பதை போன்று பார்க்கின்றான் என்று நம்புவது இணைவைப்பாகும். வானங்களையும், பூமியையும் படைத்த இறைவன் மட்டும் தான் மனிதனுக்கு எட்டியவைகளையும், மனிதனுக்கு எட்டாதவைகளையும் பார்க்ககூடியவனாக உள்ளான்.\nஅதே போன்று மனிதனுக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளில் ஒன்று செவியேற்கும் திறன். ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து வரும் ஓசையை ஒரு நேரத்தில் ஒரு ஓசையை மட்டும் கேட்கக்கூடிய நிலையில் தான் மனிதன் படைக்கப்பட்டுள்ளான். இதல்லாமல் அல்லாஹ் செவியேர்ப்பதை போன்று மனிதனின் செவிபுலணிற்கு எட்டாத தூரத்தில் இருந்து வரும் ஓசையை மனிதன் செவியேர்கின்றான் என்று நம்புவது இணைவைப்பாகும்.\nமனிதன் உயிருடன் இருக்கும்போதும் சரியே மரித்த பிறகும் சரியே அவனுடைய பார்வை, மற்றும் செவித்திறன் அல்லாஹுவின் பண்புகளுக்கு நிகராக உள்ளது என்று கற்பனையாக எண்ணுவதே இணைவைப்பாகும்.\nஉயிருள்ள மனிதன��� தாம் மரித்த பிறகு அவனுக்கு இருந்த அணைத்து செயலாற்றலும் அவனை விட்டு சென்று விடுகின்றன..\nஒரே நேரத்தில் அனைத்தையும் பார்ப்பவன் அல்லாஹ் மட்டுமே: -\nஎங்கிருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் சக்தி உடையவன் அல்லாஹ் மட்டுமே: -\nதிருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னுடைய பண்புகளில் ஒன்றாக பஷீரன் என கூறுகிறான். இதற்கு அல்லாஹ் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடியவன் என பொருள்படும். அதாவது ஒருவர் எங்கிருந்துக் கொண்டும் மேலும் எத்தகைய சூழலில் இருந்துக் கொண்டும் அழைத்தாலும் அவரைப் பார்க்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அதுமட்டுமல்லாமல் அவன் அவனுடைய படைப்பினங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடிய ஆற்றல் உள்ளவனாகவும் இருக்கிறான். இந்த ஆற்றல் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் இல்லை.\nமேலும் திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னுடைய பண்புகளில் ஒன்றாக அஸ் ஸமீவுன் என கூறுகிறான். இதற்கு ஒருவர் எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும், எத்தகையை சூழலில் இருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் வல்லமை, ஆற்றல் பெற்றவன் என பொருள்படும். மேலும் ஒரே நேரத்தில் பல கோடி நபர்கள் அழைத்தாலும் அவர்களின் அழைப்பையும் கேட்கக் கூடியவன் எனவும் பொருள்படும். இந்த பண்பு, ஆற்றல் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரிடமும் இல்லை.\nவானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன். (அல் குர்ஆன் 42 : 11.)\nஅவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன் 112:04)\nநிச்சயமாக அல்லாஹ்வையன்றி அவர்கள் எதை (நாயனென) அழைக்கிறார்களோ, அதை அவன் அறிகிறான் - இன்னும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன். (அல் குர்ஆன் 29:42)\nஇதய இரகசியங்களை அறிபவன் அல்லாஹ்வே: -\nமறைவான விசயங்களை அறிபவன் அல்லாஹ்வே: -\nபிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ்வே: -\nபாவங்களை மன்னிப்பவன் அல்லாஹ்வே: -\nஉயிரை உண்டாக்குபவனும் அல்லாஹ்வே: -\nமரிக்கச் செய்பவனும் அல்லாஹ்வே: -\nமரித்தோரை மீண்டும் எலுப்புவோனும் அல்லாஹ்வே: -\nயாராவது ஒருவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய தன்மையை அல்லாஹ்வுக்கு மட்டுமல்லாமல் (உயிருள்ள, உயிரற்ற) படைப்பினங்களுக்கு இருப்பதாக நம்பி, அல்லாஹ்வின் அந்தப் பண்புகளில், ஆற்றல்களில் இணை வைத்தவராவார்.\n← \"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\n2020 - கலாமின் கனவுகள்\nகாயல்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவராக டாக்டர் OL பாத்திமா பர்வீன் நியமனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும். மகிழ்ச்சி யான செய்தி. வாழ்த்துக்கள். அதே நேரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பத...மேலும் படிக்க ...\nஇந்தோனேஷியாவில் கடலில் மூழ்கி காயலர் உயிரிழப்பு\nஇஸ்லாமிய அழைப்பாளர் ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாயீல் காலமானார்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعون அல்லாஹ்வ...மேலும் படிக்க ...\nBy சாளை: முஹம்மத் இப்ராஹீம் ஸுஃபி\nகாயல்பட்டினத்தில் மாற்றுக் கட்சியினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந...\nதி.மு கழகத்திலிருந்து வெளியேறியவர்கள் தாய் கழகத்திற்கு வந்துதான் ஆகணும். விளக்கின் வெளிச்சம் நாடி வி...மேலும் படிக்க ...\nBy முஹம்மது ஆதம் சுல்தான்\nபுற்றுநோய் ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தலும், தடுக்கும் முறைகளும்\nஅய்யா எங்கள் அம்மாவுக்கு இடது தோல்பட்டையில் வீக்கம் உள்ளது இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று தெர...மேலும் படிக்க ...\nதுளிரில் கூடுதல் வகுப்பறைகள் கட்டிட அடிக்கல்நாட்டு விழா\nமகிழ்ச்சியான செய்தி மட்டுமல்ல நெகிச்சியானா செய்தியும் கூட. மனநலம் குன்றியவர்கள் இருக்கவே கூடாது என்ற...மேலும் படிக்க ...\nஜா���ிஉத் தவ்ஹீத் பள்ளியின் கத்தீப் அப்துல் மஜீத் உமரீ காலமானார் ஏப். 03 காலை 9 மணிக்கு நல்லடக்கம்\nதுபையில் மார்ச் 31 அன்று ''காயலர் தினம் 2017'' ஸஃபா பார்க்கில் காலை 10 மணி முதல் தொடங்கும்\nMeetings போட்டோக்கள் இணைத்தால் நன்றாக இருக்குமே ...மேலும் படிக்க ...\nசென்ட்ரல் மேனிலைப் பள்ளியின் ஆசிரியர் கான் சார் காலமானார்\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தூத்துக்குடி செல்கிறார்\nகாட்நீதன் பள்ளியின் மூன்றாண்டுகளுக்கான கல்விக் கட்டணம் அரசால் அறிவிப்பு\nநகரின் 6 பள்ளிக்கூடங்களுக்கான கல்விக் கட்டணம் இன்னும் வெளியிடப்படவில்லை “நடப்பது என்ன\nஅரசு நிர்ணயித்ததை விட அதிகமாக கல்விக் கட்டணம் செலுத்தியோர் செய்ய வேண்டியவை: “நடப்பது என்ன\nசென்ட்ரல் மெட்ரிக் பள்ளியின் மூன்றாண்டுகளுக்கான கல்விக் கட்டணம் அரசால் அறிவிப்பு\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2014/04/peratio.html", "date_download": "2018-06-20T09:42:21Z", "digest": "sha1:XDBY3TZRFTJUXYOVLEXX2MRE24QUTQXB", "length": 15045, "nlines": 130, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: P/E விகிதத்தை வைத்து பங்கினை எப்படி மதிப்பிடலாம்? (ப.ஆ-10)", "raw_content": "\nP/E விகிதத்தை வைத்து பங்கினை எப்படி மதிப்பிடலாம்\nஇந்தக் கட்டுரையில் P/E என்றதொரு விகிதத்தினை பயன்படுத்தி பங்கினை எவ்வாறு மதிப்பிடலாம் என்பதனைப் பார்க்கலாம்.\nபங்குச்சந்தையில் பலர் பயப்படுவதன் முக்கியக் காரணம் இது ஒரு சூதாட்டமோ இருக்குமோ என்ற ஒரு அச்ச உணர்வே.\nஏதோ லாட்டரி வாங்குவது போல் வாங்கி விட்டு நஷ்டப்படுவதை அதிகம் பார்த்து இருக்கலாம்.\nஆனாலும் சில மதிப்பீடல் முறைகளை ஓரளவு அறிந்து கொள்வதன் மூலம் நல்ல பங்குகளை நாமாகவே பரிசோதனை செய்து கொள்ளலாம்.\nஇதற்கு முன் ஒரு எளிய வழியாக பங்குகளின் விலையை மதிப்பிட முடிவதைப் பற்றி ஒரு கட்டுரையை எழுதி இருந்தோம்.\nஅதனை இந்த இணைப்பில் பார்க்கலாம்.\nபங்குகளின் சரியான விலையை கண்டுபிடிப்பது எப்படி\nஅதே போல் 'பங்குச்சந்தை ஆரம்பம்' தொடரின் முந்தைய பகுதியை இங்கு காணலாம்.\nபங்குச்சந்தையில் PCA பற்றி தெரிந்து கொள்ளுங்கள். (ப.ஆ-9)\nதற்போது P/E என்ற விகிதத்தை பயன்படுத்தி எப்படி ஒரு பங்கினை அளவிடலாம் என்பதைப் பார்ப்போம்.\nஇது இந்த சூத்திரத்தைப் பயன்படுத்திக் கணக்கிடப்படுகிறது.\nஇதில் Market Price என்பது பங்கின் தற்போதைய சந்தை மதிப்பு.\nEarning Per Share(EPS) என்பது ஒரு பங்கின் மூலம் நிறுவனத்திற்கு கிடைத்த லாபம். அதாவது நிகர லாபத்தை மொத்தமுள்ள பங்குகளின் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைக்கும் மதிப்பு.\nEPS மதிப்பினை நிறுவனத்தின் Profit & Loss அறிக்கையில் நேரடியாகவே நாம் அறிந்து கொள்ளலாம்.\nபொதுவாக P/Eயின் மதிப்பு குறைவாக இருக்கும் போது நல்ல நிலையில் இருப்பதாகவும், அதிகமாக இருக்கும் போது கொஞ்சம் யோசித்தும் வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறது என்றும் கருதலாம்.\nஉதாரணத்திற்கு நமது போர்ட்போலியோவில் பரிந்துரை செய்யப்பட Finolex Cables என்ற நிறுவனத்தை எடுத்துக் கொள்வோம்.\nஇந்த நிறுவனத்தின் பங்கு விலை 113.60 என்று உள்ளது.\nஇந்த நிறுவனத்தின் EPS மதிப்பு 11.58 என்று உள்ளது. அதாவது ஒரு பங்கிற்கு 11 ரூபாய் அளவு லாபம் ஈட்டுகிறது.\nP/E = 113.60/11.58 = 9.81 என்ற அளவில் இருக்கிறது.\nஇது பங்குச்சந்தையைப் பொறுத்த வரை நல்ல நிலை ஆகும்.\nஇதன் அர்த்தத்தை இப்படியும் நாம் எளிதாக எடுத்துக் கொள்ளலாம். இதே வளர்ச்சி விகிதத்தில் இருந்தால், உங்களது முதலீடு 9.81 வருடங்களில் இரட்டிப்பாக மாறி விடும். அதாவது போட்ட முதலீடு லாபமாக கிடைக்கும்.\nஅப்படி என்றால், மற்றொரு நிறுவனம் P/E விகிதத்தினை 20 என்ற அளவில் கொண்டு இருந்தால் 20 வருடத்தில் போட்ட முதலீடு லாபமாக கிடைக்கும்.\nஆனால் எப்பொழுதும் இந்த விகிதங்கள் சரியாக இருக்குமா\nஏனென்றால் இந்த விகிதம் தற்போதைய நிதி நிலை அறிக்கையை மட்டுமே கருத்தில் கொண்டு கணக்கிடப்பட்ட விகிதம். அதாவது நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியை P/E விகிதம் எதிரொலிக்கவில்லை.\nநிறுவனம் தற்போதைய வளர்ச்சியை விட அதிகமாக வளர்ந்தால் உங்கள் முதலீடு ஒன்பது வருடங்களுக்கு முன்னரே இரட்டிப்பாக மாறி விடலாம். ஆனால் தற்போதைய வளச்சியை விட குறைவாக இருந்தால் இரட்டிப்பாக பத்து வருடங்களுக்கும் மேல் எடுக்கலாம்.\nஇதனால் நிறுவனத்தின் விரிவாக்கங்கள், எதிர்கால லாப வீதங்கள் மாறும் சூழ்நிலையில் இந்த அளவீடு சில சமயங்களில் தவறாக மாறி விடும் வாய்ப்பு உள்ளது.\nஇருந்தாலும் தற்போதைய சூழ்நிலையில் பங்கு விலை சரியாக உள்ளதா என்பதைப் பார்க்க பயன்படுத்திக் கொள்ளலாம்.\nகீழே உள்ள P/E மதிப்புகளை ஒரு எல்லையாக வைத்��ுக் கொண்டு பங்குகளை வாங்குவதற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்..\n<10: குறைந்த விலையில் பங்கு இருந்தால் P/E மதிப்பு பத்துக்குள் இருக்கும்.\n<20: சராசரி விலையில் பங்கு இருந்தால் P/E மதிப்பு 10 முதல் 25க்குள் இருக்கும்.\n>20: அதற்கு மேல் இருந்தால் பங்கு விலை அதிகமாக உள்ளது. யோசித்து வாங்க வேண்டும். நுகர்வோர் மற்றும் மருந்து நிறுவன பங்குகளில் P/E 25 வரையும் சராசரி அளவாக கருதப்படுகிறது.\nதொடர்ச்சியாக வரும் பதிவுகளில் மற்ற விகிதங்களையும் பார்க்கலாம்.\nBasis Point: ஒரு எளிய விளக்கம் (ப.ஆ - 11)\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை\nLabels: Articles, Investment, ShareMarket, StockBeginners, Trading, பங்குச்சந்தை, பங்குச்சந்தை ஆரம்பம், பங்குவிலை, பொருளாதாரம்\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nமிட் கேப் பங்குகள் ஏன் இவ்வளவு அடி வாங்குகின்றன\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nமருத்துவத்துறையில் எங்கு முதலீடு செய்யலாம்\nபுதிதாக பெட்ரோல்,டீஸல் கார்களை வாங்கலாமா\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/92634", "date_download": "2018-06-20T09:52:33Z", "digest": "sha1:KF2DKUBLF6RODIYDAM2MWCUNMNALVYNQ", "length": 3997, "nlines": 35, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ஜேர்மன் சான்சலரிடம் கண் கலங்கி நின்ற அகுதி சிறுவன்! மனதை உருக்கும் வீடியோ – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nஜேர்மன் சான்சலரிடம் கண் கலங்கி நின்ற அகுதி சிறுவன்\nமுதல் முறையாக ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மேர்க்கலை நேரில் கண்ட ஆப்கான் அகுதி சிறுவன் அவரிடம் கண் கலங்கி நன்றி தெரிவித்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அனைவரது மனைதையும் உருக வைத்துள்ளது.\nHeidelberg நடந்த கூட்டத்திலே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த கூட்டத்தில் Edris என்ற ஆப்கான் சிறுவன் அவரது தந்தையுடன் கலந்துக்கொண்டார்.\nஇதன்போது மைக்கில் பேசிய Edris கூறியதாவது, ஏஞ்சலா மேர்க்கல் உங்களுக்கு மிகுந்த நன்றி என கூறி திகைத்தார். பின்னர், நான் ஒரு முறை உங்களின் கையை தொட வேண்டும் என கோரினார்.\nஉடனே ஏஞ்சலா மேர்க்கல் மேடையிலிருந்து கீழே இறங்கி வந்து Edrisக்கு கை கொடுத்தார். முதல் முறையாக ஏஞ்சலா மெர்க்கலை நேரில் கண்ட சிறுவன் அவரிடம் கண்கலங்கி நன்றி தெரிவித்தார்.\nகுறித்த நிகழ்வு வீடியோவாக வெளியாகி அனைவரது மனைதையும் உருக வைத்துள்ளது. மேலும், கூட்டத்தில் அதிருப்தி கட்சி உறுப்பினர்கள் மேர்க்கலை ராஜினாமா செய்ய சொல்லி வலியுறுத்தினர்.\nகடந்த ஆண்டு ஜேர்மனி ஆயிரக்கணக்கான குடியேறிகளை ஏற்றுக்கொண்டது. இதற்காக ஏஞ்சலா மேர்க்கல் பல பாராட்டுகளையும், விமர்சனங்களையும் சந்தித்தார் என்பது நினைவுக் கூரதக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/10/2018.html", "date_download": "2018-06-20T09:38:14Z", "digest": "sha1:IADRTSF7FR6DIHLBA2ZNGC3OSXZYP7W2", "length": 12482, "nlines": 56, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "2018 முதல் விளையாட்டு மைதானங்களுக்கு பெண்களை அனுமதிக்க சவுதி அரேபியா முடிவு - உண்மையின் பக்கம்", "raw_content": "\n2018 முதல் விளையாட்டு மைதானங்களுக்கு பெண்களை அனுமதிக்க சவுதி அரேபியா முடிவு\nசவுதி அரேபியாவில், முன்னெப்போதும் இல்லாத நடைமுறையாக வரும் 2018 ஆம் ஆண்டு முதல் மூன்று விளையாட்டு மைதானங்களுக்கு பெண்களை பார்வையாளர்களாக அனுமதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் மன்னராட்சி அமலில் உள்ளது. அங்கு பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nபெண்கள் கல்வி, பயணம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு குடும்பத்தில் உள்ள ஆண்களின் அனுமதி பெறுவது கட்டாயம் ஆகும். இது போன்ற கட்டுப்பாடுகள் உள்ள சவுதி அரேபியாவில் ”விஷன் 2030” என்ற திட்டம் உருவாக்கப்பட்டு பொருளாதாரம் மற்றும் சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்ள அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பெண்கள் வேலைவாய்பை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஜூலை மாதம், சவுதி அரேபிய ��ள்ளிகளில் பயிலும் மாணவிகளும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், வரும் 2018-ஆம் ஆண்டு முதல், முதல்முறையாக, விளையாட்டு அரங்குகளில் பெண்கள் பார்வையாளர்களாக அமர, சவுதி அரேபிய அரசு அனுமதித்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், ரீயாட், ஜெட்டா மற்றும் டமாம் ஆகிய நகரங்களில் உள்ள விளையாட்டு அரங்கினுள் குடும்பமாக பெண்கள் செல்லலாம். சவுதி அரேபியாவின் விளையாட்டுத்துறை ஆணையம், இந்த மூன்று அரங்கங்களிலும், `2018இன் துவக்கம் முதல், குடும்பங்களை அனுமதிக்க தயாராகும் வகையில்` ஆயத்தப்பணிகள் நடப்பதாக தெரிவித்துள்ளது. உணவகங்கள், தேநீர் விடுதிகள் மற்றும் விளையாட்டை பார்க்க பெரிய திரை உள்ளிட்டவை அரங்கினுள் வைக்கப்பட உள்ளது என அது தெரிவித்துள்ளது. தற்போது வரை, இந்த அரங்கங்கள் ஆண்கள் மட்டுமே செல்லக்கூடிய இடங்களாக உள்ளன.\n`விஷன் 2030` என்ற பெயரின் கீழ், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அறிவித்த பல சீர்திருத்தங்கள் நடைபெற்று வருகின்றன. வரும் ஜூன் மாதம் முதல், பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்கப்படுகின்றனர் என்று, கடந்த மாதம் அரசு ஆணை பிறப்பித்தது. இதற்கு உலகம் முழுவதும் பெண் உரிமை அமைப்புகள் வரவேற்பு தெரிவித்து இருந்தன. முன்னதாக கடந்த மாதம் கடைபிடிக்கப்பட்ட சவுதி அரேபியாவின் தேசிய தினத்தன்று, ரியாட்டில் உள்ள அரசர் ஃபாட் அரங்கில், நடந்த நிகழ்ச்சியில் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.\nகத்தாரில் பெருநாள் தொழுகை நடைபெறும் நேரம் அதிகாலை 4:58 - அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்\nபெருநாள் தொழுகை காலை 4.58க்கு இடம்பெறும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் மொத்தமாக பெருநாள் தொழுகைகளுக்காக 362 இடங்கள் ஒதுக்கப்ப...\nசவுதியில் இன்று (ஜூன் 14) வியாழக்கிழமை பிறை பார்க்கும்படி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள்\nசவுதியில் இன்று வியாழன் அன்று பிறை பார்க்கும்படி சவுதி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாளை வியாழன் மாலையுடன் ரமலான் பிறை ...\nகத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் - பிறைக் கமிட்டி அறிவிப்பு\nகத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாடப்படும் என்பதாக கத்தார் அவ்காப் மற்றும் பிறை விவகார அமைச்சு உத்தியோக பூர்வமாக ��றிவித்துள்ளது...\nஇலங்கை மாத்தளையில் இன்று (14-06-2018) கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாள் (படங்கள் இணைப்பு)\nஇலங்கையின் மாத்தளைப் பகுதியில் இன்று ஒரு குழுவினால் நோன்புப் பெருநாள் தினம் கொண்டாடப்பட்டள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெரி...\nகத்தாரில் அனல் பறக்கும் வெயில் தொழிலாளர்களுக்கு கட்டாய பகல் நேர ஓய்வுநேரம் ஜுன் 15ம் திகதி முதல்\nகத்தாரில் தற்போது கடும் சூடு நிலவி வரும் நிலையில் எதிர்வரும் 15ம் திகதி முதல் ஆகஸ்ட் 31ம் திகதி வரை (O pen Workplaces)** திறந்த வெளிப் ...\n50 நாடுகளுடன் போட்டியிட்டு, செஸ் செம்பியனாகியுள்ள இலங்கை முஸ்லிம் மாணவி\nஇரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்த...\nசவூதியில் வெளியான முதல் தென் இந்தியத் திரைப்படம் எது தெரியுமா\nசவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை ரஜினியின் காலா பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் 1970 வரை ஏராளமான சினிமா தியே...\nகத்தாரில் பெருநாளைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - உள்துறை அமைச்சு தெரிவிப்பு\nஎதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, அனைத்து மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெ...\nசவுதியிலிருந்து மனைவி, குழந்தைகளை திடீரென இந்தியாவுக்கு அனுப்பும் இந்தியர்கள்.. காரணம் இதுதான்\nஇந்தியர்கள் கணிசமாக சவுதி அரேபியாவில் தொழில் நிமித்தமாகவும், பணி காரணங்களுக்காகவும் வசித்து வருகிறார்கள். இவர்களில் கணிசமானோர் தங்கள் க...\nஉணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தகவல்\nசவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/sweetest-television-gossips-034529.html", "date_download": "2018-06-20T09:05:38Z", "digest": "sha1:L46SH4BSII2GE5GJE3FDEUQSZC3RO6R5", "length": 10164, "nlines": 148, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நானும் ஹீரோயினாவேன்… சொல்வது லட்சுமிகரம்! | Sweetest Television gossips - Tamil Filmibeat", "raw_content": "\n» நானும் ஹீரோயினாவேன்… சொல்வது லட்சுமிகரம்\nநானும் ஹீரோயினாவேன்… சொல்வது லட்சுமிகரம்\nபிரபல தமிழ் தொலைக்காட்சி��ில் புடவை கட்டி தொகுப்பாளினியாய் வலம் வந்த அந்த லட்சுமிகரமானவருக்கு திடீரென்று நட்சத்திர சேனலில் சீரியல் வாய்ப்பு கிடைத்தது. ஒரே சேனலில் 2 சீரியல்களில் நடித்த அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது. விளம்பர வாய்ப்பும் வரத் தொடங்கவே மகிழ்ச்சியின் உச்சத்திற்கு போனார் லட்சுமிகரம். அதிர்ஷ்டக்காற்று வீச பெரிய திரை வாய்ப்பும் சிக்கியது.\nபெரியதிரை அழைப்பை மறுக்காமல் ஒத்துக்கொண்டார். இரண்டு படங்களிலும் தங்கை கதாபாத்திரம்தான் என்றாலும் சரி என்று சொல்ல காரணம் ஒருநாள் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தானாம். நம்பிக்கை அதானே எல்லாம்.\nஒரே நேரத்தில் 2 படங்கள் ரிலீஸ் ஆகி லக்கி ப்ரைஸ் அடித்த நித்யமான நாயகி சூரிய தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்தபோது மணியான இயக்குநரை விட பேய் பட இயக்குநரைத்தான் அதிகம் புகழ்ந்தார். அந்த படத்தில் நடித்ததை விட பேய் படத்தில் நடித்ததே தனக்கு சவலாக இருந்தது என்று சொன்னார்.\nமணியான இயக்குநர் படத்துக்கு லைவ் டப்பிங் என்பதால், வசனம் பேச முடியாமல் சிரமப்பட்டாராம். பிறகு இயக்குநரின் மனைவிதான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து உதவி செய்தார் என்றும் கூறிய\nநித்யமான நடிகை தனது, அழகான குரல் வளம் இருக்கிறது என்பதை ரசிகர்களுக்கு தெரிவிக்க அசத்தலாய் ஒரு பாடலைப் பாடினார். நடிப்போடு பாடவும் தெரிகிறதே என்று இதைக் கேட்டு ரசிகர்கள் பாராட்டியிருக்கிறார்களாம். இசையமைப்பாளர்களே தயாரா மல்லுவுட் பாடகி நடிகைகள் வரிசையில் இன்னொரு பாடகி இணையப்போகிறார் என்று கோலிவுட் பட்சி கூவிக்கொண்டு செல்கிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\nமீடியாவைக் கண்டால் அலறி ஓடும் நடிகர்.. காரணம் ‘அந்த’ நடிகையா\nவேணும்னே என்னை பற்றி தப்புத் தப்பா பேசுறாங்க: ஓவியா கவலை\nதமிழ்நாடு என்றாலே கடுப்பாகும் அனுஷ்கா\nபாம்பு நடிகைக்கும் பேய் நடிகைக்கும் நிஜமாவே சண்டையாமே\nசம்பளத்தை சொல்ல மறுத்ததால் ரீமேக் படத்தில் இருந்து தூக்கப்பட்ட ஸ்லிம் நடிகை\nகோபமே எனக்கு வராது... காரணம் என்ன தெரியுமா- கிசுகிசு ராணி அனுஷ்கா விளக்கம்\nலுங்கி, அன்ட்ராயர் இல்லாமல் சென்றாயனை கதறவிட்ட பிக் பாஸ் #BiggBoss2tamil\nபிக் பாஸ் வ���ட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2Tamil\nஅடுத்த ஓவியா, ஜூலி, காயத்ரி, ஆரவ் யார்\nபடவாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்த ரஜினி பட ஹீரோயின்- வீடியோ\n2 நாட்களிலேயே போரடிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nசண்டை மூட்டி விடும் பிக் பாஸ்-வீடியோ\nஇன்றைய அரசியலை நையாண்டி செய்யும் அண்ணனுக்கு ஜே...வீடியோ\nகொஞ்சம் டான்ஸ், கொஞ்சம் டாஸ்க், இரண்டாம் நாள் பிக் பாஸ்- வீடியோ\nமிஸ் இந்தியா பட்டம் பெற்ற சென்னை பெண்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2011/11/27/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-20T09:52:26Z", "digest": "sha1:2JPHUXUS2H7LJWJR3FFYR2XYRLN2FU5B", "length": 23438, "nlines": 209, "source_domain": "vithyasagar.com", "title": "குவைத்தின் ஈரக் காற்றில் எழுப்பப்பட்டன, மாவீரர்களுக்கான மீண்டுமந்தக் குரல்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← காற்றுவீசும் திசையெல்லாம் நின்று நீயும் வாழ்வாய் தமிழினமே..\nகவிதாயினி திருமதி ராணிமோகனின் கவிதைகள்.. →\nகுவைத்தின் ஈரக் காற்றில் எழுப்பப்பட்டன, மாவீரர்களுக்கான மீண்டுமந்தக் குரல்..\nPosted on நவம்பர் 27, 2011\tby வித்யாசாகர்\nஆயிரம் கைகளை விரித்துப் பறந்துக் கொண்டிருந்த பாலைவனக் காற்றின் குளிரின் நடுக்கத்திற்கிடையே அந்த இதயங்கள் விடுதலையின் வெப்பத்தையே முழுக்கச் சுமந்துக்கொண்டு மாவீரர்களைப் பற்றிய நினைவுகளையெல்லாம் அலசி’ மீண்டும் கேட்போர் மனங்களில் விதைத்துக் கொண்டிருக்க, உணர்வுகளில் தகித்துத் தகித்து ஈழக் கனவினை எல்லோர் எண்ணத்திலும் சமைத்துக் கொண்டிருந்தது அந்த நிகழ்வு.., அந்த அரங்கம்.\nகுவைத் தமிழர் கூட்டமைப்பின் சார்பில், நேற்று மாலை ஐந்து மணியளவில் துவங்கப்பட்டு இரவு ஒன்பதரை மணிவரை சகோதரி செங்கொடி நினைவரங்கத்தில், மாவீரர்களின் நினைவெழுச்சி நாள் நிகழ்த்தப்பட்டது. நிகழ்ச்சியின் முதலாக கவிஞர் திரு.விருதைப் பாரி அவர்கள் வரவேற்புரையாற்றித் துவங்கிவைக்க, அய்யா திரு. தமிழ்நாடன் அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றி மாவீரர்களை நினைவுக் கூற, கவிஞர் திரு. முனு சிவசங்கரன் அவர்கள் ம���வீரர் உரையாற்றி அமர நேரம் மெல்ல மெல்லக் கடந்து மனதில் விடுதலைத் தீபமென ஒளி வீசிக் கரைந்தது. இறுதியில் பேச எண்ணியவருக்கெல்லாம் உணர்வு பகிரும், கருத்துப் பகிரும் வாய்ப்பினை அளித்த ஒரு மேடையாக நிறைவுற்றது அந் நிகழ்வு.\nஅரசியல் போக்கு குறித்தும், ஈழ விடுதலைப் போரில் நிகழ்ந்த போர்க்குற்றம் பற்றியும், இழப்புப் பற்றியும், எழுச்சிக் குறித்தும், இனி செய்யவேண்டியது குறித்தும் பேசப் பேச சுடர்விட்டெரிந்த எண்ண அலைகளில் கைக்கோர்த்துக் கொண்டது அந்த ஒற்றுமையென்னும் மீப்பேறு ஆயுதம்.\nஇடையே, தமிழர் ஆங்காங்கே சீர்குலைந்துக் கிடப்பதற்கான காரணங்களை ஒற்றுமையின்மையின் ஒற்றைப் பொருட்டெனப் பேசி எடுத்துரைத்தார் ஐயா திரு. தியாகு அவர்கள். இனம் குறித்த அக்கறையும், தமிழர் விடுதலைக் குறித்த உணர்வுப் பெருக்கும், ஈழமக்களின் வலியும் வலிக்கான காரணமுமென்ன என்பதை தொலைதூரத்திலிருந்து இணையம் வழி வந்து சிந்திக்கச் சொல்லி மாவீரர்கள் தின சிறப்புரையாற்றி விடைப் பெற்றார். அவரின் ஒவ்வொரு எண்ணமும் வார்த்தைகளாய் சிதறி எல்லோரின் மனதிலும் பதிந்துக் கொண்டதை’ வரிக்கு வரி எழுந்த கரவொலி சப்தம் சாட்சிசொல்லிப் போனது.\nஅடுத்து இணையம் ஊடாகப் பேசிய சர்வதேச தமிழீழ அரசின் துணைப் பிரதமர், ஐயா திரு. உருத்திரபதி சேகர் அவர்கள் ஈழத்தில் நிகழ்ந்த பேரிழப்பு குறித்தும், ஒரேயொரு நம் வீரர்கள் கூட நம்மிடமிருந்து பிரிந்துச் சென்றிடவில்லை, மாறாக நமக்குள்ளேயே உணர்வுகளாய் உறைந்துக் கிடக்கின்றனர், அவ்வுணர்வினை மீட்டு அடுத்தப் பயணத்தை நம் விடுதலை நோக்கி நடைப்போடுவோம்’ காற்று உடன் வருவதுபோல் அவர்களும் நம்மோடு நெருங்கியே இருப்பார்கள் என்று குரல் நெருடிச் சொல்லி விடைக் கொண்டார். வந்த உறவுகள் அவரின் வார்த்தையின் ஈரத்தில் சற்று மனம் நெகிழ்ந்துப் போயினர்.\nஅடுத்தடுத்து.., தோழர்கள் திரு. ராமன், திரு. மணிகண்டன், திரு. முத்து, திரு. ரகுநாதன், திரு.செந்தில்குமார், திரு. மாதவன், திரு. சேகர், திரு. வின்சென்ட், கவிஞர் திரு. சிவமணி, கவிஞர் திரு. முனு.சிவசங்கரன், கவிஞர் திரு. சத்யா, கவிஞர் திரு. வித்யாசாகர், கவிஞர் திரு. பகலவன் என அவரவர் சார்ந்த இன உணர்வினை, கோபத்தை, உள்ளே அழுதுக் கொண்டிருக்கும் தன் இனத்தின் மீதான பற்று கொண்ட அக்கறையினை உரையாகவும் கவிதையாகவும் பகிர்ந்து, வந்தோர் போய் ஒரு நூறு பேரிடமேனும் சொல்லி அவரவர்க்கான உணர்வை அவரவருக்குத் தரத்தக்க சிறப்பாக பேசி மாவீரர்களை நினைவுக் கூர்ந்தனர். விடுதலை உணர்வை உதிர ஆழம்வரைப் பதித்தனர்.\nஇறுதியில், எந்த ஒரு அரசியல் கட்சிசார் வாசனையோ, எவரின் சுயநலப் பொருட்டோ இன்றி ஒற்றை மனிதரின் மொத்த முயற்சியில் சேர்ந்த ஒரு இனத்தின் ஒற்றுமைக்கான கூட்டம் நாங்களென தங்களைப் பற்றிப் பேசிக் கொள்ளாமல்’ பதிவுசெய்தவிதமாய் நிறைவுற்றது இம் மாவீரர்களின் நினைவெழுச்சி நாள் கூட்டம்.\nஇதற்கிடையே தினமலர் நாளிதழைப் புறக்கணிப்போம் என்று உறுதியேற்று கவிஞர் விருதைப் பாரி முழங்க’ அதை ஏற்றுக் கொள்ளும் விதமாக தமிழச்சி செல்லம்மா வித்யாசாகர் தன் முதல் கையெழுத்தினையிட’ அரங்கம் அதையும் பின்தொடர்ந்து, மீண்டும் நாளை விடியப் போகும் சூரியன்’ மறையும்விதமாகக் கூட்டம் கலைந்து, அங்கே வெற்றிடத்தையும், அந்த வெற்றிடத்தில் கறைபடியா எம் உறவுகளின் என்றோ வடிந்த ரத்தங்களின் ஈரத்தையும் பூசிப் பூசி, விடுதலையின் உயிர்ப்பை அங்கே மிச்சம் வைத்துக்கொள்ள’ எல்லோரும் அங்கிருந்து தமிழரென்னும் இனமான உணர்வோடு விடைக் கொண்டோம்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in அறிவிப்பு and tagged இனம், ஈழக் கவிதைகள், ஈழம், கனவு, கவிதை, கவிதைகள், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், நவம்பர் - 27, போராளி, மாவீரர் தினம், மாவீரர்கள் தினம், விடுதலை கவிதைகள், விடுதலை பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள். Bookmark the permalink.\n← காற்றுவீசும் திசையெல்லாம் நின்று நீயும் வாழ்வாய் தமிழினமே..\nகவிதாயினி திருமதி ராணிமோகனின் கவிதைகள்.. →\nOne Response to குவைத்தின் ஈரக் காற்றில் எழுப்பப்பட்டன, மாவீரர்களுக்கான மீண்டுமந்தக் குரல்..\n4:33 பிப இல் திசெம்பர் 1, 2011\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவ��களுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (28)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (27)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« அக் டிசம்பர் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t110268-10", "date_download": "2018-06-20T09:44:47Z", "digest": "sha1:BD2DHQ2UNFVVCB6EVGSDYILPZNPHSRO2", "length": 30509, "nlines": 235, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தேர்தல் முடிவுகள் நாளை காலை 10 மணி முதல் வெளியாகும்: பிரவீன்குமார் பேட்டி", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப��படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nதேர்தல் முடிவுகள் நாளை காலை 10 மணி முதல் வெளியாகும்: பிரவீன்குமார் பேட்டி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதேர்தல் முடிவுகள் நாளை காலை 10 மணி முதல் வெளியாகும்: பிரவீன்குமார் பேட்டி\nதமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nதமிழ்நாடு முழுவதும் அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும் நாளை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். முதல் சுற்று (ரவுண்டு) எண்ணிக்கை முடிவு சுமார் 10 மணி அளவில் வெளியாகும் என்று நம்புகிறேன். எனவே தேர்தல் முடிவுகளை காலை 10 மணியில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.\nதேர்தல் முடிவுகள் அனைத்தையும், ஒவ்வொரு சுற்று எண்ணிக்கையும் முடிய, முடிய உடனுக்குடன் இணையதளத்தில் வெளியிடப்பட்டும். ஓட்டு எண்ணிக்கையை வெப்காஸ்டிங் மூலம் தலைமை தேர்தல் அதிகாரி, நேரில் பார்ப்பதற்காக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\nஓட்டு எண்ணும் பணியை பார்வையிடுவதற்கு தலைமைச் செயலகத்தில் தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதை இணையதளத்தின் மூலம் நேரடியாக மக்களும் பார்வையிடுவதற்கு வசதிகளை செய்யலாமா என்று ஆலோசித்து கொண்டிருக்கிறோம்.\nஓட்டு எண்ணும் மையங்களில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் பொதுமக்கள் வரக்கூடாது. எண்ணிக்கை விவரங்களை அவர்கள் தெரிந்துகொள்வதற்காக மையங்களுக்கு வெளியே ஒலிபெருக்கி வசதி செய்துதரப்படும்.\nஅமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் யாரும் ஓட்டு எண்ணும் மையங்களுக்குள் வர முடியாது.\nவெற்றி பெற்ற வேட்பாளர்கள், சான்றிதழை வாங்கும்போது அவர்களை அனுமதிக்கலாமா என்பது பற்றி இந்திய தேர்தல் கமிஷனிடம் விளக்கம் கேட்டுள்ளோம்.\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக எடுத்துக்கொண்டால், சராசரியாக 20 அல்லது 21 சுற்றுகள் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். தடங்கல் இல்லாமல் ஓட்டு எண்ணிக்கை நடந்தால், மாலை 6 மணிக்குள் ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்பட்டுவிடும்.\nதடங்கல்கள் வந்தால்கூட, எந��த இடைவெளியும் விடப்படாமல் விடிய, விடிய ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். ஓட்டு எண்ணிக்கையின்போது சாப்பாட்டுக்கென்று இடைவெளி விடப்படாது.\nவாக்கு எண்ணிக்கையின்போது 59 தேர்தல் பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுவர். வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சான்றிதழை பெறுவதற்கு முன்பு நடத்தும் கொண்டாட்டங்கள் அனைத்தும் அவரது தேர்தல் செலவு கணக்கில் சேரும்.\nஓட்டு எண்ணிக்கையின் போது தேர்தல் செலவு உதவி பார்வையாளர்கள் பணியாற்றுவர். இவர்கள் உள்ளூரில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களாகும்.\nதேர்தல் முடிவுகளை அதிகாரபூர்வமாக இந்திய தேர்தல் கமிஷன் வெளியிடும். மறுவாக்குப்பதிவு இல்லாத நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மேலும் தளர்த்துவது பற்றி இந்திய தேர்தல் கமிஷன் அறிவிக்கும்.\n(ஓட்டு எண்ணும் போது எந்திரங்கள் பழுதானாலோ அல்லது குறைவான வாக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தாலோ, அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படலாம்).\nவாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு மையத்துக்கும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். முதல் வட்டத்தில் மத்திய போலீஸ் படையும், அடுத்த வட்டத்தில் மாநில சிறப்பு போலீசாரும், மூன்றாவது வட்டத்தில் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.\nஒருவாக்கு எண்ணிக்கை மையத்தில் 377 முதல் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அந்த வகையில் தமிழகம் முழுவதும் ஓட்டு எண்ணிக்கை மையங்களில் 13 ஆயிரத்து 626 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.\nதேர்தலின் போது தென்சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.\nஎனவே அந்த தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கைக்காக மேஜைகளின் எண்ணிக்கையை 14-ல் இருந்து 30 ஆக உயர்த்துவதற்கு இந்திய தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது. வடசென்னையில் ஓட்டு எண்ணும் மையத்தில் போதிய இடவசதி இல்லை என்பதால், அங்கு மேஜைகளின் எண்ணிக்கையை குறைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு 7 மேஜைகள்தான் ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது அதற்கும் 14 மேஜைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nதமிழகத்தில் வாக்குப்பதிவு அன்று பொதுவான புகார்கள்தான் இருந்தது. ��ெரிய அளவில் புகார்கள் கூறப்படவில்லை. அமைதியாக வாக்குப்பதிவு நடந்ததை வைத்தே, தமிழக மக்கள் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பை அளித்துள்ளனர் என்பதை புரிந்துகொள்ள முடியும்.\nயாருமே பணம் வாங்காமல் ஓட்டு போட்டிருந்தால், இந்த தேர்தல் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.\nRe: தேர்தல் முடிவுகள் நாளை காலை 10 மணி முதல் வெளியாகும்: பிரவீன்குமார் பேட்டி\nமே 16 மாலை 4 மணிக்குள் பெரும்பான்மை முடிவுகள் தெரியும் : தேர்தல் கமிஷன்\nபுதுடில்லி : லோக்சபா தேர்தலின் ஓட்டுக்கள் எண்ணப்படும் மே 16ம் தேதி மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் பெரும்பான்மையான முடிவுகள் வெளியாகி விடும் என தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. முதல் கட்ட நிலவரம் காலை 8.30 மணி முதல் 11 மணிக்குள் வெளியாகி விடும் எனவும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.\nதேர்தல் கமிஷன் அறிவிப்பு : லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி மே 16ம் தேதி காலை 8 மணிக்கு துவங்க உள்ளது. முதலில் தபால் ஓட்டுக்களும், பின்னர் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்களும் எண்ணப்பட உள்ளன. ஓட்டுக்கள் எண்ணுவதற்கான ஆயத்த பணிகள் அதிகாலை 5 மணிக்கு துவங்கி விடும். மாவட்ட தேர்தல் அதிகாரி, கண்காணிப்பு குழுவினர் உள்ளிட்டோர் முன்னிலையில் ஓட்டுக்கள் எண்ணம் பணி நடைபெறும். காலை 6 மணிக்கு, தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஓட்டு எண்ணும் பணியில் இருக்கும் அதிகாரிகள் பற்றிய பட்டியல் தேர்தல் அதிகாரியிடம் வழங்கப்படும். ஓட்டு எண்ணும் ஊழியர், ஓட்டும் மேஜைக்கு வந்த பிறகு ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை வெளியே அனுமதி கிடையாது. தவிர்க்க முடியாத காரணங்கள் ஏற்பட்டால், மாவட்ட தேர்தல் அதிகாரி அல்லது தேர்தல் தலைமை அதிகாரியிடம் அனுமதி பெற்று அவர்கள் மாற்று ஏற்பாடு செய்த பிறகே வெளியே அனுமதிக்கப்படுவார்.\nதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், ஓட்டு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படலாம். ஆனால் அவரது பாதுகாப்பு வீரர்களுக்கு அனுமதி கிடையாது. ஒரு மேஜைக்கு வேட்பாளரின் ஒரு ஏஜெண்ட் மட்டுமே அனுமதிக்கப்படுவார். ஒவ்வொரு மேஜையிலும் ஒரு கண்காணிப்பு கேமிரா பொறுத்தப்படும். ஒரு சுற்றின் போது ஒரு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மட்டுமே எண்ணுவதற்காக ஒரு மேஜையில் அனுமதிக்கப்படும். முதல் சுற்று முடிவடைந்த பின்னரே அடுத்த இயந்திரம் எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஓட்டு எண்ணுவதற்கு முன் இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் சரியாக உள்ளதா என சரிபார்க்கப்படும்.\nஒவ்வொரு சுற்று முடிவுகளும் ஓட்டு எண்ணும் மைய கண்காணிப்பாளரால் வெளியிடப்படும். பின்னர் ஏஜண்டுகளிடம் தெரிவிக்கப்படும். ஒவ்வொரு வேட்பாளரும் ஓட்டுச்சாவடி வாரியாக பெற்றுள்ள ஓட்டுக்களின் நிலவரம் எழுத்து பூர்வமாக தேர்தல் அதிகாரியிடம் வழங்கப்படும். இந்த பட்டியல் வேட்பாளர் அல்லது அவரின் ஏஜண்ட் மூலம் சரிபார்க்கப்படும். ஓட்டு எண்ணும் பணியின் ஒவ்வொரு நிகழ்வையும் தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளர்கள் தீவிரமாக கண்காணிப்பர். பெரும்பாலான தொகுதிகளில் முடிவுகள் மாலை 3 முதல் 4 மணிக்குள் வெளியாகும். இவ்வாறு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: தேர்தல் முடிவுகள் நாளை காலை 10 மணி முதல் வெளியாகும்: பிரவீன்குமார் பேட்டி\nநாளை தெரியும் நம்மை ஆள்பவர் யாரென்று.\nமோடி வரவேண்டும் என்பது பலரின் விருப்பமாயினும், கடைசி நேரத்தில் பணம் எந்த அளவிற்கு வேலை செய்தது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: தேர்தல் முடிவுகள் நாளை காலை 10 மணி முதல் வெளியாகும்: பிரவீன்குமார் பேட்டி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2010/09/blog-post.html", "date_download": "2018-06-20T09:12:39Z", "digest": "sha1:ZNBE4SR3FGZQLMMVH4RX7QAJ7RWNFYH7", "length": 24466, "nlines": 218, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: பீட்டர் பிரானா!", "raw_content": "\nசினிமாவுக்கு போறதுன்னு முடிவெடுத்துட்டா என் பேச்ச நானே கேக்கமாட்டேன்... அப்படி முடிவெடுத்துதான் பீரானா த்ரீ டி படத்துக்கு போறதுன்னு முடிவாச்சு. பீரானா த்ரீ டி படத்த பிவிஆர்லயோ எக்ஸ்பிரஸ் அவன்யூலயோ சத்யம்லயோ த்ரீ டி ல பாக்க ஆசதான். என்ன செய்ய கையில இருக்கற எழுவது ரூவாய்க்கு , அங்கெல்லாம் போனா ஒரு டீ கூட குடிக்க முடியாது இந்த லட்சணத்துல மூனுடீயப் பத்தி சிந்திக்கமுடியுமா\nஅத���ால எப்பவும் பாக்கற பைலட்ல, தமிழ் டப்பிங்ல, முப்பது ரூவாவ குடுத்தோமா, ஸ்கிரீன்லருந்து மூணு சீட் தள்ளி , குந்த வச்சு உக்காந்து படம் பார்த்தமானு இருக்கறதுதான் என்னைமாதிரி பாவப்பட்ட சென்னைவாசிங்களுக்கு நல்லது மாலுங்க எல்லாமே மாலு உள்ளங்களுக்கு மட்டுந்தான\nஏழு மணி ஷோவுக்கு ஆபீஸ்லருந்து அஞ்சு மணிக்கே போக என் தாத்தா என்ன கருணாநிதியா இல்ல என் மச்சான் என்ன அழகிரியா இல்ல என் மச்சான் என்ன அழகிரியா ஏழு மணிக்கு ஷோன்னாலும் ஆறு முப்பதுக்குதான ஆபீஸ்லருந்து கிளம்ப முடியும். கிளம்பினேன்.\nஓட்ட வண்டிய மிதிச்சி ஸ்டார்ட் பண்ணி டிநகர்லருந்து பைலட் தியேட்டர் போய் சேர அதிக பட்ச நேரம் பதினைஞ்சு நிமிஷம். ஈவ்னிங் டிராபிக்னா கூட பத்து நிமிஷம். என்ன ஆனாலும் தியேட்டருக்கு அஞ்சு நிமிஷம் முன்னால போய் சேர்ந்துரலாம். டிக்கட்ட வாங்கிட்டு, ஒரு தம்மப்போட்டுட்டு , வண்டிய ஸ்டான்ட்ல போட்டுட்டு போய் உக்கார்ந்த படம் போடறதுக்கு கரெக்டா இருக்கும்\nயெஸ் நீங்க நினைக்கறது அப்சலுட்டிலி கரெக்ட் ,. விதி வலியது அதைவிடவும் வலியது சென்னை டிராபிக். எதிர்பார்க்க முடியாததை எதிர்பாருங்கள்னு பொடனில அடிச்சு சொல்லும் அதைவிடவும் வலியது சென்னை டிராபிக். எதிர்பார்க்க முடியாததை எதிர்பாருங்கள்னு பொடனில அடிச்சு சொல்லும் சில சமயம் சி எம் கிராஸ் ஆவாரு, சில சமயம் அண்ணா சாலை மேம்பாலத்துல எந்த கார்க்காரனாவது எவன் மேலயாவது முட்டிகிட்டா டிநகர்ல டிராபிக் எகிறும். காரணமேயில்லாம அண்ணாசிலையிலருந்து மேம்பாலம் வரைக்கும் க்யூவுல நிப்பானுங்க.. டிநகர்ல புறப்படும் போதே கால் தடுக்குச்சு சில சமயம் சி எம் கிராஸ் ஆவாரு, சில சமயம் அண்ணா சாலை மேம்பாலத்துல எந்த கார்க்காரனாவது எவன் மேலயாவது முட்டிகிட்டா டிநகர்ல டிராபிக் எகிறும். காரணமேயில்லாம அண்ணாசிலையிலருந்து மேம்பாலம் வரைக்கும் க்யூவுல நிப்பானுங்க.. டிநகர்ல புறப்படும் போதே கால் தடுக்குச்சு ஆனாலும் தில்லா வண்டிய கிளப்பிக்கிட்டு சீறிப்பாஞ்சு அண்ணா மேம்பாலம் வரைக்கும் வளஞ்ச வளஞ்சு வந்து பார்த்தா நீ....ளமா டிராபிக்கு.\nசென்னையின் பிருமாண்ட டிராபிக் கடலில் மூழ்கி முத்தெடுத்தவனுக்கு இதெல்லாம் தூசியாச்சே எப்படியாச்சும் அண்ணாசாலைய தாண்டி பீட்டர்ஸ் ரோடுக்கு போய்ட்டா அப்புறம் டிராபிக் இர���க்காது. ச்சும்மா சீறிப்பாய்ஞ்சு சுறா மாதிரி (நாட் விஜய் மாதிரி , ஒரிஜினல் சுறா மாதிரி) எப்படியோ முக்கி முனகி திக்கி திணறி பாதி கிணறு தாண்டிட்டேன். அண்ணாசாலையதான் சொல்றேன். சத்யம் தியேட்டர் பின்னால ஒரு ரோடு போகும் பாருங்க , அதுக்கு பேருதான் பீட்டர்ஸ் ரோடு எப்படியாச்சும் அண்ணாசாலைய தாண்டி பீட்டர்ஸ் ரோடுக்கு போய்ட்டா அப்புறம் டிராபிக் இருக்காது. ச்சும்மா சீறிப்பாய்ஞ்சு சுறா மாதிரி (நாட் விஜய் மாதிரி , ஒரிஜினல் சுறா மாதிரி) எப்படியோ முக்கி முனகி திக்கி திணறி பாதி கிணறு தாண்டிட்டேன். அண்ணாசாலையதான் சொல்றேன். சத்யம் தியேட்டர் பின்னால ஒரு ரோடு போகும் பாருங்க , அதுக்கு பேருதான் பீட்டர்ஸ் ரோடு அந்த ரோட்டுல ஈ காக்கா மட்டும்தான் இருக்கும்.. அது வழியாப்போய் எக்ஸ்பிரஸ் அவன்யூவ கடந்து ரைட் எடுத்தா ராயப்பேட்டை மணிகூண்டு.. அங்கருந்து ஸ்டிரைட்டா உட்டா பைலட் தியேட்டர். இதுதான் ரூட்டு\nசத்யம் தியேட்டர்ல படம் பாக்கற கார்க்காரனுங்க தொல்லைய கடந்துதான் எப்பவும் அந்த ரூட்டுல போய்த்தொலைய வேண்டியதாயிருக்கும். ஆனாப்பாருங்க அன்னைக்கு அவ்வளவா சத்யம் தியேட்டரான்ட கூட்டமே இல்ல. ரொம்ப சந்தோசமா இருந்துச்சு.. டைம் பார்த்தேன் ஆறு நாப்பத்தஞ்சு இன்னும் பதினைஞ்சு நிமிஷமிருக்கு.. எப்பவும் இல்லாம இன்னைக்கு ரொம்ப ஸ்பீடாவே வந்துட்டேன் போலன்னு , என்னோட வீரதீர சாகசங்கள நினைச்சு அப்படியே புளங்காகிதமடைஞ்சுட்டேன். எனக்கே லைட்டா சிலிர்ப்பாதான் இருந்துச்சு..\nசிலிர்ப்போட சிலிர்ப்பா ஒரு சிரிப்போட சத்யம் தியேட்டர் புறக்காலி வழியத் தாண்டி பீட்டர்ஸ் ரோட்ல வண்டிய உட்டா.. ம்ம் .. என்னத்த சொல்ல ஒரு பயங்கர அதிர்ச்சி.. என்னைக்கும் இல்லாத திருநாளா இன்னைக்குதானா இந்த ரோட்டுல டிராபிக் ஆகணும். ஆகிருச்சே\nஎனக்கு முன்னால நாலு ஆட்டோ , ரெண்டு மினி லாரி, பின்னாடி ஒரு பஸ் , லெப்ட்ல மூணு பைக்கு, ரைட்டுல ஒரு ஆட்டோ , திரும்பிக்கூட போக முடியாத அளவுக்கு லாக் பண்ணி வச்சிருந்தானுங்க. கால் மணிநேரமாச்சு.. ம்ஹூம் முன்னால ஒரு இஞ்ச்கூட நகரல.. பக்கத்து ரோட்டு ஆட்டோகாரர் வண்டிய நிறுத்திட்டு வெளிய இறங்கி பீடிய பத்தவச்சுகிட்டு நின்னாரு. ண்ணா என்ன பிரச்சனைங்கணா என்றேன். புதுசா கட்டின எக்ஸ்பிரஸ் அவன்யூல அடுத்த ஷோ ஆரம்பிக்க போகுதுல அதான் கார்லாம் உள்ளே போகுதுப்பா.. அதான் டிராபிக்ன்னாரு..\nபைலட் தியேட்டர்ல படம் பாக்கறவன்லாம் மனுஷன் கிடையாதாண்ணா என்றேன் அப்பிராணியாக.. அவரும் சோக முகத்தோடு ராஜா நீயும் பைலட்டுக்குதான் போறீயா என்றார்.. அவரும் அங்கேதான் போகிறார் போல.. பைலட்தியேட்டர்தான் ஆட்டோக்காரர்களின் சொர்க்கமாச்சே பாவம் அவர்கிட்டயே ஒரு பீடிய வாங்கிப் பத்த வச்சுகிட்டு எட்டிப்பாத்தேன்.. எக்ஸ்பிரஸ் அவன்யூ வாசல்ல நாலஞ்சு கார் எடக்கு மடக்காக நின்னுகிட்டு ரோட்ட மறிச்சுகிட்டு மல்லுக்கட்டிக்கிட்டிருந்தாய்ங்க... இன்னைக்கு படம் பார்த்த மாதிரிதாம்டே மாப்ளேனு நினைச்சுகிட்டே புகைய குப்பு குப்புனு இழுத்து இழுத்து வுட்டேன்..\nஒரு வழியா டிராபிக் கிளியராகி ராயப்பேட்டை மணிகுண்டுகிட்ட வண்டிய திருப்ப.. மணிகுண்டுல டயம் 7.10 இதுக்கு மேல படத்தப்போய் பார்த்து அஞ்சாராச்சுனு பேசாம மணிகுண்ட சுத்திட்டு அப்படியே வீட்டப்பார்த்து போய்ட்டேன்.\n இன்னைக்காச்சும் அந்த பீரானாவ பார்த்துரணும்னு கைல இருநூறு ரூவாவ எடுத்துகிட்டு தில்லா பிவிஆர் சினிமாஸ் போனேன். மூணு டில பக்கணும் 200ரூவாயாச்சும் வேணும்லா 200 ரூவா எனக்கு ஒருநாள் கூலி 200 ரூவா எனக்கு ஒருநாள் கூலி பரவால்லடா இன்னைக்கு பகட்டா ஒரு படத்த பார்த்துரணும்னு முடிவுபண்ணி கிளம்பினேன். உள்ளே போனா அடேங்கப்பா சொர்க்கம். வெளிய மழை.. லேசா மூச்சா முட்டிச்சு.. செக்யூரிட்டிகிட்ட பாத்ரூம் எங்கனு கேட்டு பாத்ரூம் பக்கமா போனேன். மறுபடியும் ஒரு சொர்க்கம்.\nஆனா பாருங்க அந்த மூச்சாபோற டாய்லெட்டுல தண்ணி வரல.. ஆனா சுத்தமா வாடையும் இல்ல.. தண்ணி திறந்து உடலாம்னா டாப்பையும் காணோம். வெளிய வந்து செக்யூரிட்டிகிட்ட கேட்டேன்.. ண்ணா உள்ள தண்ணியே வரலைங்கண்ணா என்னங்கண்ணா மேட்டர்ன்னேன். இந்த நுண்ணுயிரி கிருமி வச்சு அதுவா சுத்தம் பண்ணிக்குமாம்பா , தண்ணிய சேமிக்கணும்ல என்றார். ஓஓஓ என்று வாயை திறந்தவன் அப்படியே எல்லா மிட்டாய் கடையையும் பார்த்துகிட்டே , தானாவே ஏறி இறங்குற படிக்கட்டுல ஏறி இறங்கி.. தியேட்டர் கிட்ட வந்தேன். தண்ணித்தாகம்\nசுத்திமுத்தி பெரிய அண்டாவுல டம்ளர சங்கிலில வச்சு கட்டிவுட்டுருக்காய்ங்களானு தேடி தேடி தேடி தேடி.. ம்ஹூம் கிடைக்கல.. நம்ம தோஸ்த் செக்யூரிட்டிண்ணா இருக்காருல்ல.. ண்ணா தண்ணி.. என்றேன். தம்பி அந்த கடைல ��ண்ணி பாட்டில் கிடைக்கும் வாங்கி குடிச்சிக்கோங்கன்னாரு. கடையில தண்ணிபாட்டில் கேட்டேன் அரை லிட்டர் 12 ரூவாயாம்\nசுத்தியும் பார்த்தேன். நிறைய பீட்டர் பீரானாங்க 3டில நூறு ரூவா காஃபிய குடுச்சிக்கிட்டிருந்துச்சு.. கார்ல வந்த பீரானா காஃபி ஷாப் பீரானா என்னை முழுங்க வந்த பீரானா\n// கார்ல வந்த பீரானா காஃபி ஷாப் பீரானா என்னை முழுங்க வந்த பீரானா\nபிரானா படம் கூட உங்கள் எழுத்து அளவிற்கு சுவாரசியமாக இருந்திருக்காது\nஇது கம்யூனிஸமா சோஷியலிஸமா அனார்க்கிசமா இல்ல பீரானாயிஸமா. செம டாப்.\nபீரானா விமர்சனத்த பீட்டர்ஸ் ரோட் பீரான கணக்கா சொல்லிடுவியோன்னு பயந்துகின்னே உள்ள வந்தேன். படத்த பத்தி ஒரு வார்த்தை இல்ல. இந்த விமர்சனம் எனக்கு புடிச்சிருக்குடோய்.\nஅப்போ படம் எப்படி இருந்தது என்று கடைசி வரை சொல்லுவதாக இல்லை ஆதிஷா\nஇதே போல அடிச்சி ஆடு.\nதா பர்... இப்டிக்கா நேஏஏஏரா போனீன்னா வெய்யி... ஆங்\nலெஃப்டுல ஒரு கட கீது... அது நமக்கு தாவயில்ல... சரிண்ணே\nரைட்டுக்கு வா மவனே நூல்புட்ச்சா போல நேரா போனீன்னா வெய்யி...இப்டிக்கா ரொம்ப நாளா ஒரு பீச்சு ஒண்ணு க்குதுபா...அது நமக்கு தாவயில்ல.. லெஃப்டுக்கா வா...தலைவர்கள் சமாதில்லாம் க்குது...தலிவருங்க நமக்காவ என்னாபா ஒழப்பு ஒழச்சிருங்காங்க...ஜோதி ஒன்னு க்குது பாரு. எரிஞ்சினே க்குதுபா.... அது நமக்கு இன்னாத்துக்கு...இப்டிக்கா போனா கொருக்குபேட்ட, வண்ணாரபேட்ட,பாரீஸ்லாம் க்குது.. அது நமக்கு தாவயில்ல..இப்டிக்கா ரைட்டு வா....இப்டிக்கா வந்தின வெய்யி... ஆல் இண்டியா ரேடியோ க்குது...அப்டிக்கா போனீன்னா வெய்யி எஸ்டேட் க்குது... மவனே அப்டிக்கா லெஃப்டு வந்தினா வெய்யி... ஐயப்பன் கோயில் ஒண்ணு கட்டியிருக்கான் பாரு...என்னா வேலப்பாடு தெரியுமாப்பா....அரும்மையா கட்டிகிறாம்பா...கும்ப்டுக்கடா கய்தே....ஆமா எங்க போவணும் நீ.. (தெரியலயே)....அட பொறம்போக்கு பையா.. போற எடம் தெரியாமலா சுத்துனிகீற நீய்யி... சரிதான் ஒன் வழிக்கே வரேன்...இப்டிக்கா போனா மந்தவெளி போவணுமா....மயிலாப்பூரு ராயப்பேட்ட மவனே எங்கதாண்டா போவணும் நீ டேய் இப்ப ஐஸ் அவுஸு மணிக்கூண்டாண்ட வந்துகீறடா...\nயாத்தே.. நல்லா சொல்றாய்ங்கப்பா ரூட்டு..\nமாம்ஸ்.. ஐ லவ் யூ\nசும்மா ரோட்டுல போன விஷயத்தை இத்தனை சுவைபட நகைச்சுவையோட சொல்ற திறமை எல்லாருக்கும் வராது. உங்க எழுத்துல ஒரு காந்த���் இருக்கு. சரி கடசில படம் பாத்தீங்களா இல்லயா \nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)\nஅடல்ஸ் ஒன்லி - வயது வந்தவர்களுக்கு மட்டும் 18+\nகொம்பு வைத்த பாட்டியும் ஒரு புனைவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/mp.html", "date_download": "2018-06-20T09:41:59Z", "digest": "sha1:BCGD2Z7Y7FSWZ4EIQV2CJKXUUYMJD3X4", "length": 2595, "nlines": 37, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அட்டாளைச்சேனைக்கு ஹக்கீம் MP வழங்கியது போல சம்மாந்துறைக்கு வழங்கும் றிசாத்", "raw_content": "\nஅட்டாளைச்சேனைக்கு ஹக்கீம் MP வழங்கியது போல சம்மாந்துறைக்கு வழங்கும் றிசாத்\nமுஸ்லிம் காங்கிரஸ் தலைவர் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக அட்டாளைச்சேனைக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கினார், எதற்கும் சளைத்தவர் இல்லை என்ற அடிப்படையில் அ.இ.மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் சம்மாந்துறைக்கு தேசியப்பட்டியல் வழங்கவுள்ளார்.\nஇதனடிப்படையில் VC இஸ்மாயிலுக்கு எம்.பி பதவி வழங்கப்படவுள்ளதாக அறியக்கிடைக்கிறது, ஆக மொத்தத்தில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகை அதிகரிக்கிறது,\n1.பிரதியமைச்சர் பைசால் காசீம், 2.பிரதியமைச்சர் ஹாரீஸ், 3.ஏ.எல் நசீர் எம்.பி, 4மன்சூர் எம்பி வரிசையில், இஸ்மாயிலும் எம்பியாக 5 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை அம்பாறை கைக்கொள்ளவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2015/may/02/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F-44479.html", "date_download": "2018-06-20T09:00:19Z", "digest": "sha1:FAFFDA4DKLBFS4KWNRYOVFLL44D4VFI7", "length": 8281, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் 100 மாணவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nதிருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் 100 மாணவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு\nதிருச்சியில் திருக்குறள் திருமூலநாதர் அறக்கட்டளை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 13ஆம் ஆண்டு திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் 100 மாணவர்களுக்கு மொத்தம் ரூ. 1 லட்சம் பரிசுகள் வழங்கப்பட்டது.\nபாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழியல் துறைத் தலைவர் பா. மதிவாணன் தலைமை வகித்தார். செட்டிநாடு கலை அறிவியல் கல்லூரி முன்னாள் முதல்வர் பழ. முத்தப்பன் தொடங்கி வைத்தார்.\nபிற்பகலில�� நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில், சிறுவர் இலக்கியத்துக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் மா. கமலவேலன் பங்கேற்று விருதுகளையும், பண முடிப்பையும் வழங்கிப் பேசினார்.\nஅப்போது, எந்த மதமும், இனமும் சாராத பொதுமறையாக விளங்கும் திருக்குறள் மனித குலத்தின் பண்பாட்டுப் பெட்டகம் எனக் குறிப்பிட்டார்.\nபரிசளிப்பு நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சிவ. முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார். முதல் 500 குறள்களை ஒப்பித்தவர்களுக்குப் பாராட்டுப் பரிசும், 1 முதல் 1330 குறள்களையும் ஒப்பித்தவர்களுக்கு விருதும் வழங்கப்பட்டது.\nமாநிலம் முழுவதும் இருந்து 103 பேர் இதில் பங்கேற்றனர். காரைக்குடி கலைவாணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு ராமகிருஸ்ணா மிசன் வித்யாலயா பள்ளி, பெத்தநாயக்கன்பாளையம் சங்கீத் தொடக்கப் பள்ளி, பெரியகுளம் அரங்க கிருஸ்ணன் நடுநிலைப் பள்ளி ஆகியவற்றுக்கும், செங்கல்பட்டைச் சேர்ந்த இரா. எல்லப்பனுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.\nஇதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளையின் தலைவர் த. திருமூலநாதன் செய்திருந்தார்.\nஇரண்டு வயது குழந்தை சி.கா. பொன்னெழிலி தனது மழலை மொழியில் சுமார் 50 திருக்குறள்களை மேடையில் ஒப்பித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/ministry-earth-sciences-invites-online-applications-the-post-003814.html", "date_download": "2018-06-20T09:19:58Z", "digest": "sha1:U6BEU7JQBZZPKPXLLRSFZHSAMSR2CXNZ", "length": 6826, "nlines": 77, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.2 லட்சம் சம்பளத்தில் எர்த் சயின்ஸ் துறையில் வேலை! | Ministry of Earth Sciences invites online applications for the post of Scientist - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.2 லட்சம் சம்பளத்தில் எர்த் சயின்ஸ் துறையில் வேலை\nரூ.2 லட்சம் சம்பளத்தில் எர்த் சயின்ஸ் துறையில் வேலை\nமத்திய அரசின் எர்த் சயின்ஸ் துறையில் காலியாக உள்ள பல்வேறு விஞ்ஞானி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ��ெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 29.6.2018க்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.\nபணி: சயின்டிஸ்ட் சி -9\nதேர்வு முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பபடிவத்துடன் ஒரு போட்டோ மற்றும் சான்றொப்பம் செய்து அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.\nமேலும் கல்வித்தகுதி, முன்அனுபவம், வயது, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தை பார்க்கவும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 29.6.2018.\nஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nசென்னை, திருவண்ணாமலை, ஈரோடு ஆவின் நிறுவனத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nசாதாரண பென்சிலால் எவ்வளவு நீளத்துக்கு கோடு வரையலாம்\nசாதாரண பென்சிலால் எவ்வளவு நீளத்துக்கு கோடு வரையலாம்\nரெட் பஸ் நிறுவனத்தில் பணிபுரிய ஆசையா\n திருச்சியில் ஜூன் 20 வாக்-இன்\nரெட் பஸ் நிறுவனத்தில் பணிபுரிய ஆசையா\n திருச்சியில் ஜூன் 20 வாக்-இன்\nதில்லி திகார் சிறை மருத்துவமனையில் வேலை\nசாப்ட்வேர் வேலைக்காக காத்திருக்கிறீர்களா... சென்னையில் ஜூன் 12-14 வரை வாக்-இன்\nஇன்ஜினியர்களுக்கு சென்னையில் சயின்டிஸ்ட் வேலை\nகர்நாடகாவில் குரூப்-பி, குரூப்-சி வேலை: சம்பளம் ரூ.83900\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vainavam.wordpress.com/2011/02/28/122/", "date_download": "2018-06-20T08:58:40Z", "digest": "sha1:7XQFNWV4QW7RSWVVB5TQA3AECYSIPZY4", "length": 6489, "nlines": 107, "source_domain": "vainavam.wordpress.com", "title": "திருப்பள்ளியெழுச்சி: | எம்பெருமானார் தரிசனம்", "raw_content": "\nஸ்ரீமத் வரவர முநயே நம:\nகதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்*\nகன இருள் அகன்றது காலைஅம் பொழுதாய்*\nவானவர் அரசர்கள் வந்து வந்தீண்டி*\nஎதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த*\nஅதிர்தலில் அலைகடல் போன்று உளதெங்கும்*\nதிருவரங்கத்தில் பள்ளிகொண்டு இருக்கும் பெருமானே, கிழக்கு திசையிலே சூரியன் உதிக்க, இருளானது நீங்கியது. அழகிய காலைப் பொழுது வந்தவுடன், மலர்கள் எல்லாம் விகாசம் அடைந்து தேன் நி��ைந்து காணப்பட்டன. தேவர்களும் அரசர்களும் தெற்கு பக்கத்திலே திரண்டனர். அவர்களோடு வந்த யானை கூட்டங்களும், பெரிய வாத்தியங்களும் சப்திக்கும் போது எழும் ஒளியானது கடலோசையை ஒத்து இருந்தது. ஆதலால் தேவரீர் திருப்பள்ளியை விட்டு எழ வேணும் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.\nகொழுங்கொடி முல்லையின் கொழு மலர் அணவிக்*\nகூர்ந்தது குணதிசை மாருதம் இதுவோ*\nஎழுந்தன மலரணைப் பள்ளிகொள் அன்னம்*\nஈன் பனி நனைந்த தம் இருஞ்சிறகுதறி*\nவிழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ் வாய்*\nவெள்ளையிறுற அதன் விடத்தினுக்கு அனுங்கி*\nஅழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த*\nகாற்றானது முல்லைச் செடியில் உள்ள மலர்களைச் சூழ்ந்து கொண்டு வீசா நின்றது. புஷ்பங்களிலே சயனிக்கும் பறவைகளானது பனி நிறைந்த தங்களுடைய அழகிய சிறகுகளை உதறிக் கொண்டு உறக்கம் களைந்து எழுந்து ஆயிற்று. முதலையின் பெரிய வாயிலுள்ள பற்களாலே கடிபட்டு, அம்முதலையின் பல்விஷத்தாலே மிகவும் நோவுபட்ட கஜேந்திர ஆழ்வானுடைய துக்கத்தை போக்கி அருளிய அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாய் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார் இப்பாசுரத்தில் ஆழ்வார்.\nஅடியேனது பதிவில் குறை இருக்குமாயின் அடியேனைத் திருத்திப் பணிகொள்ளுமாறு பிரார்த்திக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2017/07/blog-post_96.html", "date_download": "2018-06-20T09:46:37Z", "digest": "sha1:V3DHGHD3QO27XNKKADACBFUD6VDJG2T5", "length": 23712, "nlines": 309, "source_domain": "www.tnpscshouters.com", "title": "என்.ஆர். நாராயண மூர்த்தி | TNPSC SHOUTERS", "raw_content": "\nஎன். ஆர். நாராயண மூர்த்தி கர்நாடகாவை சேர்ந்த ஒரு புகழ்பெற்ற தொழிலதிபர் ஆவார். இன்ஃபோசிஸ் என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவியவர். தொழில் நுட்பத்துறையில் மட்டுமல்லாமல், இன்ஃபோசிஸ் என்ற பெயரில் அறக்கட்டளையை தொடங்கி, சமூக சீரமைப்பு மற்றும் கிராமப்புற மேம்பாடு, உடல்நலம் பேணுதல், கல்வி என சமூகப் பணியாற்றி வரும் அவருக்கு இந்திய அரசு அவருடைய தொண்டுள்ளத்தைப் பாராட்டி, “பத்ம ஸ்ரீ” மற்றும் “பத்ம விபூஷன்” விருதை வழங்கி கௌரவித்தது. மேலும் அமெரிக்க அரசின் “ஹூவர் பதக்கம்” எனப் பல விருதுகளையும் வென்றுள்ளார். தொழில் பின்னணி எதுவுமே இல்லாமல், சிறிய அளவில் தொழில் முனைவோராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, உலகமே திரும்பி பார்க்கும் வகையில் ���ரு சிறந்த தொழிலதிபராக வளர்ச்சிப் பெற்று இந்தியாவின் நவீன தொழில்நுட்பத் துறையின் முன்னோடிகளில் ஒருவராக போற்றப்படும் என். ஆர். நாராயண மூர்த்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: ஆகஸ்ட் 20, 1946\nஇடம்: மைசூர், கர்நாடக மாநிலம், இந்தியா\nஎன். ஆர். நாராயண மூர்த்தி என்று அனைவராலும் அறியப்படும் “நாகவாரா ராமாராவ் நாராயண மூர்த்தி” அவர்கள், 1946 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள “மைசூரில்” ஒரு கன்னட பத்வபிராமண குடும்பத்தில் பிறந்தார்.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nஆரம்பக் கல்வியை வெற்றிகரமாக முடித்த அவர், பிறகு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் என்ஜினியரிங், யுனிவர்சிட்டி ஆஃப் மைசூரில் 1967 ஆம் ஆண்டு மின் பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் 1969 ஆம் ஆண்டு கான்பூரில் உள்ள ஐஐடி-யில் இருந்து மின்னணு பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.\nதன்னுடைய கல்லூரிப் படிப்பை வெற்றிகரமாக முடித்த அவர், 1969 ஆம் ஆண்டு அகமதாபாத்திலுள்ள ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் கணினித்துறையில் வேலைக்கு சேர்ந்தார். பிறகு, சிறிது காலம் புனேவில் தன்னுடைய பணியைத் தொடர்ந்த அவர், 1972 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிற்கு சென்று எஸ்.இ.எஸ்.ஏ என்ற நிறுவனத்தில் பணியாற்றி இந்தியா திரும்பினார்.\n1981 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி ரூ. 10,000 முதலீட்டுடன் “இன்ஃபோசிஸ் தொழில்நுட்ப நிறுவனத்தை” புனேவில் நிறுவினார். அடுத்த ஆண்டே 1982 ஆம் ஆண்டு பெங்களூரில் தன் அலுவலகத்தினை தொடங்கிய இன்ஃபோசிஸ் நிறுவனம், விரைவில் அதுவே அதன் தலைமை அலுவலகமாகவும் மாறியது. குறுகிய காலத்தில் சிறப்பான வளர்ச்சியை எட்டிய இந்நிறுவனம், இந்தியாவில் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றாக வளர்ச்சியடைந்தது. மிகவிரைவில் மிகவும் போற்றத்தக்க அறிவுசார் தொழில்முனைவோர் எனப் போற்றப்பட்ட இந்நிறுவனத்தை, 2001 ல் “பிசினஸ் டுடே” என்ற பத்திரிக்கை இந்தியாவின் சிறந்த பணிவழங்குனராகக் குறிப்பிட்டது. இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் சுமார் 22 நாடுகளில் அலுவலங்களைக் கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம், இந்தியா, சீனா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா, ஐரோப்பா போன்ற நாடுகளில் வளர்ச்சி மையங்களாகவும் திகழ்கி��து. அதுமட்டுமல்லாமல், 2003, 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளுக்கான குளோபல் விருதையும் பெற்றது. இவ்விருதினை பெற்ற ஒரே இந்திய நிறுவனம் இன்ஃபோசிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎன். ஆர். நாராயண மூர்த்தி அவர்கள், தொழில் நுட்பத்துறையில் மட்டுமே அங்கம் வகிக்காமல், தமது நேரத்தை சமூக சேவையிலும், இந்திய கிராம வளர்ச்சியிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார். 1996 ஆம் ஆண்டு இன்ஃபோசிஸ் என்ற பெயரில் அறக்கட்டளையை தொடங்கி சமூக சீரமைப்பு மற்றும் கிராமப்புற மேம்பாடு, உடல்நலம் பேணுதல், கல்வி என சமூகப் பணியாற்றி வருகிறார். இந்த அறக்கட்டளை கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, ஒரிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் நிறுவப்பட்டு, சமூக சேவைப் புரிந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவராக விளங்கிய அவர், “புதிய கனவுகள், புதிய இந்தியா” என்ற புத்தகத்தை எழுதி, 2010 ஆம் ஆண்டு வெளியிட்டார். அதில் உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்க கல்வி, அரசியல் மற்றும் வணிகத்துறையில் மேற்கொள்ளவேண்டிய சீர்த்திருத்ததங்கள் பற்றி விரிவாக விளக்கியிருக்கிறார்.\nநமது நாட்டிலேயே மிகச் சிறந்த தொழில் அறிஞர்களை உருவாக்கக்கூடிய தரமான பள்ளிகளையும், கல்லூரிகளையும் நிறுவவேண்டும் எனவும் கூறியுள்ள அவர், இந்தியாவின் தொழில்துறை, கல்வித்துறை, அரசுத்துறை ஆகிய அனைத்தும் சரியான ஒருங்கிணைப்புடன் செயல்பட்டால் உலகப் பொருளாதாரம் இந்தியாவையும் சார்ந்திருக்கும் நிலையை ஏற்படுத்தமுடியும் எனவும் வலியுறுத்துகிறார். மேலும் அவரின் தன்னலமற்ற தொண்டு சேவையைப் பாராட்டி, அமெரிக்க அரசு “ஹூவர் பதக்கம்” வழங்கி கௌரவித்தது. மருத்துவ சேவை, கிராமப்புற முன்னேற்றம், கல்வி வசதி போன்றவற்றை அளிப்பதற்காக தொண்டுநிறுவனத்தை தொடங்கி, அதைச் சிறப்பாக செயல்படுத்தி வருவதற்காக இவ்விருது வழங்கப்பட்டது. மேலும், இந்திய அரசு அவருடைய தொண்டுள்ளத்தை பாராட்டி, “பத்ம ஸ்ரீ” மற்றும் “பத்ம விபூஷன்” விருதை வழங்கி கௌரவித்தது.\n2000 – இந்திய அரசால் “பத்மஸ்ரீ” விருது.\n2007 – இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் மூலம் “ஐ.இ.இ.இ எர்ன்ஸ்ட் வெபர் பொறியியல் தலைமை அங்கீகாரம்” வழங்கப்பட்டது.\n2007 – கவர்மென்ட் ஆஃப் யுனைடெட் கிங்ட��் மூலம் ‘பிரிட்டிஷ் சாம்ராஜ்ய ஒழுங்கின் தளபதி’.\n2008 – பிரான்ஸ் அரசாங்கத்திடம் இருந்து “ஆபீசர்ஸ் ஆஃப் தி லெஜன்ட் ஆஃப் ஆனர்”.\n2008 – மத்திய அரசிடம் இருந்து “பத்ம விபூஷன்” விருது.\n2009 – அறிஞர்களுக்கான உட்ரோ வில்சன் சர்வதேச மையத்திடம் இருந்து கார்ப்பரேட் குடியுரிமைக்கான ‘உட்ரோ வில்சன் விருது’.\n2010 – இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் மூலம் “ஐ.இ.இ.இ கௌரவ உறுப்பினர் பதவி”.\n2011 – என்டிடிவி மூலம் “என்டிடிவி இந்தியன் ஆப் தி யியர்ஸ் ஐகான் ஆஃப் இந்தியா.”\n2012 – அமெரிக்க அரசிடம் இருந்து “ஹூவர் பதக்கம்”.\n2013 – ஆசிய கொடையாளர் விருது.\n2013 – பரோடா மேலாண்மை கழகத்திடம் இருந்து “சாயாஜி ரத்னா” விருது.\nஎன். ஆர். நாராயண மூர்த்தி அவர்கள், நேர்மை, எளிமை, உண்மை என வாழ்ந்து காட்டியவர். தனது நிறுவனத்தைப் பற்றி மட்டும் கவலைப்படாமல், ஒட்டுமொத்த தொழில்நுட்பத்துறையின் வளர்சிப்பற்றியும் சிந்தித்தவர். இந்தியா தகவல் தொழில் நுட்பத் துறையை முக்கிய சக்தியாக மாற்றியவர்களில் என். ஆர். நாராயண மூர்த்தி அவர்களின் பங்கு சிறப்பானது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.\nநடப்பு நிகழ்வுகள் வினாக்கள் / TNPSC CURRENT AFFAIR...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nஅப்துல் கலாம் விருதுகள், எழுதிய புத்தகங்கள் & மறைவ...\nஜெனரல் கே. எம். கரியப்பா\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான கல்வித்தகுதியி...\nஉலக வெப்பமயமாதல் (Global Warming) :\nநிதிக் குழு & நிதிக் குழு சவால்கள்\nமத்திய அரசின் சில முக்கிய திட்டங்கள்\nசமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு - 20...\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\nஏ. பி. ஜே. அப்துல் கலாம்\nகுறியீடுகள்/பட்டியல் இந்தியாவின் இடம் JANUARY - MA...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2793&sid=76f9f5d64e186a8b25089d38fd577390", "date_download": "2018-06-20T09:37:30Z", "digest": "sha1:AQYW3WUM5JUETIFMHGPY42YE55WTPOBD", "length": 29790, "nlines": 332, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவானிலை எச்சரிக்கை :பிபிசி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nசென்னை: வங்கக் கடலில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது.\nபிபிசி வானிலை பிரிவு டிவிட்டரில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக் கடலில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த நாலைந்து நாட்களில் கன மழை பெய்யக் கூடும். இதனால் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம், அந்த டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் சென்னையின் அருகே மேக மூட்டம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்து��ள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூ���ல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/1157", "date_download": "2018-06-20T09:03:43Z", "digest": "sha1:CFTKBGXJE4NEQLLEBYOIHYDIIM3NWNUF", "length": 4542, "nlines": 71, "source_domain": "tamilbm.com", "title": "எவர் இவற்றைப் படிப்பித்தார்?", "raw_content": "\nyarlpavanan 540 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\n\"நம்ம தமிழர் எல்லோரும் போட்டி, பொறாமை, வஞ்சகம், சூது, வாது எல்லாம் எப்படிப் படித்தனர்\" என்று அறிஞர் ஒருவர் ஐயம் எழுப்பினார்\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ்\nசிரியாவைத் தாக்கும் 13 நாடுகள்.எதற்காக\nரிபப்ளிக் டிவி அர்னாப்க்கு ஆல்ட் நியூஸ் தளத்தின் பதில்\nபியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nஎன் ராஜபாட்டை : படித்து பாதுகாக்க சில முக்கியமான நூல்கள் (இலவசமாக )\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nஆர்தர் காட்டனும்... ஒரு அணைக்க��்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/04/blog-post_93.html", "date_download": "2018-06-20T09:36:33Z", "digest": "sha1:SK5GBHGX6ERD5LIYS2YISTIBHZBJJXZ7", "length": 15565, "nlines": 77, "source_domain": "www.maddunews.com", "title": "இலங்கையில் ஐந்தாயிரம் இந்து சமய மாணவர்கள் தமது மத கல்வியை கற்பதில்லை - பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » இலங்கையில் ஐந்தாயிரம் இந்து சமய மாணவர்கள் தமது மத கல்வியை கற்பதில்லை - பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன்\nஇலங்கையில் ஐந்தாயிரம் இந்து சமய மாணவர்கள் தமது மத கல்வியை கற்பதில்லை - பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன்\nஇலங்கையில் ஆறாயிரம் இந்துசமய மாணவர்கள் உள்ளபோதிலும் ஒரு இலட்சம் மாணவர்களே இந்துசமய கல்வியை கற்றுக்கொள்வதாக இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.\nஇந்துக்கலாசார அமைச்சும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடுசெய்த அறநெறிக்கல்வித்திட்ட அறிமுகம் மற்றும் புதிய பாடத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.\nஇந்துக்கலாசார அமைச்சும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து இந்த கலந்துரையாடலை மட்டக்களப்பு கல்லடி,சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இராஜதுரை மண்டபத்தில் நடாத்தியது.\nஇந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கல்வி அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளருமான உடுவை தில்லை நடராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.\nஇந்த நிகழ்வில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கணக்காளர் எம்.ஜி.காண்டீபன்,உதவி பணிப்பாளர் ஹேமலோஜினி குமரன்,மட்டக்களப்பு இந்துக்கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பி.எழில்வாணி உட்பட இந்துக்கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.\nஇந்த மாநாட்டில் மட்டக்களப்பு மற்றும் பொலநறுவை மாவட்டங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள்,அதிபர்கள் கலந்துகொண்டனர்.\nகடந்த காலத்தில் ���ற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக கட்டியெழுப்பமுடியாமல் இருந்த இந்துசமய கல்வியினை புதிய அரசாங்கம் விசேட திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்ய மேற்கொண்டுவரும் ஒரு கட்டமாக இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,\nஇந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 30வருடத்தினை கடந்துள்ளது.திணைக்களத்தின் அனுசரணையுடன் அறநெறிப்பாடசாலைகள் அமைக்கப்பட்டு 25ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளன. இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினை ஆரம்பித்த முன்னாள் அமைச்சர் இராஜதுரை ஐயா அவர்களின் பெயரையுடைய மண்டபத்தில் இந்த நிகழ்வினை நடாத்துவதையிட்டு எமது திணைக்களம் பெருமைகொள்கின்றது.\nஐந்து செயற்றிட்டங்களை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டுவருகின்றது.அறநெறிக்கல்வி,இந்து ஆலயங்களின் வளர்ச்சி,இந்துமதவிவகாரம்,ஆராய்ச்சி உட்பட ஐந்து செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.இதில் மிகமுக்கியமானதாக இந்து அறநெறிக்கல்வி அபிவிருத்தி கொள்ளப்படுகின்றது.\nஇந்து அறநெறிக்கல்வி அபிவிருத்தி அடைந்த மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டம் முதன்மைபெறுகின்றது.இலங்கையில் முதல் ஐந்து மாவட்டங்களில் ஒன்றாக மட்டக்களப்பு மாவட்டம் விளங்குகின்றது.\nஅறநெறிப்பாடசாலைக்கல்வியை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது இலங்கை முழுவதும் ஆறு இலட்சம் இந்து சிறார்கள் இந்து அறநெறிப்பாடசாலைகளுக்கு செல்லவேண்டும்.ஆனால் சுமார் ஒரு இலட்சம் சிறார்களே இந்து அறநெறிப்பாடசாலைக்கு செல்கின்றனர்.20வீதத்துக்கும் குறைவானவர்களே இந்துசமய கல்வியைப்பெற்றுக்கொள்கின்றனர். இருந்தபோதிலும் ஒப்பீட்டு ரீதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 30வீதத்துக்கு அதிகமான மாணவர்கள் அறநெறிப்பாடசாலைக்கு செல்கின்றனர்.\nஇலங்கையில் ஏனைய சமயங்களில் உள்ள மாணவர்கள் தாம் சார்ந்த அறநெறி பாடசாலைகளுக்கு செல்லும் வீததத்தினை விட இந்து சமய மாணவர்களின் தொகையானது மிகவும் குறைந்த நிலையிலேயே உள்ளது.\nஇதற்கான காரணம் கடந்த காலத்தில் இந்த நாட்டில் இருந்த மிகமோசமான சூழலாகும்.இந்துமக்கள் செறிவாக வாழ்ந்த வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பல்வேறு பிரச்சினைகள் காரணமாகவும் இந்து அறநெறிப்பாடசாலைக்கு செல்லும் மாணவர்க���ின் வீதம் குறைவாக காணப்படுகின்றது.\nஇருந்தபோதிலும் அறநெறிக்கல்வி திட்டமிட்டவகையில் ஒருங்கமைக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.\nஅதனை மேம்படுத்தவேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.தற்போது 20வீதமாகவுள்ள இந்து அறநெறிப்பாடசாலைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையினை எதிர்வரும் சில ஆண்டுகளில் 60வீதத்துக்கு மேல் அதிகரிக்கவேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.ஏனைய மதங்களின் அறநெறிப்பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 70வீதத்துக்கும் மேலாக உள்ளது.\nஅதற்கமைய இந்துசமய அறநெறிக்கல்வியை மேம்படுத்தும் வகையில் மீள்பாட புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.பாடவிதான மீளமைப்பு என்றதும் சிலர் பாட புத்தகத்தினையே கருத்தில்கொள்கின்றனர்.\nஅதுமட்டுமன்றி பல்வேறு செயற்பாடுகளை அதுகொண்டுள்ளது.இதன் ஒரு அங்கமே கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய ஆக்கத்திறன் விருதுகூட இந்த பாடத்திட்டத்தின் ஓரு அம்சமாகும்.அதுபோல் பல்வேறு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.குறிப்பாக குருபூசை நிகழ்வுகளை நாடுமுழுவதும் உள்ள அறநெறிப்பாடசாலைகளில் ஒரு விழாவாக செய்யவேண்டியn சயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nallavan.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-20T09:46:43Z", "digest": "sha1:XC2IZ6WPRLIAESHSFRDOSMIV3D7Z2JUO", "length": 13145, "nlines": 106, "source_domain": "www.nallavan.com", "title": "கோமியதின் மகிமைகள் – Nallavan – Caring For Society", "raw_content": "\nYou Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை)\nOur Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் )\nMoral Stories (நீதிக் கதைகள்)\nHealth is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு)\nEntrepreneurship (சுய தொழில் சிந்தனைகள்)\nNews & Analysis (செய்திகளும் – ஆய்வுகளும்)\nHomeCrunchy Bits(கொறிக்க) You Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை) Our Great People – இதோ நல்லவர்கள் Our Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் ) Moral Stories (நீதிக் கதைகள்) Health is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு) Relax & Recharge Your Mind (சற்றே இளைப்பாறுங்கள்) Entrepreneurship (சுய தொழில் சிந்தனைகள்)News & Analysis (செய்திகளும் – ஆய்வுகளும்)How To\n»நவோதய பள்ளிகளை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது சரியா\n»ஒரு NRI – ன் பொருமல் … ஏம்மா இப்��டி பண்ணுறீங்களேம்மா ….\n»தள்ளி போகும் சொந்தங்களும் தடுமாறும் தமிழ் கலாச்சாரமும் விசேஷங்களும்..\n»Kamarajar’s Life – A Role Model : காமராஜர் மீது அறிஞர் அண்ணா வைத்திருந்த மதிப்பு\n»தமிழகத்தில் விவாகரத்து ஏன் அதிகரித்திருக்கிறது\n»தமிழ் நாடு போக்கு வரத்து விபத்துக்கள் – ஒரு கண்ணோட்டம்:\nYou Are Here: Home » Health is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு) » கோமியதின் மகிமைகள்\nபசுவானது புனித விலங்காக போற்றப்படுகிறது . பசுவின் சிறுநீரில் எண்ணற்ற நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இதன் காரணமாகவே வீடுகளில் கிருமிகள் அண்டாமல் பாதுகாக்க அடிக்கடி பசுவின் சிறுநீர் தெளிக்கின்றனர் முன்னோர்கள். மனிதர்களின் பல நோய்களை நீக்கும் மருந்தாக பசு கோமியம் செயல்படுவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.\nபசுவின் சிறுநீரில் உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி, டி, இ போன்றவை அடங்கியுள்ளன. தாது உப்புக்களும், லாக்டோஸ், என்ஸைம் போன்றவை காணப்படுகின்றன. மேலும் நைட்ரஜன், சல்ஃபர், பாஸ்பேட், சோடியம், மாங்கனீஸ், சிலிகான், குளோரின், மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து போன்றவையும் அடங்கியுள்ளன. கார்பாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், ஆகியவையும் இதில் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.\nபெங்களூருவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் பசு கோமியத்தில் நீரிழிவு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நீரிழிவு நோய் உள்ள எலிகளுக்கு வாய்மூலம் உட்கொள்ளும் வகையில் பசு கோமியம் 25 மிலி அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவை விரைவில் நோயில் இருந்து விடுபடுவது தெரியவந்தது. ஆயுர்வேத மருத்துவ முறையில் ஏற்கனவே கோமியம் பயன்படுத்தப்பட் டு வருகிறது. தோல் நோய், புற்றுநோய், இதய நோய், பால்வினை நோய்கள் மற்றும் எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கு கோமியத்தில் தயாரிக்கப்படும் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நோய் எதிர்ப்பு மருந்துகள், புற்றுநோய் மருந்துகள் எடுத்துக் கொள்வோர், அவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு ஆளாகின்றனர்.பக்கவிளைவுகளில் இருந்து பாதுகாக்கவும், கோமியம் உதவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளைத் தொடர்ந்து, கோமியத்தில் இருந்து பல்வேறு மருந்துகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nமூன்று தோஷங்களை நீக்கும் பசுவின் கோமியமானது மூன்றுவிதமான தோஷங்களான வாதம், பித்தம், கபம் ���கியவற்றை நீக்கும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது . மனிதர்களின் உடலில் இந்த மூன்று குணங்களும் அதிகரிக்காமல் சமநிலையில் வைக்கிறது. பசுவின் சிறுநீரை உபயோகிப்பதன் மூலம் இருமல், மைக்ரேன் தலைவலி, தைராய்டு, போன்றவை குணமடைவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதோல் நோய்களான எக்ஸைமா, அரிப்பு, படை, சொரி போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர ்களுக்கு பசுவின் கோமியத்தை பூசுவதன் மூலம் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். மேலும் புற்றுநோய் போன்றவைகளுக்கும் கூட இது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள். நினைவாற்றல் அதிகரிக்கும் பசுவின் கோமியமானது உடலில் தேவையற்ற கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. டென்சனை நீக்குகிறது. நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது என்கின்றனர் மருத்துவர்கள். அதேபோல் இதயம், மூளையின் சக்தியை வலுவாக்குகிறது. அதேபோல் வயதாவதை தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\nதொலைந்து போன மொபைல் போனை திரும்பப் பெற..\nதரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழை\nநவோதய பள்ளிகளை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது சரியா\nஒரு NRI – ன் பொருமல் … ஏம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா ….\nதள்ளி போகும் சொந்தங்களும் தடுமாறும் தமிழ் கலாச்சாரமும் விசேஷங்களும்..\nKamarajar’s Life – A Role Model : காமராஜர் மீது அறிஞர் அண்ணா வைத்திருந்த மதிப்பு\nOur Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2015/09/leela-hotel-huge-debt.html", "date_download": "2018-06-20T09:49:27Z", "digest": "sha1:BPWNWW3OGJUSON6DKWYDC7AAZAX7WCDI", "length": 11683, "nlines": 91, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: கடனைக் குறைக்க ஹோட்டல்களை விற்கும் லீலா பேலஸ்", "raw_content": "\nகடனைக் குறைக்க ஹோட்டல்களை விற்கும் லீலா பேலஸ்\nபெங்களூரில் இருக்கும் போது லீலா பேலஸ் ஹோட்டலில் தங்கும் வாய்ப்பு கிடைத்தது.\nஹோட்டலே இப்படின்னா ஹோட்டல் ஒனர் எவ்வளவு வசதியிருப்பார் என்றெல்லாம் எண்ணியதுண்டு. அவ்வளவு ஆடம்பரமான வடிவமைப்பு மற்றும் வசதிகள் .\nஆனால் பங்குச்சந்தையில் வந்த பிறகு தான் லீலா பேலஸ் நிதி நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை அறிய முடிந்தது.\nகேரளாவை சார்ந்த நாயர் ஒருவரால் நிர்வகிக்கப்படும் இந்த ஹோட்டல் பத்து வருடங்களுக்கு முன்னர் கடன் இல்லாத ஒரு நிறுவனமாகத் தான் இருந்தது.\nஆனால் சில நிர்வாக முடிவுகள் மற்றும் நேரம் போன்றவை இந்த நிறுவனத்திற்கு பாதகமாக அமைந்தன.\nஇந்தியாவில் சுற்றுலாத் துறை நல்ல வளர்ச்சியடையும் என்ற எண்ணத்தில் மிக அதிகமாக கடன் வாங்கி பல ஹோட்டல் கிளைகளை உருவாக்கினர்.\nஆனால் 2007ல் பொருளாதார தேக்கங்கள் வந்த பிறகு வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.\nஅதே போல் உள்நாட்டிலும் ஆடம்பர ஹோட்டல்களில் தாங்கும் அளவிற்கு பணப்புழக்கம் இல்லை.\nஇந்த இரண்டு காரணிகளும் சேர்ந்து கடன் வாங்கி முதலீடு செய்த கிளைகளில் தேவையான அளவு வருமானத்தைக் கொடுக்கவில்லை.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக நிதி அறிக்கைகளை பார்க்கும் போது நிறுவனத்தின் வியாபாரம் கூடியுள்ளதை பார்க்க முடிந்தது. நடைமுறை லாபமும் கூடியுள்ளது. (Operating Profit)\nஆனால் அதிக அளவு கடனுக்கான வட்டியின் காரணமாக நிகர லாபம் குறைந்துள்ளது.\nதற்போதைக்கு 5000 கோடி அளவு கடன் உள்ளது. LIC மற்றும் SBI போன்ற வங்கிகளில் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்த முடியாமல் நிறுவனம் மறு சீரமைப்புக்கு சென்றது.\nஅதனால் JP Morgan நிதி நிறுவனம் மூலம் தனது ஹோட்டல் கிளைகளை விற்று கடனை திருப்பி செலுத்த ஒப்பந்தம் போட்டது. இந்தக் கடனுக்கான வட்டி 18% என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஇந்த ஒப்பந்தத்தின் படி, ஒரு வருடத்திற்குள் லீலா எதையெல்லாம் விற்க முடியுமோ விற்று கடனை அடைத்துக் கொள்ள வேண்டும். அப்படி விற்கா விட்டால் JP Morgan நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொள்ளும்.\nஆனாலும் பொருளாதார சூழ்நிலைகளில் பெரிய அளவில் இன்னும் முன்னேற்றம் இல்லாததால் ஹோட்டல்களை வாங்க ஆளில்லை.\nஅண்மையில் தான் பிரபல கேரள முதலீட்டாளர் ரவி பிள்ளை கோவளம் ஹோட்டல் கிளையை 500 கோடிக்கு வாங்கினார்.\nஅடுத்து தற்போது, கோவா லீலா ஹோட்டலை MetTube என்ற மலேசிய நிறுவனம் 742 கோடிக்கு வாங்கியுள்ளது. இன்னும் 2000 கோடிக்கு விற்க வேண்டியுள்ளது.\nஇதனால் கடனின் ஐந்தில் ஒரு பகுதி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முக்கியமான ஹோட்டல்களை விற்பதால் நிறுவனத்தின் 25% வருமானம் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.\nசில சமயங்களில் பெரிய நிறுவனங்கள் கூட தற்காப்பு இல்லாமல் முதலீடுகளை விரிவாக்குவது ஆச்சர்யமாக உள்ளது.\nஆம்டேக் ஆட்டோவை விற்க வேண்டிய தருணம்\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை\nLabels: ShareMarket, பங்குச்சந்தை, பொருளாதாரம்\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nமிட் கேப் பங்குகள் ஏன் இவ்வளவு அடி வாங்குகின்றன\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nமருத்துவத்துறையில் எங்கு முதலீடு செய்யலாம்\nபுதிதாக பெட்ரோல்,டீஸல் கார்களை வாங்கலாமா\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thirukkural.com/2009/02/blog-post_4433.html", "date_download": "2018-06-20T09:42:14Z", "digest": "sha1:OVZTNCCFVS5LSPMOVVYGNCSK77T7UTJ7", "length": 45261, "nlines": 508, "source_domain": "www.thirukkural.com", "title": "திருக்குறள் by திருவள்ளுவர்: கள்ளுண்ணாமை", "raw_content": "\nPosted in கள்ளுண்ணாமை, குறள் 0921-0930, நட்பியல், பொருட்பால்\nகுறள் பால்: பொருட்பால். குறள் இயல்: நட்பியல். அதிகாரம்: கள்ளுண்ணாமை.\nஉட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்\nபோதைப் பொருள் மீத எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார். வாழும் காலத்து மரியாதையும் இழந்த போவார்கள்.\nகள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார்.\nமதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.\nகள் காதல் கொண்டு ஒழுகுவார் - கள்ளின்மேற் காதல் செய்தொழுகும் அரசர்; எஞ்ஞான்றும் உட்கப்படார் - எஞ்ஞான்றும் பகைவரான் அஞ்சப்படார்; ஒளி இழப்பர் - அதுவே அன்றி முன் எய்திநின்ற ஒளியினையும் இழப்பர். (அறிவின்மையால் பொருள் படை முதலியவற்றாற் பெரியராய காலத்தும் பகைவர் அஞ்சார், தம் முன்ன��ரான் எய்தி நின்ற ஒளியினையும் இகழற் பாட்டான் இழப்பர் என்பதாம். இவை இரண்டானும் அரசு இனிது செல்லாது என்பது இதனான் கூறப்பட்டது.).\nபிறரால் மதிக்கவும் படார், தோற்றமும் இழப்பர், எல்லா நாளும் கள்ளின்கண் காதல்கொண்டு ஒழுகுவார். இது மதிக்கவும் படார்: புகழும் இலராவரென்றது.\nஉண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்\nமது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்.\nகள்ளை உண்ணக் கூடாது, சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.\nபோதைப் பொருளைப் பயன்படுத்தவேண்டா; பயன்படுத்த எண்ணினால் சான்றோரால் மதிக்கப்பட வேண்டா என்பவர் பயன்படுத்துக.\nகள்ளை உண்ணற்க - அறிவுடையராயினார் அஃதிலராதற்கு ஏதுவாய கள்ளினை உண்ணாதொழிக; உணில் சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்க - அன்றியே உண்ணல் வேண்டுவார் உளராயின், நல்லோரால் எண்ணப்படுதலை வேண்டாதார் உண்க. (பெறுதற்கரிய அறிவைப் பெற்று வைத்தும் கள்ளான் அழித்துக் கொள்வாரை, இயல்பாகவே அஃது இல்லாத விலங்குகளுடனும் எண்ணாராகலின் 'சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்க' என்றார்.)'.\nகள்ளினை உண்ணாதொழிக; உண்ணவேண்டின் சான்றோரால் மதிக்கப்படுதலை வேண்டாதார் உண்க.\nஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்\nகள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.\nபெற்றதாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும், அப்படியானால் குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது எண்ணவாகும்.\nபோதைப் பொருளைப் பயன்படுத்துவது தாய் முன்பே கொடுமை; நிலைமை இப்படி இருக்கச் சான்றோர் முன்பு எப்படி மகிழ்ச்சியாகும்\nஈன்றாள் முகத்தேயும் களி இன்னாது - யாது செய்யினும் உவக்கும் தாய் முன்பாயினும் கள்ளுண்டு களித்தல் இன்னாதாம்; மற்றுச் சான்றோர் முகத்து என் - ஆனபின், குற்றம் யாதும் பொறாத சான்றோர் முன்பு களித்தல் அவர்க்கு யாதாம் - ஆனபின், குற்றம் யாதும் பொறாத சான்றோர் முன்பு களித்தல் அவர்க்கு யாதாம் (மனம் மொழி மெய்கள் தம் வயத்த அன்மையான், நாண்அழியும், அழியவே, ஈன்றாட்கும் இன்னாதாயிற்று, ஆனபின், கள் இருமையும் கெடுத���தல் அறிந்து சேய்மைக்கண்ணே கடியும் சான்றோர்க்கு இன்னாதாதல் சொல்ல வேண்டுமோ (மனம் மொழி மெய்கள் தம் வயத்த அன்மையான், நாண்அழியும், அழியவே, ஈன்றாட்கும் இன்னாதாயிற்று, ஆனபின், கள் இருமையும் கெடுத்தல் அறிந்து சேய்மைக்கண்ணே கடியும் சான்றோர்க்கு இன்னாதாதல் சொல்ல வேண்டுமோ\nதன்னைப்பயந்தாள் முன்பாயினும் கள்ளுண்டு களித்தல் இன்னாதாம்: அங்ஙனமாகச் சான்றோர் முன்பு களித்தல் மற்றியாதாகும் எல்லார் முன்பும் இன்னாமையே பயப்பதென்றவாறாயிற்று.\nநாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்\nமது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்.\nநாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தக்காத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் செய்வாள்.\nபோதைப் பொருளைப் பயன்படுத்துதல் என்னும் பெருங் குற்றத்தைச் செய்வார்க்கு, நாணம் என்னும் நல்ல பெண் முதுகு காட்டிப் போய் விடுவாள்.\nகள் என்னும் பேணாப் பெருங்குற்றத்தார்க்கு - கள் என்று சொல்லப்படுகின்ற யாவரும் இகழும் மிக்க குற்றத்தினையுடையாரை; நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் - நாண் என்று சொல்லப்படுகின்ற உயர்ந்தவள் நோக்குதற்கு அஞ்சி அவர்க்கு எதிர்முகமாகாள். (காணுதற்கும் அஞ்சி உலகத்தார் சேய்மைக்கண்ணே நீங்குவராகலின் 'பேணா' என்றும்,பின் ஒருவாற்றானும் கழுவப்படாமையின், 'பெருங்குற்றம்' என்றும், இழிந்தோர்பால் நில்லாமையின் 'நல்லாள்' என்றும் கூறினார். பெண்பாலாக்கியது வடமொழி முறைமை பற்றி. இவை மூன்று பாட்டானும் ஒளியிழத்தற் காரணம் கூறப்பட்டது.).\nநாணமென்று சொல்லப்படுகின்ற நன்மடந்தை பின்பு காட்டிப்போம்; கள்ளுண்டலாகிய பிறரால் விரும்பப்படாத பெரிய குற்றத்தினையுடையார்க்கு. இது நாணம் போமென்றது.\nகையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து\nஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்.\nவிளைப் பொருள் கொடுத்து கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.\nவிலை கொடுத்தத் தன்னை அறியாத உடல் மயக்கத்தை வாங்குவது செயல் செய்யும�� அறிவில்லாமை.\nபொருள் கொடுத்து மெய் அறியாமை கொளல் - ஒருவன் விலைப்பொருளைக் கொடுத்துக் கள்ளால் தனக்கு மெய்ம்மறப்பினைக் கொள்ளுதல்; கை அறியாமை உடைத்து - அவன் பழவினைப் பயனாய செய்வதறியாமையைத் தனக்குக் காரணமாக உடைத்து. (தன்னை அறியாமை சொல்லவே, ஒழிந்தன யாவும் அறியாமை சொல்லல் வேண்டாவாயிற்று. கை அப்பொருட்டாதல் 'பழனுடைப் பெருமரம் வீழ்ந்தெனக் கையற்று' (புறநா-209) என்பதனானும் அறிக. அறிவார் விலை கொடுத்து ஒன்றனைக் கொள்ளுங்கால் தீயது கொள்ளாமையின்,மெய்யறியாமை கொளல் முன்னை அறியாமையான் வந்தது என்பதாம்.).\nபயன் அறியாமை யுடைத்து: பொருளினைக் கொடுத்துத் தம்மெய் அறியாமையைச் செய்யும் கள்ளினைக் கோடல். இது மேற்கூறியகுற்ற மெல்லாம் பயத்தலின், அதனை அறிவுடையார் செய்யா ரென்றது.\nதுஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்\nமது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்.\nஉறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவுமயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.\nஉறங்குபவர், இறந்துபோனவரிலும் வேறுபட்டவர் அல்லர்; அதுபோலவே, எப்போதும் போதைப் பொருளைப் பயன்படுத்துபவர் நஞ்சு உண்பவரிலும் வேறுபட்டவர் அல்லர்.\nதுஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் - உறங்கினார் செத்தாரின் வேறாதல் உடையரேனும், அக்காலத்து அறிவின்மையான் வேறு எனப்படார்; கள் உண்பவர் எஞ்ஞான்றும் நஞ்சு உண்பார் - அவ்வாறே கள்ளுண்பார் நஞ்சுண்பாரின் வேறாதல் உடையரேனும், எக்காலத்தும் அறிவின்மையான் வேறு எனப்படார், அவர்தாமே யாவர். (உறங்கினார்க்கும் கள் உண்பார்க்கும் வேற்றுமை உயிர்ப்பு நிற்றல். வேறாதலும் வேறன்மையும் உடைமை காட்டற்கு உவமை புணர்க்கப்பட்டது. இதனை நிரல்நிரை யாக்கி, 'திரிக்கப்படுதலான் உறங்கினாரும் நஞ்சுண்பாரும் ஒப்பர்; கைவிடப்படுதலான் செத்தாரும் கள்உண்பாரும் ஒப்பர்' என்று உரைப்பாரும் உளர். அதிகாரப்பொருள் பின்னதாயிருக்க, யாதும் இயைபில்லாத நஞ்சுண்பார்க்கு உவமை புணர்ந்து ஈண்டுக்கூறல் பயனின்றாகலானும், சொற்கிடக்கை நிரல் நிரைக்கு ஏலாமையானும், அஃது உரையன்மை அறிக. இவை இரண்டு பாட்டானும் அவரது அறிவிழத்தற் குற்றம் கூறப்பட்டது.).\n��றங்கினார் செத்தாரோடு ஒப்பர், அறிவிழத்தலான்; அதுபோல எல்லாநாளும் கள்ளுண்பார் நஞ்சுண்பவரோடு ஒப்பர், மயங்குதலான். இஃது அறிவிழப்பரென்றது.\nஉள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்\nமறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள்.\nகள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பட்டு எந்நாளும் சிரிக்கப்படும்.\nபோதைப் பொருளை மறைந்திருந்து பயன்படுத்தி மயங்குபவரை ஊருக்குள் வாழ்பவர் அறிந்து எப்போதும் இகழ்ந்து சிரிப்பர்.\nகள் ஒற்றிக் கண் சாய்பவர் - கள்ளை மறைந்துண்டு அக்களிப்பால் தம் அறிவு தளர்வார்; உள்ளூர் உள் ஒற்றி எஞ்ஞான்றும் நகப்படுவர் - உள்ளூர் வாழ்பவரான் உள் நிகழ்கின்றது உய்த்துணர்ந்து எஞ்ஞான்றும் நகுதல் செய்யப்படுவர். (உள்ளூர் - ஆகுபெயர், 'உண்டு' என்பது அவாய் நிலையான் வந்தது. உய்த்துணர்தல் - தளர்ச்சியால் களிப்பினை உணர்ந்து அதனால் கள்ளுண்டது உணர்தல்.).\nதங்கள் ஒழுக்கத்தை உள்புக்கு அறிந்த உள்ளூராலே இகழப்படுவர்; எல்லாநாளும் கள்ளுள்ளவிடத்தை நாடி, அதன்கண்ணே தாழ்வார்.\nகளித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து\nமது அருந்துவதே இல்லை என்று ஒருவன் பொய் சொல்ல முடியாது; காரணம், அவன் மது மயக்கத்தில் இருக்கும் போது அந்த உண்மையைச் சொல்லி விடுவான்.\nகள்ளுண்பவன் யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்.\nபோதைப் பொருளைப் பயன்படுத்தி அறியேன் என்று பிறர்முன் சொல்வதை விட்டுவிடுக. ஏனெனில் மனத்துக்குள் மறைத்தது, நிதானம் தவறும்போது பெரிதாக வெளிப்பட்டு விடும்.\nகளித்து அறியேன் என்பது கைவிடுக - மறைந்துண்டு வைத்து யான் கள்ளுண்டறியேன் என்று உண்ணாத பொழுது தம் ஒழுக்கங் கூறுதலையொழிக; நெஞ்சத்து ஒளித்ததும் ஆங்கே மிகும் - அவ்வுண்ட பொழுதே பிறரறியின் இழுக்காம் என்று முன் நெஞ்சத்து ஒளித்த குற்றமும் முன்னையளவில் மிக்கு வெளிப்படுதலான். ('களித்தறியேன்' எனக் காரணத்தைக் காரியத்தாற் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அது மறைக்கப்படாது என்பது கூறப்பட்டது.).\nகள்ளுண்டால் களித்தறியே னென்பதனைக் கைவிடுக: மனத்���ின்கண்ணே கரந்ததூஉம் அப்பொழுதே வாய்சேர்ந்து புலப்படும்; அது கள்ளிற்கு இயல்பு. உளம் கெடாதென்பார்க்கு இது கூறப்பட்டது.\nகளித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்\nகுடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான்.\nகள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டி தெளிவித்தல், நீரின் கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்கு கொண்டு தேடினாற் போன்றது.\nபோதைப் பொருளைப் பயன்படுத்துபவனைத் திருத்தப் பல்வேறு காரணம் காட்டுவது நீருக்குள் மூழ்கி இருப்பவனைத் தீப்பந்தத்தால் தேடுவதுபோல் ஆகும்.\nகளித்தானைக் காரணம் காட்டுதல் - கள்ளுண்டு களித்தான் ஒருவனை இஃது ஆகாதென்று பிறனொருவன் காரணம் காட்டித் தௌ¤வித்தல்; நீர்க்கீழ்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று - நீருள் மூழ்கினான் ஒருவனைப் பிறனொருவன் விளக்கினால் நாடுதலை யொக்கும். ('களித்தானை' என்னும் இரண்டாவது, 'அறிவுடை அந்தணன் அவளைக் காட்டென்றானோ' (கலித்.மருதம் -7) என்புழிப்போல நின்றது. நீருள் விளக்குச் செல்லாதாற்போல அவன் மனத்துக் காரணம் செல்லாது என்பதாம். இதனான் அவனைத் தௌ¤வித்தல் முடியாது என்பது கூறப்பட்டது.).\nகள்ளுண்டு களித்தவனைக் காரணங் காட்டித் தௌ¤வித்தல், நீரின்கீழே முழுகினானைத் தீயினாற் சுட்டது போலும். இது பிறர்சொல்லவும் கேளாரென்றது.\nகள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்\nஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா\nஒருவன் தான் கள் உண்ணாத போது கள்ளுண்டு மயங்கினவளைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ.\nபோதைப் பொருளை ஒருவன் பயன்படுத்தாத போது, அதைப் பயன்படுத்தி இருப்பவனைப் பார்த்துத் தான் பயன்படுத்தும்போது தனக்கும் இத்தகைய நிலைதானே உண்டாகும் என்று எண்ணிப் பார்க்கமாட்டானோ\nகள் உண்ணாப் போழ்தில் களித்தானை - கள் உண்பானொருவன் தான் அஃது உண்ணாது தௌ¤ந்திருந்த பொழுதின்கண் உண்டுகளித்த பிறனைக் காணுமன்றே; காணுங்கால் உண்டதன் சோர்வு உள்ளான் கொல் - காணுங்கால் தான் உண்டபொழுது உளதாம் சோர்வினை அவன் சோர்வால் அதுவும் இற்றென்று கருதான் போலும். (சோர்வு - மனமொழி மெய்கள் தன் வயத்த அல்லவாதல். கருதல் அளவையான் அதன் இழுக்கினை உய்த்துணரின் ஒழியும் என இதனால் அஃது ஒழிதற் காரணம் கூறப்பட்டது.).\nதான் கள்ளுண்ணாதபோது கள்ளுண்டு களித்தவனைக் கண்டவிடத்துத் தான் கள்ளுண்டபோழ்து தளக்குள்ளதாகுஞ் சோர்வினை நினையான்போலும்; நினைப்பானாயின் தவிரும்.\nஅதிகம் பேர் படித்த அதிகாரங்கள்\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nஉங்களுக்கு பிடித்த குறள் உரை\nஉங்களுக்கு பிடித்த குறள் பால் எது\nசிறுகதைகள் என்ற (http://www.sirukathaigal.com/) இணையதளம் தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் 7500க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழ இருக்கிறிர்கள்.\nஇது உங்களுக்கான தளம். உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balasee.blogspot.com/2009/02/", "date_download": "2018-06-20T09:28:59Z", "digest": "sha1:QHL4ZRZEAS2DSJGKQE3RW5JWN2L4CTE4", "length": 93866, "nlines": 332, "source_domain": "balasee.blogspot.com", "title": " க.பாலாசி: February 2009", "raw_content": "\nஎழுதினது க.பாலாசி at 12:20 PM 0 கருத்துரைகள்\nதற்காலத்தில் இலங்கை என அழைக்கப்படும் தீவு பழங்காலத்தில் ஈழம் என அறியப்பட்டது. பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்பட்ட 'ஈழத்துணவு', 'ஈழத்துப் பூதந்தேவனார்' போன்ற சொற்கள் மேற்படி தீவின் தொடர்புகளைக் காட்டி நின்றன. பழந் தமிழ் மன்னர்களால் வெளியிடப்பட்ட சாசனங்களும் ஈழம்ஈழ மண்டலம் என்ற பெயரைப் பயன்படுத்தின. அல்லது\nஈழம் என்ற பெயர்த் தோற்றம் பற்றிப் பொதுக் கருத்து இல்லை இது பற்றிய வாதங்களும், எதிர் வாதங்களும் இன்னும் தொடர்ந்து வருகின்றன. ஈழம் என்ற பெயர் இத் தீவைக் குறிக்கும் பாளிமொழிச் சொல்லான 'சிஹலம்' என்பதிலிருந்து திரிந்தது எனக் கிருஷ்ணசாமி ஐயங்கார் போன்றவர்கள் கருதினார்கள். வேறு சிலரோ ஈழம் என்ற சொல்லே 'சிஹலம்' என்று திரிபடைந்தது என்பர். இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நிலை இப்படியாயின், இவ்வாறான ஆய்வுகள் அரசியல் பின்னணியால் பாதிக்கப்படுகின்ற தற்காலத்தில் முரண்பாடுகள் குறையும் வாய்ப்பு இல்லை.\nஈழம் என்ற சொல்லுக்குப் பாளி அல்லது சிங்கள மூலம் காட்டுகின்ற அதேவேளை சில ஆய்வாளர் 'தமிழ்' என்ற சொல்லும் ஈழம் என்ற சொல்���ழியாக, 'சிஹலம்' என்பதிலிருந்தே உருவானதாகக் காட்ட முயல்கின்றனர்.\nஇலங்கையில் இன முரண்பாடுகள் அதிகம் கூர்மையடையாதிருந்த காலத்தில் ஈழகேசரி, ஈழநாடு போன்ற பெயர்கள் செய்திப் பத்திரிகைகளின் பெயர்களாகப் பிரபலம் பெற்றிருந்தன. அரசியலில் இன வேறுபாடுகள் விரிவடைந்துவந்தபோது, அரசியல் அரங்கில், இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைக் குறிக்கத் 'தமிழீழம்' என்ற சொல்லைப் பயன் படுத்திவந்தனர். இலங்கையில் தமிழர்களுக்குத் தனி நாடு வேண்டுமென்ற கோரிக்கையைச் சில அரசியல் கட்சிகள் முன்வைத்தபோது, கோரப்பட்ட அந்நாட்டுக்கும் 'தமிழீழம்' என்ற பெயரையே பயன்படுத்தினார்கள். காலப்போக்கில், பேச்சு வழக்கிலும், சிங்கள இனத்தவர் மத்தியிலும் 'தமிழீழம்' சுருங்கி ஈழம் ஆகியது. ஒரு காலத்தில் முழு இலங்கைத் தீவையும் குறிக்கப் பயன்பட்ட சொல், இன்று அதன் ஒரு பகுதியை மட்டுமே குறிக்கும் சொல்லாக மாறியுள்ளது.\nஎழுதினது க.பாலாசி at 12:03 PM 0 கருத்துரைகள்\nவிகடன் கருத்துக்கணிப்பு (இலங்கை பிரச்சனை தொடர்பாக)\nவிகடன் தமிழக மக்களிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு இன உணர்ச்சிமிக்க தமிழ் மக்களின் பதிலும்.\nராஜீவ்காந்தி படுகொலைக்கு முன்பு ஆதரித்தேன் 28.34\nஇலங்கை தமிழர்களுக்கு தமிழீழம் அமைப்பது\nசுயாட்சி அதிகாரம் கொடுத்தால் போதும் 34.63\nஇந்தியாவில் விடுதலை புலிகள் இயக்கத்திற்கு விதிக்கபட்ட தடை.........\nவேறு லாப நோக்கதிற்காக 37.02\nராஜீவ்காந்தி படுகொலையில் குற்றம்சாட்டப்பட்ட திரு.பிரபாகரன்\nஇலங்கை பிரச்னையில் இந்தியா என்ன செய்ய வேண்டும்\nதலையீட்டு தீர்வு காணலாம் 62.59\nநிலைமை கைமீறினால் மட்டுமே தலையீடு வேண்டும் 24.81\nகொள்கை மாறுபட்ட இலங்கை தமிழ் பிரமுகர்களை விடுதலை புலிகள் கொலை செய்வது\nஏற்று கொள்ளவே முடியாது 43.14\nதவிர்க்க முடியாத அணுகுமுறை 25.95\nஅங்குள்ள சுழ்நிலை புரியவில்லை 30.89\nதரைப்படை, கடற்படை, வான்படை என்று விடுதலை புலிகள் வளர்ச்சி அடைவது.......\nஇன்னும் கடுமையாக எதிர்க்க வேண்டும் 22.71\nஇப்போது போலவே பட்டும் படாமலே\nதண்டனை காலத்துக்குப் பிறகும் சிறையில் இருக்கும் நளினியை..........\nவிடுதலை செய்ய வேண்டும் 41.64\nசிறை தண்டனை தொடரட்டும் 20.71\nகுறைந்தபட்சம் அந்த பகுதிக்கு போகும்\nஇலங்கை கடற்படையால் நமது மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டும் பிரச்சனைக்கு....\nஆயுத ரீதியான பதிலடி க���டுப்போம் 29.65\nபேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம் 34.89\nசர்வதேச அரங்கில் இலங்கையை கடுமையாக\nஇதோ மிக தெளிவாக தங்கள் கருத்துக்களை மிக ஆழமாக விகடன் மூலம் தமிழ் மக்கள் கூறியுள்ளனர்.\nஇந்திய அரசாங்கம் தமிழகமக்களை இந்தியர்களாக நினைத்தால் கண்டிப்பாக இதற்கு செவிசாய்க்க வேண்டும்.\nதிமுகவை பற்றி கூறுகையில் அவர்கள் விடுதலை புலிகள் ஆதரவு நிலை எடுக்க வேண்டும் என்று கூறி இருப்பது உண்மையில் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. உணரட்டும் கலைஞர் இதை எடுக்கட்டும் ஈழ தமிழர் ஆதரவு நிலை.\nஎழுதினது க.பாலாசி at 12:02 PM 0 கருத்துரைகள்\n1) இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.\"\n2) 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.'\n3)\"ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்.\"\n4) \"உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்.\" என்று தன்னையும் பற்றியுங் கூறுவார்.\n5) \"வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்.\"\n6) \"எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்.\"\nஎழுதினது க.பாலாசி at 11:57 AM 0 கருத்துரைகள்\nஇறந்து பிரிந்தாலும், பிரிந்து இறந்தாலும் இவர்களும் நம் சகோதரர்கள்தான்.\nஎழுதினது க.பாலாசி at 11:57 AM 0 கருத்துரைகள்\nபிரபாகரன் - ஒரு பார்வை\nதமிழ் மக்களின் தேசிய தலைவரான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் 1954ம் ஆண்டு கார்த்திகை மாதம் 26ம் திகதி அன்று யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பிறந்தார். தனது கல்வியை வல்வெட்டித்துறை ஊரிக்காடு எனும் இடத்திலுள்ள சிதம்பரா கல்லூரியில் 10ம் வகுப்பு வரை கற்றார்.\nதேசக்குரலின் குடும்பத்துடன் பிரபாகரன் குடும்பம்\nஇலங்கையில் தமிழ் மாணவர்கள் மேற்படிப்புக்குச் செல்ல இலங்கை அரசின் தரப்படுத்தல் கொள்கை ஒரு தடையாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பிரபாகரன் விடுதலைப் போராளியாக செயற்படத்தொடங்கியதனால் படிப்பை தொடர முடியவில்லை.\nபடிக்கும் சிறுவனாக இருக்கும் போதே அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து கைக்குண்டு தயாரிக்க பழகினார். ஒரு நாள் எதிர்பாராத விதமாக அக்குண்டு வெடித்ததால் அவரது காலில் எரிகாயம் ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைக்கு பின் அந்த இடம் கருமை அடைந்ததால் கரிகாலன் எனவும் அழைக்கப்பட்டார்.\n1972ம் ஆண்டு தமிழ் புது புலிகள் என்ற அமைப்பை தனது 18 வது வயதினிலே பிரபாகரன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். பின் 1976ம் ஆண்டு வைகாசி மாதம் 5ம் திகதி தமிழீழ விடுதலை புலிகள் என பெயர் மாற்றம் செய்தார்.\n1984ம் ஆண்டு இந்தியாவின் திருவாண்மையூர் திருப்போருர் கோயிலில் தனது காதலியான மதிவதனி அவர்களை தேசக்குரல் அன்ரன் பாலசிங்கம் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் பின் சார்லஸ் அந்தோனி, துவாரகா எனும் இரு பிள்ளைகள் உள்ளனர்.\nமூத்தமகன் சார்லஸ் அந்தோனி ஏரோநாடிகல் பொறியியலில் பட்டம் பெற்று, அயர்லாந்திலிருந்து 2006ம் ஆண்டு தமிழீழம் திரும்பினார். இலங்கை இராணுவத்துக்கு எதிராக நடைபெற்று வரும் விமானப்படைக்கு தலைமை தாங்குபவரும் பிரபாகரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎழுதினது க.பாலாசி at 11:55 AM 0 கருத்துரைகள்\nமுத்துக்குமார் மரண வாக்குமூலம் (ஒரு தமிழனின் தவிப்பு)\nதீக்குளித்த முத்துக்குமாரின் மரண வாக்குமூலம்\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார், மரண வாக்குமூலம் போன்று விநியோகித்த துண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :\nவிதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...\nவணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர்.தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.\nஉங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது.\nஅதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்\nராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை.\nதமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா\nஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா\nகற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப் பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.\nமக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம் பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம் அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்\n நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொ���்வார்(\nபிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே\nஇப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன\nஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா\"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...\nபட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன்.\nஉங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.\nஉங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம்.\nஉலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.\nஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்க��றது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள்.\nபோராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.\nஉண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்\nவிடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள் போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக் கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா\nஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.\nஇதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெ���்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும்.\n'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள்.\nஎன் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.\nகாரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள் எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்\nதமிழீழம் என்பது தமிழழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள் எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா\nசென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா\nதமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...\nஉங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால��� தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம்.\nஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள்.\nஅரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.\nஉங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான்.\nமக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம் உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது.\nடெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப் போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள்.\nஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள��. ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள்.\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன்.\nநீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.\nகளத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...\nஅனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான்.\nதமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.\nஅன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைக்குரிய ஒபாமாவே,\nஉங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம்.\nஉலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது.\nஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா\nவன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள் இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா\nஇந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொல்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை\nஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.\nபுலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் எஅடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)\nஇந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது.\nசீன���, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது.\nஅப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது.\nராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.\nராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.\nஇந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது\nபுலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு விட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்\nதாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக��� கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா.\nஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா.\nஆயுத தளவாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி\nஇப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா\nஅபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை.\nஅவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும் கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.\nகாலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.\n1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பக��திகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.\n2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.\n3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.\n4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.\n5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.\n6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.\n7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனாலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.\n8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்\n9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன���படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.\n10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்குள் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.\n11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.\n12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.\n13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.\n14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.\nநன்றி : யாஹூ தமிழ்\nஎழுதினது க.பாலாசி at 11:54 AM 0 கருத்துரைகள்\nதனிமையிலே இனிமை காண முடியுமா என அந்தக் காலத்தில் பாட்டு எழுதி வைத்தார்கள். திருமண உறவுதான் ஒரு ஆண் அல்லது பெண்ணின் முழுமை என்பதும் பலமாக நம்பப்பட்டு வந்தது.\nஆனால் இன்றைய நிலைமை என்ன .. திருமண பந்தத்தை உதறவிட்டு அல்லது மறுத்து விட்டு தனிமை வாழ்க்கையை விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.\nஆணோ, பெண்ணோ திருமணம் செய்வதற்கு இப்போது அவசரப்படுவதில்லை. காரணம், பற்பல இருக்கலாம்.\nசரி, தனிமையில் இனிமையாக இருக்க முடியுமா.. முடியும் என்கிறது ஒரு ஆய்வு. அதற்கு சில காரணங்களையும் அது அடுக்குகிறது.\nநமது உடலிலிருந்து அந்தக் காரணங்களை தொடங்குகிறது அந்த ஆய்வு..\nதிருமணமாகாதவர்களுக்கு உடல் எடை கட்டுக்குள் இருக்குமாம். கார்ன்வெல் பல்கலைக்கழகம் இதுதொடர்பாக நடத்தி சமீபத்திய ஆய்வில், திருமணம் ஆகாத பெண்களுக்கு பொதுவாக எடை அதிகரிப்பதில்லை. ஆனால் திருமணமான பெண்களுக்கு முதல் சில ஆண்டுகளில் ஐந்து முதல் எட்டு பவுன்டு வரை எடை கூடி விடுகிறதாம். முதல் பத்து ஆண்டுகளில் திருமணமான பெண்களின் எடை சராசரியாக 54 பவுன்டுகள் கூடி விடுகிறதாம்.\nதிருமணமாகாத பெண்களுக்கு தங்களது உடல் அழகு, எடை உள்ளிட்டவற்றில் கூடுதல் அக்கறையும், கவனமும் இரு��்கிறதாம். அதேபோல அவர்களின் மனமும் புத்துணர்ச்சியுடன் இருப்பதால் மிகவும் இளமையாக உணர்கிறார்களாம் - வயதானாலும் கூட.\nமற்ற பெண்களை விட தாங்கள் எப்போதும் அழகாக காட்சி தர வேண்டும். மற்றவர்களை கவரும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் திருமணமாகாத பெண்களுக்கு நிறையவே இருக்கிறதாம். ஆனால் கல்யாணமான பெண்களுக்கு இருக்கும் கவலையே வேறு.\nகணவருக்குப் பிடித்த மாதிரியாக தோன்ற வேண்டும். கணவரைக் கவரும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்ற 'குறுகிய' வட்டத்துக்குள் அவர்கள் மாட்டிக் கொள்கிறார்களாம். குடும்பக் கவலை உள்ளிட்ட பல்வேறு எக்ஸ்ட்ரா விஷயங்களும் சேர்ந்து திருமணமான பெண்களின் மனப்பளுவை அதிகரித்து விடுகிறதாம். இதனால் அவர்களது எடை உயர வாய்ப்பு ஏற்படுகிறதாம்.\n2வது காரணமாக கூறப்படுவது சாதனை மனப்பான்மை. எதையாவது சாதிக்க வேண்டும். மற்றவர்களை விட நாம் ஒரு படி மேலே இருக்க வேண்டும் என்ற எண்ணம் திருமணமான பெண்களை விட ஆகாத பெண்களுக்கே அதிகம் இருக்கிறதாம். இது ஆண்களுக்கும் கூட பொருந்துமாம்.\nதிருமணமாகாதவர்களுக்கு குடும்பப் பொறுப்புகள் இருப்பதில்லை. சுதந்திரமாக இருக்கிறார்கள். கட்டுப்பாடு கிடையாது. எனவே சாதிக்கும் ஆர்வம் இவர்களிடம்தான் அதிகம் இருக்கிறதாம்.\nஇதுகுறித்து லண்டன் பொருளாதாரவியல் மற்றும் அரசியல் விஞ்ஞானப் பள்ளி நடத்திய ஒரு ஆய்வில், கல்யாணமாகாத ஆண் விஞ்ஞானிகள், திருமணமான ஆண் விஞ்ஞானிகளை விட சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்துள்ளது.\nதிருமணமாகாத விஞ்ஞானிகளின் சிந்தனைத் திறன், கல்யாணமானவர்களை விட அதிகம் இருக்கிறதாம். ஷார்ப் ஆகவும் இருக்கிறதாம்.\nகல்யாணமாகாத ஆண்கள் பெரும்பாலும், தங்களது திறமையைப் பயன்படுத்தி பெண்களைக் கவர முயலுகிறார்கள். பெண்களைக் கவர்ந்து அவர்களை காதலித்து மணந்து கொண்ட பின்னர் அவர்களது கிரியேட்டிவிட்டி படிப்படியாக குறைந்து விடுகிறதாம். வழக்கமான சராசரி ஆண்களாகி விடுகிறார்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.\nமேலும், கல்யாணமாகி, தந்தையும் ஆன பின்னர் ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரான் அளவு குறைந்து விடுகிறதாம். இதுதான் சுறுசுறுப்பான செயல்பாடுகளுக்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.\n3வது காரணம், வீட்டு வேலைகளில் அசமஞ்சமாக இருக்கலாம். திருமணத்தைத் த��ிர்த்து தனிமையில் இருப்பவர்களுக்கு வீட்டு வேலைகளில் படு சுதந்திரம் கிடைக்கிறது.\nநமக்கு தோன்றினால் மட்டுமே வீட்டைக் கூட்டலாம், பாத்திரங்களைத் துலக்கலாம். துணிகளைத் துவைக்கலாம். நினைத்த நேரத்தி்ற்கு எந்த வேலையையும் செய்யலாம். யாரும் கேள்வி கேட்க முடியாது.\nதனிமையில் இருக்கும் பெண்களுக்கு இந்த விஷயத்தில் நிறைய சுதந்திரம் கிடைக்கிறது. திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்த ஒரு பத்திரிக்கை ஆய்வில், திருமணமான பெண்களை விட திருமணமாகாத பெண்கள்தான் குறைந்த அளவில் வீட்டு வேலை செய்கிறார்களாம்.\nஆனால் ஆண்கள் அப்படியே தலைகீழ். திருமணத்திற்கு முன்புதான் அவர்கள் நிறைய வீட்டு வேலை செய்கிறார்களாம். ஆனால் கல்யாணத்திற்குப் பின்னர் அப்படியே தலைகீழாக மாறி விடுகிறார்களாம்.\nஇன்னொரு முக்கியமான சமாச்சாரத்தை இங்கு சொல்லியாக வேண்டும். அது செக்ஸ். இந்த விஷயம் நம்ம ஊருக்கு எந்த அளவுக்குப் பொருந்தும் என்று தெரியவில்லை. ஆனால் வெளிநாடுகளுக்கு இந்த விஷயம் சர்வ சாதாரணம்.\nஅதாவது, கல்யாணமான ஆண், பெண்களை விட சிங்கிள்ஸ் ஆக இருக்கும் ஆண்களும், பெண்களும்தான் செக்ஸில் அதிக நாட்டம் உடையவர்களாக, அதை அதிகம் அனுபவிப்பவர்களாக உள்ளனராம்.\nதிருமணமானவர்கள் ஆண்டுக்கு சராசரியாக 98 முறை செக்ஸ் உறவை வைத்துக் கொள்வதாக ஒரு புள்ளி விவரக் கணக்கு கூறுகிறது (இது கூடவும் இருக்கலாம்). அதேசமயம், தனிமையில் இருப்பவர்கள் சராசரியாக ஆண்டுக்கு 49 முறை செக்ஸ் உறவை மேற்கொள்கிறார்களாம் (இதுவும் கூடக் குறைய இருக்கலாம்).\nதிருமணமானவர்களுக்கு செக்ஸ் என்பது சாதாரணமான விஷயம். கணவனும், மனைவியும் என்றான பின்னர் பரீட்சார்த்தமோ, வித்தியாசமோ அவர்களிடம் இருக்க முடியாது. ஆனால் தனிமையில் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு உறவும் வித்தியாசமானதாக, புதுமையானதாக இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.\nஇதுகுறித்து பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் என்ற இதழில் கூறுகையில், திருமணமாகாத ஆண், பெண்களுக்கு செக்ஸ் உறவு ஒவ்வொரு முறையும் புதிதாக தோன்றுகிறது. அதை அவர்கள் அனுபவிக்கத் தவறுவதில்லை. இதனால் ஒவ்வொரு உறவும் அவர்களுக்கு முக்கியமானதாக மாறி விடுகிறது என்கிறது அந்த செய்தி.\nஇத்தாலியின் பிசா நகர பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில், திருமணமான முத���் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே ஆண் மற்றும் பெண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரான் அளவு அபரிமிதமாக இருக்கிறது. இதனால் அந்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர்கள் செக்ஸில் பூரணமாக ஈடுபடுகிறார்கள்.\nஆனால் அதன் பின்னர் டெஸ்டோஸ்டிரான் அளவு குறைந்து, ஆக்ஸிடாசின் போன்ற ஹார்மோன்களின் அளவு அதிகரித்து விடுகிறது. இதனால் வேகம் குறைந்து போய் விடுகிறது.\nஎனவே செக்ஸ் உறவுக்கும், திருமணத்திற்கும் ஏழாம் பொருத்தம் என்று கூடச் சொல்லலாம்.\nஇதுதவிர மன அழுத்தம் என்ற விவகாரமே சிங்கிள்ஸ் மனிதர்களுக்கு இருப்பதில்லையாம். திருமணமானவர்களுக்கு பல கவலைகள். ஆனால் திருமணமாகாதவர்களுக்கு ஒரே கவலைதான் - அது பொழுதை எப்படியெல்லாம் போக்குவது என்பது. மன அழுத்தம் இவர்களுக்கு மிக மிக குறைவு என்பதால் உடல் ஆரோக்கியமும் தானாகவே சிறப்பாக இருக்கிறதாம்.ட\nஇப்படி தனிமையில் இருப்பவர்களுக்குத்தான், திருமணமானவர்களை விட நிறைய சந்தோஷமும், நிம்மதியும், சுதந்திரமும் இருக்கிறது என்கின்றன மேற்கண்ட ஆய்வுகள்.\nஅதற்காக ஒற்றை மரமாகவே இருந்தால்தான் உருப்படுவோம் என்று நாம் கூற வரவில்லை. இனிமைக்கு தனிமை மட்டுமே முக்கியம் என்றில்லை. இனிய காதலும், அருமையான இல்லறமும் கூட இனிப்பான விஷயங்கள்தான், இல்லையா\nஎழுதினது க.பாலாசி at 11:53 AM 1 கருத்துரைகள்\nஎன் பெயர் : க. பாலாஜி.\nதந்தை பெயர்: கோ. கலியமூர்த்தி.\nகல்விதகுதி : பி. எஸ்சி (கணிதம்)\nகல்லூரி: த.பே.மா.லு.கல்லூரி - பொறையார்.\nசோந்த ஊர் : செம்பொன்னார்கோவில்\nஎழுதினது க.பாலாசி at 11:43 AM 4 கருத்துரைகள்\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nஇவர்கள் இன்று அங்கே. இவர்கள் இன்று இங்கே.\nவிகடன் கருத்துக்கணிப்பு (இலங்கை பிரச்சனை தொடர்பாக)...\nபிரபாகரன் - ஒரு பார்வை\nமுத்துக்குமார் மரண வாக்குமூலம் (ஒரு தமிழனின் தவிப்...\nஅந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம்\nதீமைக்கு தீமையென்பது ஒரு தீர்வா\nஒரு கூடும் சில குளவிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleumaduraissa.blogspot.com/2017/12/blog-post_65.html", "date_download": "2018-06-20T09:28:20Z", "digest": "sha1:2OCAT36EBJSDZOAKJ6Q5NMLBNBV5EVNN", "length": 3673, "nlines": 62, "source_domain": "bsnleumaduraissa.blogspot.com", "title": "*: தேனியில் கோரிக்கைமனு சமர்பிக்கப்பட்டது", "raw_content": "\nதேனியில் கோட்ட அதிகாரி திருமதி ஸ்ரீ தேவி தலைமையில் கோரிக்கைமனு\nசமர்பிக்கப்பட்டது .BSNLEU,SNEA,&TEPU தோழர்��ள் கலந்து கொண்டனர். மாவட்டசங்கத்தின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் .\nஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய தேதியில் ஊதியம் வழங்குவ...\nமதுரை BSNLEU புத்தாண்டு வாழ்த்து\nபத்திரிக்கை செய்தி மதுரை காத்திருப்பு போராட்டம்\nகாத்திருப்பு போராட்டம் 2 ம் நாள் காட்சிகள்\nமதுரை PGM (O)ல் காத்திருப்பு போராட்டம் 27.12.2017\nபழனியில் ஒப்பந்த உழியர் கிளை மாநாடு 24.12.2017\nமதுரையில் BSNLEU + TNTCWU மாலை நேர தர்ணா\nமகத்தான வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வ...\nதிண்டுக்கல்,பழனி &தேனி வேலை நிறுத்த காட்சிகள்\nமதுரையில் 12.12.2017 வேலை நிறுத்தம் சிறப்பாக நடைபெ...\nமதுரை TNTCWU வேலைநிறுத்த விளக்ககூட்டம் 09.12.2017\nபோராட்ட களம் நின்று வெற்றி காண்போம் டிசம்பர் 12 & ...\nஊதிய மாற்றம் வழங்க எங்கே பணம் இருக்கிறது \nடிசம்பர் 12&13 வேலை நிறுத்த விளக்கக்கூட்டம்\nதிண்டுக்கல் M.P.யிடம் மகஜர் சமர்பித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8305&sid=a76b24b619b288aba037268610d2fd07", "date_download": "2018-06-20T09:31:54Z", "digest": "sha1:7IEFCFQEY2LA36QD2P7VUVU7KJ3USKJT", "length": 38391, "nlines": 388, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கார்த்திவாசுகி » ஜூன் 25th, 2014, 6:41 pm\nசில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.\nஉறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nபாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.\nஇந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.\nஉறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை.\nஅந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.\nமெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.\nஇந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்���ு சேர்த்து அருந்தவும்.\nபால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.\nநீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.\nஇதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.\nசெர்ரிபழம்: மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.\nஇணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nஉறக்கத்திற்கு ஏற்ற உணவு பொருள்கள் நல்ல பதிவு கார்த்தி\nஇணைந்தது: டிசம்பர் 17th, 2013, 7:05 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nபடுத்த உடனே தூக்கம் வருவதென்பது வரம் என்றெல்லாம் நாம் சொல்வதுண்டு. ஆனால் அதற்கு முழு காரணம் நாம் சாப்பிட்ட உணவு நன்கு செரித்து விட்டதே என்பதாகும். சாப்பிட்ட உடனே தரையில் படுப்பது ஆரோக்கியமான செயல் இல்லை. ஏனென்றால் நாம் சாப்பிடும் உணவுகளில் எந்த அளவிற்கு மாற்றம் உள்ளதோ அந்த அளவிற்கு செரிமானம் எடுத்துக்கொள்ளும் நேரமும் மாறுபடும்.\nசாப்பிட்ட உடன் படுத்தவர்கள் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பதுண்டு. இவ்வாறு செய்யாமல் உணவு உட்கொண்ட சில நேரத்திற்கு நடப்பது நல்லது. அப்படி உடல் சோம்பலாக இருந்தால் உட்கார்ந்தபடி தூங்கலாம். இப்படி செய்தால் சிறிது நேரத்தில் உணவு செரித்து ஏப்பம் வந்தபின்பு தரையில் படுத்துக்கொண்டு உறங்கல���ம்.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:08 am\nஉறக்கத்திற்கு இப்படி செய்தால் தான் வரும் நிலைக்கு வந்துவிட்டோம்.\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/326", "date_download": "2018-06-20T09:14:47Z", "digest": "sha1:GUHQQGQNQ7LFJBROAEPDOED2CF6ZLUE2", "length": 4694, "nlines": 72, "source_domain": "tamilbm.com", "title": "116 பேர் பாதிப்பு: அமெரிக்காவை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்", "raw_content": "\n116 பேர் பாதிப்பு: அமெரிக்காவை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nEniyan 819 நாட்கள் முன்பு () செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇதுவரை தென்அமெரிக்க நாடுகளை மட்டுமே அச்சுறுத்தி வந்த ஜிகா வைரஸ் தற்போது அமெரிக்காவிலும் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது.\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ்\nசிரியாவைத் தாக்கும் 13 நாடுகள்.எதற்காக\nரிபப்ளிக் டிவி அர்னாப்க்கு ஆல்ட் நியூஸ் தளத்தின் பதில்\nபியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போ��ேன்\nஎன் ராஜபாட்டை : படித்து பாதுகாக்க சில முக்கியமான நூல்கள் (இலவசமாக )\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nஆர்தர் காட்டனும்... ஒரு அணைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2016/02/16-17.html", "date_download": "2018-06-20T09:07:49Z", "digest": "sha1:3433OGKYT2WNCRNN33XM2CN2GJOFKOSQ", "length": 24444, "nlines": 223, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரை பேரூராட்சி 16, 17 வது வார்டு பகுதிகளுக்கு குடிநீர் வழங்க வலியுறுத்தி அதிரை நகர முஸ்லீம் லீக் கோரிக்கை !", "raw_content": "\nஅதிரை ஜாவியா நிர்வாகத்திடம் ஜெனரேட்டர், 5 சீலிங் ஃ...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழா - நர்சரி குழ...\nமுன்னெடுக்கத் தேவை ஒரு முஸ்லிம் இயக்கம் \nபுதிய கட்சி தொடங்கினார் தமீமுன் அன்சாரி...\nஅதிரையில் வட்டிக்கு எதிராக ADT யின் விழிப்புணர்வு ...\n ( செ.அ துல்கருணைன் அவர்கள் )\nஅதிரையில் நடந்த பெண்களுக்கான ஜனாஸா பயிற்சி வகுப்பு...\nமரண அறிவிப்பு ( நபிஸா அம்மாள் அவர்கள் )\nஅதிரை பேருந்து நிலைய கடைகள் ஏலம்: பேரூராட்சி விதிக...\nஅதிரை பேரூராட்சி 16, 17 வது வார்டு பகுதிகளுக்கு கு...\nபட்டுக்கோட்டையில் தென்னை விவசாயிகள் நடத்திய தேங்கா...\nசிறிய முதலிட்டில் தென்னந்தோப்பு விற்பனை \nஎஸ்டிபிஐ இல்யாஸ் தொடர்ந்த வழக்கில் போலீசாருக்கு 2 ...\nவிண்வெளியில் கேட்ட பாங்கு ஓசை... நாசா வெளியிட்ட வீ...\nஅதிரை ஈசிஆர் சாலை வாகன விபத்தில் படுகாயமடைந்த கல்ல...\nலக்கேஜ் கட்ட கயிறுகளை பயன்படுத்த வேண்டாம் - ஏர் இந...\nஒற்றுமை என்ற இணைப்புப் பாலத்தினை அமைக்காதவர் முஸ்ல...\nஅதிரையில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாமில் 525 பேர...\nமார்ச் 3 ந் தேதி அதிரை பேருந்து நிலைய வர்த்தக கடைக...\nஅதிரை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்...\nதஞ்சை மாவட்டத்தில் இ-சேவை மையம் மூலம் இணைய வழி பட்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் நடந்த மீலாது விழா நிகழ...\n [ ஹாஜிமா உம்மு கனி அவர்கள் ]\nதமீமுன் அன்சாரியின் மனு தள்ளுபடி எதிரொலி அதிரையில்...\nபட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளி...\nஜான்சன் & ஜான்சன் பவுடரால் புற்றுநோய் ஆபத்தா \nபேண்ட் பாக்கெட்டில் செல்போன் வைத்திருப்போரின் கனிவ...\nஜெ. பிறந்த நாள்: காட்டுப்பள்ளி தர்ஹாவில் சிறப்பு ப...\nஅதிரையில் நடந்த கண்தானம் விழிப்புணர்வு பிராச்சார ப...\nமாநில அளவில் நடந்த கிராத் போட்டியில் அதிரை மாணவன் ...\nஜெ. பிறந்த நாள் விழா: அதிரையில் அதிமுகவினர் உற்சாக...\nசெந்தலைப்பட்டினத்தில் இலவச மருத்துவ முகாம் \nஅதிரை - மதுக்கூர் - முத்துப்பேட்டையில் நாளை ( பிப்...\nசவூதி அரேபியா அல்ஹஸ்ஸாவில் மனிதநேய குருதிக் கொடை\nசிறுமியின் உயிரை பறித்த செல்போன் மோகம்\nஅதிரையில் சாதனையாளர்களுக்கு பதக்கங்கள் அணிவித்து ப...\n ( அஹ்மது மக்தூம் அவர்கள் )\nஅதிரையில் தவ்ஹீத் ஜமாத் 2 வது கிளை துவக்கம் \nதுபாய் ஏர்போர்டில் தவறவிட்ட நகை, பணங்களை தேடிப் பி...\nபள்ளி மாணவிகள் செல்போன் பயன்படுத்த தடை: மீறினால் ர...\nதுபாயில் வெளிநாடு செல்லும் தொழிலாளர் நலன் குறித்த ...\nதிருமணம் வாழ்க்கையில் ஓர் வசந்தம்\nஅதிரை ஈசிஆர் சாலையில் புதியதோர் உதயம் 'ஹோட்டல் மாஷ...\nஅதிரையில் ஸ்டவ் வெடித்து பெண் பலி\n [ ஹாஜி அஹ்மது லெப்பை ஆலிம் அவர்கள்...\nபேச இயலாத - காது கேளாத நலச்சங்க ஆண்டு விழாவில் 'கோ...\nஅதிரை அரசு மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா ந...\nபாராசூட் குழுவினர் தஞ்சை வருகை \nவில்லங்கச் சான்றிதழை எளிதாகப் பெற...\nஅதிரையில் நாளை 2 ம் கட்ட போலியோ சொட்டு மருந்து முக...\nஅதிரை ஈசிஆர் சாலையில் விரிவு படுத்தப்பட்ட 'தமீம் ஆ...\nஅதிரையில் புதியதோர் உதயம் 'செய்யது இஞ்சினியரிங் ஒர...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nகாதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா...\nலியோனி பங்கேற்கும் பொதுக்கூட்டம் ஒத்தி வைப்பு \nபட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவ...\nஅதிரையில் இரயில்வே பணியை துரிதப்படுத்தக் கோரி பேரா...\nஅதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தினம் உற...\nமரண அறிவிப்பு [ ஹாஜிமா முஹம்மது பாத்திமா ]\nபட்டுக்கோட்டையில் அரசு ஊழியர்கள் நடத்திய சாலை மறிய...\nசென்னை மாநகர முன்னாள் மேயருடன் பழஞ்சூர் K. செல்வம்...\nசிறந்த கல்வி நிறுவனமாக காதிர் முகைதீன் பள்ளி தேர்வ...\nதுப்புரவு பணியாளர்களின் வேலை நிறுத்தத்தால் குப்பைக...\nரூ 8 கோடி மதிப்பீட்டில் ���ரசினர் கலை மற்றும் அறிவிய...\nமரண அறிவிப்பு - அபூபக்கர் ஹாஜியார் (A.H.EXPORTS - ...\nஉலகை கலக்க வரும் ஹைப்பர் லூப் ரயில் \nதஞ்சையில் மரம் நடும் திட்டம் தொடக்க விழா \nதுபாயில் \"சங்கமிப்போம்\" ஒன்றுகூடல் விழா: ஆயிரக்கணக...\nமரண அறிவிப்பு [ ஹாசராம் பீவி அவர்கள் ]\nலியோனி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அதிரை சேர்மன் நே...\nஅதிரை அருகே ரூ 5 கோடி மதிப்பீட்டில் நவீன வசதியுடன்...\nஅதிரையில் புதிதாக '100 லைன் மொபைல் ஷாப்' திறப்பு \nஅதிரையில் TNTJ நடத்திய இரத்த தானம் முகாமில் 60 யூன...\nஷார்ஜாவில் பள்ளி ஆசிரியரின் பாராட்டை பெற்ற அதிரை ம...\nஇமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழாவில் 'கோட்டை ...\nமரண அறிவிப்பு [ கலிமா அம்மாள் அவர்கள் ]\nதுபாயில் தாஜுல் இஸ்லாம் சங்கத் துணை தலைவருக்கு சிற...\nஉள்ளிருப்பு போராட்டத்தில் கவுன்சிலர் உம்மல் மர்ஜான...\nஅதிரை பேரூராட்சியில் மஹ்ரிப் தொழுகை \nஅதிரை பேரூராட்சியில் உள்ளிருப்பு போராட்டம்: நேரடி ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பண...\nஅதிரையில் மாபெரும் இரத்ததான முகாம்: இரத்த கொடையாளர...\nஊதியம் குறைப்பால் அதிருப்தி அடைந்த பேரூராட்சி துப்...\nஇலவச இணையச் செயலி சேவையை இந்தியாவில் ரத்து செய்தது...\nபொதுமக்கள் ஆன்லைனில் மருந்துகளை வாங்க வேண்டாம்: த...\nமுத்துப்பேட்டை பகுதிகளில் பிப். 16,17-ல் குடிநீர் ...\nஅதிரை ஈசிஆர் சாலையில் புதியதோர் உதயம் 'அரேபியன் பே...\nதுபாயில் பிப். 12 ல் “சங்கமிப்போம்” மாபெரும் சங்கம...\nமரண அறிவிப்பு [ சேக் அலாவுதீன் அவர்கள் ]\nஇந்தியா வந்தார் அபுதாபி இளவரசர் \nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் JRC துவக்க விழா மற்...\nசிறப்பு விளையாட்டு விடுதி மாணவ / மாணவியர் சேர்க்கை...\nபத்திரப் பதிவு முறைகேட்டைத் தடுக்க நவீன முறை விரைவ...\nபட்டுக்கோட்டையில் பேரிடர் அபாய மேலாண்மை திட்ட பயிற...\nஅதிரை பேருந்து நிலைய வர்த்தக கடைகள் ஏலம் வரும் பிப...\n [ படங்கள் இணைப்பு ]\nஉயிர்காக்க உதவிய இரத்த கொடையாளிகள் \nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nஅதிரை பேரூராட்சி 16, 17 வது வார்டு பகுதிகளுக்கு குடிநீர் வழங்க வலியுறுத்தி அதிரை நகர முஸ்லீம் லீக் கோரிக்கை \nஅதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 16 மற்றும் 17 வது வார்டு பகுதிகளுக்கு மிலாரிக்காடு பகுதியில் உள்ள பம்ப் மோட்டார் மூலம் நீர் பெற்று மேலத்தெரு நீர்த்தேக்க தொட்டியில் சேமித்து மறுநாள் காலை விநியோகம் செய்யப்படும்.\nஇந்நிலையில் மிலாரிக்காடு பகுதியில் அமைந்துள்ள பம்ப் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் இந்த பகுதிகளுக்கு கடந்த சில வாரங்களாக குடிநீர் சீராக வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டது.\nஇதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதியின் கவுன்சிலர்களிடம் புகார் தெரிவித்தனர். பம்பில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்ய கோயமுத்தூருக்கு பம்ப் அனுப்பப்பட்டுள்ளது என்றும், இன்னும் சில தினங்களில் பழுது சரிசெய்யப்பட்டு வந்துவிடும் என பொதுமக்களிடம் கவுன்சிலர்கள் மற்றும் பேரூர் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் அதிரை நகர இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் அதன் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் மற்றும் துணை செயலாளர் சேக் அப்துல்லா மற்றும் முஸ்லீம் லீக் அதிரை நகர நிர்வாகிகள் இன்று காலை அதிரை பேரூராட்சி நிர்வாகத்திடம் 16,17 வார்டு பகுதிகளுக்கு கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கலுக்கு விளக்கம் கேட்டும், உடனடியாக குடிநீர் வினியேகம் செய்யக் கோரி மனு அளித்தனர்.\nமனுவை பெற்றுக்கொண்ட பேரூராட்சி நிர்வாக உதவியாளர் நாளை அல்லது நாளை மறுநாள் சாம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கிவிடுவோம் என கூறியதாக தெரிகிறது. எனினும் அதுவரையில் லாரி மூலம் குடிநீர் விநியோகிக்க பேரூர் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் வரும் திங்கட்கிழமைக்குள் குடிநீர் சீராக கிடைக்கவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கையாக மாவட்ட அதிகாரி, முதல்வர் என இப்பிரச்சனை கொண்டு செல்ல��்படும் என்று வார்டு பொதுமக்கள் சார்பாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிரை நகர நிர்வாகிகள் கூறிச்சென்றனர்.\nஇந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிரை நகர சார்பில் அதிரை பேரூராட்சியிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:\nஉயர்திரு செயல்அலுவளார் அவர்கள் இல்லைய உடனே நடவடிக்கை எடுத்துடுவார்களா&\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2017/nov/15/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2808352.html", "date_download": "2018-06-20T09:24:30Z", "digest": "sha1:TDSLAQTQIS3WGIRV5GVJMQNY56MSN766", "length": 5956, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "பள்ளி மாணவர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nபள்ளி மாணவர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி\nதேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தலைமைப்பண்பு மற்றும் சமூக விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.\nஉதவித்தலைமை ஆசிரியர் வளனரசு, முதுகலை வணிகவியல் ஆசிரியர் சுப்பிரமணியன், மாணவர் அஜய் பாரத் ஆகியோர் தற்போதைய அரசியலில் தலைமைத்துவம் என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றினர���. முகாமில் தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி, புனித அருளானந்தர் மேல்நிலைப்பள்ளி, இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தூய மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித ஜான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். மாணவர்கள் தங்கள் தனித்திறன்களை வெளிப்படுத்தினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/2016/apr/24/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D--1319098.html", "date_download": "2018-06-20T09:14:22Z", "digest": "sha1:CSKXHYATNBGMNWTMYULWN3GZ6NWY5DAH", "length": 6490, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக சல்மான் கான் நியமனம்- Dinamani", "raw_content": "\nஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக சல்மான் கான் நியமனம்\nஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக ஹிந்தி நடிகர் சல்மான் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.\nபிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் வரும் ஆகஸ்டில் ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில், இப்போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக சல்மான் கான் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டார். தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சல்மான் கானின் பெயர் அறிவிக்கப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில், குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், இந்திய ஹாக்கி அணி கேப்டன் சர்தார் சிங், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அபூர்வி சண்டீலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஅப்போது சல்மான் கான் பேசுகையில், \"ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறும் ஓலிம்பிக் போட்டியில் இந்திய அணியினர் சிறப்பாகச் செயல்படுவதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/news/kayal-news/7811-2018-01-05-17-22-50", "date_download": "2018-06-20T09:13:23Z", "digest": "sha1:CE6LAT5WOQRL7L4KSR644URVJ73APUXF", "length": 23912, "nlines": 102, "source_domain": "www.kayalnews.com", "title": "வார்டு மறுவரையறை: ஆணையத் தலைவர், மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையருக்கு “நடப்பது என்ன?” வழங்கிய ஆட்சேபனைக் கடிதத்தின் முழு விபரம்!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nவார்டு மறுவரையறை: ஆணையத் தலைவர், மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையருக்கு “நடப்பது என்ன” வழங்கிய ஆட்சேபனைக் கடிதத்தின் முழு விபரம்\nகாயல்பட்டினம் நகராட்சியில் வார்டுகள் மறுவரையறை தொடர்பாக, மறுவரையறை ஆணையத் தலைவர், மாவட்ட ஆட்சியர், காயல்பட்டினம் நகராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் ஆட்சேபனைக் கடிதம் அளித்திருந்தது. அதன் முழு விபரத்தைத் தற்போது அக்குழுமம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nகாயல்பட்டினம் நகராட்சியின் மறுவரையறை செய்யப்பட்ட 18 வார்டுகள் விபரம், நகராட்சி ஆணையரால் - டிசம்பர் 30 சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது. காயல்பட்டினம் நகராட்சி வரைவு விபரங்கள் குறித்த ஆட்சேபனைகள் - ஜனவரி 4 க்கு முன்னர் தெரிவிக்கப்படவேண்டும் என்றும் காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nமறுவரையறை ஆணையம் (DELIMITATION COMMISSION) வெளியிட்டுள்ள கொள்கைகளுக்கும், விதிமுறைகளுக்கும் (Principles and Criteria for Delimitation of Wards; Duties of Delimitation Authorities) மாற்றமாக - காயல்பட்டினம் நகராட்சி வார்டுகள் மறுசீரமைப்பு பட்டியல் இருப்பதால், தற்போதைய நிலையில் - அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என விரிவான ஆட்சேபனை கடிதம் இன்று (2-1-2018) - மறுவரையறை ஆணையத்தின் தலைவரான தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையருக்கும், மாவட்ட மறுவரையறை அதிகாரியான தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர���க்கும், வார்டு மறுவரையறை அலுவலரான காயல்பட்டினம் நகராட்சி ஆணையருக்கும் - பதிவு தபால் மூலம் அனுப்பப்பட்டது.\nமேலும் - மனுவின் நகல், காயல்பட்டினம் நகராட்சியின் ஆணையரிடம், இன்று நேரடியாகவும் சமர்ப்பிக்கப்பட்டது.\nஅந்த மனுவில் உள்ள விபரங்கள் வருமாறு:\nகாயல்பட்டினம் நகராட்சியின் மறுவரையறை செய்யப்பட்ட 18 வார்டுகள் விபரம், நகராட்சி ஆணையரால் - டிசம்பர் 30 சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது.\nமறுவரையறை ஆணையம் (DELIMITATION COMMISSION) வெளியிட்டுள்ள கொள்கைகளுக்கும், விதிமுறைகளுக்கும் (Principles and Criteria for Delimitation of Wards; Duties of Delimitation Authorities) மாற்றமாக - காயல்பட்டினம் நகராட்சி வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதால், தற்போதுள்ள நிலையில் - காயல்பட்டினம் நகராட்சிக்கான மறுவரையறை வார்டு விபரங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.\n(1) தமிழ்நாடு உள்ளாட்சிமன்றங்கள் மறுவரையறை விதிமுறைகள் 2017 இன் விதிமுறை 5(c) படி - இறுதியாக மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு (Census) அடிப்படையில் - வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்படவேண்டும்.\nஆனால் - காயல்பட்டினம் நகராட்சியின் வார்டுகள் மறுசீரமைப்பில் இந்த விதிமுறை - அடிப்படையாக கொள்ளப்படவில்லை. ஒரு வார்டின் சராசரி மக்கள்தொகை என்னவென இருக்கவேண்டும் என முடிவு செய்ய மட்டும் - 2011 மக்கள்தொகை எடுத்துக்கொள்ளப்பட்டு (2255), ஒவ்வொரு பகுதியின் மக்கள்தொகை விசயத்திற்கு - 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு விபரங்கள் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இது - மறுவரையறை ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறைகளுக்கு மாற்றலான செயலாகும்.\n(2) மறுவரையறை ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறைகள்படி - ஒரு பகுதியின் மக்கள்தொகை விபரங்கள் இல்லாத பட்சத்தில் - அந்த பகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் உள்ள விபரங்கள் - அடிப்படையில், மறுவரையறை மேற்கொள்ளப்படவேண்டும்.\n2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, காயல்பட்டினம் நகராட்சியில் 9,417 குடியிருப்புகள் உள்ளன. ஆனால் - தற்போது காயல்பட்டினம் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள மறுவரைமுறைபடி காயல்பட்டினம் நகராட்சியில் - மார்ச் 2017 நிலவரப்படி - 14,187 குடியிருப்புகள் உள்ளது என்றும், இந்த எண்ணிக்கை - நகரில் உள்ள வீட்டு தீர்வைகளின் (Property Assessments) மொத்த எண்ணிக்கை அடிப்படையில் பெறப்பட்டது என்றும் - நகராட்சி அதிகா���ிகள் தெரிவிக்கிறார்கள். இந்த அடிப்படையிலான மறுவரைமுறை ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.\n2011 அடிப்படையிலான மக்கள்தொகை அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளாமல், 2017 ஆம் ஆண்டுக்கான வீட்டுதீர்வைகள் எண்ணிக்கை அடிப்படையில் - சராசரி குடியிருப்புகள் எண்ணிக்கை (788) நிர்ணயம் செய்யப்பட்டு, ஒரு குடியிருப்பின் சராசரி நபர்கள் கணக்கிடப்பட்டு (2.86) - மறுவரைமுறைக்காக, ஒரு வார்டின் மக்கள் தொகை நிர்ணயம் செய்யப்படுவது, உண்மை நிலவரத்தை வழங்காது.\nஅக்டோபர் 2017 வரை திருத்தப்பட்ட ஒவ்வொரு பகுதியின் வாக்காளர் பட்டியல் - தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு பகுதியின் மக்கள்தொகை விபரம் இல்லாத பட்சத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து விபரங்கள் பெறப்படவேண்டும் என தெளிவாக மறுவரையறை ஆணையம் விதிமுறையில் [6(f)] தெரிவித்தப்பிறகும் - அதனை பின்பற்றாமல், வீட்டுதீர்வைகள் (Property Assessments) எண்ணிக்கை அடிப்படையில் மக்கள் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் - தற்போது வெளியிடப்பட்டுள்ள மறுவரையறை விபரங்கள், ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இல்லை.\nமேலும் - தற்போதைய வரைவு வரைமுறை விபரங்களை பார்த்ததில், வீட்டு தீர்வை எண்ணிக்கை அடிப்படையிலான கணக்கிடப்பட்ட மக்கள்தொகை கொண்டு மறுவரைமுறை செய்யப்பட்டதால், ஒவ்வொரு வார்டின் வாக்காளர் எண்ணிக்கை சராசரியை விட - சில இடங்களில் 30 சதவீதம் வரை வேறுபடுகிறது. இது - மறுவரைமுறை ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறையை [6(d)] எவ்வித அவசியமும், காரணமும், இன்றி, மீறும் செயலாகும்.\n(3) மறுவரைமுறை ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறைகள்படி [6(a), 6(b)], சீரமைக்கப்படும் வார்டுகள், இயற்கையான (natural) அல்லது மனிதர்களால் (man made) உருவாக்கப்பட்ட எல்லைகள் கொண்டதாகவும், பரப்பளவில் சுருக்கமாகவும் (compact), அடுத்தடுத்தாகவும் (contiguous) இருக்கவேண்டும்.\nஆனால் - காயல்பட்டினம் நகராட்சியால் தற்போது மறுவரைமுறை செய்யப்பட்டுள்ள பல வார்டுகளில் - இந்த விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. குறிப்பாக - புதிய வார்டு 12 மற்றும் புதிய வார்டு 14 தவிர, மீதியுள்ள 16 வார்டுகளின் எல்லைகளிலும் இந்த விதிமுறை மீறப்பட்டுள்ளது. பெருவாரியான வார்டுகள் இவ்வாறு முறையற்ற வகையில் - மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதற்கான காரணம், தவறுதலான மக்கள் தொகை கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது என்றாலும், சில ���ாக்கு வங்கிகளை தக்க வைக்க/உருவாக்க செய்யப்பட்ட முயற்சியின் விளைவாக பல வார்டுகள் - விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ளன. இது மறுவரைமுறை ஆணையம் தெளிவாக பிறப்பித்துள்ள 6(c) விதிக்கு புறம்பான செயலாகும்.\nஇது தவிர - வெளியிடப்பட்டுள்ள வரைவு மறுவரையறை விபரங்களில் - வேறு பல்வேறு பிரச்சனைகளும் உள்ளன; போதிய கால அவகாசம் இல்லாததால், அவைகள் குறித்து இங்கு முழுமையாக, உடனடியாக, ஆவணங்களுடன் பதிய இயலவில்லை.\nஎனவே - தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சிக்கான, மாதிரி வரைவு வரைமுறையை நிறுத்திவைத்து, பொதுமக்களுக்கும், பொது நல அமைப்புகளுக்கும் போதிய கால அவகாசம் வழங்கி, பொதுமக்களின், பொது நல அமைப்புகளின் பரிந்துரைகளை முறையாக பெற்று, திருத்திய, வரைமுறை செய்யப்பட்ட காயல்பட்டினம் நகராட்சி வார்டுகள் விபரத்தை தயாரித்து, வெளியிட வார்டு வரைமுறை அலுவலர்/காயல்பட்டினம் நகராட்சியின் ஆணையருக்கு உத்தரவிட தங்களை கேட்டுக்கொள்கிறோம்.\n[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n← வார்டுகள் மறுவரையறை: தவறான வீட்டுத் தீர்வைப் பட்டியல் படி அமையப் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, நகராட்சி ஆணையரிடம் “நடப்பது என்ன” குழுமம் மீண்டும் ஆட்சேபனைக் கடிதம்\nகாயல்பட்டினம் நகராட்சி வார்டு மறுவரையறைப் பட்டியல் குறித்து, “நடப்பது என்ன” குழுமம் சார்பில் நகராட்சி ஆணையரிடம் ஆட்சேபனைக் கடிதம்” குழுமம் சார்பில் நகராட்சி ஆணையரிடம் ஆட்சேபனைக் கடிதம்\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செ��்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2016/04/7_25.html", "date_download": "2018-06-20T09:24:02Z", "digest": "sha1:2KUY3HXWFQWJUCUCRJDFOZGNAEVTYXUI", "length": 15592, "nlines": 174, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: யா-சிக்கும்--- ஏ-தி-லி--7", "raw_content": "\nமனம் போன போக்கில் நீ\nமறந்தவன் பின் வரும் இந்த நிமிடம்\nகாத்திருப்பு என்பது கவிதையாக சொல்ல வேண்டும் என்றால் வீரகாளி அம்மன் கோவில் விருச்சமரம் கூட என் பொறுமை சொல்லும் என்பதா கதையாக சொல்ல இது என்ன கோகுலம் படம் பானுப்பிரியா நிலை போல அல்லது பூவே உனக்காக விக்ரமன் கதை போலவா கதையாக சொல்ல இது என்ன கோகுலம் படம் பானுப்பிரியா நிலை போல அல்லது பூவே உனக்காக விக்ரமன் கதை போலவா இல்லை இன்னும் விடுதலைவரும் என்று விடுதலைக்கனவுக்கு விரும்பியும், விரும்பாமலும் போய் சிறைக்கம்பிகள் பின்னே சிந்தும் கண்ணீருக்கும் வலிகள் உண்டு காத்திருப்பின் நிலை சொல்ல \nஅவசர உலகில் காத்து இருப்பது என்பது தமிழ்த்தலைவர்களுக்கு சாத்திய மாகலாம் தங்கள் வாரிசுகள் சுகமாக வெளிநாடுகளில் வாழ்வதாள் ஆனால் ஒரு வாலிபனுக்கு கலியாணச்சந்தையில் காலம் எல்லாம் நீ வேண்டும் என்று காதலுடன் காத்திருப்பது என்பது எத்தனை அவஸ்த்தை என்பது பொதுவெளியில் பலருக்கும் புரியாத உளவியல் போராட்டம்\n.பொறுப்புக்கள் சுமந்து; கடமைகள் முடிந்து கலியாண கனவு தோன்றும் போது தலையில் இருந்த பொன்முடி களவாடப்பட்டுருக்கும் அதிவேக சமையல் அறையின் வெப்பத்தால் அது அமைதிப்படை சத்தியராஜ் அம்மவாசை போல\nஅடுத்த வீட்டு தம்பிக்கும் கலியாணம் முடிவாச்சாம் நீ எப்ப கலியாணம் கட்டப்போறாய் ,,என்று இன்று போன கலியாணவீட்டிலும் உன்னைப்பற்றித்தான் பருவத்தே பயிர் செய்யனும் ஒழுக்க விதிமுறை ஓதல்கள் என்று பேச்சு\nநீயோ மலைக்குப்போறன் என்று எங்கள் பேச்சையும் கேட்பதில்லை பெற்றவளின் பேச்சையும் கேட்பதில்லை .\nஉன்னால் பொது இடங்களுக்கு போக முடியவில்லை உன் வருமானத்தை வாங்கிப்பதுக்கின்றோம்மாம் பானாபத்திரிக்கைச்செய்தி போல என்றல்லவா இருக்கு நம் நிலை உன் வருமானத்தை வாங்கிப்பதுக்கின்றோம்மாம் பானாபத்திரிக்கைச்செய்தி போல என்றல்லவா இருக்கு நம் நிலை\nஇது எல்லாம் உனக்கு தெரியாதா, இதுவரை உன்னிடம் 5 ஈரோகூட உரிமையுடன் கடன் வாங்கியதில்லை என்று உனக்கு மட்டும் தெரியும் நிஜம் , இதுவரை உன்னிடம் 5 ஈரோகூட உரிமையுடன் கடன் வாங்கியதில்லை என்று உனக்கு மட்டும் தெரியும் நிஜம் என்று உடன் பிறப்புக்களின் ஓயாத புலம்பல் எல்லாம் தெரியாமல் போகுமோ காத்திருக்கும் போதுஎன்று உடன் பிறப்புக்களின் ஓயாத புலம்பல் எல்லாம் தெரியாமல் போகுமோ காத்திருக்கும் போது\n அவசரக்குடுக்கை என்று உள்குத்து போட்டால் நான் என்ன செய்வேன் யாழினி \nஒருவனின் இயல்பை மாற்ற முடியுமா, அப்படி வழி இருந்தால் சொல்லித் தரலாமே சொல்லித்தரவா மஜா பாடல்போல, அப்படி வழி இருந்தால் சொல்லித் தரலாமே சொல்லித்தரவா மஜா பாடல்போலவார்த்தையாள் சுடுவது என்றால் நானும் அதிகம் சுடுவேன் பன்றித்துண்டு வத்தல் போல அதுமட்டுமாவார்த்தையாள் சுடுவது என்றால் நானும் அதிகம் சுடுவேன் பன்றித்துண்டு வத்தல் போல அதுமட்டுமா கிரேப் போல கல்லில் சுடவும் முடியும் என்று உன்னிடம் சொல்ல மனம் துள்ளினாலும்\nஏன் உன் சந்தோஷ நாட்களில் அக்கினிசுவாலை வீசுவான் என்று நெஞ்சோடு குமுறும் என் நிலை எல்லாம் உனக்கு புரியாது\nஉன் பார்வையில் நான் மோஷமான ஆண் கட்டில் சுகத்துக்கு அலையும் நெற்றிக்கண் ரஜனி போல காதல் பற்றி தெரியாத ஆவரம்பூ பட வினித் போல .\nஆனால் சாமி என்று இந்த வழியில் போக காரணம் உன் காதல் என்ற உண்மை சொன்னால் தென்றல் சுடும் படம் போல \nஇன்று நீ இப்படி அழகாய் என்னோடு அருகில் வருவதைப் பார்க்கும் போது என்னருகில் நீ இருந்தால் படம் போலத்தான் நல்லாட்சியில் இணைந்த பெருங்கட்சிகள் போல என்று எல்லாம் மனம் எண்ணும் \nகாதல் என்றாலே அகதியின் யாசகம் குடியேற்றம் பெற இன்னொரு வழி என்று நினைக்கும் உன் போன்றோரின் சிந்தனைக்கு அகதியாக உள்ளே வரும் இந்த நாட்டு இயல்பு எல்லாம் கடிதம், கவிதை என்று எழுத இது பொக்கிஷம் படம் அல்ல\nஆனாலும் லவ்டுடே படம் இயக்கிய பாலசேகரன் ]போல செருப்பால் அடிக்க அவர் இப்ப சினிமாவில் இல்லாது போனாலும் அவ���் போல நச் என்று சொல்ல ஆள் இல்லை என்ன யாதவன் உள்குத்து ஊமையாச்சோ என்ன யாதவன் உள்குத்து ஊமையாச்சோ, சொல்லாமலே லிவிஸ்ரன் போல இல்லை யாழினி\nஆமா யாதவன் எப்படி உன்னால் எப்போதும் வசூல்ராஜா பிரகாஸ் ராஜ் போல சிரிக்க முடியுது[[ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கின்றாய் என்ற\nகாலம் எல்லாம் இறந்தகாலம் அழுகை என்றால்அதையும் கடந்து வந்தவன் இவன் இது திமிர் அல்ல தன்நம்பிக்கை\nநிகழ்காலம் சிரிப்பு ஒன்றே மூலதனம் நானும் ஒரு வழிகாட்டி \nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 4/25/2016 03:53:00 pm\nமனம் போன போக்கில் நீ\nமறந்தவன் பின் வரும் இந்த நிமிடம்\nரசித்தேன் நண்பரே காணொளி திறக்கவில்லையே.....\nரசித்தோம்....சினேகா வந்துவிட்டார் மீண்டும் ஹிஹிஹி...தொடர்கின்றோம்...\nயாசிக்கும் --- ஏ-தி-லி -8\nயா- சி- க்கும் --- ஏ--தி--லி----5\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\n தனிமரம் வலையில் சிலருக்கு அண்ணியும் சிலருக்கு நாத்தனாரும். இன்னும் சிலருக்கு அக்காளும் ஆனா என் மதிப்புக்குரியு கலாப்பாட்டி ...\nஇதயம் பேசுகின்றது- இனிய நல் வாழ்த்துக்கள்\nஒவ்வொரு சாமானியனின் கடந்தகால நினைவுகள், நிஜங்கள் ,நிம்மதிகள் ,இழந்தவை ,கலந்தவை ,கதறியவை ,காயங்கள், என எல்லாவற்றையும் ஞாபகத்தில் இருந்து அ...\nபதிவுகளில் பின்னூட்டம் இட்டு தனிமரத்தின் நெஞ்சில் இடம்பிடிக்கும் அன்பான உறவுகள் பலரில் இன்று ஒரு பாட்டிக்கு இன்னொரு சிறப்பு நாள் .30/6/... ...\nமுகம் காணும் ஆசையுடன் --34\n இனி வாசிக்க.... நாட்டு மக்கள் எப்போதும் இனவாதம் .மதவாதம். மொழிவாதம் ...\nசில வலையுறவுகளின் காத்திரமான பதிவுகள் ஓய்வின் போது வாசிக்கும் போது. இன்னும் கற்பனைக் குதிரையை தட்டிவிட்டாள் எப்படி இருக்கும் என்று சிந்...\nதேர் ஒரு ..பஞ்சகிருத்தியம் என்பான் ஆன்மீகத்தில் ஊறியவன் . நல்லூர் தேருக்கும் ,மதுரை கள்ளழகர் தேருக்கும் ,மதுரை மீணாட்சி தேருக்கும் இடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valamonline.in/2018/01/2017.html", "date_download": "2018-06-20T09:39:22Z", "digest": "sha1:VILUZOEVNNBKUI4WQ24QWOQSOLODXXLJ", "length": 5495, "nlines": 80, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: வலம் நவம்பர் 2017 இதழ் - முழுமையான படைப்புக்கள்", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nவலம் நவம்பர் 2017 இதழ் - முழு���ையான படைப்புக்கள்\nவலம் நவம்பர் 2017 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.\nகாந்தி, அம்பேத்கர், சாவர்க்கர், ஹிந்துத்துவம் - அரவிந்தன் நீலகண்டன்\nஇந்தியாவில் சுகாதாரம் - லக்ஷ்மணப் பெருமாள்\nலாட்வியா: வேர்களைத் தேடி... : நேர்காணல் - V.V. பாலசுப்பிரமணியன், வசந்த் பார்த்தசாரதி\nஅயோத்தியின் மனத்துக்கு இனியான் - சுஜாதா தேசிகன்\nகோயில் அறிவோம் பகுதி 2 - சிற்பத் தொகுதிகள் - வல்லபா ஸ்ரீனிவாசன்\nஇந்தியாவுக்கெனத் தனது அனைத்தையும் அளித்தவள்: சகோதரி நிவேதிதா - ஜடாயு\nஎரிப்பதும் புதைப்பதும்: ஒரு பதினேழாம் நூற்றாண்டு சர்ச்சை - அனீஷ் கிருஷ்ணன் நாயர்\nசில பயணங்கள் சில பதிவுகள் - 3 - சுப்பு (தொடர்)\nசிறகுகளின் சொற்கள் (சிறுகதை) - சத்யானந்தன்\nகை வரை ஓவியங்கள்: அது ஒரு கனாக்காலம் - ஓவியர் ஜீவா\nLabels: வலம் நவம்பர் 2017 இதழ்\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஇ புத்தக சந்தா: http://nammabooks.com/valam-one-year-subscription ஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் நவம்பர் 2017 இதழ் - முழுமையான படைப்புக்கள்\nகை வரை ஓவியங்கள்: அது ஒரு கனாக்காலம் - ஓவியர் ஜீவா...\nசிறகுகளின் சொற்கள் (சிறுகதை) - சத்யானந்தன்\nசில பயணங்கள் சில பதிவுகள் -3: வணக்கம் சொன்ன எம்.ஜ...\nஎரிப்பதும் புதைப்பதும்: ஒரு பதினேழாம் நூற்றாண்டு ச...\nஇந்தியாவுக்கெனத் தனது அனைத்தையும் அளித்தவள்: சகோதர...\nகோயில் அறிவோம் 2: சிற்பத் தொகுதிகள் - வல்லபா ஸ்ரீ...\nஅயோத்தியின் மனத்துக்கு இனியான் - சுஜாதா தேசிகன்\nலாட்வியா: வேர்களைத் தேடி...: நேர்காணல் - V.V. பாலச...\nஇந்தியாவில் சுகாதாரம் - லக்ஷ்மணப் பெருமாள்\nகாந்தி, அம்பேத்கர், சாவர்க்கர், ஹிந்துத்துவம்: அரவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nidurseason.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-06-20T09:22:58Z", "digest": "sha1:HVLTRXPSISC2EIGUL7RYTRIYVYLIDIRC", "length": 11044, "nlines": 105, "source_domain": "nidurseason.wordpress.com", "title": "சாப்பிடும் போது | nidurseason நீடூர் சீசன்", "raw_content": "\nTag Archives: சாப்பிடும் போது\nதாய்லாந்து தொடர் – 5\nதாய்லாந்து உணவு உலகப் புகழ் பெற்றது.\nதுவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, உவர்ப்பு என்ற அறுசுவைகளையும் உள்ளடக்கியது தான் தாய் உணவுகளின் ஸ்பெஷாலிட்டி\nதாய்லாந்து மக்கள் மாமிச பட்சிணிகள். தினமும் எல்லா வேளைகளிலுமே சாப்பிடும் போது மாமிசத் துண்டு பல்லில் ‘நறநற’க்காவிட்டால் தொண்டைக் குழிக்குள் சாப்பாடு இறங்காது. கொஞ்சம் கொஞ்சமாக நாள் முழுவதும் பல தடவைகளில் உணவைக் கொறிப்பார்கள். உணவில் மாமிசம் எவ்வளவு இருக்கிறதோ அதே போல காய்கறிகளும் நிறைய இருக்கும். எனவே தான் ’தொந்தியும் தொப்பையுமாக’ உலவும் அந்நாட்டவர்களைப் பார்ப்பது அரிது\nஅவர்களும் முன்பெல்லாம் கையால் எடுத்து தான் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். 1900-களின் ஆரம்பத்தில் இருந்து தான் ஸ்பூன், ஃபோர்க் உபயோகிக்க ஆரம்பித்தார்கள். இப்போதெல்லாம் கையால் எடுத்து உண்ணும் நம்மைப் பார்த்தால் ஏதோ எட்டாவது உலக அதிசயத்தைப் பார்ப்பது போல எஃபெக்ட் காட்டுகிறார்கள்.\nஅரிசிச் சோறு தான் தாய்லாந்திலும் பிரதான உணவு. இரண்டு கைப்பிடி சாதம், கொஞ்சம் குழம்பு, அதிலேயே மிதக்கும் மீன்/கோழி/பன்றி/இறால் என ஏதாவது ஒன்று, கூடவே ஒரு கீரை வகை. இவ்வளவு தான்\nநூடுல்ஸ், சூப் போன்றவைகள் அடுத்த வேளைக்கான உணவாக இருக்கும். ஒரே வேளையில் ‘அத்தனையும் கொண்டு வா’ என்று ‘ரவுண்டு’ கட்டி சாப்பிடும் பழக்கம் கிடையாது.\nபொதுவாகவே வீடுகளில் சமைப்பது கிடையாது. நாடு முழுவதும் ஆங்காங்கே கையேந்திபவன்களும், சிறிய சாப்பாடு கடைகளும் நிறையவே இருக்கும். கையேந்திபவனாக இருந்தாலும், முழு சுத்தத்துடன் தயாரித்து தருவதால் மக்கள் கூட்டம் கூட்டமாக சாப்பிடுவார்கள். (கையேந்திபவன் என்றால் கையில் தட்டேந்தி சாப்பிட வேண்டும் என்பதல்ல. தள்ளு வண்டியில் கூடவே பத்து நாற்காலியையும், இரண்டு சிறு டேபிளையும் எடுத்து வந்து விடுவார்கள்.)\nஇறால் மிதக்கும் படு காரமான ‘தொம் யோம் சூப்’ ரொம்பவே பிரபலம். அந்தப் பெயரில் ஒரு திரைப்படமே வந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nஃப்ரைடு ரைஸ் என்றால் பல வகை. நூடுல்ஸ் என்றால் அதிலும் பல வகை. சூப்களிலும் கூட\nகீரை வகைகள் நூற்றுக் கணக்கில் உண்டு.\nஇவ்வளவு இருந்தும் நம்மூரிலிருந்து சுற்றுலா செல்பவர்களுக்கு பெரும்பாலும் ‘தாய்’ உணவு வகைகளைப் பார்த்தால் அலர்ஜியாக இருக்கும்.\n என்ற அசூயை ஒரு பக்கம். ‘பாம்பு, பல்லி, கரப்பான்பூச்சி எல்லாம் சமைக்கிற கடையா இருக்குமோ’ என்ற பயம் ஒரு பக்கம். எந்தச் சாப்பாடு எப்படி இருக்குமோ என்ற கவலை ஒரு பக்கம்\nநம்மூர்க்காரர்களுக்கு ஏற்ற ’தாய்’ உணவு வகைகள் லிஸ்ட் ஒன்று தந்தால் சுற்றூலாவாசிகளுக்கு ரொம்பவே பயனாக இருக்கும் என்று நம் வாசகர் ஒருவர் கேட்டிருந்தார்.\nஇதோ ஒரு பொதுவான லிஸ்ட் :\nதொம் யோம் சூப் (Thom Yum Soup) – இதில் இறால் போட்டிருக்கும். தேவை இல்லை என்றால் வெஜிடேரியனாக ஆர்டர் கொடுக்கலாம். (Chae – ’ச்சே’ என்றால் தாய் மொழியில் சைவம் என்று அர்த்தம். எனவே ‘தொம் யோம் ச்சே’ என்று கேட்டால் வெஜிடேரியன் தொம் யோம் கிடைக்கும். நல்ல காரசாரமான சூப் இது. நார்த்தை இலை ஸ்மெல் பிடித்தால் இந்த சூப் கண்டிப்பாக பிடிக்கும். Read the rest of this entry »\nTags: ‘தாய்’ ஸ்டைல் நூடுல்ஸ்., சாப்பிடும் போது, தாய்லாந்து, தொப்பை, தொம் யோம் சூப், நூடுல்ஸ், வீடுகளில் சமைப்பது\n-வருக அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான இறைவனுக்கே (அல்லாஹ்வுக்கே) ஆகும்.\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nதுபாய் கலதாரி டிரைவிங் பள்ளியில் பயிற்சி பெறும் போது கட்டண சலுகை பெற………\nஎன்னப் பற்றி…. /கிருஷ்ணன் பாலா\nநிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்: துருக்கி மக்களுக்கு அதிபர் வேண்டுகோள் — BBCTamil.com | முகப்பு\nஇசைமுரசு அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathvishayam.wordpress.com/2017/08/02/avani-avittam-explanation-by-cho-ramaswamy/", "date_download": "2018-06-20T09:10:26Z", "digest": "sha1:ID5GCK4POJZABS6GSOHI6XNOLLUZ2NPI", "length": 12608, "nlines": 78, "source_domain": "sathvishayam.wordpress.com", "title": "Avani avittam explanation by Cho.Ramaswamy | sathvishayam", "raw_content": "\nஆவணி அவிட்டம் – சோ\nகேள்வி : இந்த ஆவணி அவிட்டம் என்பது என்ன பழைய பூணூலை கழற்றி விட்டு, புதிய பூணூலைப் போட்டுக் கொள்ள ஒரு தினம். அதுதானே ஆவணி அவிட்டம் என்பது பழைய பூணூலை கழற்றி விட்டு, புதிய பூணூலைப் போட்டுக் கொள்ள ஒரு தினம். அதுதானே ஆவணி அவிட்டம் என்பது அதாவது பூணூலை மாற்றுகிற தினம்தானே அது\nசோ : நீங்கள் சொல்கிற மாதிரிதான் இப்போது ஆகிவிட்டது. ஆனால், ஆவணி அவிட்டம் என்பது அதுவல்ல. ஆவணி அவிட்டம் என்று சொல்லப்படுகிற சடங்கின் உண்மையான பெயர் உபாகர்மா. உபாகர்மா என்றால் ஆரம்பம் என்று அர்த்தம். ச்ராவண மாதத்தில் பிரம்மதேவனுக்கு வேதம் கிட்டியது; அதாவது உபதேசம் ஆகியது. அந்த தினம், ஆவணி மாதம், அவிட்ட நக்ஷத்திரம். அதனால்தான் இதற்கு ‘ஆவணி அவிட்டம்’ என்ற\nபெயரும் வந்தது. அப்போது பிரம்மனுக்கு வேதம் கிட்டியதால், அவனுக்கு அது ஆரம்பம் ஆகியது. அந்த ஆரம்பத்தை இங்கே மனிதர்கள் கொண்டாடுகிறார்கள். இது வருடா வருடம் செய்யப்படுகிறபோது, வேதத்திற்குச் செய்யப்படுகிற மரியாதையாக இது கருதப்படுகிறது.\nவேதத்திற்கு ஆண்டு விழா என்றும் இதைச் சொல்லலாம். ப்ரம்ம தேவனுக்கு உபதேசமாகிய தினம்; அதிலிருந்து வழி வழியாக மனிதர்களுக்குக் கிடைத்தது. அதனால் ஒவ்வொரு வருடமும் அந்த தினத்தைக் கொண்டாடுகிறோம். அது ஆண்டு விழா.\nகேள்வி : ஆரம்பம் என்று சொன்னீர்கள். அது என்றோ ஆரம்பமாகி விட்டது. திரும்பவும் ஒவ்வொரு வருடமும் அதைப் புதிதாக ஆரம்பிப்பானேன் அது எதற்கு இது பகுத்தறிவுக்கு ஏற்ற விஷயமாக இல்லையே\nசோ : இது பகுத்தறிவுக்கு ஏற்ற விஷயம் இல்லை என்கிறீர்கள்; சரி, இருக்கட்டும். தேசிய ஒருமைப்பாட்டுக்காக – உறுதிமொழி, பிரமாணம் என்று வருடா வருடம் எல்லோரும் எடுத்துக் கொள்கிறார்கள். ‘போன வருடம்தான் இந்த உறுதிமொழி, பிரமாணம் எல்லாம் எடுத்தாகி விட்டதே அதே தேசம்தான் இருக்கிறது; அதே பிரமாணம்தான் இது. அதை எதற்கு இன்னொரு முறை செய்ய வேண்டும் அதே தேசம்தான் இருக்கிறது; அதே பிரமாணம்தான் இது. அதை எதற்கு இன்னொரு முறை செய்ய வேண்டும் தேசம் போய் விட்டதா\n அந்த பிரமாணத்திற்கு ஒரு வருடம்தான் ஆயுளா ஏன் இதை திரும்பவும் வருடா வருடம் செய்ய வேண்டும் ஏன் இதை திரும்பவும் வருடா வருடம் செய்ய வேண்டும் ஏன் அந்தப் பிரமாணம் ஆறு மாதத்திலேயே தீர்ந்து போகாதா அல்லது மூன்று மாதத்தில் தீர்ந்து போகாதா அல்லது மூன்று மாதத்தில் தீர்ந்து போகாதா அல்லது தினம் தினம் அந்த பிரமாணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாதா அல்லது தினம் தினம் அந்த பிரமாணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாதா ஏன், இப்படி வருடத்திற்கு ஒருமுறை ஏன், இப்படி வருடத்திற்கு ஒருமுறை’ என்றும் கேட்கலாம். ஆனால், அப்படி யாரும்\nகேட்பதில்லை. அது எப்படி பகுத்தறிவுக்கு உகந்ததாக இருக்கிறதோ, அதே மாதிரிதான் இதுவும்.\nதேசம் என்கிற சிந்தனை, ஒருமைப்பாடு என்கிற சிந்தனை ஆகியவற்றை நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்கிறோம். அதற்காக இதைச் செய்கிறோம். அதே மாதிரிதான் இந்த உபாகர்மாவும். இந்த சிந்தனை, வேதம் எவ்வளவு உயர்வானது என்பது பற்றியது. ப்ரம்ம தேவனுக்குக் கிடைத்த தினம் பற்றியது. அங்கிருந்து நமக்கு அது கிடைத்தது என்ற வி���யம் பற்றியது. அந்த மாதம், அந்தத் தேதியில் – அதாவது ஆவணி மாதம்\nஅவிட்ட நக்ஷத்திரத்தில் நாம் இதையெல்லாம் நினைத்துக் கொள்கிறோம். சொல்லப் போனால், இது தேசிய ஒருமைப்பாட்டு பிரமாணத்தை விட, பகுத்தறிவுக்கு உகந்த விஷயம்.\nஏனென்றால், தேசம் என்பது, என்றோ உண்டாகி விட்டது. ஒருமைப்பாடு என்பதும் என்றோ உண்டாகி விட்டது. ஆனால், தேசம் பிறந்த நேரத்திலோ, ஒருமைப்பாடு உண்டான சமயத்திலோ, இந்த பிரமாணத்தை நாம் எடுத்துக் கொள்வதில்லை. இந்த உபகர்மாவை எடுத்துக் கொண்டால் பிரம்மனுக்கு அது எப்போது உபதேசமாகியதோ, எப்பொழுது பிரம்மனுக்கு வேதம் கிட்டியதோ, அந்த மாதம், அந்த தினம் எது என்று பார்த்து, அந்த\nதினத்தில் நாம் இங்கே அந்தச் சடங்கைச் செய்கிறோம். அன்று நமக்கு வேதம் பயில்வது மீண்டும் ஆரம்பம்.இது பிராமணர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்ட விஷயம் என்று நினைத்து விடக்கூடாது. உபநயனம் என்பது முதல் மூன்று வர்ணத்தாருக்கும் உண்டு. அதாவது பிராமண, க்ஷத்ரிய, வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர்களுக்கு உபநயனம் உண்டு. அவர்கள் மூவருமே வருடா வருடம் இந்த ‘ஆவணி அவிட்டம்’\nஎன்கிற உபாகர்மாவைச் செய்ய வேண்டும். இதை வெறும் பூணூலை மாற்றிக் கொள்கிற விஷயமாகக் கருதி விடாமல், வேதம் நமக்குக் கிட்டியதை கொண்டாடுகிற தினம் என்று நாம் கருத வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/nada-recruitment-2018-nada-invites-application-for-10-doping-control-officers-post-003796.html", "date_download": "2018-06-20T09:15:20Z", "digest": "sha1:BKX5HTPLDRMI6BTKORELO6BHP25KQ4DI", "length": 6821, "nlines": 77, "source_domain": "tamil.careerindia.com", "title": "தேசிய ஊக்க மருந்து தடுப்பு பிரிவில் அதிகாரி வேலை! | NADA Recruitment 2018: NADA invites application for 10 Doping Control Officers post - Tamil Careerindia", "raw_content": "\n» தேசிய ஊக்க மருந்து தடுப்பு பிரிவில் அதிகாரி வேலை\nதேசிய ஊக்க மருந்து தடுப்பு பிரிவில் அதிகாரி வேலை\nமத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் தேசிய ஊக்க மருந்து தடுப்பு பிரிவில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் ஜூன் 18க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி: ஊக்க மருந்து தடுப்பு அதிகாரி\nசம்பளம்: மாதம் ரூ. 30,000/-\nவயது வரம்பு: 25-45க்குள் இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி: லைப் சயின்ஸ், மெடிக்���ல் சயின்ஸ், மெடிக்கல் லேப் டெக்னாலஜி, பிஸியோதெரபி உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.\nதேர்ந்தேடுக்கப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தேடுக்கப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:\nவிண்ணப்பங்கள் சென்றடைய கடைசி தேதி: 18.06.2018.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nசென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nதிருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை\nசென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nதிருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை\nRead more about: வேலைவாய்ப்பு செய்திகள், வேலைவாய்ப்பு, job, govt job, அரசு வேலை\nசாப்ட்வேர் வேலைக்காக காத்திருக்கிறீர்களா... சென்னையில் ஜூன் 12-14 வரை வாக்-இன்\nதேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thuruvanatchathiram.blogspot.com/2015/08/blog-post_45.html", "date_download": "2018-06-20T09:11:03Z", "digest": "sha1:RJDWVLIR7ZPDRE2UDOUCYVEFTQIWTPS3", "length": 13283, "nlines": 224, "source_domain": "thuruvanatchathiram.blogspot.com", "title": "இளைய நிலா: நேற்று வரை நீயும் நானும் இன்று யாரோ?", "raw_content": "\nஎன் எண்ணச் சிதறல்கள் சிந்தனைச் சிறகுகளாக விண்ணில் பறக்க விடுகிறேன் ஏனெனில் சிறகில்லா சிறுபறவை நான்..\nநேற்று வரை நீயும் நானும் இன்று யாரோ\nஎழுந்ததும் நீ இதழ் வைத்து\nசுவைத்து பருகும் டீ யானேன்..\nஇளைய நிலா உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஇதய சுவட்டின் இன்றைய பதிவுகள்\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை\nஉங்களது ஈமெயில் முகவரியை இங்கே இணைக்கவும்\nஇந்த வார பாக்யா இதழில் வெளிவந்த எனது சிறுகதை (1)\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை (6)\nபாக்யா இதழில் வெளிவந்த எனது சிறுகதை (1)\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்\nவழங்கியவர்: கோவை கவி அவர்கள்\nவீ. சந்திரா (சுயம்பு) படித்தது பி.காம் (B.Com.,) இளங்கலை வணிகவியல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு எம்.பி.ஏ (MBA)அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. மேலும், Museum Project Assistant and research at chennai பணிபுரிகிறேன் மற்றவை வானொலி, பத்திரிக்கைகளுக்கு எழுதுவது. இலக்கியத்தில் ஆர்வம் உண்டு, ஓவியம் தீட்டுவதிலும் ஆர்வம் உண்டு கவிதை, சிறுகதை, அனுபவம் சார்ந்த கட்டுரைகளை என் அறிவுக்கு எட்டியவரை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.\nசில நேரங்களில் சில மனிதர்கள்\nபாலியல் வன்முறைகளை தடுக்க எளிய வழி\nஉன்னால் முடியும் வாங்க சாதிக்கலாம்\nபுரியாத புதிர் குட்டிக் கதை\nமனமே ஓ....மனமே நீ மாறிவிடு\nநார்த்தங்காய் ஊறுகாய் செய்வது எப்படி\nமனமே ஓ... மனமே நீ மாறிவிடு\nநேற்று வரை நீயும் நானும் இன்று யாரோ\nஇன்றை சூழ்நிலையில் ஒரு மனிதன் வித்தியாசமா ஒரு விஷயம் செய்தால் அவன் இன்று ஹீரோ ஆனால் சில வருடங்களுக்கு முன்பு சினிமாவில் யார் நடிக...\nதஞ்சாவூர் சமையல்/ இட்லி சாம்பார் செய்வது எப்படி\nநாம் சாதாரணமாக வைக்கும் சாம்பாருக்கும் இட்லி சாம்பாருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. சிலர் சொல்வார்கள் ஹோட்டல் சாம்பார் மாதி...\nபருப்பு ரசம் செய்வது எப்படி\nநமது இல்லத்திற்கு வருபவர்களை இரண்டு விதத்தில் கவரலாம். ஒன்று அன்பால் மற்றொன்று சமையல் தாங்க... அன்போடு கலந்த சமயலை பரிமாறும...\nகல்லூரிப் பெண்கள் விபச்சார அழகிகளா..\nபெண்கள் இந்த நாட்டின் கண்கள் என்றும், பாரதி கண்ட புதுமைப் பெண் என்றும் உயர்ந்த எண்ணங்களுக்கெல்லாம் பெண்களின் பெயரை சூட...\nநார்த்தங்காய் ஊறுகாய் செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்: நார்த்தங்காய் - 4 வெந்தையம் - 1 ஸ்பூன் பச்சைமிளகாய் - 6 மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன் பூண்டு - 5, 6 பல் பெருங்காயம் - ...\nமுருங்கை கீரை சாம்பார் / தஞ்சாவூர் சமையல்\nசாம்பாரில் பல வகைகள் இருக்கிறது அதில் சேர்க்கின்ற சேர்மானங்கள் எல்லாம் ஒன்றுதான் ஆனால் அதில் சேர்க்கப்படுகின்ற காய்கறிகளை வைத்த...\nதஞ்சாவூர் சமையல் / இறால் தொக்கு செய்வது எப்படி\nஇறால் தொக்கு தேவையான பொருட்கள் இறால் - 1/2 கிலோ சோம்பு - 1 ஸ்பூன் இஞ்சி - சிறு துண்டு பூண்டு - 1 (ம...\n#அனுதாபத்தால் வருகின்ற பணம் அனாமத்தாக போகக்கூடாது ரஜினி கொடுத்த. 10இலட்சம், அஜித் கொடுத்த 60 இலட்சம், மோடி கொடுத்த 1000 கோடி இந்த பணத்தை ...\nதஞ்ச��வூர் சமையல் / உருண்டை குழம்பு செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் துவரம் பருப்பு - 200 கிராம் சின்ன வெங்காயம் - 200 கிராம் சோம்பு - 1 ஸ்பூன் மிளகாய்தூள் - தேவைக்கேற்ப மல்லிதூள் - தே...\nஇன்றையக் கல்வி முறை எப்படி இருக்கிறது என்று பார்த்தால் மிக கேவலமாக இருக்கிறது. பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு தரமான கல்வி வழ...\nஉடல் எடை குறைய வேண்டுமா\nஉடல் எடை குறைய உடல் பயிற்சி ரொம்ப முக்கியமானது. அதோடு உடலில் உள்ள கொழுப்புகளை அகற்ற ஒரு மருந்து சொல்லபோகிறேன். தேவையான ...\n#அண்ணா சொன்னது தமிழ் மொழி பற்றி\nமருத்துவம்/ சைனஸ் பிரச்சினையா இனி கவலைய விடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=533889-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-06-20T09:27:54Z", "digest": "sha1:OT6MHDYVFCBOHP5PUX6XTATKB5LW224K", "length": 6345, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | கைத்தொழில் உற்பத்திச்சுட்டெண் அதிகரிப்பு!", "raw_content": "\nபிரான்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் வவுனியா விஜயம்\nஇலங்கையில் பொறுப்புகூறலை செயற்படுத்த ஐ.நா. தவறியது: ஒப்புக்கொண்டார் குட்டரஸ்\nநாடற்ற நிலை தீரும் நாளெதுவோ\nமயிலிட்டி கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பல்: விசாரணைகள் ஆரம்பம்\nகாணி விவகாரம்: வனவள பாதுகாப்பு பிரிவினருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\n2016ஆம் ஆண்டின் மாதாந்த உற்பத்திகளுடன் ஒப்பிடுகையில் 2017 ஜுலை மாத உற்பத்தியில் கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் 0.8% ஆல் அதிகரித்துள்ளது.\nஅடிப்படை உலோக உற்பத்தி பொருட்கள் 20.0 % , வடிவமைக்கப்பட்ட உலோக உற்பத்திப் பொருட்கள் 15.8% , மற்றும் அடிப்படை மருந்தாக்கல் உற்பத்தி 10.0%, மற்றும் உணவு உற்பத்தியானது 2.3% ஆல் அதிகரித்துள்ளன.\nகோக் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகள், பாணவகைகள் மற்றும் இரசாயணம் மற்றும் இரசாயணம் சாந்த பொருட்களின் உற்பத்தி ஆகியன முறையே 22.0%, 10.7% மற்றும் 7.5% வீழ்ச்சியைக் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஜெர்மனி அரசின் அலட்சியப் போக்கால் அதன் வாகன உற்பத்திற்கு ஆபத்து\nஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 2015இல் 18,384 மில்லியன் நட்டம்\nஎண்ணைச் சந���தையை இலக்கு வைக்கும் வெனிசுலா : ஈரானுடன் புதிய ஒப்பந்தம்\nவெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாணிக்கக்கல் அகழ்வதற்கு தடை\nபிரான்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் வவுனியா விஜயம்\nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழகம் வரவேற்பளிப்பது ஏன்\nஇலங்கையில் பொறுப்புகூறலை செயற்படுத்த ஐ.நா. தவறியது: ஒப்புக்கொண்டார் குட்டரஸ்\nநாடற்ற நிலை தீரும் நாளெதுவோ\nஇந்தோனேசியாவில் நீரில் மூழ்கியவர்களைத் தேடும்பணி தீவிரம்\nமயிலிட்டி கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பல்: விசாரணைகள் ஆரம்பம்\nஇந்திய சிறைகளிலிருந்த பாகிஸ்தானியர்கள் விடுதலை\nகாணி விவகாரம்: வனவள பாதுகாப்பு பிரிவினருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nசிறைக்குள் வைத்து கொலை செய்யப்பட்டார் கைதி\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuna-niskua.com/1172744", "date_download": "2018-06-20T09:41:05Z", "digest": "sha1:Z2AFIQMZRU22ZADAY56W26OASYPFQYLX", "length": 2875, "nlines": 20, "source_domain": "kuna-niskua.com", "title": "நான் என் செமால்ட் தளத்தின் லேண்டிங் பக்கத்திலும் தயாரிப்பு பக்கத்திலும் ஒரு நியமன குறியீட்டைப் பயன்படுத்த வேண்டுமா?", "raw_content": "\nநான் என் செமால்ட் தளத்தின் லேண்டிங் பக்கத்திலும் தயாரிப்பு பக்கத்திலும் ஒரு நியமன குறியீட்டைப் பயன்படுத்த வேண்டுமா\nநான் ஒரு இ-காமர்ஸ் வலைத்தளம் ஒன்றை நிர்வகிக்கின்றேன், இது ஒரு இறங்கும் பக்கம் (தயாரிப்புக்கு விற்கக்கூடியது / வாங்குவதற்கு ஒரு மேல்-புனல் வாடிக்கையாளரை நம்புதல்) மற்றும் ஒரு தயாரிப்புப் பக்கம் (வெளிப்படையாக நீங்கள் தயாரிப்பு வாங்குவது போன்றவை). அவர்களில் ஒருவர் சித்தார்த் டேக்னைப் பயன்படுத்துகிறாரா\nஇரு பக்கங்களுக்கு இடையில் மிகவும் குறைந்த உள்ளடக்கம் ஒன்றுடன் ஒன்று உள்ளது, எனவே நான் காலத்தின் சிறந்த அர்த்தத்தில் போலி உள்ளடக்கத்தைப் பற்றி கவலை இல்லை. இருப்பினும், கூகிள் இருவற்றுக்கும் இடையில் அதிகாரத்தை பிரிப்பதாக இருந்தால் நிச்சயமாக இல்லை, எனவே கரிம SERPS இல் குறிப்பாக உயர்ந்ததாக இல்லை.\nஅவர்கள் இருவரும் மிகவும் முக்கியமான பொது தேடலுக்காக பக்கம் 2 மேல் உள்ளனர். நான் பக்கம் 1 செய்ய குறைந்தது ஒரு பெற எப்படி யோசித்து கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/11/blog-post_3531.html", "date_download": "2018-06-20T09:27:10Z", "digest": "sha1:MMF3EQMS76XLMWV4T452CTZ3NCXIRVTJ", "length": 10451, "nlines": 89, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "ஜான் எப்.கென்னடி படுகொலையில் புதிய திருப்பம்: உயிரை பறித்த 'மர்ம தோட்டா' எங்கே? | Ramanathapuram 2Day", "raw_content": "\nஜான் எப்.கென்னடி படுகொலையில் புதிய திருப்பம்: உயிரை பறித்த 'மர்ம தோட்டா' எங்கே\nஜான் எப்.கென்னடி படுகொலையில் புதிய திருப்பம்:\nஉயிரை பறித்த 'மர்ம தோட்டா' எங்கே\nஅமெரிக்காவின் 35–வது ஜனாதிபதி ஆக இருந்தவர் ஜான் எப் கென்னடி. ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர் கடந்த 1961 முதல் 1963–ம் ஆண்டு வரை பதவி வகித்தார். 1963–ம் ஆண்டு நவம்பர் 22–ந்தேதி தனது 46–வது வயதில் டெக்காஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் மனைவி ஜாக்குலினுடன் காரில் செல்லும்போது சுட்டுக் கொல்லப்பட்டடார்.\nஅவர் இறந்து 50 ஆண்டுகள் நெருங்கும் நிலையில் ஜான் எப்.கென்னடியின் உயிரை பறித்த 'மர்ம தோட்டா' தொடர்பான திடுக்கிடும் தகவலை அவருக்கு முதலுதவி அளித்த நர்ஸ் ஒருவர் தற்போது வெளியிட்டுள்ளார்.\nஅப்போது 28 வயது இளநங்கையாக இருந்த பைலிஸ் ஹால் என்ற அந்த நர்சுக்கு தற்போது 78 வயது ஆகிறது.\nலண்டனில் இருந்து வெளியாகும் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பைலிஸ் ஹால் கூறியுள்ளதாவது:-\nதலையில் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜான் எப்.கென்னடியின் தலையை தூக்கி பிடித்தபடி அவரது சுவாசம சீரடைவதற்கான முதலுதவியை நான் செய்தேன்.\nஅப்போது ஒரு விசித்திரமான காட்சியை நான் பார்த்தேன். துப்பாக்கி குண்டுகளால் காயமடைந்த பலருக்கு நான் சிகிச்சை அளித்துள்ளேன். ஆனால், அன்று கண்டது போன்றதொரு காட்சியை நான் இதுவரை பார்த்ததே இல்லை.\nஅவரது காதுக்கும், தோள்பட்டைக்கும் இடையே கூர்மையான ஒரு விசித்திர தோட்டாவை நான் பார்த்தேன். அந்த தோட்டா சுமார் 1/2 அங்குல நீளம் இருந்தது.\nசாதரணமாக துப்பாக்கியில் இருந்து வெடித்து சீறிப்பாயும் தோட்டாக்களின் முனை மழுங்கிப்போய் இருக்கும். ஆனால், அந்த தோட்டாவின் முனை மட்டும் கூர்மை மழுங்காமல் இருந்தது. எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.\nமேலும், துப்பாக்கியின் குழலில் இருந்து வெளியேறும் வேகத்தில் தோட்டாவின் வெளிப்பகுதிகளில் சிராய்ப்பு (தேய்வது) அறிகுறி தென்படும். அதுவும் அந்த தோட்டாவில் தென்படவில்லை.\nஎந்தவகை துப்பாக்கியில் இருந்து அந்த தோட்டா வெளியே வந்தது என்ற அறிகுறிகளை அந்த தோட்டாவை பரிசோதித்து கண்டுபிடிக்க இயலாத நிலையில் அது இருந்தது.\nஜான் எப்.கென்னடி படுகொலை தொடர்பான விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட தோட்டாக்களில் இருந்து அது மிகவும் வித்தியாசமாக தோற்றமளித்தது.\nஅந்த தோட்டாவும் அறுவை சிகிச்சை மூலம் அவரது உடலில் இருந்து அகற்றப்பட்டது. ஆனால், கடைசி வரை அந்த 'மர்ம தோட்டா' கோர்ட் விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படவே இல்லை.\nLabels: அமெரிக்கா, உலகச்செய்திகள், நியூயார்க்\n'லெஸ்பியன் ஜோடி' பிரிந்த சோகத்தில் மதுரையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதாயார் சமாதியில் அஞ்சலி செலுத்த சென்ற நடிகர் ஜெயபாலன் இலங்கையில் கைது\nஆட்டோ சங்கர் - வரலாறு 2 (சங்கரின் வாக்குமூலம்)\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nகுளோனிங் முறையில் ஒரு துளி ரத்தம் மூலம் உருவாக்கிய பெண் எலி விஞ்ஞானிகள் சாதனை\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2023-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-06-20T09:10:01Z", "digest": "sha1:X46BK6HDZESMNEHKQ6R5ENR6TP5NKSNX", "length": 5663, "nlines": 62, "source_domain": "sankathi24.com", "title": "மன்னாரில் கனியவள அகழ்வுப் பணிகள் 2023 இல் பூர்த்தி! | Sankathi24", "raw_content": "\nமன்னாரில் கனியவள அகழ்வுப் பணிகள் 2023 இல் பூர்த்தி\nமன்னார் கடல் பகுதியில் கனியள அகழ்வுப் பணிகள் 2023ம் ஆண்டு பூர்த்தி செய்யப்படும் என்று கனியவள அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதன் மூலம் விரைவாக, பொதுமக்களுக்கு நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று கனியவள அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வஜிர தசநாயக்க தெரிவித்துள்ளார்.\nமர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுப்பு\nஅக்மீமன பிரதேசத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது\nதுப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் உடல் நல்லடக்கம்\nகுளமங்கால் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுலமைப்பரிசில் பரீட்சை திகதியில் மாற்றமில்லை\nதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி\nஇன்று முற்பகல் உணவு தவிர்ப்பு போராட்டம்\nஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் கொழும்பில் கொலை\nவீட்டுப் பணிப்பெண்ணாக வந்த பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர்\nபலாலி விமான நிலையத்திற்கு ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளுக்கு நட்டஈடு\nஆராய 34 வருடங்களின் பின்னர் யாழ்.மாவட்ட செயலாளர் அழைப்பு\nவலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து வசாவிளான் ஞானவைரவர் ஆலயம்\nபௌத்த குருமாருக்கு தனியான நீதிமன்றம்\nசிஹல உறுமய பொதுச் செயலாளர் அமைச்சர் சம்பிக்க ரணவக்க\nநாவற்குழி திருவாசக அரண்மனை திறப்பு விழா\nநாவற்குழி திருவாசக அரண்மனை திறப்பு விழா எதிர்வரும் 25.06.2018 அன்று...\nஅரசுடன் இணைந்துபோகக் கூறிய பிரித்தானியத் தூதுவருக்கு வகுப்பெடுத்தார் விக்கினேஸ்வரன்\nதீர்வு கிடைக்கும் எனக் காத்திருந்தோம், இதுவரை எதுவும் நடைபெறவில்லை...\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivayam54.blogspot.com/2015/04/", "date_download": "2018-06-20T09:09:23Z", "digest": "sha1:6RWWF3W4N5X4B4S7RLTMYDOSCKVINP4I", "length": 21340, "nlines": 333, "source_domain": "shivayam54.blogspot.com", "title": "m.namasivayam-- சித்திரச் சோலைகளே : April 2015", "raw_content": "\nஅம்மா செத்தபோதும் வரவில்லை, அப்பா இறந்தபோதும் வரவில்லை ,உடன்பிறந்த மூன்று சகோதரிகள் இறந்தபோதும் வரவில்லை,,சகோதரன் இறந்தபோதும் வரவில்லை .மனைவி நோயுற்று அவதிப்படும்போது மட்டும் கண்களின் ஓரத்தில் வந்து எட்டிப்பார்க்கிறதே \nஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் பால்நல்லூர் கிராமத்தில்தான் ஐயாவின் சமாதி இருக்கிறது. சென்னை மெஜஸ்டிக் ஸ்டூடியோவின் முன்னாள் அதிபர். தொழில் நஷ்டம் மற்றும் காலில் உண்டான புண் காரணமாக குடும்பத்தினரால் கைவிடப்பட்டார்.வடபழனி கோவில் வாசலில் வெகுகாலம் இருந்தார்.\nஅவர் ஒரு மகான் என்று கருதி ஒரு சிலர் வந்து அவரை சந்தித்து ஆசி பெற்று சென்றனர். அன்பர ஒருவரின் தயவால் வடபழனி கோவில் தெருவில் ஒரு சிறிய வீட்டில் கடைசிக்காலத்தில் வசித்தார். கடந்த 6-2-2008 ல் அவரை சென்று சந்தித்தேன். சில புகைப்படங்களையும் சிறிய வீடியோவும் எடுத்தேன்.\nஅவருக்கு வயது 85 என்று சொன்னார்கள்.\nஅவரை பார்க்க வருபவர்கள் அவருக்கு bread ம் பணமும் வழங்கினார்கள். அதை அவர் பெற்றுக்கொண்டார். கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன் ஐயா என்று சொல்லிவிட்டு புறப்பட்டேன்.அப்போது அவர் என்னிடம் பேசினார்.வீட்டுக்கு போவதற்கு முன் பக்கத்து கடையில் நாலு வடையும் tea ம் சாப்பிட்டுவிட்டு போங்க என்று சொன்னார். ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை. -----மு. நமசிவாயம்.\nசுமார் 90 வயது முதியவர். ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட நூல்கள் எழுதி உள்ளார்.\nஒரு அன்பர் பத்து ஆண்டுகளுக்கு முன் அவரை சந்திப்பதற்காக என்னை அழைத்து சென்றார். அவர் வீடு பெரிய வீடு. வீட்டில் மகன் மகள், பேரன் பேத்திகள் என அமர்க்களமாக இருந்தது . அவருக்கு ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் எழுதிய நூல்களுக்கு நடுவே அமர்ந்திருந்தார். அவர் ஆரம்ப களத்தில் சிறு வியாபாரம் செய்து வந்ததாகவும் வியாபாரம் நொடித்துப்போய் விட்டதால் பழைய நூல்களை வாசிக்கத்தொடங்கியதாகவும் சொன்னார். பிறகு தானே சிறு சிறு நூல்கள் எழுதி பல தலைப்புகளில் வெளியிட்டு வருவதாகவும் சொன்னார். எனக்கும் சில நூல் கள் கொடுத்து படிக்கச்சொன்னார்.\nநான் அவரிடம் #திருமந்திரப் பாடல்கள் சிலவற்றுக்கு வரைந்த படங்கள் ( Now it is to be published #CosmicSecretsAjourneyWithMysticTirumular = #https://www.tirumular.com/index.php/news/category/exhibitions ) அடங்கிய நோட்டுப் புத்தகத்தை காட்டினேன். அதில் இருந்த படங்களில் சில வற்றுக்கு ஈர்ப்பு சக்தி உள்ளதாகச் சொன்னார். மேலும் நான் பணி புரியும் நூலகத்துக்கு வருவதாகவும் சொன்னார்\nபிறகு இரண்டு முறை என் அலுவலகம் வந்து அந்த தள்ளாத வயதிலும் என்னை சந்தித்து பேசினார். ஒரு முறை என்னை தொலை பேசியில் அழைத்து தன்னை வந்து சந்திக்குமாறு சொன்னார். ஏதோ காரணங்களினால் நான் உடனே போகவில்லை . கொஞ்ச நாள் கழித்து அவரை தொலை பேசியில் அழைத்த பொது அவரது மகன் தம்மண்ண செட்டியார் மறைந்த விஷயத்தை சொன்னார்.\nதம்மண்ண செட்டியார் எழுதிய நூல்களின் பட்டியலை கூகுளில் காணலாம்\nஅதில் முக்கியமானது = #காதல்+காமம்=கடவுள்\nLabels: ஆன்மிகம், தம்மண்ண செட்டியார்\n. காட்டுத் துளசி (1)\n. குருவிக் கூடு படங்கள் (1)\nஆயுத பூஜை: ஒருசிந்தனை. (1)\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் (1)\nசங்கு புஷ்பம் ( காக்கட்டான்) கொடி (1)\nசர்வஞான போதினி 1946 (1)\nசாயா புருஷ தரிசனம் (1)\nநாகலிங்க மரம்: மருத்துவ பயன்கள் (4)\nநாகலிங்க மரம்: நந்தீஸ்வரர் கோவில் (1)\nநாட்டுப் புறக் கலைகள்: பெரும்பறை ஆட்டம் (1)\nநாட்டுப்புறக் கலைகள் : கரகாட்டம் வீடியோ (1)\nநாட்டுப்புறக் கலைகள் : காவடி ஆட்டம் வீடியோ (1)\nநாட்டுப்புறக் கலைகள் : கோலாட்டம் வீடியோ (1)\nநாட்டுப்புறக் கலைகள் : தேவராட்டம் வீடியோ (1)\nநாட்டுப்புறக் கலைகள் : தேவராட்டம் வீடியோ பகுதி இரண்டு (1)\nநாட்டுப்புறக் கலைகள் : மயிலாட்டம் வீடியோ (1)\nபயன் தரும் மரம் (1)\nபழந் தரும் மரமாகும் (1)\nபூவெல்லாம் கேட்டுப்பார்--ஒரு ரோஜா செடியின் கதை (1)\nபௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் (1)\nம பொ சி (1)\nமூவேந்தர் குல தேவர் சமூக வரலாறு (1)\nவீட்டுத்தோட்டம். குருவிக் கூடு வீடியோக்கள் (1)\nசிவன் கோவில்களில் பெரும்பாலும் காணப்படும் வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் மரம். வில்வம் பழம் வில்வ பழத்தில் பல சத்துக்கள் ...\nசித்தகத்தி அல்லது கருஞ்செம்பை: இது ஒரு மூலிகைச் செடி. இது ஒரு குறுமர வகை ஆகும். இதன் பூக்களும்,இலைகளும் மருத்துவக் குணம் கொண்டவை. ஒருதல...\nதிருநீற்றுப் பச்சிலை, துளசியின் குடும்பத்தைச் சார்ந்த தாவரமாகும். பச்சிலை என்று குறிப்பிடப்படும் இத்தாவரத்தின் இலை, தண்டு, பூ என அனை...\nநாகலிங்க மரம்: நந்தீஸ்வரர் கோவில்,கூடுவாஞ்சேரி\nஇம்மரத்தின் உலர்ந்த பழங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. விஷ சுரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் பட்டையும், காயும் மருந்தாகப் பயன்படுகி...\nஇதன் இலை வேர் விதைகள் மருத்துவ பயன் மிக்கவை . காக்கரட்டான் விதைகள் மணம் உடையதாகவும் புளிப்புச்சுவையுடன் இருக்கும். இதன் குணம் சிறுநீ...\nசிறியா நங்கை, பெரியா நங்கை என இரண்டு வகை உண்டு. இதன் இலையை உண்டால், கடுமையான கசப்புத்தன்மை உள்ளதை உணரலாம். இம்மூலிகை, உடலுக்கு வலுவைத் ...\nமந்தாரைஇலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் மிகச் ச��றந்த மருந்தாகப் ...\nஆண்குழந்தை பிறந்தவுடன் இடுப்பில் காட்டப்படும் கருப்பு கயிறு இது.அவன் வளர்ந்து வாழ்ந்து செத்து சுடுகாடு போகும்வரை இடுப்பில்தான் இருக்கும்.ப...\nTemples of Tamilnadu: தமிழ்நாட்டுக் கோவில்கள்\nஅம்மன் கோவில் திருவடி சூலம்\nபக்தர்கள் முதுகில் சாமி ஊர்வலம் pic 419--423\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/327", "date_download": "2018-06-20T09:27:31Z", "digest": "sha1:YUZH7HUT6PH4WXG7G6NO4E4MOMFXVNE4", "length": 5273, "nlines": 71, "source_domain": "tamilbm.com", "title": "அரிமாக்களே, எழுங்கள்...", "raw_content": "\nsukumaran 819 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகொல்வதில் பகத் சிங் பயங்கொண்டு உயிர் பிச்சை கேட்கவில்லை.தன்னை தூக்கிலிடுவதால் தான் வாங்கும் தாய் மண்ணை விட்டு காலை எடுத்து அந்தரத்தில் தொங்கி உயிர் விட மறுத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றால் தன தாய் மண்னின் மீது தலை வைத்து உயிர் நீக்க விரும்பி துப்பாக்கியால் தன்னை சுட்டுக் கொல்ல வெள்ளை அரசை பகத்சிங் தனது இறுதி ஆசையாகக் கேட்டுக்கொண்டார். ஆனால் ஆங்கிலேய அரசு அவர் இறுதி ஆசையை நிறைவேற்ற வில்லை.\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ்\nசிரியாவைத் தாக்கும் 13 நாடுகள்.எதற்காக\nரிபப்ளிக் டிவி அர்னாப்க்கு ஆல்ட் நியூஸ் தளத்தின் பதில்\nபியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nஎன் ராஜபாட்டை : படித்து பாதுகாக்க சில முக்கியமான நூல்கள் (இலவசமாக )\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nஆர்தர் காட்டனும்... ஒரு அணைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tawikisource.wikiscan.org/date/20180307/pages", "date_download": "2018-06-20T09:08:35Z", "digest": "sha1:2EHJWCQSBUKMM62232NNP6BNNR66U2JW", "length": 1421, "nlines": 30, "source_domain": "tawikisource.wikiscan.org", "title": "7 March 2018 - Articles - Wikiscan", "raw_content": "\n551 0 0 முதற் பக்கம்\n395 0 0 விநாயகர் அகவல்\n182 0 0 பொன்னியின் செல்���ன்\n163 0 0 தந்தை பெரியார் சிந்தனைகள்/2. சமூகம் பற்றிய சிந்தனைகள்\n59 0 0 ஔவையார் தனிப்பாடல்கள்\n59 0 0 தந்தை பெரியார் சிந்தனைகள்/3. மொழி பற்றிய சிந்தனைகள்\n56 0 0 கந்த சஷ்டி கவசம்\n55 0 0 காளமேகப் புலவர் பாடல்கள்\n53 0 0 தந்தை பெரியார் சிந்தனைகள்\n51 0 0 குறுந்தொகை 01 முதல் 10 முடிய\n50 0 0 சீவக சிந்தாமணி (உரைநடை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/06/6_21.html", "date_download": "2018-06-20T09:32:20Z", "digest": "sha1:ZDDMUL7OJB7X4MBOLJWTQ2DXLUFLTJNZ", "length": 7767, "nlines": 53, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "வேர்க்கடலை இந்த 6 நோய்களை உடனடியாக குணமாக்கும் - அதிகம் பகிருங்கள் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nவேர்க்கடலை இந்த 6 நோய்களை உடனடியாக குணமாக்கும் - அதிகம் பகிருங்கள்\nநிலக்கடலை அல்லது வேர்க்கடலை அல்லது கச்சான் (peanut) என்பது பலரால் விரும்பி உண்ணப்படும் கொட்டைகளைத் தரும் பருப்பு வகை தாவரம் ஆகும். இது நடு தென் அமெரிக்காவுக்கு பூர்வீகமானது. சீனா, இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகள் இதை அதிகம் உற்பத்தி செய்கின்றன.\nகத்தாரில் பெருநாள் தொழுகை நடைபெறும் நேரம் அதிகாலை 4:58 - அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்\nபெருநாள் தொழுகை காலை 4.58க்கு இடம்பெறும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் மொத்தமாக பெருநாள் தொழுகைகளுக்காக 362 இடங்கள் ஒதுக்கப்ப...\nசவுதியில் இன்று (ஜூன் 14) வியாழக்கிழமை பிறை பார்க்கும்படி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள்\nசவுதியில் இன்று வியாழன் அன்று பிறை பார்க்கும்படி சவுதி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாளை வியாழன் மாலையுடன் ரமலான் பிறை ...\nகத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் - பிறைக் கமிட்டி அறிவிப்பு\nகத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாடப்படும் என்பதாக கத்தார் அவ்காப் மற்றும் பிறை விவகார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது...\nஇலங்கை மாத்தளையில் இன்று (14-06-2018) கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாள் (படங்கள் இணைப்பு)\nஇலங்கையின் மாத்தளைப் பகுதியில் இன்று ஒரு குழுவினால் நோன்புப் பெருநாள் தினம் கொண்டாடப்பட்டள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெரி...\nகத்தாரில் அனல் பறக்கும் வெயில் தொழிலாளர்களுக்கு கட்டாய பகல் நேர ஓய்வுநேரம் ஜுன் 15ம் திகதி முதல்\nகத்தாரில் தற்போது கடும் சூடு நிலவி வரும் நிலையில் எதிர்வரும் 15ம் திகதி முதல் ஆகஸ்ட் 31ம் திகதி வரை (O pen Workplaces)** திறந்த வெளிப் ...\n50 நாடுகளுடன் போட்டியிட்டு, செஸ் செம்பியனாகியுள்ள இலங்கை முஸ்லிம் மாணவி\nஇரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்த...\nசவூதியில் வெளியான முதல் தென் இந்தியத் திரைப்படம் எது தெரியுமா\nசவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை ரஜினியின் காலா பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் 1970 வரை ஏராளமான சினிமா தியே...\nகத்தாரில் பெருநாளைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - உள்துறை அமைச்சு தெரிவிப்பு\nஎதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, அனைத்து மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெ...\nசவுதியிலிருந்து மனைவி, குழந்தைகளை திடீரென இந்தியாவுக்கு அனுப்பும் இந்தியர்கள்.. காரணம் இதுதான்\nஇந்தியர்கள் கணிசமாக சவுதி அரேபியாவில் தொழில் நிமித்தமாகவும், பணி காரணங்களுக்காகவும் வசித்து வருகிறார்கள். இவர்களில் கணிசமானோர் தங்கள் க...\nஉணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தகவல்\nசவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pradheep360.wordpress.com/2016/11/07/%E0%AE%A8%E0%AF%8B_%E0%AE%B7%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-20T09:40:02Z", "digest": "sha1:QPE2BAJH7E5CPOV4LJH2YSKOK5ZZYYPC", "length": 5101, "nlines": 126, "source_domain": "pradheep360.wordpress.com", "title": "#நோ_ஷேவ்_நவம்பர் | pradheep360", "raw_content": "\nபிறப்பில் உயர்வு,தாழ்வென்பது கொடிய மனநோய்\nகுறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா \nஉங்கள் குறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா எங்களுக்கு அனுப்புங்கள்\nஆஸ்காரும் நம்ம மோடி ராகுலும்\nபுதிய 2000 ரூபாயும்,லாட்டரி சீட்டும்\nசதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்\nMartian on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nViyan Pradheep on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nCHANDRAA on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nTrends அரசியல் எதிரொலி கவிதைகள் சமூகம்\n இங்கு வாரும்,என் கேள்விக்கு பதில் சொல்லும்.\n#வீரன்:நவம்பருக்கு எப்படி மன்னா ஷேவ் பண்ண முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://lawforus.blogspot.com/2011/10/", "date_download": "2018-06-20T09:44:51Z", "digest": "sha1:CEAQPQSWIN22YHDXZGK6WZNXO5CDHWJM", "length": 33614, "nlines": 171, "source_domain": "lawforus.blogspot.com", "title": "சட்டம் நம் கையில்: October 2011", "raw_content": "\nகம்பியூட்டரை பார்மேட் செய்து ஆபரேடிங் சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்வது எப்படி\nபார்மேட் செய்து ஓ.எஸ் (Operating System Windows XP) இன்ஸ்டால் செய்ய தேவையானவை:\n1. உங்கள் கம்பியூட்டரில் (டெஸ்க்டாப் & லேப் டாப்) உள்ள சி.டி டிரைவ் இயங்குகிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.\n2. Windows XP OS சி.டி & அதற்கான சி.டி கீ ( 25 இலக்க எண்கள்.)\n3. உங்கள் கம்பியூட்டருடன் கொடுக்கப்பட்ட மதர் போர்டுக்கான டிரைவர் சி.டி இல்லை என்றால் மதர் போர்டின் மாடல் நம்பரை பார்த்து இண்டர் நெட்டில், அதற்குறிய ஆடியோ, வி.ஜி.ஏ, மோடம், ஈதர்நெட், போன்றவற்றிற்கான டிரைவர்களை மதர் போர்டு தயாரிப்பாளர்களின் வெப்சைட்டில் இருந்து டவுன்லோட் செய்து தயாராக வைத்து கொள்ளுங்கள். அல்லது\nRight click My computer > Properties > Hardware > Device Manager போய் ஒவ்வொன்றிற்கும் என்ன கம்பெனி டிரைவர், என்ன வெர்ஷன் டிரைவர் என்பதை குறித்து வைத்து, அந்த டிரைவர்களை இண்டெர்நெட்டில் தேடி டவுன் லோடு செய்யலாம். இது தலையை சுற்றி மூக்கை தொட்ட கதை.\n1. சிஸ்டத்தை ஆன் செய்யுங்கள். டெஸ்க்டாப், மை டாக்குமெண்ட் ஆகியவற்றில் பைல்கள், படங்கள், வீடீயோக்கள் ஏதாவது சேமித்து வைக்கப்பட்டிருக்குமானால் அவற்றை காப்பி செய்து வேறு ஒரு பகுதியில் (Partition D / E / F) பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். அப்படி செய்யவில்லை என்றால் C-ஐ பார்மேட் செய்யும் பொழுது இவை அனைத்தும் போய்விடும்.\n2. இனி விண்டோஸ் எக்ஸ்.பி சிடி-யை சிடி டிரைவில் போட்டு சிஸ்டத்தை ரி- ஸ்டார்ட் செய்யுங்கள். இப்பொழுது கீழ் காணும் படத்தில் உள்ளபடி ஸ்கிரீன் தோன்றும். படம்:1\nஇந்த ஸ்கிரீன் தோன்றியவுடன் தாமதிக்காமல் ஏதாவது ஒரு கீயை அழுத்திவிடுங்கள். இல்லையென்றால் ஒரு சில வினாடியில் சிஸ்டம் ஹார்டு டிஸ்க் மூலம் பூட் ஆகி கம்பியூட்டர் இயங்க தொடங்கிவிடும். எக்ஸ்.பி சிடி மூலம் பூட் ஆகாது. ஒருவேளை இந்த ஸ்கிரீன் தோன்றாமல் சிஸ்டம் இயங்க தொடங்கினால், உங்கள் சிஸ்டத்தின் BIOS SETUP -க்கு போய் Boot Menu -ல் CD-ROM Drive என மாற்ற வேண்டும். மறுபடியும் சிஸ்டத்தை ரி-ஸ்டார்ட் செய்யுங்கள். ரீ ஸ்டார்ட் ஆகும் சமயத்தில் Bios Setup- க்கு போக அதற்குரிய கீயை அழுத்த வேண்டும். இந்த கீ மதர் போர்டை பொறுத்து வேறுபடும். இவற்றுக்கான கீ - F1 / F2 / F10 / F12 / DELETE ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கும். இந்த கீயை அழுத்தியவுடன் கீழே காண்பிக்கப்பட்டுள்ள ஸ்கிரீன் தோன்றும். படம்: 2\nகீ போர்டில் உள்ள UP & DOWN கீயை உபயோகித்து CD-ROM Drive -ஐ செலக்ட் பண்ணிவிட்டு Enter கொடுங்கள். சிஸ்டம் ரி-ஸ்டார்ட் ஆகி \"Press any key to boot from CD\" என்ற ஸ்கிரீன் ஓபன் ஆகும். தாமதிக்காமல் ஏதவது ஒரு பட்டனை அழுத்துங்கள்.\nஇனி சிஸ்டம் ரீ-ஸ்டார்ட் ஆகி கீழே காட்டப்பட்டுள்ள ஸ்கிரின் (படம்:3) ஓபன் ஆகும்.\nசெட்டப் தேவையான பைல்களை இப்பொழுது லோடு செய்யும். லோடு செய்த பின் அடுத்த ஸ்கிரீன் தோன்றும். படம் : 4\nஇப்பொழுது ENTER கீயை அழுத்துங்கள்.\nஇனி கீழே உள்ளபடி Windows XP Licensing Agreement ஸ்கிரீன் (படம்:5) தோன்றும்.\nF8 கீயை அழுத்துங்கள். அடுத்த ஸ்கிரீன் (படம்:6.)தோன்றும்.\nஏற்கனவே உங்கள் கம்பியூட்டரில் Partition C-ல் Windows XP இன்ஸ்டால் செய்திருப்பதை காட்டுகிறது. அதை ரிப்பேர் செய்யாமல் முற்றிலுமாக நீக்கிவிட்டு புதிதாக இன்ஸ்டால் செய்ய வேண்டியுள்ளதால், ESC கீயை அழுத்துங்கள். இனி புதிதாக ஒரு ஸ்கிரீன் (படம: 7) தோன்றும்.\nஇந்த ஸ்கிரினீல் C, D, E என்ற மூன்று Partition -களை காட்டுகிறது. காரணம் இந்த கம்பியூட்டரின் ஹார்டு டிஸ்க் மூன்றாக பிரிக்கப்பட்டு அதில் C-ல் Windows XP இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக ஹார்டு டிஸ்க்குகள் சமமாக நான்காக C, D, E, F என பிரிக்கப்படுவது வழக்கம். உங்கள் கம்பியூட்டர் ஹார்டு டிஸ்க் பிரிக்கப்பட்டுள்ளதை இந்த ஸ்கிரீனில் காட்டும். பொதுவாக Partition-C ல் தான் ஓ.எஸ் (O.S) இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். எனவே இந்த ஸ்கிரீனில் \" C: Partition 1 (NTFS) \" செலெக்ட் செய்யப்பட்டு ஹைலைட் செய்து காட்டும். இந்த ஸ்கிரீனின் கீழ் பக்கத்தில் ENTER = Instal , D= Delete Partition, F3 = Quit என இருக்கும். படம்: 8-ஐ பார்க்கவும்\nநாம் Partition C -ஐ பார்மேட் செய்ய கீபோர்டின் D பட்டனை கிளிக் செய்ய வேண்டும். (முக்கிய குறிப்பு: டிபால்ட் ஆக நீங்கள் ஓஎஸ் இன்ஸ்டால் செய்துள்ள Partition C தான் செலெக்ட் ஆகி ஹைலைட் பண்ணி காட்டும். நீங்கள் கீ போர்டின் UP, DOWN கீயை அழுத்தி வேறு எதையும் செலெக்ட் செய்துவிடாதீர்கள். நாம் ஓ.எஸ் இன்ஸ்டால் செய்துள்ள பார்ட்டிஷனை மட்டுமே பார்மேட் செய்ய வேண்டும்). D கீயை அழுத்தியவுடன் கீழே உள்ள படம் 9 -ல் உள்ளபடி ஸ்கிரீன் தோன்றும்.\nநீங்கள் இப்பொழுது ENTER கொடுத்து விடுங்கள். இப்பொழுது படம் 10 உள்ளபடி ஸ்கிரீன் தோன்றி பார்டிஷன��� பார்மேட் செய்ய ஆரம்பிக்கும்.\n100% பார்மேட் ஆனவுடன் தானாகவே அடுத்த ஸ்கிரீன் தோன்றும். படம்11\nஇப்பொழுது தேவையான கோப்புகளை (Files) செட்டப் ஹார்டு டிஸ்க்கில் காப்பி செய்ய ஆரம்பிக்கும். காப்பி செய்து முடிந்தவுடன் தானாகவே சிஸ்டம் ரீபூட் (Reboot) ஆகும். படம் 12\nரீபூட் ஆனவுடன் படம் 13-ல் காட்டப்பட்டுள்ள ஸ்கிரீன் தோன்றும்.\nஇந்த ஸ்கிரீன் தோன்றியவுடன் நீங்கள் எந்த கீயையும் அழுத்தக்கூடாது.அதுவாகவே 5 வினாடிகள் கழித்து அடுத்த செட்டப்புக்கு போய்விடும். நீங்கள் கீயை அழுத்திவிட்டால் ஆரம்ப நிலைக்கு போய் மறுபடியும் இதுவரை செய்தவற்றை திரும்ப செய்ய வேண்டியிருக்கும். கவனம். இப்பொழுது தானாகவே அடுத்த செட்டப்புக்கு போய் புது ஸ்கிரீன் தோன்றும். படம் 14.\nஇப்பொழுது தேவையான டிவைஸ்களை இன்ஸ்டால் செய்ய ஆரம்பிக்கும். முடிந்தவுடன் \"Regional and Language Option\" என்ற ஸ்கிரீன் தோன்றும். படம் 15.\nNext என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது அடுத்த ஸ்கிரீன் தோன்றும். படம் 16.\nஇதில் Name என்பதில் உங்கள் பெயரை டைப் செய்து Next கொடுங்கள். அடுத்ததாக தோன்றும் ஸ்கிரீனில் உங்கள் விண்டோஸ் சி.டி யின் கீயை டைப் செய்யுங்கள். படம் 17\nNext பட்டனனை அழுத்துங்கள். அடுத்த ஸ்கிரீன் வரும். படம் 18\nNext கொடுங்கள். அடுத்த ஸ்கிரீன் தோன்றும். படம் 19.\nஇந்த Networking Setting ஸ்கிரீனில் Next கொடுங்கள். இப்பொழுது உங்கள் கம்பியூட்டர் ரீபூட் ஆகும் நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். சிறிது நேரத்தில் \"Welcome to Microsoft Windows\" என்ற ஸ்கிரீன் தோன்றும். படம்20.\nஇதில் Next கொடுங்கள். அடுத்ததாக உங்கள் கம்பியூட்டரின் திரை தோன்றும். படம் 21\nஇப்பொழுது உங்கள் கம்பியூட்டரை பார்மேட் செய்து, புதிதாக Windows XP -ஐ இன்ஸ்டால் செய்துவிட்டீர்கள். இனி மதர்போர்டுக்கான டிரைவர்களை இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதைப்பற்றி அடுத்த பதிவில் விபரமாக பார்ப்போம்.\nஇந்தப்பகுதியில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் பின்னூட்டம் இடுங்கள். விளக்கம் தருகிறேன்.\nகூடாங்குளம் அணுமின் நிலையம் இலங்கைக்கு மின்சாரம் வழங்கவே\nகூடாங்குளம் அணு மின்நிலைய ப்ணியை முடித்து உற்பத்தியை துவங்க தமிழக முதல்வர் உதவவேண்டும் என மன்மோஹன் சிங் முதல்வருக்கு மறுபடியும் கடிதம் எழுதியுள்ளார். இம்மின் நிலையம் தமிழகத்தின் மின் பற்றாக்குறையை தீர்க்கும் என அவர் கடிதத்தில் குறிப்பி��்டிருந்தாலும், உண்மையிலேயே கூடாங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இலங்கைக்கு வழங்கவே முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஏற்கனவே கடல் மூலம் கேபிள் அமைத்து இலங்கைக்கு தமிழகத்திலிருந்து மின்சாரத்தை கொண்டு செல்ல கடலில் ஆய்வு பணிகளை மத்திய அரசு துவக்கிவிட்டது. இத்திட்டம் தடைபட்டுவிட்டால் இலங்கைக்கு மின்சாரம் வழங்க முடியாதே என்ற ஆதங்கத்தில் தான் மன்மோஹன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.\nஇன்று கூடாங்குளத்தில் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், சுமார் 5000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடி, ஒப்பந்த தொழிலாளர்களையும், 700 மேற்பட்ட விஞ்ஞானிகளை அணுமின் நிலையம் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.\nஇச்செய்தி தமிழ் பத்திரிகளிலும், தொலைக்காட்சிகளிலும் இருட்டடிப்பு செய்ய பட்டுள்ளது. 24/ 7 என்.டி.டி.வியில் மட்டுமே வந்துள்ளது.\nகூடாங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு குழுவினர்க்கு ஆதரவு கொடுப்போம்.\nஇந்த பதிவு உங்களுக்கு தேவையா\nஒரு சில மாதங்களுக்கு முன் ஒரு பதிவர் தன் பதிவில்\" கணினியில் வைரஸ் வந்துவிட்டால், ஹார்ட் டிஸ்க்கை பார்மேட் செய்து ஓ.எஸ் இன்ஸ்டால் செய்ய 1000 ரூபாய்க்கு மேல் தண்டம் அழவேண்டியுள்ளது\" என எழுதியிருந்தார். அவர் இலங்கையை சார்ந்தவர் என நினைக்கிறேன். அதில் நான் \" பார்மேட் செய்து ஓஎஸ் இன்ஸ்டால் செய்வது எளிது. பெரிய கம்ப சூத்திரம் ஒன்றும் கிடையாது. நான் அது பற்றி பதிவு போடுகிறேன்\" என பின்னூட்டம் போட்டிருந்தேன். ஆனால் மறந்து விட்டேன். ஒரு சில தினங்களுக்கு முன், அந்த பின்னூட்டத்தை பார்த்த ஒரு நண்பர் எனக்கு ஏன் இன்னும் பதிவு போடவில்லை. போடுங்கள். யாருமே இதைப்பற்றி பதிவு போடவில்ல. நீங்கள் போட்டால் எல்லோருக்கும் உதவியாக இருக்கும் என மெயில் அனுப்பியிருந்தார்.\nஉண்மையிலேயே இப்பதிவை போட்டால் எல்லோருக்கும் உதவியாக இருக்குமா\nஆறேழு வருடங்களுக்கு முன்பு, பார்மேட் செய்து ஓஎஸ் இன்ஸ்டால் செய்ய வருடத்துக்கு மூன்றுமுறையாவது ஒவ்வொருதடவையும் 500 ரூபாய் மொய் எழுதியிருக்கிறேன். வெறுத்து போன ஹார்ட்வேர்ட் இஞ்சினியர் எனக்கு சொல்லிக்கொடுத்தார். இப்பொழுது 2 மாதத்துக்கு ஒருமுறை நானே செய்து வருகிறேன்.\nஇதைப்பற்றி படங்களுடன் பதிவு போடட்டுமா\nசுகேஷ் குட்டன் - ஆண்டவனின் அற்புத படைப்பு \nதுபாயில் பெற்றோருடன் வசித்து வரும் கேரளாவை சார்ந்த 23 வயது நிரம்பிய சுகேஷ் குட்டன் ஆண்டவனின் அற்புத படைப்பு. அவனை உலகின் பார்வைக்கு கொண்டுவந்த ஏசியா நெட் டிவி சேனலுக்கு நன்றி.\nஆட்டிஸம் (AUTISM) என்ற விசித்திரமான் நோயால் தாக்கப்பட்டவன். சாதாரணமாக இதை மூளைவளர்ச்சி குறைபாடு (Downsyndrome) என எடுத்துக்கொள்ளலாம். இவனால் நிழல் போல் தன்னுடனே இருக்கும் தன் தாயைதவிர யாரையும் அடையாளம் காண இயலாது. அடுத்தபடி சங்கீதத்தை இவனால் உணரமுடியும்.\nஏசியாநெட் \" ஐடியா சூப்பர் சிங்கர் சீஸ்ன் -6 ல் தற்பொழுது போட்டியாளராக கல்ந்து கொள்ளும் இவன் முதல் சுற்றில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளதுடன் நடுவர்களான பின்னனி பாடகி சித்திரா, ஹரிஹரன், மலையாள பின்னனி பாடகர் எம்.சி .ஸ்ரீகுமார், மலயாள இசை அமைப்பாளர் ஜெய சந்திரன் ஆகியோரை வியப்பில் ஆழ்த்தி பெரும் பாராட்டை பெற்றான்.\nஇவனுடைய சிறந்த குணம் ,தன் தவறை உணர்ந்தவுடன், அதை மற்றவர்களிடம் ஒப்புக்கொள்ளும் மனப்பாண்மை, இதை சித்திரா தன்னுடைய கமெண்டை கூறியவுடன் , தான் பாடியதில் உள்ள வார்த்தை தவறுகளை தானே ஒப்புக்கொள்ளுவதை காணலாம்.. இந்த அற்புதமான இளைஞனை உங்களுக்கு அறிமுகப்படுத்த இந்த விடீயோவை கீழே தருகிறேன். அவன் இந்த நோயிலிருந்து பூரண குணமடைய ஆண்டவனை பிரர்த்திப்போம்.\nஇந்த நோய் பற்றி தெரிந்து கொள்ள இதை கிளிக் செய்யவும்\n1. நம் நாட்டில் ஐந்தாண்டு திட்டங்களை தீட்ட பல துறைகளிலும் சிறந்தவர்களை தேர்வு செய்து அவர்களை திட்ட குழுவில் சேர்க்கும் வழக்கம் இருக்கிறது. இப்பொழுது திட்டக்குழுவின் தலைவராக மன்மோஹன் சிங்கும், உப தலைவராக மாண்டெக் சிங் அலுவாலியாயும் உள்ளனர்.\nசர்தார்ஜிகள் ஜோக் பிரசித்தி பெற்றவை. சமீபத்தில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசை\" எதன் அடிப்படையில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என நிர்ணயம் செய்கிறீர்கள் \" என்பதை தெளிவுபடுத்துமாறு உத்தரவிட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில் திட்டகமிஷன் ( அலுவாலியா) \" கிராமப்பகுதியை சார்ந்தவ ஒரு நபர் மாதம் 25 ரூபாய்க்கு மேலும், 31 ரூபாய்க்கு மேல் நகர்புறத்தை சார்ந்த ஒருவர் உணவு, இருப்பிடம், மருத்துவம், கல்வி ஆகியவற்றிற்கு செலவு செய்தால் அவர் வசதி படைத்தவர். அதற்கு கீழாக செலவு செய்பவரே வறுமையில் வசிப்பவர்\" என பதில் அளித்துள்ளது. இ��ர்கள் சொல்லும் தொகையில் இன்றைய விலைவாசியில் பிச்சைக்காரன் கூட வாழ முடியாது. வசதியான குடும்பத்தில் பிறந்து கான்வெண்டில் படித்து, அமெரிக்காவில் பொருளாதரம் படித்து அரசு பணத்தில் திருவிழா கொண்டாடும் இந்த சர்தார்ஜிக்களுக்கு யதார்த்த இந்திய மக்கள் வாழ்க்கையை தெரிந்து கொள்ளவா முடியும் ஏட்டு சுறைக்காய் கறிக்கு உதவாது என்ற பழமொழி சரிதான். இதுதான் சர்தார்ஜிகளின் ஜோக்குகளிலேயே நம்பர் ஒன்னு\n2.சமீபத்தில் பத்திரிகைகளிலும்,டிவிக்களிலும் பெருமளவில் பேசப்பட்ட விவகாரம். நிதி அமைச்சகம் ,2ஜி விஷயத்தில், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நினைத்திருந்தால் ராஜாவை தடுத்து நிறுத்தி நஷ்டம் ஏற்படாமல் செய்திருக்க முடியும் என ஆதாரங்களை பட்டியலிட்டு சமீபத்தில் பிரதமர் அலுவலகத்திற்கு ஒரு கதிதம் அனுப்பியது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்தகடிதம் ஒரு சமூக நல அலுவலரால் பெறப்பட்டு, அது வெளியிடப்பட்டது.\nஇது பெரிய பூகம்பத்தை காங்கிரஸ் மத்தியில் ஏற்படுத்தியது. சிதம்பரத்திற்கும் பிரணாப் முகர்ஜிக்கும் பெரிய மோதலை ஏற்படுத்தியது. அதன் பின் சோனியா தலையிட்டார். வழக்கம் போல எல்லோரும் பெட்டி பாம்பாக அடங்கினர். \"இந்த கடிதம் பல அமைச்சகத்தின் குறிப்புகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது .என்னுடைய அபிப்பிராயம் அல்ல\" என பிரணாப் கூற, சிதம்பரமும் தான் திருப்தி அடைந்து விட்டதாக கூறினார். ஆக சிதம்பரம் ஏன் தடுத்து நிறுத்தவில்லை என்ற மக்களின் கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை. ஏதோ சக்களத்தி சண்டை போல சமரம் செய்துவிட்டார்கள். வழக்கம் போல மக்கள் முட்டாளாக்கப்பட்டுள்ளனர்.\n3. இன்று கூடாங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு குழு பிரதிநிதிகள் மன்மோஹன் சிங்கை சந்தித்தனர். அவர் பாதுகாப்பு பற்றிய விஷயங்களை மக்களுக்கு விளக்க உயர்மட்ட நிபுணர் குழுவை அனுப்புவதாக கூறிவிட்டார். அதாவது அணுமின் நிலைய வேலைகள் முடிக்கப்பட்டு மின் உர்பத்தி துவங்கும் என்பதை மறைமுகமாக கூறிவிட்டார். ஆக திருநெல்வேலிக்கே\nஅல்வா கொடுத்தாகிவிட்டது. பாவம் மக்கள். மன்மோஹன் சிங்கை பிரதமர் என்ற பதவியில் உட்காரவைத்து ஆட்சி செய்வது \"மன்னார் & கம்பெனி உரிமையாளர் சோனியா என்பதையும் மன்மோஹன் சிங் ஒரு டம்மி பீஸ் என்பதையும் புரியாமல் தில்லி சென்றது திருநெல்வேலி மக்களின் தவறு.\nசூரிய ஒளி மின்சாரம் (25)\nகம்பியூட்டரை பார்மேட் செய்து ஆபரேடிங் சிஸ்டத்தை இ...\nகூடாங்குளம் அணுமின் நிலையம் இலங்கைக்கு மின்சாரம் வ...\nஇந்த பதிவு உங்களுக்கு தேவையா\nசுகேஷ் குட்டன் - ஆண்டவனின் அற்புத படைப்பு \nஅனுமதி பெறாமல் மறு பதிவு செய்யக்கூடாது. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/health/news/When-can-exercise", "date_download": "2018-06-20T09:50:22Z", "digest": "sha1:HASHWQSSZIOP66MLW3E57I5XBFLIRZNN", "length": 6169, "nlines": 95, "source_domain": "tamil.annnews.in", "title": "When-can-exerciseANN News", "raw_content": "உடல் ஆரோக்கியத்திற்கு எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யலாம்\nஉடல் ஆரோக்கியத்திற்கு எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யலாம்\nபொதுவாக, காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதே மிகவும் நல்லது. காற்றில் ஓசோன் அதிகமாக இருக்கும் நேரம் என்பதால் நுரையீரல் உற்சாகமாக இருக்கும். உடலும் சுறுசுறுப்பாக இருக்கும். ஜிம்மில் சிறப்பாகச் செயல்பட முடியும். காலையில் செய்ய நேரம் இல்லை என்றால் மாலையில் வொர்க் அவுட் செய்வது நல்லது. வொர்க் அவுட் செய்யும் முன் வெறும் வயிற்றில் இருப்பது நல்லது. குறைந்தபட்சம் சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்த பிறகு வொர்க் அவுட் செய்யலாம்.\nஜூஸ் போன்ற பானங்கள் பருகியிருந்தால் ஒரு அரை மணி நேரம் கழித்துச் செய்யலாம். ஹெல்த் ட்ரிங்ஸ் சாப்பிடுபவர்கள் ஜிம் ட்ரெய்னரின் பரிந்துரைப்படி செயல்படுவது நல்லது. ஜிம்முக்குச் செல்லும்போது உடலைப் பிடிக்காத தளர்வான காட்டன் உடைகள், ட்ராக் சூட், கேன்வாஸ் ஷூ அணிந்து செல்ல வேண்டும். அதே சமயம் ஆடைகள் மிகவும் தொளதொளவென இருக்கவும் வேண்டாம். அது மெஷினில் உடற்பயிற்சி செய்யும் போது இடையூறாக இருக்கும்.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nதிருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் துப்பாக்கி குண்டுகள்\nஇந்திய ராணுவ வீர��ை கடத்திய பயங்கரவாதிகள்\nஇங்கிலாந்தில் அடைக்கலம் கோரும் நிரவ் மோடி\nதூத்துக்குடியில் 15ம் தேதி முதல் 144 தடை\nகாங். தலைவர் ராகுல்காந்தி இன்று நள்ளிரவு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி\nசென்னை ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க போலீஸ் மறுப்பு\nபோலீஸ் தடியடி: ஸ்டாலின் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/09/blog-post_95.html", "date_download": "2018-06-20T09:48:19Z", "digest": "sha1:NPRIE2HEUNVZRRS3K6BO3PC3VRLS4QNI", "length": 7778, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "தமக்கான உரிமைகளை வழங்க கோரி மட்டக்களப்பில் செவிப்புலன் வலுவற்றவர்களின் கவன ஈர்ப்பு பேரணி - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » தமக்கான உரிமைகளை வழங்க கோரி மட்டக்களப்பில் செவிப்புலன் வலுவற்றவர்களின் கவன ஈர்ப்பு பேரணி\nதமக்கான உரிமைகளை வழங்க கோரி மட்டக்களப்பில் செவிப்புலன் வலுவற்றவர்களின் கவன ஈர்ப்பு பேரணி\nசெவிப்புலன் வலுவற்றவர்களின் உரிமைகளையும் அவர்களின் தேவையினையும் நிறைவேற்றும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க கோரி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு பேரணி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.\nசர்வதேச செவிப்புலன் வலுவற்றோர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த கவன ஈர்ப்பு பேரணி நடாத்தப்பட்டது.\nமட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கத்தில் உள்ள செவிப்புலன் வலுவற்றோர் சங்கத்தின் காரியாலயத்தில் ஆரம்பமான பேரணியானது திருமலை வீதியூhடாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் நடைபெற்றது.\nஇந்த பேரணியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட செவிப்புலன் வலுவற்றவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.\nசுமூகத்தில் தாங்கள் ஒதுக்கப்படும் நிலை காணப்படுவதாகவும் தமக்கான முறையான கல்வித்திட்டம் அமுலாக்கம் செய்யப்படும்போது சமூகத்தில் சிறந்த நிலைக்கு தங்களால் வரமுடியும் எனவும் செவிப்புலன் வலுவற்றோர் தெரிவிக்கின்றனர்.\nஇலங்கையில் உள்ள அனைத்து மக்களைப்போல் தங்களையும் கருத்தில்கொள்ளவேண்டும் எனவும் தமக்கு ஏனையவர்கள் போல் சமவுரிமை வழங்கப்படவேண்டும் எனவும் அவர்கள் ���ோரிக்கை விடுத்தனர்.\nஇலங்கையில் உள்ள மூவின மக்கள் இடையே வேறுபாடுகள் இருந்தாலும் செவிப்புலன்வலுவற்றோர் ஒரே மொழியில் ஒன்றுபட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nஇந்த கவன ஈர்ப்பு பேரணியில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னமும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sathvishayam.wordpress.com/2017/03/27/kurai-onrum-illai-mukkur-swamigal/", "date_download": "2018-06-20T09:22:51Z", "digest": "sha1:7AA4X4UNWQBL7EZVY746FEOJRCATG42A", "length": 23774, "nlines": 90, "source_domain": "sathvishayam.wordpress.com", "title": "Kurai onrum illai – Mukkur swamigal | sathvishayam", "raw_content": "\nபகவான் வீதி ஊர்வலமாய் எழுந்தருள்கிறார். சரீர உபாதை இருப்பவர்களை உத்தேசித்து அவர்கள் வீடு வாசலுக்கே வருகிறார். வந்து சேவை கொடுக்கிறார். அப்படியொரு நாள் பகவான் எழுந்தருளும்போது எல்லோரும் கற்கண்டு, புஷ்பம் என்று தட்டிலே வைத்துக் கொண்டு வீதியிலே காத்திருக்கிறார்கள். ஒருவர் மட்டும் விஷயம் தெரியாமல் உள்ளேயே இருக்கிறார். அவர் வீட்டு வாசலில் வந்து பகவான் நிற்கிறான். இவர் எதையும் சித்தமாய் வைக்கவில்லை ஆனால் அவர் ரொம்ப சதுரர் – கெட்டிக்காரர் – பகவானிடம் போய் நின்று கொண்டு, \"அப்பனே, அவர்களெல்லாம் புஷ்பம், தேங்காய், வாழைப்பழம் என்று சமர்ப்பித்தார்கள். உன்னிடம் எது இல்லையோ அதையல்லவா சமர்ப்பிக்கணும்\" என்றார்.\nஉடனே பரமாத்மா கேட்டானாம் – இவ்வளவு கேட்கிறீரே … நீர் ஏதாவது சமர்ப்பிக்கப் போகிறீரா இல்லையா\nஉன்னிடத்திலே எது இல்லையோ அதைக் கொடுத்தால் தானே உயர்த்தி\nஎன்னிடத்திலே என்ன இல்லை என்று உனக்குத் தெரியுமா\nஅதைத் தெரிஞ்சு வச்சுண்டுதான் அதைக் கொடுக்க வந்தேன்.\nகிருஷ்ணாவதார காலத்திலே கோபிகா ஸ்திரீகளுடன் நீ சஞ்சாரம் பண்ணினாய் அல்லவா .. அப்போதே உன் மனசை அவர்கள் எடுத்துக் கொண்டு விட்டார்கள். ஆகையினாலே உன் மனசு உன்னிடத்தில் இல்லை.. அதற்கு பதில் என் மனசை உனக்குக் கொடுக்கிறேன்.. என்றார் பக்தர்.\nபகவான் பதிலே சொல்லலை. வாயை மூடிக் கொண்டு விட்டார். ஆகவே மனசை சமர்ப்பிக்கணும். தேங்காய், கற்பூரம், பூ என்று சமர்ப்பித்து, மனசை அர்ப்பணிக்கலைன்னா ஏற்பானோ அவன். எதுவாயிருந்தாலும் மனசுடன் சேர்த்துச் சமர்ப்பிக்கப்படுவதுதான் உயர்த்தி எ���்று உணர்த்தத்தான் அந்த பக்தர் மனசையே அர்ப்பணித்தேன் என்றார்.\nபூரணனான அவன் நம்மிடத்திலே ஒன்றே ஒன்றைத்தான் எதிர்பார்க்கிறான். இந்த மனசு அவனுடையது என்று அர்ப்பணிக்கிறோமா என்பதைத் தான் எதிர்பார்க்கிறான். அதை மட்டும்தான் எதிர்பார்த்து உயர்ந்த நிலையை நமக்குக் கொடுக்கிறான். நம் மனசை சமர்ப்பிக்கவிட்டால் நாம்தான் அபூர்ணர்களாகிறோமே தவிர அவன் பூரணனாகத் தான் இருக்கிறான்.எல்லா சுகுணங்களுக்கும் உரியவனாய், ஆபரணங்கள், ஆயுதங்களுடன் இருக்கிறான்; பகவான் சகலத்திலும் பூரணமாய் இருக்கிறான் என்று சரணாகதி கத்யத்தில் விவரிக்கப்படுகிறது.\n விச்வமாய்க் காட்சி அளிப்பவனே; தாமரைக் கண்ணனே, உனக்கு ரூபம் கிடையாது. ஆயுதம் கிடையாது, ஆகாரம் கிடையாதுன்னு அதைச் சொல்கிறோமே.. அவையெல்லாம் உனக்கு இருப்பதைப் பார்த்துக் கொண்டே சொல்கிறோமே என்று கேட்கலாம். ரூபம் இருக்கிறது என்றால் அது அவன் பொருட்டு அல்ல. பக்தர்கள் சேவித்து மகிழ்வதற்காகதான் இருக்கிறது. அவனுக்கு ஆயுதங்கள் இருக்கிறது என்று சொன்னால், அவை நம் இடுக்கண் களைய அவன் தரித்தவை. அவன் பொருட்டு அல்லாமல் நம் பொருட்டு தான் அவன் அவற்றை ஏந்துகிறான். ஆபரணங்கள். திவ்யமேனியில் இவ்வளவு திருவாபரணங்கள் தரித்திருக்கிறானே. ஆபரணத்துக்கு அழகு செய்யும் பெருமாள்; முன்னழகைக் காட்டிலும் பின்னழகு விஞ்சி நிற்கும் பெருமாள், என்று பராசர பட்டர் ஸ்ரீ ரங்க நாதருக்குக் கட்டியம் சொல்கிறார்.\nஒருத்தர் ஒரு லட்ச ரூபாய் செலவில் பெருமாளுக்கு முத்துக் கொண்டை செய்வித்தாராம். அதை அணிவித்து கற்பூர ஹாரத்தி காட்டி சேவிக்கிறார்கள் எல்லோரும். \"ஆஹா\" அவன் எவ்வளவு அழகா இருக்கான்\" என்கிறார்கள். இப்படிச் சொன்ன வார்த்தை ரொம்ப அபசாரமான வார்த்தை. இந்த முத்துக் கொண்டை இல்லையென்றால் அவன் அழகன் இல்லையா\nஉபசாரமாய்ச் சொல்ல வேண்டுமென்றால் என்ன சொல்லணும். \"அவன் திருமேனி சம்பந்தப்பட்டதனால் அல்லவோ இந்த முத்துக் கொண்டை இவ்வவளவு சோபை பெற்றது\" என்று சொல்ல வேண்டும். அதே மாதிரி தான் இந்த ஆத்மாவும். அவன் திருவடிக்கு அர்ப்பணமானதினாலேதான் அழகு பெறுகிறது. இந்த சரீரத்திலே அது உட்கார்ந்து கொண்டுருந்தால் அதற்கு அழகு ஏதுஇன்னதால் தான் அவனுக்கு அழகும் தேஜசும் உண்டாகின்றன என்று சொல்ல முடியாத அளவுக்கு சர்��த்தையும், தன்னுள்ளே அடக்கி, காத்து, அழிக்கும் படியான ஆற்றல் கொண்டவன் பரமாத்மா. ருக்மிணீ அவனை புவனசுந்தர் என்று அழைக்கிறாள். உலகத்திலேயே அழகுடையவன் நீ ஒருவன் தான். நீ எல்லா சராசரங்களுக்குள்ளேயும்\nஇருப்பதனாலே அவை அழகு பெறுகின்றன. அதனாலே உலகத்திலே அழகன் நீ ஒருவன்தான் என்று அர்த்தம்.\nஒருத்தர் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்கிறார். நான் அழகன்தான் என்று அவருக்கு தோன்றுகிறது. அவரைக் காட்டிலும் பல அழகர்கள் இருக்கலாம். அப்படியும் அவருக்கு அப்படித் தோன்றுவானேன் அவருக்குள்ளேயும் பகவான் அந்தர்யாமியாய் உட்கார்ந்திருப்பதினாலே தான் அப்படித் தோன்றுகிறது. சுயக்ஜன் என்றொரு (மாணவன்) வித்யார்த்தி இருந்தான். தினமும் குருவின் வஸ்திரத்தைத் துவைத்து வைப்பது அவன் பொறுப்பயிருந்தது. அதை எடுத்து உதறி குரு தாமே உலர்த்திக் கொள்வார். ஒருநாள் அப்படி உதறிய பொது, மாண்டு போன மீன்கள் அதிலிருந்து உதிர்ந்தன. அவற்றினால் ஏற்பட்ட அசுத்தம் வஸ்திரத்தில் கறை கறையாகப் படிந்திருந்தது.\nஆற்று நீரில் வஸ்திரத்தை அலசும் பொது அதில் சிக்கிய மீன்களைக் கவனிக்காமல் சேர்த்துப் பிழிந்திருக்கிறான். இவ்வளவு அலட்சியாமா என்று குரு கோபித்துக் கொண்டார். உடனே சாபம்தான். நீ பன்றியாகக் கடவாய் என்று சாபம் கொடுத்து விட்டார். மாணவன் நடு நடுங்கி போய் விட்டான். சுவாமி, பன்றி வாழ்க்கையை நினைத்தாலே நடுக்கமாய் இருக்கு. எப்படியாவது சாபத்தை போக்குங்கள் என்று கெஞ்சினான். எனக்கு சாபம் கொடுக்கத்தான் தெரியும், போ, என்று சொல்லி விட்டார் குரு. சாபம் பலிதமாவதற்குள் சக வித்யார்த்திகளிடம் போனான், நடந்ததைச் சொன்னான்.\nஆசார்யர் சுமுகமாய் இருக்கிற நேரத்திலே அவரிடம் கேட்டு, நான் எந்த இடத்திலே இருக்கேன் என்று தெரிந்து கொள்ளுங்கள். நான் இருக்கிற இடத்துக்கு வந்து என்னை அடித்துக் கொன்று விடுங்கள். என்னாலே அந்த வராஹா ஜன்மத்தைத் தாங்க முடியாது என்று வேண்டிக் கொண்டான்.\nஉடனே அந்த வித்யார்த்திகள், கூட படிச்சதுக்காக நாங்கள் இதைக் கூட பண்ண மாட்டோமா என்றார்கள். சாபம் பலித்துவிட்டது. ஒரு நாள் சாயங்காலம் குரு சந்தோஷமாக இருக்கிறார். வித்யார்த்திகள் அவரிடம் போய் காலில் விழுந்து, சேவித்து கேட்கிறார்கள். சுயக்ஜன் எங்கே பிறந்திருக்கிறான், அவனுக்க�� நாங்கள் உதவணும் என்கிறார்கள்.\nகுரு ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சொல்லி அங்கே ஒரு பன்றி, ஆறு குட்டிகள் போட்டிருக்கும் அதில் ஐந்து குட்டிகள் கருப்பயிருக்கும். ஒரு குட்டி மட்டும் முன்னும் பின்னும் வெள்ளைத திட்டு உள்ளதை இருக்கும் என்று அடையாளம் காட்டுகிறார்.\nசீடர்கள், குரு சொன்ன இடத்தில் போய்ப் பார்க்க, அவர் சொன்னபடியே ஆறு குட்டிகளில் ஒன்று மட்டும் வேறுபட்டுத் தெரிந்தது. குரு சொல்லிக் கொடுத்த ஒரு மந்திரத்தைச் சொன்னார்கள். மற்ற குட்டிகளெல்லாம் ஓடிவிட அது மட்டும் அவர்களின் அருகே வந்தது. எல்லா சிஷ்யர்களும் தடியை ஓங்கிக் கொண்டு தயாரானார்கள். அந்தப் பன்றிக்குட்டியோ ஓட ஆரம்பித்தது. . நில்லு, நில்லு, நீ சொல்லித்தான் வந்திருக்கோம் என்றார்கள். அப்போ நான் சொல்லியிருக்கலாம் ஆனால், இப்போது என்னை அடிக்காதீர்கள். என் தாயார் என்னிடம் எத்தனை அன்பாக இருக்கிறாள். என்ன பட்டான மேனி இது என்றது பன்றிக்குட்டி. வித்யார்த்திகள் விக்கித்துபோய் நிற்கையிலே, என்னை அடிக்கவே அடிக்காதீர்கள் என்று அது ஓடிப் போய் விட்டது.\nஅந்த சிஷ்யர்கள் எல்லாம் ஒன்றும் புரியாமல் தலையை சொரிந்து கொண்டு குருவிடமே திரும்பிப் போனார்கள். ஆசார்யர், நீங்களாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் பேசாமலிருந்தேன். உங்களுக்கு வேண்டுமானால் பன்றி பண்ணுகிற காரியம் அருவருப்பாய் இருக்கலாம். ஆனால் அதற்கு அது யோக்யமாய்த்தானே இருக்கு. திருப்தியாத்தானே இருக்கு. அதனுடைய ஆனந்தத்தை நாம் இல்லாமல் பண்ணி விட முடியுமா என்றார். இப்படி ஒவ்வொரு உயிருக்குள்ளேயும் உட்கார்ந்து கொண்டு இருக்கிறான் பகவான் என்பதை தெரிவிப்பது தான் சுயக்ஜன் கதை. அதனால் தான் அவரவர்க்கு அவரவர் உருவம் உயர்த்தியாகத் தெரிகிறது அதனாலே எந்த உயிரையும் நாம் அலட்சியம் பண்ணிவிட முடியாது.\nபத்து லட்ச ரூபாய்க்கு நோட்டுக் கட்டாக அடுக்கி வைத்திருக்கு. நமக்கு அந்த ரூபாய் உயர்த்தியாகத் தெரிகிறது. அதிலே இரண்டு லட்சம் இருந்தால் உபயோகமாய் இருக்குமே என்று நினைக்கிறோம். ஆனால், அங்கேயிருந்து நாலு கட்டெறும்பு வரும். அந்த நோட்டுக் கட்டு மேலே ஊர்ந்து மறுபக்கம் போய்க் கொண்டேயிருக்கும். நமக்கு ரொம்ப உயர்த்தியாய் உள்ள பொருள், கட்டெறும்புக்குப் பிடிக்கிறதா அதுக்கு அதன் உயர்வு தெரியவேயில்லை. அப்படியும் ஒரு ஜீவன் உலகத்திலே ஜீவிக்கிறதில்லையா அதுக்கு அதன் உயர்வு தெரியவேயில்லை. அப்படியும் ஒரு ஜீவன் உலகத்திலே ஜீவிக்கிறதில்லையா இதனாலே உலகத்திலே எதுவுமே பரமார்த்தம் இல்லைன்னு தெரியறது.\nஅவன் அந்தர்யாமியாய் இருந்து, பூரணனாய் இருந்து, பூரணமாய் ஆனந்தம் கொடுப்பதினாலேதான் புவன சுந்தர என்று ருக்மிணீ அவனை அழைத்தாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thuruvanatchathiram.blogspot.com/2015/08/blog-post_21.html", "date_download": "2018-06-20T09:23:53Z", "digest": "sha1:HH7S336ATBRZ6REEGC4B7X3K263GYFBZ", "length": 16353, "nlines": 202, "source_domain": "thuruvanatchathiram.blogspot.com", "title": "இளைய நிலா: சில நேரங்களில் சில மனிதர்கள்", "raw_content": "\nஎன் எண்ணச் சிதறல்கள் சிந்தனைச் சிறகுகளாக விண்ணில் பறக்க விடுகிறேன் ஏனெனில் சிறகில்லா சிறுபறவை நான்..\nசில நேரங்களில் சில மனிதர்கள்\nசில நேரங்களில் சில மனிதர்கள் புத்தகத்தை முதல் முறையாக அதை தொடுகிறேன். இந்த புத்தகத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று புரட்டி பார்க்கிறேன். எடுத்த உடனே முன்னுரையை படிக்கிறேன். அதில் அந்த கதையின் ஓட்டத்தை ஜெயகாந்தன் விவரிக்கிறார். இந்த கதை சிலருக்குப் பிடிக்கலாம், பிடிக்காமலும் போகலாம். இந்த கதையில் வரும் கதாபாத்திரங்களை போல் சிலர் இருக்கலாம், அல்லது இனிமேல் இருக்க கூடும் என்கிறார். அப்படி என்ன கதாபாத்திரம் என்று பக்கத்தைப் புரட்டுகிறேன். படிக்க... படிக்க.. ஏதோ ஒரு கணம் சுமை மனதில் ஏறுகிறது. அதில் வருகிற கதாபாத்திரம் போல் சற்று மாறுபட்ட கதாபாத்திரம் எனக்குத் தெரிந்த ஒரு கதாபாத்திரம் அந்த கதையை ஒட்டியே வந்து போகிறது.\nஅதில் வருகின்ற கதாநாயகியும் \"அக்னி பிரவேசம்\" என்ற கதையை படித்துக்கொண்டே வருவாள் இது நம் கதை போலவே இருக்கே என்று ஆதங்கப்படுவாள். அதே போல் இந்த கதையை நான் படிக்கும்போது நமக்குத் தெரிந்த ஒருவரின் கதை போலவே வருகிறதே என்று நினைத்துக்கொண்டே படித்தேன்...\nபடிக்க... படிக்க... இப்படியும் இருக்க முடியுமா என நினைத்தாலும் நிஜத்திலும் இருக்கிறதே என உணர முடிந்தது. ஒவ்வொருத்தருக்கும் ஒரு நியாயம் இருக்கதான் செய்கிறது அவர்கள் வழி(லி)யில் சென்று பார்க்கும் போது. அவரவருக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது அதை அவர்கள் கோணத்தில் பார்க்கும்போது சரியாகதான் இருக்கிறது. ஜெயகாந்தனின் கதை ஓட்டம் எப்படி இருக்கும் என்று இதுவரை எனக்குத் தெரியாது ஆனால் கதையை படிக்கும் போது யாரோ ஒருத்தி அவளின் கதையை யாருக்கோ சொல்வதுபோல் இருந்தது. அவரின் தோற்றம் வேறாக இருக்கிறது ஆனால் கதை முழுக்க ஆங்கில கலந்த வார்த்தைகள் அதிகம் இருந்தது என்னை ஆச்சரியப்பட வைத்தது.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு புத்தகத்தைப் படிக்கிறேன். புத்தகத்தை சுமக்கிற குழந்தை போல் கதையின் பாரம் மனதில் ஏறிக்கொண்டே இருக்கிறது. ஜெயகாந்தன் சொன்னதுபோல் கதையின் முடிவை படிக்காமலே விட்டுவிட்டேன். ஏனோ அதற்குமேல் கதையை படிக்க முடியவில்லை.\n\"சில நேரங்களில் சில மனிதர்கள்\" இப்படியும் இருக்க கூடும். இருக்கவும் செய்கிறார்கள்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்...\nஇளைய நிலா உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஇதய சுவட்டின் இன்றைய பதிவுகள்\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை\nஉங்களது ஈமெயில் முகவரியை இங்கே இணைக்கவும்\nஇந்த வார பாக்யா இதழில் வெளிவந்த எனது சிறுகதை (1)\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை (6)\nபாக்யா இதழில் வெளிவந்த எனது சிறுகதை (1)\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்\nவழங்கியவர்: கோவை கவி அவர்கள்\nவீ. சந்திரா (சுயம்பு) படித்தது பி.காம் (B.Com.,) இளங்கலை வணிகவியல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு எம்.பி.ஏ (MBA)அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. மேலும், Museum Project Assistant and research at chennai பணிபுரிகிறேன் மற்றவை வானொலி, பத்திரிக்கைகளுக்கு எழுதுவது. இலக்கியத்தில் ஆர்வம் உண்டு, ஓவியம் தீட்டுவதிலும் ஆர்வம் உண்டு கவிதை, சிறுகதை, அனுபவம் சார்ந்த கட்டுரைகளை என் அறிவுக்கு எட்டியவரை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.\nசில நேரங்களில் சில மனிதர்கள்\nபாலியல் வன்முறைகளை தடுக்க எளிய வழி\nஉன்னால் முடியும் வாங்க சாதிக்கலாம்\nபுரியாத புதிர் குட்டிக் கதை\nமனமே ஓ....மனமே நீ மாறிவிடு\nநார்த்தங்காய் ஊறுகாய் செய்வது எப்படி\nமனமே ஓ... மனமே நீ மாறிவிடு\nநேற்று வரை நீயும் நானும் இன்று யாரோ\nஇன்றை சூழ்நிலையில் ஒரு மனிதன் வித்தியாசமா ஒரு விஷயம் செய்தால் அவன் இன்று ஹீரோ ஆனால் சில வருடங்களுக்கு முன்பு சினிமாவில் யார் நடிக...\nதஞ்சாவூர் சமையல்/ இட்லி சாம்பார் செய்வது எப்படி\nநாம் சாதாரணமாக வைக்கும் சாம்பாருக்கும் இட்லி சாம்பாருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. சிலர் சொல்வார்கள் ஹோட்டல் சாம்பா��் மாதி...\nபருப்பு ரசம் செய்வது எப்படி\nநமது இல்லத்திற்கு வருபவர்களை இரண்டு விதத்தில் கவரலாம். ஒன்று அன்பால் மற்றொன்று சமையல் தாங்க... அன்போடு கலந்த சமயலை பரிமாறும...\nகல்லூரிப் பெண்கள் விபச்சார அழகிகளா..\nபெண்கள் இந்த நாட்டின் கண்கள் என்றும், பாரதி கண்ட புதுமைப் பெண் என்றும் உயர்ந்த எண்ணங்களுக்கெல்லாம் பெண்களின் பெயரை சூட...\nநார்த்தங்காய் ஊறுகாய் செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்: நார்த்தங்காய் - 4 வெந்தையம் - 1 ஸ்பூன் பச்சைமிளகாய் - 6 மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன் பூண்டு - 5, 6 பல் பெருங்காயம் - ...\nமுருங்கை கீரை சாம்பார் / தஞ்சாவூர் சமையல்\nசாம்பாரில் பல வகைகள் இருக்கிறது அதில் சேர்க்கின்ற சேர்மானங்கள் எல்லாம் ஒன்றுதான் ஆனால் அதில் சேர்க்கப்படுகின்ற காய்கறிகளை வைத்த...\nதஞ்சாவூர் சமையல் / இறால் தொக்கு செய்வது எப்படி\nஇறால் தொக்கு தேவையான பொருட்கள் இறால் - 1/2 கிலோ சோம்பு - 1 ஸ்பூன் இஞ்சி - சிறு துண்டு பூண்டு - 1 (ம...\n#அனுதாபத்தால் வருகின்ற பணம் அனாமத்தாக போகக்கூடாது ரஜினி கொடுத்த. 10இலட்சம், அஜித் கொடுத்த 60 இலட்சம், மோடி கொடுத்த 1000 கோடி இந்த பணத்தை ...\nதஞ்சாவூர் சமையல் / உருண்டை குழம்பு செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் துவரம் பருப்பு - 200 கிராம் சின்ன வெங்காயம் - 200 கிராம் சோம்பு - 1 ஸ்பூன் மிளகாய்தூள் - தேவைக்கேற்ப மல்லிதூள் - தே...\nஇன்றையக் கல்வி முறை எப்படி இருக்கிறது என்று பார்த்தால் மிக கேவலமாக இருக்கிறது. பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு தரமான கல்வி வழ...\nஉடல் எடை குறைய வேண்டுமா\nஉடல் எடை குறைய உடல் பயிற்சி ரொம்ப முக்கியமானது. அதோடு உடலில் உள்ள கொழுப்புகளை அகற்ற ஒரு மருந்து சொல்லபோகிறேன். தேவையான ...\n#அண்ணா சொன்னது தமிழ் மொழி பற்றி\nமருத்துவம்/ சைனஸ் பிரச்சினையா இனி கவலைய விடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanandhavaasippu.blogspot.com/2011/01/blog-post.html?showComment=1297461499481", "date_download": "2018-06-20T09:25:43Z", "digest": "sha1:GYGZ3T2JO2GDZEGOY6WEPLMEPP2ZOEXF", "length": 49951, "nlines": 327, "source_domain": "aanandhavaasippu.blogspot.com", "title": "ஆனந்த வாசிப்பு: ஒரு பிடி உப்பு", "raw_content": "\nவாசிப்பின் ஆனந்தத்தை அனுபவிப்பவன். அதிலும் தமிழ் என்றால் கூடுதல் ஆனந்தம்.\nநம் நண்பர் கூட்டம் எல்லாரும் கதை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது ஆனந்த வாசிப்பும் ஒரு நல்ல கதையை பற்றியாவது எழுதலாமே என உத்தேசித்தது...... நல்ல கதையாளரி��் கதையை மனம் நினைவுகளில் தேடியது .\nரா.கி.ர வின் `` ஒரு பிடி உப்பு `` ஞாபகம் வந்தது. கதையின் தலைப்பு 65 வருட உறுத்தல் . தாய்மை உணர்வை போல தாய் நாட்டுணர்வை போற்றும் அற்புதமான கதை. இது ஒரு நிகழ்வுக்கதை ...\nரா.கி.ரங்கராஜன் அவர்களை முதலாம் சுஜாதா என்று சொல்லலாம். இதை ச்சொல்ல எனக்கு முழு உடன்பாடு இல்லை. சுஜாதா தான் இரண்டாம் ரங்கராஜன் ..என்னிடம் உள்ள அளவுகோல் சுஜாதா தானே. இக்கதை டிவிஸ்ட் கதை எனும் பொருளடக்கத்தில் வந்து படித்த கதை ..டிவிஸ்ட் கதைகள் பெரும்பாலும் ஒரு பக்கம் இரண்டு பக்கம் இருக்கும்.. நடுவில் முடிச்சு இறுக்கப்படும் முடிவில் கடைசி வரியிலோ பத்தியிலோ எதிர்பாராமுறையில் முடிச்சு அவிழ்க்கப்படும் ..இந்த கதை சுமார் 30 பக்கக் கதை, முடிச்சை நெருங்கவே நேரமாகும் ...முடிச்சை பற்றிய எதிர்பார்ப்பே காணாமல் போகுமளவு நிகழ்வுகளை ஒவ்வொன்றாக முத்துச்சரம் போல கோர்த்திருப்பார் ரா.கி.ர\nஇனி கதை... சுருக்கமாக ..\nஅண்ணனுக்கு அடிபணியும் தம்பி தான் நாயகன் ராமு தன்னிலையில்.....\nஅண்ணனின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு பல வேலைகள் அதில் உறவு நலம் விசாரித்தலும் பேணுதலும் அடக்கம் ... பத்திரிக்கையாளராக பணிபுரிகிறார்.\nஒரு முறை 90 வயது தாத்தா- பாட்டி முறை உறவை விசாரித்து வர உத்தரவு. குறிப்பாக பாட்டியின் உடல் நிலை குறித்து.... அந்த ஊருக்கு மிக அருகிலேயே பணி நிமித்தமும் சேர தவிர்க்க முடியாப் பயணம்..\nதாத்தா பாட்டி யிடம் நல விசாரிப்புகள் ..தாத்தா ஒரு சுதந்திர போராட்ட தியாகி ...மிக ஆசையாக ஒரு பழைய ஒவல்டின் டப்பாவை எடுத்து வந்து காட்டுகிறார்...அதில் சத்யாக்ரக உப்பு.... பாட்டி ஓய்வுக்கு செல்கிறார்..\nதாத்தா, உப்பு சத்யாக்ரக போரட்டக்கதையை தன்னிலையில் ஆரம்பிக்கிறார் ...\nதாத்தாவின் தந்தை பெரிய மிராசு என்பதில் தொடங்கி... சி.ஆர். எனும் ராஜாஜி யின் சொற்பொழிவு கேட்டு , தனக்கும் போராட்ட உணர்வு மிக அந்த குழுவில் இடம் பிடிக்கிறார் ... தொண்டர் படையில் நேரக் காப்பாளர் பணி... காலையில் எழும் நேரம் , உணவு நேரம்.. பிரார்த்தனை நேரம்.. தொண்டர்களை சமுக பணிகளுக்கு உசுப்பும் பணி.\nபெரிய பெரிய பதவிகளை உதறிவிட்டு சுதந்திர வேள்வியில் பலர் குதித்துள்ளனர் .. இதையெல்லாம் பார்த்த அவருக்கும் உத்வேகம் இன்னமும் மேலிடுகிறது..\nஉப்பு சத்யாகிரக போராட்டத்திற்கு திருச்சியிலிருந்து கிழக்கே வேதாரண்யம் நோக்கி நடை பயணமாக வருகிறது,,\nவழியெங்கும் பொதுமக்களின் உற்சாக வரவேற்பு... வெள்ளை அரசாங்கத்தின் கெடுபிடி ...வேதாரண்யம் அடைகிறார்கள் ...\nகூட்டம் கூட்டமாக முறை வைத்து உப்பு அள்ளுகிறார்கள் . இவரது முறை வருகிறது...\nஉப்பை இருகையிலும் அள்ளுகிறார்... கெடுபிடியான வெள்ளைக்கார போலிஸ் அவரை தாக்குகிறது...மயக்கம் வர அடிக்கிறார்கள்...விட்டுச்சென்றவுடன் அவரை ரகசியமாக சிகிச்சை அளிக்க அழைத்து செல்கிறார்கள்... மெதுவாக மயக்கம் தெளிந்து நினைவு வர, அவரை கவனித்து கொள்ள வந்த ஒரு பெண்மணி அவரது இருகைகளிலும் அள்ளிய உப்பு இன்னமும் பிடிதளராமல் பத்திரமாக இருக்கிறதை கவனித்து சுட்டி காட்டுகிறார்... அப்பெண்ணிடமே இதை போட்டுவைக்க ஒரு டப்பா கேட்கிறார்.. ஒவல்டின் டப்பா எற்பாடு செய்ய உப்பை அதில் போட்டுவைக்க அப்பெண்மணி டப்பாவை பத்திர படுத்திக்கொள்கிறார் ..இவருக்கு சிகிச்சைகள் ரகசியமாக நடப்பதை எப்படியோ அறிந்த வெள்ளையர் அரசு இவரை கைது செய்கிறது . ஒரு வருட கடுங்காவல் சிறை வாசம் முடிந்து வேதாரண்யம் திரும்பி உப்பு டப்பாவை பெற்றுக்கொள்வதோடு அப்பெண்மணியையும் மணக்கிறார்.\nஇப்படி தாத்தா அந்த உப்பின் கதையை முடிக்கிறார் . ராமுவும் ஊர் திரும்புகிறார். இதுவரையிலேயே எழுத்தாளர், வாசகனுக்கு வாசிப்பின் முழு சுகத்தையும் தந்துவிடுகிறார். இதை தாண்டி இதில் ஒரு முடிச்சு வைக்கிறார் ...\nராமு திரும்பிய சில நாட்களில் பாட்டி தவறிய செய்தி வருகிறது... செய்தி கேள்வி பட்டவுடன் தாத்தாவின் ஊருக்கு செல்கிறார் ...\nதாத்தா பாட்டி உடல் நிலை மோசமடைந்து தவறிய விவரங்கள் சொல்லி பாட்டி ராமுவுக்கு ஒரு கடிதம் எழுதி வைத்திருப்பதை சொல்கிறார்...ராமு தாத்தாவை படிக்கச் சொல்ல , உனக்கென்று பாட்டி எழுதியது ஒட்டியும் உள்ளார் என்று ராமுவையே படிக்க பணித்து ,என்ன எழுதியிருக்க போகிறார் பாட்டி ..தாத்தாவை பார்த்து கொள்ள ஒரு நூறு தடவை எழுதியிருப்பார் என சொல்லிவிட்டு சடங்கு நிமித்தம் வெளியே செல்கிறார்.\nபடிக்க ஆரம்பிக்கிறார் ராமு ......சிரஞ்சிவி ராமு என ஆரம்பித்தகடிதத்தில் .... ஒரு அவசர சமையல் சந்தர்ப்பத்தில் ஒவல் டின் உப்பு முழுமையும் சமையலுக்கு தாத்தாவுக்கு தெரியாமல் உபயோகப்படுத்தப்பட்டு ...தாத்தாவுக்கு உணர்வு பூர்வமான விஷயமாகியதால் அவரிடம் இதைப்பற்றி எதுவுமே சொல்லாமல் பக்கத்து கடையில் உப்பு வாங்கி அதை பழையதாக்கி ஒவல்டின் டப்பாவில் அடைத்து வைத்துள்ளதாகவும்....65 வருடமாக தாத்தா அதை எடுத்து காட்டும் ஒவ்வொரு நிமிடமும் துடிதுடித்து போவதையும் சொல்லி ....யாராவது சத்யாகிரக உப்பு வைத்துள்ளவர்களிடம் தேடி பிடித்து பெற்று ஒவல் டின்னில் உள்ள உப்பை மாற்றி விடுமாறு ஒரு உணர்வு பூர்வ வேண்டுகோளோடு கடிதத்தையை முடித்திருப்பார் .\nதாத்தா வந்து கேட்க ``நிங்க சொன்ன மாதிரியே உங்களை பார்த்துக்கொள்ள எழுதியிருக்கிறார் என சொல்லி விட்டு , மனம் முழுவதும் சத்யாகிரக உப்பை கண்டுபிடிப்பதிலேயே இருப்பதாக கதை முடியும்.\nஉப்பு சத்யாகிரக ஊர்வலத்தை வழி நெடுக வரவேற்பதை ..வெள்ளையனின் கட்டுப்பாட்டை மீறி ஒவ்வொரு ஊர் மக்களும் அவர்களுக்கு உணவளித்து உபசரித்து அனுப்பிவைப்பதை ரா.கி. ர அவர்கள் மிக அழகாக வர்ணித்திருப்பார் ..படிக்கும் பொழுது நமக்கும் நம்மை அறியாமல் தேசிய உணர்வு கண்டிப்பாக வரும் .\nவெள்ளையர்களின் அடக்கு முறைகளையும் எடுத்து எழுதியிருப்பார் படிக்கும்பொழுது நமக்கும் ஆத்திரம் பொங்கும் .அப்புறம் பாட்டியின் கடிதமும் முழு விவரமாக இருக்கும். இடையில் இரண்டாம் உலகப்போர் பற்றிய நாவல் பற்றி வரும்.\nஇந்த மாதிரி கதையை சுருக்குவது நியாயம் இல்லாத விஷயம் தான்.\nஇக்கதையை புதியவர்கள் படித்து , நல்ல தமிழ் கதையாளரை தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஒற்றை குறிக்கோளின் அடிப்படையில் சுருக்கப்பட்டது . இக்கதையை முழுமையாக படிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் அனைவரும் நிச்சயம் மனதிற்குள்ளாவது ஒரு கட்டுரையை வடிப்பார்கள்\n(இந்த பதிவு காந்தி நினைவு நாளில் / விடுதலை போராட்ட தியாகிகள் நினைவு நாளில் வருவது தற்செயலாக அமைந்த நிகழ்வு.)\nஇடுகையிட்டது பத்மநாபன் நேரம் 4:48 AM\nராகிர எனக்குப் பிடித்த எழுத்தாளர். இந்தக் கதையைப் படித்த நினைவில்லை; தேடிப் பார்க்க வேண்டும்.\nமிக்க நன்றி அப்பாதுரை ..ரா.கி.ர எழுத்துகளில் உள்ள எதார்த்தம் வசீகரிக்கும் ..'' ட்விஸ்ட் கதைகள்'' என்று அல்லயன்ஸ் பதிப்பகத்தின் வெளியீடாக வந்தது . கோவை ரயில் நிலையத்தில் நீண்ட நாட்களுக்கு முன் வாங்கியது ..ரா.கி.ர அவர்கள் எ. க. எ என்று எப்படி கதை எழுதுவது குமுதத்தில் தொடர் கட்டுரை வந்தது ஞாபகம் இருக்கும் ...அதில் கதை எழுதுவதின் நிறைய சூட்சுமங்களை சொல்லி இருப்பார் .. சுஜாதா அக்கட்டுரையை மிக சிலாகித்திருப்பார்...\nபடித்ததில்லை. சுவாரஸ்யமாக இருக்கிறது 'கை இல்லாத பொம்மை' உட்பட இவரின் வேறு சில கதைகள் படித்திருக்கிறேன். எங்கள் வீட்டு நூலகத்திலும் இருக்கும்.\nநன்றி ஸ்ரீ... வாய்ப்பு கிடைக்கும் பொழுது படித்து பாருங்கள்..நிச்சயம் இதை விட சுவாரஸ்யமாக ஒரு கட்டுரை ``எங்களில்`` வரும்.\nதண்ணீர் விட்டா வளர்த்தோம், சர்வேசா.. எனும் பாரதியின் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.\nபாரதியின் வரிகளை பொருத்தமாக சொன்ன தம்பிக்கு நன்றி ...கண்ணிரால் எப்படி காத்தோம் என்பதை ரா.கி.ர அவர்கள் வேதாரண்யம் சத்யாகிரக போராட்டத்தை உணர்வுபூர்வமாக எழுதியிருப்பார்..\n இது போன்ற கதைகளை உங்களை போன்றவர்கள் அறிமுகப் படுத்துவதற்கே ஆயிரம் நன்றிகள் சொல்ல வேண்டும். மிக்க நன்றி இந்த கதையை படிக்கவேண்டும் என்ற ஆவலை தூண்டும் வண்ணம் நல்ல அறிமுகம் அளித்துள்ளீர்கள். உடனே முடியாவிட்டாலும் நிச்சயம் படித்துவிடுவேன்.\nவருகைக்கு மிக்க நன்றி மீனாக்‌ஷி...\nநல்ல கதைகளை எழுதும் ரா.கி.ர அவர்களது படைப்புகளை வாசிப்பது சுகானுபவம்...அறிமுகத்தை எற்றுக் கொண்டமைக்கு மிக்க நன்றி...\nஎன் பிரிய பத்மநாபன். மௌனம் கலைத்து நான் பார்க்கும் முதல் பதிவு இது. மகிழ்ச்சியாய் இருக்கிறது, ரா.கி.ர வை நினைவு கூர்வது.தன் இருப்பை எழுத்தில் துருத்திக் கொள்ளாத தரமான எழுத்தாளர் அவர். இந்தக் கதையை படித்திருக்கிறேன்.\nஉங்களின் கதைச்சுருக்கம் அபாரம்.இதுவே நல்ல படைப்பாய் இருக்கிறது.அருமை.\nஉங்கள் வினாவல்களுக்கு என் நன்றி. சற்றுமுன் தான் ஒரு பதிவை இட்டிருக்கிறேன். பாருங்கள். களத்தில் இறங்கிவிட்டேன் சகோதரா.\nஇக்கதை நினைவுக்குவர உங்கள் விட்டை துறந்தேன் பதிவும் ஒரு காரணம்..பதிவில் தாய்மை உணர்வு போல் இங்கு தாய் நாட்டுணர்வு...\nஉங்கள் பதிவு காற்றிலேறிய இரண்டாம் நிமிடத்தில் வணக்கம் போட்டிருப்பேன் பார்த்திருப்பீர்கள்.\nவலைக்கு திரும்பியது மகிழ்வு..முன்று மாதம் விட்டகுறை ..தொடாத குறை எல்லாம் பகிர்ந்து மகிழ்வோம்...\nநன்றி சாய் ... முழுதாக படித்தால் இன்னமும் நன்றாக இருக்கும் ...வலையில் சிக்கவில்லை ..அல்லைன்ஸ் வெளியீட்டு புத்தகம் ....கிழக்கு பதிப்பகத்தில் வெளியிட்டுள்ளார்களோ .. தெரியவில்லை ..தேட வேண்டும் ....\nடெம்ப்லேட��� பிளாக்கர் உபயம் .... தொந்திரவு பண்ணாமல் இதுவரை ஓடுகிறது ...\nநீங்கள் அபூர்வமாக பூக்கும் குறிஞ்சி மலரை போல் எழுதுவதால் நான் கொஞ்சம் லேட்.\nஉங்கள் சுருக்க கதையே அருமை\nரா.கி.ரா ஒரு ஜனரஞ்சகமான எழுத்தாளர் . சிறு வயதில் அவரும் சுஜாதாவும் ஒருவரே என்று நினைத்துக் கொண்டதுண்டு. எப்படி கதை எழுதுவது , என்ற ஒரு தொடர் எழுதினார். நான் நிறைய முறை படித்தும் கதை எழுத வரவில்லை. பட்டாம்பூச்சி என்ற ஒரு மொழிபெயர்ப்பு நாவல் படித்திருக்கிறீர்களா \nஇங்கு பாலைவனத்தில் அலுவல் நேரம் வித்தியாசமாக இருப்பதால், மனமொன்றி அடிக்கடி பதிவிட முடிவதில்லை ...கிடைக்கும் நேரத்தை வாசிப்பதிலேயே செலவிட்டு விடுகிறேன்.\nஇந்த கதை ரா.கி.ர எடுத்து சென்றவிதம் நன்றாக இருந்தது சிவா...பகிர்ந்துகொண்டேன்.\nபட்டாம்பூச்சி படிக்கவில்லை ..அடுத்தவிடுப்பில் பிடித்து படிக்கவேண்டும்.\n//ரா.கி.ர வின் `` ஒரு பிடி உப்பு ``//\nஇது படிச்சதில்லைங்க அண்ணா... உணர்வுகளையும் உறவுகளையும் அழகாக சித்தரிக்கும் கதை என தோன்றுகிறது... உங்க விமர்சனம் படிச்சதும் படிக்கும் ஆவல் தொத்திகிச்சு... தேடி பாக்கறேன்...நன்றி...\nதங்கைமணி...வண்ணமா கதை எழுதற உங்களுக்கு, ரா.கி.ர எழுத்துக்கள் நிச்சயம் பிடிக்கும்...\nகதை தலைப்பு : 65 வருட உறுத்தல்..\nபுத்தகம் : ட்விஸ்ட் கதைகள்.\nமின்காப்பி இருக்கற மாதிரி தெரியல ..இருந்தாலும் அடையாளம் வச்சு புத்தகத்துல அவ்வப்பொழுது படிக்கிற சுகமே தனி..\nபட்டாம்பூச்சி அருமையான மொழிபெயர்ப்பு.. papillon அசல் இன்னும் மேல். ராகிர கொஞ்சம் இளகின எழுத்து.\nர.கி.ரங்க ராஜன்,ஜ.ரா.சுந்தரேசன்,(பாக்கியம் ரமசாமி) எஸ்.ஏ.பி, புனிதன் ஆகா எப்பெற்பட்ட ஜமா எப்படி இருந்த குமுதம் மாதம் ஒருமுறை, மாதம் இருமுறை, மாத ம் மூன்றுமுறை மாதம் நான்கு முறை என்று வளர்த்தவர்கள் இன்று குமுதத்தில் சிறுகதைகளே வருவதில்லையே\nநன்றி அப்பாதுரை...பட்டாம்பூச்சி படிக்க தவறிய புத்தகம்..இப்ப பாபிலோனும் சேர்ந்து படிக்கும் ஆவல்...\nவருகைக்கு மிக்க நன்றி காஷ்யபன்.. ஆரம்ப பள்ளி காலத்தில் அப்பா எல்லா பக்கமும் படித்து கிழே வைப்பார்... ஆறுவித்தியாசங்கள் 38 ஆம் பக்க மூலை என ஆரம்பித்தது படிப்படியாக எல்லா பக்கங்களுக்கும் முன்னேறினேன்..\nஅ.ர.சு அவர்களோடு புனிதன் அவர்களின் கூட்டணி கோலோச்சிய குமுதம் , இப்பொழுது ஒரிரு ஒரு பக்க கதையாலும் ��டங்களாலும் ஒப்பேறுவது ஏமாற்றம் தான்...\n//Nice // நன்றி சமுத்ரா...\nசாய் சொன்னது ..படாமல் பட்டு டெலிட் ஆனதால் எடுத்து ஒட்டியுள்ளேன்\n// kashyapan said... எப்படி இருந்த குமுதம்\nஆம், ஆனந்த விகடனும் சரி, குமுதமும் சரி - காலத்தின் கோலத்தில் நிரம்பவே மாறிவிட்டது.\nஎன் நண்பன் மற்றும் என் பெற்றோர் இங்கே கொண்டு வந்தார்களே என்று ஆனந்தவிகடனும் / குமுதமும் எடுத்தல் ஒரு பக்க கதைகள் என்று போய், இப்போது அரைப்பக்கம், ஒரு பத்தி என்று யார் வேண்டுமென்றாலும் எழுதும் அவலம்.\nமக்களின் ரசனை எனக்கென்னவோ மாறியது என்று தோன்றவில்லை. மாற்றம் வழங்கப்பட்டதில் மாறிவிட்டோமா அல்லது மாற்றம் நாம கேட்டுக்கொண்ட வினையா என்று புரியவில்லை\nகுமுதமும் விகடனும் ஒரு காலத்தில், பல எழுத்தாளர்களை தரிசித்து படிக்கும் சாளரமாக இருந்த நன்றிக்கு, பார்க்கும் போதேல்லாம் வாங்கி / எடுத்து ஆர்வமாக படிக்க ஆரம்பித்து பார்த்து முடிக்கிறோம்.\nவிகடன் / சுஜாதா பொற்காலத்தை கேட்கப் போனால்\nஅப்பாதுரை, கரையெல்லாம் சென்பகப்பூ காலத்தை சொல்வார்..\nநான் பிரிவோம் சந்திப்போம் காலத்தை சொல்வேன்\nஅடுத்து ஆ / ஜீனோ காலத்தை சொல்வார்கள்..\nஇப்ப சொல்வதற்கு எதுவுமில்லாததால் வலையில் சிக்கியுள்ளோம்.\nதாங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்..\nரா கி ர வின் பல எழுத்துக்களை வாசிக்கும் அனுபவம்\nஎனக்கு கிட்டியுள்ளது,எனினும் இது விடுபட்ட ஒன்று.நூலகத்தில் இன்றே தேட வேண்டும்.பகிர்வுக்கு நன்றி\nமிக்க நன்றி ராஜி.... படியுங்கள் மிக நன்றாக இருக்கும்\nமிக்க நன்றி ... என்னை போன்ற அத்திப்பூ பூக்கும் பதிவர்களையும் அறிமுகப்படுத்திய உங்கள் அன்பிற்கு நன்றி..நன்றி\nரசிகமணிஜி வழக்கம் போல் அப்டேட் வரவில்லை. அதுதான் இவ்வளவு லேட் வரதுக்கு. இந்தக் கதை படிக்கவில்லை. தேடி தேடி நெட்டில் படித்து விடுகிறேன்\nஉங்க rss feed செட்டிங் செக் பண்ணுங்க\nஎன்னோட அப்டேட்ஸ் எனக்கே சரியாக வருவதில்லை ... எப்படின்னு கேட்கலாம்னு இருந்தேன் ... RSS feeds பார்க்க சொல்லியுள்ளீர்கள் ..முயற்சிக்கேறேன் சந்தேகம் இருந்தால் உங்களை தொடர்பு கொள்கிறேன் ..நன்றி எல் .கே\n நீங்கள் ஒரு புதிய பதிவு போட்டு ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது, இன்னமும் பார்க்காமல் விட்டுவிட்டேனே ப்ளாக்கர் அப்டேட் ஆகவில்லை\n – என்ன ��ரு அற்புதமான கதை. ரா.கி.ர அவர்களின் பல சிறுகதைகளையும், மொழி பெயர்ப்பு நாவல்களையும் கல்லூரி படிக்கும் சமயத்தில் படித்திருக்கிறேன். கதைச் சுருக்கம் என்னை தூண்டுகிறது – முழு கதையையும் படிக்க. பகிர்வுக்கு மிக்க நன்றி பத்துஜி\nப்ளாக் அப்டேட் ஆகாதது பொதுவான கம்பிளைண்ட் தான்.. எல்.கே டிப்ஸ் கொடுத்துள்ளார் விரைவில் சரி செய்து விடுகிறேன்.\nஇந்த கதையில் ராகிர அவர்களின் எதார்த்த எழுத்தோட்டம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்\nஉங்கப் பதிவுகளின் அப்டேட் இப்ப வந்து இருக்கு\nநன்றி எல்.கே ... நீங்க சொன்ன R.SS feed யை கொஞ்சம் ரிப்பேர் பண்ணவுடன் சரியாரிச்சு ( என்ன பண்ணினேன் கேட்டா சொல்லத் தெரியாது ) . அதை சொல்ல காலம் கடந்த ஞானத்துக்கு வரலாம் இருந்தேன் ... உங்க சுறுசுறுப்பே சுறுசுறுப்பு... மீண்டும் நன்றி\nகொடி ....அப்டேட் ஆகிறதுல கொஞ்சம் தகராறு இருந்துச்சு ...எல்.கே தம்பி ( வலையுலக அண்ணாத்தே ) கைடன்சில் ரிப்பேர் செய்தவுடன் சரியான மாதிரி இருக்கு .... உங்களை என்னுடைய பழைய மொக்கைகளை படிக்க வைக்கும் சூழ்ச்சியும் உள்ளடக்கம்...\nசரி ரா. கி .ர கதையை பத்தி ஒண்ணுமே சொல்லலை ...ரா. கி .ர நம்ம வாத்தியாரோட இனிய நண்பர் , ஆதர்ச எழுத்தாளர் .. சுஜாதா ,சுஜாதா என்று நாம் அழைக்கும் வாத்தியாரின் பெயர் மாற்றத்துக்கு இவரும் ஓரு காரணம்...\nரா.கி யோட கடைகள் ராகிமால்ட் மாதிரி. என்கிட்டே ஒன்றிரண்டு தொகுப்புகள் இருக்கு.\nபிறத்தியார் கதைய கதையா சொல்றது ஒரு கலை. எவ்ளோ அட்டகாசமா சொல்லியிருக்கீங்க பத்துஜி ரா.கி. யோட கட்டுரைத் தொகுப்பு ஒன்னு இருக்கு. ரிடையர் ஆகி வீட்ல சும்மா உட்கார்ந்திருந்தா என்னென்ன தொந்தரவு வரும் அப்படின்னு அவரையே மையமா வச்சு எழுதி பூந்து விளையாண்டிருப்பார். படிக்க படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். ;-)\nஐயா மன்னிக்கணும்.. பிளாக்கர் அப்டேட் ஆகா மாட்டேங்குது.. அதான் தாமஸம்\nஎல்.கேவின் சீரிய அறிவுரையில் சரியாகிவிட்டது என்று நினைக்கிறேன்.. பார்ப்போம்.. ;-)\nஆமாங்க வலைப்பூ தொழில் நுட்பம் பிடி படமாட்டிங்குது...அப்பப்ப சிக்கிக்குது ...\nநன்றிஆர்.வி.எஸ் ... உங்கள் முடிச்சு கதைகள் / மோகன்ஜியின் ''வீட்டை துறந்தேன் படித்தவுடன் நினைவு வந்த கதை ..\n.. ரிட்டையர்மென்ட் கதை படித்த ஞாபகம் ..மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும் ... தன்னிலை கதைகளுக்கு ரா.கி .ர வை விட்டால் ஆள் கி��ையாது .\nஉங்கள் பிசி ஷெட்யுலில் ( வலை + வேலை ) வந்ததே பெரிது ..இதில் தாமதம் என்று ஒன்றுமில்லை .. மீண்டும் நன்றி....\nMANO நாஞ்சில் மனோ said...\nவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி MANOநாஞ்சில்மனோ ..மிக்க நன்றி\nஇப்ப தான் உங்க ப்ளாக்கர் அப்டேட் ஆகுது. இந்த புத்தகத்தை இது வரை படித்ததில்லை. நீங்க கதை சொன்ன விதத்தில் அந்த பாட்டி என் கண்ணுக்குள் இருக்கிறார். அடுத்த முறை ஊருக்கு போகும் போது வாங்கி படிக்கணும்.\n@ கோவை டு டில்லி\nஆமாங்க சகோ ... அப்டேட் பிரச்சினை தீர்ந்து இப்ப மொத்தமா அப்டேட் ஆகுது ... கதையில பாட்டியோட உணர்வுகளை சரியா புரிஞ்சிட்டிங்க .. உப்பு ஓரு உதாரணம் ...இது மாதிரி சின்ன சின்ன உறுத்தல்கள் நேர் வாழ்வில் நிறைய இருக்கிறது ...ரா.கி. ர ..கதை சொல்லும் பாணியே தனி ..இன்னமும் இரண்டுபக்கம் கூட படிக்கலாம் இருக்கும்\nநன்றி கோமு... நெகிழ்ச்சியாகவும் உணர்வு பூர்வமாகவும் எழுதியிருப்பார் ரா.கி.ர\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரவி .... தொடர்பில் இருப்போம்\nஇந்தக் கதையை நான் இதுவரைப் படித்ததில்லை. தாங்கள் எழுதியுள்ள கதைச்சுருக்கமே மிகவும் எனக்குப் பிடித்துப் போனது. இதுபோல இன்னும் பல நல்ல கதைகளை தயவுசெய்து தேர்ந்தெடுத்துப் படித்து, ஜூஸ் பிழிந்து எங்களுக்கு சுலபமாக் அருந்தத் தாருங்கள். தங்களின் இந்தப் பதிவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nதிருமதி ராஜி அவர்களின் ப்ளாக்குக்குப் போன நான், தற்செயலாக உங்கள் ப்ளாக்குக்கும் முதன் முறையாக வருகை தந்து, ஒரு நல்ல (உப்புச் சப்புள்ள) கதையைப் படித்ததில் மகிழ்வடைகிறேன்.\nவருகைக்கு மிக்க நன்றி வை .கோ சார்.. உங்கள் கருத்தை மனதிலிருத்திக் கொள்கிறேன் ...வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் செயல்படுத்துகிறேன்... ரா.கி. ர வின் இந்த முழு சிறுகதை உண்மையில் ,தாய்மை / தாய்நாட்டு உணர்வுகளை எடுத்துக் காட்டி சிறப்பாக இருக்கும்..\nஅருமையான சிறுகதை. சுருக்கி இருந்தாலும் அதன் சாரமும் தாக்கமும் சிறிதும் குறைந்ததாக‌்த் தெரியவில்லை. சுதந்திர போராட்டங்களில் இணைந்த இரு உள்ள‌ங்களின் மெல்லிய உணர்வுகள் பல வருடங்களைக் கடந்தும் அத்தனை நேசமாகவும் ஆழமாகவும் இருப்பதும் அந்த நெஞ்சார்ந்த அன்பின் தவிப்பும் மனதை கனமாக்குகிறது\nஅழகாக கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி மனோ மேடம்..\nகண்டிப்பாக இந்தப் புத்தகத்த��� வாங்கிப் படிக்கிறேன்.. நன்றி..\nநன்றி பிரகாஷ் ..உத்தரவாதமான நல்ல கதைகள் ரா .கி. ர அவர்களிடமிருந்து. படித்து மகிழுங்கள் ...\nகதை படிக்கும் போதே நாம அதுக்கு உள்ள போயிட்டோம்னா கதாசிரியர் வெற்றி பெற்றாச்சுனு அர்த்தம். நல்ல தொகுப்பு ரசிகமணி அண்ணா.\nNote - அண்ணா, நம்ப ரெண்டு பேரும் ஒரே கலர் டெம்ப்ளேட்\nதக்குடு ...ரா. கி. ர வின் எதார்த்தமும் எளிமையும் அவரது கதைகளை திரும்ப திரும்ப படிக்க வைக்கும் .\nஇந்த டெம்ப்ளேட் இப்ப நிறைய பேர் உபயோக படுத்துகிறார்கள் ... சிக்கல் இல்லாமல் ஓடுகிறது ...\nகுறிஞ்சியில் பிறந்து , முல்லை மருதத்தில் படித்து, வளர்ந்து, பணிபுரிந்து நெய்தலில் குடும்பம் , பாலையில் என் பணி தொடர்கிறது .... ( உதகை ,, சத்தியமங்கலம் , திருப்பூர் ,பொள்ளாச்சி ,கோவை .. சென்னை .ஓமன் நாடு --- யாதும் ஊரே, யாவரும் கேளீர் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/3158", "date_download": "2018-06-20T10:03:13Z", "digest": "sha1:OS36NSEBIRIUIN2EZYGQESR2LVMHM54E", "length": 9697, "nlines": 60, "source_domain": "globalrecordings.net", "title": "Halaban மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 3158\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A02020).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A37586).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nHalaban க்கான மாற்றுப் பெயர்கள்\nHalaban க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Halaban தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உ���ன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக ��ருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2017/05/blog-post_22.html", "date_download": "2018-06-20T09:28:42Z", "digest": "sha1:BFD6WWQ4NINDDEHLHX36KKIHXFFUHWFT", "length": 17416, "nlines": 98, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "லண்டன் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு சென்னை பெண் ரேஹானா அமீர் தேர்வு - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome உலகம் லண்டன் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு சென்னை பெண் ரேஹானா அமீர் தேர்வு\nலண்டன் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு சென்னை பெண் ரேஹானா அமீர் தேர்வு\nமுத்து நெய்னார் Monday, May 22, 2017 உலகம் Edit\nசென்னையைச் சேர்ந்த பெண், இங்கிலாந்தின் லண்டன் மாநகராட்சியில் வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையில் பிறந்து வளர்ந்தவர் ரேஹானா அமீர்(43). இவர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். லண்டன் நகரில் நடந்த மாநகராட்சி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக ரேஹானா போட்டியிட்டார்.\nவின்ட்ரி வார்டில் போட்டியிட்ட ரேஹானா மாநகராட்சி உறுப்பினராக அப்பகுதி மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் பிறந்த பெண் ஒருவர் மாநகராட்சி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுவே முதல் முறையாகும். அவரை பல்வேறு இந்திய தலைவர்கள் வாழ்த்தி உள்ளனர்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமாவீரன் சேகுவேராவை விதைத்த தினம் இன்று 09-10-1967\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாய��ம்\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nஅரேபியர்களின் கப்சா எனப்படும் கலாச்சார உணவு செய்யும் முறை\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவ���டுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/154503/news/154503.html", "date_download": "2018-06-20T09:47:49Z", "digest": "sha1:6XFI32GMT7ZSFZAMF3WSWUOTNK4QZOGR", "length": 7625, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "‘லிப்ஸ்டிக்’கால் புற்றுநோய் ஆபத்து..!! : நிதர்சனம்", "raw_content": "\nலிப்ஸ்டிக்’ எனப்படும் உதட்டுச் சாயத்தால் தங்கள் இதழ் அழகை மெருகேற்றிக்கொள்ள பெண்கள் பலரும் விரும்புகின்றனர்.\nஆனால் அவர்களுக்கு ஓர் எச்சரிக்கைச் செய்தியை விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கின்றனர். தொடர்ந்து லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால், புற்றுநோய் ஏற்படலாம் என்பதே அது.\nஅமெரிக்கா கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் இத்தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.\nதற்போது தயாரிக்கப்படும் லிப்ஸ்டிக்குகளில் பயன்படுத்தப்படும் காரீயம்தான் பிரச்சினைக்குக் காரணம்.\nபொதுவாக, குறைந்த அளவில் காரீயம் உள்ள பொருட்கள் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்காது என்றாலும் அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவது தவறு என்கின்றனர் ஆய்வாளர்கள்.\nஆனால் லிப்ஸ்டிக் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்களிலும், நிறத்துக்காக அதனுடன் சேர்க்கப்படும் பொருட்களிலும் அதிகளவு காரீயம் இருக்கிறது.\nலிப்ஸ்டிக்கை பயன்படுத்தும்போது அதிலுள்ள காரீயம் தோலினால் உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. அந்தக் காரீயம், உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கிறது.\nஇந்த ஹார்மோன் பெண்களுக்கு அழக��, வசீகர தோற்றத்தை அளிப்பதுதான். ஆனால் இது அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது, புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.\nமேலும், லிப்ஸ்டிக் உபயோகிக்கும்போது உதட்டின் நிறம் கருப்பாக மாறினாலோ அல்லது தோல் உரிந்தாலோ அந்த லிப்ஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது.\nபொதுவாக லிப்ஸ்டிக் உபயோகத்தைத் தவிர்ப்பதன் மூலம் சிறுநீரகம், கல்லீரல், நீரிழிவு, புற்றுநோய் போன்ற உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்து.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\n12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை\n30 கஸ்டமர் வந்தாங்க யாருமே உங்கள மாறி கேக்கல உங்க நம்பருக்கு ஆபர் வந்துருக்குன்னு போன் பன்னா கவனம்\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி\nமர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுப்பு\nஅமலாபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் \nதபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது\n50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nநகங்களை பராமரிக்க சில டிப்ஸ்கள்\nபிரசவத்துக்குப் பிறகு பழைய உடல்வாகுக்கு திரும்புவது எப்படி\nஇவர்கள் பட்டப்பகலில் செய்யும் துணிகரமான செய்யலை பாருங்கள்\nபண தேவையால் மோசமான படங்களில் நடித்தேன் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/154547/news/154547.html", "date_download": "2018-06-20T09:48:22Z", "digest": "sha1:KTPOJ5RNOVF7474JEJEFX7Z2PW5C4ROK", "length": 11700, "nlines": 113, "source_domain": "www.nitharsanam.net", "title": "தேங்காயில் அழகு குறிப்புகள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nவழுக்கை தேங்காயை அரைத்து, அதோடு சிறிது இளநீர் கலந்து முகத்துக்கு கீழிருந்து மேல் புறமாக பூசி, காய்ந்ததும் அலம்புங்கள்.\nதினமும் இப்படி செய்துவந்தால், மாசு மருவின்றி பளிங்குபோல முகம் மிளிரும்.\nவெயிலால் வரும் கருமையை விரட்ட….\nதேங்காய் பால் – 2 டீஸ்பூன்\nகடலை மாவு – 1 டீஸ்பூன்\nஇரண்டையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்தில் போட்டு, காய்ந்த பிறகு அலம்பி விடுங்கள். வாரம் இருமுறை இந்த “பேக்” போட்டு வர முகம் பிரகாசமாகும். இந்த “பேக்”கில் கடலை மாவுக்கு பதிலாக ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து புருவத்தில் படாமல் முகம், கழுத்துப் பகுதியில் தேய்த்து பதினைந்து நிமிடங்கள் கழித்த�� அலம்புவது இன்னொரு “பளிச்” சிகிச்சை.\nமுகத்துக்கு நிறத்தைக் கொடுக்கும் ட்ரீட்மெண்ட்….\nகேரட் சாறு – 1 டீஸ்பூன்\nதேங்காய் பால் – 1 டீஸ்பூன்\nஇரண்டையும் கலந்து முகத்துக்கு போடுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து அலம்புங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வந்தால் அழகு உங்களை அள்ளிக் கொண்டு போகும்.\nதேங்காய் பால் – 1 டீஸ்பூன்\nஇரண்டையும் கலந்து முகத்துக்கு “பேக்” போடுங்கள். வாரம் ஒரு முறை இந்த “பேக்” போட்டு வாருங்கள். விரைவிலேயே அழகு மாற்றங்கள் பளிச்சிட ஆரம்பிக்கும். அதிகப்படியாக இருக்கும் எண்ணெயை முல்தானிமட்டி ஈர்த்து விட, சருமத்தை தேங்காய் பால் மிருதுவாக்கி விடும்.\nமுகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் நீங்க…..\nஉருளைக்கிழங்கு ஜூஸ் – 1 டீஸ்பூன்\nதேங்காய் பால் – 1 டீஸ்பூன்\nபயத்த மாவு – 1 டீஸ்பூன்\nமூன்றையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்துக்கு “பேக்” போடுங்கள். காய்ந்ததும் அலம்பி விடுங்கள்.\nவாரம் இருமுறை இந்த “பேக்” போட்டால் போதும். முகம் பிரகாசமாக ஜொலிக்கத் தொடங்கும்.\n“சூப்பரான ஒர் ஹேர் பேக்”…..\nஒரு பிடி பச்சை கறிவேப்பிலையுடன் 2 டீஸ்பூன் தேங்காய் பால் சேர்த்து அரைத்து, தலையில் பேக் போட்டு பச்சை தண்ணீரில் அலசுங்கள்.ஒரு நாள் விட்டு ஒருநாள் இந்த பேக் போட்டுப் வாருங்கள். முடி வளர்ச்சி தூண்டப்பட்டு, கருகருவென முடி வளரத் தொடங்கும்.\nஒரு வழுக்கை தேங்காயுடன் தேங்காய்ப் பால் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள் (தண்ணீர் சேர்க்க வேண்டாம்) குளிப்பதற்கு முன் இந்த விழுதை தலை முதல் பாதம் வரை நன்றாக பூசுங்கள். பிறகு தலைக்கு சியக்காய் போட்டு குளியுங்கள்.\nவாரம் ஒரு முறை செய்தால் போதும். உடல் ஜில்லென்று இருப்பதுடன், வாசனையும் வனப்பும் ஆளையே அசரடிக்கும்.\nஉலர்ந்த நெல்லிக்காய் பவுடர் – 1 டீஸ்பூன்\nமருதாணி பவுடர் – 1 டீஸ்பூன்\nவெந்தய பவுடர் – 1 டீஸ்பூன்\nதேங்காய் பால் – 2 டீஸ்பூன்\nஇவற்றை எல்லாம் தேங்காய் பாலுடன் கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை தலையில் “பேக்” ஆகப் போட்டு ஒரு மணி நேரம் கழித்து அலசுங்கள். வாரம் ஒரு முறை செய்தாலே போதும், கருகரு கூந்தலைப் பெறுவீர்.\nமருதாணி, கறிவேப்பிலை, வேப்பிலை… இந்த மூன்றையும் சம அளவு எடுத்து, உலர்த்தி, காயவைத்து பவுடராக்குங்கள். இதிலிருந்து 2 டீஸ்பூன் எடுத்து, ஒரு வெள்ளை துணியில் மூட்டையாகக் கட்டுங்கள்.\nபிறகு, அரை கப் தேங்காய்ப் பாலை கொதிக்க வைத்து, அதில் இந்த மூட்டையைப் போட்டுவிடுங்கள். பவுடரின் எசென்ஸ் தேங்காய்ப் பாலில் இறங்கி, தைலம் மாதிரி ஆகி விடும். இதைத் தலையில் தடவி மசாஜ் செய்து குளியுங்கள். (சியக்காயோ, ஷாம்புவோ போட வேண்டிய அவசியம் இல்லை). வாரம் ஒரு முறை இந்த வைத்தியம் செய்து வந்தால் பேனும், பொடுகும் பக்கத்திலேயே வராது.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\n12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை\n30 கஸ்டமர் வந்தாங்க யாருமே உங்கள மாறி கேக்கல உங்க நம்பருக்கு ஆபர் வந்துருக்குன்னு போன் பன்னா கவனம்\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி\nமர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுப்பு\nஅமலாபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் \nதபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது\n50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nநகங்களை பராமரிக்க சில டிப்ஸ்கள்\nபிரசவத்துக்குப் பிறகு பழைய உடல்வாகுக்கு திரும்புவது எப்படி\nஇவர்கள் பட்டப்பகலில் செய்யும் துணிகரமான செய்யலை பாருங்கள்\nபண தேவையால் மோசமான படங்களில் நடித்தேன் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.oorpa.com/gudalurtheni/", "date_download": "2018-06-20T09:41:30Z", "digest": "sha1:FSXHCBYS5P5LRZB3TDHKJXO3JTMT3YDU", "length": 12122, "nlines": 82, "source_domain": "www.oorpa.com", "title": "தமிழ்நாடு நகரங்கள் -", "raw_content": "\nமுகப்பு | தகவல் பக்கங்கள் | நிகழ்ச்சிகள் | தகவல் பலகை | இலவச விளம்பரங்கள்\nநகரத்தை மாற்ற மாநகராட்சிகள் சென்னை மதுரை கோயம்புத்தூர் திருச்சிராப்பள்ளி சேலம் திருநெல்வேலி ஈரோடு தூத்துக்குடி திருப்பூர் வேலூர் மாவட்டங்கள் அரியலூர் மாவட்டம் இராமநாதபுரம் மாவட்டம் ஈரோடு மாவட்டம் கடலூர் மாவட்டம் கரூர் மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் சிவகங்கை மாவட்டம் சென்னை மாவட்டம் சேலம் மாவட்டம் தஞ்சாவூர் மாவட்டம் தர்மபுரி மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம் திருப்பூர் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளூர் மாவட்டம் திருவாரூர் மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் தேனி மாவட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் நாமக்கல் மாவட்டம் நீலகிரி மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம் பெரம்பலூர் மாவட்டம் மதுரை மாவட்டம் விருதுநகர் மாவட்டம் விழுப்புரம் மாவட்டம் வேலூர் மாவட்டம் மற்ற நகரங்கள் அரியலூர் ஜெயங்கொண்டம் இராமநாதபுரம் பரமக்குடி இராமேஸ்வரம் கீழக்கரை பவானி கோபிசெட்டிபாளையம் காசிபாளையம் பெரியசேமூர் புஞ்சைபுளியம்பட்டி சத்தியமங்கலம் சூரம்பட்டி வீரப்பன்சத்திரம் நெல்லிக்குப்பம் பண்ருட்டி விருத்தாசலம் சிதம்பரம் கடலூர் இனாம் கரூர் கரூர் குளித்தலை தாந்தோனி கன்னியாகுமரி குழித்துறை நாகர்கோவில் பத்மனாபபுரம் குளச்சல் ஆலந்தூர் அனகாபுத்தூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மதுராந்தகம் மறைமலைநகர் பல்லாவரம் பம்மல் புழுதிவாக்கம் (உள்ளகரம்) தாம்பரம் ஓசூர் கிருஷ்ணகிரி கவுண்டம்பாளையம் குனியமுத்தூர் குறிச்சி மேட்டுப்பாளையம் பொள்ளாச்சி வால்பாறை தேவக்கோட்டை காரைக்குடி சிவகங்கை ஆத்தூர் எடப்பாடி மேட்டூர் நரசிங்கபுரம் கும்பகோணம் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் கொடைக்கானல் ஒட்டன்சத்திரம் பழனி துறையூர் துவாக்குடி மணப்பாறை அம்பாசமுத்திரம் கடையநல்லூர் புளியங்குடி சங்கரன்கோவில் செங்கோட்டை தென்காசி விக்கிரமசிங்கபுரம் காங்கேயம் S.நல்லூர் பல்லடம் உடுமலைபேட்டை வேலம்பாளையம் தாராபுரம் வெள்ளக்கோயில் ஆரணி திருவண்ணாமலை திருவதிபுரம் வந்தவாசி அம்பத்தூர் ஆவடி கத்திவாக்கம் மாதவரம் மதுரவாயல் மணலி பூந்தமல்லி திருத்தணி திருவேற்காடு திருவள்ளூர் திருவொற்றியூர் வளசரவாக்கம் கூத்தாநல்லூர் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி திருவாரூர் காயல்பட்டிணம் கோவில்பட்டி தேனி போடிநாயக்கனூர் சின்னமனூர் கம்பம் கூடலூர் (தேனி) பெரியகுளம் தேனி - அல்லிநகரம் மயிலாடுதுறை நாகப்பட்டினம் சீர்காழி வேதாரண்யம் குமாரபாளையம் நாமக்கல் பள்ளிபாளையம் இராசிபுரம் திருச்செங்கோடு குன்னூர் கூடலூர் (நீலகிரி) நெல்லியாளம் உதகமண்டலம் அறந்தாங்கி புதுக்கோட்டை பெரம்பலூர் ஆனையூர் அவனியாபுரம் மேலூர் திருப்பரங்குன்றம் திருமங்கலம் உசிலம்பட்டி அருப்புக்கோட்டை இராஜபாளையம் சாத்தூர் சிவகாசி ஸ்ரீவில்லிப்புத்தூர் திருத்தங்கல் விருதுநகர் கள்ளக்குறிச்சி திண்டிவனம் விழுப்புரம் ஆம��பூர் அரக்கோணம் ஆற்காடு தாராபடவேடு குடியாத்தம் ஜோலார்பேட்டை மேல்விசாரம் பேரணாம்பட்டு இராணிப்பேட்டை சத்துவாச்சேரி திருப்பத்தூர் வாணியம்பாடி வாலாஜாபேட்டை Wednesday, June 20 2018\nதகவல் பக்கங்கள் - பிரிவுகள்\nஇலவச விளம்பரங்கள் - பிரிவு\nசமூக & சமய நிகழ்ச்சிகள்\n» மேலும் நிகழ்சிகளுக்கு இங்கே சொடுக்கவும்\n» மேலும் நிகழ்சிகளுக்கு இங்கே சொடுக்கவும்\nதினமலர் தினத்தந்தி தினகரன் விகடன் தினமணி உதயன் மாலை மலர்\nஇணை செயலர்கள் நேரடி நியமனத்துக்கான பணிகள் துவக்கம்: தேர்வுக்கான செயல்முறைகளை உருவாக்க அரசு தீவிரம்\n'காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நாடகம்'\n'கட்சி தாவினால் தகுதி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே'\nகெஜ்ரிவால் போராட்டம் 'வாபஸ்': அதிகாரிகளுடன் பேசவும் முடிவு\nஜம்மு - காஷ்மீரில் கூட்டணி அரசுக்கு பாரதிய ஜனதா டாட்டா\nகுமாரசாமி வம்பு: வலுக்கிறது எதிர்ப்பு\n'ஜெயலலிதா கொள்ளையடித்த பணம்': 'திகில்' கிளப்பும் திண்டுக்கல் சீனிவாசன்\nதலைமை நீதிபதியை விமர்சித்தவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை: நீதிபதி கேள்வி\nஏ.டி.எம்.,மில் புகுந்த எலி: 12 லட்சம் ரூபாய் நாசம்\nராணுவ வீரர்களுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் சிறப்பு யோகா பயிற்சி\n'கவுரி லங்கேஷ் கொலைக்காக 13,000 ரூபாய் வாங்கினேன்'\nஇன்றைய(ஜூன்-20) விலை: பெட்ரோல் ரூ.79.16, டீசல் ரூ.71.54\n'ஏர் - இந்தியா' விற்பனை இல்லை: மத்திய அரசு முடிவு\nபொதுத்துறை வங்கிகளுக்கு 100% உத்தரவாதம்: பியூஷ் கோயல்\nஎங்களைப் பற்றி | தொடர்பு கொள்ள | விளம்பரப்படுத்த\nவிதிமுறைகளும் நிபந்தனைகளும் | Copyright © www.Oorpa.com. | இரகசிய கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2013/11/3.html", "date_download": "2018-06-20T09:44:01Z", "digest": "sha1:YWJKB6YYSBOYZ2HJKVS75DIIQZ45KG2B", "length": 12738, "nlines": 93, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: ஏன் ஒரு நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிட விரும்புகிறது? (ப.ஆ - 3)", "raw_content": "\nஏன் ஒரு நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிட விரும்புகிறது\nபங்குச்சந்தை ஆரம்பம் தொடரின் மூன்றாவது பகுதி இது.\nஇந்த தொடரின் முந்தைய கட்டுரையை இந்த இணைப்பில் பெறலாம்.\nஅள்ள அள்ள பணம் - ஒரு அறிமுகம் (ப.ஆ - 2)\nபங்குச்சந்தையில் பங்குகளை வாங்குவது, விற்பது என்ற நிகழ்வுகளோடு சேர்த்து IPO, Delisting, Buy Back என்று பல நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. பங்குச்சந்தையில் ஈடுபடுவர்��ள் இந்த நிகழ்வுகளையும் கண்காணித்து வருவது மிக அவசியமானது.\nஇந்த நிகழ்வுகள் பற்றிய சரியான புரிதலுக்கு ஏன் ஒரு நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிட விரும்புகிறது என்ற அடிப்படை காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.\nஇந்த கட்டுரையின் நோக்கமும் அதுவே.\nஒரு நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலில் இடம் பெறும் போது அந்த நிறுவனத்துக்கு சாதகங்களும் உள்ளன. அதே நேரத்தில் சில பாதகங்களும் உள்ளன.\nமுதலில் பட்டியலிட விரும்புவதற்கான காரணங்களைப் பார்ப்போம்.\nமுதல் காரணம் அனைவருக்கும் தெரிந்தது போல் நிதி தேவை.\nநிறுவன உரிமையாளர்களுக்கு தம்மிடம் இருக்கும் நிதியை வைத்து நிறுவனத்தை நடத்துவது கடினமாக இருக்கலாம். அல்லது நிறுவனம் தன்னுடைய சந்தையை பெரிய அளவில் விரிவாக்க திட்டமிடும் போது நிதி பற்றாக்குறை ஏற்படலாம். அந்த சமயங்களில் பங்குச்சந்தையை நாடுவார்கள்.\nசில நிறுவனங்கள் தங்கள் நிறுவனம் பொது மக்களை எளிதில் சென்றடையும் விளம்பர உத்தியாகவும் பங்குச்சந்தையை கருதுவார்கள்.\nசில சமயங்களில் நிறுவனங்கள் தங்கள் பங்குகளை உற்சாகப்படுத்துவதற்கு பணியாளர்களுக்கு விற்க முன் வரும். அப்பொழுது நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலில் இடப்பட்டு இருந்தால் எளிதாக இருக்கும்.\nதங்கள் நிறுவனத்தை மற்றவர்களுக்கு விற்கும் போது பங்குச்சந்தை பட்டியலிடுதல் நிறுவனத்தின் உண்மையான மதிப்பை கண்டுபிடிக்க உதவும்.\nஆனாலும் இந்த பயன்களுடன் பட்டியலிடப்படுவதால் நிறுவனங்களுக்கு சில தலைவலிகளும் உள்ளது. அதனையும் பார்ப்போம்.\nமுதலில் பங்குச்சந்தை விதிமுறைகளைத் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். தங்கள் நிறுவன நிதி செயல்பாடுகள், வியாபர தகவல்கள் போன்றவற்றுக்கு சரியான முறையில் கணக்கு தெரிவிக்க வேண்டும். இதற்கென்று பணியாளர்களை நியமித்து ஊதியம் கொடுக்க வேண்டி வரும்.\nதங்கள் நிறுவன செயல்பாடுகளை அதிக அளவில் பொதுவில் பகிர வேண்டி இருக்கும். இதனால் குறிப்பிட்ட வகையில் தனிப்பட்ட சுதந்திரத்தை இழக்க நேரிடும்.\nசில சமயங்களில் எதிர்பாராத நிறுவன விற்பனைகளுக்கும் (TAKE OVER) வாய்ப்பு உண்டு. உரிமையாளர்களின் பங்கு விகிதம் குறைவாக இருக்கும் போது மற்ற நிறுவனங்கள் விருப்பமில்லாமலே நிறுவனத்தை வாங்கி விடும்.\nஇதனால் நிறுவனங்கள் தங்கள் வசதிக்கு ஏற்ற��ாறு சில சமயங்களில் பங்கு சந்தை சார்புகளை குறைப்பதற்காக BUY BACK, DELIST போன்ற முறைகளை தந்திரமாக உபயோகித்து பங்குகளை வாங்க முற்படுவார்கள்.\nஇந்த சமயங்களில் முதலீட்டார்கள் நேரத்திற்கு ஏற்றவாறு விரைந்து முடிவெடுத்தால் நஷ்டங்களில் இருந்து எளிதில் தப்பலாம். இதனை இன்னொரு பதிவில் விவரமாக பார்க்கலாம்.\nபங்குச்சந்தையில் பங்குகளை எப்படி வாங்குவது\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nமிட் கேப் பங்குகள் ஏன் இவ்வளவு அடி வாங்குகின்றன\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nமருத்துவத்துறையில் எங்கு முதலீடு செய்யலாம்\nபுதிதாக பெட்ரோல்,டீஸல் கார்களை வாங்கலாமா\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thirukkural.com/2009/02/blog-post_8752.html", "date_download": "2018-06-20T09:43:59Z", "digest": "sha1:IQJOAIAQFAJ6YN547PL2AY44WVPF3SJA", "length": 52304, "nlines": 541, "source_domain": "www.thirukkural.com", "title": "திருக்குறள் by திருவள்ளுவர்: ஒற்றாடல்", "raw_content": "\nPosted in அரசியல், ஒற்றாடல், குறள் 0581-0590, பொருட்பால்\nகுறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: ஒற்றாடல்.\nஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்\nநேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்.\nஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்.\nஒற்று, புகழும் தெளிவும் உள்ள நீதிநூல் இவ்விரண்டும் ஆட்சியாளரின் இரு கண் என்று அறிக.\nஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும் - ஒற்றும் புகழமைந்த நீதிநூலுமாகிய இவை இரண்டனையும்; மன்னவன்கண் தெற்றென்க - அரசன் தன் இரண்டு கண்ணுமாகத் தெளிக.\n(ஒற்றுத் தன் கண் செல்லமாட்டாத பரப்பெலாம் சென்று கண்டு ஆண்டு நிகழ்ந்தன எல்லாம் உணர்த்தலானும், நூல் அந்நிகழ்ந்தவற்றிற்குத் தன்னுணர்வு செல்ல மாட்டாத வினைகளையெல்லாம் சொல்லி உணர்த்தலானும்,இவ்விரண்டனையுமே தனக்கு ஊனக் கண்ணும் ஞானக்கண்ணுமாகத் துணிந்துகொண்டு ஒழுகுக என்பதாம். ஒற்றனை 'ஒற்று' என்றார், வேந்தனை 'வேந்து' என்றாற்போல. 'தெற்றென்க' என்பது 'தெற்று' என்பது முதனிலையாகவந்த வியங்கோள். அது 'தெற்றென' என்னும் செயவென் எச்சத்தான் அறிக. இதனான் ஒற்றினது சிறப்புக் கூறப்பட்டது.).\nஒற்றினையும் முறையமைந்த நூலினையும் தெளியவறிந்த மன்னவனுக்கு இவையிரண்டையும் கண்களாகத் தெளிக.\nஅரசர்க்குக் கல்வி இன்றிமையாததுபோல ஒற்றும் இன்றிமையாததென்றவாறு. இஃது ஒற்றுவேண்டுமென்றது.\nஎல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்\nநண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும் எல்லா நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும்.\nஎல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.\nபகைவர், நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்திலும் நிகழ்வான எல்லாவற்றையும், எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது அரசின் வேலை.\nஎல்லார்க்கும் நிகழ்பவை எல்லாம் எஞ்ஞான்றும் வல்அறிதல் - எல்லார்கண்ணும் நிகழ்வன எல்லாவற்றையும் நாள்தோறும் ஒற்றான் விரைந்தறிதல்; வேந்தன் தொழில் - அரசனுக்கு உரிய தொழில்.\n('எல்லார்க்கும்' என்றது மூன்று திறத்தாரையும். நான்காவது ஏழாவதன் பொருட்கண் வந்தது. 'நிகழ்வன எல்லாம்' என்றது, நல்லவும் தீயவுமாய சொற்களையும், செயல்களையும். அவை நிகழ்ந்த பொழுதே அவற்றிற்குத் தக்க அளியாகத் தெறலாகச் செய்யவேண்டுதலின் 'வல்லறிதல்' என்றும், இவ்விருதொழிற்கும் அறிதல் காரணம் ஆதலின், அதனையே உபசார வழக்கால் 'தொழில்' என்றும் கூறினார். 'ஒற்றான்' என்பது அதிகாரத்தான் வந்தது. இதனான் ஒற்றினாய அறன் கூறப்பட்டது.).\nபகைவராகியும் நட்டாராகியும் மத்திமராகியும் உதாசீனராகியும் இருக்கின்ற அரசர்க்கும், அவர் சுற்றத்தி��்கும், தம் சுற்றத்திற்கும், அறம் பொருள் இன்பங்களைப் பற்றி நிகழ்பவை எல்லாவற்றையும் நாடோறும் பிறர் அறிவதன் முன்னர்த் தான் ஒற்றால் விரைந்து அறிதல் வேந்தனது தொழில் என்றவாறு.\nஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்\nநாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன் விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே இல்லை.\nஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றிபெறத்தக்க வழி வேறு இல்லை.\nஎல்லார் இடத்தும் நிகழ்வனவற்றை ஒற்றரைக் கொண்டு அறிந்து, நடப்பை தெரிந்து கொள்ளாத ஆட்சி, நிலைத்து வெற்றி பெற வேறொரு வழியே இல்லை.\nஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன் - ஒற்றினானே எல்லார்கண்ணும் நிகழ்ந்தவற்றை ஒற்றுவித்து அவற்றான் எய்தும் பயனை ஆராயாத அரசன்; கொற்றம் கொளக் கிடந்தது இல் - வென்றியடையக் கிடந்தது வேறொரு நெறி இல்லை.\n(அந்நிகழ்ந்தனவும் பயனும் அறியாது பகைக்கு எளியனாதல் பிறிதின் தீராமையின் 'கொற்றம் கொளக் கிடந்தது இல்' என்றார். இதற்குக் கொளக்கிடந்ததொரு வென்றி இல்லை என்று உரைப்பினும் அமையும். இதனான் அத்தொழில் செய்யாதவழி வரும் குற்றம் கூறப்பட்டது.).\nஒற்றராலே ஒற்றிப் பொருள் விசாரியாத மன்னவன் கொள்ளக் கிடந்ததொரு வெற்றி இல்லை. இஃது ஒற்றின்மையால் வருங் குற்றங்கூறிற்று.\nவினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு\nஓர் அரசில் உளவறியும் ஒற்றர் வேலை பார்ப்பவர்கள், வேண்டியவர், வேண்டாதவர், சுற்றத்தார் என்றெல்லாம் பாகுபாடு கருதாமல் பணிபுரிந்தால்தான் அவர்களை நேர்மையான ஒற்றர்கள் எனக் கூற முடியும்.\nதம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்றுக்கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.\nஅரசுப் பணியாளர், ஆளும் கட்சி, அதன் எதிர்கட்சியினர், அயலவர் என்று அனைவரின் சொல், செயல் கொண்டு அவர்தம் மனக்கருத்தை அறிபவரே ஒற்றர்.\nதம் வினை செய்வார் சுற்றம் வேண்டாதார் என்ற அனைவரையும் ஆராய்வது - தம் காரியம் செய்வார் சுற்றத்தார், பகைவர் என்று சொல்லப்பட்ட அனைவரையும் சொல் செயல்களான் ஆராய்வானே; ஒற்று - ஒற்றனாவான்.\n('தம்' என்றது, அரசனோடு உளப்படுத்தி. அவனுக்குக்காரியம் செய்வார் செய்வனவும், சுற்றத்தார் தன்னிடத்தும் நாட்டிடத்தும�� செய்வனவும், பகைவர் தன் அற்றம் ஆராய்தலும் மேல் தேறப்படுதலும் முன்னிட்டுத் தன்னிடத்துச் செய்வனவும்அறிந்து, அவற்றிற்கு ஏற்றன செய்ய வேண்டுதலின், இம்மூவகையாரையும்எஞ்சாமல் ஆராய வேண்டும் என்பார், 'அனைவரையும்ஆராய்வது ஒற்று' என்றார்.).\nதமக்குக் காரியமானவற்றைப் பார்த்துச் செய்வாரும் தமக்குச் சுற்றமாயிருப்பாரும் தம்மை வேண்டாதிருப்பாருமாகிய அனைவரையும் ஆராய்ந்தறிவான் ஒற்றனாவன். இவையிரண்டும் ஒற்றவேண்டுமிடங் கூறின.\nகடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்\nசந்தேகப்பட முடியாத தோற்றத்துடனும் அப்படிச் சந்தேகப்பட்டுப் பார்ப்பவர்களுக்கு அஞ்சாமலும், என்ன நேர்ந்தாலும் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமலும் உள்ளவர்களே ஒற்றர்களாகப் பணியாற்ற முடியும்.\nஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண் பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனதிலுள்ளதை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவன்.\nபிறர் சந்தேகப்படாத வேடத்‌தோடு சென்று, சந்தேகப்பட்டுச் சினந்தால் அஞ்சாது நின்று, சாமதானபேத தண்டம் என எந்த உபாயம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாத வல்லமை பெற்றவரே ஒற்றர்.\nகடாஅ உருவொடு - ஒற்றப்பட்டார் கண்டால் ஐயுறாத வடிவோடு பொருந்தி; கண் அஞ்சாது - அவர் ஐயுற்று அறியலுறின் செயிர்த்து நோக்கிய அவர் கண்ணிற்கு அஞ்சாது நின்று; யாண்டும் உகாஅமைவல்லதே ஒற்று - நான்கு உபாயமும் செய்தாலும் மனத்துக் கொண்டவற்றை உமிழாமை வல்லனே ஒற்றனாவான்.\n('கடா' என்பது 'கடுக்கும்' என்னும் பெயரெச்சத்து எதிர்மறை. ஐயுறாத வடிவாவன பார்ப்பார், வணிகர் முதலாயினார் வடிவு.).\nவினாவப்படாத வடிவோடேகூடி கண்ணஞ்சுதலும் இன்றி, அறிந்தபொருளை எவ்விடத்தினும் சோர்வின்றியே அடக்கவல்லவன் ஒற்றனாவன்.\nதுறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து\nஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போலக் காட்டிக்கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே சிறந்த ஒற்றர்.\nதுறந்தவரின் வடிவத்தை உடையவராய், அறிய இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து (ஐயுற்றவர்) என்ன செய்தாலும் சோர்ந்து விடாதவரே ஒற்றர் ஆவர்.\nசெல்ல முடியாத இடங்களுக்கும் கூடத் துறவியர் வேடத்தில் சென்று, அறிய வேண்டுவற்றை அறிந்து, அங்கே பிடிபட்டால், பிடித்தவர் எத்தகைய துன்பம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாதவரே ஒற்றர்.\nதுறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து - முற்றும் துறந்தாராயும் விரதஒழுக்கினராயும் உள்புகுதற்கு அரிய இடங்களெல்லாம் உள்புக்கு ஆராயவேண்டுவன ஆராய்ந்தறிந்து; என் செயினும் சோர்வு இலது ஒற்று - ஆண்டையார் ஐயுற்றுப் பிடித்து எல்லாத்துன்பமும் செய்து கேட்டாலும் தன்னை வெளிப்படுத்தாதவனே ஒற்றனாவான்.\n(விரத ஒழுக்கம் - தீர்த்த யாத்திரை முதலாயின. செயினும் என்பது அறவோர் என்று செய்வாரின்மை விளக்கி நின்றது. மேல் நால்வகை உபாயத்தினும் சோர்வின்மை சொல்லி வைத்தும், ஈண்டும் தண்டத்தைப் பிரித்துக்கூறியது, அதனது பொறுத்தற்கு அருமைச் சிறப்பு நோக்கி. இதனுள் 'படிவம்' என்றதனை வேடமாக்கி, 'துறந்தார் வேடத்தாராகி' என்று உரைப்பாரும் உளர்.).\nதவஞ்செய்வார் வேடத்தராகி, நாட்டெல்லையைக் கடந்துபோய், அங்குள்ள செய்தியை ஆராய்ந்து அவ்விடத்து அகப்படாமல் அவ்விடத்திலுள்ளார் துன்பமாயினும் இன்பமாயினும் செய்து கேட்டாலும், தன் உள்ளக் கருத்தைச் சோரவிடாதவன் ஒற்றனாவன் என்றவாறு.\nமறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை\nமற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும்.\nமறைந்த செய்திகளையும் கேட்டறிய வல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணிய வல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான்.\nரகசியமாக நடந்த செயல்களையும் அவற்றைச் செய்தவர் வாயாலேயே கேட்டு அறியும் ஆற்றல் படைத்தவராய், கேட்டவற்றுள் எத்தகைய சந்தேகமும் இல்லாதவராய் இருப்பவரே ஒற்றர்.\nமறைந்தவை கேட்க வற்று ஆகி - ஒற்றப்பட்டார் மறையச் செய்த செயல்களை அவர்க்கு உள்ளாயினாரால் கேட்க வல்லனாய்; அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று - கேட்டறிந்த செயல்களில் பின் ஐயப்படாது துணியவல்லவனே ஒற்றனாவான்.\n(மறைந்தவை சொல்லுவாரை அறிந்து, அவர் அயிராமல் சென்று ஒட்டித் தாமே சொல்லும் வகை, அதற்கேற்ற சொல்லாகச் செயலாக முன்னே விளைத்து,அத்தொடர்பால் கேட்குங்காலும் உறாதார்போன்று நின்று கேட்கவேண்டுதலின், 'கேட்க வற்று ஆகி' என்றும் கேட்டறிந்தவற்றைத் தானே ஐயுற்று வந்து சொல்லின் அரசனால் அவற்றிற்கு ஏற்ற வினை செய்யலாகாமையின் 'ஐயப்பாட�� இல்லதே' என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் ஒற்றினது இலக்கணம் கூறப்பட்டது.).\nபிறரால் மறைக்கப்பட்டவற்றைக் கேட்டறிய வல்லனாகி, அறிந்தவற்றைத் தீர அறியவல்லவனே ஒற்றனாவான்.\nஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்\nஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது, உண்மையா அல்லவா என்ற முடிவுக்கு வரவேண்டும்.\nஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்தச் செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டு வரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்றுக் கொள்ள வேண்டும்.\nஓர் ஒற்றர் கொண்டு வந்த செய்தியை இன்னும் ஓர் ஒற்றர் தரும் செய்தியோடு சரி பார்த்துக் கொள்க.\nஒற்று ஒற்றித் தந்த பொருளையும் - ஒரொற்றன் ஒற்றிவந்து அறிவித்த காரியந்தன்னையும்; மற்றும் ஓர் ஒற்றனால் ஒற்றிக் கொளல் - பிறனோர் ஒற்றனாலும் ஒற்றுவித்து ஒப்புமை கண்டுகொள்க.\n(ஒற்றப்பட்டாரோடு ஒத்து நின்று மாறுபடக் கூறலும் கூடுமாகலின், ஒருவன் மாற்றம் தேறப்படாது என்பதாம்.).\nஒற்றர் மாற்றரசர்மாட்டும் பொருள் பெற்று மாறுபடச் சொல்லுதல் கூடுமாதலால், ஓரொற்று அறிந்து சொன்ன பொருளைப் பின்னையும் ஓரொற்றினாலே ஒற்றியறிந்து பின்பு அதனுண்மை கொள்க.\nஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்\nஓர் ஒற்றரை மற்றோர் ஒற்றர் அறியமுடியாதபடி மூன்று ஒற்றர்களை இயங்கவைத்து அம்மூவரும் சொல்வது ஒத்திருந்தால் அது உண்மையெனக் கொள்ளலாம்.\nஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆள வேண்டும், அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர் மூவரின் சொல் ஒத்திருந்தால் அவை உண்மை எனத் தெளியப்படும்.\nஒற்றரை இயக்கும்போது ஓர் ஒற்றரை இன்னுமோர் ஒற்றர் அறிந்துகொள்ளாதபடி இயக்குக; ஒரு காரியத்திற்கு மூவர் சொல்லும் ஒன்றுபோலவே இருந்தாலும் அதையும் ஆய்ந்து பிறகு ஏற்றுக்கொள்க.\nஒற்று ஒற்று உணராமை ஆள்க - ஒற்றாரையாளும் இடத்து ஒருவனையொருவன் அறியாமல் ஆள்க; உடன் மூவர் சொல் தொக்க தேறப்படும் - அங்ஙனம் ஆண்ட ஒற்றர் மூவரை ஒரு பொருள்மேல் வேறுவேறு விட்டால் அம்மூவர் சொல்லும் பயனால் ஒத்தனவாயின், அது மெய் என்று தெளியப்படும்.\n('ஆயின்' என்பது வருவிக்கப்பட்டது. ஒருவனையொருவன் அறியின் தம்முள் இயைந்து ஒப்பக்கூறுவர் ஆகலின், 'உணராமை ஆள்க' என்றும், மூவர்க்கும் நெஞ்சு ஒற்றுமைப் படுதலும், பட்டால் நீடு நிற்றலும் கூடாமையின் 'தேறப்படும்' என்றும் கூறினார். இதனானே அஃது ஒத்திலவாயின் பின்னும் ஆராய்க என்பதூஉம்பெற்றாம்.).\nஒற்றரை விடுங்கால் ஒருவரையொருவர் அறியாமல் விடுக: மூவர் சொல் உடன்கூடின் அது தெளியப்படுமாதலால். இவை இரண்டும் ஒற்றரை யாளுந்திறங் கூறின.\nசிறப்பறிய ஒற்ற஧ன்கண் செய்யற்க செய்யின்\nஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகிவிடும்.\nஒற்றனிடத்தில் செய்யும் சிறப்பைப் பிறர் அறியுமாறு செய்யக்கூடாது, செய்தால் மறைபொருளைத்தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.\nமறைவாக நிகழ்வனவற்றைஅறிந்து சொல்லும் ஒற்றருக்குப் பரிசு தருக; மறைவாகவே தருக; ஊர் அறியத் தருவது மறைவையும் ஒற்றரையும் தானே வெளிப்படுத்தியது போல் ஆகும்.\nஒற்றின்கண் சிறப்பு அறியச் செய்யற்க - மறைந்தவை அறிந்து கூறிய ஒற்றின்கண் செய்யும் சிறப்பினை அரசன் பிறர் அறியச் செய்யாதொழிக; செய்யின் மறை புறப்படுத்தான் ஆகும் - செய்தானாயின் தன்னகத்து அடக்கப்படும் மறையைத் தானே புறத்திட்டான் ஆம்.\n(மறையாவது அவன் ஒற்றனாயதூஉம் அவன் கூறியதூஉம் ஆம். சிறப்புப் பெற்ற இவன் யாவன் என்றும், இது பெறுதற்குக் காரணம் யாது என்றும் வினவுவாரும் இறுப்பாரும் அயலாராகலின், 'புறப்படுத்தானாகும்' என்றார். இவை மூன்று பாட்டானும் ஒற்றரை ஆளுமாறும், அவரான் நிகழ்ந்தன அறியுமாறும், அறிந்தால் சிறப்புச் செய்யுமாறும் கூறப்பட்டன.).\nஒற்றர்க்குச் சிறப்புச் செய்யுங்கால் பிறரறியாமற் செய்க: பிறரறியச் செய்வனாயின் அவர் ஒற்றிவந்த பொருளைப் புறத்துவிட்டானாம். இஃது ஒற்றர்க்குச் சிறப்புச் செய்யுங்கால் பிறரறியாமற் செய்ய வேண்டுமென்றது.\nதிரு. சேதுராமன் அவர்களே, தாங்கள் எழுதியுள்ள ஹிந்தி மொழியாக்கத்தில் திருக்குறள் என்பதைத் திரிக்குறள் என திரித்து எழுதியுள்ளீர்கள்... தயவு செய்து திரிபினைத் திருத்தவும்...\nஅதிகம் பேர் படித்த அதிகாரங்கள்\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nஉங்களுக்கு பிடித்த குறள் உரை\nஉங்களுக்கு பிடித்த குறள் பால் எது\nசிறுகதைகள் என்ற (http://www.sirukathaigal.com/) இணையதளம் தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். பிரபல சிறுகதைகள் மட்ட��மன்றி புதிய எழுத்தாளர்களின் 7500க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழ இருக்கிறிர்கள்.\nஇது உங்களுக்கான தளம். உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2018/06/01/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-06-20T09:53:20Z", "digest": "sha1:XNLCXPHUTZWUE5HK6QSF2JLWR5HOGSX4", "length": 29560, "nlines": 211, "source_domain": "vithyasagar.com", "title": "மக்களின் போராட்டமும் ஸ்டெர்லைட்டும்.. (கட்டுரை) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← நீயும் நீயும் நானாவேன்..\nமக்களின் போராட்டமும் ஸ்டெர்லைட்டும்.. (கட்டுரை)\nPosted on ஜூன் 1, 2018\tby வித்யாசாகர்\nஒரு மக்களின் போராட்டத்தை எதிர்ப்போர் முதலில் அதன் துவக்கத்தை அல்லது காரணத்தை சரிவர அலசிப் பார்த்ததுண்டா\nநல்லது கெட்டது இரண்டிலும் நசுக்கப்படுவது நாட்டு மக்களே எனில் அம்மக்களை ஆளும் அரசோ அவ்விடத்து அரசுசார் அதிகாரிகளோ தலைவர்களோ நெறியற்று இருப்பதை, எங்கோ தனது கடமையை மீறியுள்ளதை, நேர்வழி பிசகியிருப்பதை அறமறிந்தோர் ஏற்பர்.\nஉரிமைகள் பலருக்கு மறுக்கப்படுகையிலோ, ஒரு பொதுவான சமூகநீதியை மேலோர் அவமதிக்கையிலோ அல்லது தட்டிக் கழிக்கையிலோ மட்டுமே ஒரு மண்ணில் போராட்டம் எழுகிறது. அல்லாது ஏதும் வாய்ச்சண்டையாகவே முடிகிறது.\nதற்போது நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு பெரிய காரணமெல்லாம் கேட்டு முழுதாக ஆராயவெல்லாம் அவசியம் கூட இல்லை, ஏனெனில் அது வாழ்தலின் நிலைத்தலின் சுவாசித்தலின் மூலஅடிப்படையைக் கொண்டு அம்மண்ணின் மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஒன்று. அதை மறுக்கவோ அவமதிக்கவோ எவருக்குமிங்கே உரிமையில்லை.\nஎன் அப்பன் ஆத்தா வாழ்ந்த வீடு, பாட்டன் முப்பாட்டங் கணக்கா என் சனங்க வாழ்ந்த ஊரையும் தெருக்களையும் அழிச்சிட்டுத்தான் நீ கோபுரம் கட்றன்னு சொன்னா, அது கோவிலென்றாலும் மறுக்கும் சுய உரிமை எனக்குண்டு.\nஒரு வீட்டில் வாழ்ந்தவங்களோட நினைவும் அவர்களின் உயிர்சுமந்தக் காற்றும் அந்த வீட்டின் கல்லுமண்ணெல்லாம் கலந்திருக்கும்; ஆமாவா இல்லையா எத்தனைப்பேருக்கு யார்வீட்டிலோ போய் படுத்தால�� தூக்கம் வரும் எத்தனைப்பேருக்கு யார்வீட்டிலோ போய் படுத்தால் தூக்கம் வரும் வராது ஒரு வீடு தெரு ஊரென்பது வாழ்க்கையோடு முதன்மையாகச் சேர்ந்த சிலவாகும். அத்தகு வாழ்க்கையை பிடுங்கினா, வாழுமிடத்தை சிதைத்தால், உங்களுக்கு கோபம் வராதா\nயோசித்துப் பாருங்க; அடுத்தவர் வீட்டை இடித்து ஆலைகள் வந்தால் அது முன்னேற்றமாகத்தான் தெரியும், அதே தனது நிலத்தில் ஒன்றென்றால் அதை எத்தனைப் பேராலங்க தாங்கிட முடியும் வள்ளல்குணத்தோடு ஒருசிலர் முன் வரலாம் ‘நான் என் உயிரையே என் நாட்டிற்காக தருவேன்னு சொல்லலாம், உண்மை என்னன்னா உயிரைக் கூட தரலாம் வீட்டை தரமுடியாதுங்க.\nவீடென்பது நமக்கு சுவரும் சுன்னாம்பும் மட்டுமல்ல அது என் அம்மா வாழ்ந்த இடம், என் அப்பா எனை வளர்த்தெடுத்த நிலம். என் பிள்ளைகளும் தங்கைகளும் தம்பியும் அண்ணனும் சுவாசித்த காற்றுள்ள கூடுங்க வீடு, நல்லா மகிழ்வா அன்பா அறத்தோட வாழறவங்களுக்கு வீடும் கோயில் போல புனிதம் மிக்கது தான்.\nஅதையும் சிலர் யாரோ ஒருசிலர் தனது தேசபக்தியின் நோக்கில் விட்டுத் தரலாம் ஆனா அது சாமான்ய மக்களால முடியாதுங்க. எல்லோராலும் ஒருபோல சிந்திக்கவோ ஏற்கவோ மறுக்கவோ முடியாத பலர் வாழும் மண்ணுங்க ஊரு அதை எடுக்கவோ மாற்றவோ பிடுங்கவோ அழிக்கவோச் செய்யும்முன் அம்மண்ணின் மக்களைப்பற்றி கருதவேண்டியவர்கள் முதலில் அரசாளும் தலைவர்களும் முதலீடு ஈட்டும் முதலாளிகளும் அதற்கு சம்மதிக்கும் அதிகாரிகளாவும் இருக்க வேண்டும். வெறும் சம்பாதிப்பவர்களாக இருப்போரை ஒட்டுமொத்த ஊரும் எப்படி சரியென ஏற்குமென்று எதிர்ப்பார்க்கலாம் நாம்\nதன் வீட்டில் நெருப்பெரிந்தால் தான் தனக்கு வலிக்குமா என்னதான் ஆயிரம் முன்னேற்றம் வளர்ச்சி நாடு எதுவானாலும் அதற்கு நீ ஒருவருடைய வாழ்வாதாரத்தை பிடுங்குவன்னு சொன்னா அதை ஏற்கும் மறுக்கும் உரிமை அந்த மண்ணுக்குரியவனுக்கு முழுமையாய் உண்டு.\nஅதை மறுத்து அதிகாரத்தை செலுத்தி பிடுங்க நினைத்தால் அது அறமற்ற அரசின் இயல், ஏற்க தோதற்றது.\nஇப்படியெல்லாம் பேசினா ஒரு மாற்றமும் முன்னேற்றமும் நம்ம மண்ணுல வராதுன்னு சொல்ற எண்ணற்ற பேர் படித்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு சொல்ல விரும்புவது ஒன்று தான்; இது வெடிக்குமென்று தெரிந்தும் எரிவாயு உருளையை (எல்.பி.ஜி. சிலி��்டர்) நம் வீட்டுப் பெண்கள் குழந்தைக்கருகில் வைத்தே பயன்படுத்த வில்லையா படித்திடாத ஏழைகளேனும் அதைப் பற்றி பயந்ததுண்டா படித்திடாத ஏழைகளேனும் அதைப் பற்றி பயந்ததுண்டா ஒரு செயலின் பயன் என்பது மட்டுமல்ல நம் தேவை, அதனோடு பாதுகாப்பும் சேர்ந்தால் தானே அது முன்னேற்றமும் வளர்ச்சியுமாகும் ஒரு செயலின் பயன் என்பது மட்டுமல்ல நம் தேவை, அதனோடு பாதுகாப்பும் சேர்ந்தால் தானே அது முன்னேற்றமும் வளர்ச்சியுமாகும் அல்லாது போனால் அது ஒரு முன்னெடுப்பு அவ்வளவுதான். பிறகதில் நன்மை தீமைக்கான முரன் எழுந்து முரன் புரிந்தும் புரியாமலும் தெரிந்தும் தெரியாமலுமிருக்க அதோடு சிலரின் சுயநலமும் பலரின் பொதுநலமும் சேர சிலரால் அது தவறாக திரிக்கப்பட்டு பேசப்பட்டு பேராபத்தாக உருவெடுத்துவிடுகையில் போராட்டம் பொதுவில் எழாமலா இருக்கும்..\nநிறுவனங்கள் வரவேண்டும்தான், அது முதலில் அதற்குரிய பாதுகாப்பான சூழலோடு இருப்பதும் அவசியம். முதன் முதலில் ஒரு தொழிற்சாலை துவங்கப்படுகையில் அதையென்னி மகிழ்ந்தவர்கள் தானே நாமும்; ஆனால் அது எப்போது அபாயகரமானதாக வெளிப்பட்டதோ, உயிருக்கும் விளைச்சலுக்கும் மண்ணிற்கும் தண்ணீருக்கும் கேடு விளைவிப்பதாக மாறுகிறதோ அப்போதே பயமும் போராட்டகுணமும் தானே உடனெழுகிறது.\nஇன்றைய நிறைய தொழிற்சாலைகள் வெறும் முதலீட்டாளர்களின் லாபத்திற்காக கட்டப்படுகிறதே யொழிய வேறெந்த மக்கள் நலனை முன்வைத்தோ அல்லது அதற்கீடான அந்நிலத்துக் குடிமக்களின் நன்மைகளை பாதுகாப்புதனை கருத்தில் கொண்டோ ஒருக்காலும் எண்ணற்றவை இல்லை. பிறகெப்படி நாம் வளர்ச்சியை முன்னேற்றத்தை இப்படிப்பட்ட பணக்கார முதலைகளிடம் எதிர்ப்பார்த்திட முடியும் அவர்களை நம்பி சம்மதித்திட முடியும்\nஉனது சட்டையை நீ கழற்றி மாற்றிக் கொள்வதோ உன் இடத்தில் நீ உச்சத்தை அடைவதோ அது உன் உரிமை. அதே நீ என் சட்டையைப் பிடித்து இழுப்பாயெனில், என் வீட்டு கிணற்றை நஞ்சாக்கி என் தலைமுறையின் பிறப்பை முடமாக்கி எங்களைக் கொல்வாயெனில் அதையெதிர்க்கும் உரிமையும் எனக்கும் என் போன்றோருக்கும் உண்டு நண்பா.\nஒவ்வொரு போராட்டமும், அது மக்கள் போராட்டமெனில் அதற்குள் ஒரு நீதியோ அல்லது சர்வாதிகாரத்தின் மோசடியோ அல்லது தனக்கான உரிமைக் கோரலோ இல்லாமலில்லை.\nஅது புரியாமல��� போராட்டத்தை வெறுமனே எதிர்ப்பதோ, வீக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் இடையேயான புரிதலை ஏற்க மறுப்பதோ சரியா தோழர்களே\nஇந்த சமகாலத்தில் நாம் எதுவாக வாழ்கிறோமோ அதுவாகவே நாளை நம் பிள்ளைகளும் வாழும். வளரும். இந்த எம் மண்ணில் நாம் எதை இன்று விதைக்கிறோமோ அதுவே நாளை எம் தலைமுறைக்காகவும் விளையும். எனவே விதைப்போரே இனி கவனமாயிருங்கள். இது என் கருத்து இதையும் முழுதாக ஏற்கவேண்டுமென்று இல்லை, சற்று உயிர்நேசத்தோடு சிந்திக்க மட்டுமே என் வேண்டுகோள்தனை தோழமையுடன் இங்கு முன்வைக்கிறேன்.\nமற்றபடி, எல்லோரும் நலம் பெற்றிருக்கட்டும், அதன்வழி என் நாடும் இம்மண்ணும் வளம் பெறட்டும்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in வாழ்வியல் கட்டுரைகள் and tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தூத்துகுடி, தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பின்னூட்டம், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மக்கள் எழுச்சி, மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்டெர்லைட், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, sterlite, syria, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← நீயும் நீயும் நானாவேன்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (28)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (27)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2017/11/4-1-combined-exam-of-vao-group-4-csse.html", "date_download": "2018-06-20T09:43:54Z", "digest": "sha1:LVSQ2Z42AHYKH7B6WTVOW6NCUCKQFSKW", "length": 23424, "nlines": 418, "source_domain": "www.tnpscshouters.com", "title": "ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா - விடை - 1 (COMBINED EXAM OF VAO & GROUP - 4 (CSSE - IV) QUESTION & ANSWER - 1) | TNPSC SHOUTERS", "raw_content": "\nஒருங்கிணைந்த குடிமைப் பண��கள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா - விடை - 1 (COMBINED EXAM OF VAO & GROUP - 4 (CSSE - IV) QUESTION & ANSWER - 1)\nதமிழகத்தின் புராதனச் சின்னங்கள் அறிவிக்கப்பட்ட ஆண்டு மற்றும் மாவட்டங்கள்:\n- மாமல்லபுரம் கோவில்கள் - 1985-இல் அறிவிக்கப்பட்டது. அமைந்திருக்கும் மாவட்டம் - காஞ்சிபுரம்\n- தஞ்சை பெரிய கோவில் - 1987 (தஞ்சாவூர்)\n- கங்கைகொண்ட சோழபுரம் - 2004-இல் அறிவிக்கப்பட்டது - (அரியலூர் மாவட்டம்\n- ஐராவதீஸ்வரர் கோவில் - 2004-இல் அறிவிக்கப்பட்டது (தஞ்சாவூர்)\n- நீலகிரி மலை ரயில் - 2005-இல் அறிவிக்கப்பட்டது (நீலகிரி மாவட்டம்)\n- வடக்கே - புலிகாட் ஏரி (பழவேற்காடு)\n- மேற்கே - ஆனைமலைக் குன்றுகள்\n- கிழக்கே - கோடியக்கரை\n- தெற்கு - கன்னியாகுமாரி\n- செயின்ட் தாமஸ் குன்றுகள்\nதமிழக ஆறுகளும் அவை ஒடும் மாவட்டங்களும்:\n- கூவம், அடையாறு - சென்னை\n- கூவம், ஆரணியாறு, கொற்றலையாறு - திருவள்ளூர்\n- பாலாறு, அடையாறு, செய்யாறு - காஞ்சிபுரம்\n- தென்பெண்ணை, செய்யாறு - திருவண்ணாமலை\n- பாலாறு , பொன்னியாறு - வேலூர்\n- கோமுகி ஆறு, பெண்ணாறு - விழுப்புரம்\n- தென்பெண்ணை, கெடிலம் ஆறு - கடலூர்\n- வெண்ணாறு, காவிரி, வெட்டாறு - நாகப்பட்டினம்\n- காவிரி, குடமுருட்டி, பாமணியாறு - திருவாரூர்\n- கொள்ளிடம் - பெரம்பலூர்\n- காவிரி, கொள்ளிடம் - திருச்சிராப்பள்ளி\n- காவிரி, நொய்யம், உப்பாறு - நாமக்கல்\n- காவிரி, வசிட்டாநதி - சேலம்\n- காவிரி, தென்பெண்ணை, தொப்பையாறு - தருமபுரி\n- தென்பெண்ணை, தொப்பையாறு - கிருஷ்ணகிரி\n- காவிரி, நொய்யல், அமராவதி, பவானி - ஈரோடு\n- அமராவதி, நொய்யல் - கரூர்\n- அமராவதி, சிறுவானி - கோயம்புத்தூர்\n- மருதா ஆறு, சண்முகா ஆறு - திண்டுக்கல்\n- வைகை, பெரியாறு - மதுரை\n- வைகை, பெரியாறு, சுருளியாறு, மஞ்சளாறு - தேனி\n- கெளசிக ஆறு, குண்டாறு, வைப்பாறு, ஆர்ஜூனா ஆறு - விருதுநகர்\n- மணிமுத்தாறு, தாமிரபரணி, கொடுமுடியாறு - திருநெல்வேலி\n- கோதையாறு, பழையாறு - கன்னியாகுமரி\n- தாமிரபரணி, மணிமுத்தாறு - தூத்துக்குடி\n- மேட்டூர் அணை அமைந்துள்ள மாவட்டம் - சேலம்\n- மேட்டூர் அணையின் உண்மையான பெயர் - ஸ்டான்லி நீர்தேக்கம்\n- ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மாவட்டம் - தருமபுரி மாவட்டம்\n- ஜவ்வாது மலை, ஏலகிரி மலை, ரத்தினகிரி, வள்ளி மலை - வேலூர்\n- சென்னிமலை, சிவன் மலை - ஈரோடு\n- சான்குன்றுகள், சேர்வராயன் மலை, கஞ்சமலை - சேலம்\n- கொல்லி மலை - நாமக்கல்\n- பச்சை மலை - பெரம்பலூர்\n- தீர்த்த மலை - த���ுமபுரி\n- செஞ்சி மலை, கல்வராயன் மலை - விழுப்புரம்\n- பழனி மலை, கொடைக்கானல் மலை - திண்டுக்கல்\n- குற்றால மலை, மகேந்திரி மலை, அகத்திரியர் மலை- திருநெல்வேலி\n- மலைகளின் ராணி - உதகமண்டலம்\n- மலைகளின் இளவரசி - வால்பாறை\n- தென்னாட்டு கங்கை - காவிரி\n- முக்கடல் சங்கமம் - கன்னியாகுமரி\nதமிழக தேசிய பூங்காக்களும் வனவிலங்கு சரணாலயங்களும்:\n- தேசிய பூங்கா - கிண்டி சென்னை\n- அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா - வண்டலூர்\n- கடல் தேசியப் பூங்கா - மன்னார் வளைகுடா (தூத்துக்குடி)\n- இந்திராகாந்தி தேசியப்பூங்கா - ஆனைமலை (கோயம்புத்தூர்)\n- முமலை, முக்கூர்த்தி - நீலகிரி\n- களக்காடு - திருநெல்வேலி\n- முண்டந்துறை வல்லநாடு (தூத்துக்குடி)\n- சாம்பல் நிற அணில் - திருவில்லிபுத்தூர்\n- தென்னிந்தியாவின் நுழைவுவாயில் - சென்னை\n- தமிழகத்தின் நுழைவு வாயில் - தூத்துக்குடி துறைமுகம்\n- தென்னிந்தியாவின் மான்செஸ்டர் - கோயம்புத்தூர்\n- தென்னிந்தியாவின் ஆபரணம் - ஏற்காடு\n- ஆயிரம் கோவில்களின் நகரம் - காஞ்சிபுரம்\n- தமிழகத்தின் ஹாலிவுட் - கோடம்பாக்க்ம்\n- தமிழகத்தின் ஹாலந்து - திண்டுக்கல் (மலர் உற்பத்தி)\n- தமிழ்நாட்டின் ஜப்பான் - சிவகாசி\n- ஏரிகள் நிறைந்த மாவட்டம் - காஞ்சிபுரம்\n- மலைக்கோட்டை நகரம் - திருச்சி\n- நீளமான கடற்கரை- மெரீனா (13 கி.மீ நீளமுடையது, உலகின் இரண்டாவது அழகிய கடற்கரை)\n- நீளமான ஆறு - காவிரி (760 கி.மீ)\n- முத்து நகரம் - தூத்துக்குடி\n- மிகப்பெரிய தொலைநோக்கி - காவனூர் வைனுபாப்பு தொலைநோக்கி. இவை உலகின் 18வது பெரியது மற்றும் ஆசியாவின் மிகப்பெரியது.\n- உயர்ந்த சிகரம் -ஆனைமுடி (2697 மீ)\n- மிகப்பெரிய அணை - மேட்டூர்\n- மிகப்பெரிய கோவில் - தஞ்சை பெரிய கோவில்\n- மிகப்பெரிய பாலம் - பாம்பன் பாலம்\n- மிக உயர்ந்த சிலை - திருவள்ளூவர் சிலை (133 அடி) அமைந்துள்ள இடம் கன்னியாகுமரி.\n- மிக உயரமான கொடி மரம் - செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொடி மரம் (150 அடி)\n- மிக உயர்ந்த கோபுரம் - திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்\n- மிகப்பெரிய தேர் - திருவாரூர் தேர்\n- மிகப்பெரிய கண் மருத்துவமனை - எழும்பூர் கண் மருத்துவமனை. இது உலகின் இரண்டாவதாக 1819-இல் நிறுவப்பட்டது)\n- முதல் பேசும் படம் - காளிதாஸ் (1931)\n- முதல் ஊமைப்படம் - கீசக வாதம் (1916)\n- முதல் இருப்புப் பாதை - ராயபுரம் - லாலஜா வரை (1856)\n- முதல் மாநகராட்சி - சென்னை (29.09.1688)\n- முதல் வணிக வங்கி - மதராஸ் வங்கி (1831)\n- முதல் நாளிதழ் - மதராஸ் மெயில் (1873)\n- முதல் தமிழ் நாளிதழ் - சுதேசமித்திரன் (1829)\n- 1971-இல் மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது (1969 ஜனவரி 14)\n- 1971- இல் மாநிலத்தின் மொத்த மாவட்டங்கள் - 14\n- 1965 -இல் சேலம் மாவட்டம் பிரிக்கப்பட்டு தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.\n- 1981 - 91 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை - 5 மாவட்டங்கள்.\n- பழைய வடஆற்காடு மாவட்டத்திலிருந்து திருவண்ணமாலை சம்புவராயர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.\n- பழைய மதுரையிலிருந்து திண்டுக்கல் அண்ணா மாவட்டம்\n- பழைய திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து - சிதம்பரனார் மாவட்டம்\n- பழைய ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து காமராஜர் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டம் உருவாக்கப்பட்டன.\n- 1991-இல் தமிழ்நாட்டில் மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை - 21\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ...\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ...\nகுரூப் 4- தேர்வில் எளிதில் வெற்றிபெற வழிகாட்டும் T...\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ...\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ...\nவெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதியானது 1955-ம் ...\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ...\nஇராணுவப் போர் பயிற்சிகள் - IMPORTANT DETAILS ABOUT...\nகிராம நிர்வாக அலுவலர் & குரூப்-4 தேர்வுக்கு இலவச ப...\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ...\nகுரூப் 4, விஏஓ தேர்வை ஒன்றிணைத்து ஒரே தேர்காக நடத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83401/", "date_download": "2018-06-20T09:39:19Z", "digest": "sha1:JO5HAYZKGPDGHRVPFSZU3X26WPUATLVE", "length": 9916, "nlines": 146, "source_domain": "globaltamilnews.net", "title": "உத்தர பிரதேசத்தில் தனியார் பேருந்து சாலைத் தடுப்பில் மோதி விபத்து – 17 பேர் பலி – 25 பேர் காயம் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்தர பிரதேசத்தில் தனியார் பேருந்து சாலைத் தடுப்பில் மோதி விபத்து – 17 பேர் பலி – 25 பேர் காயம்\nஉத்தர பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இன்று காலை குறித்த தனியார் பேருந்து நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது பேருந்து திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மக்கள் மற்றும் காவல்துறையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.\nTagsroad accident tamil tamil news Uttar Pradesh உத்தர பிரதேசத்தில் சாலைத் தடுப்பில் மோதி தனியார் பேருந்து விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெற்கு அதிவேக வீதியில் விபத்து- அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தாயும் மகளும் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேலைக்காக கொழும்பு சென்ற யாழ்ப்பாணப் பெண் சடலமாக மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமத குருமார்களை விசாரிப்பதற்காக விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது – சரத் என் சில்வா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி ஜெயபுரம் மக்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறப்பாக இடம்பெற்றது அன்னை இல்லம் முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்று உலக அகதிகள் தினம்\nமன்னாரில் அகழ்வு பணியின் போது முழுமையான மனித எலும்புக்கூடு மீட்பு – மக்கள் ஒன்று திரண்டதால் பதற்றம் :\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 4 இந்திய ராணுவத்தினர் பலி\nதெற்கு அதிவேக வீதியில் விபத்து- அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தாயும் மகளும் பலி June 20, 2018\nவேலைக்காக கொழும்பு சென்ற யாழ்ப்பாணப் பெண் சடலமாக மீட்பு June 20, 2018\nமத குருமார்களை விசாரிப்பதற்காக விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது – சரத் என் சில்வா June 20, 2018\nகிளிநொச்சி ஜெயபுரம் மக்கள் ஆர்ப்பாட்டம் June 20, 2018\nசிறப்பாக இடம்பெற்றது அன்னை இல்லம் முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சி June 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Medical/dandruff-clear-problem", "date_download": "2018-06-20T09:22:25Z", "digest": "sha1:C7KAAHC6DV43EIKEBCLWAHVSWQAPKW33", "length": 4416, "nlines": 51, "source_domain": "old.veeramunai.com", "title": "பொடுகு தொல்லை நீங்க - www.veeramunai.com", "raw_content": "\nமருந்து கடைகளில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். அதில் உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு அதை நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயையும் தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்து பின் தலைக்கு குளித்தால், பொடுகு பிரச்சனை அடியோடு போய் விடும்.\nஅதிக பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் தொடர்ந்து குளித்தது வந்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும். அவசரமாக தலைக்கு குளிப்பது, நன்றாக தலையை துவட்டாதது இதனால் பொடுகு தொல்லை வருகிறது. இதனால் தண்ணீர், சோப்பு, தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் பொடுகு உற்பத்தியாகும். மனஅழுத்தம்,கவலையாலும் இந்த பொடுகு தொல்லை வரலாம்.\n• ஒருவர் பயன்படுத்திய சீப்பு, தலையாணை, துண்டு போன்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது.\n• தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.\n• கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலியவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும். இதன் மூலம் பொடுகுக்கு காரணமான கிருமிகளிடமிருந்து நமது தலையை பாதுகாக்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cineicon.in/warning/", "date_download": "2018-06-20T09:37:54Z", "digest": "sha1:UYXG74AX45Z7X7AFMD4ISZIKQRZCZRN3", "length": 14130, "nlines": 88, "source_domain": "tamil.cineicon.in", "title": "\"ஆபாச வீடியோக்கள் வைத்திருப்பவரா நீங்கள்…? ; எச்சரிக்கிற��ர் X வீடியோஸ் பட இயக்குனர்..! | Cineicon Tamil", "raw_content": "\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nஇயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்\nவித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் படம் “பாண்டி முனி“\nஅங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “\nதன் கதாபாத்திரம் ஆத்மார்த்தமாக முழுமையடைந்ததை உணர்ந்த ரெஜினா கஸாண்ட்ரா\nஇப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை : சங்கிலி முருகன் தாக்கு\nஎன் பெயரை கெடுக்க வேண்டும் என்று இவ்வாறு செய்கிறார்கள் – நிவேதா பெத்துராஜ்\n“யாளி“ படத்தின் மூலம் இயக்குனராகும் பிரபல நடிகை “அக்ஷயா“\n“ஆபாச வீடியோக்கள் வைத்திருப்பவரா நீங்கள்… ; எச்சரிக்கிறார் X வீடியோஸ் பட இயக்குனர்..\n‘X வீடியோஸ் படத்தின் இயக்குனர் சஜோ சுந்தர். இவர் இயக்குனர் ஹரியிடம் கிட்டத்தட்ட ஐந்து படங்களில் உதவி இயக்குனராக வேலைபார்த்தவர். பிரகாஷ்ராஜ் இயக்கிய தோனி, உன் சமயலறையில் படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்தவர். இந்தப்படம் குறித்தும், இதை எடுக்க வேண்டிய எண்ணம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்தும் விரிவாக கூறியுள்ளார்..\n“என்னுடைய முதல் படத்தை ஒரு கமர்ஷியல் படமாகத்தான் இயக்கவேண்டும் என நினைத்திருந்தேன்.. ஆனால் இப்போது X வீடியோஸ் என்கிற படத்தை இயக்கியுள்ளேன்.. இதை கிளுகிளுப்பான படம் என்று நினைத்துவிடவேண்டாம். இது விறுவிறுப்பான த்ரில்லர் படம். அதை சமொஓக விழிப்புணர்வுடன் கொஞ்சம் நையாண்டி கலந்து சொல்லியிருக்கிறேன்.\nஎன் பையன் கூட, “எங்க அப்பா டைரக்டர்.. இப்படி X வீடியோஸ் என்ற படம் எடுத்திருக்கிறார் என்று தன்னுடைய பிரண்ட்ஸிடம் கூட சொல்லமாட்டேன் என சொல்லிவிட்டான். ஏன் இந்த டைட்டிலை வைத்தீர்கள்.. எப்படி நாங்கள் இதை வெளியில் சொல்வது என என என் நண்பர்கள், படத்தில் வேலை பார்த்தவர்கள் பலரும் கேட்டார்கள். நிச்சயம் நீங்கள் சொல்லித்தான் ஆகவேண்டும்.. இது இளம்பெண்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாக எடுக்கப்பட்ட படம்.. குறிப்பாக கல்லூரி பெண்களை, குடும்ப பெண்களை இணையதள ஆபத்தில் இருந்து அவர்களை பாதுகாக்கும் பொருட்டு எடுக்கப்பட்டுள்ள படம் இது..\nசரி இந்தப்படத்தை எடுக்கவேண்டும் என்கிற எண்ணம் என���்கு ஏன் ஏற்பட்டது.. மொபைலில் ஆபாசப்படங்களை ரெகுலராக பார்க்கும் எனது நண்பர் ஒருவர் இருக்கிறார். அவரது மனைவியின் படமே ஒருநாள் இதுபோன்ற இணையதளத்தில் இடம்பெற்றிருந்ததை பார்த்து அதிர்ந்தேன்.. அவருக்கே தெரியாமல் படம்பிடிக்கப்பட்ட இந்த வீடியோ எப்படி இணையதளத்துக்குள் வந்தது.. மொபைலில் ஆபாசப்படங்களை ரெகுலராக பார்க்கும் எனது நண்பர் ஒருவர் இருக்கிறார். அவரது மனைவியின் படமே ஒருநாள் இதுபோன்ற இணையதளத்தில் இடம்பெற்றிருந்ததை பார்த்து அதிர்ந்தேன்.. அவருக்கே தெரியாமல் படம்பிடிக்கப்பட்ட இந்த வீடியோ எப்படி இணையதளத்துக்குள் வந்தது.. யாரால் படம்பிடிக்கப்பட்டது என்கிற ஆராய்ச்சியில் இறங்கியபோது பல அதிர்ச்சி கலந்த உண்மைகள் தெரியவந்தது..\nநாம் ஆண்ட்ராய்டு மொபைல்களில் இலவசமாக சில ஆப்ஸ்கள் டவுன்லோடு செய்கிறோமே.. எப்படி அவன் நமக்கு இலவசமாக தருகிறான்.. அதனால் அவனுக்கு என்ன பிரயோஜனம்.. எப்படி அவன் நமக்கு இலவசமாக தருகிறான்.. அதனால் அவனுக்கு என்ன பிரயோஜனம்.. விஷயம் இருக்கிறது.. நாம் டவுன்லோடு செய்யும் பல ஆப்ஸ்’கள் இந்தக் ஆபாச இணையதளங்களுடன் கூட்டணியில் இருப்பவை தான். அதனால் அந்த ஆப்ஸ்’களை டவுன்லோடு செய்துவிட்டால் நம் மொபைலில் உள்ள நமது அந்தரங்க வீடியோக்கள் ஏதாவது இருப்பின், அவற்றை கண்டுபிடித்து இந்த ஆபாச இணையதளங்களுக்கு அவை அனுப்பி விடுகின்றன.\nஇதற்காக அந்த ஆபாச இணையதளங்கள் இந்த ‘ஆப்ஸ்’களுக்கு பணம் கொடுக்கின்றன. இன்றைய இணையதள உலகமே முக்கால்வாசி இந்த ஆபாச இணையதளங்கள் கொடுக்கும் பணத்தில் தான் இயங்கி வருகின்றன என்பது இன்னொரு அதிர்ச்சி கலந்த உண்மை.\nஅவ்வளவு ஏன்.. எங்கேயோ இருந்துகொண்டு உங்கள் மொபைலின் கேமராவை ஆபரேட் பண்ணும் அளவுக்கு டெக்னிகலாக இந்த கும்பல் வளர்ந்துவிட்டார்கள். தயவுசெய்து செல்போனை உங்க பெட்ரூமில் வைக்காதீர்கள். பாத்ரூமிற்குள் கொண்டுபோகாதீர்கள். நெருங்கியவர்களுடன் நெருக்கமாக இருக்கும் தருணங்களை வீடியோவாக எடுக்காதீர்கள்.\nஇந்த ஆபாச வீடியோக்களுக்கு பிறப்பு மட்டும் தான் உண்டு.. இறப்பு என்பதே இல்லை.. அதனால் இந்த ஆபாச இணையதளங்களை கட்டுப்படுத்துவது மற்றும் தடைசெய்வதற்கான ஒரு முயற்சியாகத்தான் இந்தப்படத்தை எடுத்துள்ளேன்..\nவிரைவில் இந்த ஆபாச இணையதளங்களை தடை செய்யச்சொல்லி வழக்கு தொடுக்கவும் இருக்கிறேன்.. இந்த ஆபாச இணையதளங்கள் பற்றிய உண்மையை தெரிந்தவர்கள் ஒருசிலர் மட்டுமே.. தெரியாத அப்பாவி ஜனங்கள் பலபேர் இருக்கிறார்கள். அவர்களது கவனத்திற்கு இந்த ஆபத்தை பற்றி கொண்டுசெல்வதற்காகவே இந்தப்படத்தை எடுத்துள்ளேன்.\nசமீபத்தில் அரசு பள்ளிகளில் சரியான கழிப்பறை வசதியின்றி மாணவிகள் தங்களது இயற்கை உபாதைகளை அடக்கிக்கொண்டு, அதனால் பல இன்னல்களுக்கும் உடல்நல குறைவுக்கும் ஆளாவதை பத்திரிக்கை ஒன்றில் படிக்க நேர்ந்தபோது, மிகவும் வேதனைப்பட்டேன்.. இந்தப்படத்தில் கிடைக்கும் லாபத்தைக்கொண்டு ஒரு அமைப்பை உருவாக்கி, அதன்மூலம் என்னால் இயன்ற அளவு அரசுபள்ளிகளில் கழிப்பறை கட்டிக்கொடுக்க தீர்மானித்துள்ளேன்”.\nஇவ்வாறு கூறியுள்ளார் சஜோ சுந்தர்.\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nகாவிரிக்காக ஆல்பம் இயக்கிய இயக்குனரின் கேமராவை உடைத்த ஸ்லீப்பர்செல்கள்..\nஇயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்\nவித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் படம் “பாண்டி முனி“\nஅங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/ushman-road-chennai/", "date_download": "2018-06-20T09:19:36Z", "digest": "sha1:DSZMV4KBQZDAWXLB6VQSTRFE2PJ5BKT6", "length": 15907, "nlines": 181, "source_domain": "tamilan.club", "title": "சென்னை உஸ்மான் சாலை – TAMILAN CLUB", "raw_content": "\nதமிழன் May 1, 2017 இடங்கள், தமிழ்நாடு, மனிதர்கள் No Comment\nசென்னை உஸ்மான் சாலை தெரிந்தவர்களுக்கு அந்த உஸ்மான் யார் என்று தெரியுமா\nசென்னை, தி.நகரில் வணிக நிறுவனங்கள் நிறைந்த உஸ்மான் சாலைகளில் நடந்து செல்லும்போது, ” யார் இந்த உஸ்மான்” என்ற கேள்வி எழுந்து, பதில் கிடைக்காமல் மூழ்கும். இன்றுதான் விடை கிடைத்தது. அந்த விபரங்களைத் திரட்ட பெரும் உழைப்பைச் சிந்தியுள்ளார் ஆசிரியர்.\nஃபிரான்ஸ் வரலாற்று ஆய்வாளர் ஜே.பி.பி. மொரேயின் “முஸ்லீம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி” என்ற நூலின் சிம்பைப் பிடித்துக்கொண்டு பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார்.\nஉஸ்மான் – ஒரு சுருக்கச் செய்தி : கான் பகதூர் சர் முகமது உஸ்மான்,\nபிரிட்டிஷ் இந்தியாவின் தஞ்சாவூரில் பிறப்பு, செ���்னைக் கிறித்துவக் கல்லூரியிலும், சென்னைச் சட்டக் கல்லூரியிலும் பட்டம் பெற்றார்.\n1913 ல் சென்னை மாநாகராட்சி உறுப்பினர், தொடர்ந்து 12 ஆண்டுகள்.\n1924ல் சென்னை மாநகராட்சி மேயர்.\n1916 – நீதிக்கட்சி தோற்றம் – உறுப்பினர். பின்னர் சென்னை மாகாணப் பொதுச்செயலாளராகத் தேர்வு – 1919 திருச்சி மாநாட்டுத் தலைவர்.\n1920 முதல் சட்டமன்றத் தேர்தல். வெற்றி பெற்று நீதிக்கட்சி ஆட்சி அமைக்க\n1934 வரை சட்டமன்ற உறுப்பினர்.\n1925 முதல் நிர்வாகசபை உறுப்பினர். பின்னர் நிர்வாகசபையின் துணைத்தலைவர்.\n1932 – 34 சென்னை மாகாண உள்துறை அமைச்சர்.\nஇதன்மூலம் இந்தியமாகாணங்களிலேயே கவர்னர் பதவி வகித்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் – அத்துடன் முதல் தமிழர், முதல் முஸ்லீம் என்ற பெருமையும் கூட. அந்த வருடம் சென்னை சென்னைப் பல்கலையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார்.\nசென்னைப் பல்கலைக்கழக வரலாற்றில் இந்தியர் ஒருவர் “வேந்தர்” என்ற தகுதியில் கலந்துகொண்ட முதல் வரலாற்று நிகழ்வு இதுவே ஆகும். பிரமிக்கத்தக்க விசயம் என்னவென்றால் தான் பட்டம்பெற்ற பல்கலையில் தானே பட்டம் வழங்கும் நிலைக்கு உயர்ந்த உழைப்புதான்.\n1941ல் பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினர், Member of Defence Council of India.\n1942ல் வைஸ்ராயின் நிர்வாகக் குழு உறுப்பினர்,\nMember of the Executive Council of Viceroy of India. இக்குழுவில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சர் சி.பி.இராமசாமி ஐயர் உள்ளிட்ட 19 உறுப்பினர்கள் இருந்தனர்.\n1920 ல் கான் சாகிப் பட்டம்.\n1921 ல் கான் பகதூர் பட்டம்.\n1925ல் கெய்ஸர் இ ஹிந்த் வெள்ளிப் பதக்கம்.\n1928 ல் இங்லாந்தின் உயரிய “நைட் – Knight ” விருது.\nஅதே ஆண்டில் “சர் – Sir” பட்டம்.\nஅப்பா, உஸ்மான் – மூச்சு வாங்குகிறதா \nஇதுபோல் தமிழகத்தின் 30 ஆழுமைகளைத் தேர்ந்தெடுத்து, தமிழக வரலாற்றின் தவிர்க்க இயலாச் சக்திகளாகவும் சுதந்திரப் போராட்ட வீரர்களாகவும் இருந்து, வெளியுலகிற்கு அறியப்படாத ஆற்றல்மிகு தியாகிகளின் பங்களிப்புகளைத் தொகுத்திருக்கிறார்.\nவரலாற்றாசிரியர் சேயன் இப்ராஹிம் அவர்களின் மற்றுமோர் புத்தக வெளியீடு – 25.12.2016.\nவெளியீடு : நிலவொளி பதிப்பகம், சென்னை. தொடர்பு எண்: 9443568079.\nசென்னை உஸ்மான் சாலை தெரிந்தவர்களுக்கு அந்த உஸ்மான் யார் என்று தெரியுமா இதோ......... சென்னை, தி.நகரில் வணிக நிறுவனங்கள் நிறைந்த உஸ்மான் சாலைகளில் நடந்து செல்லும்போது, ' யார் இந்த உஸ்மான்' என்ற கேள்வி எழுந்து, பதில் கிடைக்காமல் மூழ்கும். இன்றுதான் விடை கிடைத்தது. அந்த விபரங்களைத் திரட்ட பெரும் உழைப்பைச் சிந்தியுள்ளார் ஆசிரியர். ஃபிரான்ஸ் வரலாற்று ஆய்வாளர் ஜே.பி.பி. மொரேயின் 'முஸ்லீம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி' என்ற நூலின் சிம்பைப் பிடித்துக்கொண்டு...\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nஸ்டெர்லைட் ஆலை தொடக்கமும், மக்கள் போராட்டங்களும்\nகாவிரி சர்ச்சை குறித்த 200 ஆண்டுகால வரலாறு\nஅலிகர் முஸ்லிம் பல்கலைகழகம் வரலாறு\nசித்தீக் செராய் – சென்னை\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nஇந்தியப் புலியின் திப்பு சுல்தான் கதை\nபிறகு நாடு எப்படி முன்னேறும்\nகண்ணதாசன் கவிதை வாழ்க இல்லறம் \nஇளைய தலைமுறைகள் வளமோடு வாழட்டும்\nபணத்தின் அருமையை உணர்வது உணர்த்துவது எப்படி\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nமெட்ராஸ் நல்ல மெட்ராஸ் புகைப்பட தொகுப்பு\nஅடித்தட்டு மக்களின் கனவை நொறுக்கும் நீட்\nகடந்த ஆண்டு நாட்டில் நடந்த வன்முறையால் ரூ. 80 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு: தனிநபருக்கு ரூ.40 ஆயிரம்\nநீட் தேர்வை எதிர்த்து தமிழகத்தில் 7 நாட்களாக தொடரும் போராட்டம்\nவாட்ஸ் ஆப் வணிக செயலி\nஇடைத்தேர்தல்: பாஜகவை ஒன்றுபட்டு வீழ்த்திய எதிர்கட்சிகள்\nஸ்டெர்லைட் ஆலை தொடக்கமும், மக்கள் போராட்டங்களும்\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nமீண்டும் உயிர்பெறுகிறது திராவிட நாடு கோரிக்கை\nஒரு நிமிடக் கதை: புதிய தலைமுறை\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nஇந்தியப் புலியின் திப்பு சுல்தான் கதை\nமண்டியிடாத வீரன் திப்பு சுல்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaste.blogspot.com/2013/06/theeya-velai-seyyanum-kumaru-tamil-movie-free-download.html", "date_download": "2018-06-20T09:29:51Z", "digest": "sha1:4VARXACRLOKZVLDJVIIPG6USIW6WBE2O", "length": 14718, "nlines": 115, "source_domain": "tamilpaste.blogspot.com", "title": "Tamil Copy Paste Blog: தீயா வேலை செய்யணும் குமாரு திரை விமர்சனம் - Theeya Velai seyyanum Kumaru Review", "raw_content": "\nதீயா வேலை செய்யணும் குமாரு திரை விமர்சனம் - Theeya Velai seyyanum Kumaru Review\nஇந்த விமர்சனம் திரு.சங்கர்நாராயணன் அவர்களின்பதிவில் இருந்து சுடப்பட்டது :P\nகாதலித்து கல்யாணம் செய்து கொள்வதையே பரம்பரை பெருமையாய் கொண்ட குடும்பத்தின் பெருமையை குலைப்பதற்காகவே பெண்கள், காதல் என்றாலே எட்டிக்காயாய் கசந்து திரியும் இளைஞனாய் வலைய வருகிறார் சித்தார்த். காரணம் பெண்களால் ஏமாற்றப்பட்டது வலி மிகுந்த நிகழ்வுகள். இவராய் காதலிக்கலாம் என்று நினைத்தாலும் ஒர்க்கவுட் ஆகாமல் இருக்கும் நேரத்தில் சந்தானம் என்கிற லவ் குருவின் கைடன்ஸில் தன் ஆபீஸில் புதியதாய் வேலைக்கு சேரும் ஹன்சிகாவை மடக்க எத்தனிக்கிறார். ஒரு கட்டத்தில் சந்தானத்தின் லவ் ஐடியாக்கள் ஓகே ஆகிவிடுகிறது. அப்போதுதான் சந்தானத்திற்கு தெரிய வருகிறது சித்தார்த்துக்கு ஐடியா கொடுத்து மடிக்க சொன்ன பிகர் தன் தங்கை என்று. பின்பு அண்ணனாய் அவர்களின் காதல பிரிக்க முயற்சிக்கிறார் சந்தானம். பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை.\nஹன்சிகா இளைத்தாலும் நன்றாகவே இருக்கிறார். நடிப்பதற்கு என்று பெரிதாய் ஏதுமில்லை. சித்தார்த் அப்பாவி இளைஞன் கேரக்டருக்கு சரியாய் பொருந்துகிறார். ஆனால் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் இவரிடம். கணேஷ் வெங்கட்ராமனை ஆணழகன். அவனை அடைவதற்காக ஆபீஸில் உள்ள அத்துனை பெண்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது போல் காட்டுகிறார்கள். ஆனால் நிஜத்தில் அவரைப் பார்க்கும் போது படத்தில் ஆர்.ஜே பாலாஜி “செல்வராகவன் படத்தின் செகண்ட் ஹீரோ போல இருக்கான்” என்றும், சித்தார்த் “ ஜிம்முக்கு போய்ட்டு வந்த ஜெமினி கணேசன்” என்றும் ஆளாளுக்கு கலாய்க்கிறார்கள். பாஸ்கி, தேவிப்ரியா, மனோபாலா, வித்யா, மற்றும் ரெண்டு மூன்று சூப்பர் பிகர்கள் என்று ஏகப்பட்ட நடிகர்கள். மனோபாலாவும், சந்தானமும் ப்ராத்தல் ஹவுசில் அடிக்கும் லூட்டி செம காமெடி. வித்யாராம் = சந்தானம் காதல் முறியும் காட்சி செம.\nபடத்தின் ஹீரோ சந்தானம் என்றே சொல்லலாம். படம் ஆரம்பிக்கவே இருபது நிமிஷத்திற்கு மேல் ஆகிவிடுகிறது. சந்தானத்தின் அறிமுகம் தான் கொஞ்சம் ரிலாக்ஸாக, அவர் கொடுக்கும் லவ் குரு ஐடியாக்கள் சிலது சுவாரஸ்யம். ஆனால் தன் தங்கையைத்தான் சித்தார்த் காதலிக்கிறார் என்றதும், அவர்களை பிரிக்க, அவர் செய்யும் ஐடியாக்கள் கிச்சு கிச்சு மூட்ட உதவுகிறது. அதிலும், தங்கையைப் பற்றியும் அவரது குடும்ப ப்ளாஷ்பேக்கை ��ொல்ல தமிழ் நாடு பூராவும் பைக்கில் ஓட்டி வீட்டின் வாசலில் வந்து நின்று அப்பா சித்ரா லட்மணனிடம் சண்டை போடும் காட்சியெல்லாம் படு நீளம். சித்தார்த்தின் வீட்டிற்குள் வந்து விக்ரமன் படத்தை ஞாபகப்படுத்தும் காட்சிக்கு சிரிக்காமல் இருக்க முடியாது. ரேடியோ ஜாக்கி பாலாஜியின் பஞ்ச்கள் ஆங்காங்கே புன்னகை பூ பூக்க வைக்கிறது.\nகோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு படத்தின் யூத்ஃபுல் இமேஜிக்கு உதவியிருக்கிறது. ஸ்டைலிஷான ப்ரேமிங், ஸூத்திங் கலர் என்று அழகாய் செய்திருக்கிறார். குறிப்பிட்டு சொல்ல வேண்டியது ப்ரவீன் ஸ்ரீகாந்தின் எடிட்டிங். செம ஸ்டைலிஷாக இருக்கிறது. இசை சத்யா. அழகென்றால் அவள் தானா கொஞ்சம் கேட்க நன்றாக இருக்கிறது. கொழ கொழன்னு என்று ஆரம்பிக்கும் பாடலின் ஆரம்ப வரிகள் கொடுத்த ஈர்ப்பு அதன் பிறகு வரும் சரணத்தில் இல்லவேயில்லை. ஆர்.ஆர். கூட கொஞ்சம் சுமார் என்றே சொல்ல வேண்டும்.\nதிரைக்கதையில் உதவி, மற்றும் வசனமெழுதியவர்கள் சூது கவ்வும் நலன் குமாரசாமி மற்றும் சீனி. ஆங்காங்கே திரைக்கதையில் வரும் லவ் ஐடியாக்கள், மற்றும் சில பஞ்ச் லைன்கள் இவர்களை கோடிக் காட்டுகிறது. சுந்தர் சி படமென்றால் அதிரி புதிரி க்ளைமாக்ஸாய் இருக்கும் என்று பழக்கப் பட்டிருக்கும் மக்களுக்கு இப்படத்தின் க்ளைமாக்ஸ் கொஞ்சம் சுமார் என்றே சொல்ல வேண்டும். ஆங்காங்கே இறங்கும் திரைக்கதையை சந்தானத்தை வைத்து சரி செய்ய முயன்றிருக்கிறார்கள். சந்தானத்திற்காக மட்டுமென்றால் ஓகே.\nதாண்டவம் திரை விமர்சனம் | Thandavam Movie Review\nதாண்டவம் திரைப்படம் தாண்டவம் திரைவிமர்சனம்\nBilla 2 - Movie Review | பில்லா 2 - சினிமா விமர்சனம்\nபில்லா 2 - சினிமா விமர்சனம் என்னோட வாழ்க்கைல ஒவ்வொரு மணியும்,ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும் , ஏன் ஒவ்வொருநொடியும் நானா செதுக்கினத...\nநண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம் by : சி.பி.செந்தில்குமார் ஆர்ப்பரிக்கும் அருவியை இயற்கையின் படைப்பாகிய பாறைகள் அமைதிப்ப...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nதாண்டவம் திரை விமர்சனம் | கேபிள் சங்கர் | Thandavam Tamil Movie Review\nதாண்டவம் படம் வெளியாவதற்கு முன்பே பரபரப்பை வேறு விதமாய் ஏற்படுத்தியிருந்த படம். இது என் கதை, என்று ஒரு ���தவி இயக்குனரும், இல...\nதாண்டவம் - சினிமா விமர்சனம் | Adrasaka\nதாண்டவம் - சினிமா விமர்சனம் ஹீரோ ஒரு ஐ பி எஸ் ஆஃபீசர்.இந்தியாவில் உள்ள டாப் 5 ரா டிவிஷன் ஆஃபீசர்ஸ்ல அவரும் ஒருத்தர். தீவிரவாதி, ...\nபாட்மான் திரைப்படம் தமிழ் விமர்சனம் | The Dark Knight Rises- ஜோக்கர் -பாகம்-2\nநன்றி ராஜ் http://hollywoodraj.blogspot.com/ நோலன் பேட்மேன் சீரீசில் எடுத்த இரண்டாவது படம் The Dark Knight (2008). இந்த முறை நோலன் தன் பேட...\nதீயா வேலை செய்யணும் குமாரு திரை விமர்சனம் - Theey...\nதீயா வேலை செய்யணும் குமாரு திரை விமர்சனம் - Theey...\nசிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பொலிஸ் அதிகாரி : Tamil Copy Paste Blog (1)\nபரீட்சையில் பாஸ் பண்ண வேணுமா…இதை பண்ணுங்க கண்ணுகளா (1)\nவேட்டை -சினிமா விமர்சனம் : (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/31862-rs-12-cr-to-be-spent-on-2-0-audio-event.html", "date_download": "2018-06-20T09:47:57Z", "digest": "sha1:6FNHX5O46R5XXFNNXYS55MANAFNOK6WU", "length": 9801, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஜினியின் ’2.0’ பாடல் வெளியீட்டுக்கு ரூ. 12 கோடி: லைக்கா திட்டம்? | Rs 12 Cr to be spent on 2.0 audio event?", "raw_content": "\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்\nகர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி\nமதுரையில்தான் எய்ம்ஸ் அமைய வேண்டும் என கனவு கண்டவர் ஜெயலலிதா - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nவிவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயர்த்த நடவடிக்கை - பிரதமர் மோடி\nரஜினியின் ’2.0’ பாடல் வெளியீட்டுக்கு ரூ. 12 கோடி: லைக்கா திட்டம்\n’2.0’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு 12 கோடி ரூபாயை செலவழிக்க லைகா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உட்பட பலர் நடித்துள்ள படம், ’2.0’. லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்த சயின்ஸ் பிக்சன் படத்தின் மேக்கிங் டீசர், சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றது.\nஇந்நிலையில் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, துபாயில் வரும் 27-ம் தேதி நடக்கிறது. அங்குள்ள புர்ஜ் பார்க்கில் நடக்கும் இந்த விழாவை இதுவரை நடத்திராத வகையில் பிரமாண்டமாக நடத்த லைக்கா முடிவு செய்துள்ளது. இங்கு ஏ.ஆர்.ரகுமானின் லைவ் இசை நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது.\nஇதற்காக ரூ.12 கோடியை லைக்கா செலவிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த மாதம் இதன் டீசர் ஐதராபாத்தில் வெளியிடப்படுகிறது. டிசம்பர் மாதம் சென்னையில் டிரைலர் வெளியீடு சென்னையில் நடத்தப்பட இருக்கிறது. ஜனவரி 25-ம் தேதி பிரமாண்டமாக படம் ரிலீஸ் ஆகிறது.\nU-17 உலகக்கோப்பை கால்பந்து: இங்கிலாந்து, ஜப்பான் அணிகள் அபார வெற்றி\nசாலையோர விற்பனையாளர்களுக்கு அடையாள அட்டை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடேராடுனில் ரஜினியுடன் நடிகர் பாபி சிம்ஹா: வைரல் போட்டோ\nட்விட்டரில் வெளியான அக்சய்குமாரின் ‘கோல்ட்’ போஸ்டர்\n‘காலா’ ஜீப்பை வாங்கிய மகேந்திரா நிறுவன தலைவர்\nகர்நாடகாவில் காலா டிக்கெட் விற்பனை தொடங்கியது\nடார்ஜிலிங்கில் ரஜினி: காலா கொண்டாட்டத்தால் மகிழ்ச்சி\nவெளியானது காலா: அதிகாலையிலேயே திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள்\nகண் கலங்க வைத்த தாய் யானையின் பாசப் போராட்டம் \nஎங்கள விட்டு போகாதீங்க சார்: ஆசிரியரை கட்டிப்பிடித்து கதறிய மாணவர்கள்\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n பாலியல் கேள்விகளால் புண்பட்டவர் குமுறல்\n'யோ யோ' டெஸ்ட்டில் பாஸ் ஆவாரா 'ஹிட்மேன்' \nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nU-17 உலகக்கோப்பை கால்பந்து: இங்கிலாந்து, ஜப்பான் அணிகள் அபார வெற்றி\nசாலையோர விற்பனையாளர்களுக்கு அடையாள அட்டை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/aavigaludan-pesa-mudiyuma", "date_download": "2018-06-20T09:53:07Z", "digest": "sha1:AU2ZIL3WWHJRQ44VZBUNEG2PL5THGBWE", "length": 11428, "nlines": 224, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஆவிகளுடன் பேச முடியுமா? | Isha Sadhguru", "raw_content": "\nஆவிகளுடன் பேசி உங்கள் குறைகளைத் தீர்த்து வைக்கிறோம் என்று பலர் ஆங்காங்கே முளைத்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், உண்மையில் ஆவிகளுடன் பேச முடியுமா என்ற கேள்வி உங்களுக்கு வர முடியும். இதை சத்குருவிடம் கேட்ட போது...\nஆவிகளுடன் பேசி உங்கள் குறைகளைத் தீர்த்து வைக்கிறோம் என்று பலர் ஆங்காங்கே முளைத்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், உண்மையில் ஆவிகளுடன் பேச முடியுமா என்ற கேள்வி உங்களுக்கு வர முடியும். இதை சத்குருவிடம் கேட்ட போது...\nஆவிகளுடன் பேச முடியுமா என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆவிகளுடன் பேசுவது அவசியமா என்று முதலில் பாருங்கள். ஒரு மனிதர் இறந்துவிட்டார் என்றால் என்ன அர்த்தம் உங்களிடமிருந்தும் இந்த உலகத்திடமிருந்தும் அவர் விடுதலையாகிப் போய் விட்டார் என்று தானே அர்த்தம். போனவரோடு என்ன பேச்சு வேண்டியிருக்கிறது உங்களிடமிருந்தும் இந்த உலகத்திடமிருந்தும் அவர் விடுதலையாகிப் போய் விட்டார் என்று தானே அர்த்தம். போனவரோடு என்ன பேச்சு வேண்டியிருக்கிறது பலரும் உயிரோடு இருக்கும்போது அவர்கள் முகத்தைக் கூட பார்ப்பதில்லை. அவர்களோடு பேசுவதில்லை. போனபிறகு அவர்களிடம் பேசுவதால் ஏதாவது பயனுண்டா என்ன\nபலபேர், தங்கள் பக்கத்து வீட்டுக்காரரோடு பேச மாட்டார்கள். வீட்டில் இருப்பவர்களோடு கூட பேசமாட்டார்கள். ஆனால் ஆவிகளிடம் பேசுவதில் ஆர்வம் வருகிறது. சக மனிதர்களிடம் அன்பாக பேசிப் பழகினாலே போதும். ஆவிகளோடு பேச்சு வார்த்தை அவசியமில்லை.\nQuestion:கேள்வி எழாத மனம் மூடத்தனத்தின் முழுமையா\nமுட்டாள்தனத்திற்கும், ஞானோதயத்திற்கும் வித்தியாசம் என்று பார்த்தால் மிகவும் குறைவுதான். முட்டாளின் மனதிலும் கேள்வி எழாது. ஞானோதயம் அடைந்தவருக்கும் கேள்விகள் கிடையாது. ஆனால் இரண்டும் முற்றிலும் வெவ்வேறான உலகங்கள். இவ்விரு நிலைகளுக்கும் இடையே தத்தளிப்பவர்களுக்குத்தான் கேள்விகளும், போராட்டங்களும் அதிகம். காரணம், அவர்களால் முட்டாள்தனத்திலே இருந்துவிடவும் முடியவில்லை, ஞானோதயத்தை எட்டிடவும் முடியவில்லை. முட்டாள்தனம் ஒரு கரை என்றால் ஞானோத���ம் இன்னொரு கரை. இரண்டிற்கும் மத்தியில் நீங்கள் பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் அது நல்ல விஷயம் - பயணமாவது துவங்கியிருக்கிறதல்லவா\nQuestion:நீங்கள் எந்த ஆன்மீகப் புத்தகமும் படித்ததில்லை என்கிறீர்கள். உங்கள் புத்தகங்களை உலகமே படிக்கிறது. இதுபற்றி உங்கள் கருத்தென்ன\nஎன்னுடைய புத்தகங்கள் ஆன்மீக போதனைகள் அல்ல. ஆன்மீகம் என்று நீங்கள் கருதிக் கொண்டிருக்கிற அபத்தங்களையெல்லாம் உங்கள் மனங்களிலிருந்து அகற்றுவதற்காகத்தான் என் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. அவற்றில் உபதேசங்கள் எதுவும் இருக்காது. அதனால் ஆன்மீகப் புத்தகம் என்று நீங்கள் புரிந்து கொண்டிருக்கிற புத்தகங்களுக்கும் இவற்றுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.\nபுராணங்களில் கிருஷ்ணன் கோபியர்களுடன் ஆனந்தமாக ஆடும் நடனம் அழியாப்புகழ் பெற்றதாய்த் திகழ்கிறது. ஆனால் அதன் முக்கியத்துவம் என்ன ஏன் மஹாதேவனான சிவன் கூட…\nசந்திரனால் ஏற்படும் போதை ஒருவருக்கு என்ன செய்யும்\nசந்திரனை சோமா என்று ஏன் அழைக்கிறார்கள் சந்திரனால் ஏற்படும் போதை ஒருவருக்கு என்ன செய்யும் சந்திரனால் ஏற்படும் போதை ஒருவருக்கு என்ன செய்யும்\nநெருப்பைத் தேடும் அக்னி தேவன் - இதற்கு ஜென்குருவின...\nபகல் வெளிச்சத்தில், உங்களுக்கு முன்னால் நிழல் நீண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதை முந்திக்கொண்டு நீங்கள் செல்ல முயன்றால், என்ன ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=471906-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-20T09:10:44Z", "digest": "sha1:T33K3VPDONVSCHQFJFEJGY4YM6XXQK5U", "length": 8263, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | அதிதீவிர ரோந்துப்பணிகளில் ஆயுதம் தாங்கிய பொலிஸார்", "raw_content": "\nநாடற்ற நிலை தீரும் நாளெதுவோ\nமயிலிட்டி கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பல்: விசாரணைகள் ஆரம்பம்\nகாணி விவகாரம்: வனவள பாதுகாப்பு பிரிவினருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nயாத்திரீகர்கள் சென்ற பேருந்து விபத்து: ஒருவர் படுகாயம்\nயாழ். பெண் கொழும்பில் சடலமாகக் கண்டெடுப்பு\nஅதிதீவிர ரோந்துப்பணிகளில் ஆயுதம் தாங்கிய பொலிஸார்\nசனி, ஞாயிறு மற்றும் வங்கி விடுமுறை நாளான திங்கள்கிழமையிலும் ஆயுதம் தாங்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் நாடுமுழுவதும் பாதுகாப்புக்கடைமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nகடந்த திங்கட்கிழமை அதிகாலைவேளை மன்செஸ்ரரில் நடந்த தற்கொலை குண்டுத்தாக்குதலில் குழந்தைகள் சிறுவர்கள் உட்பட 22 பேர் உயிரிழந்ததுடன் 50 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.\nஇதனைத் தொடர்ந்து அதிதீவிர பாதுகாப்புக்கடமைகளில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் ஈடுபட்டுவருகின்றனர். பொதுமக்கள் பயணிக்கின்ற ரயில்கள் மற்றும் ஒன்றுகூடுகின்ற இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇன்று சனிக்கிழமை வெம்பிலி (Wembley) அரீனாவில் நடைபெறும் FA கிண்ண இறுதிப்போட்டியில் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் போட்டியைக் காணவருவர் என்பதனால் ஆயுதம் தாங்கிய பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் இன்றையதினம் றக்பி இறுதிப்போட்டி ருவிக்னத்தில் (Twickenham) நடைபெறுவதனால் அங்கும் பொலிஸார் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nநாளை ஞாயிற்றுக்கிழமை கிரேட் மன்செஸ்ரர் நகரில் (Great Manchester ) நடைபெறவுள்ள ஓட்டப்போட்டியில் பல ஓட்டப்போட்டியாளர்கள் பங்கேற்பதுடன் போட்டியைக்காண பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் ஒன்றுகூடவுள்ளனர் என்பதாலும் ஆயுதம் தாங்கிய பொலிஸார் அதிதீவிர ரோந்துப்பணிகளில் ஈடுபடுகின்றனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகைக்காசுக் கொடுப்பனவை முடிவுறுத்தவேண்டும் : மத்யூ ரெய்லர்\nபிரித்தானியாவை மீண்டும் மிரட்டும் கடும்குளிர் : வானிலை எச்சரிக்கை\nஹம்பர் சான்ட் கடற்கரை மரணங்கள் விபத்துக்களே : மரண விசாரணை அதிகாரி\nபிரித்தானியாவில் உறைபனி வானிலை நீடிக்கும் என எச்சரிக்கை\nநாடற்ற நிலை தீரும் நாளெதுவோ\nஇந்தோனேசியாவில் நீரில் மூழ்கியவர்களைத் தேடும்பணி தீவிரம்\nமயிலிட்டி கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பல்: விசாரணைகள் ஆரம்பம்\nஇந்திய சிறைகளிலிருந்த பாகிஸ்தானியர்கள் விடுதலை\nகாணி விவகாரம்: வனவள பாதுகாப்பு பிரிவினருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nசிறைக்குள் வைத்து கொலை செய்யப்பட்டார் கைதி\nயாத்திரீகர்கள் சென்ற பேருந்து விபத்து: ஒருவர் படுகாயம்\nயாழ். பெண் கொழும்பில் சடலமாகக் கண்டெடுப்பு\nபசுமைவழிச் சாலை தொ��ர்பில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன: ராதாகிருஷ்ணன்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lawforus.blogspot.com/2014/10/", "date_download": "2018-06-20T09:48:21Z", "digest": "sha1:U5QVJVHXCROITMWSC76DX6VC5QDR7NYT", "length": 6332, "nlines": 93, "source_domain": "lawforus.blogspot.com", "title": "சட்டம் நம் கையில்: October 2014", "raw_content": "\nபல மாதங்களாக பதிவு எதுவும் எழுதவில்லை. அதனால் எனக்கு ’எக்ஸ்பயரி டேட்’ முடிந்து விட்டது என்ற முடிவுக்கு நீங்கள் வந்திருக்கலாம்.\nஉருப்படியான காரியம் செய்யலாம் என்ற முடிவில், சோலார் மின்சாரம் பற்றி விரிவான சுமார் 100 பக்கங்கள், 80 விளக்க படங்கள், அட்டவணைகள் கொண்ட புத்தகத்தை எழுதும் வேலையில் இருந்தேன். அதனால் பதிவு எதும் போடவில்லை. சூரிய ஒளி, எலெக்ட்ரிக்கல் பற்றி பதிவு எழுதிய போது, இதை ஏன் புத்தகமாக வெளியிடக் கூடாது என பலர் கேட்டிருந்தார்கள். அதுவே இந்த முயற்சிக்கு தூண்டுகோலாக இருந்தது.\nதற்பொழுது சோலார் மின்சாரம் பற்றிய புத்தகத்தை எழுதி முடித்துவிட்டேன். எலெக்ட்ரிக்கல் புத்தகத்தை எழுத தொடங்கியிருக்கிறேன்.\nபுத்தகத்தை பிரசுரிப்பதில்தான் இப்பொழுது பிரச்சனை. எந்த புத்தக கம்பெனி தமிழ் தொழில் நுட்ப புத்தகங்களை வெளியிடுகிறது என்பது தெரியவில்லை.\nஆன்லைன் வர்த்தக நிறுவனமான ‘அமேசான்” மற்றும் ’ஃபிளிப்கார்ட்” ஆகியவற்றில் நாமாகவே இ-புக் பிரசுரம் செய்யும் வசதி உள்ளது. இ-புத்தகத்தை அமேசான் கிண்டில் போன்ற இ-புக் ரீடர் மூலமே வாசிக்க முடியும்.\nஇ-புக்காக வெளியிட்டால் நெட் உபயோகிப்பவர்கள் மட்டுமே வாங்கி படிக்க முடியும். இந்த புத்தகத்தை தமிழில் விளக்கமாக எழுதிய காரணமே சாதாரண எலெக்டிக்கல் வேலை பார்ப்பவர்கள் முதல் பொழுது போக்காக சிஸ்டம் அமைக்க விரும்புவர்கள் வரை சோலார் சிஸ்டத்தை வடிவமைத்து நிறுவுதல் மற்றும் பழுது பார்த்தல் போன்ற வேலைகளை செய்யும் அளவிற்கு அவர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதே.\nஅமேசான் , ஃபிளிப்கார்ட் ஆகிய இரண்டிலுமே தமிழில் இ- புத்தகம் பப்ளிஷ் செய்ய வசதி இல்லை.\nஇந்த புத்தகத்தை எப்படி, எந்த பிரசுர நிலையம் மூலம் வெளியிடலாம் என்பது பற்றி தங்களிடம் ஏதாவது ஆலோசனை இருந்தால் பிரசுர நிலயத்தின் முகவரி, தொலை பேசி எண், இ-மெயில் முகவரி ஆகியவற்றை குறிப்பிட்டு எனக்கு த���வல் தாருங்கள்.\nசூரிய ஒளி மின்சாரம் (25)\nஅனுமதி பெறாமல் மறு பதிவு செய்யக்கூடாது. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/cricket/03/169635?ref=magazine", "date_download": "2018-06-20T09:32:00Z", "digest": "sha1:4AIZRCUXUV352ZTHSK7KRNF72LGEHZDA", "length": 7405, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "வெற்றிக்காக கோஹ்லி இதை செய்வாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெற்றிக்காக கோஹ்லி இதை செய்வாரா\nதென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.\nஇதில் கேப்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், எட்ட வேண்டிய இலக்கை இந்திய அணி எட்ட முடியாமல் 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.\nஇதனால் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் கூறி வருகின்றனர்.\nகுறிப்பாக முதல் டெஸ்ட் போட்டியில் ரஹானேவை இறக்காமல் ரோகித் சர்மாவை இறக்கியதால் அணியின் தலைவர் கோஹ்லி கடும் விமர்சனத்திற்குள்ளானார்.\nஇந்நிலையில் வேகப்பந்து வீச்சுக்கு அதிகம் கைகொடுக்கும் தென் ஆப்ரிக்க ஆடுகளத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அவசியமில்லை, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாற்றங்களை செய்தால் மட்டுமே இந்திய அணி, செஞ்சுரியனில் நடக்கும் இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெரும் என முன்னாள் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wiki.pkp.in/file-shredder", "date_download": "2018-06-20T09:48:56Z", "digest": "sha1:VP4EAXG2ZZKXOW6NQDULA5CMZXALTZZ3", "length": 4784, "nlines": 61, "source_domain": "wiki.pkp.in", "title": "பக்காவாய் அழித்தல் - Wiki.PKP.in", "raw_content": "\nபொதுவாக நாம் கணிணியிலிருந்து அழிக்க���ம் கோப்புகள் தற்காலிகமாக ரீசைக்கிள்பின் போய் தங்கியிருக்கும். எப்போது வேண்டுமானாலும் அந்த கோப்புகளை நாம் அங்கிருந்து மீட்டுக்கொள்ளலாம். ஆனால் ரீசைக்கிள் பின்னிலிருந்தும் அழிக்கப்பட்டு போய்விட்டால் என்ன பண்ணுவது இந்த இக்கடான சூழலில் இங்கே பாருங்கள் எனது பழைய பதிவு ஒன்று உதவும்.அதன் பொருள் என்னவென்றால் கோப்புகளை அழித்ததால் அக்கோப்புகள் காணாமல் போய்விட்டன…யாரும் மீட்க முடியாது என மெத்தனமாய் நினைக்க வேண்டாம்.உண்மையில் அவை எங்கோ உங்கள் டிஸ்கில் ஒளிந்து இருக்கின்றன.சரியான மென்பொருள்களை பயன்படுத்தினால் அதை மீட்டுக்கொள்ளலாம். இதை தடுக்க அதாவது உங்கள் சென்சிடிவ் கோப்புகளை பக்காவாய் முழுதுமாய் அழிக்க யாரும் மீட்டெடுக்க முடியாத படி செய்ய கீழ்க்கண்ட மென்பொருள்களை பயன்படுத்தலாம்.இவை முற்றிலும் உங்கள் கோப்புகளை டிஸ்கிலிருந்து அழித்துவிடும்.பைனான்ஸ் போன்ற முக்கிய தகவல்களை கையாளும் நிறுவனங்கள் தங்கள் பழைய டிஸ்களை அழிக்க எடுக்கும் பிரணயத்தன முயற்சிகள் ஆச்சர்யத்தை தரும். அத்தனை கடினமாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/news/kayal-news/7687--03-----3-------", "date_download": "2018-06-20T09:14:27Z", "digest": "sha1:G4QK75LUK36QWGCOM6VR3YLPTI6NUP2D", "length": 12386, "nlines": 113, "source_domain": "www.kayalnews.com", "title": "அக். 03இல் நடைபெறும் குருதிக்கொடை முகாமில் பங்கேற்க 3 வழிகளில் முன்பதிவு செய்யலாம்! “நடப்பது என்ன?” குழுமம் அறிவிப்பு!!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nஅக். 03இல் நடைபெறும் குருதிக்கொடை முகாமில் பங்கேற்க 3 வழிகளில் முன்பதிவு செய்யலாம் “நடப்பது என்ன\n20 செப்டம்பர் 2017 மாலை 03:36\nவரும் அக்டோபர் மாதம் 03ஆம் நாளன்று காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில், “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் இணைந்து நடத்தும் குருதிக்கொடை முகாமில் பங்கேற்க 3 வழிகளில் முன்பதிவு செய்யலாம் என அக்குழுமம் அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nஇறைவன் நாடினால், எதிர்வரும் அக்டோபர் 3 அன்று காயல்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகத்தில், இரத்த தான முகாம் - நடைபெறவுள்ளது.\nஇந்த முகாமை - நடப்பது என்ன குழும ஒருங்கிணைப்பில், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்செந்தூர் தாலுகா அரசு மருத்துவமனை இரத்த வங்கி ஆகியவை இணைந்து நடத்துகின்றன.\nஇம்முகாமில் கலந்துக்கொள்ள விரும்புபவர்கள் - மூன்று வழிகளில் - முன்பதிவு செய்யலாம்\n(2) முக்கிய ஸ்தாபனங்களில் உள்ள படிவம் மூலம் முன்பதிவு\n(3) இரத்த தான குழும நிர்வாகிகளை தொடர்புகொண்டு முன்பதிவு\nஇந்த முகாமில் இரத்த தானம் செய்யவிரும்புவோர் எளிதாக முன்பதிவு செய்ய - இணையவழி முன்பதிவு படிவம் (ONLINE REGISTRATION) - வெளியிடப்பட்டுள்ளது. இந்த படிவத்தை நிரப்ப - ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே எடுக்கும்.\nஎனவே - இரத்த தானம் செய்யவிரும்புவோர் - கீழே வழங்கப்பட்டுள்ள, இணையதள முகவரி மூலமாக, முன்பதிவு செய்ய (PRIOR REGISTRATION) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nமுன்பதிவு செய்ய இணையதள முகவரி:\nமுக்கிய ஸ்தாபனங்களில் உள்ள படிவம் மூலம் முன்பதிவு -----------------------------------------\n(1) முஹம்மது ஹஜ் சர்வீஸ் (பேருந்து நிலையம் எதிரில்)\n(2) ஸ்டார் ரெடிமேட் (தபால் நிலையம் எதிரில்)\n(3) யுனைடெட் கார்ட்ஸ் (பாஸ் காம்ப்ளெக்ஸ்)\n(4) பதுரியா ஹோட்டல் (கூலக்கடை பஜார்)\n(5) அல் ஹுதா மெடிக்கல் சென்டர் (ஆசாத் தெரு)\n(6) ஏ.கே.எம்.ஜூவல்லர்ஸ் (எல்.கே.லெப்பை தம்பி சாலை)\n(7) மாஸ்டர் கம்ப்யூட்டர் அகாடமி (மெயின் ரோடு)\nஇரத்த தான குழும நிர்வாகிகளை தொடர்பு கொண்டு முன்பதிவு ---------------------------------------\n(3) ஃபஸல் இஸ்மாயில் (+65 8618 9027)\nஇரத்த தான குழும நிர்வாகிகள்\n[B-ve] செய்யது முஹம்மது ஜியா (+91 95787 87911)\n[பதிவு: செப்டம்பர் 19, 2017; 6:30 pm]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n← காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் மூன்றாவது மருத்துவராக டாக்டர் SD ஹமீது ஹில்மி பணியில் இணைந்தார் சுகாதாரத்துறையின் முதன்மை செயலர், DMS இயக்குனர் ஆகியோருக்கு நடப்பது என்ன சுகாதாரத்துறையின் முதன்மை செயலர், DMS இயக்குனர் ஆகியோருக்கு நடப்பது என்ன குழுமம் நன்றி\nவாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் 05.09.17, 06.09.17, 07.09.17 ஆகிய மூன்று தினங்களும் தொழில் முனைவோர் மையம் மற்றும் நுகர்வோர் மன்றம் இணைந்து கல்லூரி சந்தை நடத்தியது\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்��ாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2015/11/blog-post.html", "date_download": "2018-06-20T09:24:43Z", "digest": "sha1:IBIXBK5UZG2NMHTOVXTIE7BIKOZ7F3WY", "length": 8438, "nlines": 175, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: கவிதையும் காற்றும்.", "raw_content": "\nகவிதை போல கதை எழுத ஆசை\nகாணாமல் போன கண்ணீர் காதல்\nகரைந்து எழுத இது என்ன\nகடிதம் எழுத நேரம் இல்லை.\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 11/05/2015 06:09:00 pm\n ஓரே எழுத்தில் எழுத நானும் கத்துக்கனும்\nநல்லாருக்கே தனிமரம் நேசன்....இன்னும் கற்பனைக் குதிரையைத் தட்டி விடுங்கள்..பொங்கட்டும் ப்ரவாகமாய் உங்கள் கவிதை..\nநன்றாக உள்ளது இரசித்தேன் வாழ்த்துக்கள் த.ம2\n`முகம் காணும் ஆசையுடன் ---சுபம்\nமுகம் காணும் ஆசையுடன் --36\nமுகம் காணும் ஆசையுடன் --35\nமுகம் காணும் ஆசையுடன் --34\nமுகம் காணும் ஆசையுடன் -33\nமுகம் காணும் ஆசையுடன் -32\nமுகம் காணும் ஆசையுடன் -31\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\n தனிமரம் வலையில் சிலருக்கு அண்ணியும் சிலருக்கு நாத்தனாரும். இன்னும் சிலருக்கு அக்காளும் ஆனா என் மதிப்புக்குரியு கலாப்பாட்டி ...\nஇதயம் பேசுகின்றது- இனிய நல் வாழ்த்துக்கள்\nஒவ்வொரு சாமானியனின் கடந்தகால நினைவுகள், நிஜங்கள் ,நிம்மதிகள் ,இழந்தவை ,கலந்தவை ,கதறியவை ,காயங்கள், என எல்லாவற்றையும் ஞாபகத்தில் இருந்து அ...\nபதிவுகளில் பின்னூட்டம் இட்டு தனிமரத்தின் நெஞ்சில் இடம்பிடிக்கும் அன்பான உறவுகள் பலரில் இன்று ஒரு பாட்டிக்கு இன்னொரு சிறப்பு நாள் .30/6/... ...\nமுகம் காணும் ஆசையுடன் --34\n இனி வாசிக்க.... நாட்டு மக்கள் எப்போதும் இனவாதம் .மதவாதம். மொழிவாதம் ...\nசில வலையுறவுகளின் காத்திரமான பதிவுகள் ஓய்வின் போது வாசிக்கும் போது. இன்னும் கற்பனைக் குதிரையை தட்டிவிட்டாள் எப்படி இருக்கும் என்று சிந்...\nதேர் ஒரு ..பஞ்சகிருத்தியம் என்பான் ஆன்மீகத்தில் ஊறியவன் . நல்லூர் தேருக்கும் ,மதுரை கள்ளழகர் தேருக்கும் ,மதுரை மீணாட்சி தேருக்கும் இடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2007/02/18/jagadis-chandra-bose/", "date_download": "2018-06-20T09:28:12Z", "digest": "sha1:UEPXLCLHQ5TGGCQJCRKVKHA7Z6RKAGEL", "length": 30512, "nlines": 63, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "இந்திய முதல் விண்ணலை விஞ்ஞானி ஜகதிஷ் சந்திர போஸ் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\nநீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் மனிதா \nஇந்திய முதல் விண்ணலை விஞ்ஞானி ஜகதிஷ் சந்திர போஸ்\nஇந்தியாவில் நவீன விஞ்ஞான ஆராய்ச்சியின் தந்தை என்று சிலரால் போற்றப்படுவர் ஜகதிஷ் சந்திர போஸ். நோபெல் பரிசு பெற்ற சி.வி. ராமனுக்கும் முன்பாகவே விஞ்ஞான ஆய்வுகளில் மூழ்கிக் கம்பியில்லாத் தொலைத் தொடர்பை உலகில் உண்டாக்கிய நான்கு முன்னோடி வல்லுநர்களில் ஒருவராகப் பெயர் எடுத்தவர் ஜகதிஷ் சந்திர போஸ். அத்துடன் பொதுவினை புரியும் அநேக நுண்ணலைச் சிறு சாதனங்களைப் படைத்தவர். செடி, கொடி, மரம், புல், பூண்டுக்கும் மனிதர், விலங்குகள் போல் உணர்ச்சிகள் உண்டு என்று முதலில் அறிவித்தவர் போஸ்.\nபாரத தேசத்தின் முதல் வானலை ஆராய்ச்சி விஞ்ஞானி\nபதினெட்டாம் நூற்றாண்டில் மின்சக்தி யுகம் [Electricity Age] தோகை விரித்ததும் கம்பியில்லாத் தொடர்பைப் [Wireless Communication] பற்றி வேட்கை உண்டாகி அடுத்து நூறாண்டுகள் விஞ்ஞானிகளும், பொறியியல் நிபுணர்களும் முயன்று வந்திருக்கிறார்கள் 1795 டிசம்பர் 16 ஆம் தேதி ஸ்பெயின் தேசத்து விஞ்ஞானி, ஸால்வா [Salva] ஸ்பெயின் விஞ்ஞானக் கழகத்தில் [Spanish Academy of Sciences] தொலை வரைவுக்கு மின்சக்தி உபயோகம் [On the Application of Electricity to Telegraphy] என்னும் புதிய கருத்து வெளியீட்டைச் சமர்ப்பித்து ரேடியோ சாதனத்திற்கு முதலில் விதை ஊன்றினார். ஆனால் தீவிர முயற்சிகள் 1830 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் ஆரம்பமாயின 1795 டிசம்பர் 16 ஆம் தேதி ஸ்பெயின் தேசத்து விஞ்ஞானி, ஸால்வா [Salva] ஸ்பெயின் விஞ்ஞானக் கழகத்தில் [Spanish Academy of Sciences] தொலை வரைவுக்கு மின்சக்தி உபயோகம் [On the Application of Electricity to Telegraphy] என்னும் புதிய கருத்து வெளியீட்டைச் சமர்ப்பித்து ரேடியோ சாதனத்திற்கு முதலில் விதை ஊன்றினார். ஆனால் தீவிர முயற்சிகள் 1830 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் ஆரம்பமாயின விஞ்ஞான வல்லுநர்கள் பலர் அத்துறையில் மூழ்கி 1895 ஆம் ஆண்டில் ஓரளவு வெற்றி பெற்று முதலில் சிறிதளவு தூரத்துக்கு ரேடியோ வானலையை அனுப்பிக் காட்டினர்\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நான்கு சிறப்பான நிபுணர்கள் கம்பியில்லாத் தொடர்பை உலகில் ஏற்படுத்த இராப் பகலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள் இத்தாலியில் பொறியியல் வல்லுநர், மார்கோனி [Marconi Guglielmo (1874-1937)]. ஜெர்மனியில் பெளதிக விஞ்ஞானி கார்ல் பிரெளன் [Karl Braun(1850-1918)]. ரஷ்யாவில் விஞ்ஞானி அலெக்ஸாண்டர் போபாவ் [Alexander Popov (1859-1905)]. இந்தியாவில் பெளதிக விஞ்ஞானி ஜகதிஷ் சந்திர போஸ் [Jagadis Chandra Bose]. போட்டியில் எல்லோரையும் முந்திக் கொண்டதாகக் கருதப்பட்டு மார்க்கோனியும், கார்ல் பிரெளனும் 1909 இல் நோபெல் பரிசைத் தட்டிக் கொண்டு போய்ப் பகிர்ந்து கொண்டார்கள் இத்தாலியில் பொறியியல் வல்லுநர், மார்கோனி [Marconi Guglielmo (1874-1937)]. ஜெர்மனியில் பெளதிக விஞ்ஞானி கார்ல் பிரெளன் [Karl Braun(1850-1918)]. ரஷ்யாவில் விஞ்ஞானி அலெக்ஸாண்டர் போபாவ் [Alexander Popov (1859-1905)]. இந்தியாவில் பெளதிக விஞ்ஞானி ஜகதிஷ் சந்திர போஸ் [Jagadis Chandra Bose]. போட்டியில் எல்லோரையும் முந்திக் கொண்டதாகக் கருதப்பட்டு மார்க்கோனியும், கார்ல் பிரெளனும் 1909 இல் நோபெல் பரிசைத் தட்டிக் கொண்டு போய்ப் பகிர்ந்து கொண்டார்கள் மெய்யாக போஸ்தான் கம்பியில்லாத் தொடர்பை ஜனவரி 1897 இல் அனைவருக்கும் முன்பாக அமைத்துக் காட்டியவர். அதிர்ஷ்ட தேவதை அருட்கண் திறந்து ஆசீர்வதிக்கா விட்டாலும், இந்தியாவின் விஞ்ஞான நிபுணர் ஜகதிஷ் சந்திர போஸ்தான் வானொலித் தொடர்பு ஆய்வில் முதலில் வெற்றி பெற்றவர் என்பது விஞ்ஞான வரலாற்றில் குறிக்கப்பட வேண்டிய நிகழ்ச்சியாகும் மெய்யாக போஸ்தான் கம்பியில்லாத் தொடர்பை ஜனவரி 1897 இல் அனைவருக்கும் முன்பாக அமைத்துக் காட்டியவர். அதிர்ஷ்ட தேவதை அருட்கண் திறந்து ஆசீர்வதிக்கா விட்டாலும், இந்தியாவின் விஞ்ஞான நிபுணர் ஜகதிஷ் சந்திர போஸ்தான் வானொலித் தொடர்பு ஆய்வில் முதலில் வெற்றி பெற்றவர் என்பது விஞ்ஞான வரலாற்றில் குறிக்கப்பட வேண்டிய நிகழ்ச்சியாகும் அமெரிக்காவின் மின்துறை மின்னியல் பேரவை IEEE [The Institute of Electrical & Electronics Engineers] J.C. போஸ் ரேடியோ சாதனத்தைக் கண்டு பிடித்த முன்னோடிகளில் [Pioneers of Radio] ஒருவர் என்று மட்டுமே சமீபத்தில் சான்றிதழ் கொடுத்துள்ளது\nஇந்தியாவில் நவீன விஞ்ஞான ஆராய்ச்சியின் தந்தை என்று சிலரால் போற்றப்படுவர் ஜகதிஷ் சந்திர போஸ் 1930 இல் பெளதிகத்திற்கு நோபெல் பரிசு பெற்ற ஸர்.சி.வி. ராமன் (1888-1970) காலத்துக்கும் சிறிது முற்பட்டு விஞ்ஞான வளர்ச்சிக்கு பாரதத்தில் விதை யிட்டவர், J.C. போஸ். செடி, கொடி, மரம், புல், பூண்டுக்கும் மனிதர், விலங்குகளைப்போல் உணர்ச்சிகள் உண்டு என்று முதலில் அறிவித்தவர் போஸ் 1930 இல் பெளதிகத்திற்கு நோபெல் பரிசு பெற்ற ஸர்.சி.வி. ராமன் (1888-1970) காலத்துக்கும் சிறிது முற்பட்டு விஞ்ஞான வளர்ச்சிக்கு பாரதத்தில் விதை யிட்டவர், J.C. போஸ். செடி, கொடி, மரம், புல், பூண்டுக்கும் மனிதர், விலங்குகளைப்போல் உணர்ச்சிகள் உண்டு என்று முதலில் அறிவித்தவர் போஸ் தாவரவியல் விஞ்ஞானத்தில் ஆழ்ந்து பயிர் இனங்களின் நுண்ணுணர்ச்சியைக் கருவிகள் மூலம் பதிவு செய்து மனிதர், விலங்குகளைப் போன்ற உயிர் இனங்களை ஒத்துள்ளது என்று கண்டு பிடித்தவர் போஸ் தாவரவியல் விஞ்ஞானத்தில் ஆழ்ந்து பயிர் இனங்களின் நுண்ணுணர்ச்சியைக் கருவிகள் மூலம் பதிவு செய்து மனிதர், விலங்குகளைப் போன்ற உயிர் இனங்களை ஒத்துள்ளது என்று கண்டு பிடித்தவர் போஸ் விலங்குகளின் தசைகளுக்கு இணையாக தாவரவியல் தசைகளும் [Plant Tissues] உள்ளன என்று எடுத்துக் காட்டியர், போஸ் விலங்குகளின் தசைகளுக்கு இணையாக தாவரவியல் தசைகளும் [Plant Tissues] உள்ளன என்று எடுத்துக் காட்டியர், போஸ் ரேடியோ மார்கோனியைத் தெரிந்த அளவுக்கு, ஸர் சி.வி. ராமனை அறிந்த அளவுக்கு, தேசீய வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸைப் புரிந்த கொண்ட அளவுக்கு இந்தியருக்கும், உலகினருக்கும் பாரதத்தின் முதல் பெளதிக விஞ்ஞானி, ஸர் ஜகதிஷ் சந்திர போஸைப் பற்றிப் பூர்வமாகத் தெரியாது\nஜகதிஷ் சந்திர போஸின் ஆரம்ப வாழ்க்கை வரலாறு\n1858 நவம்பர் 30 ஆம் தேதி வங்காளத்தில் மைமென்சிங் [Mymensigh, Bengal] என்னும் ஊரில் ஜகதிஷ் சந்திர போஸ் பிறந்தார். இருபத்திரண்டு வருடங்கள் இ���்தியாவின் பள்ளியிலும், கல்லூரியிலும் சிறப்பாகக் கல்வி கற்று மேற்கொண்டு லண்டன் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயில, 1880 இல் இங்கிலாந்துக்குச் சென்றார். ஓராண்டுக்குள் போஸ் இயற்கைவியல் விஞ்ஞானத்திற்கு [Natural Science] உபகாரச் சம்பளம் பெற்றுக் கிறித்துவக் கல்லூரியில் படிக்கக் கேம்பிரிடிஜ் பல்கலைக் கழகத்திற்குத் தாவினார். அங்குள்ள அவரது ஆசிரியர்களில் குறிப்பிடத் தக்கவர், பேராசிரியர் ஜான் ராலே [John W.S. Rayleigh (1842-1919)]. அவரிடம் கற்ற கல்விப் பயிற்சி போஸின் பிற்கால விஞ்ஞானப் படைப்புகளுக்கு மிகவும் பேராதரவாய் இருந்தது. போஸ் 1884 இல் கேம்பிரிட்ஜில் B.A. பட்டத்தையும், லண்டன் பல்கலை கழகத்தில் B.Sc. பட்டத்தையும் பெற்றுக் கொண்டு இந்தியாவுக்கு மீண்டார். கல்கத்தாவில் பிரசிடென்ஸிக் கல்லூரியில் பெளதிகத்தில் நுழைவுப் பேராசிரியர் பதவியை 1885 இல் ஒப்புக் கொண்டு வேலையில் சேர்ந்தார். அப்பணியில் இருந்த போது, அவரது முன்னாள் பிரிட்டிஷ் பேராசிரியர் ஜான் ராலேயின் சீரிய கல்வி முறைகளைக் கையாண்டு, விஞ்ஞானக் காட்சிச் சாதனங்களை மாணவர்களுக்கு இயக்கிக் காட்டி, கைதேர்ந்த ஆசிரியர் என்று பெயர் பெற்றார். அவரிடம் மாணவராகப் படித்தவர்களில் பலர் பின்னால் பெரும் பெளதிக மேதையாக பெயர் பெற்றனர்.\nஸர் ஆலிவர் லாட்ஜ் [Sir Oliver Lodge] எழுதிய ஹையன்ரிச் ஹெர்ட்ஸ் & பின்வந்தவர்கள் [Heinrich Hertz & His Successors] என்னும் நூலை ஆழ்ந்து படித்து, மின்காந்தக் கதிர்வீச்சின் [Electromagnetic Radiation] தன்மைகளைப் படித்து, ஹெர்ட்சியன் அலைகளைப் [Hertzian Waves] பற்றி விபரமாக அறிந்து கொண்டார். அதன் பிறகு 1894 இல் கல்லூரியில் ஒர் ஒதுக்குப் புறத்தை அறையாக மாற்றிக் கதிரலை ஆய்வுச் சோதனைகள் [Refraction, diffraction, & Polarization] பலவற்றைத் தனியாகச் செய்ய ஆரம்பித்தார். ரேடியோ சிற்றலைச் சோதனைகளுக்கு அலையீர்ப்பியை [Receiver] உண்டாக்க காலினாப் படிகத்தை [Galena Crystal] விருத்தி செய்து முதன் முதலில் பயன்படுத்தினார். கல்கத்தாவில் 1898 இல் ஜெ.சி. போஸ் தான் முதலில் மில்லி மீட்டர் நீளலைகளை [Millimeter Wavelengths] உண்டாக்கிப் புரிந்த ஆராய்ச்சியை லண்டன் ராஜீய விஞ்ஞானக் கூடத்திற்கு [Royal Institution, London] எழுதி அனுப்பினார். 1904 ஆம் ஆண்டு அவரது, முதல் ‘மின்காந்தக் கதிரலை உளவிப் [Detection of Electromagnetic Radiation] படைப்புக்குக் காப்புரிமை [Patent Rights] வழங்கப் பட்டது\nகல்லூரியில் 1915 வரைப் பேராசிரியராகப் பணி புரிந்து வி��கி, 1917 இல் கல்கத்தாவில் போஸ் ஆய்வுக் கூடத்தை ஆரம்பித்து, அவர் இறக்கும் வரை [1937] அதன் ஆணையாளராக இருந்தார். 1920 இல் இங்கிலாந்து ஸர் பட்டத்தையும், F.R.S. [Fellow of Royal Society] கெளரவ அங்கீகாரத்தையும் J.C. போஸூக்கு அளித்தது.\nஜகதிஷ் சந்திர போஸ் புரிந்த விஞ்ஞானச் சாதனைகள்\n(1894-1899) உலகின் பல்வழித் தொடர்பு [Multimedia Communication] முறையைத் துவக்கிய முன்னோடிகளில் ஒருவர் ஜகதிஷ் சந்திர போஸ். முதலில் இந்தியாவில் ஹெர்ட்ஸியன் அலைகளைப் [Hertzion Waves] பற்றிய சோதனை ஆராய்ச்சிகளை ஆரம்பித்து, மிகச் சிறிய 5 மில்லி மீட்டர் ரேடியோ அலைகளை [Radio Waves] உண்டாக்கிக் காட்டியவர், போஸ். தொடர்புக் கம்பமுடன் தூக்கிச் செல்லும் சாதனத்தைச் [Portable Apparatus with Antenna] செய்து, 5 mm அலைகளின் ஒளிக்காட்சித் [Optical Properties] தன்மைகளைக் கண்டு ஆராய்ந்தவர். தற்கால நுண்ணலைப் பொறியல் துறைக்கு [Microwave Engineering] அது அடிகோலியது. முதல் கம்பியில்லாத் தொலைத் தொடர்பைப் போஸ் 1895 ஜனவரியில் கல்கத்தாவில் செய்து காட்டினார். மின்காந்த அலைகளைப் பயன்படுத்தித் தூரத்திலிருந்து தூண்டி, கம்பி யில்லாமல் ஒரு மின்சார மணியை அடிக்கச் செய்தார் அடுத்து அம்முறையில் வெடி மருந்தை வெடிக்கச் செய்தார் அடுத்து அம்முறையில் வெடி மருந்தை வெடிக்கச் செய்தார் 1896 இல் இங்கிலாந்தின் தினச் செய்தித்தாள் [Daily Chronicle], ‘ஆக்க நிபுணர் J.C. போஸ் ஏறக்குறைய ஒரு மைல் தூரம் கம்பி யில்லாமல் மின்னலைச் சமிக்கைகளை அனுப்பித் தொலைத் தொடர்பு செய்துள்ளார் 1896 இல் இங்கிலாந்தின் தினச் செய்தித்தாள் [Daily Chronicle], ‘ஆக்க நிபுணர் J.C. போஸ் ஏறக்குறைய ஒரு மைல் தூரம் கம்பி யில்லாமல் மின்னலைச் சமிக்கைகளை அனுப்பித் தொலைத் தொடர்பு செய்துள்ளார் இது முதலில் செய்த ஓர் ஒப்பற்ற உயர்ந்த சாதனை இது முதலில் செய்த ஓர் ஒப்பற்ற உயர்ந்த சாதனை ‘ என்று பறை சாற்றியது ‘ என்று பறை சாற்றியது அரைக்கடத்தியைப் [Semiconductor] பயன்படுத்தி முதலில் அமைக்கப் பட்ட அவரது காலினா உளவியும் [Galena Detector] ஒளி மின்னழுத்தச் சிமிழும் [Photovoltaic Cell] 1904 இல் அமெரிக்கக் காப்புரிமை [U.S. Patent No.755840] பெற்றன.\n(1899-1907) கோஹெரர் உளவி [Coherer Detector] பற்றி முதற்படி ஆய்வு செய்து விலங்கினம், தாவர இனம், தாதுக் கலப்புத் திரவங்கள் [Inorganic Compounds] ஆகிய வற்றில் எழும் எல்லா விதத் தூண்டலையும் நுகர்ந்து அவை மின்சாரப் பதிவு [Electric Response to Stimulation] செய்வதைக் கண்டு பிடித்தார். உயிரினப் பெளதிக [Biophysical Phenomena] நிகழ்���்சிகளின் தாது மாதிரிகளைத் [Inorganic Models] தயாரித்துத், தாவர இனம், விலங்கினத்தின் சதைகள் [Tissues] அனுப்பும் தூண்டலை மின்சார, யந்திரவியல் முறைகளில் பதிவு செய்தார். அம்முறையில் மனிதரின் கண்ணொளி, மூளையின் நினைவுச் சரங்கள் [Vision & Memory Units of Brain] ஆகியவற்றில் எழும் அதிர்வு அலைகளையும் ஆராய்ந்தார்.\n(1907-1933) தாவர இனங்களின் உணர்ச்சி முறைகளை ஆராய்ந்து, தாதுப் பண்டம், விலங்கினம் ஆகிய இரண்டின் உணர்ச்சிகளுக்கும் அவை இடைப்பட்டது என்று கண்டு பிடித்தார். போஸ் தனது ஆராய்ச்சிகளைச் செய்ய பலவிதக் கருவிகளை ஆக்கினார். மிக நுணுக்கமான நகர்ச்சிகளைப் பதிவு செய்யும் சுய இயக்கக் கருவிகள் காயம் பட்டத் தாவரப் பயிர்கள் உண்டாக்கும் மென்மையான உணர்ச்சியை வரைந்து காட்டின. J.C. போஸ் 1917 நவம்பர் 30 ஆம் தேதியில் தனது போஸ் ஆய்வுக் கூடத்தை [Bose Institute] ஆரம்பித்து வைத்தார். அன்று ‘உயிரினத்தின் கூக்குரல் ‘ [The Voice of Life] என்னும் சொற்பொழிவை நிகழ்த்தி, போஸ் ஆய்வுக் கூடத்தை பாரத நாட்டிற்கு அர்ப்பணம் செய்தார்.\nநூறாண்டுகளுக்கு முன்பே கல்கத்தாவில் J.C. போஸ் மில்லி மீட்டர் மின்னலையை உண்டாக்கி, அவற்றை உளவிக் காணும் [Generation & Detection of Millimeter Waves] ஆய்வுகளைச் செய்து, அவ்வலைகளின் மூலம் பொருள்களின் குணாதிசயங் களையும் குறிப்பிட்டு எழுதினார். இக்காலத்தில் பயன்படும் நமக்குப் பழக்கமான நுண்ணலைச் சிறு கலன்கள் [Microwave Components], அலை வழிகாட்டி [Waveguide], கொம்பு மின்கம்பம் [Horn Antenna], போலரைஸர் [Polarizers], மின்தடுக்கி லென்ஸ் [Dielectric Lenses], முப்பட்டை [Prisms], மின்காந்த அலைவீச்சை உளவும் அரை மின்கடத்திகள் [Semconductor Detectors of Electromagnetic Radiation] ஆகிய யாவற்றையும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் போஸ் தன் ஆராய்ச்சிகளுக்குப் பயன் படுத்தி யிருக்கிறார். அவை யாவும் இப்போது அவர் அமைத்த போஸ் ஆய்வுக் கூடத்தில் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.\nபோஸ் அமைத்த ரேடியோ சாதனங்களின் கண்காட்சி மாளிகை\nபோஸ் தான் அமைத்த கருவிகளைக் கல்கத்தாவின் காட்சி மாளிகையில் [Bose Museum] பலர் காண வைத்துள்ளார். 1986 இல் காட்சி மாளிகை புதிய இடத்திற்கு மாறியது. அங்கே அடிக்கடி நுண்ணலைப் பொறியியல் [Microwave Technology] பற்றிப் பேரவைச் சொற்பொழிவுகள் நிகழ்ந்து வருகின்றன. இந்திய அரசின் மின்னியல் துறையின் [Dept of Electronics] ஆதரவில் இயங்கும், கல்கத்தா பல்கலைக் கழகத்தின் மின்னியல் பொறியியல் கூடத்தின் வானலைப் பெளதிக மாணவர்கள் செய்முறைப் பயிற்சிக்காக போஸ் காட்சி மாளிகைக்குப் போய் வருகிறார்கள்.\nபோஸ் எழுதிய விஞ்ஞான நூல்கள்: உயிருள்ள, உயிரில்லாப் பிறவிகளின் உணர்வெழுச்சி [Response in the Living & Non-Living (1902)], தாவரங்களின் நரம்பு இயக்க முறைகள் [The Nervous Mechanism of Plants (1926)].\nஅவரிடம் மாணவராக இருந்தவர்களில் சிலர் பின்னால் பெரும் பெளதிக மேதைகளாக உலகப் புகழ் அடைந்தனர். சிறப்பாக போஸான் [Boson] என்னும் அடிப்படைத் துகளைக் கண்டு பிடித்து, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவர்களுடன் இணைந்து புகழ் பெற்ற ‘போஸ்-ஐன்ஸ்டைன் புள்ளியியல் ‘ [Bose-Einstein Statistics] கோட்பாடை உண்டாக்கிய சத்யேந்திர நாத் போஸ் [Satyendra Nath Bose (1894-1974)] அவரிடம் கற்ற விஞ்ஞானி. போஸான் போஸ் [Boson Bose] என்றும் உலகில் அழைக்கப்படும் எஸ். என். போஸ், பேராசிரியர் ஜகதிஷ் சந்திர போஸின் ஒப்பற்ற மாணவர்\nகுடத்து விளக்காய் ஒளி வீசிய தீபம் அணைந்தது\n1937 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி ஜகதிஷ் சந்திர போஸ் தனது 79 ஆவது வயதில் பீஹாரில் கிரிடி [Giridih, Bihar] என்னும் ஊரில் காலமானார். அவர்தான் ரேடியோ அலைகளைத் தேட முதன் முதலில் மின்னியல் அரைக்கடத்தி இணைப்பைப் [Electronic Semiconductor Junction] பயன் படுத்தியவர். 1977 இல் திடப் படிக மின்னியல் [Solid-state Electronics] துறைக்கு நோபெல் பரிசு பெற்ற ஸர் நெவில் மாட் [Sir Neville Mott], ‘ஜகதிஷ் சந்திர போஸ் P-type, N-type அரை மின்கடத்திகள் [P-type, N-type Semiconductors] தோன்றப் போவதை எதிர்நோக்கி, அவரது காலத்திற்கும் முன்பாக அறுபது ஆண்டுகள் முன்னேறி இருந்தார் ‘ என்று புகழ்ந்து கூறியிருக்கிறார்.\nநோபெல் பரிசு பெற்ற ஸர் சி.வி. ராமனுக்கும் முன்பாகவே விஞ்ஞான ஆய்வுகளில் மூழ்கிக் கம்பியில்லாத் தொலைத் தொடர்பை உலகில் உண்டாக்கிய நான்கு முன்னோடி வல்லுநர்களில் ஒருவராகப் பெயர் எடுத்தவர் ஜகதிஷ் சந்திர போஸ். அத்துடன் பொது வினை புரியும் அநேக நுண்ணலைச் சிறு சாதனங்களைப் [Microwave Components] படைத்தவர். அவர் மில்லி மீட்டர் நீளலைகளில் [Millimeter Wavelengths] ஆய்வு செய்து பிறரை விட 50 ஆண்டுகள் முன்னதாக இருந்தார் ரஷ்ய விஞ்ஞானி போபாவுக்கும் முதலாக, இங்கிலாந்தில் மார்க்கோனி [மே மாதம் 1897] படைப்பதற்கு முன்பாக, போஸ் கம்பியில்லாத் தொடர்பை ஜனவரி 1897 இல் அமைத்துக் காட்டினாலும், இறுதியில் நோபெல் பரிசு பெற முடியாது சரியான சமயத்தில் J.C. போஸின் உன்னத விஞ்ஞான ஆக்கம் உலகின் கண்களுக்குத் தென்படாமலே போனது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathimaran.wordpress.com/2015/11/26/1172/", "date_download": "2018-06-20T09:00:49Z", "digest": "sha1:7PBCEPWMVTPNXAJOWMYE7HOS66F4CI5D", "length": 32957, "nlines": 376, "source_domain": "mathimaran.wordpress.com", "title": "தலைவரும்.. ரமணனும்.. அபசகுனமும் | வே.மதிமாறன்", "raw_content": "\nகட்டுரைகள் | கேள்வி-பதில்கள் | கவிதைகள் | எனது புத்தகங்கள் | நான்\n← pepsi; ஏகாதிபத்தியம் + பார்ப்பனியம் = தமிழ் விரோதம்\nஇதுக்கு டாஸ்மாக் போதையே பரவாயில்லை →\nPosted on நவம்பர்26, 2015\tby வே.மதிமாறன்\nதலைவர் ஊர்ல இருந்தா.. இந்நேரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ‘உயிரினும் மேலான தமிழ் மக்களுக்கு’ எவ்வளவு உதவியா இருந்திருப்பார்.\nவரட்டும்.. வந்த உடனேயே கண்டிப்பா செய்வார்; ஏற்கனவே உள்ள பழைய பாக்கியான தன் மகளின் திருமணத்திற்கான அரைப் பிளேட் பிரியாணியும்.. நதிநீர் இணைப்பு ஒரு கோடியும் பின்னே வெள்ள நிவாரணமும்.\nஎப்பவுமே ஏழைகள் மீது அளவுகடந்த அன்பு கொண்ட தலைவர் இப்பகூட மலேசியாவில்.. பணக்காரர்களுக்கு எதிராகவும் ஏழைக்களுக்கு ஆதரவாகவும் ‘பன்ஞ்’ டயலாக் பேசிக்கிட்டுதான் இருப்பார்.\n‘பெய்யன பெய்யும் மழை’ – பெண்பாலுக்குச் சொல்லியிருந்தாலும் வள்ளுவர் சொன்னது, நம்ம வானிலை அறிக்கை ரமணனுக்குத்தான் பொருந்துகிறது.\nசூழலை புரிந்து.. முன்கூட்டி நடக்கப்போறத எச்சரிக்கையா நாம சொன்னா, ‘வாய வைச்சிக்கிட்டு சும்மா இரு..அபசகுனமா பேசாதே’ என்பர்களே..\nஒருவேளை ரமணன் ‘இன்னும் இரண்டு நாட்களுக்குக் கனமழை பொழியும்’ என்று முன்னாலேயே அபசகுனமா..சொல்றதினால் தான் மழை பெய்யுதோ..\n← pepsi; ஏகாதிபத்தியம் + பார்ப்பனியம் = தமிழ் விரோதம்\nஇதுக்கு டாஸ்மாக் போதையே பரவாயில்லை →\n4 Responses to தலைவரும்.. ரமணனும்.. அபசகுனமும்\n9:31 பிப இல் நவம்பர்26, 2015\nKandasamy Subr அவர் பேசும் தத்துவம் ” இறைவன் -முதலாளி , மக்கள் தொழிலாளி “——-\nஎந்த தலைவரை சொல்ல வரிங்க இப்ப இரண்டு தலைவர் மலேசியாவில் இருக்காங்க…\nMathimaran V Mathi பிரியாணி பாக்கி எந்த தலைவரு\nஎம் ஜி ஆர் வீட்டுக்கு எப்ப போனாலும் பிரியாணி கிடைக்கும் என்று நீண்ட நாட்களுக்கு முன்பு எழுதிய கட்டுரை ஞாபத்துக்கு வருகிறது\nHajji Mohamed ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்த மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறார்கள். கவலைப்படாதீர்கள்.. அடுத்த படத்தில் நிச்சயம் சென்னையில் ஒரு பெரிய நதியை வெட்டி அதில் அனைத்து மழைநீரும் சேகரிப்பது போல் தலைவர் ஒரு காட்சியில் நடிப்பார். அதைக்கண்டு தமிழக ரசிகர்கள் பூரித்து போவார்கள்.\nஇதை விட வேறென்ன வேணும் தமிழர்களுக்கு\nMuthu Gopalakrishnan இலவு மரத்துக்கு அடியில் உட்கார்ந்து கனிக்காக காத்து இருப்பது போல் உள்ளது தலைவாவிடம் காணிக்கையை எதிர்ப்பார்ப்பது..\nசரியான உண்மைய வசனமா சொல்லீட்டீங்க அண்ணே.\nஓ௫ சொட்டு வேர்வைக்கு ஓ௫ தங்க காசு கொடுத்த தமிழக மக்கள் ஏமாளிகள் என்று எக்காலத்திலும் நதிகள் இணைய போவதில்லை என்பதும் அவ௫க்கு நன்றாக தெரியும்\nMaapillai Samy தலைவர் கபாலி வேசத்த கலச்சிட்டு வர 6 மாசம் ஆகும்.\nஅதுக்கப்பரம் எந்திரனா மாறி இந்து(திய)நாட்டை அழிக்கவரும் டெர்மினேட்டர் அர்னால்டை பந்தாடவேண்டியிருக்கும் . இடையிடயே இளம் நாயகிகளுடன் ஆட்டம் பாட்டம் (படத்தில)\nஇதனால அவருக்கு உடலிலோ உள்ளத்திலோ ஏதேனும் உளைச்சல் வந்தால் இமயமலையில் பாபாஜிக்கு கால்சீட் கொடுக்கனும். அதனாலே\nஅவர் இப்ப செமபிசினு ரெண்டுபேர் பேசிகிட்டு இருந்தாங்க\nஎன்னிக்குதான் இந்த மக்கள் இதையெல்லாம் உணர்வார்களோ \nMohamed Arif அண்ணன் நடிகர் சங்கத்தின் அறிவிப்பிற்கு உங்கள் பதில் கூத்தாடி அதை பார்ப்பவன் ஒரு காத்தாடி … பறக்கும் அறுக்கும் …\nநாம் பெரியரின் பேரபிள்ளைகள்.உங்கள் கருத்து சரி நம் மக்கள் கேட்ப்பார்களா\nமுபாரக் அலி · Friends with சு.விஜய பாஸ்கர் and 63 others\nமலேசியாவில் இருந்து திரும்பி வந்தவுடனே நாம் கொடுத்த ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசை எல்லாம் வெள்ள நிவாரணமாக நமக்கே கொடுத்துவிடுவார் தலைவர்.\nMaapillai Samy ரஜினி மக்களுக்குகொடுப்பது இருக்கட்டும். தன் படத்தின் டிக்கேட் விலை அநியாயமாக அதிக விலைக்கு விற்று நம்மிடமிருந்து நம் பணத்தை கொள்ளை அடிக்க துணை போகாமல்\nகிரி படத்தில் வடிவேலு “கூல் குடிக்கவேனா வரேன்” சொல்வதைபோல உங்களை கொள்ளையடிக்கவேனா வரேன் நான் கொடுக்கமாட்டேன் என்று வாழ்பவர்தான் இந்து பாபாஜியின் பக்தர் ரஜினி\nஇப்படித்தான் மழை வெள்ள காலங்களில் ஒரு லட்ச ரூபாய் நன்கொடை மழைக்கோட்டுகள் கொடுத்து வள்ளல் எனப் பெயர் வாங்கி ஆட்சியைப் பிடித்ததோடு இல்லாமல் நாட்டை அடங்காப்பிடாரி கையில் ஒப்படைத்தார் ஒரு தகர மனச் செம்மல். வெள்ளப் பாதிப்பை விட இந்தப் பாதிப்பிலிருந்து மக்கள் விடுபடுவார்களா என்பதே பெரிய கேள்வி. அவரை விட இவர் பரவாயில்லை. மக்களை அரசியல் ரீதியாக நாசமாக்காமலாவது இருக்கிறாரே.\nஅம்மாவை எதிர்த்து யாரும் வாயை திறக்க முடிகிறதா உச்ச, உயர் நீதி மன்றத்தை அணுக முடிகிறதா உச்ச, உயர் நீதி மன்றத்தை அணுக முடிகிறதா அம்மாவின் உத்திரவின்றி தன்னார்வ குழுக்களும் செயல்படவில்லையே அம்மாவின் உத்திரவின்றி தன்னார்வ குழுக்களும் செயல்படவில்லையே ஏன் கொடுங்கோலாட்சி நீதிமன்றங்கள், மத்திய அரசு உதவியுடன் செயல்படும் போது, ரஜினி என்ன செய்ய முடியும் இது தான் பார்ப்பணியத்தின் மகிமை என்பதை மற்றவர்களை விட நீங்கள் ந்ன்றாக் உணர்ந்து இருப்பீர்கள். இளையராஜாவின் அடிமையான நீங்கள் இலைராஜா கொள்கையை உணரவில்லையே. உங்களை போலத்தான் ரஜினி பேதைகளும். கேளிக்கை இன்பத்திற்காக கொள்கைகளையும், எதிர்காலத்தினையும் தொலைத்துவிடும் மக்கள் கூட்டம்.\nமற்ற கூத்தாடிகளை விட விசயகாந்த் கூத்தாடி எவ்வளவோ மேல்……\nவன்னிகா இரமேசு குமார் · 2 mutual friends\nஎப்படி சொல்றீங்க, சிறிய விளக்கம் தாருங்களேன்…\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\n11:36 முப இல் நவம்பர்27, 2015\n/// எப்பவுமே ஏழைகள் மீது அளவுகடந்த அன்பு கொண்ட தலைவர் இப்பகூட மலேசியாவில்.. பணக்காரர்களுக்கு எதிராகவும் ஏழைக்களுக்கு ஆதரவாகவும் ‘பன்ஞ்’ டயலாக் பேசிக்கிட்டுதான் இருப்பார். ///\nரஜினிக்கு மலேசிய அரசின் மிக உயர்ந்த டத்தோ விருதினை வழங்க மலாக்கா ஆளுநர் முகமது கலில் பரிந்துரைந்துரைத்துள்ளாராம். இதனை உடனடியாக மலேசிய அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. ரஜினி மலேசியாவிலிருந்து திரும்புவதற்குள் பிரமாண்ட விழா எடுத்து இந்த விருதினை அவருக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஏற்கெனவே ஜாக்கிசான், ஷாரூக்கான் ஆகியோருக்கு டத்தோ விருது வழங்க பரிந்துரைத்தவர், இதே மலாக்கா ஆளுநர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\n“ஆதாயம் இல்லாமல் அவாளோட ஆத்துக்காரன் ஆத்தோடு போவானா\nகருப்பு பணத்தை வெள்ளையாக்க டத்தோ விருது மிகவும் உதவுகிறது என்பது இளித்தவாய் தமிழன்களுக்கு தெரியாது. ரஜினியின் காசு பத்து பைசா கூட தமிழகத்தில் கிடையாது. பல பில்லியன்கள் மலேஷியாவுக்கு மாயமாய் மறைந்து விட்டது.\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\n12:35 பிப இல் நவம்பர்27, 2015\nதமிழ்த்தேசிய மாயையும் இந்திய ராணுவமும்:\nமாங்காமடையன் கும்பலை வைத்துக் கொண்டு “தமிழனில்லாத நாடில்லை, தமிழனுக்கென்றொரு தனி நாடில்��ை. சங்கே முழங்கு சங்கே முழங்கு. எங்கள் வாழ்வும் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என வெட்டு வேத்து விடும் தமிழ்த்தேசியவாதிகளுக்கு இந்திய ராணுவத்தின் பெயரைக்கேட்டால் வேட்டி நனைந்துவிடும்.\n“தனி ஈழம் உருவானால் தனித்தமிழகம் உருவாகும். அப்புறம் தமிழ்த்தேசம், காஷ்மீர், காலிஸ்தான், தலித்துஸ்தான், நக்ஸல்புரி, ஆரியவர்த்தா, பிராமணஸ்தான், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான் என சோவியத் யூனியன் போல் இந்தியா சிதறிவிடும். இந்தியாவின் ஒற்றுமைக்கு, விடுதலைப்புலிகளை ஒட்டுமொத்தமாக நசுக்குவதே சிறந்த தீர்வு” என பார்ப்பன ஆதிக்க சக்திகள் முடிவு செய்து, சிங்கள் ராணுவத்துடன் கைகோர்த்து தமிழ் ஈழத்தை உதைத்து அட்ரஸ் இல்லாமல் ஒழித்துக் கட்டியது.\nவடகிழக்கு மாகாணத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் முஸ்லிம்களை படுகொலை செய்து ராவோடு ராவாக விரட்டியடித்த விடுதலைப்புலிகளின் தொப்புள்கொடி உறவுகள்தான் தமிழ்த்தேசியமென்பது “இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷில்” வாழும் 80 கோடி முஸ்லிம்களுக்கு நன்றாகத் தெரியும்.\nஇப்பொழுது மீண்டும் தமிழ்த்தேசிய மாயை, ஜாதிவெறி அடிப்படையில் தலை தூக்குகிறது. தமிழ்த்தேசியத்தில் அதிகம் போனால் 20 களவானிகளுக்கு மேல் தேறாது. இவர்களுக்கெதிராக “பெரியாரிஸ்ட் முஸ்லிம் தலித் பார்ப்பனர் வெளிமாநிலத்தவர்” ஒன்று சேர்கின்றனர்.\nஈழத்தில் விடுதலைப்புலிகளை இந்திய ராணுவமும் சிங்கள ராணுவமும் கைகோர்த்து அட்ரஸ் இல்லாமல் செய்தது போல், தமிழ்த்தேசியவாதிகளை 24 மணி நேரத்தில் நசுக்கிவிடுவர். இந்த முறை பங்களாதேஷ், பாக்கிஸ்தான் ராணுவமும் முழு ஆதரவு தரும்.\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\n1:33 பிப இல் நவம்பர்27, 2015\nஆமீர் கானை கணவர் கிண்டல் செய்ததால் தற்கொலை செய்து கொண்ட பெண்:\nஜபல்பூர்: மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள உகாரி பகுதியைச் சேர்ந்தவர் சோனம் பாண்டே. அவரது கணவர் மாயங்க். நாட்டில் சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருவது பற்றி பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தெரிவித்தது பற்றி நாளிதழில் வந்த செய்தியை சோனமும், அவரது கணவரும் புதன்கிழமை பார்த்துள்ளனர்.\nசெய்தியை வாசித்த மாயங்க் ஆமீர் கானை கிண்டல் செய்துள்ளார். மனைவியின் பேச்சைக் கேட்டு வெளிநாட்டில் செட்டில் ஆக நினைக்கும் ஆமீர் எல்லாம் எ��்ன ஆம்பள என்று மாயங்க் தெரிவித்தது சோனத்தை கோபம் அடைய வைத்துள்ளது. இது தொடர்பாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்ட சோனம் விஷம் குடித்தார். சிறிது நேரத்தில் மாயங்க் அந்த அறைக் கதவை உடைத்து உள்ளே சென்றபோது சோனம் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் சோனம் சிகிச்சை பலனின்றி பலியாகினார். இந்த சம்பவம் குறித்து கோட்வாலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nதலித் விரோத ஜாதி இந்துகளுக்கு அருட்கொடை சந்தையூர்\nகாவிரி மேலாண்மை; கடவுள் ராமனே சொன்னாலும் நடக்காது\nஆடாமல் அசையாமல் என்னையே கவனித்தார்கள். மகிழ்ச்சி\n‘ஆன்மீக அரசியல்’ மூட்டை பூச்சியை ஆரம்பத்திலேயே நசுக்குவோம்\n9 நிமிடத்தில் ரஜினி, கமலின் கடந்த காலமும் எதிர்காலமும்.\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\n‘கடவுளுக்கே தீண்டாமை’ இதுதாண்டா இந்து மதம்\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nகண்ணன் ஒரு காமுகன், கண்ணன் ஒரு கொலைகாரன், கண்ணன் ஒரு களவானி – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (643) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (247) பதிவுகள் (416)\n« அக் டிசம்பர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nidurseason.wordpress.com/2011/07/27/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-06-20T09:12:15Z", "digest": "sha1:6L27GYUTJ6ZE5NQHFNEAQ4UMUYIIKAF2", "length": 18062, "nlines": 141, "source_domain": "nidurseason.wordpress.com", "title": "வீடு திரும்ப விடை கிடைக்குமா? கண்ணீர் (நிஜம்)கதை | nidurseason நீடூர் சீசன்", "raw_content": "\n← நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் \nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 1 →\nவீடு திரும்ப விடை கிடைக்குமா\n1980-ஒரு சிலர் மட்டும் நமதூரில் வெளிந��ட்டில் இருந்தார்கள். வெளிநாட்டில் வேலை செய்பவர்களை துன்பப்படுத்துகிறார்கள் என்று ஒரு சிலர் கூற என் மனம் படபடத்தது . ஏனென்றால் எனக்கு வெளிநாடு செல்ல விசா ரெடியாக உள்ள நேரம் , என்ன செய்வதென்று தெரியாமல் நான் குற்றாலத்தில் போய் ஒளிந்து இருந்தேன் . எனது நண்பர் ஒருவருக்கு நான் இருக்கும் இடம் தகவல் அறிய என்னை அணுகி நீ இனி வெளிநாடு போகவேண்டாம் என மனதை மாற்றி வீட்டுக்கு அழைத்துவந்து , பின்பு வீட்டிலுள்ளவர்கள் என்னை சமாதனம் செய்து விசா வந்தாச்சு என்ன செய்வது ஒரு வருடம் முடிந்தவுடன் ஊர் வந்துவிடு என்று என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள் .\nசென்னை வந்து சேர்ந்ததும் ரயில் நிலையத்தில் மக்கள் நெரிசலை கண்டேன் . மனம் படபடத்தது. அழைத்து வந்த agent என்னை ஒன்னும் பயப்படவேண்டாம் நாம் பம்பாய்தான் போறோம் என்று சற்று புன்னகையுடன் கூற நான் மன பதட்டத்தில் அமைதியாக இருந்தேன் . இரண்டு நாள் ரயில் பயணம் கழித்து பம்பாய் வந்து சேர்ந்தேன் .ஒரு ரிக்சா வண்டியில் பயணம் செய்து ஒரு பள்ளிவாசலை அடைந்தோம் . அங்கு ஏராளமான தமிழ் பேசும் நண்பர்களை கண்டேன் .சற்று மனதுக்கு ஆறுதலாக இருந்தது .மறுநாள் காலை agent என்னை பார்க்கவேண்டும் என்றார் .\nகாலையில் அவசர அவசரமாக வாய் மாத்திரம் கொப்பளித்து விட்டு பேண்டை மாட்டிக்கொண்டு agent -ஐ பார்க்க சென்றோம் .காலை 11- மணி அளவில் அவரை பார்த்தேன் . நாளை காலை உனக்கு பிளைட் என்றார் . நானும் என்னை அழைத்து வந்தவரும் வெளிய வந்து டீ சாப்பிட்டதும் போய் பிளைட் டிக்கெட்டை வாங்கிகொண்டு தங்கி இருந்த பள்ளிவாசலை அடைந்தோம் . காலையும்,மதியமும் சாப்பிடவில்லை . கண்கள் செய்வதறியாது கலங்கியதை கண்டு ஒரு வெளிஊர் நண்பர் சாப்பிட்டாயா என்று கேட்டவுடன் கண்கள் இல்லை என்று கூற , வார்த்தைகளில் ஆமாம் என்று கூறினேன். இதை புரிந்து கொண்ட நண்பர் என்னை ஹோட்டலுக்கு அழைத்து சென்று வயரும்,மனமும் நிறைய சாப்பாடு வாங்கி தந்தார் . என்னுடைய வாழ்கையில் மறக்க முடியாத சம்பவங்களில் அதுவும் ஒன்று .\nமறுநாள் அல்லாஹ்வின் கிருபையால் நான் சவூதி அரேபியா வந்து சேர்ந்தேன் . வந்து பார்த்ததும் அனைத்து இடங்களிலும் மணல் ,மலை தூரத்திற்கு ஒன்று மட்டும் கண்களில் தென்படும் அளவுக்கு இருந்தது சவூதி அரேபியா . நான் என்னுடைய அரபியை பார்பதற்கு இரண்டு ந���ட்கள் ஆனது . இரண்டு நாட்களும் விமான நிலையத்தில் தான் இருக்கநேரிட்டது . காரணம் என்னை அழைப்பதற்கு யாரும் வரவில்லை .இரண்டு நாள்களுக்கு சாப்பாடு நான் ஊரில் இருந்து வரும்போது என் மனைவி கொடுத்தனுப்பிய அவல் எனக்கு கை கொடுத்தது .பின்பு ஒரு காவல்துறை அதிகாரி என்னுடைய அரபியை தொடர்பு கொண்டு அவரை வரவழைத்து என்னை அவரிடம் ஒப்படைத்தார் .\nஎனக்கு வாய்த்த அரபியோ ஒரு நல்லவர் எனக்கு வேண்டிய எல்லா தேவைகளையும் செய்து கொடுத்தார் . எனக்கு வேலை மளிகை கடை போன்ற ஒரு கடையில் .இங்கு இதை பக்கால என்பார்கள்.\nநான் ஊரிலிருது வரும்போது எனக்கு மூன்று பெண் குழந்தைகள் .நான் இங்கு வருகின்ற சமயத்தில் தென்காசி சென்று என் குடும்பத்தாருடன் எடுத்த கருப்பு வெள்ளை போட்டோவை என் கையோடு கொண்டு வந்தேன் . இரவு வேலை முடிந்து வந்தவுடன் என் குடும்பத்தாருடன் எடுத்த போட்டோவை நான் பார்த்தேன் என் கண்களில் மளமளவென கண்ணீர் வழிந்தது .யாரும் இல்லாத ரூமில் நான் சப்தமிட்டு அழுதேன். என்னையே பிரமிக்க வைத்தது .அன்று கலங்கிய கண்கள் சிறுது காலங்களுக்கு பிறகு நான் நாடு போய்வந்த பின்பு எனக்கு மீண்டும் இரண்டு குழந்தைகள் பிறந்தன அதில் ஒன்று ஆண்மகன் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் .\nஇத்தனை காலங்கள் நான் இங்கு கழித்து நான் தேடிய செல்வங்களில் என்னுடைய அனைத்து பெண் குழந்தைகளை சிறப்பாக வாழக்கூடிய அளவுக்கு அவர்களுக்கு நல்ல கணவர் அமைத்து கொடுத்தேன் . என் மகனையும் பட்ட படிப்பு படிக்க வைத்தேன் . ஆனாலும் எனக்கு இன்னும் சுமை குறையவில்லை. என் மகன் எனக்கு கை கொடுப்பான் என நினைத்திருந்தேன் . அவன் படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் சுட்ரிதிரிவதாக என் மனைவி என்னிடம் கூறினாள். காலங்கள் கடந்தால் எனக்கு கை கொடுப்பான் என நினைத்திருந்த என் மகனும் கை கொடுக்கவில்லை . தயவுசெய்து என் மகனை போன்று எந்த ஆண்மகனும் இருந்துவிடாதீர்கள் .\nஇப்போது சவூதி அரேபியா 6-ஆண்டுகளுக்கு அதிகமாக இருப்பவர்கள் ஊர் திரும்பவேண்டும் என்று ஓர் உத்தரவு பிறப்பித்தவுடன் எப்படி வெளிநாடு வேண்டாம் என ஓடி ஒழிந்தேன் அன்று இருந்த மனநிலை போன்று இன்றும் எனக்கு இருக்கிறது . காரணம் என்று பார்த்தால் சேமிப்பு இல்லாத வாழ்க்கை. தற்போது நமதூர் நண்பர்கள் ஊருக்கு போய் வரும்போது பிற நண்பர்களிடம் தன்னை பெருமையடிதுக் கொள்வதை பார்த்திருக்கிறேன் , எப்படி என்றால் நான் லீவில் 50 ஆயிரம் செலவு செய்தேன் ஒரு லட்சம் செலவு செய்தேன் என்று சொல்கிறார்கள் . ரிஜ்க் என்பது ஒரு குறிப்பிட்ட காலங்களில் தான் வரும் நாம் அதை சரிவர பயன்படுதிக்கொள்ளவில்லை என்றால் அல்லாஹ் அதன் பரக்கத்தை நிறுத்திவிடுவான் . முறையான திட்டமிதுதல் இல்லாமல் இனி வரும் காலங்களில் என்னை போன்று இருக்காமல் முறையாக திட்டமிட்டு உங்களுடைய வரவுகளையும் ,செலவுகளையும் அமைத்துக்கொள்ளுங்கள்.\nஅன்பான சகோதரர்களே , நண்பர்களே இது என்னுடைய வாழ்கையில் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வு , இதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் .\nமேலும் என்னுடைய ஒரு அன்பான வேண்டுகோள் என்னவென்றால் உங்களுடைய வரவுகளையும் , செலவுகளையும் முறையாக திட்டமிட்டு எதிர்கால வாழ்க்கைக்காக சேமிப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.\nஅல்லாஹ் உங்கள் குடும்பத்திற்கும் , என் குடும்பத்திற்கும் நல் அருள் புரிவானாக \n← நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் \nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 1 →\n-வருக அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான இறைவனுக்கே (அல்லாஹ்வுக்கே) ஆகும்.\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nதுபாய் கலதாரி டிரைவிங் பள்ளியில் பயிற்சி பெறும் போது கட்டண சலுகை பெற………\nஎன்னப் பற்றி…. /கிருஷ்ணன் பாலா\nநிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்: துருக்கி மக்களுக்கு அதிபர் வேண்டுகோள் — BBCTamil.com | முகப்பு\nஇசைமுரசு அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thuruvanatchathiram.blogspot.com/2015/08/blog-post_2.html", "date_download": "2018-06-20T09:07:36Z", "digest": "sha1:SYRPAL25ABJGDVD3HOBL2ZKUY3ULUTJR", "length": 12822, "nlines": 223, "source_domain": "thuruvanatchathiram.blogspot.com", "title": "இளைய நிலா: பயணம்", "raw_content": "\nஎன் எண்ணச் சிதறல்கள் சிந்தனைச் சிறகுகளாக விண்ணில் பறக்க விடுகிறேன் ஏனெனில் சிறகில்லா சிறுபறவை நான்..\nஉடனே இறங்கி சென்று விட்டாய்..\nஉனது காலி இருக்கையைக் கண்டு\nநீயும் நானும் சிறு இடைவெளியில்\nகடக் கடக் என்ற சத்தத்தோடு\nஏதோ ஒன்றை சுமந்து செல்கிறது..\nமிக்க நன்றி தஙகள் வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மொழி.வலை அவர்களே...\nஇளைய நிலா உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஇதய சுவட்டின் இன்றைய பதிவுகள்\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை\nஉங்களது ஈமெயில் முகவரியை இங்கே இணைக்கவும்\nஇந்த வார பாக்யா இதழில் வெளிவந்த எனது சிறுகதை (1)\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை (6)\nபாக்யா இதழில் வெளிவந்த எனது சிறுகதை (1)\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்\nவழங்கியவர்: கோவை கவி அவர்கள்\nவீ. சந்திரா (சுயம்பு) படித்தது பி.காம் (B.Com.,) இளங்கலை வணிகவியல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு எம்.பி.ஏ (MBA)அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. மேலும், Museum Project Assistant and research at chennai பணிபுரிகிறேன் மற்றவை வானொலி, பத்திரிக்கைகளுக்கு எழுதுவது. இலக்கியத்தில் ஆர்வம் உண்டு, ஓவியம் தீட்டுவதிலும் ஆர்வம் உண்டு கவிதை, சிறுகதை, அனுபவம் சார்ந்த கட்டுரைகளை என் அறிவுக்கு எட்டியவரை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.\nசில நேரங்களில் சில மனிதர்கள்\nபாலியல் வன்முறைகளை தடுக்க எளிய வழி\nஉன்னால் முடியும் வாங்க சாதிக்கலாம்\nபுரியாத புதிர் குட்டிக் கதை\nமனமே ஓ....மனமே நீ மாறிவிடு\nநார்த்தங்காய் ஊறுகாய் செய்வது எப்படி\nமனமே ஓ... மனமே நீ மாறிவிடு\nநேற்று வரை நீயும் நானும் இன்று யாரோ\nஇன்றை சூழ்நிலையில் ஒரு மனிதன் வித்தியாசமா ஒரு விஷயம் செய்தால் அவன் இன்று ஹீரோ ஆனால் சில வருடங்களுக்கு முன்பு சினிமாவில் யார் நடிக...\nதஞ்சாவூர் சமையல்/ இட்லி சாம்பார் செய்வது எப்படி\nநாம் சாதாரணமாக வைக்கும் சாம்பாருக்கும் இட்லி சாம்பாருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. சிலர் சொல்வார்கள் ஹோட்டல் சாம்பார் மாதி...\nபருப்பு ரசம் செய்வது எப்படி\nநமது இல்லத்திற்கு வருபவர்களை இரண்டு விதத்தில் கவரலாம். ஒன்று அன்பால் மற்றொன்று சமையல் தாங்க... அன்போடு கலந்த சமயலை பரிமாறும...\nகல்லூரிப் பெண்கள் விபச்சார அழகிகளா..\nபெண்கள் இந்த நாட்டின் கண்கள் என்றும், பாரதி கண்ட புதுமைப் பெண் என்றும் உயர்ந்த எண்ணங்களுக்கெல்லாம் பெண்களின் பெயரை சூட...\nநார்த்தங்காய் ஊறுகாய் செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்: நார்த்தங்காய் - 4 வெந்தையம் - 1 ஸ்பூன் பச்சைமிளகாய் - 6 மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன் பூண்டு - 5, 6 பல் பெருங்காயம் - ...\nமுருங்கை கீரை சாம்பார் / தஞ்சாவூர் சமையல்\nசாம்பாரில் பல வகைகள் இருக்கிறது அதில் சேர்க்கின்ற சேர்மானங்கள் எல்லாம் ஒன்றுதான் ஆனால் அதில் சேர்க்கப்படுகின்ற காய்கறிகளை வைத்த...\nதஞ்சாவூர் சமையல் / இறால் தொக்கு செய்வது எப்படி\nஇறால் தொக்கு தேவையான பொருட்கள் இறால் - 1/2 கிலோ சோம்பு - 1 ஸ்பூன் இஞ்சி - சிறு துண்டு பூண்டு - 1 (ம...\n#அனுதாபத்தால் வருகின்ற பணம் அனாமத்தாக போகக்கூடாது ரஜினி கொடுத்த. 10இலட்சம், அஜித் கொடுத்த 60 இலட்சம், மோடி கொடுத்த 1000 கோடி இந்த பணத்தை ...\nதஞ்சாவூர் சமையல் / உருண்டை குழம்பு செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் துவரம் பருப்பு - 200 கிராம் சின்ன வெங்காயம் - 200 கிராம் சோம்பு - 1 ஸ்பூன் மிளகாய்தூள் - தேவைக்கேற்ப மல்லிதூள் - தே...\nஇன்றையக் கல்வி முறை எப்படி இருக்கிறது என்று பார்த்தால் மிக கேவலமாக இருக்கிறது. பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு தரமான கல்வி வழ...\nஉடல் எடை குறைய வேண்டுமா\nஉடல் எடை குறைய உடல் பயிற்சி ரொம்ப முக்கியமானது. அதோடு உடலில் உள்ள கொழுப்புகளை அகற்ற ஒரு மருந்து சொல்லபோகிறேன். தேவையான ...\n#அண்ணா சொன்னது தமிழ் மொழி பற்றி\nமருத்துவம்/ சைனஸ் பிரச்சினையா இனி கவலைய விடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2018/01/tnpsc-shouters-current-affairs-january_17.html", "date_download": "2018-06-20T09:48:09Z", "digest": "sha1:NGBHO2OUWCMTYQDJMKOELRQV65VV5QLF", "length": 21410, "nlines": 274, "source_domain": "www.tnpscshouters.com", "title": "TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS JANUARY 2018 TAMIL PDF - 17th JANUARY 2018 | TNPSC SHOUTERS", "raw_content": "\nமாநில பாடத்திட்ட அடிப்படையில் நீட்தேர்வு கேள்விகள்: மத்திய அரசு\nமாநில அரசின் பாடத்திட்டங்களையும் பரிசீலித்து, நீட்தேர்வு கேள்விகளை தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மாநில பாடதிட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.\nஆனால் பல்வேறு பாடத்திட்டங்களை வைத்து கேள்விகள் தயாரிக்கப்பட்டால் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.தற்போது வரை நீட் தேர்வு கேள்விகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே தயார் செய்யப்பட்டு வருகின்றன.\nஇதனால் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பது சவாலாக இருந்து வந்தது. குறிப்பாக இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்கள் பல மாநிலங்களில் வித்தியாசப்படுகின்றன.\nஇதில், மாநில பாடத்திட்டங்களையும் பரிசீலித்து கேள்வித்தாள் தயாரிப்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. இதனால் இந்த ஆண்டு முதல், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்பது பின்னடைவாக இருக்காது. இதனால் எந்த பிரச்னையும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதால், எந்த மாநில மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்க முடியும்.\nவாகனங்களில் \"ஜிபிஎஸ்\" கருவி கட்டாயம் - ஏப்ரில் 1 முதல் அமல்\nஅனைத்து பயணிகள் வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொறுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.அதன்படி,இருப்பிடம் காட்டுகிற கருவியான ‘ஜி.பி.எஸ்.’ என்ற கருவி,நாட்டில் உள்ள பஸ்கள், வாடகைக்கார்கள் உள்ளிட்ட அனைத்து பயணிகள் வாகனங்களிலும் கட்டாயம் பொறுத்த வேண்டும் என தெரிவிக்கப் பட்டு உள்ளது.\nஇந்த திட்டம் வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்பது கூடுதல் தகவல்.\nவங்க கடலில் இரு நாட்டு வீரர்கள் கூட்டு பயிற்சி : இந்தியா - ஜப்பான் கடலோர காவல் படை ஒத்திகை\nசென்னைக்கு அருகே கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட கப்பலை, இந்திய - ஜப்பான் கடலோர காவல் படையினர் போராடி மீட்டு, பயணியரை விடுவித்தனர்.சென்னை துறைமுகத்திற்கு, 'சான்டா மரியா' என்ற பயணியர் கப்பல் வந்து கொண்டு இருந்தது.\nஇந்திய - ஜப்பான் நாடுகளுக்கு இடையே, 2006ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, கடலோர காவல் படைகளின் கூட்டு பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, சென்னைக்கு அருகே வங்க கடலில், தேடுதல் மற்றும் மீட்பு தொடர்பான ஒத்திகை, நேற்று நடந்தது. இதற்கு, 'சாரக்ஸ் - 18' என, பெயரிடப்பட்டு இருந்தது.\nஇந்த ஒத்திகையில், கடலோர காவல் படையின், 'சாரங், சாகர், சவுர்யா, வைபவ், அனாக், ராணி அபக்கா, அபீக்' உள்ளிட்ட, ஒன்பது கப்பல்கள் ஈடுபட்டன. மூன்று குட்டி விமானங்கள் மற்றும் மூன்று ஹெலிகாப்டர்கள் பங்கேற்றன. ஜப்பான் கடலோர காவல் படையின், 'டி - சுகாரு' கப்பல் மற்றும் ஹெலிகாப்டரும் ஒத்திகையில் ஈடுபட்டன.\nசென்னைக்கு அருகே, கடத்தப்பட்டதாக சித்தரிக்கப்பட்ட பயணியர் கப்பல் மீது, வான் மற்றும் கடல் வழியாக தாக்குதல் நடத்தப்பட்டது. குட்டி விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களில் இருந்து உயிர் காக்கும் மிதவைகள், கடலில் எறியப்பட்டன.பார்வையாளர்கள் : பயணியரை மீட்பதற்காக, துறைமுகத்தில் இருந்து, கடலோர காவல் படையின், இரண்டு சிறிய கப்பல்கள், கடலுக்குள், 40 கி.மீ., வேகத்தில் சீறிப் பாய்ந்து சென்றன.\nதேசிய பென்ஷன் திட்டத்தில் அவசர செலவுக்கு பணம் 25% வரை எடுக்க அனுமதி\nதேசிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தவர்கள் அவசர செலவுகளுக்கு 25 சதவீதம் வரை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு திட்டங்களில் ஒன்றாக, தேசிய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்டது.\nஇதில் பயனாளிகள் செலுத்திய தொகைக்கு ஏற்ப பென்ஷன் தொகை வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். இந்த திட்டத்தில் சேர்ந்தவர்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு பணம் எடுக்க கட்டுப்பாடுகள் உள்ளன. இந்நிலையில், பென்ஷன் சந்தாதாரர்களின் வசதிக்காக விதிகளில் தளர்வு செய்து ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.\nஇதன்படி, மேற்கண்ட ஓய்வூதிய திட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு சந்தா தொகை செலுத்தியவர்கள், அந்த நிதியில் 25 சதவீதத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு எடுத்துக்கொள்ளலாம்.\nகோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை\nகோதாவரி - காவிரி நதி இணைப்பு திட்டத்தை மேற்கொள்ள தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.\nநதி இணைப்பு திட்டத்தில் மாற்றம் என்.டபிள்யூ. டி. ஏ., என்ற தேசிய நீர் மேம்பாட்டு ஏஜென்சி துவக்கத்தில் நதி இணைப்பு திட்டத்தில் ஒன்பது இணைப்புகளை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தது. அதற்கு ஏற்றவாறு தான் திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டது.\nஅதன்படி, மகாநதி - கோதாவரி இணைப்பு, இஞ்சபள்ளி - நாகார்ஜுனா சாகர் இணைப்பு, இஞ்சபள்ளி - புலிசிந்தலா இணைப்பு, போலாவரம் - விஜயவாடா இணைப்பு, அல்மாட்டி - பெண்ணாறு இணைப்பு, ஸ்ரீசைலம் - பெண்ணாறு இணைப்பு, நாகார்ஜுனா சாகர் - சோமசீலா அணை இணைப்பு, சோமசீலா அணை - கல்லணை இணைப்பு, காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு ஆகிய திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.\nடிஜிட்டல் மயமாகும் அரசுப் பள்ளிகள் - மத்திய அரசின் அறிவிப்பு\n\"அனைத்து அரசுப் பள்ளிகளும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் டிஜிட்டல்மயமாக்கப்படும்\" என்று மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.\nமத்திய கல்வி ஆலோசனைக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர், \"மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து, பள்ளி வகுப்பறைகள் அனைத்தும் தகவல் தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த நவீன வகுப்பறைகளாக மாற்றியமைக்கப்படும். முதல் கட்டமாக, ஐந்து ஆண்டுகளுக்குள் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் டிஜிட்டல் போர்டு நிறுவப்படும். இந்தத் திட்டத்தை மத்திய அரசு, மாநில அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்களின் சமூகநிதிப் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும்\" என்றார்.\nசில்லறை பணவீக்கம் 5.2% அதிகரிப்பு - மொத்த பணவீக்க விகிதம் 3.58% ஆக சரிவு\nகடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டிசம்பர் மாதத்தில் சில்லரை பணவீக்கம் 5.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. உற்பத்தி மற்றும் விளைச்சல் அதிகரிப்பால் கடந்த டிசம்பர் மாத மொத்த பணவீக்க விகிதம் 3.58 சதவிகிமாக சரிந்ததுள்ளது.\nகடந்த வாரம் மத்திய ரிசர்வ் வங்கி சில்லறை பணவீக்க புள்ளி விவரத்தை வெளியிட்டது. அதில் சில்லறைப் பணவீக்க விகிதமானது கடந்த நவம்பர் மாதத்தில் 4.88 சதவிகிமாக இருந்தது. ஆனால், டிசம்பர் மாதத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவான 5.21 சதவிகிதத்தை எட்டியது\n3,235 அரசு பணியிடங்களை நிரப்ப 23 வகை தேர்வுகள் நடத...\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 விண்ணப்பத்தில் உள்ள பிழைகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/suras-exam-master-monthly-magazine-in-october-2017/", "date_download": "2018-06-20T08:57:51Z", "digest": "sha1:5L2R4K55KXMMYCYGEI7KXDQ75DD5LX3G", "length": 7876, "nlines": 186, "source_domain": "exammaster.co.in", "title": "Sura`s Exam Master Monthly Magazine in October 2017Exam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\nநீட்’ தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு\nமேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான செய்முறைத் தேர்வு அட்டவணை வெளியீடு\nவரும் கல்வி ஆண்டில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயார்\nநாட்டின் மிகப்பெரிய சர்தார் சரோவர் அணை\nநேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி\nஇந்தியாவின் முதலாவது புல்லட் இரயில்\nபணமதிப்பு நீக்கத்தின் முடிவுதான் என்ன\nஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து நீடிக்குமா\nTNPSC – ஒரிஜினல் வினாத்தாள் -2017 விடைகளுடன் மோட்டார் வாகன பராமரிப்புத்துறை மற்றும் காவல்போக்குவரத்து பணிமனை பயிற்சிப்பள்ளி ஆட்டோமொபைல் இன்ஜினியர்\nஅறிந்து கொள்வோம் – இந்தியாவில் வேளாண்மை\nபுள்ளிவிவரம் அறிவோம் – தொழில்துறை தொடர்பான புள���ளிவிவரங்கள் – தமிழ்நாடு\nTNPSC – குரூப் -I முதன்மைத் தேர்விற்கான சிறப்புப் பகுதி\nTNPSC -VAO – சிறப்புப் பகுதி\nமுந்தைய தேர்வு வினாக்கள்- வேதியியல்\nசமீபத்திய செய்திகள் (கொள்குறிவகை வினா-விடைகள்)\nNewer PostHALF YEARLY EXAMINATION 2017 TIMETABLE DOWNLOAD | தமிழ் நாடு பள்ளிக்கல்வித்துறை | அரையாண்டுத்தேர்வு கால அட்டவணையை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83421/", "date_download": "2018-06-20T09:40:47Z", "digest": "sha1:EUEYOK6OH6MBSLXXMIGHQJGWQF3H32OT", "length": 12575, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழ் இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா? – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா\nகுளறுபடிக்கு ஜனாதிபதியும், பிரதமரும் பொறுப்பேற்க வேண்டும்…\nதமிழ் இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா குளறுபடிக்கு ஜனாதிபதியும், பிரதமரும் பொறுப்பேற்க வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்த அவர்,\n“வன்னி மாவட்ட எம்பி நண்பர் மஸ்தான், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு பிரதி அமைச்சராக இருக்கட்டும். அதில் பிரச்சினை இல்லை. ஆனால், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சில் இருந்து இந்து கலாச்சார அமைச்சை பிரித்தெடுத்து, அதை வேறு ஒரு பொருத்தமான அமைச்சுடன் சேர்த்து விடுங்கள். மீன்வள துறை அமைச்சர், மீனவராகவும், கல்வி அமைச்சர், கல்வி பேராசிரியராகவும் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், இதே விதி மத விவகார அமைச்சுகளுக்கு பொருந்தாது.\nஇஸ்லாமிய மத விவகாரம், அமைச்சர் சுவாமிநாதனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், நான் அதை எதிர்த்து இருப்பேன். மதம் என்பது ஒரு உணர்வுபூர்வமான விடயம். இதில் அரசியல் விளையாட்டு கூடாது. அவ்வந்த மத விவகாரங்கள் அவ்வந்த மதத்தை சேர்ந்தவர்களிடம் இருப்பதே பொருத்தமானது. குறிப்பிட்ட அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர், அந்த அமைச்சு கையாளும் மத ஸ்தலங்களுக்குள் செல்ல வேண்டும். மத தலைவர்களுடன் உரையாட வேண்டும். மத உணர்வுகளை, முழுமையாக புரிந்துக்கொள்ள வேண்டும். ஆகவே நேற்று நிகழ்ந்திருப்ப���ு ஒரு குளறுபடி. எங்களை அவமானப்படுத்திக்கொள்ள இந்த அரசை நாம் உருவாக்க பங்களிக்கவில்லை.\nஇந்து கலாச்சார அமைச்சு இதுவரை, நண்பர் டி. எம். சுவாமிநாதனிடம் இருந்தது போதும். அதை பிரித்து எடுத்து வேறு ஒரு பொருத்தமான் அமைச்சுடன் சேர்த்து விடுங்கள். நண்பர் மஸ்தான், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு பிரதி அமைச்சராக இருக்கட்டும். இல்லாவிட்டால், இதை தமிழ் இந்துக்களை பலவீனப்படுத்தும் செயற்பாடாகவே நாம் கருதுவோம்.\nTagsஅமைச்சர் சுவாமிநாதன் அமைச்சர் மனோ கணேசன் காதர் மஸ்தான் ஜனாதிபதி பிரதமர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெற்கு அதிவேக வீதியில் விபத்து- அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தாயும் மகளும் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேலைக்காக கொழும்பு சென்ற யாழ்ப்பாணப் பெண் சடலமாக மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமத குருமார்களை விசாரிப்பதற்காக விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது – சரத் என் சில்வா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி ஜெயபுரம் மக்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறப்பாக இடம்பெற்றது அன்னை இல்லம் முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்று உலக அகதிகள் தினம்\nமுன்னாள் புலிகள் விக்கி மற்றும் சிவாஜியின் கன்னங்களில் அறைந்துள்ளனர்….\nபுலிகளின் குடும்பத்தினருக்கு நட்ட ஈடா முடியாது என்கிறார்கள் அமைச்சர்கள் சிலர்..\nதெற்கு அதிவேக வீதியில் விபத்து- அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தாயும் மகளும் பலி June 20, 2018\nவேலைக்காக கொழும்பு சென்ற யாழ்ப்பாணப் பெண் சடலமாக மீட்பு June 20, 2018\nமத குருமார்களை விசாரிப்பதற்காக விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது – சரத் என் சில்வா June 20, 2018\nகிளிநொச்சி ஜெயபுரம் மக்கள் ஆர்ப்பாட்டம் June 20, 2018\nசிறப்பாக இடம்பெற்றது அன்னை இல்லம் முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சி June 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirapanjakkudil.blogspot.com/2013/10/part-8.html", "date_download": "2018-06-20T09:00:22Z", "digest": "sha1:RU7DH5VS5PJ22UMU6O2ZTLSM2BQYBG6E", "length": 10856, "nlines": 237, "source_domain": "pirapanjakkudil.blogspot.com", "title": "பிரபஞ்சக்குடில்: ரூமியின் வைரங்கள் part-8", "raw_content": "\n(இதுவரை ரூமியின் வைரங்கள் என்று தரப்பட்டவை இணையத்தில் கண்டெடுத்த படக்கவிதைகள் ஆகும். இனி, என்னிடமுள்ள நூல்களில் இருந்து வைரங்களை எடுத்து வைக்கிறேன்)\nநிலம் நான், காலடி நீ\nவிழிகள் இரண்டில் உறக்கம் ஏது\nஇரண்டிற்கும் எனது நன்றிகள் உனக்கே\nஇரண்டின் வேறுபாடு அறிவாய் நீ\nநீ உன் ஆன்மாவைத் தேடுகின்றாயா\nசிறையை விட்டு வெளியே வா\nகடலில் பாயும் நதியில் சேர்ந்திடு\nஅதை உன் சுமையாக்கிக் கொண்டாய்\nஉன் வசியம் என்னைக் கவர்ந்து\nபித்தத்தின் விளிம்பிற்கு இட்டுச் சென்றது\nபிறகு, என் இதயத்தைத் தீண்டினாய் நீ\nகாதல் இல்லையேல் துன்பம் மட்டுமே\nவாசம் உன் நாசிக்கு எட்டவில்லை எனில்\nஆடை களைய நாட்டமில்லை எனில்\nவராதே எமது பாதைக்கு நீ\nகாதலின் ஒரு கிரணத்தைக் கண்டு\nமீண்டும் கவர முடியவில்லை அதனை\nஎன் கற்பனையின் துணுக்கு மட்டுமே\nகாதலி நடந்திருந்தாள் அவள் போக்கில்\nஉயரம், மெலிவு, கனவுக் கண்கள்\nஎன் பெயரை மட்டுமே தெரியும் எனக்கு\nவிட்டு வெளியேறிய அந்தக் கணத்தில்\nநின்றேன் எனது நிஜமான சுயத்தில்\nஎனினும், பாதையில் எச்சரிக்கையாய் இரு\nபிரிவுத் துயர் விட்டு விடுதலையாகி\nஇடுகையிட்டது rameez4l நேரம் 9:56 AM\nஅருமை ...ஆசிரியருக்கு எனது நன்றிகள் ....\nரூமியின் வைரங்கள் - part 11\nரூமியின் வைரங்கள் - part 10\nநாடோடி நினைவுகள் - part 6\nநாடோடி நினைவுகள் - part 5\nரூமியின் வைரங்கள் - part 9\nநாடோடி நினைவுகள் - part 4\nஹாஃபிழ் தோட்டத்து ரோஜாக்கள் (part-1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/09/80.html", "date_download": "2018-06-20T09:23:19Z", "digest": "sha1:AP2MKSRZLNYDNSH4MT4QAZ4FJN2ZRF7V", "length": 8445, "nlines": 81, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "சிறுமிகளிடம் சுகம் அனுபவிக்க 80 ஆயிரம் இத்தாலியர்கள் ஆண்டுதோறும் வெளிநாடு பயணம் | Ramanathapuram 2Day", "raw_content": "\nசிறுமிகளிடம் சுகம் அனுபவிக்க 80 ஆயிரம் இத்தாலியர்கள் ஆண்டுதோறும் வெளிநாடு பயணம்\nசிறுமிகளிடம் சுகம் அனுபவிக்க 80 ஆயிரம் இத்தாலியர்கள் ஆண்டுதோறும் வெளிநாடு பயணம்\nசிறுமிகளிடம் உடல் சுகம் அனுபவிக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் சுமார் 80 ஆயிரம் இத்தாலியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.\nஉலகளாவிய அளவில் சிறுமிகள் கடத்தப்படுவதும், அவர்கள் பாலியல் தொழிலில் தள்ளப்படுவதும் பெருகிக்கொண்டே வருகிறது. உலகின் ஏதாவது ஒரு மூலையில் இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை யாராவது ஒரு சிறுமி பாலியல் கொடுமைக்குள்ளாவதாக சமீபத்திய ஆய்வறிக்கை தெளிவுப்படுத்தியுள்ளது.\nஏழ்மை மிகுந்த நாடுகளில் வசிக்கும் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் நோக்கில் பல சமூக விரோதிகள் கடத்தி வந்து பணம் சம்பாதிப்பது எல்லாம் பழைய நடைமுறையாகி விட்டது.\nஇதில் புதிய பரிணாமத்தை இத்தாலியர்கள் தற்போது எட்டியுள்ளனர். முன்னேறிய நாடான இத்தாலியில் கூட சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்துவதும், சிறுமிகள் தாராளமாக கிடைக்கும் வெளிநாடுகளுக்கு இத்தாலியர்கள் 'செக்ஸ் சுற்றுலா' செல்வதும் தற்போது வெகுவாக அதிகரித்து வருகிறது.\nஇவ்வகையில், ஆண்டுதோறும் சுமார் 80 ஆயிரம் இத்தாலியர்கள் உடல் சுகத்துக்காக சிறுமிகளை தேடி வெளிநாடுகளுக்கு செக்ஸ் சுற்றுலா சென்று வருவதாக 'எக்பட் இட்டாலியா' என்ற தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.\nஇந்நிறுவனத்துக்கு 70க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளை அமைப்புகள் உள்ளன. அந்த அமைப்புகளில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n'லெஸ்பியன் ஜோடி' பிரிந்த சோகத்தில் மதுரையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதாயார் சமாதியில் அஞ்சலி செலுத்த சென்ற நடிகர் ஜெயபாலன் இலங்கையில் கைது\nஆட்டோ சங்கர் - வரலாறு 2 (சங்கரி���் வாக்குமூலம்)\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nகுளோனிங் முறையில் ஒரு துளி ரத்தம் மூலம் உருவாக்கிய பெண் எலி விஞ்ஞானிகள் சாதனை\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2013/03/blog-post_18.html", "date_download": "2018-06-20T09:29:44Z", "digest": "sha1:RQHIVSND6LYOC7BNN2MN5FX5UEQE5OYV", "length": 36625, "nlines": 252, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: ஈழப் போரில் திரு.கருணாநிதியின் பங்கு -எனது சாட்சியம் ம.செந்தமிழன்", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nஈழப் போரில் திரு.கருணாநிதியின் பங்கு -எனது சாட்சியம் ம.செந்தமிழன்\nமுன்னுரை: இணையத்துல வந்த ஒரு சேதிதாங்க இது. நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்தார்.\nஈழப் போரை இலங்கையும்,இந்தியாவும் இணைந்து நடத்தியதை அறிவோம். தமிழகமும் நடத்தியதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அன்றைய முதல்வர் திரு.கருணாநிதி, சிங்களப் படையின் தமிழகப் பிரிவு பிரிகேடியராகத்தான் நடந்து கொண்டார்.\nஎக்காரணத்தை முன்னிட்டும் தமிழகத்தில் பெரும் எழுச்சி ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.\nமாவீரன் முத்துக்குமார் இறுதி நிகழ்வில் கூடிய கூட்டம் வரலாற்றில் குறிக்கத்தக்கது. ஆயினும், அச்செய்தி ஊடகங்களில் பெரிதாக வெளிவராமல் தடுக்கப்பட்டது.\nமாணவர் போராட்டங்கள் நாடெங்கும் நடந்தன. அவற்றின் தாக்கம் பொதுமக்களைத் தாக்கிவிடாமல், திரு.கருணாநிதி பல்வேறு நாடகங்களை நடத்தினார்.\nதிரு.கருணாநிதியின் முதுகுவலி, முல்லைத்தீவில் கொல்லப்பட்ட மக்களின் கதறலைக் காட்டிலும் வேதனைமிக்கதாக பெரிதுபடுத்தப்பட்டது. ’கொத்துக் குண்டுகள் வீசப்படுகின்றன’ என நாம் கதறியபோதெல்லாம், அவர் ‘சகோதர யுத்தம் நடத்தியவர்கள்தானே விடுதலைப் புலிகள்’ என்று அறி��்கை மேல் அறிக்கையாக வாசித்தார்.\nஅந்த நாட்களில் அவரால் ஏவப்பட்ட ஒடுக்குமுறைகள் இன்னும் கூட முழுமையாக வெளிவரவில்லை.\nஅந்த ஒடுக்குமுறைகளுக்கு நான் ஒரு சாட்சி.\nதிருச்சி – தஞ்சை நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியில், படுகொலைகளுக்கு எதிரான ஊர்வலம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்தியது. நானும் கலந்து கொண்டேன். ஊர்வலத்தின் இறுதியில், இன துரோகம் செய்யும் காங்கிரஸ் தலைவர்களின் உருவம் பொறித்த பதாகைகளை நானும் சில இளைஞர்களும் சாலையில் வைத்துக் கொளுத்தினோம். அப்போது, காவல்துறை மீதிருந்த அச்சத்தினால் சலனப்பட்ட தம்பி ஒருவர் தவறுதலாக, என் கால்களில் பெட்ரோலை ஊற்றிவிட்டார். பதாகையில் எரிந்த தீ என் கால்களில் எரிந்தது. இடது கால் கடுமையாக தீயில் வெந்த நிலையில் அங்கேயிருந்த கடையில் படுத்திருந்தேன்.\nதஞ்சையிலிருந்து வந்த அதிரடிப் படையினர், சாலையில் நின்ற பொதுமக்களை எல்லாம் அடித்து நொறுக்கி வேனில் ஏற்றினர். ’தீ வைத்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்’ எனக் கேட்டு மிரட்டிக் கொண்டிருந்தனர். எங்கள் இடத்திற்கு மிக அருகில் அவர்கள் வரும்போது, நானும் க.மாதவன், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட சில நண்பர்களும் அவ்விடத்தின் பின்னே இருந்த கழிவுநீர்க் குட்டையில் ஒளிந்துகொண்டோம்.\nஅதன் பின்னர், எங்களால் வீடு திரும்பவே இயலவில்லை. எல்லா வீடுகளிலும் சோதனைகள், கைதுகள். மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் இயலாமல், வெந்து தசை கிழிந்த காலுடன் இரவெல்லாம் அலைந்து திரிய வேண்டி இருந்தது.\nஎன் மனைவி அப்போது கருவுற்றிருந்தார். என் வீட்டில் தங்கினால், என்னால் அவரது உடல் நலத்துக்கும், மன நலனுக்கும் தொல்லை வரும் என்பதால், வேறொரு கிராமத்தில் தலைமறைவாகத் தங்கிக் கொண்டிருந்தேன்.\nசெங்கிப்பட்டியைச் சேர்ந்த திரு.குழ.பால்ராசு, அவர் மகன் திரு.ஸ்டாலின், திரு.ரெ.கருணாநிதி ஆகியோரைத் தேடி ஏறத்தாழ இருபது கிராமங்களில் காவல்துறை சுற்றித் திரிந்தது. நள்ளிரவு வேளைகளில்,ஆண்கள் இல்லா வீட்டின் கதவைத் தட்டி, பெண்களிடம் ‘சோதனை’ என்ற பேரில் முறையற்று நடந்து கொள்வது காவல்துறையின் அன்றாட நடவடிக்கை ஆகிவிட்டது.\nதிரு.குழ.பால்ராசு, அப்பகுதியின் த.தே.பொ.க தலைவர். அவர் காடுகளுக்குள் பதுங்கி இருந்தார். திரு.ஸ்டாலின், 18 வயது இளைஞர் அவர், காடு காடாகத் திரிந்து, உணவின்றி வாடிக் கொண்டிருந்தார்.\nஇவ்விருவரும் கிடைக்கவில்லை என்பதால், திரு.பால்ராசுவின் இளையமகன் அப்புவைக் காவல்துறையினர் பிடித்துச் சென்றனர். அப்பு அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான் ‘உன் அப்பாவும் அண்ணனும் சரண்டர் ஆனாத்தான் உன்னை விடுவோம்’ என்று அவனிடம் மிரட்டல் விடுத்தது காவல்துறை.\nஏறத்தாழ ஒருவார காலம். செங்கிப்பட்டி சுற்று கிராமங்களில், மக்கள் வேலைக்குச் செல்ல முடியவில்லை, உறங்க முடியவில்லை, உண்ண முடியவில்லை. எந்நேரமும் காவல்துறை மற்றும் ஆள் காட்டிகளின் கண்காணிப்பிலேயே உழன்றனர் மக்கள்.\nநான் வெகுதொலைவில் ஒரு கிராமத்தில், தங்கிவிட்டேன். ஏறத்தாழ 60விழுக்காடு தீக்காயம். முறையான மருத்துவம் பார்க்க இயலாததாலும், ஒளிந்துகொள்வதற்காக கழிவு நீர்க் குட்டையில் பதுங்கியதாலும் காலிலிருந்து துர்நாற்றம் வீசத் துவங்கியது.\nஊடகங்களில் இந்த நெருக்கடி நிலையைப் பதிவு செய்தால், ஓரளவு தளர்வாக இருக்கும் என்றெண்ணி, எனது ஊடக நண்பர்களுக்குப் பேசிக் கொண்டே இருப்பேன். எல்லோரும் பதற்றமடைந்தார்கள், வருந்தினார்கள். ஆனால், எவராலும் இச்சம்பவங்கள் குறித்த ஒரு துண்டுச் செய்தியைக் கூட கொண்டுவர முடியவில்லை.\nஅப்படி ஒரு நெருக்கடியை திரு.கருணாநிதி அரசு ஊடகங்கள் மீது தொடுத்திருந்தது நண்பர்களே\nவழக்கில் தொடர்புடைய போராட்டக்காரர்களைச் சரிவரக் கைது செய்யவில்லை என்பதற்காக, ஒரு காவல்துறை ஆய்வாளர் மீது துறைவாரி நடவடிக்கையை அரசு மேற்கொண்டது.\nஅதாவது, அவரது இவ்வளவு கெடுபிடிகளும் போதாது, மேலும் ஒடுக்குமுறையை ஏவ வேண்டும் என்று பொருள்\nஅதன் பின்னரும், அவர்கள் முகாமையாகத் தேடிய எவரையும் அவர்களால் கைது செய்யவே இயலவில்லை. இறுதியாகப் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது காவல்துறை. திரு.ஸ்டாலின், திரு.ரெ.கருணாநிதி, திரு.மாதவன் உள்ளிட்ட சிலர் ஒப்படைக்கப்பட்டனர். தேடுதல் வேட்டையைக் காவல்துறை நிறுத்திக் கொண்டது.\nநான், தஞ்சைக்குத் திரும்பினேன். சீழ் பிடிக்கும் நிலையில் இருந்த கால், மெல்ல மெல்ல குணமானது. ஏறத்தாழ இரு மாதங்களுக்குப் பின், மீண்டும் நடக்கத் துவங்கினேன்.\nஅதன் பின்னர், காங்கிரஸ் – தி.மு.கவிற்கு எதிரான ஆவணப்படம் ஒன்றை இயக்கினேன். இளந்தமிழர் இயக்கம் சார்பில் அப்படத்தைப் பரவலாகக் கொண்டு செல்ல முற்பட்டபோது, மீண்டும் தேடுதல் வேட்டை, சோதனை, கெடுபிடிகள்.\nஎன் வீட்டில் ஏறத்தாழ 40 காவல்துறையினர் சோதனை செய்தனர். தெரு முழுக்க காவல்துறைப் படை நின்றது. இவ்வாறு அவர்கள் செய்வது, பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தவே. இந்தச் சோதனை நடந்தபோது, நான் வேறொரு இடத்தில் ஏறத்தாழ 5000 குறுவட்டுகளுடன் இருந்தேன். என்னுடன், மு.நியாஸ் அகமது இருந்தார்.\nசோதனையிட்ட காவலர்கள் என் அம்மாவிடம் விசாரணை செய்தனர்.\nவீடு முழுதும் சல்லடைபோட்டு விட்டு, எதுவும் கிடைக்காமல் திரும்பினர். அன்று இரவே, நாங்கள் மீண்டும் ஓடத் துவங்கினோம். இம்முறை நண்பர்கள் க.அருணபாரதியும், வெ.இளங்கோவனும் இணைந்து கொண்டனர்.\nஅந்த நேரத்தில், சென்னை ரிச்சி தெருவில் கூட ஒரே நேரத்தில் 10 குறுவட்டுகள் வாங்க முடியாது. எங்கள் தேவையோ ஏறத்தாழ 50,000 குறுவட்டுகள். வெளியே சொல்லவே இயலாத உத்திகளை எல்லாம் கையாண்டு, பக்கத்து மாநிலத்துக்குச் சென்று, குறுவட்டுகள் வாங்கி, ஊர் ஊராக அலைந்து தங்கி, அந்த ஆவணப்படத்தை ஆயிரக் கணக்கில் படிகள் எடுத்து பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பினோம்.\nஈரோட்டில் ஒரு விடுதியில் தங்கியிருந்தோம். நான் தேநீர்க் கடைக்குச் சென்றுவிட்டுத் திரும்புகிறேன். விடுதி வரவேற்பறையில் காவல்துறையினர் விசாரணை செய்துகொண்டிருக்கின்றனர். ஸ்லீவ்லெஸ் பனியன், பெர்முடா கால்சட்டையோடு தப்ப வேண்டியிருந்தது. அருணபாரதியோ, அறையின் உள்ளே இருக்கிறார். அவரது மடிக் கணினியில், போர்க் காட்சிகள் அடங்கிய ஒளிப்படங்கள் இருந்தன.\nஅலைபேசியில் அவருக்குத் தகவல் கூறி, சில நொடிகளில் தப்பினோம்.\nஇப்படியாக நாங்கள் ஓடிக் கொண்டே இருந்தோம். நாங்கள் மட்டுமல்ல, எம் போன்ற ஆயிரக் கணக்கானோர் ஊர் ஊராக ஓடிக் கொண்டிருந்தோம்.\nஇவை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.\nஏனெனில், அப்போது ஊடகங்களில் திரு.கருணாநிதி நடத்திய ‘ஒருவேளை உண்ணாவிரதம், அவரது முதுகு சிகிச்சை, அவரது போர் நிறுத்தக் கடிதங்கள், போர் நிறுத்தப்பட்டது என்ற வெற்றிச் செய்தி, மழைவிட்டும் தூவானம் விடாததுபோல இன்றைக்கு சில ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள் என்ற உவமை நயமிக்க அறிவிப்பு’ போன்ற செய்திகள் மட்டுமே பதிவாகிக் கொண்டிருந்தன.\nநானும் அருணபாரதியும், வெ.இளங்க���வனும், நியாஸ் அகமதுவும் இன்னும் சில தோழர்களும் சில சாட்சிகள் மட்டுமே. நாங்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் வெகு சாதாரணமானவை என்னுமளவுக்கு, நாட்டில் ஒடுக்குமுறை நிலவியது. எண்ணற்றோர் பிழைப்பிழந்து, குடும்பம் இழந்து, நிம்மதி தொலைத்துப் போராடிக் கொண்டிருந்தனர். 19 பேர் தீக்குளித்தே இறந்தார்கள் எனும்போது, அப்போதைய மனநிலையை உணர முடிகிறதல்லவா\nஎத்தனை வழக்குகள், எத்தனைக் கைதுகள், எவ்வளவு அடி,உதைகள்\nஇந்தச் சூழல்களில், எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்கள் பலர். அவர்களில், நண்பர்கள் பா.ஏகலைவன், வெற்றிவேல் சந்திரசேகர், இளையராஜா, எனது உதவியாளர் ரஞ்சித், ஓசூர் வினோத் மற்றும் விமல் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.\nஅந்த நேரத்தில், பேருந்தை மறித்தவர்கள் கூட, தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா\n’சிங்களப்படைக்கு ஆயுதம் ஏற்றிய ராணுவ வண்டிகள் சேலம் வழியாக கோவை வருகின்றன’ என்று குறுஞ்செய்தி அனுப்பியது மாபெரும் குற்றமாக அறிவிக்கப்பட்டது நண்பர்களே அவ்வாறு குறுஞ்செய்தி அனுப்பியதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டவர்களை நாங்கள் கோவைச் சிறையில் சந்தித்தோம்.\nஈழப் போர்க் காட்சிகள் அடங்கிய ஆவணப்படக் குறுவட்டுகள் வைத்திருந்தால் கைது, அப்படங்களைக் கேபிளில் ஒளிபரப்பினால் கைது, ராஜபக்சே கொடும்பாவி கொளுத்தினால் கைது, தங்கபாலு கொடும்பாவி கொளுத்தினால் கைது, ஊர்வலம் போனால் கைது, ஆர்ப்பாட்டம் நடத்தினால் கைது, தலைவர் பிரபாகரன் படத்தை வைத்திருந்தாலே கைது, ஈழப் போர் குறித்த துண்டறிக்கைகளை அச்சிட்டுக் கொடுத்த அச்சக உரிமையாளர்களுக்கு மிரட்டல், ஃபிளக்ஸ் பதாகைகள் அச்சிடுவோருக்குக் காவல்துறையின் எச்சரிக்கைகள், கண்காணிப்புகள் இன்னும் என்னென்னவோ நடந்தன\nஆகவேதான், சொல்கிறேன், போர் தமிழகத்திலும் நடந்தது\nதிரு.கருணாநிதியின் இந்த அணுகுமுறைகளைப் பற்றிய நூல் ஒன்றை வெற்றிவேல் சந்திரசேகர் எழுதியுள்ளார். மிகச் சிறந்த ஆவணம் அது. ’ஈழப் படுகொலையில் கருணாநிதி’ என்பது அந்த நூல்.\nஹிட்லர் தனது ஊடக அணுகுமுறைகள் மற்றும் போர் உத்திகள் குறித்து கூறியவற்றில் சில:\n’பெரிய பொய்யர்கள், பெரிய மந்திரவாதிகளுக்கு ஒப்பானவர்களே’\n’தாங்கள் ஆட்சி செய்யும் மக்கள் சிந்திக்கும் ஆற்றல் இல்லாதவர்களாக இருப்பது அரசுகளின் அதிர்ஷ்டம்தான்’\n’உண்மை ஒரு விஷயமே இல்லை; வெற்றிதான் முக்கியம்’\n’பொய்யைப் பெரிதாகச் சொல்லுங்கள், அதை எளிமைப்படுத்துங்கள், அதேபொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லுங்கள், நிச்சயமாக மக்கள் அதை நம்பிவிடுவார்கள்’\nஇவை எல்லாவற்றையும், திரு.கருணாநிதி கடைப் பிடித்தார்; தேர்தலில் வெற்றியும் பெற்றார். இப்பொழுதும் இதே உத்திகளுடன்தான் அவரது தமிழீழ ‘அரசியல்’ நடக்கிறது.\nஇவ்வாறெல்லாம் அவரை விமர்சிப்பதால், நான் வேறு ஏதேனும் கட்சியின் ’அரசியலை’ ஆதரிப்பதாக எண்ண வேண்டாம். இதுவரை, என் விரல்களில் கறை படிந்ததே இல்லை; இனியும் படியப்போவதில்லை.\nவரலாற்றில் அக்கறை கொண்டவன் என்பதால், இந்த நேரத்தில் இந்தப் பதிவு ஆவணமாக வேண்டும் என்ற கடமைக்காக இதை எழுதுகிறேன். இது எனது சாட்சியம். அவ்வளவே\nஎங்களது இந்த அனுபவங்களிலிருந்து எதையேனும் உணர்ந்துகொண்டு, ஈழ விடுதலைக்கு உங்களால் பங்களிக்க முடியும் என்றால், மனநிறைவடைவோம்.\nமுடிவுரை: ஒரு படம் மட்டும்தாங்க..\nஆட்சியில் இருந்தாலே அதிகாரப்போதை தன்னால ஏறிவிடும்,ஆனால் உ.பிக்கள் என்னமோ கலிஞர் தான் சாத்வீகத்தின் சொரூபம்னு சொல்லிக்கிட்டு திரியிறாங்க :-))\nஇப்போ டெசோ நாடகம்,ஆனால் பார்க்க தான் கூட்டம் சேரம்மாட்டேங்குது :-))\nஆனா, இன்னிக்கு நடந்தநிகழ்வு வேற மாதிரி ஆகிட்டிசு பார்த்தீங்களா\nஅவரு அப்படி செய்தார்னு தானே அவர தேர்தலில் தூக்கி எறிஞ்சாங்க மக்கள் . இப்போ மட்டும் என்ன வாழுதாம் அதே நிகழ்வுகள் தான் இவை இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து வெளிவருமோ\nசில நிகழ்வுகள் வரலாறா மாறிடுச்சுங்க. திமுக வெளியே வந்திருந்தாலும் போர் நடந்து முடிஞ்சிதான் இருக்கும்.\nராஜபக்சே மட்டுமே வில்லன் இல்லை, Harshana Wijerathne போல பல ஆயிரம் பேர் அங்கிருக்கின்றனர். :(((\nஇந்த வயதில் அவர் நாற்காலியாவது அமர்ந்து நல்ல நினைவாற்றலோடு, தன்னால் முடிந்ததை செய்துக்கிட்டு இருக்காரு, ஆனா இவரு அந்த வயதில் முதல்ல நடமாடும் நிலைமையிலோ..ஏன் உயிரோடு இருக்காரான்னு பார்க்கனும்..\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nபடம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை 1. ரஞ்சித்தின் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nதிமுக விலகல் - ஒரு அலசல்\nஈழப் போரில் திரு.கருணாநிதியின் பங்கு -எனது சாட்சிய...\nஇணையவாதிகளுக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு\nகணேஷ்குமார் மோகன் - குறும்படங்களின் குறுநில மன்னன்...\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeduthirumbal.blogspot.com/2016/03/blog-post_6.html", "date_download": "2018-06-20T09:30:04Z", "digest": "sha1:6LU2G5ASBIZE6TJPWVERSREXPCUVW4FJ", "length": 24686, "nlines": 279, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: கெளதம் மேனனின் ஹீரோயின்கள் ..", "raw_content": "\nகெளதம் மேனனின் ஹீரோயின்கள் ..\nதமிழ்த் திரை உலகம் கதா நாயகிகளை எப்படி பிரதி பலிக்கிறது\nஹீரோவின் வீரத்தை வியந்து அவரைக் காதலிக்கிறவர். பல நேரங்களில் விஷயம் புரியாமல் உளறி கொட்டும் லைட்டான லூசு பாத்திரம்..பாடல் காட்சிகளுக்கும், அதற்கான லீட் சீன்களிலும் அவசியம் இருப்பவர்..\nஇது தான் வழக்கமான விஜய் - அஜீத் போன்ற மாஸ் ஹீரோ பட ஹீரோயின்களுக்கான இலக்கணம்.\nஆனால் இதை விடுத்து - கெளதம் மேனன் தனது பல படங்களிலும் ஹீரோயின்களுக்கு அற்புதமான பாத்திரங்களை தந்திருப்பார்.. அவற்றில் சில மட்டும் இங்கு..\nஜெஸ்சி (விண்ணை தாண்டி வருவாயா )\nஜெஸ்சி என்ற பெயரை எங்கே, எப்போது யார் சொன்னாலும், விண்ணை தாண்டி வருவாயா படத்து த்ரிஷா நினைவுக்கு வருவது ஒன்றே போதும் - இந்த பாத்திரம் பல வருடமாய் நம் மனதில் நிறைந்து போனதை உணர்த்த \nதன்னை விட வயது மூத்த ஜெஸ்சியை சிம்பு காதலிக்கிறார்.. முதலில் அவரை ஒதுக்கி தள்ளும் (அல்லது அப்படி நடிக்கும்) ஜெஸ்சிக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது.. சர்ச்சில் பல பேர் முன்னிலையில் இத்திருமணத்தில் விருப்பம் உண்டா என்ற கேள்விக்கு \" விருப்பம் இல்லை\" என சொல்லி திருமணத்தை நிறுத்துகிறார்..\nஇதன் பின் தான் சிம்புவிடம் \" ஆமாம் .. எனக்கு உன்னை பிடிச்சிருந்தது; ஆனால் இது நடக்குமான்னு பயம்; அதான் உன்னை விட்டு தள்ளியே நின்றேன்\" என தன்னை வெளிபடுத்துகிறார்..\nபடத்தின் முடிவில் - ஜெஸ்சி வேறு யாரையோ மணக்க - சிம்புவும் ஜெஸ்ஸியும் - சிம்பு இயக்கிய திரைப்படத்தின் ப்ரிவியூவில் சந்தித்து பேசுவதுடன் படம் நிறைகிறது..\nதமிழ் சினிமாவில் ஹீரோ - ஹீரோயின் என்றாலே எல்லா விதத்திலும் சிறந்தவர் என காட்ட நிரம்ப போராடுகையில் - ஜெஸ்சி - சாதாரண பெண்ணிற்கு இருக்கும் தயக்கம்- குழப்பம் போன்ற நெகடிவ் உணர்வுகளை அட்டகாசமாக பதிவு செய்கிறார்..\nஇப்படி அழகு + குழப்பம் இரண்டும் கலந்த கலவையாய் இருந்ததால் தான் ஜெஸ்சி நமது மனதுக்கு நெருக்கமான ஒரு நிஜ பெண்ணாய் ஆகி போனார் \nகுறிப்பிட பட வேண்டிய மற்றொரு விஷயம்: கெளதம் மேனனின் ரசனை: அவரது ஹீரோயின்களின் உடை மற்றும் ஹேர் ஸ்டைல் இரண்டுமே - அவ்வளவு இயல்பாகவும் ரசிக்கும் படியும் இருக்கும்; இப்படத்தில் த்ரிஷா உடை - இன்னும் மறக்க முடியாது.. காட்டன் புடவை, முக்கால் கை சுடிதார் இரண்டிலுமே மிக கண்ணியமாக தோன்றுவார் த்ரிஷா.\nஇப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள். சரத் மனைவியாக ஆண்ட்ரியா (அவருக்கு இது அறிமுக படம்) - சரத் காதலியாக ஜோதிகா\nஆண்ட்ரியா பாத்திரத்தில் - depth & detailing அதிகம் இருக்காது. சாதாரண ஹவுஸ் வைப்; .\nஜோதிகா பாத்திரம் தான் ரியல் சர்ப்ரைஸ்... வாழ்க்கையில் நிரம்ப கஷ்டபடுபவராக; கணவரால் துன்பப் படுவதாக, உதவ செல்லும் சரத்தை மெல்லிதாய் காதலிப்பவராக காட்டி செல்வார்கள். ஆண்களுக்கு வழக்கமாய் இருக்கும் சபலத்துடன் சரத் அவரை அணுகுவார்..\nஆனால் படத்தின் இறுதியில் தான் ஜோதிகா ஒரு பணம் பறிக்கும் கும்பல் என்பதும், கணவர் அவரை கஷ்டபடுத்தியதாக காட்டியதும் பொய்; உண்மையில் அந்த இருவரும் தான் கூட்டு களவாணி என்பதும் தெரிய வரும்..\nஇது தெரிய வரும் காட்சியே அட்டகாசமாய் இருக்கும். இதன் பின் காட்டப்படும் ஜோதிகா பாத்திரம் - 10 நிமிடமே ஆயினும் அசத்தலாய் இருக்கும்.\nபடம் - வேறொரு ஆங்கில படத்தின் தழுவல் என கேள்வி..\nஇன்றும் ஜோதிகா பாத்திரத்தின் ஷாக் + சர்ப்ரைஸ் தான் இப்படத்தின் ஹைலைட் ஆக நினைக்கிறேன்.\nநீதானே என் பொன் வசந்தம்\nஜெஸ்ஸிக்கு இணையான அற்புத பாத்திரம் - இப்படத்தில் வரும் நித்யா .\nபள்ளிப்பருவம் தொடங்கி அடுத்த 10 வருடத்தை காட்டும் கதை.. பணக்கார பெண் நித்யா - மிடில் கிளாஸ் வருணை (ஜீவா) காதலிக்கிறார்.. கல்லூரி முடியும் தருணம் இருவருக்கும் பெரும் சண்டை ......,அப்போது பிரிந்து இறுதியில் எப்படி இணைந்தனர் என்று செல்லும் கதை..\nமிகுந்த ஈகோ நிரம்பிய பாத்திரம் சமந்தாவிற்கு. வெளி மாநிலம் சென்று MBA படிக்கிறேன் எனும் ஜீவாவிடம் நானும் அங்கு வந்து படிக்கிறேன்- எனக்கு போர் அடிக்குமே என்கிறார்..\nஜீவா \" என் குடும்ப நிலைமைக்கு நான் செட்டில் ஆகணும்; டைவர்ஷன் வேண்டாம் \" என்பார்.. இந்த காட்சியை மொட்டை மாடியில் அட்டகாசமாக படமாக்கியிருப்பார் இயக்குனர். பக்கத்துக்கு மாடியிலிருந்து பார்க்கும் விதமாக காமிரா அலை பாயும்..\nஜீவா - படித்து முடித்து விட்டு வந்து சமந்தாவிடம் கெஞ்சும் போது கண்டு கொள்ளாத தெனாவெட்டு.. பின் ஜீவாவுக்கு கல்யாணம் என தெரிந்ததும் - பதறுவது.. அவரிடம் சென்று பேசுவது என பெண்ணின் உணர்வுகளை இயற்கையாக தந்த விதத்தில் - இன்னொரு ஜீவனுள்ள பெண் பாத்திரம்.. கெளதம் மேனனிடமிருந்து..\nசமந்தாவின் காரியரில் நிச்சயம் ஒரு மறக்க முடியாத பாத்திரம் மற்றும் நடிப்பு \nகாக்க காக்க - மாயா\nரொம்ப சின்ன பாத்திரம் தான் ஜோதிகாவிற்கு. ஆனால் இன்றைக்கும் காக்க காக்க என்ற ஆக்ஷன் படம் பற்றி நினைக்கும் போது மாயா- அன்பு செல்வன் (சூர்யா - ஜோதிகா) ரொமான்சும் நினைவிற்கு நிச்சயம் வருகிறது..\nபடத்தின் சில டயலாக்குகள்.....இவையே சொல்லிவிடும் அந்த பெண் பாத்திரத்தை.. ஒரு பெண்ணை சித்தரிப்பதில் கெளதம் மேனன் எப்படி என்பதை..\nமாயா: உங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும்.. இப்போ மாதிரியே எப்பவும் உங்க மேல பைத்தியமா இருக்கணும்.. இந்தக் கண்கள் என்னைப் பார்த்துக்கிட்டே இருக்கணும்.. மூணு குழந்தைகள் பெத்துக்கணும்.. ஒவ்வொருத்தரும் உங்களை மாதிரியே..\nமாயா: எனக்கு என்ன வயசு தெரியுமா\nமாயா: ஏன் கேட்டேன்-னு கேட்க மாட்டீங்களா\nஅன்பு செல்வன்: ஏன் கேட்டே\nமாயா: 24 வருஷமா இந்த முத்தத்துக்காகக் காத்திருந்தேன்.. இனிமே ஒரு second கூடக் காத்திருக்க முடியாது..\n- இந்த இரண்டாவது டயலாக்கில் மாயா - தன் வயதை 24 என்று சொல்வதே கூட ஆச்சரியம் தான் ஹீரோயின்கள் பல நேரம் ரொம்ப சின்ன வயது என்பது தான் வழக்கம். 24 வயது என மெச்சூர்ட் ஹீரோயின் + அவர் காதலை காட்டுவது கெளதம் மேனன் இன்னும் பல படங்களில் செய்வார். சொல்ல போனால் இத்தகைய மெச்சூர்ட் காதலை காட்டுவது தான் அவருக்கு பிடிக்குமோ எனும் அளவுக்கு பல படங்களிலும் இருக்கும்...\nகாக்க காக்க படத்தில் ஜோதிகா வருவது மொத்தம் 20 நிமிடம் கூட இருக்காது. ஆனாலும் மனதில் நிற்கும் பாத்திர படைப்பு..\nஎல்லா படங்களிலும் ஹீரோயின் பாத்திரத்துக்கு கெளதம் மேனன் இவ்வளவு மெனக்கேடுவதில்லை என்பதையும் சொல்லத்தான் வேண்டும். மின்னலே ஹீரோயின் - வழக்கமான சினிமா காதலி;\nவாரணம் ஆயிரம் படம் முழுக்க முழுக்க தந்தை பாத்திரத்துக்காக எழுதப்பட்ட ஒரு கதை ; இக்கதை தனது தந்தை இறந்த பின் கெளதம் எழுதினார் என்பதோடு \" இதன் 70 % - எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள்\" என்றார்... இப்படத்தில் சமீரா ரெட்டி - வழக்கமான சினிமா காதலி; சிம்ரன் அம்மாவாக - கொஞ்சம் வித்யாசம் காட்டினாலும், திவ்யா பாத்திரம் - தான் வழக்கமான கெளதம் மேனன் டச் - சற்றேனும் கொண்டிருந்தது. காதலில் தோற்று, போதைக்கு அடிமையாகி மீளும் சூரியாவை காதலிக்கும் பெண்ணாக நடித்திருந்தார் திவ்யா..\nஎன்னை அறிந்தால் - த்ரிஷா பாத்திரம் சற்றே நன்று என்றால், அனுஷ்கா பாத்திரம் துளி கூட மனதில் நிற்காத ஒன்று.\nஇதுவரை அவரது பெண் பாத்திரங்களில் ஜெஸ்சி மற்றும் நித்யா (நீதானே என் பொன்வசந்தம்) அருமை என்றாலும், ஒரே பாத்திரம் சொல்ல வேண்டுமெனில் - அது நித்யா தான். பாத்திரத்தில் இருந்த தெளிவு, அதை மிக அட்டகாசமாக உள்வாங்கி வெளிப்படுத்திய சமந்தா இவையே காரணம்...\nஒருவேளை கெளதம் மேனன் இந்த கட்டுரையை வாசிக்க நேர்ந்தால் ஒரு வேண்டுகோள்.. எல்லா படங்களிலும் நல்ல பெண் பாத்திரங்களை படையுங்கள்.. பெண்களை இப்படி நிறை, குறை இரண்டும் கலந்த கலவையாய், இயல்பாய் - திரையில் படைக்கும் படைப்பாளிகள் அருகி வருகிறார்கள் \nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nஅம்மா இல்லாத உலகம் ....\nமூணு பந்து; 2 ரன்; 1 ரன்னில் வெற்றி.. இந்தியா வெற்...\nமகளிர் தினம்: ஆனந்தவிகடனில் வெளியான என் கட்டுரை\nகெளதம் மேனனின் ஹீரோயின்கள் ..\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவண���வன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nபல் டாக்டரிடம் - சில Dos & Dont's\nவக்கீல் படிப்பு- வேலை வாய்ப்பு - ஓர் அலசல்\nகோவா செல்வது குறித்த சில கேள்வி- பதில்கள் - FAQ\nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithar.com/sports-news/1", "date_download": "2018-06-20T09:29:40Z", "digest": "sha1:7AOBOGORPR3XP3WOZ24V6OM5TKIHYML3", "length": 4436, "nlines": 46, "source_domain": "www.manithar.com", "title": "விளையாட்டு செய்திகள்", "raw_content": "\nFIFA 2018-இந்த அணி தான் கால்பந்து கோப்பையை வெல்லும் – வல்லுநர்கள் கணிப்பு 2018-06-18T14:15:24Z sport\nநேற்று இடம்பெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளின் முடிவுகள் 2018-06-18T14:05:06Z sport\nஉலக கிண்ண கால்பந்தாட்டத்தில் நடப்பு சம்பியனை வீழ்த்திய மெக்சிகோ 2018-06-18T14:03:22Z sport\nபரபரப்பான ஆட்டத்தில் அர்ஜெண்டினாவுடன் ட்ரா செய்து அதிர்ச்சியளித்த ஐஸ்லாந்து 2018-06-16T23:41:20Z sport\nபோர்த்துக்கல்-ஸ்பெயின் ஆட்டம் சமநிலை 2018-06-16T09:08:35Z sport\nமொராக்கோவை வீழ்த்தியது ஈரான் 2018-06-16T09:07:23Z sport\nஉருகுவேயிடம் வீழ்ந்தது எகிப்து 2018-06-16T09:07:08Z sport\nஉலகக்கோப்பை கால்பந்து 2018- போர்த்துகல், ஸ்பெயின் இடையேயான போட்டி சமனிலையில் முடிந்தது\nரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை\nஉலகக்கிண்ண கால்பந்தாட்டம்: வரலாற்று வெற்றியை பதிவு செய்தது ரஷ்யா 2018-06-15T15:10:02Z sport\nசிறைச்சாலையில் ஞானசார தேரரின் உடை தெரியுமா\nவீழ்ந்து நொறுங்கிய அந்தோனியார் சொரூபம் \nரயிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள்இருவர் பலி\nமல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் உண்மையில் நடந்தது என்ன \nமைத்திரி இன்று கிளிநொச்சிக்கு விஜயம்\nநாங்க தான் குத்திக் கொன்றோம்: சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம் 2018-06-18T14:06:34Z india\nஏழு தமிழர்களையும் விடுவிக்கக் கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது\nவிளையாட்டுத் துப்பாக்கி என்று நினைத்து தாயை தவறுதலாக சுட்ட சிறுமி..\nஅலட்சியங்களால் பலியான இரண்டு சிறு உயிர்கள் 2018-06-18T02:18:45Z india\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-06-20T09:54:02Z", "digest": "sha1:7W4MVXXMHXKJNHXIEWVFDLPEYPLSKWID", "length": 6312, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "சரோஜா (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசரோஜா 2008 ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். வெங்கட் பிரபுவின் தயாரிப்பான இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ஆங்கிலத் திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் தெலுங்கிலும் வெளியானது.\nவெங்கட் பிரபு இயக்கிய படங்கள்\nமாசு என்கிற மாசிலாமணி (2015)\nயுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூலை 2016, 14:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/producers-council-election-kamal-backs-vishal-044565.html", "date_download": "2018-06-20T09:01:59Z", "digest": "sha1:LCRG4ZF7T7QUJMASP6J5IQU5BZISPBYW", "length": 9587, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தயாரிப்பாளர் சங்க தேர்தல்: விஷாலை முன்மொழிந்த கமல், குஷ்புக்கு மிக்சர் தானா? | Producers council election: Kamal backs Vishal - Tamil Filmibeat", "raw_content": "\n» தயாரிப்பாளர் சங்க தேர்தல்: விஷாலை முன்மொழிந்த கமல், குஷ்புக்கு மிக்சர் தானா\nதயாரிப்பாளர் சங்க தேர்தல்: விஷாலை முன்மொழிந்த கமல், குஷ்புக்கு மிக்சர் தானா\nசென்னை: தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் விஷாலின் வேட்புமனுவை உலக நாயகன் கமல் ஹாஸன் முன்மொழிந்துள்ளார்.\nநடிகர் சங்க பொதுச் செயலாளராக இருக்கும் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தையும் கைப்பற்றுவோம் என்றார். அதன் பிறகு அவரை சஸ்பெண்ட் செய்தது தயாரிப்பாளர் சங்கம்.\nஇதை எதிர்த்து நீதிமன்றம் சென்று வெற்றி பெற்றுள்ளார் விஷால். நீதிமன்றம் கெடுவிதித்த நிலையில் விஷாலின் சஸ்பெண்ட் உத்தரவை தயாரிப்பாளர் சங்கம் இன்று ரத்து செய்தது.\nஇதையடுத்து விஷால் வரும் மார்ச் மாதம் 5ம் தேதி நடக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரின் வேட்புமனுவை உலக நாயகன் கமல் ஹாஸன் முன்மொழிந்து கையெழுத்திட்டுள்ளார்.\nதலைவர் சங்க பதவிக்கு நடிகை குஷ்பு போட்டியிடுவார் என்று முன்பு விஷால் அறிவித்தார். இதையடுத்து விஷால் மீது முழு நம்பிக்கை இருப்பதாகவும், தேர்தலில் வெற்றி பெற்று மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்றும் குஷ்பு கூறினார். அப்படி என்றால் குஷ்புவுக்கு மிக்சர் தானா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\nஸ்ரீ ரெட்டி அடுத்து என் மீது கூட புகார் கூறலாம்: விஷால் கொந்தளிப்பு #SriLeaks\nபாராட்டிய காதலர் விஷால்: உச்சி குளிர்ந்து போன வரலட்சுமி\nகாலத்தால் அழியாத படைப்புகள் அவர் புகழ் பரப்பும்... முக்தா சீனிவாசன் மறைவுக்கு விஷால் இரங்கல்\nரீலில் 'அவரை' கலாய்ச்சாங்கன்னு பார்த்தா ரியலில் 2.0, விஷாலை மரண பங்கம் செய்த டி.பி. 2.0 குழு\nகமல், சூர்யா வழியில் சின்னத்திரைக்கு வரும் விஷால்: ஆனால் பேச்சு மட்டும்...\nதயாரிப்பாளர் சங்கத்தில் மீண்டும் விரிசல்.. செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் தேனப்பன்\nRead more about: vishal kamal தயாரிப்பாளர் சங்க தேர்தல் விஷால் கமல்\nஅடுத்த ஓவியா, ஜூலி, காயத்ரி, ஆரவ் யார்\nவருமானம் இல்லை... பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன்: நடிகை சார்மிளா\nநடிகர் என்பதில் பெருமையில்லை... கல்விக்கு உதவுவதையே உயர்வாக எண்ணுகிறேன்: சூர்யா\nபடவாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்த ரஜினி பட ஹீரோயின்- வீடியோ\n2 நாட்களிலேயே போரடிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nசண்டை மூட்டி விடும் பிக் பாஸ்-வீடியோ\nஇன்றைய அரசியலை நையாண்டி செய்யும் அண்ணனுக்கு ஜே...வீடியோ\nகொஞ்சம் டான்ஸ், கொஞ்சம் டாஸ்க், இரண்டாம் நாள் பிக் பாஸ்- வீடியோ\nமிஸ் இந்தியா பட்டம் பெற்ற சென்னை பெண்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/spirituality/religion?limit=7&start=35", "date_download": "2018-06-20T09:42:09Z", "digest": "sha1:HF43QNHGDLXTMYNORMNSCTCLIV7DTWHO", "length": 7246, "nlines": 168, "source_domain": "4tamilmedia.com", "title": "சமயம்", "raw_content": "\nஆடிமாத அன்னையும் சக்தி தரும் மங்கள சண்டிகை ஸ்லோகமும்\nஅகில லோகமாதவாக விளங்கும் அன்னை பராசக்தி இந்த ஆடிமாதத்தில் மானிடர்க்கு அருளை வாரிவழங்குவது பெரும் சிறப்பாகும்.\nRead more: ஆடிமாத அன்னையும் சக்தி தரும் மங்கள சண்டிகை ஸ்லோகமும்\nஇசைஞானியின் \"பாருருவாய\" : வரிகளும், அதன் அர்த்தமும்\nஇசைஞானி இளையராஜாவின் இசையில், பாலாவின் \"தாரை தப்பட்டை\" திரைப்படத��திற்காக வெளிவந்திருக்கும் \"பாருருவாய\" பாடல் இப்போது தமிழ் உலகெங்கும் மிகப் பிரபலமான பாடல். ஆனால், இந்தப் பாடலின் வரிகள் தூய தமிழ் இலக்கிய சொற்பதங்களாக இருப்பதால், அதைப் பிரித்து பொருள் தேடுவதென்பது பல பேருக்கு அவ்வளவு இலகுவானதல்ல. இதே கடினத்துடன், நானும் இப்பாடலின் வரிகளையும், அதன் அர்த்தத்தையும் புரிந்து கொள்ளவும் கூகிள் செய்தேன்.\nRead more: இசைஞானியின் \"பாருருவாய\" : வரிகளும், அதன் அர்த்தமும்\nதிருநீறணிந்தார்க்கு இன்னல் செய்திடக் கூடாதென்ற உயர் எண்ணத்தால் தன்னின்னுயிரைஈந்த, எயினனூர் ஈழக்குலச் சான்றோர் ஏனாதிநாத நாயனார் குருபூசை இன்று. இளவரசர்க்கு வாட்போர் பயிற்றி வாழ்ந்த ஏனாதிநாதர், அதன் வழி கிடைக்கும் நிதியம் கொண்டு சிவப்பணி செய்து சிவனடியார் தாள் போற்றும் சைவவாழ்வு வாழ்ந்திட்ட உத்தமர்.\nRead more: ஏனாதிநாத நாயனார்\nஉலகில் உள்ள யாவருக்கும் அருள் தருபவள் அன்னை அபிராமி அவளே எம்மை எப்போதும் காத்திடும் தாயும் தந்தையாகவும் இருக்கிறாள். நித்திய கல்யாணி எனத்திகழும் அம்பிகை அபிராமிப்பட்டரின் கண்களுக்கு தாயாக கன்னியாக, குழந்தையாக, தெய்வமாக, ஞானப்பேரொளியாக, திருக்கடவூரில் வீற்றிருந்தார்.\nRead more: அமாவாசையின் பூரணை நிலவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/80461/", "date_download": "2018-06-20T09:33:32Z", "digest": "sha1:KZUL7V6YGEDF263AANN2JBRU7Y3S7LTF", "length": 15393, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "மூச்சுக் காற்றுக்காகப் போராடியவர்களின் மூச்சை அரசே நிறுத்திய கொடூரத்தை மன்னிக்க முடியாது! நடிகர் கார்த்தி – GTN", "raw_content": "\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nமூச்சுக் காற்றுக்காகப் போராடியவர்களின் மூச்சை அரசே நிறுத்திய கொடூரத்தை மன்னிக்க முடியாது\nதூத்துக்குடியில் மூச்சுக் காற்றுக்காகப் போராடிய மக்களின் மூச்சை அரசே நிறுத்தியிருக்கும் கொடூரத்தை மக்கள் ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி படுகொலை தொடர்பில் நடிகர் கார்த்தி அவரது டுவிட்டர் பக்கத்தில் கண்டன அறிக்கையை\nஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அமைதி வழியில் போராடிய அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருப்பது தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுப்புகை தங்கள் வாழ்வை அழித்துவிடுமோ என்கிற அச்சத்தில் போராடிய மக்களுக்கு, அரசும் அதிகாரிகளும் உறுதுணையாகத்தான் நின்றிருக்க வேண்டும். ஆலைக் கழிவால் உயிருக்கு ஆபத்து எனப் போராடிய மக்களின் உயிரை அரசின் நடவடிக்கையே பறித்திருப்பது எந்த விதத்திலும் நியாயமற்றது; நேர்மையற்றது.\nஎவ்வித அரசியல் தலையீடுகளுக்கும் இடம் கொடுக்காமல், தன்னெழுச்சியாகத் திரண்ட மக்களைக் கொஞ்சமும் ஈவு இரக்கமற்று சுட்டுக்கொன்றிருப்பது, நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா என்கிற கேள்வியை எழுப்பி இருக்கிறது. மக்களைக் காப்பதுதானே காவல் துறையின் முதல் கடமை. அப்படியிருக்க, காவல் துறையினரே பத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களைக் குருவி சுடுவதுபோல் சுட்டு வீழ்த்தி இருப்பது எந்த விதத்தில் நியாயம் மனசாட்சி கொண்ட எவருடைய மனதையும் உலுக்கக்கூடிய கொடூரத்தை அரசே செய்திருப்பது மன்னிக்க முடியாதது.\nமண்ணுக்கும் மக்களுக்குமான போராட்டத்தில் உயிர்விட்ட ஒவ்வொருவருக்கும் என் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்துகிறேன், சுற்றுச் சூழலைக் காக்க உயிர்விட்ட அத்தனை பேரையும் அவர்களுடைய தியாகத்தையும் நாளைய வரலாறு கல்வெட்டுக் கணக்காக நினைவில் வைத்திருக்கும். அதேநேரம், நல்ல மூச்சுக் காற்றுக்காகப் போராடிய மக்களின் மூச்சை அரசே நிறுத்தியிருக்கும் கொடூரத்தை மக்கள் ஒருபோதும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள். நடந்த பெரும் துயரத்துக்கு அரசு உடனடியாக பொறுப்பேற்க வேண்டும்.\nதூத்துக்குடி மாவட்ட மக்களின் துயரங்களுக்குத் தீர்வாக நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும். சுட்டுக்கொல்லப்பட்ட அத்தனை பேரின் குடும்பங்களும் அந்தத் துயரத்திலிருந்து மீளவும், சிக்கலின்றி வாழவும் அரசு உடனடியாக அவர்களின் தேவை அறிந்து ஓடோடிப் போய் உதவ வேண்டும். போராடுவது மக்களின் அடிப்படை உரிமை. அதனை அடக்கவும் ஒடுக்கவும் காட்டுகிற அக்கறையை அதற்கான தீர்வுக்கு இனியாவது அரசு காட்ட வேண்டும். மக்கள் போராட்டக் களத்துக்கே வரக் கூடாது என அரசு நினைப்பது தவறு. மக்களின் தேவைகளைத் தீர்த்து வைக்கிற நடவடிக்கைகளைத்தான் மேற்கொள்ள வேண்டுமே தவிர, அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுகிற அராஜகங்களை ஒருபோதும் செய்யக்கூடாது\nTagstamil tamil news அரசியல் தலையீடு அரசே கொடூரத்தை நடிகர் கார்த்தி நிறுத்திய போராடியவர்களின் மன்னிக்க முடியாது மூச்சுக் காற்றுக்காக மூச்சை ஸ்டெர்லைட் ஆலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெற்கு அதிவேக வீதியில் விபத்து- அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தாயும் மகளும் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேலைக்காக கொழும்பு சென்ற யாழ்ப்பாணப் பெண் சடலமாக மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமத குருமார்களை விசாரிப்பதற்காக விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது – சரத் என் சில்வா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி ஜெயபுரம் மக்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறப்பாக இடம்பெற்றது அன்னை இல்லம் முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்று உலக அகதிகள் தினம்\nமைத்திரி ஆட்சியில் நாட்டில் அழிவுகள் அதிகரித்துள்ளது\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர் மீது இன்று மீண்டும் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி\nதெற்கு அதிவேக வீதியில் விபத்து- அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தாயும் மகளும் பலி June 20, 2018\nவேலைக்காக கொழும்பு சென்ற யாழ்ப்பாணப் பெண் சடலமாக மீட்பு June 20, 2018\nமத குருமார்களை விசாரிப்பதற்காக விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது – சரத் என் சில்வா June 20, 2018\nகிளிநொச்சி ஜெயபுரம் மக்கள் ஆர்ப்பாட்டம் June 20, 2018\nசிறப்பாக இடம்பெற்றது அன்னை இல்லம் முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சி June 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இ���ைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/cooking-tips-nandu-soup-recipe-in-tamil/", "date_download": "2018-06-20T09:34:42Z", "digest": "sha1:GMGWE2ANTAKFZ4PHIHTJVPHVOHPSMKU5", "length": 6792, "nlines": 147, "source_domain": "pattivaithiyam.net", "title": "நண்டு சூப்|nandu soup recipe in tamil |", "raw_content": "\nநண்டு 100 கிராம் ;\nமீன் 100 கிராம் ;\nஇறால் 100 கிராம் ;\nஎண்ணெய் 1/2 குழிக் கரண்டி;\nமுதலில் அரிந்துகொள்ளவேண்டிய வெங்காயம், கேரட் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம் , மிளகை சேர்த்து தாளிக்கவும். அத்துடன் நண்டு, மீன், இறால், கேரட் ஆகியவற்றை சேர்த்து வதக்கி, நீர் ஊற்றி உப்பு சேர்க்கவும். காய்கறியும், நண்டு வகையறாக்களும் நன்கு வெந்தவுடன் இறக்கி நண்டு, மீன், இறால் இவைகளை வெளியே எடுத்து சூப்பை பறிமாறவும். பறிமாறும்போது, ஒரு துண்டு நண்டையோ, மீனையோ, இறாலையோ சேர்த்து விருப்பத்துக்கேற்றவாறு பரிமாறலாம்.\nநண்டு ரசத்தைப் போலவே ,நண்டு சூப்பும் உடலுக்கு தெம்பு தரும். இதை சாப்பிடதும் ஜலதோஷம் பிடித்திருந்தால், கொஞ்சம் நிவாரணம் கிடைக்கும்\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால்...\nஅதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு...\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை...\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்,mathulai palam maruthuva kurippugal\nஅதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு ரசம்,kolupu kuraiya\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை போடுவது ஆபத்தா,hair dye tips in tamil\nஉடல் பருமனை குறைக்கும் பப்பாளி சிறுதானிய அடை,weight loss recipe in tamil font\nகுழந்தைகளுக்கான ஃப்ரூட்ஸ் தயிர் சாதம்,chilrans recipe in tamil\nஇயர்போன் பாதிப்பின் அறிகுறிகள்,earphone tips in tamil\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்,normal delivery tips in tamil ,Pregnancy Tips Tamil\nஅதிக இரத்தப்போக்கு சில பிரச்சனைகளுக்கான அறிகுறிகள்,ratha pokku tips in tamil\nவீட்டிலேயே தந்தூரி சிக்கன் செய்வது எப்படி,tandoori chicken seivathu eppadi\nபெண்களே குண்டாக இருப்பதால் குறை ஏதும் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://sriullaththilbalan.blogspot.com/2016/08/blog-post_8.html", "date_download": "2018-06-20T09:03:35Z", "digest": "sha1:BEL33X6OH3HPZ22SXMWHV5RLFBN634MU", "length": 33651, "nlines": 537, "source_domain": "sriullaththilbalan.blogspot.com", "title": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்!: நண்பர்கள் தினம்: அடிமைத்தமிழனின் அறிஞர்கள் சொல்லும் பொன்மொழிகள் தான் என்ன?", "raw_content": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்\nநண்பர்கள் தினம்: அடிமைத்தமிழனின் அறிஞர்கள் சொல்லும் பொன்மொழிகள் தான் என்ன\nஇன்று சர்வதேச நண்பர்கள் தினம் ஆகும். நட்பு என்பது முழுமையான மகிழ்ச்சி, விலை மதிப்பற்றது, ஈடு இணையில்லாதது, துன்பத்தை போக்கக்கூடியது, சுயநலமற்றது என நட்பு பற்றி விளக்கம் அளித்துக்கொண்டே போகலாம்.\nநண்பர்களிடையே முறிவு என்பது வரக்கூடாது ஒன்று, அப்படி தவிர்க்க முடியாத காரணத்தினால் உங்கள் நண்பர்களை பிரிந்துவிட்டால், இந்த தினத்தை பயன்படுத்தி உங்கள் உறவை புதுப்பித்துக்கொள்ளுங்கள்.\nநண்பர்களிடம் மன்னிப்பு கேட்பதால் எந்த இழிவும் இல்லை என்பதை உணருங்கள்.\nநண்பர்கள் குறித்து சில பொன்மொழிகள்\n\"பனைமரம்\" தானாக முளைத்து ,தனக்கு கிடைத்த நீரை குடித்து தன் உடம்பையும்,ஓலையையும் மற்றும் நுங்கையும் உலகத்திற்குதருகிறது. நம்மிடம் எந்த உதவியும் கேட்காமல் உதவுபவன் பனைமரம் போன்றநண்பன்.\n\"தென்னைமரம்\" தென்னை நம்மால் நடப்பட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்தால் பலன் தருகிறது. அதுபோல நிமிடம் உதவி பெற்று நண்பனாக இருப்பவன் தென்னை மரத்துக்கு இணையானவன்.\n\"வாழைமரம்\" தினமும் தண்ணீர் ஊற்றினால் தான் பலன்தரும்.அதுபோல நம்மிடம் தினமும் உதவி பெற்று வாழ்பவன் வாழைமரம் போன்றவன்.\nஇந்த மூவரில் பனைமரம் போன்றவனை தேர்ந்தெடுக்க வேண்டும். -கவிஞர்.கண்ணதாசன்\nஒரு நண்பனை பெறுவதற்கு ஒரே வழி, நீயும் நல்ல நண்பனாக இருப்பது தான் - எமர்சன்\nபுது நண்பர்களைப் பெற முடியாதவன், வாழும் கலையை மறந்தவனாவான் - புல்லர்\nநல்ல மனிதர்களோடு நட்பு வைத்திரு, நல்ல மனிதர்களின் சாயலை அடைவாய் - வில்லியம் ஜேம்ஸ்\nநட்பு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகின்றது, துயரத்தைப் பாதியாக்குகின்றது - பிரான்சிஸ் பேகன்\nநல்ல நட்பை இழப்பதை விட, கொஞ்சம் பணத்தை இழப்பது மேலானது - காந்தியடிகள்\nஉன்னுடன் சிரித்து மகிழ்பவர்கள் எல்லோரும், உன் நண்பர்கள் அல்லர் - தோமஸ்.ஏ பெக்கட்\nபொறாமைக்காரன் நண்பனை இழக்கிறான், கோபக்காரன் தன்னையே இழக்கிறான் - பீட்டர் வெல்ஸ்\nவளமான காலத்தில் நண்பர்கள் நம்மைத் தெரிந்து கொள்வார், வறுமை காலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்து கொள்கின்றோம் - இங்கர்சால்\nநிலையான புத்தி இல்லாதவனையும், போலியானவனையும், நன்றி மறப்பனைவனையும் நண்பனாக்கி கொள்ளாதே - ஜெசி\nஎல்லா நட்புகளுக்கும் உளம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துகள் உரித்தாகட்டும்.\nதமிழ் பற்றி என்ன தெரியும்\nஉங்கள் ராசிக்கு சாதகமான பாதகமான திசைகள்(தசாபுத்திகள் ) \nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nசனிமாற்றம் 2011 deepam TV\nஉடல் எடையை அமெரிக்காவில் குறைக்க\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nNederlands leren - Online inburgeringscursus/நெதர்லாந்து மொழி மாதிரிப்பரீட்சை வினாத்தாள்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nTMSக்கு மதுரையில் நடைபெற்ற பாராட்டுவிழா\nதப்பு ( வயது வந்தோருக்கு மட்டும்)\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nதமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.\nஅகத்தியர் அருளிய ஆரூடயந்திரமும் பலன்களும்\nநமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்திலிருந்தும் சேமிக்கவோ ,சேமிக்கப்படுள்ள கோப்புகளைப் பெற்றுக் கொள்ளவோ\nசங்கீத மழை Super Singer 2011இன் சில முக்கிய பகுதிகள்\nசைவ சமயம் - வினாவிடை\nடன் தமிழ் ஒலி தொலைக்காட்சி\nஎம்.ஜி.ஆர்-இது ஒரு ஜெகதீஸ்வரன் வலைப்பூ\nஈ வே ராமசாமி நாயக்கர்\nஆங்கில எழுத்தால் தமிழில் எழுதுதல்\nதமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்\nபறையருக்கு இறையிலிநிலம் வழங்கியவன் இராசராசன்\nவடிவேலன் மனசு வைத்தான் பாடல்வரிகள்\nபென்ட்ரைவை(Pen drive) பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள்\nபுடவை கட்டிக்கொண்டு பூவொன்று ஆடுது பாடல் வரிகள்\nஅற்புதமான பாடல்களின் பொக்கிஷ தளம்..சுக்ரவதனி\nமாலையிட்டான் ஒரு மன்னன்-அவன் ஒரு சரித்திரம்\nதமிழா நீ பேசுவது தமிழா\nபேரினவாத பாசிட்டுகள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர் (படங்கள் இணைப்பு – கவனம் கோரமானவை) – போர்க்குற்றம்-1 வீடியோ இணைப்பு- புதியது\nஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது, சிங்கள பேரினவாதம் நடத்��ும் பாலியல் யுத்தம்\nதமிழர் களம் - அறிஞர் குணா அவர்களின் உரை\nநடிகர் சிவகுமார்-joint scene india\nஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு\nஉலகின் பிரபலமான வீடியோக்களை பார்வையிடுவதற்கு\nஇணையதளங்களை புகைப்படம் எடுக்க ஒரு தளம்\nஉங்கள் கணணியின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு\nகணணியில் தேவையற்ற கோப்புகளை அழித்து விரைவுபடுத்த\nபுத்தம் புதிய புகைப்பட தேடியந்திரம்\nதமிழ் வானொலி நிலையங்கள் தளம்\nதமிழ் மின் உரையாடல் அறை hi2world\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-பாவை சந்திரன்-தினமணி\nஅகதிவாழ்க்கையும் அநியாயமான என் வாழ்வும்\n புளொட்டிலிருந்து தீப்பொறி வரை-நேசன்\nஈழப் போராட்டத்தில் எனதுபதிவுகள் : ஐயர்\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் ராணி வார இதழில் எழுதிவரும் 'கேள்வியும் நானே பதிலும் நானே \nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\nATM எ டி எம் இல் உள்ள பணத்தை எலி கடித்து குதறியது .. அஸ்ஸாம் லாய்புலி பகுதியில்\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nதப்பு (திரைப்படம் வயது வந்தோருக்கு மட்டும்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nசொந்தக்குரலில் பாடிய நடிகர்,நடிகையர் பாடல்கள்\nஇலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே...\nதமிழகம்: இந்தியா என்ற அமைப்புக்குள் இருந்து நாம் வெளியேறியாக வேண்டும். - பெரியார்\nஇவர்களை விட செந்தமிழன் சீமான் ஒன்றும் பெரிதாக தவறு செய்யவில்லை...\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nநின்று கொன்ற தெய்வம்: தொடர் கற்பழிப்பு \nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஐயப்பன் என்ன தமிழனா மலையாளியா\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nசிங்கப்பூர் சந்திப்பிற்கு வழிவகுத்த டிரம்பின் மருமகன்\nபுதுமாத்தளனில் ஒரு குடும்பம் 🖤 சிறுகதை\nஉலகத் தமிழர் தோழமைக்கழக தியாகிகள் தின\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nபேலுக்குறிச்சி சந்தையும் சங்கிலி கருப்பும்\nபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிலிருந்து நாசா சென்ற பொறியியலாளன்\nமாலன் செய்கிற வாதம் மொக்கையானது\nபசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு\nஉலகத்தவர் பசி தீர்க்க உழுதவனும் உண்டு களிப்புற பொங்கிடு பாலே பொங்கிடு \nவலசைப் பறவை - ரவிக்குமார்\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\nஇளமை துள்ளும் நகைச்சுவை பிட்டுகள்\nTholkaappiyam/ பதிவாளர்: மீனாட்சி சபாபதி, சிங்கப்பூர்\nநான் சொற்பொழிவு ஆற்றிய நிகழ்வுகள் / Events where I spoke\nஓசை செல்லாவின் 'நச்' ன்னு ஒரு வலைப்பூ\nஈழம்-நேற்று யாழ் மல்லாகம் மக்கள் நீதி கேட்டு வீதி மறியல் போராட்டம்.\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithar.com/sports-news/2", "date_download": "2018-06-20T09:35:13Z", "digest": "sha1:PLFV7TVWVWUUFYP6S6ZB5BOHRPHCN4E7", "length": 4839, "nlines": 47, "source_domain": "www.manithar.com", "title": "விளையாட்டு செய்திகள்", "raw_content": "\n253 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது இலங்கை 2018-06-15T15:03:47Z sport\nசவுதியை போட்டுத் தாக்கிய ரஷ்யா-ஆரம்பமே அதகளம் 2018-06-15T15:03:24Z sport\nஇலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு தெரிவாகி வடக்கிற்கு பெருமை சேர்த்த யாழ்பாணத்து இளைஞன் 2018-06-15T14:57:05Z sport\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை நீக்கம் 2018-06-15T14:55:14Z sport\nமனைவி சகிதம் வருகை தந்து விருதினை தட்டிச்சென்ற விராட்கோலி 2018-06-14T13:14:20Z sport\nமனைவியுடன் சூப்பர் ஸ்டார் படத்தை பார்த்த டோனி 2018-06-14T09:14:41Z sport\n21-வது உலக கிண்ண கால்பந்து கொண்டாட்டம் ரஷ்யாவில் இன்று ஆரம்பம்\nஇந்த முறை உலகக் கிண்ணத்தை வெல்லும் அணி எது முடிவை கணிக்க இருக்கும் ரஷ்ய பூனை முடிவை கணிக்க இருக்கும் ரஷ்ய பூனை\nகுழந்தையைபார்ப்பதற்காக மேற்கிந்தியத்தீவில் இருந்து இலங்கைக்கு திரும்புகின்றார் அஞ்சலோ மத்தியூஸ் 2018-06-13T17:17:02Z sport\nகிம் ஜாங் உன் ஒரு குழந்தை போன்றவர்: கண்ணீருடன் கூறிய பிரபல அமெரிக்க கூடைப்பந்து வீரர் 2018-06-13T17:15:04Z sport\nசிறைச்சாலையில் ஞானசார தேரரின் உடை தெரியுமா\nவீழ்ந்து நொறுங்கிய அந்தோனியார் சொரூபம் \nரயிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள்இருவர் பலி\nமல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் உண்மையில் நடந்தது என்ன \nமைத்திரி இன்று கிளிநொச்சிக்கு விஜயம்\nநாங்க தான் குத்திக் கொன்றோம்: சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம் 2018-06-18T14:06:34Z india\nஏழு தமிழர்களையு���் விடுவிக்கக் கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது\nவிளையாட்டுத் துப்பாக்கி என்று நினைத்து தாயை தவறுதலாக சுட்ட சிறுமி..\nஅலட்சியங்களால் பலியான இரண்டு சிறு உயிர்கள் 2018-06-18T02:18:45Z india\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/03/blog-post.html", "date_download": "2018-06-20T09:39:05Z", "digest": "sha1:DIGKHMUUPTNKFXLZCUOH7J3A2GQTFBTD", "length": 24576, "nlines": 79, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "புற்றுநோயை உண்டாக்கும் உணவுப் பொருட்களின் பட்டியல் - அவசியம் பகிருங்கள் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nபுற்றுநோயை உண்டாக்கும் உணவுப் பொருட்களின் பட்டியல் - அவசியம் பகிருங்கள்\nபாரம்பரிய உணவு, இயற்கையாக விளைந்த உணவுப் பொருட்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரை கொடிய நோய்களுக்கு உலகில் பெரிய வேலையில்லாமல் இருந்தது. துரித உணவு, ரெடிமேட் உணவு, சத்தற்ற சக்கை உணவு உலகை ஆக்கிரமிக்கத் தொடங்கிய பிறகு நோய்கள் கட்டுப்பாடில்லாமல் வளர ஆரம்பித்தன. இன்று எந்த வித்தியாசமும் இன்றி யாருக்கு வேண்டுமானாலும் புற்றுநோய் வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் மாறிவிட்ட உணவுப் பழக்கம்தான்.\nஉலகச் சுகாதார நிறுவனத்தின் ஒரு அங்கமாகச் செயல்பட்டுவரும் புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி முகமையும் (ஐ.ஏ.ஆர்.சி.) இதை உறுதிப்படுத்தியிருக்கிறது. மனிதர்களுக்குப் புற்றுநோயை உண்டாக்கும் உணவுப் பொருட்களின் பட்டியலை அந்த அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்டிருக்கிறது. அந்த உணவு வகைகள் என்னென்ன\nஇதைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் 18 சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இறைச்சியைப் பதப்படுத்தச் சோடியம் நைட்ரேட், சோடியம் நைட்ரைட் என இரண்டு வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இறைச்சியில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கார்சினோஜென் இருப்பதாக ஐ.ஏ.ஆர்.சி. வகைப்படுத்தியுள்ளது.\nபாப்கார்ன் சாப்பிடுவது தவறான விஷயமல்ல. ஆனால், மைக்ரோவேவ் பாப்கார்ன் என்றால் எச்சரிக்கைத் தேவை. இந்த வகையான பாப்கார்ன் ‘பெர்ஃப்ளூரெக்டனிக்’ என்ற அமிலத்துடன் இணைந்து உருவாக்கப்படுகிறது. இதில் சுவை மற்றும் மணத்துக்காகச் சேர்க்கப்படும் சுவையூட்டிகள் சூடாக்கப்படும்போது ரசாயன மாற்றம் அடைகின்றன. இதைச் சாப்பிடும்போது நுரையீரல் கோளாறு, மலட்டுத்தன்���ை, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.\nசுத்திகரிக்கப்பட்ட வெள்ளை மாவு: மாவு இல்லாத உணவு வகைகள் மிகக் குறைவு. கடைகளில் பேக்கிங் செய்யப்பட்ட மாவு வகைகள் கிடைக்கின்றன. பார்ப்பதற்கு வெள்ளையாகத் தெரியும் இந்தச் சுத்திகரிக்கப்பட்ட மாவில் ஊட்டச்சத்து ஒரு சதவீதம்கூடக் கிடையாது. மாவை வெண்மையாக்க ‘குளோரின் காஸ்’ பயன்படுத்தப்படுகிறது. இப்படிச் செயற்கையாக வெண்மையாக்கப்படும் மாவுகளில் கிளைசெமிக் அளவு அதிகம், இது ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கச் செய்யக்கூடியது. இன்சுலின் உருவாவதைத் தடுக்கவும் செய்யலாம். இதுபோன்ற மாவு வகைகள் உடலில் புற்றுநோய் செல்களை வளரச் செய்யக்கூடிய சாத்தியம் அதிகம்.\nபுற்றுநோயை உருவாக்கும் மிகப் பெரிய காரணிகளில் ஒன்று சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை. அதிக அமிலம் உள்ள உணவும் சர்க்கரைதான். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை அதிகமாக உட்கொள்வதன் மூலம் உடல்பருமன் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உடலில் தொடர்ந்து சேரும் அதிகக் கொழுப்பு, பல வகைப் புற்றுநோய்கள் உருவாகக் காரணமாக இருக்கிறது.\nஉப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு\nஉணவில் உப்பு மிகவும் முக்கியமான ஒரு பொருள். தினசரி உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பு காரணமாக வயிற்றுப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். உப்பில் உள்ள ‘ஹெலிகோபேக்டர்பைலோரி’ என்ற பாக்டீரியா, உடல் செயல்திறனை அதிகப்படுத்தக்கூடியது. இதன்காரணமாக வயிற்று எரிச்சல், அல்சர் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு, பின்னர் அதுவே வயிற்றுப் புற்றுநோயாக உருவெடுக்கலாம்.\nஉணவு பொருட்களில் மிக ஆபத்தான ஒன்றாக மாறி வருகின்றன சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வகைகள். எண்ணெயைக் கெட்டியாக மாற்ற ஹைட்ரஜன் சேர்க்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களிலிருந்து தயாரிக்கப்படும் வனஸ்பதி நம் நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது விலை குறைவாக இருப்பதும் அதிகப் பயன்பாட்டுக்கு முக்கியக் காரணம். இந்த வகையான எண்ணெய் பயன்பாட்டிலிருந்து உடலில் சேரும் கொழுப்பு, மார்பகப் புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கலாம்.\nபண்ணை மீன் வளர்ப்பு முறை இன்று பெரிய அளவில் வளர்ந்துவருகிறது. இங்கே வளர்க்கப்படும் மீன்களில் ‘பாலிகுளோரி னேனட் பிப்ஹெனைல்ஸ்’ இருப்பதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த வேதிப்பொருள், புற்று நோய்க்கான காரணிகளில் ஒன்று. பண்ணைகளில் வளர்க்கப்படும் மீன்களின் வளர்ச்சிக்காகப் பூச்சிக் கொல்லிகள், ஆன்டிபயாட்டிக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிலும் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கார்சினொஜென் பொருள் உள்ளது.\nஊட்டச்சத்து எதுவுமில்லாத சர்க்கரை, கலோரிகள் நிரம்பிய மென்பானங்களை பலரும் விரும்பி பருகுகின்றனர். ஆனால், இது உடலுக்கு மிகவும் தீங்கானது. தொடர்ந்து இந்தக் குளிர்பானங்களைப் பருகிவந்தால் இன்சுலின் அதிகரிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது கணையப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை இரண்டு மடங்காக அதிகரிக்கலாம். குளிர்பானத்துக்கு வண்ணமூட்டும் சர்க்கரையும் புற்றுநோய் வளர்ச்சிக்கான சாத்தியத்தை அதிகரிக்கிறது.\nமரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களால் புற்றுநோய் ஏற்படுமா என்ற கேள்விகள் எப்போதும் முன்வைக்கப்படுகின்றன. மரபணு மாற்றப்பட்ட சோளம் பிரான்ஸில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் புற்றுநோய் கட்டிகள், கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஎண்ணெயில் பொரிக்கப்படும் ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் மற்றும் உருளைக் கிழங்கு சிப்ஸ் ஆகியவற்றில் அக்ரிலமைட் என்ற ரசாயனம் இருப்பது தெரியவந்துள்ளது. இது புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கார்சினோஜென் உடன் தொடர்புடையது. இதே வேதிப்பொருள்தான் புகைபிடித்தலிலும் உள்ளது. உணவில் அக்ரிலமைட் ஏற்படுவதற்கு அதிக வெப்பநிலையில், அது பொரிக்கப்படுவதே காரணம். பொரிக்கப்படும்போது ரசாயன மாற்றம் அடைந்து உணவில் தேவையற்ற அமினோஅமிலம் உண்டாகிவிடுகிறது.\nசூடான காபியைப் பருகினால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், இதை ஆய்வு செய்த புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச முகமை (ஐ.ஏ.ஆர்.சி.), சூடான காபியைப் பருகுவதால் புற்றுநோய் ஏற்படும் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை என்று கூறியுள்ளது. ஆனால், எந்த ஒரு திரவ உணவையும் 65 டிகிரி செல்சியஸுக்கு மேலான சூட்டில் பருகினால், புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாகக் கூறியுள்ளது. சூடான திரவ உணவைச் சாப்பிடும்போது தொண்டையில் பாதிப்பு ஏற்பட்டு உணவுக்குழாயில் புற்ற���நோய் ஏற்படலாம் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.\nஇங்கே பட்டியலிடப்பட்டுள்ள உணவுப் பொருட்களைச் சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா என்பது குறித்து அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் வலிநிவாரணச் சிறப்பு மருத்துவர் அசார் உசைனிடம் கேட்டோம்:\n“வெள்ளை மைதா, சிவப்பு இறைச்சி ஆகியவற்றை அதிகம் உண்ணும்போது புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் மிக அதிகம். இதேபோல எண்ணெயைத் திரும்பத் திரும்பச் சூடாக்கும்போது கார்பன் பொருள் அதிகரித்துவிடும். ரெடிமேட் உணவைப் பாதுகாக்கவும், துரித உணவு வகைகளில் சுவையைக் கூட்டவும் நிறைய வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nவேதிப்பொருட்கள் அளவு அனுமதிக்கப்பட்ட அளவில் இருந்தால், பரவாயில்லை. கூடுதலாகச் சேர்க்கப்படும்போது புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லாமல் இல்லை. அதேநேரம் மருத்துவப் புள்ளிவிவரங்களின்படி, இந்த உணவைச் சாப்பிடுவோருக்குப் புற்றுநோய் வராமலும் இருந்திருக்கிறது. இவற்றைச் சாப்பிடாமல் இருப்பவர்களுக்கும் புற்றுநோய் வந்திருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. எதுவுமே அளவாக இருப்பது தான் மிகவும் நல்லது” என்கிறார் அசார் உசைன்.\nகத்தாரில் பெருநாள் தொழுகை நடைபெறும் நேரம் அதிகாலை 4:58 - அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்\nபெருநாள் தொழுகை காலை 4.58க்கு இடம்பெறும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் மொத்தமாக பெருநாள் தொழுகைகளுக்காக 362 இடங்கள் ஒதுக்கப்ப...\nசவுதியில் இன்று (ஜூன் 14) வியாழக்கிழமை பிறை பார்க்கும்படி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள்\nசவுதியில் இன்று வியாழன் அன்று பிறை பார்க்கும்படி சவுதி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாளை வியாழன் மாலையுடன் ரமலான் பிறை ...\nகத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் - பிறைக் கமிட்டி அறிவிப்பு\nகத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாடப்படும் என்பதாக கத்தார் அவ்காப் மற்றும் பிறை விவகார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது...\nஇலங்கை மாத்தளையில் இன்று (14-06-2018) கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாள் (படங்கள் இணைப்பு)\nஇலங்கையின் மாத்தளைப் பகுதியில் இன்று ஒரு குழுவினால் நோன்புப் பெருநாள் தினம் கொண்டாடப���பட்டள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெரி...\nகத்தாரில் அனல் பறக்கும் வெயில் தொழிலாளர்களுக்கு கட்டாய பகல் நேர ஓய்வுநேரம் ஜுன் 15ம் திகதி முதல்\nகத்தாரில் தற்போது கடும் சூடு நிலவி வரும் நிலையில் எதிர்வரும் 15ம் திகதி முதல் ஆகஸ்ட் 31ம் திகதி வரை (O pen Workplaces)** திறந்த வெளிப் ...\n50 நாடுகளுடன் போட்டியிட்டு, செஸ் செம்பியனாகியுள்ள இலங்கை முஸ்லிம் மாணவி\nஇரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்த...\nசவூதியில் வெளியான முதல் தென் இந்தியத் திரைப்படம் எது தெரியுமா\nசவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை ரஜினியின் காலா பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் 1970 வரை ஏராளமான சினிமா தியே...\nகத்தாரில் பெருநாளைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - உள்துறை அமைச்சு தெரிவிப்பு\nஎதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, அனைத்து மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெ...\nசவுதியிலிருந்து மனைவி, குழந்தைகளை திடீரென இந்தியாவுக்கு அனுப்பும் இந்தியர்கள்.. காரணம் இதுதான்\nஇந்தியர்கள் கணிசமாக சவுதி அரேபியாவில் தொழில் நிமித்தமாகவும், பணி காரணங்களுக்காகவும் வசித்து வருகிறார்கள். இவர்களில் கணிசமானோர் தங்கள் க...\nஉணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தகவல்\nசவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pradheep360.wordpress.com/2016/03/16/2016-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B2/", "date_download": "2018-06-20T09:32:08Z", "digest": "sha1:GY6ROGMFSHIURFVDLQN2PWFXNCAQBV7A", "length": 11882, "nlines": 138, "source_domain": "pradheep360.wordpress.com", "title": "2016 சட்டமன்ற தேர்தலுக்கான லோக்சத்தா கட்சியின் தேர்தல் அறிக்கை#3 | pradheep360", "raw_content": "\nபிறப்பில் உயர்வு,தாழ்வென்பது கொடிய மனநோய்\nகுறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா \nஉங்கள் குறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா எங்களுக்கு அனுப்புங்கள்\nஆஸ்காரும் நம்ம மோடி ராகுலும்\nபுதிய 2000 ரூபாயும்,லாட்டரி சீட்டும்\nசதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்\nMartian on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nViyan Pradheep on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nCHANDRAA on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nTrends அரசியல் எதிரொலி கவிதைகள் சமூகம்\n2016 சட்டமன்ற தேர்தலுக்கான லோக்சத்தா கட்சியின் தேர்தல் அறிக்கை#3\n2016 சட்டமன்ற தேர்தலுக்கான லோக்சத்தா கட்சியின் தேர்தல் அறிக்கை:\nவாங்கிய கடனை அடைக்க முடியாமல் #விவசாயி தற்கொலை, டிராக்டர் வாங்கியதற்கு வங்கிக்கு வட்டி கட்ட முடியாத விவசாயி மீது காவல்துறை தாக்குதல் போன்ற விவசாயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை நாம் விவசாயிகள் பழி வாங்கப்படுகிறார்கள் என்பது போல உணர்ச்சிகரமான பிரச்சனையாக பார்கிறோமே ஒழிய ஏன் விவசாயியால் கடன் கட்ட முடியாமல் போனது விவசாயம் ஏன் லாபகரமான ஒரு தொழிலாக நம் நாட்டில் இல்லை விவசாயம் ஏன் லாபகரமான ஒரு தொழிலாக நம் நாட்டில் இல்லை என்பது போன்ற தீர்வு நோக்கிய அறிவார்ந்த கண்ணோட்டத்தில் பார்ப்பதில்லை.\nநம் மேலோட்டமான சிந்தனையில் விவசாயம் லாபமீட்ட முடியாத ஒரு தொழில், எல்லா விவசாயிகளும் ஊருக்கெல்லாம் சோறு போட தங்கள் வாழ்வை தியாகம் செய்கிறார்கள் என்பது போலவும், விவசாயம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் நகரமயமாதலும், விவசாயத்தில் தொழில்நுட்ப வளர்சிகள் மற்றும் பெரும் தொழிற்சாலைகள் ஆகியன விவசாயத்திற்கு எதிரான ஒன்று என்பது போலவும் பலவாறான கருத்துக்கள் உள்ளன.\nஉண்மையில் நம் நாட்டில் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகளுக்கான தீர்வு பல்முனை நோக்கோடு அணுகப்பட வேண்டும். பல்வேறு முன்னேறிய நாடுகளில் கையாளப்படும் உக்திகளை நாம் கையாள வேண்டும். இதற்கு லோக்சத்தா கட்சி அளிக்கும் தீர்வுகள்:\n1. உழவர்களுக்குத் தங்கள் விளைபொருட்களின் விலையை நிர்ணயம் செய்வதில் முழுச் சுதந்திரம் அளிக்கப்படும்.\n2. விற்பனை வலயத்தில் இடைத்தரகர்களின் பங்கைக் குறைத்து, உழவர்களுக்கும் நுகர்வோர்க்கும் உள்ள இடைவெளி குறைக்கப்படும். இதனால் உழவர்களுக்கும் நுகர்வோருக்கும் விரும்பும் வகையில் பொருட்களின் விலை அமையும்.\n3. மட்கும் விளைபொருட்களான காய்கறி மற்றும் பழங்கள் வீணாவதைக் கட்டுப்படுத்த, முறையான போக்குவரத்து, குளிரூட்டப்பட்ட கிடங்குகள், பதபடுத்துதல் ஆகியவற்றில் முதலீடு செய்யப்படும்.\n4. வேளாண் தொழிற்சாலைகள் அமைக்கப்பெற்று, விளைபொருட்களுக்கான குறைந்த பட்சக் கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படுவதன் மூலம், சந்தையில் விலை வீழ்ச்சி ஏற்படும்போது, உழவர்கள் பாதுகாக்கப்படுவர்.\n5. ஒவ்வொரு 3000 ஏக்கர்களுக்கும் ஒரு வேளாண்சாலை அமைக்கப்பெற்று, தரமான விதைகள், வேளாண் கருவிகள், விற்பனை ஏற்பாடுகள், இலவச மண் பரிசோதனை, இலவச கால்நடை சேவைகள் எல்லா நேரமும் அளிக்கப்படும்.\n6. ஒவ்வொரு உழவருக்கும் கூட்டுறவு மற்றும் வர்த்தக வங்கிகளில் கணக்கு உருவாக்கப்பட்டு, எளிமையான முறையில் கடனுதவி பெற வழி செய்யப்படும்.\n7. பயிர்ச் சாகுபடியைப் பெருக்கிட, உழவர்களுக்குப் புதுத் தொழில்நுட்பங்களில் பயிற்சி அளிக்கப்படும்.\n8. மரபணு மாற்ற விதைகள்: மரபணு மாற்றப்பட்ட விதைகள் பாதுகாப்பானதா இல்லையா என்பதை அறிவியலாளர்களே முடிவு செய்ய வேண்டும். அவ்விதைகளின் மூலம் பெறப்படும் சாகுபடி கூடியுள்ளதா இல்லையா என்பதை உழவர்களே முடிவுசெய்வர். அவர்கள் இவ்விதைகளைப் பயன்படுத்த விழைவார்களேயானால், எந்தச் சட்டத் தடையுமின்றி அது அனுமதிக்கப்படும்.\nலோக்சத்தா வாட்ஸ்அப் எண் – 9791050511\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/thala-ajith-billa-movie-releasing-in-2018-tamil-new-year", "date_download": "2018-06-20T09:26:24Z", "digest": "sha1:LLBRBELIFRWAOE4A3M5YTWF2P44M3ZZD", "length": 11146, "nlines": 95, "source_domain": "tamil.stage3.in", "title": "தமிழ் புத்தாண்டில் பிரமாண்டமாக வெளியாகும் தல அஜித் திரைப்படம்", "raw_content": "\nதமிழ் புத்தாண்டில் பிரமாண்டமாக வெளியாகும் தல அஜித் திரைப்படம்\nதமிழ் புத்தாண்டில் பிரமாண்டமாக வெளியாகும் தல அஜித் திரைப்படம்\nவிக்னேஷ் (செய்தியாளர்) பதிவு : Apr 13, 2018 19:25 IST\n10 திரையரங்குகளில் வெளியிட விருப்பம் தெரிவித்து, விநியோகிஸ்தர்களின் உதவியால் பில்லா\nதமிழ் பூத்தாண்டை முன்னிட்டு பிரமாண்டமாக மீண்டும் வெளியாகும் அஜித்தின் பில்லா திரைப்படம்.\nதமிழ் புத்தாண்டில் ஒரு தமிழ் திரைப்படம் கூட வெளிவராமல் இருப்பதற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் என்றே கூறலாம். தமிழ் புத்தாண்டில் தமிழ் படம் வெளியாகாமல் இருப்பது இதுவே முதன்முறை. இருந்தாலும் இந்த தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாட முடிவு செய்த நடிகர் அஜித் ரசிகர்கள், 2007ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பில்லா (முதல் பாகம்) திரைப்படத்தை கோயம்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 10 திரையரங்க���களில் வெளியிட விருப்பம் தெரிவித்து, விநியோகிஸ்தர்களின் உதவியால் பில்லா படத்தின் மூலம் 2018 தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாட உள்ளனர்.\nரிலீஸ் ஆகும் திரையரங்குகளின் பட்டியல்\n1. சாந்தி - கோவை\n2. காவேரி - கோவை\n3. கிருஷ்ணா - ஈரோடு\n4. M.T.S - திருப்பூர்\n5. K.S - திருப்பூர்\n6. சாந்தி - பொள்ளாச்சி\n7. அபிராமி - மேட்டுப்பாளையம்\n8. வீராஸ் - சத்தியமங்கலம்\n9. கனபதி - ஊட்டி\n10. விஷ்ணு - பவானி\nபுத்தம்புதிய படங்கள் வராத நிலை\nகடந்த மார்ச் (2018) மாதம் முதல் தமிழகத்தில் எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை. வெற்றி பெற்ற பழைய திரைப்படங்கள், மலையாளம் மற்றும் தெலுங்கில் இருந்து மொழி மற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள் தான் வெளியாகின, தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற படமாக இல்லாததால் திரையரங்குகளில் எதிர்பார்த்த கூட்டம் இல்லை.\nஒரு சில ஆங்கில திரைப்படங்கள் மொழிமாற்றம் செய்யப்படாமல் வெளியாகி இருந்தாலும் கூட்டம் ஓரளவிற்கு தான் வந்தது. பிறகு சென்ற வாரம் வெள்ளிக்கிழமை தி ஹரிகேன் ஹீஸ்ட (The Hurricane Heist) திரைப்படம் வெளியானது, ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் இல்லாததால், நேற்று வரைதான் நீடித்தது. ஹாலிவுட் புகழ் ராக் அவர்களின் புதிய திரைப்படமான ராம்ப்ஏஜ் (Rampage) இன்று வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.\nஅனைவருக்கும் இனிய தமிழ் பூத்தாண்டு வாழ்த்துக்கள்.\nதமிழ் புத்தாண்டில் பிரமாண்டமாக வெளியாகும் தல அஜித் திரைப்படம்\nநடிகர் தல அஜித் பில்லா திரைப்படம்\nவிக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\n15 வருடங்களுக்கு பிறகு பூமிக்கு அருகாமையில் வரும் செவ்வாய் கிரகம்\nஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் 3பேர் பலி\nஇயற்கையை அழிக்காமல் 8 வழிசாலையை அமைக்க நடிகர் விவேக் கோரிக்கை\nபசுமைவழி சாலை என்ற பெயரில் தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்ற போகிறார்கள்\nஆப்லைனிலும் கூகுள் ட்ரென்ஸ்லேட்டில் எளிதாக மொழிமாற்றம் செய்யலாம்\nகூகுளின் VR180 கிரியேட்டர் விர்ச்சிவல் ரியாலிட்டி தொழில்நுட்பம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleumaduraissa.blogspot.com/2017/03/05042017.html", "date_download": "2018-06-20T09:05:41Z", "digest": "sha1:2KWCYDVTDETH6YG2IDFRFMGQWAO4VMJ6", "length": 4276, "nlines": 58, "source_domain": "bsnleumaduraissa.blogspot.com", "title": "*: கவன ஈர்ப்பு தினம்- 05.04.2017", "raw_content": "\nகவன ஈர்ப்பு தினம்- 05.04.2017\n15.03.2017 அன்று புதுடெல்லியில் கூடிய அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டத்தில் 05.04.2017 அன்று ஊதிய மாற்றம் தொடர்பான முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி அட்டை அணிந்து வாயிற் கூட்டங்கள் நடத்தி கவன ஈர்ப்பு தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான தயாரிப்பு பணிகளை செய்து வருகின்றோம் . அன்றைய தினம் அணிய இருக்கும் அட்டையில் இடம்பெற வேண்டிய வாசகங்களின் தமிழாக்கம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒன்று பட்டு போராடுவோம். வெற்றி பெறுவோம். 05-04-17 கவன ஈர்ப்பு நாள் அணிய வேண்டிய அட்டையின் வாசகங்களை காண இங்கே கிளிக் செய்யவும்.\nநமது தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை . . .\nBSNL சேவைகளை பயன்படுத்துவீர் . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nகவன ஈர்ப்பு தினம்- 05.04.2017\n30-03-17 பணி நிறைவு பாராட்டு விழா . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n23 வது மாநில கவுன்சில் நிகழ்ச்சி நிரல் . . .\nஇனிய யுகாதி . . . வாழ்த்துக்கள் . . .\n5.4.17 கவன ஈர்ப்பு நாள்\nSBI யில்ஆட்குறைப்பு / புதியநியமனத்திற்குதடை . . .\nதில்லியில் போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்து யெ...\nதமிழக மக்கள் போராட்டத்தை மதிக்காமல் ஹைட்ரோகார்பன் ...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nவெற்றி ... வெற்றி ... TNTCWU மாபெரும் வெற்றி\nபாரத ஸ்டேட் வங்கி தலைவருக்கு ஒரு திறந்த மடல். . .\nமாவட்டந்தழுவிய போராட்ட அறிக்கை . . .\nவங்கிக் கடன்.... யுனியன் பேங்க்-நீட���டிப்பு . . .\nஎம்.பி.க்களில் 443 கோடீஸ்வரர்கள் . . .\nசெய்தி . . .துளி . .\nகார்ட்டூன் . . . கார்னர்\nநமது தமிழ் மாநில சங்கத்தின் சுற்றறிக்கை . . .\nமாவட்டத்தழுவிய போராட்டம் ... தயாராகுவீர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83441/", "date_download": "2018-06-20T09:41:32Z", "digest": "sha1:4TCBFAQPYURGD6LGM3FF4BMFULMOXOVH", "length": 12138, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "பாவப்பட்ட பணத்தில் 963 ரூபாயைக் காணவில்லை என்கிறது யாழ் காவற்துறை….. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாவப்பட்ட பணத்தில் 963 ரூபாயைக் காணவில்லை என்கிறது யாழ் காவற்துறை…..\nவடக்கு எதிர்க்கட்சி தலைவர் வீட்டில் போடப்பட்ட பணப்பையில் இருந்த 963 ரூபாய் பணத்தை காணவில்லை என யாழ்ப்பாண காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை கறுப்பு சட்டை போட்ட சிலரே நடத்தினார்கள் வடமாகாண சபை நடத்தவில்லை. அதனால் நான் வடமாகாண சபைக்கு வழங்கிய 7 ஆயிரம் ரூபாய் பணத்தினை திருப்பி தர வேண்டும் என வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசா சபையில் கோரி இருந்தார்.\nஅந்நிலையில் கிழக்கு பல்கலை கழக மாணவர்கள் , எதிர்க்கட்சி தலைவர் கோரிய பணத்தினை வழங்குவதற்காக கடந்த சில தினங்களாக பொதுமக்களிடம் ஒரு ரூபாய் வீதம் பணத்தினை சேகரித்து வந்தனர்.\nவடமாகாண சபை அமர்வு நேற்றைய தினம் நடைபெற்று இருந்த போது சபைக்கு வந்த மாணவர்கள் தாம் எதிர்க்கட்சி தலைவருக்கு வழங்கவென 7 ஆயிரம் ரூபாய் பணத்தினை சேகரித்து உள்ளோம். என கூறி, எதிர்க்கட்சி தலைவர் நேற்றைய அமர்வுக்கு சமூகம் அளிக்காத நிலையில் அதனை அவைத்தலைவர் மற்றும் முதலமைச்சரிடம் வழங்க முயன்றனர்.\nஅதனை அவைத்தலைவர் மற்றும் முதலமைச்சர் வாங்க மறுத்து விட்டனர். அந்நிலையில் “பாவப்பட்ட பணம் ” என எழுதப்பட்ட குறித்த பண பொதியினை கொக்குவிலில் உள்ள எதிர்க்கட்சி தலைவரின் வீட்டுக்கு கொண்டு சென்ற மாணவர்கள் வீட்டு வாசலில் பண பொதியினை கட்டி விட்டு சென்றனர்.\nவீட்டு வாசலில் பொதி ஒன்று கட்டப்பட்டு உள்ளமையை கண்ட எதிர்கட்சி தலைவரின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களான பொலிசார் யாழ். காவற்துறை நிலையத்திற்கு தகவல் வழங்கினார்கள்.\nஅதனை அடுத்து அங்கு சென்ற காவற்துறையினர் பொதியினை மீட்டு ஆராய்ந்த போது பொதியினுள் 6 ஆயிரத்து , 37 ஒரு ரூபாய் குற்றிகள் காணப்பட்டன என ���ாவற்துறையினர் தெரிவித்தனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெற்கு அதிவேக வீதியில் விபத்து- அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தாயும் மகளும் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேலைக்காக கொழும்பு சென்ற யாழ்ப்பாணப் பெண் சடலமாக மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமத குருமார்களை விசாரிப்பதற்காக விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது – சரத் என் சில்வா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி ஜெயபுரம் மக்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறப்பாக இடம்பெற்றது அன்னை இல்லம் முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்று உலக அகதிகள் தினம்\nவல்வெட்டித்துறைப் பகுதியில் குழு மோதல் ஒரே இரவில் 15 பேர் கைது..\nஐம்பது வீத மானியத்தில் வழங்கப்பட்ட இருசக்கர உழவு இயந்திரங்களை பறிமுதல் செய்ய தீர்மானம்\nதெற்கு அதிவேக வீதியில் விபத்து- அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தாயும் மகளும் பலி June 20, 2018\nவேலைக்காக கொழும்பு சென்ற யாழ்ப்பாணப் பெண் சடலமாக மீட்பு June 20, 2018\nமத குருமார்களை விசாரிப்பதற்காக விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது – சரத் என் சில்வா June 20, 2018\nகிளிநொச்சி ஜெயபுரம் மக்கள் ஆர்ப்பாட்டம் June 20, 2018\nசிறப்பாக இடம்பெற்றது அன்னை இல்லம் முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சி June 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட��சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=9", "date_download": "2018-06-20T09:32:36Z", "digest": "sha1:B4VM5JOKYQ3VDFRDSA27USG3TQMTIVAG", "length": 3448, "nlines": 126, "source_domain": "mysixer.com", "title": "Home", "raw_content": "\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nஒரு குப்பை கதையின் இசைவெளியீடு\nஇந்தியாவின் முதல் கிளாஸ்ட்ரோஃபோபிக் தமிழில்\nசொல்லின் செல்வன், விஜய் ஆண்டனி\nமேயாத மான் நாயகி திறந்துவைத்த அருவி\nசாகும் போது புரூஸ்லீயாச் சாகனும் - புரூஸ் ஷான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/11/blog-post_9167.html", "date_download": "2018-06-20T09:29:20Z", "digest": "sha1:E6RMQ7ZMT7KOMYS5576LH2GJXHEFJVEQ", "length": 5984, "nlines": 78, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "அழகு நிலையத்தில் பெண் கொடூர கொலை | Ramanathapuram 2Day", "raw_content": "\nஅழகு நிலையத்தில் பெண் கொடூர கொலை\nஅழகு நிலையத்தில் பெண் கொடூர கொலை\nசெங்குன்றம் அடுத்த பவானி நகரை சேர்ந்தவர் கணேஷ் என்ற ஜெயகணேஷ். இவரது மனைவி மாலினி (32), புழல் காந்தி தெருவில் அழகுநிலையம் நடத்தி வந்தார். அழகு நிலையத்தில் இருந்த மாலினி நேற்று மாலை 7 மணியளவில் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.\nஅங்கு வந்தவர்கள் பார்த்து புழல் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் பாபு ராஜேந்திரபோஸ் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மாலினி கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது.\nஇதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, மாலினியை யார் கொலை செய்தார்கள் என விசாரிக்கின்றனர்.\n'லெஸ்பியன் ஜோடி' பிரிந்த சோகத்தில் மதுரையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதாயார் சமாதியில் அஞ்சலி செலுத்த சென்ற நடிகர் ஜெயபாலன் இலங்கையில் கைது\nஆட்டோ சங்கர் - வரலாறு 2 (சங்கரின் வாக்குமூலம்)\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nகுளோனிங் முறையில் ஒரு துளி ரத்தம் மூலம் உருவாக்கிய பெண் எலி விஞ்ஞானிகள் ச��தனை\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.fx-photos.com/index.php?/category/51&lang=ta_IN", "date_download": "2018-06-20T09:47:14Z", "digest": "sha1:XFB2FOXCIBNPWSNYJP3ZEM27PJMKZAML", "length": 8362, "nlines": 246, "source_domain": "www.fx-photos.com", "title": "FX-PHOTOS.com", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.manithar.com/sports-news/3", "date_download": "2018-06-20T09:30:06Z", "digest": "sha1:QAOJHENIELAMYSCZWXNR3ZX6SZHTB5F5", "length": 4344, "nlines": 47, "source_domain": "www.manithar.com", "title": "விளையாட்டு செய்திகள்", "raw_content": "\nரஷிய உலக கோப்பை கால்பந்து\nஎங்களால் காவிரியை கொண்டு வர முடியாதுதான்: மஹிந்திர சிங் டோனி 2018-06-12T13:24:43Z sport\nவிராட் கோஹ்லியின் சொத்து மதிப்பு எவ்வளவு\nவேகப்பந்து வீச்சாளருக்கு ஒன்றரை மாத ஓய்வு 2018-06-11T15:09:43Z sport\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி 2018-06-10T15:42:28Z sport\nமுதல் டெஸ்டில் தடுமாறும் இலங்கை அணி 2018-06-10T15:41:52Z sport\nதாடியைக் காப்பீடு செய்துள்ளாரா விராட் கோலி: சக வீரர்கள் ஆச்சர்யம்: சக வீரர்கள் ஆச்சர்யம்\nஅடுத்த இலக்கு இந்திய அணி தான்: எச்சரித்த வங்கதேச அணி தலைவர் 2018-06-09T05:27:22Z sport\nஇலங்கை வரும் அர்ஜூன் டெண்டுல்கர், வாழ்த்து சொன்ன சச்சின்: ஏன் தெரியுமா\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 246 ரன் 2018-06-07T12:28:08Z sport\nசிறைச்சாலையில் ஞானசார தேரரின் உடை தெரியுமா\nவீழ்ந்து நொறுங்கிய அந்தோனியார் சொரூபம் \nரயிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள்இருவர் பலி\nமல்லாகம் துப்பாக்கி சூ���்டு சம்பவம் உண்மையில் நடந்தது என்ன \nமைத்திரி இன்று கிளிநொச்சிக்கு விஜயம்\nநாங்க தான் குத்திக் கொன்றோம்: சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம் 2018-06-18T14:06:34Z india\nஏழு தமிழர்களையும் விடுவிக்கக் கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது\nவிளையாட்டுத் துப்பாக்கி என்று நினைத்து தாயை தவறுதலாக சுட்ட சிறுமி..\nஅலட்சியங்களால் பலியான இரண்டு சிறு உயிர்கள் 2018-06-18T02:18:45Z india\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/actor-thambi-ramaiah-character-in-thala-ajith-viswasam-movie", "date_download": "2018-06-20T09:21:47Z", "digest": "sha1:DJ6LXPANLBZJH2OCJM5FODXVCEJYZZP4", "length": 10949, "nlines": 84, "source_domain": "tamil.stage3.in", "title": "விசுவாசம் படத்தில் தலக்கு தாய் மாமனாக நடித்து வரும் தம்பி ராமையா", "raw_content": "\nவிசுவாசம் படத்தில் தலக்கு தாய் மாமனாக நடித்து வரும் தம்பி ராமையா\nவிசுவாசம் படத்தில் தலக்கு தாய் மாமனாக நடித்து வரும் தம்பி ராமையா\nவிக்னேஷ் (செய்தியாளர்) பதிவு : May 26, 2018 16:29 IST\nவிசுவாசம் படத்தின் கதையை தொடர்ந்து விசுவாசம் படத்தில் தம்பி ராமையா கதாபாத்திரம் குறித்த தகவல்களும் வந்துள்ளது.\nஇயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் கூட்டணியில் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து விசுவாசம் படம் கிராம பின்னணியில் வீரம் படத்தை போன்று தயாராகி வருகிறது. தயாரிப்பாளர் பிரச்சனைக்கு பிறகு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு படத்தின் ஓப்பனிங் பாடலுடன் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் கதையும், இந்த படத்தின் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரம் குறித்த தகவல்களும் வெளியாகி ரசிகர்களிடம் பேசப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில் இந்த படத்தின் கதையை தொடர்ந்து தற்போது நடிகர் தம்பி ராமையா கதாபாத்திரம் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் தம்பி ராமையா வீரம், வேதாளம் படங்களுக்கு பிறகு இந்த படத்திலும் அஜித்துடன் இணைந்து நடித்து வருகிறார். சமீபத்தில் அஜித்துடன் இணைந்து படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியானது. இந்த புகைப்படத்தில் முறுக்கு மீசையுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருந்தார்.\nஇந்த படத்தில் இவர் அஜித்துடன் இணைந்து படம் முழுக்க பயணிக்கும் விதமாக அஜித்தின் தாய் மாமன் கதாபத்திரத்தில் நடித்து வருகிறார். இவரை தவிர இந்த படத்தில் ரோபோ சங்கர், யோகி பாபு, ஜாங்கிரி மதுமிதா, ரமேஷ் திலக், நாராயண் லக்கி, கலைராணி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் இணைந்து நடித்து வருகிறது. வரும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரசிகர்களுக்கு தல தீபாவளியாக இந்த படத்தை வெளியிட வேண்டும் என்று படக்குழு மும்முரமாக படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.\nவிசுவாசம் படத்தில் தலக்கு தாய் மாமனாக நடித்து வரும் தம்பி ராமையா\nஓபனிங் பாடலுடன் கோலாகலமாக துவங்கப்பட்ட விஸ்வாசம் படப்பிடிப்பு\nரஜினி படத்தை தொடர்ந்து இணையத்தில் கசிந்த அஜித் விஜய் சூர்யா படத்தின் கதைகள்\nவிக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\n15 வருடங்களுக்கு பிறகு பூமிக்கு அருகாமையில் வரும் செவ்வாய் கிரகம்\nஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் 3பேர் பலி\nஇயற்கையை அழிக்காமல் 8 வழிசாலையை அமைக்க நடிகர் விவேக் கோரிக்கை\nபசுமைவழி சாலை என்ற பெயரில் தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்ற போகிறார்கள்\nஆப்லைனிலும் கூகுள் ட்ரென்ஸ்லேட்டில் எளிதாக மொழிமாற்றம் செய்யலாம்\nகூகுளின் VR180 கிரியேட்டர் விர்ச்சிவல் ரியாலிட்டி தொழில்நுட்பம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=2140", "date_download": "2018-06-20T09:48:40Z", "digest": "sha1:HG6X4B3MXWSYIXQNT6ITY47BRZLT7ADC", "length": 13236, "nlines": 204, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 20 ஜுன் 2018 | ஷவ்வால் 6, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:00 உதயம் 12:15\nமறைவு 18:37 மறைவு ---\n(1) {20-6-2018} காயல்பட்டினத்தில் முதலாவது புத்தகக் கண்காட்சி (ஜூன் 18, 19, 20 இல்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 2140\nசனி, செப்டம்பர் 13, 2008\nஇந்த பக்கம் 1771 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/news/kayal-news/7798-----25---crz--1----------", "date_download": "2018-06-20T09:10:36Z", "digest": "sha1:ZDSG7VE2HGL2MROLXINCMLSDK5FVCCJU", "length": 15672, "nlines": 94, "source_domain": "www.kayalnews.com", "title": "காயல் குப்பை அரசியல் (பாகம் 25): “விதிமுறைகளை மீறி, CRZ – 1 பகுதிக்குள் சாலைகளை அமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி!” ‘நடப்பது என்ன?’ குழுமம் விளக்க அறிக்கை!!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nகாயல் குப்பை அரசியல் (பாகம் 25): “விதிமுறைகளை மீறி, CRZ – 1 பகுதிக்குள் சாலைகளை அமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி” ‘நடப்பது என்ன’ குழுமம் விளக்க அறிக்கை\n19 டிசம்பர் 2017 மாலை 10:48\nகாயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது. “விதிமுறைகளை மீறி, CRZ – 1 பகுதிக்குள் சாலைகளை அமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது. “விதிமுறைகளை மீறி, CRZ – 1 பகுதிக்குள் சாலைகளை அமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி” என்ற தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன” என்ற தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன” குழுமத்தால் 25ஆம் பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nமுந்தைய பாகங்களில் - நகர்மன்றத்திற்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி மீறப்பட்டு, முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மானால் மீண்டும் CRZ நிலம் (1.5 ஏக்கர்) வழங்கப்பட்டது என்பதை கண்டோம்.\nமேலும் - மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், சர்வே எண் 278 (தென்பாகம்) இடத்தை - நீர் தேங்கும் இடம் எனக்கூறியும், CRZ பகுதிக்குள் வருகிறது எனக்கூறியும் - முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் வழங்கிய நிலத்தை நிராகரித்தது என்பதனையும் கண்டோம்.\nஇந்த உண்மையை மறைக்க எவ்வாறு அவதூறுகள் பரப்பப்பட்டன என்பதனையும் முந்தைய பாகத்தில் கண்டோம்.\nமுன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் வழங்கிய 5.5 ஏக்கர் நிலத்தின் 30 சதவீத நிலம் CRZ-1 எல்லைக்குள் வருகிறது. இந்த CRZ-1 பகுதி வழியாகவே, வாவூ கதீஜா (கிழமேல் 466 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம்) மற்றும் வாவூ மஃதூம் (தென்வடல் மீட்டர் 140 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம்) சாலைகள் உருவாக்க திட்டமிடப்பட்டது.\nஎவ்வாறு - அ���்த சாலைகள், CRZ பகுதிகளுக்குள் செல்கின்றன என்பதை இணைக்கப்பட்டுள்ள படம் விளக்கும். இணைக்கப்பட்டுள்ள சர்வே எண் 278 CRZ வரைப்படத்தில் - நீல வர்ணத்தில் காட்சி தருவது, தாமிரபரணி ஆற்றின் ஒரு கிளையாகும். அது சர்வே எண் 278 இடத்தின் வட - கிழக்கு பகுதியில் ஓடுகிறது. பச்சை வர்ணத்தில் காட்சி தருவது, அதன் தொடர்ச்சியான - CRZ 1 நிலமாகும். வெள்ளை நிறத்தில் உள்ள சிறு பகுதி மட்டும், CRZ எல்லையை தாண்டியுள்ளது.\nசாலைகள் அமைக்கப்பட்ட விதமும் - பல்வேறு கேள்விகளை எழுப்பியது.\nமுன்னாள் நகர்மன்றத் தலைவரின் 278 நிலத்திற்குள், சர்வே எண் 279 இடத்தில் உள்ள நிலவியல் பாதை மூலம் நுழையலாம். அவ்வாறு நுழைந்தவுடன், உடனடியாக மேற்கு நோக்கி சாலை வருவதே, முன்னாள் நகர்மன்றத்தலைவர் வழங்கிய மேற்கில் உள்ள 4 ஏக்கர் நிலத்தை அடைவதற்கான மிகவும் குறைந்த தூர வழியாகும். ஆனால் அவ்வாறு சாலைகள் வழங்கப்படவில்லை\nமாறாக - சர்வே எண் 279 இடத்தில் இருந்து சர்வே எண் 278 நிலத்திற்குள் நுழைந்தவுடன், தென் வடலாக, இத்திட்டத்திற்கு எவ்வித அவசியமும் இல்லாமல், 140 மீட்டர் நீளம் / 10 மீட்டர் அகலம் சாலை, வாவூ மஃதூம் சாலை என்ற பெயரில் உருவாக்கப்படுகிறது.\nஅதன் பிறகு, அந்த சாலை வடக்கில் முடிந்தவுடன், கிழ மேலாக - 466 மீட்டர் நீளம் / 10 மீட்டர் அகலம் சாலை உருவாக்கப்படுகிறது. இந்த சாலைக்கு வாவூ கதீஜா என்ற பெயரும் வழங்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு - 4 ஏக்கர் (278/1B) நிலத்தை, ஏன் தலை சுற்றி அடையவேண்டும் என்பதற்கான காரணம் பொதுமக்களிடம் தெரிவிக்கப்படவில்லை.\nஆனால் இந்த சாலைகள் இவ்வாறு அமைவதன் விளைவு என்னவென்றால், கிழக்கில் உள்ள தென் வடல் சாலைக்கும், மேற்கில் உள்ள 4 ஏக்கர் நிலத்திற்கும் இடையில், சுமார் 10 ஏக்கர் நிலம் கொண்ட ஒரு பகுதி உருவாகிறது.\nஎந்த நோக்கத்தில் இந்த பகுதி உருவாக்கப்படுகிறது தெற்கில் இருந்து, சர்வே எண் 278 இடத்திற்குள் நுழைந்தவுடன், மேற்கு நோக்கி - ஒரு சாலையை அமைத்திருக்கலாமே\nமுந்தைய பாகத்தில் நாம் கண்டது போல் - 2009 ஆம் ஆண்டு, அப்போதைய நகர்மன்றம் ஒப்புதல் தந்த CITY DEVELOPMENT PLAN (CDP) அறிக்கையில் - கொம்புத்துறை (கடையக்குடி) பகுதிக்கு பரிந்துரைக்கப்பட்ட BEACH RESORT போன்ற திட்டங்களை அமல்படுத்த யோசனை இருந்ததா\nBEACH RESORT இல்லாமல் வேறு ஏதாவது பணிகளுக்காக (DEVELOPMENT) அப்பகுதி உருவாக்கப்பட்டதா\nஇவ்வாறு பல கேள்விகள் உள்ளன.\n[��க்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n← கத்தர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள்\nகாயல் குப்பை அரசியல் (பாகம் 24): “உண்மையை மறைக்க, பல உண்மைகளை மறந்து பரப்பப்பட்ட அவதூறுகள்” ‘நடப்பது என்ன’ குழுமம் விளக்க அறிக்கை\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithar.com/sports-news/4", "date_download": "2018-06-20T09:26:11Z", "digest": "sha1:Z2ZTFUE6DQXSPH3BV5MJQ6RG6ZSO7ALU", "length": 4602, "nlines": 47, "source_domain": "www.manithar.com", "title": "விளையாட்டு செய்திகள்", "raw_content": "\nஉலகளவில் 83வது இடம்பிடித்த விராட் கோஹ்லி: எதில் தெரியுமா\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒரு நாள் கிரிக்கெட் தர வரிசைப் பட்டியலில் மேலும் 4 அணிகள் சேர்ப்பு 2018-06-06T14:18:23Z sport\nபுதிய சாதனையில் இணைந்த ஆப்கானிஸ்தானின் ரஷீத்கான்: முதலிடத்தில் நீடிக்கும் இலங்கை வீரர் 2018-06-05T07:29:21Z sport\nதடுமாறாமல் சம்மதம் சொன்னாள்: காதலியை கரம்பிடிக்கிறார் இந்திய அணியின் இளம் வீரர் 2018-06-05T12:55:10Z sport\nமீண்டும் களமிறங்குகிறார் லசித் மலிங்கா\nகிரிக்கெட் சபையை சங்காவிடம் கையளிப்பதற்க�� ஐ.தே.க. முடிவு\nஇங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 2018-06-01T06:46:28Z sport\nநாணயசுழற்சியை தொடர முடிவு 2018-05-30T08:06:37Z sport\n“Age is just a number”… சென்னை அணி குறித்து கேப்டன் தோனி\nசிறைச்சாலையில் ஞானசார தேரரின் உடை தெரியுமா\nவீழ்ந்து நொறுங்கிய அந்தோனியார் சொரூபம் \nரயிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள்இருவர் பலி\nமல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் உண்மையில் நடந்தது என்ன \nமைத்திரி இன்று கிளிநொச்சிக்கு விஜயம்\nநாங்க தான் குத்திக் கொன்றோம்: சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம் 2018-06-18T14:06:34Z india\nஏழு தமிழர்களையும் விடுவிக்கக் கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது\nவிளையாட்டுத் துப்பாக்கி என்று நினைத்து தாயை தவறுதலாக சுட்ட சிறுமி..\nஅலட்சியங்களால் பலியான இரண்டு சிறு உயிர்கள் 2018-06-18T02:18:45Z india\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2017/10/blog-post_47.html", "date_download": "2018-06-20T09:27:40Z", "digest": "sha1:3S2S3DDERTAR6SANJRWPVMP3KMBCW2G5", "length": 6719, "nlines": 81, "source_domain": "www.trincoinfo.com", "title": "அமெரிக்க பல்வகை வீசா லொத்தர் மீளவும் ஆரம்பம். கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவிப்பு - Trincoinfo", "raw_content": "\nHome / TECHNOLOGY / அமெரிக்க பல்வகை வீசா லொத்தர் மீளவும் ஆரம்பம். கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவிப்பு\nஅமெரிக்க பல்வகை வீசா லொத்தர் மீளவும் ஆரம்பம். கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவிப்பு\nஅமெரிக்க பல்வகை வீசா லொத்தர் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பொது விவகாரப் பிரிவு இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.\nதொழிநுட்ப இடர்பாடுகளால் தடைப்பட்ட குறித்த சேவை, மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தொழிநுட்ப இடர்பாடுகளால் 2019ஆம் ஆண்டிற்கான பல்வகைப்பட்ட வீசா DV2019 விண்ணப்பக் காலம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nசில தொழிநுட்ப இடர்பாடுகளின் காரணங்களினால் இவ்விடயம் சரியான முறையில் கையாளப்படவில்லை. எனவே மீளவும் கணினிப் பதிவுகள் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ளது.\nஎவ்வித வெளிப்புறக் குறுக்கீடுகளினாலோ அல்லது இணைய ஊடுருவல் முயற்சிகளினாலோ இது மீள ஆரம்பிக்கப்படவில்லை.\nகிறீன் கார்ட் வி��்ணப்பதாரிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சிரமத்திற்கு நாம் வருந்துகின்றோம். விண்ணப்பப்படிவங்கள் நேர்மையான முறையில் கையாளப்படுவதற்கு DV2019 திட்டம் மீள ஆரம்பிக்கப்படுவதே சரியான முறையாகும்.\nவிண்ணப்பதாரிகள் ஒரேயொரு நுழைவுப் படிவத்தை நிரப்ப வேண்டும். விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யும் காலத்தின்போது Dvlottery.state நுழைவுப் படிவங்களைப் பதிவு செய்யலாம்.\nஇந்நிகழ்ச்சி பற்றிய அறிவுறுத்தல்களை ஐக்கிய அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் இணையத் தளத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஏனைய usvisas.state.gov ஏனைய அனைத்து தகுதி தேவைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை.\n2018 மே 15, தொடங்கி DV2019 விண்ணப்பதாரிகள் தங்கள் நுழைவுப் படிவம் தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க கிறீன் கார்ட் வீசா நிகழ்ச்சிக்கான உத்தியோகபூர்வ இணையத்தளமான dvlottery.state.gov மூலமாக பிரத்தியேக இலக்கத்தைப் பதிவு செய்து பார்த்துக் கொள்ளலாம்.” என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎமது ட்ரிங்கோ இன்போ இணையதளத்தை பார்வை இட்டதற்கு மிக்க நன்றி.. உங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குங்கள் உங்கள் நண்பர்களுக்கும் எமது இணையதளம் பற்றி தெரிவியுங்கள்.. ---ட்ரிங்கோ Admin கோபிசங்கர்---\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/07/23.html", "date_download": "2018-06-20T09:33:02Z", "digest": "sha1:PAU5YJHIOUL32HOXBGGF6QTQJJRWHND5", "length": 8571, "nlines": 56, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "சவூதி அரேபியாவில் சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்கள் 23ம் திகதிக்குள் வெளியேறுமாறு கோரிக்கை - அதிகம் பகிருங்கள். - உண்மையின் பக்கம்", "raw_content": "\nசவூதி அரேபியாவில் சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்கள் 23ம் திகதிக்குள் வெளியேறுமாறு கோரிக்கை - அதிகம் பகிருங்கள்.\nசவூதியில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான பொதுமன்னிப்பு காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனை இதனைத் தெரிவித்துள்ளது.\nஇதன்படி இந்த மாதம் 23ஆம் திகதி வரையில் இந்த கால அவகாசம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த நிலையில் அங்கு வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள், இந்த மாதம் 23ஆம் திகதிக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகத்தாரில் பெருநாள் தொழ���கை நடைபெறும் நேரம் அதிகாலை 4:58 - அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்\nபெருநாள் தொழுகை காலை 4.58க்கு இடம்பெறும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் மொத்தமாக பெருநாள் தொழுகைகளுக்காக 362 இடங்கள் ஒதுக்கப்ப...\nசவுதியில் இன்று (ஜூன் 14) வியாழக்கிழமை பிறை பார்க்கும்படி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள்\nசவுதியில் இன்று வியாழன் அன்று பிறை பார்க்கும்படி சவுதி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாளை வியாழன் மாலையுடன் ரமலான் பிறை ...\nகத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் - பிறைக் கமிட்டி அறிவிப்பு\nகத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாடப்படும் என்பதாக கத்தார் அவ்காப் மற்றும் பிறை விவகார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது...\nஇலங்கை மாத்தளையில் இன்று (14-06-2018) கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாள் (படங்கள் இணைப்பு)\nஇலங்கையின் மாத்தளைப் பகுதியில் இன்று ஒரு குழுவினால் நோன்புப் பெருநாள் தினம் கொண்டாடப்பட்டள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெரி...\nகத்தாரில் அனல் பறக்கும் வெயில் தொழிலாளர்களுக்கு கட்டாய பகல் நேர ஓய்வுநேரம் ஜுன் 15ம் திகதி முதல்\nகத்தாரில் தற்போது கடும் சூடு நிலவி வரும் நிலையில் எதிர்வரும் 15ம் திகதி முதல் ஆகஸ்ட் 31ம் திகதி வரை (O pen Workplaces)** திறந்த வெளிப் ...\n50 நாடுகளுடன் போட்டியிட்டு, செஸ் செம்பியனாகியுள்ள இலங்கை முஸ்லிம் மாணவி\nஇரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்த...\nசவூதியில் வெளியான முதல் தென் இந்தியத் திரைப்படம் எது தெரியுமா\nசவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை ரஜினியின் காலா பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் 1970 வரை ஏராளமான சினிமா தியே...\nகத்தாரில் பெருநாளைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - உள்துறை அமைச்சு தெரிவிப்பு\nஎதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, அனைத்து மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெ...\nசவுதியிலிருந்து மனைவி, குழந்தைகளை திடீரென இந்தியாவுக்கு அனுப்பும் இந்தியர்கள்.. காரணம் இதுதான்\nஇந்தியர்கள் கணிசமாக சவுதி அரேபியாவில் தொழில் நிமித்தமாகவும், பணி கார��ங்களுக்காகவும் வசித்து வருகிறார்கள். இவர்களில் கணிசமானோர் தங்கள் க...\nஉணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தகவல்\nசவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stanelyrajan.wordpress.com/2017/08/01/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-20T09:26:35Z", "digest": "sha1:O7QVZPAXFATHXCJ3XEFUQGFNF27UN5JE", "length": 12790, "nlines": 191, "source_domain": "stanelyrajan.wordpress.com", "title": "மீத்தேன் எடுக்க விட்டால்தான் மானியம் தருவோம் | Stanley Rajan", "raw_content": "\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nமீத்தேன் எடுக்க விட்டால்தான் மானியம் தருவோம்\nசில அறிவாளிகள் கிளம்பிவிட்டார்கள், மீத்தேன் எடுப்பதை தடுப்பதால் மத்திய அரசு கேஸ் மானியத்தை ரத்து செய்துவிட்டதாம்\nமீத்தேன் எடுக்கவிட்டால்தான் மானியம் தருவோம் என மிரட்டுகின்றதாம், இதுதான் காரணமாம்\nமொத்த இந்தியாவிற்கும், தமிழக போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம் இது எல்லாம் சீமான் கோஷ்டிகளின் அட்டகாசம்\n“ஏய் மத்திய அரசே, ரேஷன் நிதியினை நிறுத்துகின்றாயா காவேரியினை திறந்திவிட்டு நிறுத்திகொள், எங்களுக்கு தேவையான அரிசியினை, கரும்பை நாங்களே விளைய வைக்கின்றோம்\nநீரும் இல்லை, அரிசி நிதியும் தரமாட்டோம் என்றால் இது என்ன லூயி, நீரோ ஆட்சியா அல்லது துக்ளக் ஆட்சியா\nஆனால் ஒரு பயலும் அப்படி கேட்கமாட்டான், டெல்லிக்கு அனுப்பிய 39 வெட்டி எம்பிக்களும் கேட்காது, ஏன் எடப்பாடி பழனிச்சாமி கூட கேட்கமாட்டார்.\nமிஸ்டர் பன்னீர் அடிக்கடி பிரதமரை சந்திக்கின்றீரே, நீராவது கேட்க கூடாதா\nஊர் கிணறுகளை தூர்வார கரூர் பள்ளபட்டி விவசாயிகள் நிதி திரட்டினர், ஆட்சியரிடம் கொடுத்து “தன்னிறைவு திட்டத்தின் கீழ்” உதவ வேண்டுகோள்.\nஇதுதான் உண்மையான “நமக்கு நாமே” திட்டம். இவர்களை போல எல்லா மக்களும் பொதுநலத்தோடு சிந்தித்தால் தமிழகம் நிச்சயம் மாறும்\nஆனால் கலெக்டரிடம் செல்லும் முன்னால் அந்த தொகுதி எம்.எல்.ஏ, எம்பி , பஞ்சாயத்து பிரசிடென்ட் எல்லோர் செவிட்டிலும் அம்மக்கள் ஒரு அடி அடித்துவிட்டு சென்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்\n← கறுப்புபணம் நாட்டின��� பிரச்சினை ஒழிப்போம் என்றார்கள்\nபேசாமல் பேசவைக்கின்றார் கலைஞர்.. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து புதிய பதிவுகளை பெறவும்\nஇணை செயலர்கள் நேரடி நியமனத்துக்கான பணிகள் துவக்கம்: தேர்வுக்கான செயல்முறைகளை உருவாக்க அரசு தீவிரம் ஜூன் 19, 2018\n'காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நாடகம்' ஜூன் 19, 2018\n'கட்சி தாவினால் தகுதி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே' ஜூன் 19, 2018\nகெஜ்ரிவால் போராட்டம் 'வாபஸ்': அதிகாரிகளுடன் பேசவும் முடிவு ஜூன் 19, 2018\nஜம்மு - காஷ்மீரில் கூட்டணி அரசுக்கு பாரதிய ஜனதா டாட்டா\nஅடால்ப் ஈச்மென் Vs மொசாத் (6)\nஅண்ணே உங்களுக்கு தெரியாது (13)\nஇந்திராவின் இந்தியா ‍ (3)\nஈராக்கின் விருமாண்டி : மாவீரன் சதாம் உசேன் (5)\nஈழத்து சேகுவேரா பத்மநாபா (3)\nஒளி கொடுத்த போராளி: ஹோ சி மின் (2)\nதமிழக கல்வி முறை (5)\nவாமணன் : நெப்போலியன் வரலாறு (16)\nashok pandian on என்னமோ ஸ்ரீதேவி படமாக , பாடலாக…\nAshok pandian on ஜெயா ஆன்மா உங்களை ஆசீர்வத…\nKa Vadivel on எங்கள் சகிப்புதன்மையை சோதிக்கா…\nKa Vadivel on கலைஞருக்கு ஒரு நியாயம், பழனிச்…\nஜக்கி -கடிதங்கள் 5 on ஜெயமோகன் சுஜாதா ஆகவே முடி…\n« ஜூலை செப் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nராஜிவ் பிரபாகரனுக்கு கொடுத்த வாக்குறுதிகள்...\nபத்மநாபா : உண்மை தியாகங்கள் அழிவதில்லை..\nஓளிபடைத்த கண்ணினாய் வா வா வா..\nமோடி மறுபடி பிரதமர் ஆவார் என இயேசு சொன்னதாக பால் தினகரன்\nதமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன் நினைவு நாள்\nபிராமண எதிர்ப்பு என்பது மாயமான்\nசென்னை புத்தக கண்காட்சி 2018\nபாசிசம் என்றால் என்னவென்று தெரியுமா\nஇந்த இலுமினாட்டி என்றால் என்ன\nநெல்லை டூ நாகர்கோவிலுக்கு நடத்துனர் இல்லாத பேருந்து அறிமுகம் : செய்தி\nஈழத்து சேகுவேரா : 03\nஈழத்து சேகுவேரா : 02\nஈழத்து சேகுவேரா : 01\nஏர் இந்தியாவில் பறந்து ஏர் பிடிக்கும் விவசாயிகளுக்கு உழைக்கும் ஒரே பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/india-post-recruitment-2018-14-staff-car-driver-posts-003804.html", "date_download": "2018-06-20T08:58:27Z", "digest": "sha1:RDG3PXBTQGN4J4VW22GPAGXXWPJDJRQF", "length": 6199, "nlines": 74, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்திய அஞ்சல் துறையில் ஓட்டுநர் வேலை! | India Post Recruitment 2018 - 14 Staff Car Driver Posts - Tamil Careerindia", "raw_content": "\n» இந்திய அஞ்சல் துறையில் ஓட்டுநர் வேலை\nஇந்திய அஞ்சல் து���ையில் ஓட்டுநர் வேலை\nஇந்திய தபால் துறையின் கொல்கத்தா தபால் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள ஓட்டுநர் பணியிடங்களுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஜூலை27 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி: ஸ்டாப் கார் டிரைவர்\nதகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு ரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமமும் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: ஜூலை27\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் கடற்படையில் பயிற்சியுடன் கூடிய வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nசென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nதிருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை\nசென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nதிருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை\nRead more about: வேலைவாய்ப்பு செய்திகள், வேலைவாய்ப்பு, job, govt job, அரசு வேலை\nஹேண்ட்லூம் டெக்னாலஜி நிறுவனத்தில் வேலை\nஇஸ்ரோவில் வேலை: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nபிளிப் கார்ட்டின் சிஇஓ வாக அறிமுகப்படுத்தப்பட்டவர் யார்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-s-theri-teaser-release-on-pongal-festival-038115.html", "date_download": "2018-06-20T09:23:28Z", "digest": "sha1:4DM37AGKEZGSIVTIY5SY5I435GH4SHB3", "length": 9971, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய்யின் தெறி டீசர் பொங்கலுக்கு வெளியாகிறதா? | Vijay's Theri Teaser Release on Pongal Festival? - Tamil Filmibeat", "raw_content": "\n» விஜய்யின் தெறி டீசர் பொங்கலுக்கு வெளியாகிறதா\nவிஜய்யின் தெறி டீசர் பொங்கலுக்கு வெளியாகிறதா\nசென்னை: விஜய்யின் தெறி டீசரை படக்குழுவினர் பொங்கல் தினத்தில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nஅட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் உருவா���ி வரும் படம் தெறி. தற்போது படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது.\nபடத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஒன்றை தற்போது இரவு பகலாக அட்லீ படம் பிடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் டீசரை பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் பர்ஸ்ட் லுக் அதிகரித்து இருந்தது.\nஇந்நிலையில் இப்படத்தின் டீசரை பொங்கல் தினத்தில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த விஜய் படக்குழுவினருடன் இணைந்து திட்டமிட்டு இருக்கிறாராம்.\nஇதனை அறிந்த ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தப் படத்தில் 3 வேடங்களில் விஜய் நடித்து வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nடீசரை பொங்கல் தினத்தில் வெளியிடும் படக்குழுவினர் பட வெளியீட்டை தள்ளி வைக்கத் திட்டமிட்டு இருப்பதாக கூறுகின்றனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nகேமரா இருப்பதை மறந்து சொல்லக் கூடாத உண்மையை உளறிய யாஷிகா #BiggBoss2Tamil\nஎன்னை போய் விஜய்யை பார்த்து அந்த வார்த்தையை சொல்ல வச்சுட்டாங்களே: சுனைனா வருத்தம்\nதெறி படம் தெலுங்கில் ரீமேக்... ஹீரோ யாரு தெரியுமா\nஅரசன் சோப்பு விளம்பரத்தில் வந்த குட்டிப் பாப்பாவா இது, அடையாளமே தெரியல\nதெறி, விக்ரம் வேதா,பாகுபலி 2- டிவி சேனல்களில் தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்\nதெறி சாட்டிலைட் உரிமத்தை வாங்கிய சன் டிவி: ட்விட்டரை தெறிக்கவிடும் தளபதியன்ஸ்\n'தெறி' பேபி நைனிகாவுக்கு கிடைத்த வீ அவார்ட்ஸ்\nநடிகைகளை வைத்து விபச்சாரம்: திடுக்கிடும் தகவலை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி\nஉலகெங்கும் உள்ள விஜய் ரசிகர்களே.. 21ம் தேதி ரெடியா இருங்க.. பட்டாசு வெடிக்க\n4 ஆண்டுகளுக்கு முன்பு மும்தாஜ் வாழ்க்கையை புரட்டிப் போட்ட சம்பவம்: என்ன நடந்தது\nபடவாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்த ரஜினி பட ஹீரோயின்- வீடியோ\n2 நாட்களிலேயே போரடிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nசண்டை மூட்டி விடும் பிக் பாஸ்-வீடியோ\nஇன்றைய அரசியலை நையாண்டி செய்யும் அண்ணனுக்கு ஜே...வீடியோ\nகொஞ்சம் டான்ஸ், கொஞ்சம் டாஸ்க், இரண்டாம் நாள் பிக் பாஸ்- வீடியோ\nமிஸ் இந்தியா பட்டம் பெற்ற சென்���ை பெண்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thuruvanatchathiram.blogspot.com/2015/02/blog-post_4.html", "date_download": "2018-06-20T09:19:39Z", "digest": "sha1:V4BG4DIPDFI4NPFRZNF3SOTBMCSMHJTY", "length": 12111, "nlines": 207, "source_domain": "thuruvanatchathiram.blogspot.com", "title": "இளைய நிலா: இம்சை", "raw_content": "\nஎன் எண்ணச் சிதறல்கள் சிந்தனைச் சிறகுகளாக விண்ணில் பறக்க விடுகிறேன் ஏனெனில் சிறகில்லா சிறுபறவை நான்..\nஇளைய நிலா உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஇதய சுவட்டின் இன்றைய பதிவுகள்\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை\nஉங்களது ஈமெயில் முகவரியை இங்கே இணைக்கவும்\nஇந்த வார பாக்யா இதழில் வெளிவந்த எனது சிறுகதை (1)\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை (6)\nபாக்யா இதழில் வெளிவந்த எனது சிறுகதை (1)\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்\nவழங்கியவர்: கோவை கவி அவர்கள்\nவீ. சந்திரா (சுயம்பு) படித்தது பி.காம் (B.Com.,) இளங்கலை வணிகவியல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு எம்.பி.ஏ (MBA)அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. மேலும், Museum Project Assistant and research at chennai பணிபுரிகிறேன் மற்றவை வானொலி, பத்திரிக்கைகளுக்கு எழுதுவது. இலக்கியத்தில் ஆர்வம் உண்டு, ஓவியம் தீட்டுவதிலும் ஆர்வம் உண்டு கவிதை, சிறுகதை, அனுபவம் சார்ந்த கட்டுரைகளை என் அறிவுக்கு எட்டியவரை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.\nஆபாசம், வன்முறை தொலைக்காட்சிகளுக்கு தணிக்கை தேவையா...\nதெரிந்த விஷயம் தெரியாத கேள்விகள்\nவிளையும் பயிர் / சிறுகதை\nதஞ்சாவூர் சமையல் / இறால் சுரக்காய் குழம்பு\nதஞ்சாவூர் சமையல் / நாட்டுக்கோழி குழம்பு\nதஞ்சாவூர் சமையல் / முளைக்கீரை கூட்டு\nதஞ்சாவூர் சமையல் /பாசிப்பருப்பு சாம்பார்\nஏதோ... நினைவுகள் மனதிலே வருகிறதே..\nபிறவிப் பாவங்களைக் களையும் ராமநாதர்\nபாடும் வானம்பாடி சூப்பர் சிங்கர்ஸ்\nஇன்றை சூழ்நிலையில் ஒரு மனிதன் வித்தியாசமா ஒரு விஷயம் செய்தால் அவன் இன்று ஹீரோ ஆனால் சில வருடங்களுக்கு முன்பு சினிமாவில் யார் நடிக...\nதஞ்சாவூர் சமையல்/ இட்லி சாம்பார் செய்வது எப்படி\nநாம் சாதாரணமாக வைக்கும் சாம்பாருக்கும் இட்லி சாம்பாருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. சிலர் சொல்வார்கள் ஹோட்டல் சாம்பார் மாதி...\nபருப்பு ரசம் செய்வது எப்படி\nநமது இல்லத்திற்கு வருபவர்களை இரண்டு விதத்தில் கவரலாம். ஒன்று அன்பால் மற்றொன்று சமையல் தாங்க... அன்போடு கலந்த சமயலை பரிமாறும...\nகல்லூரிப் பெண்கள் விபச்சார அழகிகளா..\nபெண்கள் இந்த நாட்டின் கண்கள் என்றும், பாரதி கண்ட புதுமைப் பெண் என்றும் உயர்ந்த எண்ணங்களுக்கெல்லாம் பெண்களின் பெயரை சூட...\nநார்த்தங்காய் ஊறுகாய் செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்: நார்த்தங்காய் - 4 வெந்தையம் - 1 ஸ்பூன் பச்சைமிளகாய் - 6 மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன் பூண்டு - 5, 6 பல் பெருங்காயம் - ...\nமுருங்கை கீரை சாம்பார் / தஞ்சாவூர் சமையல்\nசாம்பாரில் பல வகைகள் இருக்கிறது அதில் சேர்க்கின்ற சேர்மானங்கள் எல்லாம் ஒன்றுதான் ஆனால் அதில் சேர்க்கப்படுகின்ற காய்கறிகளை வைத்த...\nதஞ்சாவூர் சமையல் / இறால் தொக்கு செய்வது எப்படி\nஇறால் தொக்கு தேவையான பொருட்கள் இறால் - 1/2 கிலோ சோம்பு - 1 ஸ்பூன் இஞ்சி - சிறு துண்டு பூண்டு - 1 (ம...\n#அனுதாபத்தால் வருகின்ற பணம் அனாமத்தாக போகக்கூடாது ரஜினி கொடுத்த. 10இலட்சம், அஜித் கொடுத்த 60 இலட்சம், மோடி கொடுத்த 1000 கோடி இந்த பணத்தை ...\nதஞ்சாவூர் சமையல் / உருண்டை குழம்பு செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் துவரம் பருப்பு - 200 கிராம் சின்ன வெங்காயம் - 200 கிராம் சோம்பு - 1 ஸ்பூன் மிளகாய்தூள் - தேவைக்கேற்ப மல்லிதூள் - தே...\nஇன்றையக் கல்வி முறை எப்படி இருக்கிறது என்று பார்த்தால் மிக கேவலமாக இருக்கிறது. பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு தரமான கல்வி வழ...\nஉடல் எடை குறைய வேண்டுமா\nஉடல் எடை குறைய உடல் பயிற்சி ரொம்ப முக்கியமானது. அதோடு உடலில் உள்ள கொழுப்புகளை அகற்ற ஒரு மருந்து சொல்லபோகிறேன். தேவையான ...\n#அண்ணா சொன்னது தமிழ் மொழி பற்றி\nமருத்துவம்/ சைனஸ் பிரச்சினையா இனி கவலைய விடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alleducationnewsonline.blogspot.com/2013/05/10-915.html", "date_download": "2018-06-20T09:17:44Z", "digest": "sha1:FDTMPMIOKV7GWHHLV6HLJHCSGTNUHGIB", "length": 31130, "nlines": 593, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : TAMIL G.K 0279-0299 | TNPSC | TRB | TET | 45 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nமார்ச் 2017 - பிளஸ் 2 தேர்வு முடிவுச் செய்திகள்\nமார்ச் 2017 - பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுச் செய்திகள்\nTNTET EXAM - 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு\nதலைப்பு செய்திகள் | Today's Headlines\nLAB ASST RESULT | ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள்\nTAMIL G.K 0279-0299 | TNPSC | TRB | TET | 45 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்\nTAMIL G.K 0279-0299 | TNPSC | TRB | TET | 45 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்\n279. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஆறுகள் பாயும் ஊர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன\nAnswer | Touch me ஆற்றூர், ஆத்தூர்\n2807-ஆம் வகுப்பு | தமிழ் |. கடம்பமரம் சூழ்ந்த பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது\nAnswer | Touch me கடம்பூர், கடம்பத்தூர்\n281. 7-ஆம் வகுப்பு | தமிழ் | தென்னைமரம் சூழ்ந்த பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது\n282. 7-ஆம் வகுப்பு | தமிழ் |புளிய மரங்கள் அடர்ந்த பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது\nAnswer | Touch me புளியங்குடி, புளியஞ்சோலை, புளியம்பட்டி\n283. 7-ஆம் வகுப்பு | தமிழ் |நம் முன்னோர் வைத்த குளம், ஏரி, ஊருணி முதலியவற்றோடு ஒன்றிய ஊர் பெயர்கள் சிலவற்றை கூறுக\nAnswer | Touch me மாங்குளம், வேப்பேரி, சீவலப்பேரி, பேராவூரணி\n284. 7-ஆம் வகுப்பு | தமிழ் | பழங்காலத்தில் கடற்கரையில் உருவான ______ எனவும், சிற்றூர்கள் ______ எனவும் பெயர் பெற்றிருந்தன.\nAnswer | Touch me பட்டினம்: பாக்கம்\n285. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தம் ஊருக்குக் கிழக்கே எழுந்த ஊர் பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது\n286. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தம் ஊருக்கு மேற்கே அமைந்த ஊரை எவ்வாறு அழைத்தனர்\n287. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தெற்கே அமைந்த ஊரை எவ்வாறு அழைத்தனர்\n288. 7-ஆம் வகுப்பு | தமிழ் |வடக்கே அமைந்த ஊரை எவ்வாறு அழைத்தனர்\n289. 7-ஆம் வகுப்பு | தமிழ் | நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாக பிரித்தனர்\n290. 7-ஆம் வகுப்பு | தமிழ் |கோயமுத்தூர் முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது\nAnswer | Touch me கோவன்புத்தூர்\n291. 7-ஆம் வகுப்பு | தமிழ் | மதிரை மருதையாகி இன்று எவ்வாறு மாறியுள்ளது\n292. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ் மொழியில் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும், மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் தனித்து இயங்கி முதன்மை பெறுவதால் அவற்றை எவ்வாறு அழைக்கிறோம்\nAnswer | Touch me முதல் எழுத்துக்கள்\n293. 7-ஆம் வகுப்பு | தமிழ் | முதலெழுத்துக்களைச் சார்ந்து வரும் எழுத்துக்களை எவ்வாறு அழைக்கிறோம்\nAnswer | Touch me சார்பெழுத்துகள்\n294. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்\n295. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஆய்தம் எந்த எழுத்து வகையைச் சார்ந்தது\nAnswer | Touch me சார்பெழுத்து\n296. 7-ஆம் வகுப்பு | தமிழ் |அ,இ,உ என்பவை என்ன எழுத்துகள்\nAnswer | Touch me சுட்டெழுத்துகள்\n297. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“நெல்லும் உயி���ன்றே; நீரும் உயிரன்றே;” என்று தொடங்கும் புறநானூற்று பாடலைப் பாடியவர் யார்\n298. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மோசி கீரனார் வாழ்ந்த ஊர் எது\n299. 7-ஆம் வகுப்பு | தமிழ் |எந்த சேரமன்னன் மோசி கீரனாருக்கு கவரி வீசியது\nAnswer | Touch me சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு - ஒட்டுமொத்த தேர்ச்ச...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாவட்ட வாரியாக தேர்ச...\nதமிழகப்பள்ளிகள் ஜூன் 10ம் தேதி திறப்பு | தமிழகத்தி...\nஅண்ணாமலை பல்கலைகழகத்தின் 2013-14ம் ஆண்டுக்கான மருத...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு த...\nதொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு ஒற்றை சாளர முறை மாணவர...\nநர்சிங், பார்மசி, பிசியோதெரபி உள்ளிட்ட துணைநிலை மர...\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை ஆசிரியர் ப...\n24ம் தேதி முதல் நடக்க உள்ள, அரசு துறை தேர்வுகளை எழ...\nTNTET ANNOUNCED | ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பை ...\nமருத்துவம் மற்றும் பல்மருத்துவ படிப்புகளில் சேர 28...\nமுதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்காக, 2.5 லட்சம் ...\nதமிழ் வழியில் படித்தவர்களுக்கு சென்னை, சேலம், கோவை...\n2011-12ஆம் கல்வி ஆண்டிற்கான போட்டி எழுத்துத் தேர்வ...\nபி.இ., பி.டெக். படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில...\nயுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்விஸ் தேர்வுகளான, ஜஏஎஸ...\nபி.இ. விண்ணப்பத்துடன் மாற்றுச் சான்றிதழை இணைக்கத் ...\nகணித பட்டதாரி ஆசிரியர், உதவி என்ஜினீயர் தேர்வு முட...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த பிப்ரவரி...\n2013-2014ம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி/ மாநகராட்...\nDTED EXAM TIME TABLE | தொடக்கக் கல்வி பட்டயத் தேர்...\nஎஸ்.ஐ.வி.இ.டி., கல்லூரியில், இளநிலை, முதுகலை படிப்...\nஇந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர பொதுப் பிர...\nஅரசு மற்றும் அரசு சார்ந்த கல்லூரிகள், சுயநிதி கல்ல...\nநடப்பாண்டில் சட்டப் படிப்புக்களில் மாணவர்கள் சேர்க...\nகோயம்பத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்க...\nமே 9 முதல் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள் வ...\nதேர்வு முடிவுகள் வெளிவரும் வரை காத்திருக்காமல் சி....\nதமிழகத்தில் இந்த ஆண்டு மாணவர்கள் பி.இ. படிப்பில் ச...\nமே 13 முதல் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்...\nபிளஸ் டூ தேர்வு | விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூ...\n2013-2014 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு செய்திக...\nபிளஸ்-2 தேர்வு முடிவு படிக்க வேண்டிய செய்திகள்\nபிளஸ்-2 தேர்வில் மாவட்டம் வாரியாக தேர்ச்சி சதவீதம்...\nபிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் அந்தந்தப் பள்ளிகளில...\nபிளஸ் 2 தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டுடன் ஒப்பீடு\nசென்டம் எடுத்த மாணவர்களின் புள்ளி விவரம் - 2012 - ...\nபாட வாரியாக மாநில அளவில் முதலிடம் பிடித்தவர்கள்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் | மாநிலத்தின் முதலிடத்தை ...\n2013-14 ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களின் பல்வேறு...\nBT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப் பட்டியல். | DOWNLOAD\nBT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப்...\nஅப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவுதினம்\nஆல்ஃபிரெட் நோபல் (1833 - 1896)\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nதேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர்\nபெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ்\n கிரிகோர் மெண்டல் தேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர் பயனுள்ள இணையதளங்கள்... பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?page_id=83132", "date_download": "2018-06-20T09:29:33Z", "digest": "sha1:N6L3F46JJPDDVPRZ4ZW5LYHPM23K2IMM", "length": 4715, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | obituary notice", "raw_content": "\nபிரான்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் வவுனியா விஜயம்\nஇலங்கையில் பொறுப்புகூறலை செயற்படுத்த ஐ.நா. தவறியது: ஒப்புக்கொண்டார் குட்டரஸ்\nநாடற்ற நிலை தீரும் நாளெதுவோ\nமயிலிட்டி கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பல்: விசாரணைகள் ஆரம்பம்\nகாணி விவகாரம்: வனவள பாதுகாப்பு பிரிவினருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nமரண அறிவித்தல் உலகமெங்கும் பரந்து வாழும் உங்கள் உறவுகளைச் சென்றடைய எமது இணையத்தளத்தில் இலவசமாகப் பிரசுரிக்கலாம். இலவச விளம்பரம் குறித்து மேலும் தெரிந்து கொள்ள மரண அறிவித்தல் என்ற பகுதிக்குச் செல்லவும்.\nதேவைப்படின் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.\nகிரியை: விபரம் பின்னர் அறியத்தரப்படும்\nபிறந்த இடம்: யாழ். நெடுந்தீவு\nஇறந்த திகதி: 9 .06. 2018\nபிறந்த இடம்: யாழ். பெருமாள் கோவிலடி\nஇறந்த திகதி: 17 .06. 2018\nபிறந்த இடம்: யாழ். கோண்டாவில்\nஇறந்த திகதி: 14 .06. 2018\nகிரியை: புதன்கிழமை 13.06.2018, 01:30 பி.ப — 03:30 பி.ப\nஇறந்த திகதி: 10. 06. 2018\nபிறந்த இடம்: யாழ். சரவணை\nபிறந்த இடம்: யாழ். மயிலிட்டி\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t523p75-topic", "date_download": "2018-06-20T10:06:36Z", "digest": "sha1:CPJTIBPIU72T35BH26KBOUZEMEYUPHKG", "length": 25594, "nlines": 445, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தமிழ் வளர்த்த சான்றோர்கள் - Page 4", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nRe: தமிழ் வளர்த்த சான்றோர்கள்\nRe: தமிழ் வளர்த்த சான்றோர்கள்\nRe: தமிழ் வளர்த்த சான்றோர்கள்\nRe: தமிழ் வளர்த்த சான்றோர்கள்\nRe: தமிழ் வளர்த்த சான்றோர்கள்\nRe: தமிழ் வளர்த்த சான்றோர்கள்\nRe: தமிழ் வளர்த்த சான்றோர்கள்\nRe: தமிழ் வளர்த்த சான்றோர்கள்\nRe: தமிழ் வளர்த்த சான்றோர்கள்\nRe: தமிழ் வளர்த்த சான்றோர்கள்\nRe: தமிழ் வளர்த்த சான்றோர்கள்\nRe: தமிழ் வளர்த்த சான்றோர்கள்\nRe: தமிழ் வளர்த்த சான்றோர்கள்\nRe: தமிழ் வளர்த்த சான்றோர்கள்\nRe: தமிழ் வளர்த்த சான்றோர்கள்\nRe: தமிழ் வளர்த்த சான்றோர்கள்\nRe: தமிழ் வளர்த்த சான்றோர்கள்\nRe: தமிழ் வளர்த்த சான்றோர்கள்\nமிகவும் அருமை சிவா avargale\nRe: தமிழ் வளர்த்த சான்றோர்கள்\nமிகப் பழைய பதிவைக் கண்டுபிடித்துப் பாராட்டியதற்கு நன்றி அண்ணா\nRe: தமிழ் வளர்த்த சான்றோர்கள்\nRe: தமிழ் வளர்த்த சான்றோர்கள்\nசான்றோர்கள் வளர்த்த நம் தமிழை, தமிழன் என்று சொல்லிக் கொண்டு நம்மில் பலர் இன்று அழ���த்துக் கொண்டிருக்கிறார்களே.\nRe: தமிழ் வளர்த்த சான்றோர்கள்\nஅரிதான அருமையான புகைப்பட பதிவு.\nRe: தமிழ் வளர்த்த சான்றோர்கள்\nசிவா.. தேடலில் நம் ஈகரை. என் போன்றோர்க்கு மிக மிக மிகப் பயனுள்ள பதிவு. இதைப் பார்த்தவுடன் அத்தனை அறிஞர்களையும் நேரில் கண்டது போல மகிழ்வு. அரிய பொக்கிஷத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி\nஇதில் என் கல்லூரி நிறுவனர் பேரா.முனை. அ.மு.பரமசிவானந்தம் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவர் 70க்கும் மேற்பட்ட நூல்களை யாத்தவர். இது தகவலுக்காக\nRe: தமிழ் வளர்த்த சான்றோர்கள்\nநான் தேடியபதிவில் இதுவுமொன்று மிக்க நன்றி\nRe: தமிழ் வளர்த்த சான்றோர்கள்\n[You must be registered and logged in to see this link.] wrote: மிகப் பழைய பதிவைக் கண்டுபிடித்துப் பாராட்டியதற்கு நன்றி அண்ணா\nஇதனால் புதிதாக இணைந்தவர்களும் அறிந்து கொண்டோம். இருவருக்கும் நன்றி.\nRe: தமிழ் வளர்த்த சான்றோர்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83461/", "date_download": "2018-06-20T09:45:23Z", "digest": "sha1:5EX5QAPWKXCLYGRJ4GM5HOQVPQQW4XPG", "length": 9879, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்து மத விவகார பிரதி அமைச்சர் நியமனம் – நல்லூரில் போராட்டம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்து மத விவகார பிரதி அமைச்சர் நியமனம் – நல்லூரில் போராட்டம்\nஇந்து மத விவகார பிரதி அமைச்சராக இந்து மதத்தை சாராதவர் நியமிக்கபட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூர் முன்றலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் ஆலய முன்றலில் இன்றைய தினம் புதன்கிழமை மாலை 4 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஅரசால் இந்து மத மக்கள் அவமதிக்கப்பட்டு உள்ளார்கள் என தெரிவித்து அகில இலங்கை சைவ மகா சபை குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.\nTagstamil tamil news அகில இலங்கை சைவ மகா சபை இந்து மத விவகார நல்லூரில் நியமனம் பிரதி அமைச்சர் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ஜனாதிபதியும் பிரதமரும் களத்தில் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெற்கு அதிவேக வீதியில் விபத்து- அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தாயும் மகளும் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள��\nவேலைக்காக கொழும்பு சென்ற யாழ்ப்பாணப் பெண் சடலமாக மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமத குருமார்களை விசாரிப்பதற்காக விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது – சரத் என் சில்வா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி ஜெயபுரம் மக்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறப்பாக இடம்பெற்றது அன்னை இல்லம் முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சி\nஇந்து மத விவகார பிரதி அமைச்சராக சைவ சமயத்தை பின்பற்றும் பொருத்தமானவர் விரைவாக நியமிக்கப்பட வேண்டும்.\nகோத்தாபயவின் மனு மீதான விசாரணை நாளை\nதலைமன்னாரைச் சேர்ந்த காணாமல் போன மீனவ சகோதரர்களின் சடலம் புங்குடுதீவு கடற்கரையில் கரையொதுங்கியது :\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ஜனாதிபதியும் பிரதமரும் களத்தில் : June 20, 2018\nதெற்கு அதிவேக வீதியில் விபத்து- அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தாயும் மகளும் பலி June 20, 2018\nவேலைக்காக கொழும்பு சென்ற யாழ்ப்பாணப் பெண் சடலமாக மீட்பு June 20, 2018\nமத குருமார்களை விசாரிப்பதற்காக விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது – சரத் என் சில்வா June 20, 2018\nகிளிநொச்சி ஜெயபுரம் மக்கள் ஆர்ப்பாட்டம் June 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/category/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-06-20T09:10:46Z", "digest": "sha1:ZYCUJAQFBZBFDO52LANOOYW4JGIKCDEH", "length": 16163, "nlines": 211, "source_domain": "gttaagri.relier.in", "title": "வெண்டை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை உரம் கொடுத்த 40.2 சென்டி மீட்டர் நீள வெண்டைக்காய்\nகரூர் மாவட்டம், வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவர் ஒருவர், இயற்கையாகக் மேலும் படிக்க..\nவெண்டையில் சாம்பல்சத்து பற்றாக்குறை :- அறிகுறிகள் வளர்ச்சி குன்றி காணப்படும். முதிர்ந்த இலைகள் மேலும் படிக்க..\nவறட்சியிலும் 2 ஏக்கரில் 15 டன் வெண்டைக்காய்\nதமிழகத்தில் பருவமழை கைகொடுக்காததால் வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீர் குறைந்ததால் ஏராளமான கிணறுகள் மேலும் படிக்க..\nவெண்டைக்கு இயற்கை பூச்சி கவர்ச்சி பொறி வீடியோ\nஇயற்கை பூச்சி கவர்ச்சி பொறி வீடியோ– வெண்டையில் வெள்ளை ஈ கட்டுப்பாட்டுக்கு … மேலும் படிக்க..\nவெண்டை, கத்திரி பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்\nஆடிப் பட்டத்தில் சாகுபடி செய்த வெண்டை மற்றும் கத்திரிப் பயிர்களில் சாறு உறிஞ்சும் மேலும் படிக்க..\nPosted in கத்திரி, பூச்சி கட்டுப்பாடு, வெண்டை 2 Comments\nவெண்டை சாகுபடி: 45 நாளில் மகசூல்\nதொழில்நுட்ப முறைகளை விவசாயிகள் முழுமையாகக் கடைப்பிடித்து, 45 நாளில் மகசூல் தரும் வெண்டை மேலும் படிக்க..\nதோட்டக்கலை பயிர்களில் தினமும் பணத்தை கையில் பார்க்கக்கூடிய முக்கியப் பயிர் வெண்டைச் சாகுபடியாகும். மேலும் படிக்க..\nமுருங்கை அவரை வெண்டை சாகுபடி இலவச பயிற்சி\nசெடி முருங்கை, வெண்டை, அவரை சாகுபடி தொழிற்நுட்பங்கள் பற்றிய பயிற்சி நாமக்கல் வேளாண் மேலும் படிக்க..\nPosted in அவரை, பயிற்சி, முருங்கை, வெண்டை Leave a comment\nவெண்டையில் காய்ப்புழு சேதாரத்தின் அறிகுறிகள்: இளம்புழுக்கள் இளந்துளிர்களை உன்னும் முதிர்ந்தபுழுக்கள் வட்டவடிவில் காய்களில் மேலும் படிக்க..\nபிப்ரவரி மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரையுள்ள பருவத்தில் தோட்டப் பயிரான வெண்டைக்காயைப் மேலும் படிக்க..\nவெளிநாடுகளுக்கு வெண்டை: தேனி விவசாயி சாதனை\nவெண்டை சாப்பிட்டால் அறிவு வளரும் என்பது பரவலான நம்பிக்கை. அந்த வெண்டையை வெளி மேலும் படிக்க..\nவெண்டைக்காய் பறிக்கும் கருவி அறிமுகம்\nகாந்திகிராம பல்கலை வேளாண் அ���ிவியல் மையத்தில் வெண்டைக்காய் பறிக்கும் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெண்டைக்காய் மேலும் படிக்க..\nவெண்டையில் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்புக்காக இனக்கவர்ச்சிப்பொறி எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்க மேலும் படிக்க..\nவெண்டை சாகுபடியில் அதிக விளைச்சல் பெற ஆலோசனைகள்\nவெண்டை சாகுபடியில் விளைச்சல் பெருக திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் மேலும் படிக்க..\nதோட்டக்கலைப் பயிர்களில் ஒன்றான வெண்டை சாகுபடியில் ஒருங்கிணைந்த மேலாண்மை நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மேலும் படிக்க..\nவெண்டை பயிரைத் தாக்கும் பூச்சிகள்\nகாய்த்துளைப்பான் வெண்டையில் காய்த்துளைப்பான் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். இவற்றை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட ஒருங்கிணைந்த மேலும் படிக்க..\nவெண்டை பயிரில் தோன்றும் நோய்கள்\nவெண்டை இலைப்புள்ளி : அறிகுறிகள்: இந்தியாவில் 2 வகைகள் இலைப்புள்ளி நோய்கள் இருக்கின்றன மேலும் படிக்க..\nதைப் பட்டத்தில் வெண்டை சாகுபடி\nசிறுவர் முதல் பெரியவர் வரையில் விரும்பும் காய்கறிகளில் ஒன்றான வெண்டை சாகுபடியில் தைப்பட்டத்தில் மேலும் படிக்க..\nவெண்டை சாகுபடியில் சாதாரண ரகங்கள் அதாவது அர்க்க அனாமிகா மற்றும் அர்க்கா அபை மேலும் படிக்க..\nவெண்டை பயிரில் காய்ப்புழு தாக்குதல்\nநெல்லை மாவட்டத்தில் வெண்டை பயிரில் காய்ப்புழு தாக்குதல் உள்ளது. அதிக வெப்பநிலை, காற்றில் மேலும் படிக்க..\nவெண்டைப் பயிரை பாதுகாப்பது எப்படி\nதை பட்டம், ஆடி பட்டம் ஆகிய இரு பருவங்களில் வெண்டை சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் படிக்க..\nகோடையில் அதிக மகசூல் தரும் 2 வகை காய்கறிகள்\nகத்தரி, வெண்டை ஆகிய காய்கறிகளை கோடையில் பயிர் செய்தால், அதிக மகசூல் கிடைக்கும் மேலும் படிக்க..\nPosted in கத்திரி, காய்கறி, வெண்டை 2 Comments\nசாம்பல் நோயைக் கட்டு படுத்தும் வழிகள்\nபயறுவகைப் பயிர்கள், எள், வெண்டை, கொத்தமல்லி, பூசணி வகைப்பயிர்கள் சாகுபடியாளர்களின் கவனத்திற்கு…. உங்கள் மேலும் படிக்க..\nவெண்டைக்காய் விவசாயத்துக்கு மாறிவரும் விவசாயிகள்\nஉளுந்தூர்பேட்டை, ஜூன் 9: உளுந்தூர்பேட்டை வட்டம், விருத்தாசலம் வட்டம் உட்பட 50-க்கும் மேற்பட்ட மேலும் படிக்க..\nஇரகங்கள் : கோ 2. எம்டியு 1, அர்கா அனாமிகா, அர்கா அபஹாப், மேலும் படிக்க..\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=2141", "date_download": "2018-06-20T09:45:22Z", "digest": "sha1:UM4BGAF52YXVBQHDMNF26SJRB6I4MUQE", "length": 13122, "nlines": 204, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 20 ஜுன் 2018 | ஷவ்வால் 6, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:00 உதயம் 12:15\nமறைவு 18:37 மறைவு ---\n(1) {20-6-2018} காயல்பட்டினத்தில் முதலாவது புத்தகக் கண்காட்சி (ஜூன் 18, 19, 20 இல்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 2141\nசனி, செப்டம்பர் 13, 2008\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1587 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://shylajan.blogspot.com/2017/04/blog-post.html", "date_download": "2018-06-20T09:22:38Z", "digest": "sha1:VXNKI26UNFGWAOYW5THMDQ5OT3AXZ6DE", "length": 19856, "nlines": 258, "source_domain": "shylajan.blogspot.com", "title": "எண்ணிய முடிதல் வேண்டும்!: காரேய் கருணை இராமானுஜ!", "raw_content": "\n திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும் பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா\nஇருளிரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி அணிபணம் ஆயிரங்களார்ந்த அரவரசப்\nபெருஞ்சோதி அனந்தன் என்னும் ..என்று ஆழ்வார் பெருமான் அருளியதுபோன்ற ஆயிரம்பைந்தலையுடைய அனந்தனின் அவதாரமான பெரும்பூதுர்மாமுனியின் ஆயிரமாவது திருநட்சத்திர கோலாகலம் பாரதம் மட்டுமின்றி அயல்நாடுகளில் சில இடங்களிலும் கொண்டாடப்படுகின்றன. (1.5.2017)\nஇத்தகைய அனுபவம் கிடைக்க வேண்டிய பேறுடையவர்களாக நாம் இக்காலக்கட்டத்தில் வாழ்வதும் பெருமைக்குரியதே\nதமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் முன்னர் பிறந்தவரை\n, தெலுங்கு மொழியிலும்போற்றிப்பாடுகிறார்கள் .கர்னாடகத்தில் கன்னடத்தில் ராமானுஜ நூற்றந்தாதியை வைத்துக்கொண்டு மழலைத்தமிழில் பாடுகிறார்கள். மேல்கோட்டில் ராமானுஜ வைபவம் காணக்கண் ஆயிரம் வேண்டும்.\nஆந்திர மக்களின், அதுவும் ஒடுக்கப்பட்ட தெலுங்கு மக்களின்\n மார்கழியில், ஆந்திராவில், “இராமானுச கூடங்கள்/ ராமானுஜ கூடாலு”, களில் கூட்டம் அலைமோதும்\nசங்கீத மும்மூர்த்தியான தியாகராஜருக்கும் முன்னமே இருந்தவர். அன்னமாச்சார்யர் என்பவர் அவர்ஒரு தனிக் கீர்த்தனை ராமானுஜர் மீது பாடி உள்ளார\n“கதுலன்னி கிலமைன கலியுக மந்துனு” என்று துவங்கும் சுந்தரத்தெலுங்கு கீர்த்தனையில்…\nநயமை ஸ்ரீவேங்கடேசே (அன்னமய்யா)நாக மெக்க வாகி தன்னு\nதய சூசி, தய சூசி\nஆமாம் யார் இந்த ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டை இப்படிக்கொண்டாட ���ன்ன காரணம் ஆயிரமாவது ஆண்டை இப்படிக்கொண்டாட என்ன காரணம் ஒன்றா இரண்டா அதற்கும் ஆயிரம் காரணம் உண்டல்லவா ஒன்றா இரண்டா அதற்கும் ஆயிரம் காரணம் உண்டல்லவா எளிமைக்கு இலக்கணம் , கருணைக்கு அர்த்தம் எம்பெருமானார் எனப்படும் எங்கள் ராமானுஜரே\nஎன்னைப்புவியில் ஒரு பொருளாக்கி, மருள்சுரந்த\nதனக்குப் புகழ் சேர்த்துக் கொள்ளாது,தன் சீடர்களில், தன்னை விட இளையோர்க்கும் புகழ் சேர்த்த பிரான்…\nதனக்குத் தரப்பட்ட சிறப்புப் பெயர்களைத் தான் வைத்துக் கொள்ளாது,உடனே தன் சீடர்களுக்குக் கொடுக்கும் குணம்…\n(யக்ஞமூர்த்திக்கு = அருளாளப் பெருமாள் எம்பெருமானார்..எம்பெருமானார் என்ற பட்டத்தையும் கொடுத்து விட்ட உள்ளம் தான் என்னே\nபல்வேறு சாதிகளில்பல்வேறு மதங்களில்பல்வேறு கோட்பாடுகளில்\nபல தரப்பினரையும், தன் பால் ஒருங்கே அரவணைத்த\nஅத்துழாய்,ஆண்டாள்,பொன்னாச்சி,தேவகி,அம்மங்கி,பருத்திக் கொல்லை அம்மாள்,திருநறையூர் அம்மாள்,\nஎன்று எத்தனை பெண்களை ஆலய நிர்வாகத்தில் ஈடுபடுத்தி,\nசமூகமே அறியும் வண்ணம்,பெண்களுக்குப் பல சமயப் பொறுப்புக்கள் கொடுத்து\nபெண் குலம் தழைக்க வந்த எங்கள் எதிராஜரின் திருவடி போற்றி\n**மேலக்கோட்டையில் அனைவரையும், “திருக்குலத்தார்” என்று உள்ளே நுழைத்துக் காட்டிய இளையாழ்வார் திருவடி போற்றி\nதமிழ் வேதம் முன் ஓதிச் செல்லபெருமாள், தமிழைப் பின் தொடர\nவடமொழி வேதங்கள் பின்னே தான் ஓதிச் செல்லும் நிலையைக்கொணர்ந்தவர்..\nபைந்தமிழின் பின்னே செல், பச்சைப் பசுங் கொண்டலே”என்று பெருமாள் புறப்பாட்டை அருணகிரியார் பாடுகிறார் எனில் ஆலயப்புரட்சி இதுதானே மதத்தில் புரட்சி செய்த மகானின் திருவடி போற்றி\nசோழன் துரத்தத் துரத்த நடந்து, மேலக்கோட்டை செல்வப் பிள்ளையின் சிலையைப் பெற, வடநாடு பக்கம் நடந்து,\nதிருப்பதியில் பிரச்சினை வந்த போது, வயதான காலத்திலும், அங்கு செல்ல நடந்து, தி்ருக்கோட்டியூருக்கு 18 முறை நடையாய் நடந்து\nஊருக்கே மந்திரத்தை வெட்ட வெளிச்சம் ஆக்க கோபுர உயரத்திற்குநடந்து\n-- சமயம் பெரிதல்ல சமூகமே பெரிதென உணர்த்த பயணம் நடந்து… நடந்து…நடந்தகால்கள் நொந்ததோ என ஆழ்வார் பாடியதுபோல அந்த வேதனையை சற்றும் பொருட்படுத்தாத பிறர்நலம் பேணும் பெருமானின் திருவடி போற்றி\nஹொய்சாள அரசன், சமணத்தில் இருந்து வைணவம் மாறினாலும்..அவன் மனைவி மாறாமல், சமணத்திலேயே இருந்தாள்\n“அவளை அப்படியே இருக்கவிடு, உன் வழிக்கு\nநெருக்காதே” என்று சொன்ன அன்பாளன் திருவடி போற்றி\nசமயப் போரில் வாதிட்டுத் தோற்றவர்களை எல்லாம்…\nஅரசியல் பலத்தால், கழுவில் ஏற்றிய காலம்…\nஆனால் வாதில் தோற்றவர்களையும், தன் மடங்களில் வைத்து அரவணைத்து,அப்படி விரும்பாதவர்களை, அவர்கள் போக்கில் விட்டு்விட்டபண்பாளர் பாஷ்யக்காரர் திருவடி போற்றி\n“நூறு தடா அக்கார அடிசில்\nவாய் நேர்ந்து பராவி வைத்தேன்” என்று ராமானுஜருக்கு 400வருடங்கள்முன்பாக தோன்றியஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்றிய கோயில் அண்ணரின் குமுதத்திருவடி போற்றி\nதிருப்பாவை பாசுரங்களில் தீராக்காதல்கொண்ட பேரருளாளன் பக்தரின் பங்கயத்திருவடி போற்றி\nஎம்பெருமானாருக்கு அரங்கனுக்கு உடையவருக்கு ஒருபாடலை நான் எழுதிப்பாடியதை இணைப்பில்காண்க யுட்யூப் வடிவமைத்த மதிப்பிற்குரிய பேராசிரியர் திரு நாகராஜன் அவர்களுக்கு மிக்க நன்றி.\nவாழ்தல் என்பது பிறர் மனங்களில் வாழ்வதுதான்\nஸ்ரீரங்கத்தில் பிறந்துவளர்ந்து இப்போது பெங்களூரில் வசிக்கிறேன்.Home maker\nதென்றல் இதழில் எனது நேர்காணல்\nநல்லபிள்ளை என்ற பெயர் நிலைத்திடவேண்டும் நல்லொழுக்கந்தன்னையே கடைப்பிடித்திடல் வேண்டும் உள்ளமதில் உயர்ந்த குணம் உறைந்திடவேண்டும் உத...\nசெடியின் தலையில் கடிதம் ஒற்றைப்பூ புன்னகைக்கசொல்லிக்கொடுக்கும் பல்கலைக்கழகங்கள் பூக்கள் முட்செடியின் உச்சியில் முற்றுப்புள்ளிகள...\nநீரினை சிரசில் கொண்டு நெருப்பினை கையில் கொண்டு பாரினில் பக்தர்தம்மை பாசமுடனே காக்கும் ஈசனே சிவனே போற்றி\nமார்கழி மாதம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வரும் பெண் ஆண்டாள் தான்..திருப்பாவையாகிய அவள் தொடுத்த பூமாலைக்கும் பாமாலைக்கும் புகழ் அதிகம்...\n(விகடன் தீபாவளி சிறப்புமின் மலரில் வந்தது)\nகாணும் பொங்கல் என்ப்படும் பொங்கலின் மறுநாள் வரும் இந்தப்பண்டிகை கணுப்பண்டிகை என்றும் சொல்லப்படுகிறது. இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆ...\nஇந்தத் தலைமுறை மக்கள் நன்கு அறிந்த தமிழ்க்கவிஞன் கவியரசு கண்ணதாசன். பாரதிக்குப்பிறகு சொற்களில் எளிமையோடு அதே நேரம் தமிழின் வலிமை க...\nநம்நாட்டுக்கணிதமேதைகள் ஒன்பது என்னும் எண்ணுக்கு ‘மூலாங்கம்’என்று பெயரிட்டு வ��ங்குவார்கள்.மூலம் என்றால் வேர் அங்கம் என்பது எண்ணிக்கையின் பெயர...\nஇலக்கியத்தின் வசந்தகாலம் கவிஞர்களின் பாடல்களில்தான் இருக்கிறது. ஒப்பற்ற கவிதை என்பது கவிஞனின் படைப்புத்திறனாலே பிறப்பதில்லை உலகம் அத...\n’மறந்துபோன பழைய உணவு வகைகள் மேளா’(forgotton food festival) என்ற அறிவிப்புடன் காணப்பட்ட அறுசுவை மதுரம் ஹோட்டலுக்கு இன்...\nCopyright (c) 2012 எண்ணிய முடிதல் வேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/tamilnadu/news/Heavy-rain-holiday-for-schools", "date_download": "2018-06-20T09:31:32Z", "digest": "sha1:3XVOTC2OYAWQKTGI3PMUGX44TL33DSSJ", "length": 5181, "nlines": 94, "source_domain": "tamil.annnews.in", "title": "கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைANN News", "raw_content": "கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nதுாத்துக்குடி: கனமழை காரணமாக துாத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை பொதுதேர்வு இல்லாத பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுதேர்வு தேர்வு எழுதும் மாணவர்கள், பணியில் உள்ள ஆசிரியர்கள் ஆகியோர் தேர்வு மையங்களுக்கு வழக்கம் போல் பள்ளிக்கு செல்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nதிருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் துப்பாக்கி குண்டுகள்\nஇந்திய ராணுவ வீரரை கடத்திய பயங்கரவாதிகள்\nஇங்கிலாந்தில் அடைக்கலம் கோரும் நிரவ் மோடி\nதூத்துக்குடியில் 15ம் தேதி முதல் 144 தடை\nகாங். தலைவர் ராகுல்காந்தி இன்று நள்ளிரவு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி\nசென்னை ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க போலீஸ் மறுப்பு\nபோலீஸ் தடியடி: ஸ்டாலின் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangameen.com/thekkaroundup2/", "date_download": "2018-06-20T09:11:49Z", "digest": "sha1:7E26VW5SOU2RNQGJJZ43LQR4U3C2UN5C", "length": 16826, "nlines": 96, "source_domain": "thangameen.com", "title": "தேக்கா ரவுண்ட் அப் – 2 | தங்கமீன்", "raw_content": "\nHome சமூகம் தேக்கா ரவுண்ட் அப் – 2\nதேக்கா ரவுண்ட் அப் – 2\nநம்ம ராரா முனியாண்டிக்கு ரெஸ்டாரென்களில் சாப்பிட ரொம்பப் பிடிக்கும். அவர் மனைவிக்கோ எவ்வளவு பெரிய ரெஸ்டாரெண்டில் சாப்பிட்டாலும் வீட்டு சாப்பாடு மாதிரி இல்லையேன்னு புலம்புவதோடு, ‘காசை ஏன் கரியாக்கணும், அதுக்கு நல்ல ப்ரெஷ் காய்கறியாக வாங்கினால், வீட்டில் கறி ஆக்கிடலாமே’ங்கிறதைக் கொள்கையாக உள்ளவர்.\nஎப்போதாவது மனைவிக்குத் தெரியாமல் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, எசகு பிசகாக உளறி, மாட்டிக்கொண்டு முழிக்கும்போது ‘பொங்கித் திங்கறவனுக்கு பொண்டாட்டி தேவை இல்லை. ஓட்டலில் திங்கறவனுக்கு குடும்பம் தேவை இல்லேன்னு சும்மாவா சொல்லி இருக்காங்க உங்களுக்கெல்லாம் எதுக்கு ஒரு குடும்பமோ உங்களுக்கெல்லாம் எதுக்கு ஒரு குடும்பமோ ’ என்று அவர் மனைவி திட்டுவார். அப்போது, ‘இனி ஜென்மத்துக்கும் ரெஸ்டாரெண்ட் வாசலில் கால் வைக்கக்கூடாதென்று தான் நினைப்பார் ரா.ரா. முனியாண்டி. இப்ப ராகவன் எதிர்ப்பட்ட மாதிரி, யாராவது குறுக்கே வந்து, அவரது தவத்தைக் கலைப்பதுண்டு.\nபஸ் எடுக்க தேக்கா மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் நின்றவரிடம்\n“என்ன முனிஸ், நல்லா இருக்கியா பார்த்து எவ்ளோ நாள் ஆகுது பார்த்து எவ்ளோ நாள் ஆகுது\n“அட, ராகவன்.. பாத்து எவ்ளோ நாளாகுது நாலு மாசத்துக்கு முன்னாடி ஒருநாள் முனீஸ்வரர் கோயிலில் சந்திச்சது நாலு மாசத்துக்கு முன்னாடி ஒருநாள் முனீஸ்வரர் கோயிலில் சந்திச்சது\n“ஆமா, இன்னிக்கு ஒரு வேலையா தேக்கா வரப்போய்த்தான் உன்னைப் பார்க்க முடிஞ்சது. இல்லேன்னா, ஏதாவது கோவில் உபன்யாசத்தில்தான் உன்னைப் பார்க்க முடியும். வாயேன் லைட்டா சாப்பிட்டுட்டு அப்படியே பேசிட்டுப் போவோமே\n“இந்தப் பக்கம் நல்ல ரெஸ்டாரெண்னா, ரேஸ் கோர்ஸ் ரோட்டுக்கோ, இல்லே, அப்படியே எதிர்ப் க்கமோ போகணும் நான் வேற சீக்கிரம் வீட்டுக்கு போகணும் நான் வேற சீக்கிரம் வீட்டுக்கு போகணும்” உள்ளுக்குள் ஆசையிருந்தும் பஸ் கார்ட் மட்டுமே பர்சில் இருந்ததால் ராரா லேசாக இழுத்தார்.\n“தேக்கா மார்க்கெட் கடை ஒன்றில் இரண்டு பேரும் சாப்பிடுவோம். நீ இப்படியே பஸ் எடுத்து போயிடலாம்” என்றபடி கையை பிடித்து இழுத்த ராகவனை பின் தொடர்ந்து தேக்கா மார்க்கெட் உள்ளே நுழைந்தார் ராரா.\n“என்ன இவ்வளவு கூட்டமா இருக்கு இந்தக் கூட்டத்தில் உள்ளே போறதைவிட, சுலபமா இந்த முதல் கடையிலேயே சாப்பிட்டுடலாம்.” என்று சுட்டிக் காட்டியது ‘நேஹா டிபன் சென்டர்’ என்ற போர்டுடன், ஒரு பெரிய தள்ளு வண்டியை நிறுத்திய மாதிரி. சின்னதான ஒரு கடை.\n” உள்ளே இருந்தவர் கேட்க.\n“ஆளுக்கு இரண்டு தோசை, ஒரு வடை” என்று ராகவன் சொல்ல, வழக்கம்போல ராராவின் கண்கள் விலைப்பட்டியலைத் தேடியது. இரண்டு தோசை இரண்டு வெள்ளி, வடை ஐம்பது சென்ட் என்பதைப் படித்ததும் ‘அட, பரவாயில்லையே” என்று ராகவன் சொல்ல, வழக்கம்போல ராராவின் கண்கள் விலைப்பட்டியலைத் தேடியது. இரண்டு தோசை இரண்டு வெள்ளி, வடை ஐம்பது சென்ட் என்பதைப் படித்ததும் ‘அட, பரவாயில்லையே’ என்று எண்ணியவாறு தோசை ஊற்றுபவரைப் பார்த்தார் ராரா.\nஒரு ஆள் மட்டும் உள்ளே நிற்கக்கூடிய சின்னத் தடுப்பில், ஒரு பக்கம் எண்ணெய் சட்டியும் பக்கத்திலேயே தோசைக் கல்லும் இருந்தது. தோசையை ஊற்றிய மாஸ்டர், அதனை எடுத்து ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளேட்டில் வைத்து, இரண்டு சட்னி, ஒரு சாம்பாருடன் வடையை வைத்துக் கொடுத்தார்.\n“ராகவா உனக்கு ஒரு விஷயம் தெரியுமோ… இந்தக் கடையில் சென்டர்ல ஒரு ஆள் மட்டும் நிக்கிற இடத்தில் கிச்சன் இருக்கு. ஆனால் பல பெரிய ஹோட்டல்கள் இணைந்து ஒரே இடத்தில் சமைக்கிற பெரிய சென்ட்ரல் கிச்சன்னு ஒண்ணு நம்ம துவாசில் இருக்கு\n“ஒரே இடத்தில் சமைச்சு, வேறு வேறு இடத்துக்கு போகுதா\n“ஆமா, இதனால் ஆட்கள் செலவு மிச்சமாகுதாம்\n“இங்கே தோசை மாஸ்டரே…தோசை ஊற்றி, பரிமாறி, காசும் வாங்கி போட்டுக்கிறார். மூணு ஆள் வேலையை ஒருத்தரே செய்றாரே” என்று மாதவன் வியக்க,\n‘இந்தக் கடை ஓனர் கொடுத்து வச்சவர்’ என்றெண்ணிய ராரா, “எத்தனை மணிக்கு கடையைத் திறந்து, எத்தனை மணிக்கு அடைப்பீங்க” என்று தோசை மாஸ்டரிடம் பேச்சுக் கொடுத்தார்.\n“காலையில் ஆறு மணிக்குத் திறந்து, இரவு பத்தரை மணிக்கு மூடுவோம்\n“கடை ஓனர் எப்போ கடைக்கு வருவார்\nஅந்தக் கேள்விக்கு சிரித்தபடியே தோசை மாஸ்டர் “நான்தான்ங்க கடைக்கு ஓனரும்” என்றார்.\nசற்று வியப்படைந்த ராரா, “அடடே, ஒரே ஆள் மொத்தக் கடையையும் பார்த்துக்கொள்ள முடியுமா\n“இல்லீங்க, என்னோட மனைவியும் துணைக்கு இருப்பார். இப்ப அவர் வீட்டுக்குப் போயிருக்கார். இதைத் தவிர, வேலைக்கு ஒரு ஆளும் வச்சிருக்கோம்” என்றபடி, வடைகளை கொதிக்கும் எண்ணெய் சட்டியில் போட்டு கரண்டியால் எடுத்து, எண்ணெய் வடிந்த பின் கண்ணாடி ராக்கையில் டிஸ்ப்ளேயாக அடுக்கினார் தோசை மாஸ்டர் கம் ஓனர்.\n“உங்க கடையோட சிறப்பு என்னங்க ” என்று ஏதோ எதிரொலிக்குப் பேட்டி எடுப்பவர் மாதிரி கேட்டார் ராரா.\n“என்னோட கடை மட்டுமல்ல, இதுமாதிரி சின்ன கடைகளோட சிறப்பே, ப்ரெஷ்தாங்க மீந்து போனதை வைக்க ப்ரிஜ்ஜோ, ஆறிப்போனதை சூடு காட்ட மைக்ரோ ஓவனோ வச்சுக்கிறதில்லை. கடையில் இடம் ரொம்ப சின்னதா இருக்கதால், மளிகைப் பொருட்கள் முதல் காய்கறிகள்வரை எல்லாம் தினமும் ஒருநாளைக்கு என்ன தேவையோ அதை மட்டும் வாங்கிப்போம் மீந்து போனதை வைக்க ப்ரிஜ்ஜோ, ஆறிப்போனதை சூடு காட்ட மைக்ரோ ஓவனோ வச்சுக்கிறதில்லை. கடையில் இடம் ரொம்ப சின்னதா இருக்கதால், மளிகைப் பொருட்கள் முதல் காய்கறிகள்வரை எல்லாம் தினமும் ஒருநாளைக்கு என்ன தேவையோ அதை மட்டும் வாங்கிப்போம்\n“தேக்கா முழுதும் சின்னதும் பெருசுமா ஏகப்பட்ட ரெஸ்டாரெண்கள் இருக்கு. உங்களை மாதிரி சின்ன கடைகளுக்கு வியாபாரம் தாக்குப் பிடிக்குமா” என்று வினவினார் ராரா .\n“வியாபாரம் எல்லாம் நல்லா இருக்குங்க. எங்க கடைக்கு ரெகுலர் கஸ்டமர் நிறையப் பேர் இருக்காங்க. தவிர, உங்களை மாதிரி புதுசா வர்றவங்க பலரும் டேஸ்ட் பிடிச்சு, அடிக்கடி வந்து ரெகுலர் கஸ்டமரா மாறிடறதும் உண்டு. சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறைன்னா உங்ககிட்டே இப்படிப் பேசக்கூட நேரமிருக்காது” என்றவரிடம், ‘நேரம் போனதே தெரியலையே, வீட்டுக்கு லேட்டாகப் போனால் மனைவியிடம் திட்டு வாங்க நேரிடுமே’ என்று உணர்ந்தவராக\n“ஆகா.. ரொம்ப சந்தோஷம்.உங்க பேர் என்ன என்பதை கேட்க மறந்திட்டேனே” என்றார் ராரா .\n“பேருதான் கருப்பையா. மனசு ரொம்ப வெளுப்பையா” என்று டி.ராஜேந்தர் மாதிரி எண்ணிய ராரா, “ஒரு வெள்ளிக்கு பக்கோடா மடிச்சு கொடுங்க” என்று டி.ராஜேந்தர் மாதிரி எண்ணிய ராரா, “ஒரு வெள்ளிக்கு பக்கோடா மடிச்சு கொடுங்க” என்று கேட்டு, அதை “இரண்டு பொட்டலமாக கொடுங்க” என்று கேட்டு, அதை “இரண்டு பொட்டலமாக கொடுங்க”என்று கேட்டு வாங்கினார் ராரா. அவர் எவ்வளவு மறுத்தும் கேட்���ாமல் அதற்கும் சேர்த்து காசு கொடுத்த ராகவனுடன் அப்படியே பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.\nஅகத்திய முனி, பழமைவிரும்பி. இருந்தாலும், ஒரு புலம்பலோடு இந்தக் காலத்தையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவமிக்கவர். வாரம் ஓரிரண்டு முறையாவது தேக்காவை ரவுண்டு கட்டாவிட்டால் அவருக்கு நிம்மதியான தூக்கம் வராது …\n2011ம் ஆண்டு முதல், சிங்கப்பூர் கலை, இலக்கிய, சமூகச் சூழலைப் பிரதிபலித்துவரும் இணைய இதழ் - தங்கமீன். தமிழ்மொழியை, வாழும் மொழியாக வைத்திருக்க, இளையர்களை இலக்காகக் கொண்டு சிங்கப்பூரில் செய்யப்படும் பல முயற்சிகளில், ஒரு முயற்சியாக இருப்பதில் பெருமை கொள்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2017/nov/15/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2808018.html", "date_download": "2018-06-20T09:20:20Z", "digest": "sha1:MCKN4DVYX26EPHTEBNMKSV5DSDUVQEL6", "length": 7762, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "தேசிய கூடைப்பந்து போட்டி: பெரம்பலூர் பள்ளி மாணவர் தேர்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nதேசிய கூடைப்பந்து போட்டி: பெரம்பலூர் பள்ளி மாணவர் தேர்வு\nதேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு, பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக்.பள்ளி மாணவர் ஆர். ரித்தேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇந்தியப் பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில், தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு தமிழக கூடைப்பந்து அணிகள் சார்பில் பங்கேற்பதற்கான தேர்வுப் போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டது. இதில், திருச்சி, சென்னை, காஞ்சிபுரம், சேலம், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், விழுப்புரம் உள்ளிட்ட 8 மண்டல அளவில் 17 வயதுக்குள்பட்ட மாணவர்கள் தேர்வுப் போட்டிகளில் பங்கேற்றனர். இதில், 48 பேர் மாநில அளவிலான தேர்வுப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nதொடர்ந்து, திருநெல்வேலியில் மாநில அளவிலான கூடைப்பந்து வீரர்கள் தேர்வுப்போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஆர். ரித்தேஸ் உள்பட 12 பேர் தமிழக கூடைப்பந்து அணிக்கு தேர்வு செய���யப்பட்டனர்.\nதமிழக அணி சார்பில் டிச. 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் மாணவன் ஆர். ரித்தேஷ் பங்கேற்க உள்ளார்.\nஇதையடுத்து, தமிழக அணி சார்பில் பங்கேற்கும் கூடைப்பந்து வீரர் ஆர். ரித்தேஷை, பள்ளி தாளாளர் ஆர். ரவிச்சந்திரன், கூடுதல் முதல்வர் ஆர். அங்கயற்கன்னி, முதல்வர் எஸ். சேகர், உடற்கல்வி இயக்குநர் ஆர். பிரேம்நாத், உடல்கல்வி ஆசிரியர் எஸ். அகிலாதேவி ஆகியோர் திங்கள்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ganapati.org/vageesh-express/2015/9/8/ganesha-chaturthi-2015-sri-harihara-subbiah", "date_download": "2018-06-20T09:18:56Z", "digest": "sha1:LPP5EO2UEYPVNWGWIRIQF7FWK7RPLSHM", "length": 13827, "nlines": 155, "source_domain": "www.ganapati.org", "title": "Ganesha Chaturthi 2015- Sri Harihara Subbiah — Maha Ganapati Temple of Arizona", "raw_content": "\n\"விநாயக சதுர்த்தி \"- 2015\nஸ்ரீ மஹா கணபதியை, விக்ன, சக்தி, சித்தி விநாயகரை எதிர் கொண்டு அழைக்க, வாரீர்\nகுழந்தை உள்ளம் கொண்ட பாலனை, உண்மையே உருவான உத்தமனை, அன்னையின்\nஆணையைக் காக்க வேண்டி,போருக்கு வந்த தந்தையின் போர் வீரர்களையே முறியடித்த,\nசக்தியின் வீர மகனை வரவேற்ப்போம்\nகோயில் வேத பண்டிதர்களும், நிர்வாக ஆற்றலும், ஆர்வமும் நிறைந்த நிர்வாகிகளும்,\nபக்த கோடிகளும் புடைசூழ, வரவேற்ப்போம், வாரீர்\nஅரிசோனா ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தில், செப்டம்பர் 16, 2015 முதலாகத் தொடங்கி,\n26 தேதி வரை, நீங்கள் ஆவலுடன் காத்திருந்த ,பக்தியுடன் பூஜித்த, சக்தி ,சித்தி\n\"விநாயக சதுர்த்தி\" ப்ரும்மோத்ஸவம் \" 10 நாட்கள் பிரமாதமாக கொண்டாடப்படும்\nஎந்தக் காரியத்தை தொடங்கும் பொழுதும், பிரபு விநாயகரை துதித்து இடையூறுகள்\nஏதும் வராமல், வெற்றியடைய வேண்டுவது நம் நாட்டு புராதன வழக்கம்\nஅவரை அநு தினமும், பூஜித்து, வாழ்க்கையில் முன்னேறுவதும் நம் நாட்டின் சிறப்பு அம்சம் \nபெரிய தலை - புத்திசாலித்தனம்-- ஞானம்\nவிஷயங்களை உடனேயே அறிதல், நல்லது, கெ ட்டது எது என்ற�� அறியும் ஞானம்.,\n(இவை வாழ்க்கையில் முன்னேற முக்ய அம்சங்கள்) இதையே,ஆதி சங்கரர், அன்னபூர்ணா\nஸ்தோத்திரத்தில் \"ஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹீ ச பார்வதி\" என்று பரா சக்தியை\nதும்பிக்கை - கரடு முரடான வாழ்க்கை பாதையை சமாளிக்கும் தன்மையும், மிகவும்\nசூஷ்மமான மானசீக உள் நுட்பங்களை அறியும் சக்தியும் பெற்றது\nகாது - மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்துக் கேட்டு உணரும் தன்மை\nஇரண்டு தந்தங்கள் - ஞானம் (வலது தந்தம), உணர்ச்சி (இடது தந்தம் ) - என மனிதனின் தோற்றம்.\nமுறித்த இடது தந்தம் - முற்றுமை அடைய வேண்டி,ஞானத்தால் உணர்ச்சியை வெல்லுதல்\nபரம பக்தர் ஸ்ரீ முத்துச்வாமி தீக்ஷதர் ஸ்ரீ விநாயகர் மீது இயற்றிய 17 க்ருதிகளில் \"விநாயக சதுர்த்தி\"\nக்காகவே ராகம் ஷண்முகப்ப்ரியாவில் இயற்றிய \"சித்தி விநாயகம்\"தான் நீர் பூஜிக்கப் போகிறீர்\n2) தம்பி முருகனுடன் மாம்பழப் போட்டி - நீதி\nஸ்ரீ நாரத மஹா முனிவர் சிவபெருமானுக்கு அளித்த மாம்பழக் கனியை அடைய,.\nமுருகப் பெருமானுக்கும் விநாயகரருக்கும் ஒரு போட்டி யார் உலகத்தை மூன்றுமுறை சுற்றி வருகின்றாரோ அவருக்குதான் அந்த பழம் யார் உலகத்தை மூன்றுமுறை சுற்றி வருகின்றாரோ அவருக்குதான் அந்த பழம் முருகன் தன் அண்ணனால் முடியாது\nஎன்று உணர்ந்து, உடனேயே தன் மயில் வாகனமீதேறிச் சென்றார். விநாயகர் அந்த\nதேகத்துடன் போக முடியாத நிலை \"மதியால் விதியை வெல்லலாம்\nவிநாயகர் தன்னை சிருஷ்ட்த்து, காத்து ,கெட்ட போக்குகளை அழித்து, ஆளாக்கிய\nபெற்றோர்கள் தானே அவர்’ உலகம் உடனே, மூன்று முறை பெற்றோர்களை வலம் வந்து,\nநமஸ்கரித்து, அக் கனியை கேட்டா ர்\nதத்துவத்தை புரிந்து கொண்ட சிவ பெருமான் அக் கனியை பரிசாகக் அளித்தார்.\n) இதன் நீதி என்னவென்றால், பெற்றோர்களே உம் உலகம்\nஅவர்களை மிஞ்சி, இவ்வுலகில் வேறு எவரும் பெரியவன் இல்லை\nவட மொழியில்,\"மாத்ரு தேவோ பவ\" என்றும், \"பித்ரு தேவோ பவ\" என்றும், இதையே\nதமிழில் \"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் \"என்று சான்றோர் வாக்கு. உள் கருத்து -\nஉம்னை தன் உயிருக்கு உயிராக எடுத்து வளத்த பெற்றோர்களை, கடைசீ காலம்வரை,\nசந்தோஷமாக பாதுகாப்பதே உம் கடமை \n3) விநாயகரின் பெருமை - கேள்வி ஞானம்- வாழ்க்கையில் முக்கியமான அம்சம்\nவிஷ்ணு அம்சமான ஸ்ரீ வியாசர் வேகமாக சொல்ல, காது கொடுத்து கேட்டு, புரிந்து கொண்டு ,\nஉடைத்த தந்தத்தினால், எழுதிய இதிகாசம்தான் \"மஹா பாரதம்\" \nஅவர்கள் இருவரும் உலகோர்க்கு அளித்த \"வாழ்க்கை வழி காட்டி\" \nஎந்த காரியமும் செய்ய ஆணையை எடுக்கும் பொழுது அவ் ஆணையை நன்றாக\nகாது கொடுத்துக் கேட்டு, புரிந்து கொண்டு செயல்படுவதே புத்திசாலித்தனம்\nவிநாயகரின் பெருமை (4) - வீரம்\nஅருணகிரி நாதர் திருப் புகழில், \"அப்புரம் எரிசெய்த அச்சிவனுரை ரதம்,\nஅச்சது பொடி செய்த அதி தீரா\" என்று பாராட்டுகிரார்\nகடந்த ஐந்து ஆண்டுகளாக களி மண்ணால் பிள்ளையார் செய்த சிறு பாலகர்களுக்கு\nஸ்ரீ சித்தி விநாயகர் அளித்த பரிசு\n உங்கள் குழந்தைகள் களிமண் பிள்ளையார் செய்ததை கண்டு நீங்கள்\n உங்களைவிட பன்மடங்கு அக் குழந்தையின்\nமுகத்தில் கண்டஆனந்தத்தை கண்டு ரசித்த பேர்கள்தான் எத்தனை\n\"ஆனந்த விநாயகர்\" அவர்கள் தம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வேண்டிய\n1.-பயமின்றி தைரியமாக போட்டியில் கலந்து கொள்ளுதல்\n2 எதையும் செய்யுமுன் நன்றாக ஆலோசனை செய்து, தன் நம்பிக்கையுடன் செய்தல்,\n2.கவனமாக சொல்வதைக் கேட்டுச் செய்தல்\n3 தவறுகள் ஏற்படின் மறுபடியும் செய்தல்.\n4.மற்றவர் உதவி இல்லாது தைர்யமாக தன் புத்தியை பயன்படுத்தி காரியங்கள் செய்தல் .\n5 மற்றவர்களைவிட தன்னுடையதை மிகச்சிறப்பாக செய்து முடித்தல்.\n6 ஆசானுக்கு கீழ்படிந்து நடத்தல்.\n.மேலும், வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வேண்டியது, முக்கியமாக மனோபலமும்,\nமனப் பக்குவமும் என்று நாம் அறிவோம். இவ்வெல்லவற்ரையும் கடந்த ஐந்து\nஆண்டுகளாக, அச்சிறுவர்கள், இக்கோவிலில்ச் செய்த களிமண் பிள்ளயார் மூலமாக ,\nஅவர்கள் வாழ்க்கையில் முன்னேற , அவர் அளித்த அன்பளிப்பே \nஉலகெங்கும் போற்றித் துதித்திடும் ஐங்கரனே\n, எம் வாழ்க்கையில்,இடையூர்களை விலக்கி., அன்புடன் தர்ம பாதையில் முன்னேற,\nஆண்டாண்டுதோறும் வந்து, எமக்கு ஆசீர்வதிக்க வேண்டுகிறோம் \nதொகுத்தவர் - ஹரிஹர சுப்பையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithar.com/sports-news/5", "date_download": "2018-06-20T09:26:57Z", "digest": "sha1:GPYZUY7DA5U5TOSZ5YLLN3P3SLJ32XGL", "length": 4265, "nlines": 47, "source_domain": "www.manithar.com", "title": "விளையாட்டு செய்திகள்", "raw_content": "\nஐபிஎல் 2018 – ஐதராபாத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சென்னை அணி 2018-05-28T02:16:15Z sport\nடோனியின் பதிலால் வாயடைத்து போன நிரூபர்கள் – வீடியோ 2018-05-27T13:25:51Z sport\nஇலங்கை அணி வீரரின�� தந்தை சுட்டுக் கொலை\nஅறிமுக சுழற்பந்து வீச்சாளரை களமிறக்கவுள்ளதாக இங்கலாந்து அணி 2018-05-24T19:14:55Z sport\nசென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றி 2018-05-23T06:00:26Z sport\nஇறுதிப் போட்டிக்கான பலப்பரீட்சை இன்று 2018-05-22T19:16:25Z sport\nபுனே மைதான பராமரிப்பாளர்களுக்கு டோனி கொடுத்த பரிசு\nஇலங்கை கிரிக்கெட்டை தூய்மைப்படுத்த தயாராகும் முன்னாள் வீரர்கள்\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் தொடர்பில் தீர்மானிக்க குழு.. 2018-05-19T21:41:51Z sport\nசிறைச்சாலையில் ஞானசார தேரரின் உடை தெரியுமா\nவீழ்ந்து நொறுங்கிய அந்தோனியார் சொரூபம் \nரயிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள்இருவர் பலி\nமல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் உண்மையில் நடந்தது என்ன \nமைத்திரி இன்று கிளிநொச்சிக்கு விஜயம்\nநாங்க தான் குத்திக் கொன்றோம்: சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம் 2018-06-18T14:06:34Z india\nஏழு தமிழர்களையும் விடுவிக்கக் கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது\nவிளையாட்டுத் துப்பாக்கி என்று நினைத்து தாயை தவறுதலாக சுட்ட சிறுமி..\nஅலட்சியங்களால் பலியான இரண்டு சிறு உயிர்கள் 2018-06-18T02:18:45Z india\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/07/4.html", "date_download": "2018-06-20T09:01:43Z", "digest": "sha1:FNDYXPY3PAU7VR2S74MKJWRPSKJCUMSX", "length": 29827, "nlines": 109, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "குழந்தைகளும் பாலியலும் (4) - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome Uncategories குழந்தைகளும் பாலியலும் (4)\n50% குழந்தைகள் கட்டிளமைப்பருவத்திற்கு முன்பேயே பாலியல் விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றனர். 34% குழந்தைகள் மற்றப் பாலின விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர்.\nபாலின்ப விளையாட்டு (Sexual Play) வெளித்தெரியும் பாலுறுப்பு வளர்ச்சி அடிப்படையான மறுபால் தெரிவு, கரமைதுனம் போன்ற ஒன்றே. ஒரு பாலினர் அடுத்த பாலினை அறியும் ஆவல், அடுத்த பாலினை ஆடையின்றிப் பார்ப்பதற்கும் தொடுவதற்கும் இட்டுச் செல்கின்றது. பெரும்பாலும் பெரும்பாலும் மருத்துவர் நோயாளி விளையாட்டு, வாப்பா உம்மா விளையாட்டு, மாப்பிள்ளை பெண் விளையாட்டு போன்ற குழந்தைப் பருவ விளையாட்டுக்களில் அவதானிக்கலாம்.\nஓரளவு குழந்தை வளர்ந்ததும் மலங்களிக்கும் போது வளைத்து வட்டமாக ஒவ்வொருவரும் குந்திக் கொள்வார்கள். அல்லது களிப்பறையில் பாடிக் கொண்டு மலங்களிப்பார்கள��. அடுத்தவரின் களிப்புப் பெட்டியை பார்க்க விரும்புவார்கள். அவர்கள் களித்திருக்கும் அளவை அறிய விரும்புவர்கள். அவர்கள் எவ்வாறு முக்கி முனகிக் கொண்டு களிக்கிறார்களோ அதேபோன்று தாமும் முக்குவார்கள்.\nஇதில் நாம் எல்லை கடந்த கண்கானிப்பையும் கண்டிப்பையும் காட்டக்கூடாது. இது ஒரு நகர்வுக்கட்டம் இதை சாதாரணமாக அவதானித்தாலே போதுமானது. இது குழந்தை கழிவகற்றும் நடத்தையோடு தொடர்பானது. அதைச் செய்ய அது சிரமப்படுகிறது. இதை நாம் பிரச்சினையாகக் கருதக்கூடாது. இச்சந்தர்ப்பங்களில் அதட்டுவதோ, அடிப்பதோ கூடாது. கட்டிளமைப் பருவத்திற்கு முன்னதான குழந்தைப் பாலியல் நடத்தை அதன் தேவையோடு சம்பந்தப்பட்டதாகும். அது பார்த்தல், தொடுதல், அசைத்தல் போலச்செய்யும் பாலியல் விளையாட்டுக்களைப்போல உறுப்பைத் தூக்குதல், பற்றிப்பிடித்தல், மற்றப்பாலினரை அறிதல் எனப் பலதரப்பட்டதாகும்.\nKinsey என்ற உளவியலாளரின் அறிக்கைப்படி 50% குழந்தைகள் கட்டிளமைப்பருவத்திற்கு முன்பேயே பாலியல் விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றனர். 34% குழந்தைகள் மற்றப் பாலின விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். பெண் குழந்தைகளிடம் பாலின்ப விளையாட்டுக்கள் குறைவாகவே காணப்படுகின்றன. ஆனால் வயது ஏற ஏற அவர்களிடமும் பாலின்ப விளையாட்டுக்கள் அதிகரிக்கின்றன. ஒரே பாலின் பாலின விளையாட்டுக்கள் பிறப்புறுப்புக்களை மாறி மாறித் தொடுவதாகும். தகாப் புணர்ச்சியோடு தொடர்பான இந்த நிலை மாறுகட்டம் தான் எதிர்கால சமப்பாலுறவுக்கு இட்டுச் செல்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.\nபாலின்ப விளையாட்டுக்கு குழந்தையைத் தூண்டும் காரணிகள், அடுத்தவரை அறியவேண்டும் என்ற ஆவல், இருண்மை, பால்நிலையுடன் தொடர்பான தடை, சகபாடியின் அழுத்தம், வீட்டில் பெற்றோரின் பாலியல் நடத்தையைக் காணுதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். பாலின்ப தூண்டியைப் பொறுத்தவரையில் கட்டிளமைப் பருவத்திற்கு முன் குழந்தை பாலின்ப ஊக்க பலமான ஒன்றாக இருப்பதில்லை.\nஉங்கள் குழந்தை பாலின்ப விளையாட்டுக்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அதை உற்சாகப்படுத்துங்கள், பாராட்டுங்கள் என்று நாம் சொல்வதாக நினைத்துவிடாதீர்கள். மாறாக இந்த விடயங்களை மிக நிதானமாக அவதானியுங்கள். உணர்ச்சிவசப்படாதீர்கள். குழந்தையின் ஏனைய நடவடிக்கையைப் போல இதனையும் அவதானியுங்கள். குழந்தையின் நடத்தைகளுக்கு நீங்கள் போட்டுவைத்திருக்கின்ற வரையறைகளின் அளவை இதற்கும் நீங்கள் வழங்குங்கள். அதில் கூடுதலோ குறைவோ காட்டாதீர்கள். நீங்கள் அவ்வாறு நடந்து கொண்டால்தான் குழந்தையும் அதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்காமல் நடந்து கொள்ளும். காலப்போக்கில் அதிலிருந்து விடுபடவும் வழிவகுக்கும்.\nஆறுவயதுக் குழந்தையின் பாலின்பச் செயற்பாடு சாதாரணமானது. ஆனால் பத்து வயதாகும்போதும் தொடர்ந்தால் கவனிக்க வேண்டும். அதே நேரம் அதிரடி நடவடிக்கைகளிலும் இறங்கிவிடக்கூடாது. ஆரம்பத்தில் ஒன்றிரண்டு நபரோடு ஆரம்பித்து பின்னர் படிப்படியாக பல குழந்தைகளுக்கு மத்தியில் பரவ ஆரம்பித்துவிடும். இத்தகைய பாலியல் கிசுகிசுக்கு பதினொன்று பன்னிரெண்டு வயதுப் பிள்ளைகளிடம் மிக உற்சாகமாகக் காணப்படும். இது பிரச்சினையாக மாறும் போது பின்வரும் காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.\n1). Confrontation – எதிர்கொள்ளல் : அதாவது பாலியல் நடத்தையானது வளர்ந்தவர்களுக்கே உரியது. அதுவரை குழந்தைகள் பொறுமையாக இருக்க வேண்டும் எனக்கூறித் தெளிவுபடுத்த வேண்டும். அதற்கு மாறாக இது மாபெரும் குற்றச்செயல், கடும் குற்றம் என்று குற்றவுணர்ச்சியை குழந்தைக்கு ஏற்படுத்திவிடாதீர்கள். பாலியல் நடத்தைகளில் ஈடுபட விரும்புவது, ஈடுபடுவது எல்லாம் இறைவன் படைத்த மனித இயல்புதான். ஆனால் தற்போதைக்கு அவற்றைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் இரண்டாவது தடவையாகவும் இதில் ஈடுபட்டால் உன்னோடு நான் பேசப்போவதில்லை என்று ஒருபோதும் கூறாதீர்கள். அதே நேரம் நீண்ட உபன்னியாசங்களையோ தெளிவுரைகளையோ குழந்தையிடம் செய்யப்போகாதீர்கள்.\n2) Substitute Activities – பதிலி செயற்பாடுகளை உருவாக்குதல் :வீட்டிலோ, அயலிலோ குழந்தைகள் கவனத்தைப் பெறக்கூடிய செயற்பாடுகள் காணப்படுகின்றன. எப்போதும் அவர்கள் பாலியல் நடத்தையில் ஈடுபடுவார்கள் என்றில்லை. எனவே அவர்களை மகிழ்ச்சிப்படுத்தக் கூடிய வேறு விளையாட்டுக்களின் பக்கம் கவனத்தைத் திருப்பலாம்.\n3) Sexual Education – பாலியல் கல்வி வழங்கல் : பாலியல் நாட்டமுள்ள குழந்தையிடம் அதனைத் தனிப்பதற்கு வீட்டில் பெற்றோர் அதனுடன் பாலியல் பற்றிக் கதைக்கலாம். குழந்தையின் கேள்விகளுக்கு தெளிவாகவும் அறிவுபூர்வமாகவும் பதிலளிக்கலாம���. கட்டிளமைப் பருவத்திற்கு முன்பு பாலியல் தொடர்பான அறிவு 65% குழந்தைகளிடம் குறைவாகக் காணப்படுகின்றன. 13% குழந்தைகள் செவிவழித் தகவல்களைப் பெற்றுள்ளனர். 5% குழந்தைகள் பாலியல் பற்றி எந்த அறிவும் அற்றவர்கள் என ஒர் ஆய்வறிக்கை கூறுகின்றது. தமது பாலியல் கேள்விகளுக்கு மிகச் சரியான பதில்களைப் பெற்றுக் கொண்ட பிள்ளைகளிடம் பாலின்ப செயற்பாடுகள் மிகவும் குறைந்து காணப்படுகின்றன. குறிப்பாக அவர்களிடம் பாலியல் குறித்த மயக்கங்கள் இருப்பதில்லை.\n4) Parental Model – முன்மாதிரியான பெற்றோர் : பெற்றோருடைய பாலியல் நடவடிக்கைகளை குழந்தைகள் முழுவதுமாக அவதானிக்கின்றார்கள் என்றில்லை. அதாவது ஒன்பது பத்துவயதுக்குட்பட்ட பிள்ளைகள் பாலியல் நடத்தைகளை ஒழுக்காற்று விதிகள், வரன்முறைகள் முழுவதுமாக அறிந்திருக்கிறார்கள் என்று கூறுவதற்கில்லை. எனவே பெற்றோர் முன்மாதிரியாக விளங்கினால் பிள்ளைகளும் அவற்றைப் பின்தொடர்வர்\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமாவீரன் சேகுவேராவை விதைத்த தினம் இன்று 09-10-1967\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nஅரேபியர்களின் கப்சா எனப்படும் கலாச்சார உணவு செய்யும் முறை\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். பட���க்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன���று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/129836", "date_download": "2018-06-20T09:53:07Z", "digest": "sha1:2QJWZNOQJ36AWGWNUMCV3INKSRKB7IRZ", "length": 40400, "nlines": 72, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "இராணுவ புலனாய்வு பிரிவைச்சேர்ந்த முனாஸ், புளொட் மோகன், ரெலோ வரதன், ஈ.பி.ஆர்.எல்;.எவ் ராசிக் இப்படி மிகப்பெரிய கொலைக்கும்பல்களின் மத்தியில், உயிர் அச்சுறுத்தல் நேரடியாகவும் மறைமுகமாகவும் வந்த போதும் அன்று ஊடகவியலாளர்கள் துணிச்சலுடன் பணியாற்றினர். – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nஇராணுவ புலனாய்வு பிரிவைச்சேர்ந்த முனாஸ், புளொட் மோகன், ரெலோ வரதன், ஈ.பி.ஆர்.எல்;.எவ் ராசிக் இப்படி மிகப்பெரிய கொலைக்கும்பல்களின் மத்தியில், உயிர் அச்சுறுத்தல் நேரடியாகவும் மறைமுகமாகவும் வந்த போதும் அன்று ஊடகவியலாளர்கள் துணிச்சலுடன் பணியாற்றினர்.\nசுதந்திர ஊடகவியலாளனாக இருந்த சிவராம் மறைந்து 12ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் சிவராமின் எதிர்பார்ப்பும், கிழக்கின் ஊடகத்துறையும் என்ற விடயம் பற்றி பேச வேண்டியது இன்றைய நிலையில் அவசியமாகிறது.\nசிவராம் 1990களின் பிற்பட்ட காலத்திலிருந்து சுமார் 15 ஆண்டுகள் ஊடகத்துறையில் ஆளுமை செலுத்தியிருந்தாலும் இறுதி 10 ஆண்டுகள் கிழக்கின் ஊடகத்துறை வளர்ச்சி பற்றி அதீத அக்கறையோடு செயல்பட்டதை நாம் மறக்க முடியாது.\nகிழக்கு ஊடகத்துறை பற்றி சிவராமின் எதிர்பார்ப்பு எத்தகையது கிழக்கில் இன்றைய ஊடகத்துறையின் நிலை என்ன என்பது பற்றியும் ஆராய வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. இது பற்றி விரிவான ஆய்வு ஒன்றை எதிர்காலத்தில் தொடராக எழுத எண்ணியுள்ளேன். அதற்கு முதல் சிவராமின் நினைவு தினத்தில் சுருக்கமாக மட்டக்களப்பின் ஊடகத்துறை பற்றி பார்க்க இருக்கிறேன்.\nகிழக்கில் துணிச்சல் மிக்க ஊடகத்துறை அண்மைக்காலத்தில் கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்களின் நடவடிக்கைகளை அவதானிப்பவர்கள் இப்போது கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்களுக்கும் துணிச்சலுக்கும் என்ன தொடர்பு என கேட்க கூடும்.\nஇன்று இல்லா வி��்டாலும் இலங்கையிலேயே துணிச்சல் மிக்க,.. தேடல் மிக்க ஊடகவியலாளர்கள் ஒரு காலத்தில் கிழக்கில்தான் இருந்தனர் என்பது பலரும் அறிந்த உண்மை.\n1890ஆம் ஆண்டில் எம்.எஸ்.பாவாவை ஆசிரியராக கொண்டு வெளிவந்த மாணவன் வாராந்த பத்திரிகை தொடக்கம் இறுதியாக வெளிவந்த தமிழ்அலை வரை மிகச்சொற்பமான பத்திரிகைகளே மட்டக்களப்பிலிருந்து வெளிவந்தாலும், கிழக்கின் ஊடகத்துறை வரலாறு துணிச்சல் மிக்க, ஆற்றல் மிக்க பத்திரிகையாளர்களை கொண்டு பயணித்தது என்பதை மறக்க முடியாது.\n1980களில் கிழக்கில் பணியாற்றிய ஜோசப், கதிர்காமத்தம்பி, போன்றவர்கள் அரசியல்வாதிகளுக்கு பின்னால் சென்று துதிபாடும் செய்திகளை எழுதியவர்கள் அல்ல. மக்களின் தேவைகள் பிரச்சினைகளை இனங்கண்டு, செய்திகளை எழுதினார்கள். அரச திணைக்களங்களிலும், அரசியல்வாதிகள் மத்தியிலும் இருக்கும் ஊழல் மோசடிகளை அப்பலப்படுத்துவதில் முன்னின்றார்கள். 1970களில் பின் மட்டக்களப்பில் அடாவடித்தன அரசியலை ஆளும் கட்சியிலிருந்த ராசன் செல்வநாயகம் நடத்திய போது அதனை எதிர்த்து நின்றவர்கள் ஜோசப், கதிர்காமத்தம்பி போன்றவர்கள்தான்.\nஇதற்காக கதிர்காமத்தம்பி ராசன் செல்வநாயகத்தின் அடியாட்களால் தாக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. ராசன் செல்வநாயகத்தின் அரசியல் அதிகாரத்தினால் ஜோசப் தன்னுடைய தொழிலையே இழந்தார். இருந்த போதிலும் ராசன் செல்வநாயகத்தின் காலடிக்கு செல்லவில்லை.\nதுணிச்சலுடன் ஊடகப்பணியை மேற்கொண்டார். ஜோசப் அவர்கள் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மேற்கொண்ட ஊழல்களை அம்பலப்படுத்திய சம்பங்களில் சூறாவளி பூராயம் தொடர் மிக முக்கியமானதாகும். 1978ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் வீசிய சூறாவளியை தொடர்ந்து புனர்வாழ்வு மீள் கட்டமைப்பு பணிகள் நடைபெற்றாலும், அதில் பெரும் ஊழலும் மோசடிகளும் இடம்பெற்றன. அப்போது அமைச்சராக இருந்த தேவநாயகம் அவர்களும், அவரின் பக்கபலத்துடன் அரசாங்க அதிகாரிகளான இருந்த மௌனகுருசாமி போன்ற அதிகாரிகள் செய்த ஊழல் மோசடிகளை ஆதாரத்துடன் அவர் வெளிக்கொண்டுவந்த பாங்கு மிகவும் துணிச்சல் மிக்கதும் பாராட்டுக்குரியதுமாகும்.\nஇன்று புலனாய்வு இதழியல் துறையை கற்பிப்பதற்கு பல பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆனால் எந்த புலனாய்வு இதழியல் பட்டத்தையும் பெறாத, ஜோசப் மேற்கொண்ட அந்த புலனாய்வு கட்டுரையை இன்று ஊடகத்துறையில் இருக்கும் இளம் ஊடகவியலாளர்கள் படிக்க வேண்டும். அவர் எவ்வாறு அந்த புலனாய்வை மேற்கொண்டு மூடிமறைக்கப்பட்ட அந்த ஊழல் மோசடிகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார் என்பதை இன்று ஊடக கற்கை நெறிகளை மேற்கொள்பவர்களும், ஊடகத்துறையில் இருப்பவர்களும் அதை படிப்பதன் மூலம் நாம் பலவற்றை கற்றுக்கொள்ள முடியும்.\nபுலனாய்வு ஊடகத்துறையில் பேராசிரியராக இருக்கும் மிசோரி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஸ்ரேவ் வைன்பேர்க் ஊடக புலனாய்வு பற்றி பின்வருமாறு கூறுகிறார்.\nபுலனாய்வு பணிகளை சட்டப்படி காவல்துறையினர், வழக்கறிஞர்கள், கணக்காய்வாளர்கள் மேற்கொள்கின்றனர். அவர்கள் தனிமனிதர்களாக அல்லாமல் கூட்டுமுயற்சியாக மேற்கொள்கின்றனர். அவர்களை சுற்றி பல பாதுகாப்பு அரண்கள் இருக்கும். ஆனால் ஒரு ஊடகவியலாளர் புலனாய்வு பணியை மேற்கொள்வது என்பது எந்த பாதுகாப்பு அரணும் அற்ற திறந்து வெளியில் நின்று தேடும் பாரிய முயற்சியாகும்.\nஆனாலும் காவல்துறையினர், வழக்கறிஞர்கள், கணக்காய்வாளர்கள் கண்டு பிடிக்க முடியாதை ஊடகவியலாளர்கள் கண்டு பிடித்து விடுகிறார்கள். புலனாய்வு ஊடகவியலாளர்களுக்கு தேவையான முக்கியமான விடயம் சொந்த முயற்சியும், வாசகர்களுக்கு, பொதுமக்களுக்கு எது முக்கியம் என கருதப்படுகிறதோ அந்த விடயத்தை ஆழமாக தேடும் ஆற்றலுமாகும்.\nகுற்றம், அரசியல் ஊழல், பொதுநிறுவனங்களில் ஏற்படும் ஊழல் மோசடிகள் பற்றி மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டுவருவதே புலனாய்வு ஊடகத்துறையாகும்.\nபல்கலைக்கழகங்களில், ஊடககற்றை நிலையங்களில் இத்துறை பற்றி பயிற்சி பெற்ற ஊடகவியலாளர்களே புலனாய்வு ஊடக களத்தில் இறங்குகின்றனர்.\nஆனால் ஊடக புலனாய்வு என்ற பட்டமோ, பயிற்சியோ எதுவும் இல்லாத நிலையில் அன்று ஜோசப் மேற்கொண்ட அந்த முயற்சி எத்தகைய ஆழம் மிக்கது என்பதை அறிய முடியும். ஊடக புலனாய்வு துறை மாணவர்களுக்கு அவரின் அந்த ஒரு கட்டுரைத்தொடரே மிகப்பெரிய பாடமாக இருக்கும். இவ்வாறு ஊடகவியலாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர்கள் வாழ்ந்த பிரதேசம் மட்டக்களப்பு ஆகும்.\nஅதன் பின்னர் 1990களின் பின்னர் மட்டக்களப்பில் புதிய ஊடக கலாசாரம் ஒன்று உருவாகியது. ஜோசப் அவர்கள் பணியாற்றிய காலம் போல 1990களின் பிற்பட்ட காலம் இருக்கவில��லை.\nஇராணுவ நெருக்கடி, துணைக்குழுக்களின் கொலை அச்சுறுத்தல், கைது செய்யப்படுபவர்கள் உயிருடன் புதுப்பாலத்தில் ரயர் போட்டு எரிக்கப்பட்ட காலம். சரிநிகர், விடிவானம், தினக்கதிர் போன்ற வாரப்பத்திரிகைகளின் வருகை, தினக்குரல் தினசரி, தமிழ்நெற் இணையத்தளத்தின் வருகை, என்பனவும், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்ற ஒரு பின்புலத்துடன் பத்திரிகையாளர்களின் கூட்டிணைவு, சிவராம் போன்ற பத்திரிகையாளர்களின் ஊக்குவிப்பு என்பன மட்டக்களப்பில் ஊடகத்துறையில் 1980களை விட 1990களின் பிற்பட்ட காலத்தில் புதிய மாற்றத்தை பெற்றிருந்தது.\nமட்டக்களப்பில் பல படுகொலைகளை செய்து கொண்டிருந்த இராணுவ புலனாய்வு பிரிவைச்சேர்ந்த முனாஸ், புளொட் மோகன், ரெலோ வரதன், ஈ.பி.ஆர்.எல்;.எவ் ராசிக் இப்படி மிகப்பெரிய கொலைக்கும்பல்களின் களுகு கண்களின் மத்தியில், உயிர் அச்சுறுத்தல் நேரடியாகவும் மறைமுகமாகவும் வந்த போதும் அன்று மட்டக்களப்பில் இருந்த ஊடகவியலாளர்கள் துணிச்சலுடன் பணியாற்றினர். அந்த துணிச்சல்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களில் முக்கியமானவர் சிவராம் ஆகும்.\nநடேசன், ஜெயானந்தமூர்த்தி ஆகியோரின் வீடுகளின் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல், முனாஸ், ரசீக், ஆகியோரால் அவர்களின் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அச்சுறுத்தலின் பின் நான் உயிர்தப்பி மீண்டுவந்த சம்பவம், இராணுவ கட்டளை தளபதியால் அவரின் முகாமுக்கு அழைக்கப்பட்ட நடேசன், கோபாலரத்தினம் ஆகியோர் அச்சுறுத்தப்பட்டமை, இராணுவ கட்டளை தளபதியின் அலுவலகத்திற்கு அடிக்கடி மட்டக்களப்பில் இருந்த ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்ட சம்பவங்கள், ரெலோ இயக்கம் நடுநிசி வேளையில் எனது வீட்டிற்கு வந்து என்னை கொலை செய்ய எடுத்த முயற்சி, தவராசா வீட்டிற்கு புளொட் இயக்கத்தினர் சென்று அச்சுறுத்திய சம்பவம், இப்படி பல சம்பவங்களை அடுக்கி கொண்டு போகலாம். ஆனாலும் இந்த அச்சுறுத்தல்களை கண்டு அஞ்சி ஒடுங்கி துதிபாடும் செய்திகளை மட்டும் எழுதிக்கொண்டிருக்கவில்லை.\nராசிக், புளொட் மோகன், முனாஸ் ஆகியோரிடமிருந்து நேரடியாக கொலை அச்சுறுத்தல் வந்த போதிலும் அவர்கள் புரியும் கடத்தல், கொலை, கொள்ளை, கப்பம் பெறும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்துவதில் அன்று இருந்த ஊடகவியலாளர்கள் பெரும் பங்காற்றினர்.\nமட்டக்களப்பு நகரில் இருந்த ராசிக் குழு செய்து வந்த கடத்தல், கப்பம் பெறும் நடவடிக்கைகளை ஆதாரங்களுடன் ஒருமுறை தமிழ்நெற் வெளியிட்டிருந்தது. அதற்கான முழு தகவல்களையும் திரட்டி வழங்கியிருந்தேன். சிவராம் அந்த புலனாய்வு செய்தியை மிக நேர்ந்தியாக தமிழ்நெற்றில் வெளியிட்டிருந்தார். அது சர்வதேச மன்னிப்புசபை உட்பட மனித உரிமை அமைப்புக்கள் மட்டத்திற்கு சென்றிருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தும் படி அன்று ஆட்சியிலிருந்த சந்திரிக்கா அரசாங்கத்தை மனித உரிமை அமைப்புக்கள் அழுத்தம் கொடுத்தன.\nஇதனால் நெருக்குதல்களுக்கு உள்ளான ராசிக் அந்த செய்தியை யார் கொடுத்தது என விசாரித்து அறிந்து கொண்டு என்னை தனது முகாமுக்கு அழைத்து அச்சுறுத்தியிருந்தார். கைத்துப்பாக்கியை கையில் சூழற்றிய வாறு ராசிக் சொன்ன ஒரு வார்த்தை, இனி ஒருதடவை எங்களைப்பற்றி செய்தி வெளிவந்தால் துப்பாக்கிக்கு வேலை இருக்காது. உயிருடன்தான் வீதியில் போட்டு எரிப்போம் என எச்சரித்தார்.\nஆனால் ராசிக்குழுவின் அட்டகாசங்கள், மனித உரிமை மீறல்களை நாங்கள் வெளிப்படுத்தி வந்தோம். ஆனால் எங்களை அச்சுறுத்த, உயிருடன் ரயில் போட்டு எரிக்க ராசிக்தான் உயிருடன் இருக்கவில்லை.\nமிகத்துணிச்சலான ஒரு காரியத்தை யசி சரிநிகர் பத்திரிகையில் செய்திருந்தார். அந்நேரத்தில் மட்டக்களப்பு நகரில் கொலைகளை புரிந்து கொண்டிருந்த மோகன் குழு பற்றி கட்டுரை எழுதியிருந்தார். அதில் துணிச்சலான விடயம் என்ன என்றால் அந்த கொலைகார மோகன் குழுவை சேர்ந்தவர்கள் மட்டக்களப்பு நகரில் நின்ற போது அவர்களை எப்படியோ புகைப்படம் எடுத்து அதனை பிரசுரித்திருந்தார். பின்னர் மோகன் குழு அந்த புகைப்படத்தை எடுத்தவன் யார் என மட்டக்களப்பில் தேடி திரிந்தனர்.\nஅதேபோன்று 1990களில் பல படுகொலைகளை புரிந்த முனாஸ் யார் என்ற விபரத்தை நிராஜ் டேவிட் சரிநிகர் பத்திரிகையில் எழுதியிருந்தார். இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.\n17.05.2000 அன்று வெசாக் தினத்தில் மட்டக்களப்பு நகரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அங்கு வந்த 233ஆவது படைப்பிரிவு இராணுவத்தினர் ஆயித்தியமலை சிறுவர் இல்ல சிறுவர்கள் உட்பட 19பொதுமக்களை சுட்டுக்கொன்றனர். அந்த 19பொதுமக்களும் விடுதலைப்புலிகள�� நடத்திய குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்றே அரசாங்கம் அறிவித்தது. அதனையே சகல ஊடகங்களும் சொல்லிக்கொண்டிருந்தன. அந்த சம்பவம் நடந்து காயப்பட்டவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட போது காயப்பட்டவர்களில் உடல்களில் துப்பாக்கி ரவைகள் காணப்படுவதாக அங்கு கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். இதனையடுத்து காயப்பட்டவர்கள் சிலரிடம் நேரடியாக பேசிய போதுதான் உண்மை தெரியவந்தது.\nகுண்டுத்தாக்குதல் நடந்த பின் பாதுகாப்பு கருதி கடை ஒன்றிற்குள் ஓடிச்சென்று பதுங்கியிருந்த போது அங்கு வந்த இராணுவத்தினரே தங்களை சுட்டதாகவும் தங்களுடன் இருந்த பலரும் அதில் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தனர். ஆயித்தியமலை சிறுவர் இல்ல சிறுவர்கள் வானில் வந்து இறங்கிய போது அங்கு வந்த இராணுவத்தினர் அவர்கள் மீதும் துப்பாக்கி பிரயோகம் செய்தனர். ஆனால் அரசாங்கத்தின் உத்தரவுப்படி கொல்லப்பட்டவர்கள் அனைவரும் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டதாகவே வைத்திய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார்கள் என மரணச்சான்றிதழில் பதிவு செய்தால் மட்டுமே நிவாரண நிதி கிடைக்கும் என்பதால் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் மௌனமாக இருந்து விட்டனர்.\nஆனால் காயமடைந்தவர்களிடம் பெற்ற தகவல்களை வைத்து அந்த கொலைகளை இராணுவத்தினரே புரிந்தனர் என்பதை தமிழ்நெற்றிற்கு செய்தியாக அனுப்பியிருந்தேன். தமிழ்நெற் மட்டுமே அந்த கொலைகளை யார் புரிந்தார்கள் என்ற விபரத்தை வெளியிட்டது. இதற்காக பின்னர் நான் இராணுவத்தினரால் விசாரிக்கப்பட்டேன்.\nகிழக்கில் நடந்த கூட்டுப்படுகொலைகளில் மிக முக்கியமானது சத்துருக்கொண்டான் படுகொலை. அந்த படுகொலையில் காயங்களுடன் உயிர்தப்பிய தலைமறைவாக வாழும் ஒரேஒருவர் சிவகுமார் என்பவராகும். நான்கு ஆண்டுகள் கடந்த பின்னரும் உண்மைநிலை வெளியில் வராதமல் இருந்தது. சிவகுமார் என்பவரை தேடி கண்டுபிடித்து அவரிடம் நடந்த உண்மைகளை விளக்கமாக கேட்டு 185க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை கொலை செய்த கொலையாளிகள் யார் என்ற விபரங்களை வெளியிட்ட துணிச்சலை மறக்க முடியாது. அந்த துணிச்சலின் முக்கிய பங்கு யசியை தான் சாரும்.\nசத்துருக்கொண்டான் படுகொலையின் வெளிவராத உண்மைகள் விடிவானம், சரிநிகர், தமிழ்நெற் ஆகிய ஊடகங்களில் வெளிவந்தது.\nஇப்பொழுது மட்டக்களப்பில் தனியே பிள்ளையான்குழு மட்டுமே ஆயுதக்குழுவாக இருக்கிறது.\nஆனால் 1990களுக்கும் 2004ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இராணுவ புலனாய்வு பிரிவு, பற்பொடி கொம்பனி குழு, மோகன் குழு, புளொட், ராசிக்குழு, ரெலோ வரதன் குழு, ஜிகாத்குழு, என பல ஆயுதக்குழுக்களின் கொலை அச்சுறுத்தல்களின் மத்தியில் தான் ஊடகவியலாளர்கள் பணியாற்றினர். ஆனால் அதற்காக அரசுக்கும், அரசுடன் இணைந்திருக்கும் துணைக்குழுக்களுக்கும் துதி பாடிக்கொண்டிருக்கவில்லை. இதற்கு தமிழ்நெற் போன்ற ஊடகங்கள் களம் அமைத்து கொடுத்தன. சிவராம் போன்ற ஊடகவியலாளர்கள் அச்சம் என்பது மடமையடா, என ஒரு தென்பையும், பலத்தையும் தந்தனர். எந்த நேரமும் மரணம் எமது காலடிக்கு வரலாம் என உணர்ந்து கொண்ட போதிலும் இன்று மட்டக்களப்பில் உள்ளது போல துதிபாடும் செயலை அன்று இருந்த ஊடகவியலாளர்கள் செய்யவில்லை.\nசிவராம் இன்று உயிருடன் இருந்தால் மட்டக்களப்பில் இருக்கும் ஊடகவியலாளர்களின் அரசுக்கும், துணை இராணுவ குழுக்களுக்கும் துதிபாடும் ஊடகவியலாளர்களின் செயலை கண்டு நெஞ்சுவெடித்து செத்திருப்பான்.\nகடத்தல்களும், கொலைகளும் இன்று மட்டக்களப்பில் குறைந்திருக்கலாம். ஆனால் அச்சுறுத்தல், கடத்தல், கப்பம் பெறுதல், ஊழல் மோசடிகள், முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது என சொல்லமுடியாது. பிள்ளையான்குழு, இராணுவ புலனாய்வு பிரிவினரால் இப்போதும் கப்பம் பெறும் வேலைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கொலைகளும், கொள்ளைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.\nதிமிலைதீவில் மிகப்பெரிய வங்கிக்கொள்ளை நடந்தது. அந்த கொள்ளையில் யார் ஈடுபட்டார்கள், அவர்களின் பின்னணி என்ன என்ற விபரங்கள் எதனையும் மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்கள் வெளிக்கொணரவில்லை.\nசிறுமி ஒருவர் கடத்திச்செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். ஆனால் சிலர் கைது செய்யப்பட்டு அக்கொலையின் பின்னணியில் இருந்தவர்கள் தெரியாதவாறு கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் அக்கொலை தொடர்பாக ஏனைய விபரங்கள் அனைத்தும் மூடிமறைக்கப்பட்டு விட்டது. திருமலையில் சிறுமி ஒருவர் கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். ஆனால் அந���த கொலையின் சூத்திரதாரிகள் பற்றி யாரும் உண்மையை வெளிக்கொணரவில்லை.\nமட்டக்களப்பில் பிள்ளையான் குழு சாராய கடைகள் உட்பட வர்த்தக நிலையங்களில் மேற்கொண்டுவரும் கப்பம் தொடர்பாக எந்த ஒரு பத்திரிகையாளர்களும் உண்மைகளை வெளிக்கொண்டுவரவில்லை.\nஇதை விட அண்மையில் நடந்த ஒரு சம்பவம். கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ஒருவரை தெரிவு செய்வதற்காக தமக்கு நெருக்கமான ஒருவரைத்தான் தெரிவு செய்ய வேண்டும் என கிழக்கு பல்கலைக்கழக பேரவையை சேர்ந்த உறுப்பினர்களின் வீடுகளுக்கு வெள்ளைவானில் வென்ற பிள்ளையான்குழு அச்சுறுத்தியிருந்தது.\nமட்டக்களப்பில் இன்றும் கப்பம் பெறும் அடாவடித்தனம் தொடர்ந்த வண்ணம்தான் இருக்கிறது. இதில் ஒரு சம்பவத்தை கூட மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்கள் வெளியிடவில்லை. மட்டக்களப்பு மாநகரசபையால் கட்டப்பட்ட சந்தைக்கட்டிடத்தில் உள்ள கடைகளை வழங்குவதில் நடந்த மோசடி, மட்டக்களப்பு மாநகரசபையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடக்கும் மோசடிகள், உட்பட பல கொலை, கொள்ளை, கப்பம் பெறும் சம்பவங்கள் நடந்த வண்ணம் தான் இருக்கின்றன.\nஆனால் இப்படி எந்த சம்பவங்களும் நடக்காதது போல மகிந்த சிந்தனையின் கீழ் மட்டக்களப்பில் பிள்ளை பிறந்தது, மகிந்த சிந்தனையின் கீழ் படுவான்கரையில் கிழவி பூப்பெய்தினாள், என்ற முட்டாள்தனமாக செய்திகளை எழுதிக்கொண்டிருக்கும் மட்டக்களப்பு செய்தியாளர்களை பார்த்து முதுகெலும்பில்லாத மடையனுகள், ஆற்றிலை விழுந்து சாகுங்கடா என்றுதான் சிவராம் திட்டியிருப்பான்.\nவெளிநாடுகளில் இருந்து கொண்டு இதை எழுதலாம். இங்கு இருப்பவர்களுக்கு என்ன பாதுகாப்பு என்ற கேள்வியை மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்கள் கேட்கலாம். இப்போது இருப்பதை விட மிகமோசமான நெருக்கடி இருந்த காலம் 1990முதல் 2000வரையான காலமாகும். சிவராம், போன்ற ஊடகவியலாளர்கள் உயிருடன் இருந்த போது ஆற்றிய பங்கின் ஒரு வீதத்தையாவது செய்தால் மட்டுமே நாங்களும் ஊடகத்துறையில் இருந்தோம் என்ற வரலாற்றை எதிர்காலம் பதிவு செய்யும் என்பதை இன்று மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathimaran.wordpress.com/2012/12/08/589-1/", "date_download": "2018-06-20T09:05:55Z", "digest": "sha1:YMAAW62CTCYQZSIXZKENZLJUMLX3YGCO", "length": 26865, "nlines": 306, "source_domain": "mathimaran.wordpress.com", "title": "அ.மார்க்சை அழைத்த; ‘பெரியார் அவதூறு’ பேர்வழிகளை அழைக்காத திராவிடர் கழகத்திற்கு பாராட்டுகள் | வே.மதிமாறன்", "raw_content": "\nகட்டுரைகள் | கேள்வி-பதில்கள் | கவிதைகள் | எனது புத்தகங்கள் | நான்\n← இந்துமதத்தின் இரண்டு கிளைகள்:தலித் விரோதம்-இஸ்லாமிய விரோதம்\nவிஸ்வரூபம் வெளியீடு; பிரியாணி கிடைக்குமா\nஅ.மார்க்சை அழைத்த; ‘பெரியார் அவதூறு’ பேர்வழிகளை அழைக்காத திராவிடர் கழகத்திற்கு பாராட்டுகள்\nPosted on திசெம்பர்8, 2012\tby வே.மதிமாறன்\nதலித் விரோத ஜாதி வெறியர்களை கண்டித்து, தர்மபுரியில் ‘ஜாதி-தீண்டாமை ஒழிப்பு’ மாநாடு நடத்தும் திராவிடர் கழகத்திற்கு முதலில் நன்றியும் வாழ்த்தும்.\nஅந்த மாநாடிற்கு பேராசிரியர் அ.மார்க்சை அழைத்தமை சிறப்பு.\nவிடுதலைப் புலிகளை விமர்சிக்கிறார் என்பதற்காக அவரை திட்டமிட்டு பெரியார் இயக்கங்கள் புறக்கணித்தன.\nஆனால், திராவிட இயக்கத்தை பெரியாரை; மறைமுகமாக, நேரடியாக மோசமாக, இழிவாக விமர்சிப்பர்களோடு இணைந்து விடுதலைப் புலி ஆதரவு, பிரபாகரன் ஆதரவு, ஈழ ஆதரவு என்று பெரியார் இயக்கங்கள் செயல்பட்டன.\nதிராவிட இயக்கத்தின் மீது, பெரியார் மீது சொல்லப்பட்ட அவதூறுகளுக்கு பதிலளிக்கும் வேகத்தைவிட; பிரபாகரன், விடுதலைப் புலிகள் மீது சொல்லப்பட்ட அவதூறுகளுக்கு பதில் அளிப்பதில் பெரியார் தொண்டர்களும் பெரியார் இயக்கங்களும் வேகம் காட்டினர்.\nஇது போன்ற செயல்பாட்டினால், பிரபாகரனை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவராகவும், பெரியார் மட்டும் விமர்சனங்களுக்கு உட்பட்டவராகவும் பார்க்கிற நிலை உருவானது.\nஅதன் விளைவு அந்த மோசடி பேர்வழிகள், பெரியார் நமக்கு எதற்கு பிரபாகரன்தான் தலைவர், திராவிட இயக்கம் தமிழகத்தை கெடுத்துவிட்டது என்று அவதூறும் குழப்பமும் செய்ய ஆரம்பித்துவிட்டன.\nதமிழ்த் தேசிய வேறுபாடுகளை தவிர்த்து, பெரியார் தொண்டர் என்கிற அடிப்படையில் அ. மார்க்சை அழைத்தமைக்காக திராவிடர் கழகத்தை நாம் பாராட்டுவோம். அதற்கு மட்டுமல்ல,\nபெரியார், டாக்டர் அம்பேத்கர் பற்றி அவதூறு பரப்புபவர்களை; இலங்கை பிரச்சினை, விடுதலைப் புலிகளின் ஆதரவு, தமிழ்த் தேசியம் போன்ற எந்தக் காரணம் கொண்டும் தங்கள் நிகழ்ச்சிகளுக்கு அழைக்காத திராவிடர் கழகத்தின் செயலுக்காகவும் பாராட்டுவோம்.\nதொடர்ந்து விடு��லைச் சிறுத்தைகளோடு தோழமையாக இருந்தும் பெரியார் குறித்து மோசமாக எழுதிய ரவிக்குமாரை எப்போதுமே எந்த நிகழ்ச்சிகளுக்கும் அழைக்காததற்காகவும் பாராட்டுவோம்.\nவிடுதலைப் புலிகள். தமிழ்த் தேசியம் போன்றவற்றில் மாற்று கருத்து கொண்டவர்கள் என்ற காரணங்களுக்காகவே புறக்கணிக்கபட்ட பல பெரியார் தொண்டர்களையும் அரவணைத்து பெரியார் பணியை தொடருவோம்.\nதருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா\n‘ஞாநி’ யை நான் கவுண்டமணியுடன் ஒப்பிடவில்லை\nவன்கொடுமை தடுப்புச் சட்டமும் பிற்படுத்தப்பட்டவர்களும்\n← இந்துமதத்தின் இரண்டு கிளைகள்:தலித் விரோதம்-இஸ்லாமிய விரோதம்\nவிஸ்வரூபம் வெளியீடு; பிரியாணி கிடைக்குமா\n11 Responses to அ.மார்க்சை அழைத்த; ‘பெரியார் அவதூறு’ பேர்வழிகளை அழைக்காத திராவிடர் கழகத்திற்கு பாராட்டுகள்\n9:03 பிப இல் திசெம்பர்8, 2012\nஇப்பதிவில் பொத்தாம் பொதுவாக பெரியார் தொண்டர், பெரியாரை மோசமாக எழுதாதவர் என்ற அடிப்படையில் அ.மார்க்ஸ்,வீரமணி,திருமாவளவன் ஆகியோரை ஆதரிபப்து போல உள்ளது என தோன்றுகிறது.\nகுறிப்பாக பெரியாரை மோசமாக எழுதிய ரவிக்குமாரை என்றைக்கும் அழைக்காமல் திருமாவுடன் நெருக்கமாக இருப்பதை வரவேற்று இருப்பது..\nஇதுபோல தலித் மக்களை வெட்டுவேன் என்ற காடுவெட்டு குருவை அழைக்காமல் ராமதாஸ் உடன் மட்டும் நெருக்கமாக இருப்பவரை நாம் ஆதரிக்க முடியுமா\n9:12 பிப இல் திசெம்பர்8, 2012\n1:21 முப இல் திசெம்பர்9, 2012\n7:23 பிப இல் திசெம்பர்9, 2012\n///விடுதலைப் புலிகள். தமிழ்த் தேசியம் போன்றவற்றில் மாற்று கருத்து கொண்டவர்கள் என்ற காரணங்களுக்காகவே புறக்கணிக்கபட்ட பல பெரியார் தொண்டர்களையும் அரவணைத்து பெரியார் பணியை தொடருவோம்///\n– இதுதான் சரியான பார்வை.\nநமக்கு தமிழ்நாடுதான் அடித்தளம்.நம் சிக்கல்களைத் தீர்ப்பதே முதன்மைப் பணியாக இருக்கவேண்டும்.பெரியாரின் அடிப்படைப் பணி என்பது ஜாதி-தீண்டாமை ஒழிப்புதான்.உண்மையான பெரியார் தொண்டன் ஜாதி ஒழிப்புக்கே முதலிடம் கொடுக்கவேண்டும்.அதற்கு அடுத்துதான் மற்ற சிக்கல்கள் என திட்டம் வைத்துக்கொள்ளவேண்டும்.\nஈழச்சிக்கலில் சற்று அதிகமாகவே செயல்பாடுகளை அமைத்துக் கொண்ட பெரியார் தொண்டர்கள் தம்மை அக ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ளவேண்டிய தருணம் வந்துவிட்டது என���பதையே தருமபுரி நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.\n7:10 பிப இல் திசெம்பர்10, 2012\nஆமா, பெரியாரை விமர்சித்தாலும் அவரின் பல கருத்துக்களை ஆதரிப்பவர்கள், மார்க்சை அவமதிக்கும் அமார்க்சை விட மேல். இடதுசாரி, முற்போக்கு என்ற போர்வையில் முழுக்க முழுக்க பிற்போக்கையும் விடுதலைப் போராட்டங்களை எதிர்க்கும் முதலாளியப் பார்வையும், உலகமயக்கலையும் கக்கித் திரியும் அமார்க்ஸ்களை அழைப்பதுக்கு வெட்கித் தலைகுனிய வேண்டும் இவர்கள்.\n9:43 பிப இல் திசெம்பர்10, 2012\n11:27 பிப இல் திசெம்பர்10, 2012\nதருமபுரி மாநாட்டில் அ.மார்க்ஸ் உரை சில பகுதிகள்:தக்க நேரத்தில் இந்த மாநாட்டை அறிவித்து எழுச்சி யுடன் நடத்துகின்ற திராவிடர் கழகத் துக்கும், அதன் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும் நன்றியையும், பாராட்டு தலையும் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட பேராசிரியர் மார்க்ஸ் அவர்கள், இது அரசியல் தேர்தல் கூட்டணியல்ல – மாறாக ஜாதி ஒழிப்புக் கூட்டணி – தீண்டாமை ஒழிப்புக்கூட்டணி – பாதிக்கப்பட்ட, ஒடுக்கப் பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான ஆதரவுக் கூட்டணி – இந்தக் கூட்டணியில் ஒன்றுபட்டு நிற்கிறோம்.\nதிராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களின் தலைமையிலே இவற்றிற்காக நாங்கள் அணி வகுத்து நிற்கத் தயார்.\nகாதலை எதிர்த்து. ஜாதி சங்கங்களைக் கட்டுவது, கண்டிக்கத்தக்கதாகும். திராவிட என்பதை எதிர்த்துப் பேச ஆரம்பித்துள்ளனர் சிலர் – அதுவும் தவறான கருத்தாகும். திராவிடர் என்பது – ஒரு குறியீடாகும்.\nஜாதியை எதிர்த்து தந்தை பெரியார் தொடர்ந்து பிரச்சாரம் செய்தார். போராடினார். நூறு ஆண்டு களுக்கு மேலாக இதற்கான இயக்கம் நடத்தப் பட்டுள்ளது.\nசமூகத்தின் எதிரிகள் பார்ப்பனீயமும், முதலா ளித்துவமும்தான் என்று டாக்டர் அம்பேத்கர் கூறினார்.28 ஆண்டு காலமாக உள்ள தீண்டாமை ஒழிப்பு வன்முறை கொடுமைத் தடுப்புச்சட்டம் ஓட்டைகள் கொண்டதாக உள்ளது. அது சரி செய்யப்பட வேண்டும்.\nகாவல்துறையிலும் ஆதிக்க ஜாதிகளின் ஆதிக்கம் காணப்படுகிறது. ஒடுக்கப்பட்ட சமூ கத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடம் இருக்க வேண்டும்.தருமபுரியில் தாழ்த்தப்பட்டவர் குடியிருப்புகள் கொளுத்தப்பட்டதே – பாதிக்கப்பட்ட பகுதிக ளுக்கு சென்றுவர்கள் யார் செல்லாதவர்கள் யார் என்பதிலிருந்தே ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்.\nதி��ாவிடர் கழகம் தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பாடுபடவில்லை என்று செய்யப்பட்ட பிரச்சாரம் உண்மையல்ல. அது தவறு என்று இப்பொழுது நிரூபிக்கப்பட்டுவிட்டது. தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்களை நோக்கி நாம் கேட்கும் வினா இதுதான்.\nதலித் அல்லாதவர்கள் பற்றிப் பேச ஆரம்பித்து விட்டனரே அப்படியென்றால் தலித்துகள் தமிழர்கள் இல்லையா\nமாநாட்டின் முழு நிகழ்வைப் படிக்க:\nPingback: பெரியாரை கேவலமாக பேசியவன், பிரபாகரனை பேசியிருந்தால்… நடக்கிறத வேற.. | வே.மதிமாறன்\nPingback: ஸ்டாலின்-அழகிரி இழிவான சண்டை – ஜெயேந்திரன் நடத்தியது புரட்சிகர போராட்டம் | வே.மதிமாறன்\nPingback: பிரபாகரன் – டாக்டர் அம்பேத்கர் – பெரியார் | வே.மதிமாறன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nதலித் விரோத ஜாதி இந்துகளுக்கு அருட்கொடை சந்தையூர்\nகாவிரி மேலாண்மை; கடவுள் ராமனே சொன்னாலும் நடக்காது\nஆடாமல் அசையாமல் என்னையே கவனித்தார்கள். மகிழ்ச்சி\n‘ஆன்மீக அரசியல்’ மூட்டை பூச்சியை ஆரம்பத்திலேயே நசுக்குவோம்\n9 நிமிடத்தில் ரஜினி, கமலின் கடந்த காலமும் எதிர்காலமும்.\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\n‘கடவுளுக்கே தீண்டாமை’ இதுதாண்டா இந்து மதம்\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nகண்ணன் ஒரு காமுகன், கண்ணன் ஒரு கொலைகாரன், கண்ணன் ஒரு களவானி – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (643) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (247) பதிவுகள் (416)\n« நவ் ஜன »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iyappan.blogspot.com/2006/07/blog-post_115355396509126310.html", "date_download": "2018-06-20T09:22:50Z", "digest": "sha1:YAU2UG5V74PAIT6EUIVFCFMDSKJ7DRON", "length": 25194, "nlines": 511, "source_domain": "iyappan.blogspot.com", "title": "எண்ணங்களும் எழுத்துகளும்... : புதிரோ.. புதிர்.. வார்த்தை புதிர்", "raw_content": "\nபுதிரோ.. புதிர்.. வார்த்தை புதிர்\nபோன பதிவு ரொம்ப ஈசியா எல்லாரும் சொல்லிட்டீங்க.. சரி அப்படியே இதையும் முயற்சி செய��யுங்களேன் :)\nஒவ்வொரு படத்திலும் ஒரு ஆங்கில வார்த்தை அல்லது வாக்கியம் இருக்கிறது. கனண்டுபிடியுங்கலள்.\nமுதல் படம் பிரேக் ஃபாஸ்ட்\nசிபியாரே :) வாங்க வாங்க\nமுதல் விடை சரியானது தான். ஒரு க்ளூவாக இருக்கட்டுமே என்று முதல் விடையை மட்டும் இங்கே விட்டு வைக்கிறேன். மற்றவர்களின் பதிலை சரியா தவறா என்று மட்டும் தான் சொல்ல பொகிறேன். எல்லோருக்கும் வாய்ப்பளிக்கலாம் :)\nகடைசிப் படத்துக்கான உங்கள் பதில் சரி\n8 க்கு சரியான பதில் மற்றவற்றையும் முயற்சிக்கலாமே\n14. Travle********* - கிட்ட தட்ட சரி ... ஆனால் கீழே போய்விட்டது :D\nமிச்சத்தையும் முயற்சிக்கலாம் வாங்க :)\n:D உங்க பதில் எல்லாம் இன்னைக்கே வெளி வராது. அது சரியா தப்பான்னு மட்டும் தான் நான் சொல்லுவேன்.. அப்படியே வச்சிருந்து நாளைக்கு காலைல பதில்களை வெளியிடுவேன் :)\nbelt**** கிட்ட வந்துட்டீங்க.. இன்னும் கொஞ்சம்\nhearted*** ( அடைலப்பில் போட்டது சரி )\ntrave********** ( கிட்ட வந்தாச்சு.. அது மேல இருக்கில்லையா :D க்ளூ :D )\nசந்தனமுல்லை has left a new comment on your post \"புதிரோ.. புதிர்.. வார்த்தை புதிர்\":\n//சந்தனமுல்லை has left a new comment on your post \"புதிரோ.. புதிர்.. வார்த்தை புதிர்\":\nயோவ், இது நக்கல்தானே. நான் புதிர் பதிவு போட்டு ரொம்ப நாள் ஆச்சு. அதை நேரா சொல்லிட்டுப் போக வேண்டியதுதானே.\nஅதுக்காக நம்ம காப்பிரைட் ரீபஸ் எல்லாம் நீர் போட்டு நம்ம அடிமடியில் கை வைக்கறீரே. என்ன நியாயம் ஐயா இது\nஇருந்தாலும் வந்து பதில் சொல்லித் தொலைக்கறேன்.\nயோவ், இது நக்கல்தானே. நான் புதிர் பதிவு போட்டு ரொம்ப நாள் ஆச்சு. அதை நேரா சொல்லிட்டுப் போக வேண்டியதுதானே.\nஇந்த நக்கல் நையாண்டி, உள்குத்து வெளிக்குத்து, சொந்த செலவௌல சூன்யம் வச்சிக்க்றது மற்றும் எல்லாம் எமக்கும் தெரியும்.. அது பற்றிய உமது அறிவு எமக்கு தேவையில்லை..\nஅதுக்காக நம்ம காப்பிரைட் ரீபஸ் எல்லாம் நீர் போட்டு நம்ம அடிமடியில் கை வைக்கறீரே. என்ன நியாயம் ஐயா இது\nஇருந்தாலும் வந்து பதில் சொல்லித் தொலைக்கறேன்.\nகொத்தனார் : எல்லாம் தெரிந்து விட்டால் போடும் புதிரிலே பதில் இருக்காதென்று அர்த்தமா... அந்த புதிரிக்கு பதில் நான் கூறக்கூடாதா \nஐயப்பன் : கூறும் கூறும் .. கூறிப்பாரும்\n:)) :)) :)) ஒன்னும் இல்லை திருவிளையாடல் படம் திடீர்னு நினைவுக்கு வந்துட்டது ..\nவாங்கையா.. வந்து பதில் சொல்லுங்கையா\nஇலவசக்கொத்தனார் has left a new comment on your post \"புதிரோ.. புதிர்.. வார்த்தை புதிர்\":\nதவறுன்னு குறிப்பிட்ட ரெண்டு தவிற மத்ததெல்லாம் சரி.. கலக்கிட்டீரு... வாழ்த்துகள் மீதமிருக்கும் இரண்டையும் கண்டுபிடிங்க\nகோவி.கண்ணன் [GK] has left a new comment on your post \"புதிரோ.. புதிர்.. வார்த்தை புதிர்\":\nவாங்க கோவி. கண்ணன். வருகைக்கு நன்றி.\nforgive**** -- ஏறக்குறைய சரி.. இடையில ஒரு வார்த்தை விட்டுட்டிங்க\nமற்றதையும் முயற்சி செய்யுங்க :)\nஅய்யோ, எல்லாரும் விடைகளை முக்கால்வாசி கண்டுபிடிச்சப்புறம் ஆட்டத்துக்கு வந்தேன்:-((( இந்த புதிர்னா ரொம்ப பிடிக்கும் வேற:-(( அதனால், கண்டுபிடிக்காத அந்த ஒரே ஒரு புதிருக்கு மட்டும்:\nவருகிற சனிக்கிழமை பேலஸ் கிரவுண்ட்ஸ்ல ஒரு புக் பேர் நடக்குது..அதில் நிறைய வலைப்பதிவு நன்பர்கள் கலந்துக்கலாம் அப்படியே சந்திக்கலாம் என்று திட்டம்..\nநீங்க சென்ற முறை அரேஞ்ச் செய்த சந்திப்பில் என்னால் கலந்துக்க முடியல..ஆனா இந்த முறை நீங்க அவசியம் வரனும்...(பெங்களூரில் இருந்தா)\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nஉங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nஉங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு\nஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.\nஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.\nநீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )\nஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=2142", "date_download": "2018-06-20T09:46:25Z", "digest": "sha1:GHJCRESXTK2VGXCEJDS2NHTJ44KKKCS7", "length": 12458, "nlines": 204, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 20 ஜுன் 2018 | ஷவ்வால் 6, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:00 உதயம் 12:15\nமறைவு 18:37 மறைவு ---\n(1) {20-6-2018} காயல்பட்டினத்தில் முதலாவது புத்தகக் கண்காட்சி (ஜூன் 18, 19, 20 இல்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 2142\nசனி, செப்டம்பர் 13, 2008\nஇந்த பக்கம் 1306 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்வ���ட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kuna-niskua.com/63966-how-to-monitor-real-users-to-visit-your-website-semel-expert", "date_download": "2018-06-20T09:34:15Z", "digest": "sha1:C4NCTFQQV6ATY2OHD3CTBZ2K2OF27PLC", "length": 9822, "nlines": 34, "source_domain": "kuna-niskua.com", "title": "உங்கள் வலைத்தளத்தைப் பார்வையிட உண்மையான பயனர்களை எவ்வாறு கண்காணிக்கலாம் - செமால்ட் நிபுணர்", "raw_content": "\nஉங்கள் வலைத்தளத்தைப் பார்வையிட உண்மையான பயனர்களை எவ்வாறு கண்காணிக்கலாம் - செமால்ட் நிபுணர்\nஒரு வலைத்தள போக்குவரத்து மூடிய கண்காணிப்பு கணினி அமைப்பின் பாதுகாப்பு மற்றும் உண்மையான புள்ளிவிவரங்களை வழங்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க ஈடுபாடு ஆகும். ஒரு வலை பயன்பாட்டிற்கான பார்வையாளர்கள் சந்தேகத்திற்கிடமின்றி அதிகபட்சம் மற்றும் குறைவான அளவிற்கு கணிப்பொறிகளாக இருக்கக்கூடாது. இது தீம்பொருள், வைரஸ்கள் மற்றும் ட்ரோஜன் ஆகியவற்றுடன் கணினி அமைப்பை பாதிக்கும் தொடர்பான வலைத்தளத்திற்கு ஸ்பேம் மற்றும் பேய் பரிந்துரைகளைப் பொறுத்தது - ad-hoc analysis definition.\nதீம்பொருள் மற்றும் வைரஸ்கள் ஒரு பகுதியாக, ஸ்பேம் வலைத்தள போக்குவரத்து தளம் உரிமையாளருக்கு தவறான நம்பிக்கையை வழங்கும் Google Analytics இல் தவறான புள்ளிவிவர தரவுகளைப் பதிவு செய்கிறது. கூகுள் அனலிட்டிக்ஸ் பற்றிய சரியான தகவலை நிறுவ ஒரு முயற்சியில், Web Monitoring Service - Site24x7\nஇலிருந்து போக்குவரத்து விலக்குவதற்கு இரண்டு வழிகள் உள்ளன.\nஇந்த கட்டுரையில��, Nik Chaykovskiy, செமால்ட் மூத்த வாடிக்கையாளர் வெற்றியாளர் மேலாளர், படிப்படியாக சந்தேகத்திற்கிடமான போக்குவரத்து படி வடிகட்ட எளிய வழிகளில் வழங்குகிறது:\nமுதலாவதாக, கூகுள் அனலிட்டிக்ஸ்ஸில் உருவாக்கப்பட்ட ஒரு தளப்பகுதி 244 தளத்தை பயன்படுத்தி தளத்தை ஒதுக்கிவிடுவது. இந்த முறை கூகுள் அனலிட்டிக்ஸ் ஒரு வடிகட்டி பணியகம் கட்டமைப்பதன் மூலம் Site24x7 வலை பயன்பாடு (ரியல் உலாவி) இருந்து போக்குவரத்து வடிகட்ட பயன்படுத்தப்படுகிறது. கூகுள் அனலிட்டிக்ஸ் காட்சியில் காட்டும் வடிப்பான் வடிகட்டி மறைக்கப்பட்டு, தீப்பொருள், வைரஸ்கள் மற்றும் தவறான போக்குவரத்து புள்ளிவிவரங்களை கணினியில் சேதப்படுத்தும் வலைப்பக்கங்களை கண்காணிக்கும் சேவைகளிலிருந்து போக்குவரத்தைத் தவிர்த்து சிறந்த வழி வழங்குகிறது..\nமற்ற வலை உலாவிகளில் இருந்து அல்லாமல், பயர்பாக்ஸ் பதிவு செய்யப்பட்ட பரிவர்த்தனைகளுக்கான திறனைக் கொண்ட ஒரு தனிப்பட்ட சிறு பதிப்பு, (டாட்) 247 உடன் இணைய பயன்பாட்டு மானிட்டர் (ரியல் உலாவி) இன் தனித்துவமான பதிப்பைக் கொண்டுள்ளது. கூகுள் அனலிட்டிக்ஸ் பயன்படுத்தி இணைய வருகைகள் கண்காணிக்கும் போது, ​​பணியகம் ட்ரோஜன் மற்றும் தீம்பொருள் தடுக்கும் போது கூகுள் அனலிட்டிக்ஸ் பிரதிபலிக்கிறது மட்டுமே சரியான தரவு உறுதிப்படுத்த சிறு பதிப்பு 247 நடவடிக்கைகள் தவிர்க்கவும் சரிசெய்ய முடியும்.\nவிலக்க Google Analytics கன்சோலின் கட்டமைப்பிற்கு படிகள்\nகூகுள் அனலிட்டிக்ஸ் கணக்கில் உள்நுழைந்து, நிர்வாகம் விருப்பத்திற்கு செல்லவும். நிர்வாகம் கீழ், வடிகட்டிகளைத் தேர்ந்தெடுத்து, வடிகட்டிகளைச் சேர்க்கவும்.\nமெனுவில், வடிகட்டி பெயராக ரோபோ ட்ராஃபிக் தளவிடம் தேர்ந்தெடுக்கவும்.\nவடிகட்டி வகைக்கு கீழ் தனிப்பயன் வடிகட்டியைத் தேர்ந்தெடுக்கவும்.\nவடிகட்டி துறையில், உலாவி பதிப்பு தேர்வு.\nஇறுதியாக, வடிகட்டி பேட்டர்ன் என 24x7 ஐ தேர்வு செய்யவும்.\nதேவையான விவரங்களை வழங்கிய பின்னர், Google இல் தீம்பொருள், வைரஸ்கள் மற்றும் தீங்கிழைக்கும் பதிவுசெய்த டிராஃபிக்கை ஸ்பேம் செயல்பாடுகளை அகற்றும் மாற்றங்களைச் சேமிக்க எல்லா பார்வைகளுக்கும் விண்ணப்பிக்க என்பதைக் கிளிக் செய்யவும். பிளாக் டொமைனை தடுப்பதன் மூலம் Site24x7 தவிர்த்து Site24x7 செயல்படுத்துவதை புறக்கணிக்க அல்லது அன���மதிக்க பல டொமைன் பெயர்களை கட்டமைக்கிறது. வலைப்பக்கங்களின் கண்காணிப்புக் கோருவதற்கான Site24x7 திறன் வெற்றிகரமாக இல்லை என்று பிளாக் டொமைன் உறுதிப்படுத்துகிறது.\nபிளாக் டொமைன் செயல்படுத்துவதற்கான படிமுறைகள்\nவலை உலாவியில் வலை உலாவியில் இணைய உலாவி விருப்பத்தை அணுகவும்.\nவலை பயன்பாட்டு கண்காணிப்பைத் தேர்வுசெய்து தேர்வுசெய்து, அதிரடி மெனுவிலிருந்து திருத்தவும்.\nதிருத்து மெனுவைத் தேர்ந்தெடுத்து, பிளாக் டொமைன்களைத் தேர்ந்தெடுத்து, Google Analytics இல் டொமைன் பெயராகத் தரவும்.\nமாற்றங்களைச் சேமிப்பதற்கான சமர்ப்பிப்பு. தளங்களில் விவாதங்களைப் பின்தொடரவும் அல்லது Site24x7 வலை பயன்பாடுகள் தீம்பொருள், வைரஸ்கள், ட்ரோஜன் மற்றும் ஸ்பேம் ட்ராஃபிக் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதைத் தடுக்க எந்த வினவல்களையும் விவாதிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfpep3tirupur.blogspot.com/2012/12/report-on-aipeu-gds-nfpe-tamil-nadu.html", "date_download": "2018-06-20T08:57:21Z", "digest": "sha1:TMKQIVMQHEIUXPG6ZJMA3HDNGIPFFZNI", "length": 16565, "nlines": 194, "source_domain": "nfpep3tirupur.blogspot.com", "title": "NFPE P3 TIRUPUR: REPORT ON AIPEU-GDS (NFPE) – TAMIL NADU CIRCLE CONFERENCE", "raw_content": "\nஅகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் GDS (NFPE ) இன்\nதமிழ் மாநில முதல் மாநாடு மாபெரும் வெற்றி \nமிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரச்சினைகள் எதுவும் இல்லாத , GDS ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் பங்கேற்ற, வரலாற்று சிறப்பு மிக்க NFPE சம்மேளனத்தின் கீழ் அமைந்த AIPEU GDS (NFPE ) சங்கத்தின் முதலாவது தமிழ் மாநில மாநாடு கடந்த 02.12.2012 அன்று நாமக்கல் நகரில் அமைந்துள்ள S.P.S. திருமண மண்டபத்தில் காண்போர் வியக்கும் வண்ணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.\n'படை பெருத்ததால் பார் சிறுத்ததோ ' 'நாமக்கல் நகர்தான் சிறுத்ததோ' என வியக்கும் வண்ணம் 1200 க்கும் மேற்பட்ட GDS தோழர்களின் பங்கேற்பு , அணி வகுத்த பேருந்துகள் , மகிழுந்துகள் எனத் தன்னார்வமாய் குவிந்த 40 க்கு மேற்பட்ட வாகனங்களின் வரிசை காண்போரை வியப்பில் ஆழ்த்தியது . இது 'கூட்டிய கூட்டமல்ல' , NFPE என்ற மந்திரச் சொல்லின்பால் பற்று கொண்டு 'கூடிய கூட்டம்' என்று , மாநாட்டு அரங்கமும் தோழர்களின் மகிழ்ச்சி வெள்ளமும் மாநாட்டுக்கு கட்டியம் கூறியது .\nதமிழக NFPE வரலாற்றில் முதல் முறையாக NFPE சம்மேளனத்தின் தலைவர்கள் , அகில இந்திய சங்க நிர்வாகிகள், தமிழ் மாநிலத்தின் அனைத்து மாநிலச் செயலர்கள் ஒருங��கே ஒரே மேடையில் கூடி AIPEU GDS (NFPE ) சங்கத்தை வாழ்த்தியதும் , இனி தமிழ் மாநிலத்தில் 9 சங்கங்களும் ஒரே குரலில் ஓங்கி ஒலிக்கும் என்று முழங்கியதும் கூட ஒரு இயக்க வரலாறுதான்.\nமாநாட்டில் பங்கேற்ற தலைவர்களின் பட்டியல் மிக நீளும் . ஆனால் அதில் முக்கியமானவர்கள் யார் யார் என்பதை கீழே தருகிறோம் .\nமாநாட்டின் துவக்க நிகழ்ச்சியாக காலை 10.00 மணியளவில் தேசியக் கொடியை தோழர் .KVS அவர்களும் , சம்மேளனக் கொடியை தோழர். கிருஷ்ணன் அவர்களும் AIPEU GDS (NFPE ) இன் கொடியை தோழர் பாண்டுரங்க ராவ் அவர்களும் ஏற்றி வைத்து நிகச்சிகளைத் துவங்கினர்.\nவரவேற்பு குழுவின் சார்பில் நம்முடைய மூத்த தோழர் , நாமக்கல் அஞ்சல் மூன்று கோட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவர் தோழர் T . மணி அவர்கள் அனைவரையும் வரவேற்றதுடன் நாமக்கல் கோட்டத்தின் வரலாற்று நினைவுகளை பதிவும் செய்தார்.\nதொடர்ந்து GDS சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் தோழர். R . தனராஜ் அவர்கள் தேர்தலுக்கு முன்னதான மாநாட்டு நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கி தனது உரையால் முத்திரை பதித்தார் .\nGDS சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் P . பாண்டுரங்க ராவ் அவர்கள் துவக்க உரையாற்றினார். அதற்கு பின்னர் மாநில சங்கத்திற்கான நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப் பட்டது GDS சங்கத்தின் அகில இந்திய நிதிச் செயலர் தோழர் முருகன் அவர்கள் நிர்வாகிகள் தேர்தலை முன்னின்று சிறப்பாக நடத்தினார்.\nகீழ்க்காணும் நிர்வாகிகள், மாநாட்டு அரங்கில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தோழர்களின் உற்சாகமான கோஷங்களுக்கும் கரவொலிகளுக்கும் இடையே ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முறையாக அறிவிக்கப் பட்டார்கள்.\nதொடர்ந்து மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு மாநிலத் தலைவர் தோழர். ராமராஜ் அவர்கள் தலைமையேற்று சிறப்பாக நடத்தினார்.\nமாநாட்டுத் தீர்மானமாக , முறையான முதலாம் அகில இந்திய மாநாட்டினை தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் நடத்துவதென்று தீர்மானம் பலத்த கரவொலியுடன் ஏகமனதாக நிறைவேற்றப் பட்டது. இது தொழிற் சங்கத்தில் ஒரு வரலாற்றுப் பதிவாக எதிர்காலத்தின் பதியப் படும் என்பதால் நம் தமிழகத்திற்கு கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு என்றே அனைவரும் கூறி மகிழ்ந்தனர்.\nவரவேற்புக் குழுவால் தமிழ் மாநில GDS சங்கத்திற்கு ரூ. 5000/- மும் அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூ.5000/- மும் நன்கொடையாக மேடையிலேயே வழங்கப்பட்டது.\nஎதிர்வரும் 12.12.12 வேலை நிறுத்தத்தில் முழுமையாகப் பங்கு பெறுவதென்றும் , தமிழக NFPE மாநிலச் சங்கங்களுடன் இணைந்து பணியாற்றுவதென்றும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.\nநாமக்கல் கோட்ட GDS சங்கத்தின் செயலர் தோழர் K .பொன்னுசாமி அவர்கள் நன்றி கூற , மாநாடு இனிதே நிறைவுற்றது.\nமாநாட்டு ஏற்பாடுகள் , அருமையான உணவு, தங்குமிடம், மனம் கனிந்த உபசரிப்பு என்று எல்லாவகையிலும் மிகக் குறுகிய காலத்தில் , மிகச் சிறப்பாக செய்த மாநாட்டு வரவேற்புக் குழுவுக்கும் , நாமக்கல், திருச்செங்கோடு NFPE அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு, GDS சங்கங்களுக்கும் , குறிப்பாக வரவேற்புக் குழுவின் தோழர். PKR என்று அன்போடு அழைக்கப்படும் தோழர் P. K . ராமசாமி அவர்களுக்கும் நம் அஞ்சல் மூன்று GDS மாநிலச் சங்கங்களின் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.\nமாநாட்டில், தன்னார்வமாய் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வந்து எழுச்சியுடன் கலந்து கொண்ட அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு , RMS மூன்று, RMS நான்கு ,GDS சங்கங்களின் நிர்வாகிகளுக்கும் , தோழர்களுக்கும் இதர அன்புத் தோழமை உள்ளங்களுக்கும் நம் அஞ்சல் மூன்று GDS மாநிலச் சங்கங்களின் நெஞ்சார்ந்த நன்றி என்றென்றும் உரியதாகும்.\nநமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் \nஇப்படை தோற்கின் எப்படி வெல்லும் \nநீதிக்கு இது ஒரு போராட்டம் \nஇதை நிச்சயம் உலகம் பாராட்டும் \nமேலே - மண்டபத்திற்கு வெளியே முப்புறமும்\nகீழே - மண்டபத்திற்கு உள்ளே கூடிய கூட்டம்\nஞாயிறு பணி இல்லை . மாநில ச் சங்கத்துக்கு CPMG...\nதிருப்பூர் கோட்டத்தில் LGO தேர்வில் வென்றோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2014/09/30-jac.html", "date_download": "2018-06-20T09:35:39Z", "digest": "sha1:OAKRQAQYLSJKX6WLNJPORR5OKO7L64JY", "length": 3080, "nlines": 48, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: 30 அம்ச கோரிக்கைக்காக JAC நாடு தழுவியவேலை நிறுத்தம்...", "raw_content": "\n30 அம்ச கோரிக்கைக்காக JAC நாடு தழுவியவேலை நிறுத்தம்...\nபோனஸ் உள்ளிட்ட பிரனைகளை தீர்க்கக் கோரி அதிகாரிகள் அல்லாத\nஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைகுழுவின் JAC கூட்டம்\nNFTE - BSNL பொதுச் செயலர் தோழர் C.சிங் அவர்கள் தலைமையில்\nகன்வீனர் தோழர் P.அபிமன்யூ- G.S-BSNLEU அவர்கள் பிரச்னைகளின்இன்றைய நிலையைப் பற்றி விரிவாக விளக்கி கூறினார்.\nகூட்டத்தில் BSNLEU, NFTE, BSNL MS, TEPU, SNATTA, BTEU, FNTOBEA, BTU and BSNL WRU ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.\nஅதன் பிறகு விவாதங்கள் தொடர்ந்தன.பிரச்னைகளை\nதீர்க்க வலியுறுத்தி இந்திய நாடு முழுவதும் கீழ்க்கண்ட இயக்கங்களை நடத்திட ஒன்றுபட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.\n* 23-09-14 அன்று தர்ணா - மத்திய,மாநில,மாவட்ட தலைநகரங்களில்.\n* 30-09-14 அன்று இரண்டு மணி நேர வேலை நிறுத்தம்- 11 TO 13 Hrs.\n* அடுத்தகட்டமாக நவம்பர் மாதம் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்வது.\nகோரிக்கைகளை வென்றெடுக்க ஒன்றுபட்டு போராடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2015/06/qitc-29-05-15.html", "date_download": "2018-06-20T09:33:56Z", "digest": "sha1:7USVCTL7YKVYFY3DRIFVQCGKUPR7WUJE", "length": 24984, "nlines": 294, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): QITC- கிளைகளில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் (29-05-15), தஃவா மற்றும் கிளை மசூரா", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nகுர்ஆன் நபி வழியும், நமது நிலையும்...\nவியாழன், 4 ஜூன், 2015\nQITC- கிளைகளில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் (29-05-15), தஃவா மற்றும் கிளை மசூரா\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 6/04/2015 | பிரிவு: அழைப்புப்பணி, ஆலோசனை கூட்டம், கிளை பயான்\nQITC- லக்தா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் லக்தா கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது இதில் சகோ. அன்சார் மஜீதி அவர்கள் “சோதனைகள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.\nQITC- சனையா அல் அதிய்யா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் சனையா அல் அதிய்யா கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி MISc அவர்கள் “அல்குரானை ஏற்று நடப்போம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.\nQITC-மைதர் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் மைதர் கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மத் தமீம் MISc அவர்கள் “மன அழுத்தத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்\nQITC- முந்தஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் முந்தஸா கிளையில் இன்று 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மவ்லவி அப்துஸ் சமத் மதனி அவர்கள் “இறை நினைவால் அடையும் பயன்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.\nQITC- சலாத்தா ஜதீத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் சலாத்தா ஜதீத் கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மத் யூஸுப் அவர்கள் “உறுதியான நம்பிக்கை ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்\nQITC- வக்ரா (2) கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் வக்ரா (2) கிளையில் இன்று 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. பக்ருதீன் அலி அவர்கள் “சாப்பிடுவதின் ஒழுக்கங்கள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்\nQITC- வக்ரா (1) கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் வக்ரா (1) கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.மஸ்ஊத் அவர்கள் “மனிதர்களின் மானம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்\nQITC- அல் சத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் அல் சத் கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. தஸ்தகீர் அவர்கள் “ஜும்மாவின் சிறப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்...\nQITC- கர்தியாத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் கர்தியாத் கிளையில் 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. அன்வர் அலி அவர்கள் “ஷிர்க் மற்றும் பித்அத்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்\nQITC- பின் மஹ்மூத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்த��் மண்டலம் பின் மஹ்மூத் கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. காதர் மீரான் அவர்கள் “சுய பரிசோதனை ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்\nQITC- நஜ்மா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் நஜ்மா கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.டாக்டர் அஹமது இப்ராஹீம் அவர்கள் “ஷஹ்பான் மாத பித்அத்துகள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்\nQITC- கராஃபா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் கராஃபா கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. காதர் மீரான் அவர்கள் “சுய பரிசோதனை ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்..,\nQITC- தப்ஃனா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் தப்ஃனா கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. ஜிந்தா மதார் அவர்கள் “பராஅத் இரவு ஒரு பித்அத்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.\nQITC- அபு ஹமூர் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் அபு ஹமூர் கிளையில் இன்று 29-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. தாவூத் அவர்கள் “சுயமரியாதையை விட்டு யாசகம் செய்யாதீர்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.\nQITC- அபு நக்லா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் அபு நக்லா கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. அப்துல் ஹமீத். அவர்கள் “யார் முஸ்லிம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்\nQITC- ஹிலால் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் ஹிலால் கிளையில் இன்று 29-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. சேக் அப்துல்லாஹ் அவர்கள் “அலட்சிய தொழுகை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.\nQITC- கிளைகளில் தனி நபர் தஃவா\nQITC - வக்ரா கிளையில் தஃவா செய்யப்பட்டது\nகத்தர் மண்டலம் வக்ரா கிளை சார்ப்பாக 26-05-2015 அன்று சகோ. பக்ருதீன் அலி அவர்கள் நார்டி என்ற இந்தோனேசிய சகோதரருக்கு குரான் ஹதீஸ் தான் மார்க்கம் என்று ஆங்கில மொழியில் தஃவா செய்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்..\nQITC - பின் மஹ்மூத் கிளையில் மசூரா செய்யப்பட்டது\nகத்தர் மண்டலம் பின் மஹ்மூத் கிளை சார்ப்பாக 24-05-2015 அன்று சகோ. அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் கிளை அங்கத்தவர்கள் உடன் கிளை மசூரா நடைபெற்றது, இதில் பின் மஹ்மூத் கிளையில் தஃவா தொடர்பான பல விடயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..\nQITC - சனையா கிளையில் மசூரா செய்யப்பட்டது\nகத்தர் மண்டலம் சனையா கிளை சார்ப்பாக 24-05-2015 அன்று சகோ. ஷேய்க் அப்துல்லாஹ் மற்றும் சகோதரர் தாவூத் அவர்கள் தலைமையில் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் கிளை அங்கத்தவர்கள் உடன் கிளை மசூரா நடைபெற்றது, இதில் எதிர்வரும் வியாழக்கிழமை \"இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\" நிகழ்ச்சி நடைபெறவுள்ளதை முன்னிட்டு அது தொடர்பாக கிளை சார்பாக பல விடயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்..\nரமலான் மாத சிறப்பு கட்டுரைகள்\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\nஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nQITC கிளைகளில் வாராந்திர நிகழ்ச்சி - 13/06/15 முதல...\nQITC யின் வியாழன் சஹர் சிறப்பு நிகழ்ச்சி 18/6/2015...\nQITC மர்கஸில் ரமலான் முதல்நாள் இப்தார் நிகழ்ச்சி (...\nQITC மர்கஸிர்க்கு 2015 க்கான இரத்ததான விருது - 14/...\nQITC ரமலான் சிறப்பு அவசர ஆலோசனைக் கூட்டம் 12/06/20...\nQITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கான ரமலான் சிறப்பு...\nQITC அல்சத் கிளை சார்பாக நோயாளிகள் சந்திப்பு - 07/...\nQITC சனையா கிளையில் தஃவா - 07 & 09/06/2015\nதிருக்குர்ஆன் தமிழாக்கம் ஆடியோ வடிவில் (MP3)\nQITC யின் ரமலான் கட்டுரைப்போட்டி 2015 - கடைசி நாள்...\nQITC யின் வியாழன் வாராந்திர பயான்கள் 04/06/2015\nQITC - பின் மஹ்மூத் கிளையில் சிறப்பு சொற்பொழிவு 05...\nQITC- கிளைகளில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 05-06-2015...\nQITC மர்கசில் நடைபெற்ற பெண்கள் சிறப்பு பயான் நிகழ்...\nQITC தாயிகள் த��வா ஆலோசனக்கூட்டம் (29/05/15)\nQITC யின் வியாழன் வாராந்திர பயான்கள் (28/05/15)\nQITC- கிளைகளில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் (29-05-15)...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2018/06/blog-post_29.html", "date_download": "2018-06-20T09:23:37Z", "digest": "sha1:TNOXNUYW6Y6DLTIW4STXIJALLGJQF6FY", "length": 4934, "nlines": 83, "source_domain": "www.trincoinfo.com", "title": "ஷகித் அப்ரிடி தொடர்பிலான பெரும் பரபரப்பான செய்தி...!! - Trincoinfo", "raw_content": "\nHome / SPORTS / ஷகித் அப்ரிடி தொடர்பிலான பெரும் பரபரப்பான செய்தி...\nஷகித் அப்ரிடி தொடர்பிலான பெரும் பரபரப்பான செய்தி...\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷகித் அப்ரிடி, இனி திரும்ப வரமாட்டேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.\nபாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகித் அப்ரிடி சமீபத்தில் நடந்த மேற்கிந்திய தீவுகள் அணி - உலக லெவன் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விளையாடினார்.\nஇந்த போட்டியில் அப்ரிடி உலக லெவன் அணியின் தலைவராக விளையாடினார்.\nஇதில் மேற்கிந்திய தீவுகள் அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇப்போட்டி ஷகித் அப்ரிடியின் கடைசி சர்வதேச போட்டியாகும்.\nஇந்த போட்டிக்கு பின் அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக விலகுவதாக அவர் அறிவித்தார்.\nஇந்த போட்டியின் போது, அப்ரிடிக்கு அனைத்து வீரர்களும் பிரியாவிடைகொடுத்து, மரியாதை செய்தனர்.\nஇதுதான் நான் விளையாடும் கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும்.\nகிரிக்கெட்டின் தாயகம் என அழைக்கப்படும் லண்டன் லொர்ட்ஸ் மைதானத்தில் கடைசிப் போட்டியை விளையாடுவது எனக்குப் பெருமையாக இருக்கிறது.\nஇந்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது எனத் தெரிவித்தார்.\nபிரியாவிடைகொடுத்து, மரியாதை செய்த காட்சி இணைப்பு..\nஎமது ட்ரிங்கோ இன்போ இணையதளத்தை பார்வை இட்டதற்கு மிக்க நன்றி.. உங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குங்கள் உங்கள் நண்பர்களுக்கும் எமது இணையதளம் பற்றி தெரிவியுங்கள்.. ---ட்ரிங்கோ Admin கோபிசங்கர்---\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2017/08/blog-post_65.html", "date_download": "2018-06-20T09:55:33Z", "digest": "sha1:LIZ4UDATBROVE6SJM3ZFDGPRB3IR2OPE", "length": 13686, "nlines": 145, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "வளைகுடா வாழ் வி.களத்தூர் மக்களுக்கு தமுமுக வின் முக்கிய அறிவிப்பு! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » அறிவிப்பு பகுதி » த மு மு க » வளைகுடா வாழ் வி.களத்தூர் மக்களுக்கு தமுமுக வின் முக்கிய அறிவிப்பு\nவளைகுடா வாழ் வி.களத்தூர் மக்களுக்கு தமுமுக வின் முக்கிய அறிவிப்பு\nTitle: வளைகுடா வாழ் வி.களத்தூர் மக்களுக்கு தமுமுக வின் முக்கிய அறிவிப்பு\nஅஸ்ஸலாமு அலைக்கும். (வரஹ்)..... வளைகுடா வாழ் வி.களத்தூர் மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லீம் முனனேற்றக் கழகம், வி.களத்தூர் கிளையின் ஓர் அன்பா...\nவளைகுடா வாழ் வி.களத்தூர் மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லீம் முனனேற்றக் கழகம், வி.களத்தூர் கிளையின் ஓர் அன்பான வேண்டுகோள்..\nதுபாய், சவுதி மற்றும் கத்தார் பகுதியில் பணியில் இருக்கும் நமது வி.களத்தூர் சகோதரர்கள் தங்கள் இல்லத்தினருக்கு ஈத் பெருநாள் கேக்கினை அனுப்பலாம். மேலும் வி.களத்தூர் பகுதியில் இருக்கும் நபர்களும் ஈத் பெருநாள் கேக்கினை ஆர்டர் செய்யலாம். இந்த கேக் வினியோகம் பணியை தமிழ்நாடு முஸ்லீம் முனனேற்றக் கழகம், வி.களத்தூர கிளை செய்து வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்…\nஉங்களின் ஆர்டர்களை கீழ்காணும் நபர்களிடம் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nஆர்டர் பெறும் கடைசி தேதி : 31/ 08/2017.\nதகவல் - ஷாகுல் ஹமீது.\nLabels: அறிவிப்பு பகுதி, த மு மு க\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் ��ருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nஏழைகளை அவர்களின் ஏழ்மையின் காரணத்தால் இழிவாக, கேவலமாக பார்ப்பது கூடாது. ஏழைகள் உங்கள் வாசலுக்கு வந்து நின்றால் அவர்களை வெறும் கையுடன் த...\nஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ 29,000 மருத்துவ நிபுணர்கள் நியமனம்\nபுனிதமிகு ஹஜ் யாத்திரை காலம் துவங்குவதால் உலகெங்கிலிருந்தும் யாத்ரீகர்கள் புனித மக்கா மற்றும் புனித மதினா நகர்களுக்கு நாள்தோறும் பெருமள...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nதனக்குத் தெரியாமலேயே கற்பழிக்கப்படும் பெண்கள்\nஆடை மனித நாகரீகத்தின் சின்னம். நிர்வாணமாக திரிந்த மனிதன் நாகரிக வளர்ச்சி கண்டபோது ஆடையும் வளர்ந்தது. இலை, குழைகளால் மறைவிடத்தை மறைத்த ம...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்��ினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/76437-tamil-movie-characters-that-gone-viral-in-2016.html", "date_download": "2018-06-20T09:53:16Z", "digest": "sha1:IHOH6QQSL72KZL3KEJEH5FKFOMVBSRNF", "length": 24826, "nlines": 407, "source_domain": "cinema.vikatan.com", "title": "கபாலி முதல் மாலாக்கா வரை..! 2016-ன் வைரல் கேரக்டர்கள்!", "raw_content": "\n’ - ஐ.நா-வை அமெரிக்கா தூக்கியெறிந்த பின்னணி 200 ஏக்கரில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை முதல்வர் பழனிசாமி அறிவிப்பு சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தேர்த் திருவிழா\n`இப்போது தண்ணீர் தட்டுப்பாடு இல்லை...'- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா கடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ்'- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா கடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ் சிக்கிக்கொண்ட பாதிரியார் ஆடல்வல்லானுக்கு ஆனித் திருமஞ்சனத் திருவிழா\nஉச்சநீதிமன்றம் உத்தரவுப்படி விசாரணை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர் நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத எண்டு டு எண்டு பேருந்து நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத எண்டு டு எண்டு பேருந்து குடியரசுத் தலைவர் ஒப்புதல்: ஜம்மு - காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nகபாலி முதல் மாலாக்கா வரை..\nகருத்தோ, கலாயோ 2016-ல் தமிழ் சினிமாவில் மிகப் பரவலாக பேசப்பட்ட சினிமா கேரக்டர்களுடைய டாப் லிஸ்ட்.\n#கபாலி : டீசர் வெளியானதிலிருந்தே சூப்பர் ஸ்டார், ரஜினிகாந்த், தலைவர் என்கின்ற காந்தப்பெயர்களையே பின்னுக்குத்தள்ளி கபாலிடா என முன்னால் வந்து நின்றது கபாலி என்கிற மாயப்பெயர். கடந்த வருடம் முழுக்க தமிழ் சினிமாவில் வைப்ரேசனிலேயே வைத்திருந்த பெயர் ஒன்று உண்டு என்றால் அது கபாலியேதான்.\n#மன்னர்மன்னன் : சமூக அவலங்களுக்கு எதிராக சோசியல் மீடியாக்களில் இயங்கும் இளசுகள் முதல் பெரியவர்கள் வரை தங்களது கேரக்டரையே அந்த ���ன்னர்மன்னன் கேரக்டர் பிரதிபலிப்பதாக நெகிழ்ந்துபோய் தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள். இந்தப் பெருமையைப் பெற்றது 'ஜோக்கர்' படத்தின் நாயகன் குருசோமசுந்தரத்தின் அந்த மன்னர்மன்னன் கேரக்டர்.\n#ஜெயலக்‌ஷ்மி : படத்தின் சில காட்சிகளை ப்ரோமோஷனுக்காக இணையத்தில் வெளியிட்டாலும் வெளியிட்டார்கள். 'சைத்தான்' என்கிற பட டைட்டிலுக்கு இணையாகப் படத்தில் வரும் ஜெயலக்‌ஷ்மி என்கிற பெயரும் செம வைரல் ஆனது. அதற்குக் காரணம் ஏற்கெனவே இப்படத்தின் மூலக்கதையான சுஜாதாவின் நாவலிலேயே ஜெயலக்‌ஷ்மி என்கிற கதாபாத்திரம் ரொம்பவே ஃபேமஸ் என்பதுதான். இலக்கியத்திலிருந்து கொஞ்சம் விலகி இருந்த தமிழ் சினிமா ட்ரெண்டினை மீண்டும் சுஜாதாவின் படைப்பு வந்து நலம் விசாரித்துவிட்டுச் சென்றது.\n#ஆத்ரேயா : அப்பா, சித்தப்பா, மகன் என மூன்று கேரக்டர்களில் வந்து டைம் மெசினிலே சுற்றோ சுற்றென சுற்ற வைத்திருந்தது '24' படம். ஐ யாம் எ வாட்ச் மெக்கானிக்னு மகன் வந்திருந்தாலும், ஐ யாம் எ சயின்டிஸ்ட்னு அப்பா வந்திருந்தாலும், ஆத்ரேயாடான்னு வந்து புரட்டி எடுத்திருப்பார் சித்தப்பா சூர்யா.\n#ரஜினிகாந்த் : எப்போதும் லைம்லைட்டிலேயே தன் பெயரை வைத்திருக்கும் சிம்பு 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் தன் பெயரைச் சொல்ல க்ளைமாக்ஸ் வரை இழுத்து வந்து சர்ப்ரைஸ் கொடுத்ததே அந்த கேரக்டருக்கு ஹைஃபை ஏற்றியது. இது ஒருபக்கம் இருந்தாலும் கெளதம் மேனன் படத்தில் ரஜினிகாந்த் என்று ஹீரோவுக்குப் பெயரா என ஆச்சரியம் விலகாமல் கேள்விகள் கேட்டே பற்றிக்கொண்டது அந்தப் பெயர்.\n#மாலாக்கா : எங்கே பார்த்தாலும் 'கண்ணம்மா கண்ணம்மா' என நெட்டிசன்களைப் பாடவைத்து பாரதியார் காலத்துக்கேகொண்டுபோய் விடுவார்களோ என்ற சந்தேகத்தை வரவழைத்திருந்தது `றெக்க'. அதற்கு இன்னொரு மிக முக்கியக் காரணம் ப்ப்பா.. யாருப்பா இந்தப் பொண்ணு என ரசிகர்களைக் கிறங்கடித்த மாலா அக்காவின் கேரக்டர்தான். அந்த மாலா அக்கா என்னும் பெயர் அக்கா மாலா என மீம்ஸ் வரைக்கும் வந்து நின்றது என்பது தனிச்சிறப்பு.\n#குமுதவள்ளி : ரஜினிகாந்தே மறந்தாலும் ரசிகர்களால் எப்படித்தான் மறக்க முடியும் அந்த குமுதவள்ளியை. எத்தனையோ கேரக்டர்களில் ராதிகா ஆப்தேவை ரசித்திருந்தாலும் மாயநதியாய் வந்து மனதில் பாய்ந்துசென்ற அந்த 'கபாலி' படத்தின் குமுதவள்ளியை யாருமே மறக்க முடியாது.\n#புஷ்பா : எல்லா வருசமும் ஏதாவது ஒரு காமெடியான கேரக்டர் வந்து அந்த வருசம் முழுக்க புழக்கத்திலேயே இருக்கும். அப்படி இந்த வருசம் வந்து பட்டிதொட்டியெல்லாம் பேசப்பட்ட பெயர் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' பட `புஷ்பா' கேரக்டர். ரோபோ சங்கரின் 'காலையில ஆறுமணி' காமெடி ஒருபக்கம் செம ஹிட் ஆனாலும் சத்தமே இல்லாமல் மறுபக்கம் ஸ்கோர் செய்திருந்தார் புஷ்பா.\n#லவ் : சாஃப்டான லவ்வுங்கிற பெயரை வைத்து டெர்ரராக வில்லத்தனம் காட்டியிருந்தார் 'இருமுகன்' விக்ரம். லவ்.. லவ்.. லவ்..னு படம் முழுக்க லவ்வாகவே வந்து ஸ்பீடு () காட்டி படத்தில் லவ்வுங்கிற பெயரைக் கண்டாலே எல்லோரையும் மிரண்டு ஓட வைத்தார் விக்ரம்.\n#சொப்பன சுந்தரி : 90'-ஸ் காலத்து இளைஞர்களையெல்லாம் அந்த இன்னொரு வாழைப்பழம் எங்கேனு ஒருபக்கம் தேடவிட்டு அப்படியே இந்தப் பக்கம் கார் வெச்சிருந்த அந்த சொப்பன சுந்தரியை இப்போ யாரு வெச்சிருக்கானு கேட்டு கள ஆய்வை மேற்கொள்ளவைத்த பெருமை கரகாட்டக்காரனுக்கு உண்டு. 25 வருடம் கழித்து அப்போ எப்படி போனேனோ அப்படியே திரும்பி வந்துட்டேன்னு சொல்லுனு சொல்லாமல் சொல்லி 'சென்னை28-2' வில் ரீ என்ட்ரீ ஆகி அனைவரையும் தெறிக்கவிட்டது சொப்பன சுந்தரி.\nபொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு பிக் பாஸ்\nகூகுள் இன்டர்வியூவில் சுந்தர் பிச்சைக்கு என்ன தரப்பட்டது தெரியுமா\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்\nஉங்கள் பைக், கார் அதிக மைலேஜ் பெற உதவும் டிப்ஸ்\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்\n'வாய்தவறிப் பேசிவிட்டாரு'- திண்டுக்கல் சீனிவாசனுக்காக பரிந்துபேசும் கே.ப\nமிஸ் இந்தியாவாகத் தேர்வான சென்னை மாணவி\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற���றாக 4 திட்டங்கள்\n``கூடங்குளம் அணுக்கழிவுகளை கையாளும் தொழில்நுட்பம் எங்களிடம் இல்லை\" - கைவிரித்த அணுசக்திக் கழகம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\n`தீர்ப்பை விமர்சிக்கலாம்; நீதிபதியை விமர்சிப்பதா’ - உயர் நீதிமன்றம் கண்டனம்\nகபாலி முதல் மாலாக்கா வரை..\nமகிழ்ச்சி... வெளியானது கபாலி நீக்கப்பட்ட காட்சிகள்\nஜேசுதாசுக்கு பாதபூஜை செய்த எஸ்.பி.பி..\n“ஜல்லிக்கட்டு நடத்தும் வரை விடக் கூடாது..” - சிம்பு ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2015/02/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-06-20T09:51:15Z", "digest": "sha1:N7LY2YXCXOIRJLVLX672XHBACTQ7VAP6", "length": 16931, "nlines": 235, "source_domain": "vithyasagar.com", "title": "காதல் இனிது.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 22, படித்தால் பெரியாளாகி விடுவாய்..\nசந்தவசந்த கவியரங்கக் கவிதை “எங்கே போகிறேன் நான்..\nPosted on பிப்ரவரி 14, 2015\tby வித்யாசாகர்\nதொடாமல் இனிக்கும் நெருப்பு காதல்;\nஇதயமிரண்டும் தீ தீயெனச் சுட்டாலும்\nஉள்ளே இனிக்கும் காதல்; ஒய்யாரமாய்\nகொடுத்த சாமி உயிர்க் கேட்டு பிரித்தாலும்\nகாலத்திற்கும் – கசப்பின்றி இனிக்கும்\nகாதல் காதல் இனிதே; இனிதே காதல்..\nலேசாக தொடும் உடம்பினாலும் உள்ளே\nஇருமனம் சேர்ந்த ஒவ்வொரு தருணமும்\nமறுக்கும் பெற்றோர் எல்லோரையும் விடும்\nவிடயியலா இடத்தில் நின்று – மனது\nஅழும் அழும்; காதலுக்கு மட்டுமே அழும்\nவிழும் விழும் கண்ணீர் விழும்\nவிழும் அத்தனையும் இனிக்கும்; அத்தனை இனிது காதல்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged amma, appa, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மாண்பு, மாத்திரை, மூச்சு, ரகசியம், ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← 22, படித்தால் பெரியாளாகி விடுவாய்..\nசந்தவசந்த கவியரங்கக் கவிதை “எங்கே போகிறேன் நான்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (28)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (27)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜன மார்ச் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=535315", "date_download": "2018-06-20T09:22:41Z", "digest": "sha1:TNVD7FXWVONMBTUHDAOVMN2QJFBH5EEA", "length": 10664, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | கிரான்ஃபெல் தீ விபத்து: பொது விசாரணைகள் ஆரம்பம்", "raw_content": "\nபிரான்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் வவுனியா விஜயம்\nஇலங்கையில் பொறுப்புகூறலை செயற்படுத்த ஐ.நா. தவறியது: ஒப்புக்கொண்டார் குட்டரஸ்\nநாடற்ற நிலை தீரும் நாளெதுவோ\nமயிலிட்டி கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பல்: விசாரணைகள் ஆரம்பம்\nகாணி விவகாரம்: வனவள பாதுகாப்பு பிரிவினருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nகிரான்ஃபெல் தீ விபத்து: பொது விசாரணைகள் ஆரம்பம்\nலண்டன் கிரான்ஃபெல் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான பொது விசாரணைகள், இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகியுள்ளன.\n80 பேரின் உயிர்களை காவுகொண்ட குறித்த தீ விபத்திற்கு, முறையற்ற நிர்வாக அமைப்பே காரணம் என பல்வேறு தரப்பினரால் குற்றஞ்சாட்டப்பட்டு வந்த நிலையில், பிரதமர் தெரேசா மேயின் அறிவுறுத்தலுக்கு அமைவாக ஓய்வுபெற்ற நீதிபதி மார்டின் மூரே பிக் என்பவரின் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஅதனடிப்படையில், குறித்த விபத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதன் பின்னர் இன்றைய தினம் பொது விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.\nவிசாரணைகளின் போது சகல சிபாரிசுகளையும் உள்வாங்குவதாக குறிப்பிட்ட மார்டின் மூரே, தீ விபத்தில் உயிர்பிழைத்த ஒருவரை விசாரணை குழுவில் உள்ளீர்ப்பதை நிராகரித்தார். விசாரணையின் பாரபட்சமற்ற தன்மையை அது குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்பதற்காகவே தாம் அவரை நிராகரித்ததாக ஓய்வுபெற்ற நீதிபதி குறிப்பிட்டார்.\nஇழந்த உயிர்களையும், சொத்துக்களையும் மீள பெறமுடியாது என்கின்ற போதிலும், 21ஆம் நூற்றாண்டில் அதுவும் லண்டனில் இவ்வாறான ஒரு அசம்பாவிதம் எவ்வாறு ஏற்பட்டதென்ற மர்மத்திற்கு விடை கிடைக்குமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\n24 மாடிகளை கொண்ட கிரான்ஃபெல் குடியிருப்பில், மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களே வ���ழ்க்கையை கொண்டு நடத்துகின்றனர். கடந்த ஜூன் மாதம் 14ஆம் திகதி அதிகாலையில் மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சந்தர்ப்பத்தில் இக் கோர சம்பவம் இடம்பெற்றது. திடீரென பரவிய இத் தீ, ஏனைய குடியிருப்புகளுக்கு மிக வேகமாக பரவிய நிலையில், மக்கள் நிர்க்கதிக்கு உள்ளாகினார். சுமார் 140 குடும்பங்கள் வீடுகளை இழந்து தற்காலிக குடியிருப்புகளில் தங்கவைக்கப்பட்டதோடு, சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டது.\nஅளவுக்கு அதிகமான மாடிகளை கட்டியமை மற்றும் எளிதில் தீர்ப்பற்றக்கூடிய உலோகம் இம் மாடிகளின் கூரைகளின் பயன்படுத்தப்பட்டமை போன்றவையே இத் தீ விபத்திற்கு காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது.\nஇந்நிலையில், குறித்த குடியிருப்பை நிர்வகிக்கும் பொறுப்பிலிருந்தவர்கள், பிரதமர் தெரேசா மேயின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.\nஅரசாங்கத்தையே கேள்விக்குட்படுத்திய இச் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென பிரதமர் தெரேசா மே வாக்குறுதி அளித்தமைக்கு அமைவாக, இவ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமேற்கு லண்டனில் சோதனை: 9 பேர் கைது\nலண்டனில் வருடாந்த புத்தாண்டு அணிவகுப்பு: ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு\nசிரியாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை: பிரித்தானியா விசேட கலந்துரையாடல்\nபோர்க்கப்பலை அனுப்பிய பிரித்தானியா: கொரிய தீபகற்பத்தில் பதற்றநிலை\nபிரான்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் வவுனியா விஜயம்\nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழகம் வரவேற்பளிப்பது ஏன்\nஇலங்கையில் பொறுப்புகூறலை செயற்படுத்த ஐ.நா. தவறியது: ஒப்புக்கொண்டார் குட்டரஸ்\nநாடற்ற நிலை தீரும் நாளெதுவோ\nஇந்தோனேசியாவில் நீரில் மூழ்கியவர்களைத் தேடும்பணி தீவிரம்\nமயிலிட்டி கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பல்: விசாரணைகள் ஆரம்பம்\nஇந்திய சிறைகளிலிருந்த பாகிஸ்தானியர்கள் விடுதலை\nகாணி விவகாரம்: வனவள பாதுகாப்பு பிரிவினருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nசிறைக்குள் வைத்து கொலை செய்யப்பட்டார் கைதி\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chitrasundars.blogspot.com/2013/03/1.html", "date_download": "2018-06-20T09:27:47Z", "digest": "sha1:XBVETF6OTQY4WEBCLV3PD3SEYGVH7Q2Y", "length": 20965, "nlines": 222, "source_domain": "chitrasundars.blogspot.com", "title": "chitrasundars blog: 'பயாலஜி' படுத்தும்பாடு_1", "raw_content": "\nஉண்மையில் 'மகள் புராணம்' என்றே தலைப்பு இருந்திருக்க வேண்டும்.சரி தலைப்பையாவது விட்டு வைக்கலாமே என்ற நல்ல எண்ணத்தில் மாற்றிக்கொண்டேன்.தலைப்பும் நல்லாத்தானே இருக்கு எதுகை,மோனையுடன்\nஒரு புகைப்படம் மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம் என ஒருவரிடமிருந்து அனுமதி கிடைத்ததால் அந்தசாக்கில் இந்தப் படத்தை நுழைத்துவிட்டேன். தலைப்புக்கும், படத்திற்கும் சம்மந்தம் இருக்குமாஇந்தப் பதிவில் இல்லையென்றாலும் அடுத்த பதிவுடன் கண்டிப்பாக ஒத்துப்போகும் என்றே நினைக்கிறேன்.\nஇந்தப் பதிவில் உள்ளவை சிலரது வீடுகளில் நடந்து முடிந்திருக்கும்.சிலரது வீடுகளில் அரங்கேறிக்கொண்டிருக்கும்,மீதமுள்ளவர்கள் நாளை எதிர்கொள்ளலாம்.ஒரு அம்மாவாக நான் ரசித்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்தப் பதிவு.\nநம்ம ஊர் மாதிரி இல்லாமல்,இங்குள்ள பள்ளிகளில் அறிவியல்,வரலாறு பாடங்கள் எல்லா வகுப்புகளிலும் இல்லாமல் ஒரு வருடம் இருக்கும், அடுத்த வருடம் இல்லாமல் போகும்,பிறகு மீண்டும் அடுத்த வருடம் வரும்.\nஆனால் வகுப்பில் அதைப்பற்றி படித்துக்கொண்டும்,களப்பயணம் / Field trip மேற்கொண்டும்,project செய்துகொண்டும்தான் இருப்பார்கள். இடைநிலைப் பள்ளி முடியும்வரை இப்படித்தான்.\nஅப்படி ஒரு வருட‌ம் மகளுக்கு அறிவியலில் 'உயிரியல்' பாடம் மட்டும் வந்தது.அதில் 'Cell / செல்'லைப்பற்றி படித்தனர்.\nஎன்னிடம் ஒரு பழக்கம்,அதாவது வீட்டுக்காரரும்,மகளும் வீட்டிற்கு வருவதற்குள் மிக்ஸி,கிரைண்டர் வேலைகளை முடித்துவிடுவேன். எக்காரணம் கொண்டும் அவற்றை ஓடவிட்டு அவர்களுக்குத் தொந்தரவு கொடுக்க‌ மாட்டேன்.\nஅன்றும் அப்படித்தான்,இட்லி மாவு அரைத்து,வழிக்கவும் மகளிடமிருந்து 'அம்மா,ஸ்கூல் முடிஞ்சிருச்சு வந்துகொண்டிருக்கிறேன்\"என ஃபோன் வரவும் சரியாக இருந்தது.\nஎப்போதும்போல் கதவைத் திறக்காமல் தாழ்ப்பாளை மட்டும் திறந்து விட்டுவிட்டு இட்லி மாவில் உப்பு போட்டு கரைத்துக்கொண்டிருந்தேன். எங்கம்மா சொல்லுவாங்க 'அரைப்பது ஒரு பங்குன்னா கரைத்து வைப்பதில்தான் பக்குவம் இருக்குன்னு'.அதனால் கரையோகரைன்னு கரைச்சுட்டிருந்தேன்.\nகதவைத் திறந்து உள்ளே வந்தவள் ந��ன் மாவில் கையை விட்டுக்கொன்டிருப்பதைப் பார்த்ததும் ஷாக்காகிவிட்டாள்.\n'Ammaaa,don't do that,don't do that' என்று சொல்லிக்கொண்டே ஓடிவந்தவள் 'ஏம்மா மாவுல கை விட்டுட்ருக்க' என்றாள்.\nநான் 'மாவு கரைச்சிட்டிருக்கேன்,இப்படி செய்தால்தான் இட்லி நன்றாக வரும்' என்றேன்.\n'இவ்வளவு நாளும் இப்படியா செய்யற' என்றாள்.\n'ஆமாம்,ஏன் என்ன ஆச்சு' என்றேன்.\n'நீ மாவு அரைப்பது தெரியும்,ஆனால் கையால் கரைச்சு வைக்கிறது தெரியாது' என்றாள்.\nஒருவேளை அந்த நாளில் நான் என் அம்மாவிடம் கெஞ்சிய‌துபோல் 'நான் கரைச்சு வக்கட்டுமா' என்பாலோ என நினைத்து 'தெரிஞ்சா என்ன பண்ணியிருப்ப' என்றேன்.\n'உடம்புல இருக்கற இறந்த செல்களையே நாம குளிக்கும்போது தேய்த்து எடுத்திடறோம்,நீ இப்படி கையை விட்டு செஞ்சினா,எல்லா இறந்த செல்களும் மாவில்தானே போய் சேரும்.இனிமே மாவு கரைக்கும்போது க்ளௌஸ் பொட்டுக்கோம்மா,ப்ளீஈஈஸ்ஸ்' என்றாள்.\nஅந்த வாரம் சனிக்கிழமை கடைக்குப் போகும்போது அதிசயமாக அவளும் உடன் வந்தாள். கடைக்குப் போனதும் நேராக சமையல் பாத்திரங்கள் இருக்குமிடத்திற்கு சென்று நீளமான இரண்டு மரக்கரண்டிகளை எடுத்து என்னிடம் கொடுத்தாள்.\n'நான் ஏற்கனவே இவற்றை செட்டுசெட்டாக வாங்கி வைத்திருக்கிறேன், அதுவே போதும்' என்றேன்.\n'அம்மா மாவு கரைக்க க்ளௌஸ் வாங்கிக்கொடுத்தா அதுல இருக்கற கெமிக்கலைவிட கையாள கரைக்கிறது பரவாயில்லன்னு சொல்லுவ, அதனாலதான் இது' என்றாள்.\nநானும் அந்தக் கரண்டிகளை வாங்கி வைத்துக்கொண்ட‌துடன் சரி.\nமுன்பெல்லாம் \"அம்மா,மாவு கரைக்க அந்தக் கரண்டிகளைத்தானே பயன்படுத்தற\" என அடிக்கடி கேட்டு உறுதி செய்துகொள்வாள்.\nஎத்தனை நாளைக்குத்தான் ஏமாற்றுவது.ஒருநாள் உண்மையைப் போட்டு உடைத்துவிட்டேன்.\"நான் இப்படி கையாள கரைச்சு வக்கிறதாலதான் இட்லி & தோசை சூப்பரா இருக்கு\"என்று.\nஇப்போதெல்லாம் ஒன்றும் சொல்வதில்லை,புரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.\nஒரு சமயம் 'அம்மா எனக்கு பச்சை ஓட்ஸை மாவாக்கிக் கொடும்மா 'என்றாள்.\n' என்றதற்கு விஷயத்தைச் சொன்னாள்.\nநானும் வறுத்துப் பொடித்தது ஒரு பாட்டில்,பச்சையாகப் பொடித்தது ஒரு பாட்டில் என கொட்டி வைப்பேன்.வறுத்துப் பொடித்ததை சமைத்து முடிக்குமுன் பச்சையாகப் பொடித்தது தீர்ந்துபோயிருக்கும்.\nஇறந்த செல்களை எடுக்கிறேன் பேர்வழின்னு முகம்,கைகால்க���ில் பூசிக் கொள்வதால்தான்.ஏதேதோ கெமிக்கலை எல்லாம் போடாமல் ஓட்ஸோடு முடிந்ததே என சந்தோஷப்பட்டுக்கொள்வேன்.\nஇவர்கள் ஏட்டில் படித்ததோடு நிறுத்திக்கொள்ளாமல் செயல்படுத்துவதைப் பார்க்கும்போது சந்தோஷமே. ______ __ ______'மகள் புராணம்' தொடரும்.\nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 9:28 PM\nLabels: பொழுதுபோக்கு, மகள் புராணம்\nஉற்சாகத்தைத் தூண்டும் பின்னூட்டத்திற்கு நன்றி மகி.சீக்கிரமே சொந்தக் (போரடிக்கிற‌) கதையை விட்டு வெளியே வர முயற்சிக்கிறேன்.\nதிண்டுக்கல் தனபாலன் March 24, 2013 at 9:54 PM\nதெரியும்,இருந்தாலும் சாப்பிடும் பொருளுக்குள் கைவிடுவதை அவங்களால நம்ப முடியல. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிங்க.\nநம் குசந்தைகள் செய்யும் சிலவிஷயங்கள் இப்படித்தான்.\nஉங்கள் மகளின் புராணத்தை படிக்க காத்திருக்கிறேன்.\nநமக்குப் பழகிப்போன ஒன்றை அவர்கள் வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். புராணத்தை சீக்கிரமே போட்டுவிடுகிறேன்.வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றிங்க.\nஇதைப் படித்தவுடன் எனக்கு இன்னொரு விஷயம் நினைவுக்கு வந்தது. கதாசிரியர் உஷா சுப்ரமணியம் தெரிந்திக்கும் என்று நினைக்கிறேன். ஒருமுறை அமெரிக்காவில் அவரை அவரது இல்லத்தில் ஓர் அமெரிக்கர் பார்க்க வந்தாராம். அவர் வந்த சமயம் இவர் பாதி சாப்பிட்டுக் கொண்டிருந்தாராம். தற்செயலாக இவர் கையால் சாப்பிடுவதைப் பார்த்து அமெரிக்கர் ரொம்பவும் ஆச்சரியப்பட்டு கேட்டதற்கு உஷா சொன்ன பதில்: We want to feel the food while eating'\nகைமணம் என்று திண்டுக்கல் அண்ணாச்சி சொன்னது ரொம்ப சரி.\nஎன் பேரன் நான் குழாயிலிருந்து நேரடியாக நீரை சமையலுக்கு பயன்படுத்துவதைப் பார்த்துவிட்டு நீ ஏன் dirty water - இல் சமையல் செய்கிறாய் என்று கேட்டான் அவர்கள் வீட்டில் R.O. வசதி செய்துகொண்டிருக்கிறார்கள்.\nகைமணம் புரியுது,அது உள்ளங்கையைத் தாண்டிப் போகும்போதுதான் யோசிக்க வைத்திருக்கிறது.\n\"நீ ஏன் dirty water - இல் சமையல் செய்கிறாய்\"____நல்லா மாட்டினீங்களா\nஉஷாசுப்ரமணியம்_நீங்க சொல்லியபிறகுதான் அவர் நினைவே வருகிறது. முன்பு அவருடைய எழுத்துக்களை நிறைய படித்திருக்கிறேன்.\nஇங்கு பதிவாகியுள்ள பதிவுகளையும், புகைப் படங்களையும் எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன், நன்றி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்ல��� செடி\nஅரளிப் பூ / பட்டிப் பூ\nஎங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்\nஎங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி\n'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....\nரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ரோஜா \nதேன்சிட்டு / Humming bird\nசெர்ரி ப்ளாஸம் /Cherry blossom\nஎங்கள் வீட்டுத் தோட்டம் (23)\nபசுமை நிறைந்த நினைவுகள் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cineicon.in/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9/", "date_download": "2018-06-20T09:47:08Z", "digest": "sha1:3WCTPVX7PUOXQ5SDKEEZMX25AQXXZKAB", "length": 11917, "nlines": 85, "source_domain": "tamil.cineicon.in", "title": "கற்பழிப்புக்கு மரணதண்டனை கொடு – வரலக்ஷ்மி சரத்குமார் | Cineicon Tamil", "raw_content": "\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nஇயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்\nவித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் படம் “பாண்டி முனி“\nஅங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “\nதன் கதாபாத்திரம் ஆத்மார்த்தமாக முழுமையடைந்ததை உணர்ந்த ரெஜினா கஸாண்ட்ரா\nஇப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை : சங்கிலி முருகன் தாக்கு\nஎன் பெயரை கெடுக்க வேண்டும் என்று இவ்வாறு செய்கிறார்கள் – நிவேதா பெத்துராஜ்\n“யாளி“ படத்தின் மூலம் இயக்குனராகும் பிரபல நடிகை “அக்ஷயா“\nகற்பழிப்புக்கு மரணதண்டனை கொடு – வரலக்ஷ்மி சரத்குமார்\nநம் நாடும் மாநிலமும் தற்போது இருக்கும் கொந்தளிப்பான சூழ்நிலையில் எனக்கு புது வருடத்தை கொண்டாட மனம் ஏற்கவில்லை. இனிமேலும் தாமதிக்காமல், காலம் கடத்தாமல், நாம் நம்மையே கேள்வி கேட்டுகொள்ளும் நேரம் இது. இத்தகைய ஒரு சமுதாயத்திலா நாம் வாழ ஆசைப்பட்டோம் நம் வருங்காலத்தை நிர்ணயம் செய்வது நம் கடந்த காலமே என்பது பெரியோர் வாக்கு. ஏற்கனவே #காலம்கடந்துவிட்டது.\nஅரசியல்வாதிகள், கற்பழிப்பு குற்றவாளிகள், குழந்தைகள் மேல் காமுறும் பேய்களின் கைகளில் சிக்கி நாம் சின்னாபின்னாவானது போதாதா நான் உங்களை இரந்துக் கேட்டுக்கொள்கிறேன். எதிர்த்து கேள்வி கேளுங்கள், நியாயமான, நல்ல விஷயங்களுக்காக எதிர்த்து நில்லுங்கள். உங்களால் முடிந்ததை செய்யுங்கள். ஆனால் தயவுசெய்து எ���ாவது செய்யுங்கள். ஜல்லிக்கட்டு, காவேரி, ஏன் ஒரு கண் சிமிட்டலை டிரெண்டிங் ஆக்க முடிந்தது நம்மால்…\nஒரு குழந்தையின், ஒரு உயிரின், மதிப்பு என்பது ஒரே ஒரு நாள் கோபத்திற்கும், இரங்கலுக்கும் மட்டுமே உரியதா நாம் அனைவரும் இணைவோம், நியாயம் கேட்போம். கற்பழிப்புக்கு, கற்பழிப்பவர்களுக்கு #மரணதண்டனை மட்டுமே ஒரே தீர்வு என்று ஒரு சட்டம் இயற்ற போராடுவோம். இங்கு கேட்டால் மட்டுமே கிடைக்கும். சக இந்தியர்களை நான் இருகரம் கூப்பி இரந்து அழைக்கிறேன், இதுவே சரியான நேரம். நியாயமான விஷயங்களுக்கு குரல் கொடுங்கள், எதிர்த்து நில்லுங்கள். கற்பழிப்பு என்பது நாம் சகித்துகொண்டுச் செல்லும் ஒரு விஷயமில்லை.\nநாம் அனைவரும் இது நம் பிரச்சனை இல்லை என்று நினைத்தால், அந்த பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தெரியுமா இது மாதிரி ஒரு சம்பவம் தங்களுக்கு நேரும் என்று ஆனால், அது நடந்தது. இது யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும். இந்த ஆத்திரத்தையும் வலியையும் புரிந்து கொள்ள நான் ஒரு தாயாக வேண்டிய அவசியமில்லை. மனிததன்மையுடையவராக இருந்தாலே போதுமானது. நாம் ஏற்கனவே மிகவும் காலம் தாழ்த்திவிட்டோம்.\nஇதனை எதிர்ப்பதற்கும், உங்கள் மனசாட்சி உறுத்துவதற்கும் இன்னும் எத்தனை அப்பாவி உயிர்களை இழக்க வேண்டும் நான் உங்களை வீட்டை விட்டு வெளியே வந்து போராட அழைக்கவில்லை, ஆனால் சமூக வலைதளங்களின் மூலம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவே அழைக்கிறேன். அதையாவது செய்யுங்கள். கோழைகளாக இருக்காதீர்கள். உங்களை இரைஞ்சுகிறேன்.\nகடுமையான தண்டனை பற்றிய பயம் இல்லையென்றால் இது போன்ற கொடூரங்களை ஒரு நாளும் நிறுத்த முடியாது. காலம் கடக்குமுன்னே ஒரு மாற்றத்தை ஒன்றிணைந்து நாம் அனைவரும் ஏற்படுத்தலாம். என்னை டிவிட்டரில் பின்தொடரும் எட்டு லட்சம் பேருக்கும் இத்தகவலை நான் பகிர்ந்துள்ளேன். நீங்களும் பகிர வேண்டுகிறேன். இது அமைதி காக்கும் நேரமல்ல. #கற்பழிப்புக்கு மரணதண்டனை கொடு.. எங்களுக்கு நீதி வேண்டும் என போராடும் நேரமிது.\nநான் வரலக்ஷ்மி சரத்குமார். நான் ஒரு பெண். இன்று நான் எதிர்த்து நிற்கிறேன். உண்மையாகவே நான் பாதுகாப்பாக உணரவில்லை, கொடூரமானவர்கள் தங்கள் தவறுகளுக்கு தண்டனை பெரும் காலம் நெருங்கிவிட்டது. இனிமேலும் ஒரு குழந்தையோ, அல்லது ஒரு பெ��்ணோ உயிரிழக்க கூடாது. அதற்கு #மரணதண்டனை ஒன்றே ஒரே தீர்வு. ஊடகமே இதனை பொறுப்புணர்வோடு டிரேண்டாக்கு.\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nகாவிரிக்காக ஆல்பம் இயக்கிய இயக்குனரின் கேமராவை உடைத்த ஸ்லீப்பர்செல்கள்..\nஇயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்\nவித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் படம் “பாண்டி முனி“\nஅங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t119697-topic", "date_download": "2018-06-20T09:51:38Z", "digest": "sha1:7WDT2KMF6NW5LKKZNWFKPNKBVGPAN5OU", "length": 14200, "nlines": 207, "source_domain": "eegarai.darkbb.com", "title": "காங். செய்தித் தொடர்பாளரானார் நடிகை குஷ்பு", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவன���\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nகாங். செய்தித் தொடர்பாளரானார் நடிகை குஷ்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகாங். செய்தித் தொடர்பாளரானார் நடிகை குஷ்பு\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித்\nஒருவராக நடிகை குஷ்புவை அக்கட்சித் தலைவர்\nசோனியா காந்தி நியமனம் செய்துள்ளார்.\nதி.மு.க.வில் சில ஆண்டுகாலம் இருந்து வந்த\nபின்னர் பாரதிய ஜனதாவில் சேருவார் எனக்\nகூறப்பட்ட நிலையில் திடீரென சோனியா காந்தி\nமுன்னிலையில் காங்கிரஸில் நடிகை குஷ்பு\nRe: காங். செய்தித் தொடர்பாளரானார் நடிகை குஷ்பு\nகாங்கிரஸின் இன்றைய நிலையில் இந்தப் பெண்மனி மட்டுமல்ல, ஒரு கழுதை இணைந்தால் கூட அதற்கும் பதவி கிடைக்கும்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2791&sid=451b8ac5824d6e0343f00a02c5c6379e", "date_download": "2018-06-20T09:24:00Z", "digest": "sha1:SQG4N4TIFUWL62E5PBUW67EPASXREH5C", "length": 46029, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , ���திகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்க��்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெ���ிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோ��் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby ���விப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://settaikkaran.blogspot.com/2011/07/", "date_download": "2018-06-20T09:40:28Z", "digest": "sha1:XIRPROCBN3QP5V2RJD6HSVHPGCAZQ4LQ", "length": 178940, "nlines": 556, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்: July 2011", "raw_content": "\nஆயிரம் எலிபிடித்த அபூர்வ ராஜாமணி\nஇந்த இடுகை எனது ‘மொட்டைத்தலையும் முழங்காலும்’ என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.\nபுத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்\n16 பெரியவங்க இன்னா சொல்றாங்கன்னா.....\nரஞ்சிதா செய்த தவறு என்ன\nபொதுவாக நான் இந்த பெண்ணியம், ஆணாதிக்கம், புண்ணாக்கு, பருத்திக்கொட்டை போன்றவற்றிற்கு நேற்று பயணித்த பஸ் டிக்கெட்டுக்கு இன்று கொடுக்கிற மரியாதையைக் கூடத் தருவதில்லை. என்னுடன் இருப்பவர்கள், நான் சந்திப்பவர்கள் பலரிடமிருந்து சகமனிதனின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைப் பாரபட்சமின்றி மதிக்கக் கற்றுக்கொண்டு வருகிறேன்; முடிந்தவரை கடைபிடிக்க தொடர்ந்து என்னைப் பக்குவப்படுத்தி வருகிறேன். (இதுவரை முழுவெற்றியில்லை) பார்த்தும், கேள்விப்பட்டும் சற்றே நிலைகுலைய வைக்கும் விசயங்களை புனைவாகவோ, சற்று தீவிரம் குறைவாயிருப்பின் நையாண்டிகளாகவோ எழுதுவதே எனது வாடிக்கை. அனேகமாக முதல்முறையாக, ஒரு விஷயம் குறித்த எனது கருத்துக்களை நேரடியாகச் சொல்ல விரும்புகிறேன்.\n’ரஞ்சிதா செய்த தவறு என்ன’ - பல மாதங்களுக்கு முன்பு \"பண்புடன்\" குழுமத்தின் ஒரு விவாதத்தின்போது, இப்படியொரு கேள்வியை எழுப்பிய ஒரு சிலரில் நானும் ஒருவன். (கவனிக்கவும், நித்தியானந்தா செய்த தவறு என்ன என்று கேட்கவில்லை’ - பல மாதங்களுக்கு முன்பு \"பண்புடன்\" குழுமத்தின் ஒரு விவாதத்தின்போது, இப்படியொரு கேள்வியை எழுப்பிய ஒரு சிலரில் நானும் ஒருவன். (கவனிக்கவும், நித்தியானந்தா செய்த தவறு என்ன என்று கேட்கவில்லை\nசர்ச்சைக்குரிய அந்த வீடியோ வெளிவந்து, சம்பந்தப்பட்ட இருவரையும் பத்திரிகைகளிலும் வலைப்பதிவுகளிலும் நார் நாராகக் கிழித்துக் கொண்டிருந்தபோது \"எனக்குப் பிடித்த பத்து பெண்கள்,\" என்ற தலைப்பில் ரஞ்சிதாவையும் குறிப்பிட்டு இடுகை எழுதியிருந்தேன். மீண்டும் நித்தி-ரஞ்சிதாவைப் பற்றிய செய்திகள் முழுவீச்சில் வெளிவந்து கொண்டிருக்கிற சூழலில், அப்போது நான் கேட்ட கேள்வியின் வீரியம் இன்னும் குறையாமல்தான் இருக்கிறது.\nரஞ்சிதா செய்த தவறு என்ன - திருமணமான ஒரு பெண், ஒரு இளம் துறவியோடு ( - திருமணமான ஒரு பெண், ஒரு இளம் துறவியோடு () அந்நியோன்னியமாக இருந்தது தவறு) அந்நியோன்னியமாக இருந்தது தவறு - இது கொஞ்சம் பட்டும் படாமல், நாசூக்காகச் சொல்கிற பதிலாக இருக்கலாம். இது போன்ற தவறுகளைச் செய்கிற பெண்களுக்கு வழங்குவதற்காக, வழிவழியாய் வகைவகையாய் பட்டங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. அவற்றை பகீரங்கமாய், பட்டவர்த்தனமாய் சொல்லி ’கண்ணியவான்,’ என்ற கவுரவத்தை வலுவில் இழக்க எந்தக் கலாச்சாரக்காவலர்களும் விரும்புவதில்லை. இந்தப் பட்டங்கள் என்னவோ, ரஞ்சிதா போன்ற பிரபலங்களுக்காவே ஏற்படுத்தப்பட்டவை அல்ல. ஆனால், நடிகை சம்பந்தப்பட்டால், அட்டையில் அதே நடிகையின் கவர்ச்சிப்படத்தைப் போட்டு விற்பனையை அதிகரிக்கிற வர்த்தக சாத்தியக்கூறு இருக்கிறது. கவனத்தை சட்டென்று ஈர்க்க உதவுகிறது. பட்டங்களுக்குப் பட்டைதீட்டி வண்ணக்காகிதத்தில் பொட்டலம் கட்டி கடைகடையாய் விற்கிறார்கள். அவ்வளவே\nகாஞ்சிபுரத்தில் ஒரு கோவிலுக்குள் சல்லாபித்த பூசாரி தேவநாதனுக்கு இணங்கிய அந்தப் பெண்ணின் பெயரை எத்தனை பேர் ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள் எனக்கே ஞாபகம் வரவில்லை; அதை கூகிளில் தேடுமளவுக்கு முக்கியமாகவும் தோன்றவில்லை. ஆனால், ரஞ்சிதாவை எளிதில் மறக்க முடியாத அளவுக்கு, பார்க்குமிடமெங்கும் நீக்கமற எழுதியும் பேசியும் நமது சமுதாயக்கடமையை நிறைவேற்றி விட்டோம்; இன்னும் எழுதுவோம் என்று நம்புகிறேன்.\nபிரபலங்களின் செயல், பேச்சு நமது கவனத்தை சட்டென்று ஈர்த்துத் தொலைத்து விடுகிறது. ’திருமணத்துக்கு முன்னால் உடலுறவு வைத்துக் கொள்வதில் தப்பில்லை; ஆனால், கவனமாய் இருங்கள்,’ என்று ஒரு நடிகை சொன்னால் தப்பு. அதையே எத்தனையோ தொலைக்காட்சிகளில் மருத்துவ நிகழ்ச்சிகளில் படித்துப் பட்டம்பெற்ற மருத்துவர்கள், சற்றே இங்கிலீஷும், நிறைய இங்கிதமும் கலந்து சொன்னால் நாம் கண்டு கொள்ள மாட்டோம். (யூ நோ திஸ் புரோகிராம் இஸ் வெரி இன்டரஸ்டிங் அண்ட் இன்ஃபர்மேடிவ்..\n பண்பாடு, கலாச்சாரம் என்று அவரவர் விருப்பத்திற்கேற்ப சொல்லப்படுகிற விசயங்கள் பற்றியும், அவற்றின் குழப்பமான எல்லைகளை மீறுதல் குறித்தும் எனக்கென்று தனிப்பட்ட கருத்துக்கள் உள்ளன. நாம் விரும்பு���ிறோமோ, விரும்பவில்லையோ சில நடந்து கொண்டிருக்கின்றன; இனியும் நடக்கும் என்பது தான் நிஜம் இவற்றையெல்லாம் ஆதரித்து முற்போக்குவாதி என்ற பட்டம் பெறுவதில் எனக்கு எத்தனை விருப்பமில்லையோ, அதே அளவு இவற்றை முழுமூச்சாய் எதிர்த்து ’கலாச்சாரக்காவலன்,’ என்ற பட்டம் வாங்கவும் விருப்பமில்லை. எனக்குப் பிடிக்காததை நான் செய்ய மாட்டேன் - அம்புட்டுத்தேன் இவற்றையெல்லாம் ஆதரித்து முற்போக்குவாதி என்ற பட்டம் பெறுவதில் எனக்கு எத்தனை விருப்பமில்லையோ, அதே அளவு இவற்றை முழுமூச்சாய் எதிர்த்து ’கலாச்சாரக்காவலன்,’ என்ற பட்டம் வாங்கவும் விருப்பமில்லை. எனக்குப் பிடிக்காததை நான் செய்ய மாட்டேன் - அம்புட்டுத்தேன் சரி, எங்கேயோ அரசல்புரசலாய் நடப்பதை இன்னும் வெளிச்சம்போட்டு நடத்திக்கொள்ளட்டுமே என்று சொன்னால் - ஸாரி, எனக்கு மாறுபட்ட கருத்து இருக்கிறது\n ஒரு பொண்ணு கண்ணுலே பட்டாலே போதும்\" என்று ஒரு ஆண்மகனின் வசீகரத்தையும், அவனது டெஸ்டோஸ்டெரோனின் மகிமை குறித்தும் சிலாகித்துச் சொல்லும்போது, அந்த மச்சக்காரன் ஒரு நல்லவளையாவது தடம்புரள வைத்திருப்பான் என்பது உறைப்பதில்லை. ஆனால், அந்தப்பெண்ணை எங்கேனும் பார்த்தால் தன்னிச்சையாகவே நமது உதடுகளில் ஒரு அலட்சியப்புன்னகை எட்டிப்பார்க்கிறது. (டெக்னிக்கலாக, இதையும் ஆணாதிக்கம் என்று சொல்கிறார்கள்\" என்று ஒரு ஆண்மகனின் வசீகரத்தையும், அவனது டெஸ்டோஸ்டெரோனின் மகிமை குறித்தும் சிலாகித்துச் சொல்லும்போது, அந்த மச்சக்காரன் ஒரு நல்லவளையாவது தடம்புரள வைத்திருப்பான் என்பது உறைப்பதில்லை. ஆனால், அந்தப்பெண்ணை எங்கேனும் பார்த்தால் தன்னிச்சையாகவே நமது உதடுகளில் ஒரு அலட்சியப்புன்னகை எட்டிப்பார்க்கிறது. (டெக்னிக்கலாக, இதையும் ஆணாதிக்கம் என்று சொல்கிறார்கள்\nதொடர்ந்து ரஞ்சிதாவைக் குறித்துப் பலர் எழுதுவதை வாசிக்கும்போது ஒன்று நன்றாகப் புரிகிறது. நாம் பிரபலங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்; அவர்கள் பிறழும்போது நமக்கு அதிக ஏமாற்றம் ஏற்படுகிறது. (சிலருக்கு \"வடை போச்சே\" என்ற ஆதங்கம் கூட எரிச்சலை உண்டாக்குகிறதோ என்ற சந்தேகம் ஏற்படாமல் இல்லை\nசொல்லப்போனால் அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள், அரசாங்கம் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து ஒவ்வொருவரிடமும் ஏமாந்த கோபம் நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. நான் வாசித்த இடுகைகளை எழுதியவர்கள் அனைவரிடமும் இந்தக் கோபக்குவியலை நான் இப்போதோ அல்லது இதற்கு முந்தைய இடுகைகளிலோ பார்த்திருக்கிறேன். ஆனால், தெரிந்தோ தெரியாமலோ திரைப்படங்கள் அரசியல், ஆன்மீகம் போன்றவற்றைக் காட்டிலும் நம்மிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உதாரணத்துக்கு....\nஎனக்குத் தெரிந்த ஒரு பதிவர் ஒரு சில வருடங்களாய் அருமையாகக் கவிதைகள் எழுதி வருகிறார். ஆனால், அவர் ’தில்லாலங்கடி,’ படத்துக்கு விமர்சனம் எழுதியதும் தான் முதன் முதலாக அவரது இடுகை இண்டெலியில் பிரபலம் (Popular) ஆனது. இது திரைப்படங்களையோ, அவை குறித்து அதிகம் எழுதி, அதிகம் வாசிப்பவர்களின் ரசனையையோ, குறைத்து மதிப்பிடுவதற்காக எடுத்துக் காட்டப்படவில்லை. அரசியல், ஆன்மீகம் இவற்றைக் காட்டிலும், திரைப்படங்கள் எளிதாக நமது அண்மையில் இருக்கின்றன; அவற்றைக் காட்டிலும் எளிதில் புரிந்து கொள்ளத்தக்கவையாய், சிக்கல்களற்று இருக்கின்றன என்பதையே சொல்ல விருப்பம்.\nஅதனால்தான், ஹைதராபாத்தில் சீதையாக நடிக்கிற ஒரு நடிகையின் ’தகுதி’யை திருப்பூரில் இருக்கிற ஒரு லெட்டர்-பேட் கட்சி கேள்விகேட்க முடிகிறது. ஏதோ ஒரு விருந்தில், இரண்டு நடிகைகள் மதுவருந்தி ஆடினால், அந்தப் புகைப்படங்கள் சகட்டுமேனிக்கு இஷ்டமித்திர பந்துக்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ’நான் சம்பாதிக்கிறேன்; குடிக்கிறேன். உனக்கென்ன’ என்று பெரிய நகரங்களில் சில பெண்கள் கேட்கிற உரிமை கூட நடிகைகளுக்கு இல்லை.\nராமனாக நடிக்கிறவன் ஏகபத்தினி விரதனாய் இருத்தல் வேண்டும் என்று எந்த இந்துக்கட்சியும் கொடிபிடிப்பதில்லை. டாஸ்மாக்கில் குடித்துவிட்டு நடுரோட்டில் புரள்கிறவனைக் கேள்வி கேட்க எவனுக்கும் துப்பில்லை. பேருந்துப்பயணத்தில் பெண்களிடம் அத்துமீறுகிறவன் பிடறியில் ஒன்று போடுகிற துணிச்சல் நமக்கு எளிதில் வருவதில்லை. ஆனால், பல தூண்டுதல்களுக்கும், சுரண்டல்களுக்கும் பஞ்சமில்லாத ஒரு துறையில், புகழ், பணம் என்பதெல்லாம் போய், ’பிழைப்பு’ என்ற குறைந்தபட்ச காரணத்துக்காக அல்லாடுகிற பெண்களை ஏகடியம் செய்வதில் நமக்கு ஒரு அலாதி மகிழ்ச்சி கிடைக்கிறது.\nதுறவிகள், அவர்களின் பட்டத்துக்குப் பொருத்தமாக உலகவாழ்க்கையின் சவுகரியங்கள் அனைத்தையும் துறந்திருக்க வேண்டும். தரிசனத்துக்குக் கட்டணம், பட்டுப்பீதாம்பரம், தேர்வடம் போன்ற தங்கச்சங்கிலி, வெளிநாட்டுக்கார்கள், சொகுசு பங்களாக்கள், வெளிநாட்டு வங்கிகளில் அளவற்ற அந்நியச்செலாவணி என்று போனவர்களை துறவிகள் என்று நம்புகிற மூர்க்கத்தனமான பக்தி இன்னும் பரவலாய் இருக்கிறது. இவர்களில் சிலர் பணம்பறிப்பதோடு, அத்துமீறி நடக்கிற செய்திகளும் புதிதல்ல. இருந்தாலும் சீட்டுக்கம்பனிகள் எவ்வளவு ஏமாற்றினாலும், திரும்பத் திரும்ப புதிய நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாறுகிறவர்களைப் போலவே, புதிதாய்க் கிளம்புகிற சாமியார்களிடம் ஏமாறுகிற கூட்டமும் இன்னும் இருக்கிறது. அவர்களது பலவீனத்தை, தங்களது சாதுரியத்தாலோ அல்லது பலாத்காரமாகவோ பயன்படுத்துகிற ஆன்மீகவாதிகளுக்கு நித்தியைப் போன்ற ஒரு உதாரணம் இருக்க முடியாது.\nஒருவனின் படுக்கையறைக்குள் திருட்டுத்தனமாய் கேமிராவை வைத்து, அவனது அந்தரங்கத்தைப் படம் பிடிக்கிறவனின் மனதில் எவ்வளவு அழுக்கு இருக்க வேண்டும் என்று யோசித்தால் குமட்டுகிறது. ஆனால், அத்தகைய செயலைச் செய்தவர் மாவீரனாக சித்தரிக்கப்பட்டு, துணிச்சலாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரிய சாகசத்தை நிகழ்த்தியவர் போலப் பெருமிதம் கொள்கிறார்.\nகுழந்தைகளும் பெண்களும் இருக்கிற குடும்பங்களின், குறைந்தபட்சப் பொழுதுபோக்கான தொலைக்காட்சியில், எங்கோ யாரோ யாருடனோ சல்லாபம் செய்த காட்சிகள் சற்றும் திருத்தப்படாமல், சங்கோஜம் சிறிதுமின்றி சர்வசாதாரணமாகத் திரும்பத் திரும்பக் காண்பிக்கப்படுகின்றன. அதை இன்னொரு பத்திரிகை வர்ணனையோடு எழுதிப் பூரிப்படைகிறது.\nசமீபத்தில் நிகழ்ந்த இரு பெரிய ரயில் விபத்துக்களில் பலியானோரின் சடலங்களை ஊடகங்கள் காட்டியபோது, திரையில் சில பகுதிகளை மொஸைக் மூலம் மறைத்துக்காட்டினார்களே ஏன் பார்க்கிறவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற பொறுப்புணர்ச்சி காரணமாகத்தானே பார்க்கிறவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற பொறுப்புணர்ச்சி காரணமாகத்தானே பத்திரிகைகளிலும் சில புகைப்படங்களை முழுமையாகப் போடாமல் இருக்கிறார்களே பத்திரிகைகளிலும் சில புகைப்படங்களை முழுமையாகப் போடாமல் இருக்கிறார்களே ஆனால், நித்தி-ரஞ்சிதா வீடியோவை தொலைக்காட்சியில் காட���டியபோதும், பத்திரிகையில் புகைப்படங்களாய்ப் போட்டபோதும் இந்த கண்ணியம், பொறுப்புணர்ச்சி எல்லாம் எங்கு போயின ஆனால், நித்தி-ரஞ்சிதா வீடியோவை தொலைக்காட்சியில் காட்டியபோதும், பத்திரிகையில் புகைப்படங்களாய்ப் போட்டபோதும் இந்த கண்ணியம், பொறுப்புணர்ச்சி எல்லாம் எங்கு போயின அவை கடைபிடிக்கப் படாமல் போனதற்கு, எப்படியாவது பரபரப்பை உண்டாக்க வேண்டும் என்ற அற்ப அரிப்பைத் தவிர வேறு காரணம் என்ன இருக்க முடியும்\nசம்பந்தப்பட்ட தொலைக்காட்சியும், பத்திரிகையும் அவரவர் எல்லைகளை மீறியிருக்கின்றனர் என்பது அந்த வீடியோவில் காண்பிக்கப்பட்டதைக் காட்டிலும் அருவருப்பான உண்மை. இப்படியெல்லாம் வெளிச்சம்போட்டுக் காட்டினாலும் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற மிதப்பு அவர்களுக்கு வந்திருப்பது, பொதுமக்களைப் பற்றி அவர்கள் கொண்டிருக்கிற மட்டமான கருத்தின் அறிகுறியல்லவா அதை நிரூபிப்பதுபோலவே, ஒரு சிலர், குறிப்பாக ரஞ்சிதாவை மட்டும் வரம்புமீறி படுவிரசமாய் விமர்சித்து எழுதியதும், எழுதிக்கொண்டிருப்பதும் நாம் நமது வரம்பை மீறியிருக்கிறோம் என்பதன் அறிகுறி இல்லையா\nதுறவி அல்லது குரு என்பவனுக்கென்று சில கடுமையான வரைமுறைகள் இருக்கின்றன. ஊடகங்களுக்கென்று எழுதப்பட்ட ஒரு நெறிமுறை இருக்கிறது. நியாயப்படி பார்த்தால், இவர்கள்தான் மிகப்பெரிய விதிமீறல்களைச் செய்திருக்கிறார்கள். ஆனால், திரைப்பட நடிகைக்கு என்று ஏதாவது விதிமுறை இருக்கிறதா இறுக்கமான விதிமுறைகளுக்கு உட்பட்டு கடமையாற்ற வேண்டியவர்களே அதை மீறுகிறபோது, தொழில்முறையாக எவ்விதமான கட்டுப்பாடுகளும் இல்லாத ஒரு நடிகையை மட்டும் ரவுண்டு கட்டி அடிப்பது ஏன்\nதிருமணமான பெண் கணவனுக்குத் துரோகம் இழைத்தால், அவளுக்கு என்ன தண்டனை என்று கருடபுராணத்தில் சொல்லியிருக்கிறது. (பழுக்கக்காய்ச்சிய இரும்பு பொம்மைகளைத் தழுவ வேண்டுமாம்; பெயர் ஞாபகமில்லை) ஆக, இது யுக யுகமாக நடந்து வருகிறது என்றுதானே பொருள் கொள்ள வேண்டும்) ஆக, இது யுக யுகமாக நடந்து வருகிறது என்றுதானே பொருள் கொள்ள வேண்டும் கருடபுராணத்தை விடுவோம். கணவனுக்கு மனைவி துரோகம் செய்தால், அவளுக்கு சட்டப்படி அளிக்கப்படுகிற தண்டனை, விவாகரத்து ஒன்றுதான் கருடபுராணத்தை விடுவோம். கணவனுக்கு மனைவி துரோகம் செ���்தால், அவளுக்கு சட்டப்படி அளிக்கப்படுகிற தண்டனை, விவாகரத்து ஒன்றுதான் அந்த தண்டனையை அளிக்க வேண்டியது அவளது கணவனும் நீதிமன்றமும்.\nபொது இடங்களில் கைபேசி கேமிரா மூலம் அனுமதியின்றி பெண்களைப் படமெடுப்பது சட்டப்படி குற்றம். Sting Operation என்ற பெயரில் தனிமனிதர்களின் உரிமைகளில் தலையிடுவதை உச்சநீதிமன்றமே வன்மையாகக் கண்டித்திருக்கிறது. ஆனால், சன் டிவிக்கோ, நக்கீரனுக்கோ யார் தண்டனை கொடுப்பது அவர்கள் செய்தது தவறு இல்லையென்றால், இனி கேமிராக்கள் எவர் வீட்டுப் படுக்கையறைக்குள்ளும் ரகசியமாய் வருவதற்கான அபாயம் காத்திருக்கிறது.\nஅவர்கள் எந்த உறுத்தலும் இன்றி உலவுகிற ஒவ்வொரு கணமும், அதன் விளைவாய் தனிமனித ஒழுக்கம் குறித்து அறிவுரை சொல்கிற சாக்கில் கண்ணியமேயில்லாமல் எழுதுகிறவர்கள் இருக்கிற வரையிலும், நான் தைரியமாகச் சொல்வேன்.\nரஞ்சிதா எந்தத் தவறும் செய்யவில்லை\nடிஸ்கி.1: இன்னும் சொல்வதற்கு மிச்சமிருக்கிறது. முடிந்தால் இன்னொரு இடுகை எழுதினாலும் எழுதுவேன்.\nடிஸ்கி.2: ஒருபோதிலும் நான் எவரது இடுகைக்கும் எதிர் இடுகை எழுதுகிறவன் இல்லை. எனவே, இது யாருடைய எசப்பாட்டுக்கும் எதிரான எதிர்ப்பாட்டு அல்ல.\nடிஸ்கி.3: எனது சகபதிவர்களின் கருத்தோடு பல சமயங்களில் ஒத்துப்போகாத போதிலும், அவர்களது உரிமையை நான் மதிக்கிறேன். இது எனது உரிமை என்பதை அவர்களும் மதிப்பார்கள் என நம்புகிறேன்.\n66 பெரியவங்க இன்னா சொல்றாங்கன்னா.....\nசாதாரணமான மனிதர்களால் என்ன செய்ய முடியும் ஏழை சொல் அம்பலம் ஏறுமா ஏழை சொல் அம்பலம் ஏறுமா சட்டம் குடிமகனுக்கு உதவுமா என்றெல்லாம் எதிர்மறையான கேள்விகள் நிறைய இருந்தாலும், அவ்வப்போது நம்பிக்கையூட்டும் சில செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.\nசுபாஷ் அகர்வால் என்ற தனிநபர், தகவல் உரிமைச் சட்டத்தை உபயோகப்படுத்தி, இந்தியக்குடியரசுத்தலைவர் திருமதி. பிரதிபா பாட்டீலின் சொத்துக்கணக்கையும், அந்த விபரங்களை அரசு இணையதளத்தில் வெளியிடுவது குறித்தும் அனுப்பிய மனு பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன் விளைவாய், குடியரசுத்தலைவரின் சொத்துக்கள் குறித்த விபரம் அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\n’அல்லாம் சும்மா கண்தொடப்பு நைனா,’ என்று அங்கலாய்ப்பவர்கள் இருக்கலாம் என்றாலும், சுபாஷ் அகர்வால் போன���ற தனிநபர்கள் சட்டத்தின் துணையோடு உயர்பதவி வகிப்பவர்களை கேள்வி கேட்க முடிகிறது என்பது கவனிக்கத்தக்கது.\nசுபாஷ் அகர்வாலுக்கு ஒரு சபாஷ்\n2ஜி ஏலம்: பிரதமர்-ப.சிதம்பரம் ஒப்புதல் தந்தனர்: நீதிமன்றத்தில் ராசா பரபரப்பு வாதம்\nஊழல் கட்சியான திமுகவுடன் கூட்டணி கூடாது: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.\n ஒரு உறையிலே ரெண்டு கத்தி எதுக்குண்ணேன்\nதிமுகவை அழிக்க கருணாநிதி குடும்பத்தால் மட்டுமே முடியும்: பண்ருட்டி ராமச்சந்திரன்\nஆமாம், அது கொஞ்சம் கஷ்டமான காரியம். ஆனா, உங்க கட்சியை அழிக்க உங்க கேப்டன் பேசினாலே போதும்\nஜெயலலிதாவை சந்தித்துப் பேசுவேன்: அன்புமணி\nஅதானே, அவரும் எவ்வளவு நாள் தான் சும்மாயிருப்பாரு பாவம்\nஎல்லாம் இந்த ஆமீர்கானாலே வந்த வினை. அவரை யாருய்யா இந்தியிலே ’கஜினி’ படத்தை எடுக்கச் சொன்னது\n13-07-11 அன்று மும்பையில் நிகழ்ந்த குண்டு வீச்சில் 21 பேர்கள் உயிரிழந்து, 200 க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றதை அனைவரும் அறிவோம். அமெரிக்கா தொடங்கி, பாகிஸ்தான் வரைக்கும் அனைத்து தேசத்தலைவர்களும் வன்மையாகக் கண்டனம் தெரிவித்த இந்த பயங்கரவாதச்செயலுக்கு இந்தியாவின் ஒரு பிரபலம் இந்த நிமிடம் வரைக்கும் எவ்விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர் ஒரு மராட்டியர்; ஊருக்கெல்லாம் அகிம்சையைப் போதிப்பவர். சொடுக்குப் போட்டால் உயிரை விடத் தயார் என்று அறிக்கை விடுபவர்.\n வேறு யார், நம்ம அண்ணாஜி ஹஜாரே தான் பிரபல எழுத்தாளரான ஷோபா டே கூட தனது வலைப்பதிவில் \"ஏன் அண்ணாஜி இது குறித்து இன்னும் வாயே திறக்கவில்லை பிரபல எழுத்தாளரான ஷோபா டே கூட தனது வலைப்பதிவில் \"ஏன் அண்ணாஜி இது குறித்து இன்னும் வாயே திறக்கவில்லை\n’அடப்போ சேட்டை, அவரு வெறும் காந்தீயவாதியில்லை ஊழலை மட்டும் எதிர்க்கிற சூப்பர் ஸ்பெஷாலிட்டி காந்தீயவாதி ஊழலை மட்டும் எதிர்க்கிற சூப்பர் ஸ்பெஷாலிட்டி காந்தீயவாதி பயங்கரவாதத்தைப் பற்றியெல்லாம் அவரு பேச மாட்டாரு,’ என்று சொல்றீங்களா பயங்கரவாதத்தைப் பற்றியெல்லாம் அவரு பேச மாட்டாரு,’ என்று சொல்றீங்களா அதுவும் சரிதான் ஒருவேளை, உண்ணாவிரதம் இருந்த நேரம் போக, மீதியிருக்கிற நேரமெல்லாம் அவரு மவுனவிரதம் இருப்பாரோன்னு ஒரு டவுட்டு இருந்தது.\nஅப்போ, ’மிட்-டே’ பத்திரிகை நிருபர் ஜோதிர்மய் டே-யை கூலிப்படையினர் சுட���டுக்கொன்ற போது பொங்கியெழுந்து, ’இது ஜனநாயகப்படுகொலை’ என்று பிரதமருக்கு கடுதாசு எழுதினாரே என்று யாரும் கேட்கக்கூடாது. இதையெல்லாம் எதுக்குய்யா ஞாபகத்துலே வச்சிருக்கீங்க’ என்று பிரதமருக்கு கடுதாசு எழுதினாரே என்று யாரும் கேட்கக்கூடாது. இதையெல்லாம் எதுக்குய்யா ஞாபகத்துலே வச்சிருக்கீங்கபத்திரிகைக்காரங்களும் சாதாரண அப்பாவிக் குடிமக்களும் ஒண்ணாக முடியுமா\nதமிழ் ’சிங்கம்’ படத்தை இந்தியிலும் ’சிங்கம்’ என்ற பெயரில் வெளிவந்து சக்கைபோடு போட்டுக் கொண்டிருப்பது பழைய செய்தி. இந்த சிங்கத்தோட டிரெயிலரை ’டெல்லி பெல்லி’ படம் பார்த்தபோது, பி.வி.ஆரில் பார்த்தேன். அதே டிரெயிலர் இப்போது இணையத்தை வேறு காரணத்துக்காக கலக்கிக் கொண்டிருக்கிறது. அது என்ன காரணம்னு கேட்குறீங்களா\nவீடியோவைப் பார்த்து நீங்களும் என்ஜாய் பண்ணுங்க\n3 பெரியவங்க இன்னா சொல்றாங்கன்னா.....\n எங்கே வராம இருந்திடுவீங்களோன்னு பயந்திட்டிருந்தேன்,’ என்று வாயை சித்தூர் செக்-போஸ்ட் போலத் திறந்தபடி வரவேற்றாள் சேட்டை டிவியின் நிகழ்ச்சி இயக்குனர் பவி என்ற பாவாத்தா.\n\"இந்தவாட்டியாவது யாராவது போன் பண்ணி கேள்வி கேட்பாங்களாம்மா\" என்று சந்தேகத்துடன் கேட்டவாறே இருக்கையில் அமர்ந்தார் பிரபல மகளிர் மகப்பேறு மருத்துவ நிபுணர் குமுதகுஜலாம்பா குஞ்சிதபாதம். \"போனவாட்டி சும்மா போகக்கூடாதேன்னு பூசணிக்காய் கொழுக்கட்டை செய்வது எப்படின்னு புரோகிராம் பண்ணிட்டு போனேன். ஞாபகமிருக்கா\" என்று சந்தேகத்துடன் கேட்டவாறே இருக்கையில் அமர்ந்தார் பிரபல மகளிர் மகப்பேறு மருத்துவ நிபுணர் குமுதகுஜலாம்பா குஞ்சிதபாதம். \"போனவாட்டி சும்மா போகக்கூடாதேன்னு பூசணிக்காய் கொழுக்கட்டை செய்வது எப்படின்னு புரோகிராம் பண்ணிட்டு போனேன். ஞாபகமிருக்கா\n\"அப்படியெல்லாம் ஆயிடக்கூடாதுன்னுதான் எங்க ஆளுங்களையே ரெடிபண்ணி அஞ்சு நிமிசத்துக்கு ஒருத்தர் போன் பண்ணுறா மாதிரி செட்-அப் பண்ணியிருக்கோம் டாக்டர் பேட்டியை ஆரம்பிக்கலாமா டாக்டர்\n இது உங்கள் அபிமான சேட்டை டிவியின் \"இன்னாபா நல்லாகீறியா\" நிகழ்ச்சி இன்று நமது நேயர்களின் தொலைபேசிக் கேள்விகளுக்கு பதிலளிக்க வந்திருக்கிறார் பிரபல மகளிர் மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர்.குஜலகுமுதா...ஓ ஸாரி..டாக்டர் குமுதகுஜல��ம்பா குஞ்சிதபாதம் வணக்கம் டாக்டர்\n\"வணக்கம் பாவி, ஓ ஸாரி, வணக்கம் பவி\n\"இதோ நேயரோட முதல் அழைப்பு வந்திருச்சே ஹலோ, சேட்டை டிவி\n நான் புளியந்தோப்புலேருந்து வனஜா பேசறேங்க டாக்டர் இருக்காங்களா\n\"ஐயோ, எனக்கு சொல்லவே கூச்சமாயிருக்குதுங்க டாக்டர் கொஞ்ச நாளா என் புருசன் நடவடிக்கை ஒண்ணும் சரியில்லீங்க டாக்டர் கொஞ்ச நாளா என் புருசன் நடவடிக்கை ஒண்ணும் சரியில்லீங்க டாக்டர் காலையிலேருந்து அடிக்கடி வாந்தியெடுக்கிறாரு, தலை சுத்துதுன்னு சொல்லுறாரு காலையிலேருந்து அடிக்கடி வாந்தியெடுக்கிறாரு, தலை சுத்துதுன்னு சொல்லுறாரு\n இது பெண்கள் சம்பந்தப்பட்ட...,\" என்று எதையோ சொல்ல வந்த பவியை இடைமறித்தார் டாக்டர்.\n\"வனஜா, உங்க புருசன் நேத்து என்ன சாப்பிட்டாரு\n\"ஒரு குவார்ட்டரும் மிக்சிங்குக்கு வாட்டரும்..\n\"அதுதான் காரணமாயிருக்கும். ஒரு எலுமிச்சம்பழத்தைப் பிழிஞ்சு கொடுங்க, சரியாயிடும்\n இன்னிக்குக் காலையிலே அவரு திருட்டுத்தனமா சாம்பலை சாப்பிட்டதை என் கண்ணாலே பார்த்தேன் வயிறு வேறே உப்பிக்கிடக்குது ஊரு இருக்கிற இருப்புலே ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆயிருச்சோன்னு பயமாயிருக்கு டாக்டர்\n சதா பாரும் பீருமா இருக்கிறவங்க வயித்தைப் பாத்தா வாயும் வயிறுமா இருக்காங்களோன்னு சந்தேகம் வர்றது சகஜம்தான். அனேகமா நேத்து கடையிலே சைட்-டிஷ் சரியாக் கிடைக்காததுனாலேயோ, காலையிலே ஒருவேளை நீங்க டிபனுக்கு ரவா உப்புமா பண்ணினதுனாலேயோ சாம்பல் சாப்பிட்டிருப்பாரு கவலைப்பட ஒண்ணுமில்லீங்க\nவனஜாவோடு பேசி முடித்ததும் பவி சிரித்தாள். \"என்ன டாக்டர், முத கேள்வியே வில்லங்கமாயிருக்கே எங்கேயாவது ஆம்பிளைங்களுக்கு மசக்கை வருமா எங்கேயாவது ஆம்பிளைங்களுக்கு மசக்கை வருமா\n ஆம்பிளைங்களும் கர்ப்பம் தரிக்கலாம் தெரியுமா ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாலே ஓப்ரா வின்ஃப்ரே ஷோவுலே ஒரு கர்ப்பஸ்திரீ..சாரி, ஒரு கர்ப்பப்புருஷன் வந்து பேட்டி கொடுத்தாரே ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாலே ஓப்ரா வின்ஃப்ரே ஷோவுலே ஒரு கர்ப்பஸ்திரீ..சாரி, ஒரு கர்ப்பப்புருஷன் வந்து பேட்டி கொடுத்தாரே \"ஜூனியர்\" படத்துலே நம்ம ஆர்னால்டு ஷ்வார்ஸ்னேகர் கூட ஒரு புள்ளை பெத்துக்கிறா மாதிரி கதை வந்துதே \"ஜூனியர்\" படத்துலே நம்ம ஆர்னால்டு ஷ்வார்ஸ்னேகர் கூட ஒரு புள்ளை பெத்துக்கிறா ��ாதிரி கதை வந்துதே ஆம்பிளைங்களும் பிள்ளை பெத்துக்க விஞ்ஞானத்துலே வாய்ப்பு இருக்கு; ஆனா, அது பெரும்பாலும் அவங்க உயிருக்கே ஆபத்தா முடியும்னு விஞ்ஞானிங்க சொல்றாங்க\n\"சரி டாக்டர், அடுத்த நேயரோட சந்தேகத்தைக் கேட்போமா\n நான் வரதராஜபேட்டையிலேருந்து உலகம்மா பேசறேன் டாக்டர் எங்க பாட்டிக்கு எழுபது வயசாகுது. இப்பப்போயி முழுகாம இருக்குது எங்க பாட்டிக்கு எழுபது வயசாகுது. இப்பப்போயி முழுகாம இருக்குது\n\"அடடா, அவங்களை உடனே ஒரு நல்ல டாக்டர் கிட்டே கூட்டிட்டுப் போங்க\n\"அப்ப சரிங்க, மிச்சத்தையும் அந்த நல்ல டாக்டர் கிட்டேயே கேட்டுக்கிறேன்\" இணைப்பு சட்டென்று துண்டிக்கப்பட்டது.\n\"டாக்டர், இங்கே என்ன நடக்குது\" பவியின் முகத்தில் பொறுப்பேற்ற அன்றே மாற்றல் உத்தரவு வாங்கிய தமிழக அரசு அதிகாரியின் அதிர்ச்சி தென்பட்டது. \"ஒருத்தர் புருசன் வாயும் வயிறுமா இருக்கிறதா சொல்றாங்க. இன்னொருத்தர் பாட்டி முழுகாம இருக்கிறதா சொல்றாங்க\" பவியின் முகத்தில் பொறுப்பேற்ற அன்றே மாற்றல் உத்தரவு வாங்கிய தமிழக அரசு அதிகாரியின் அதிர்ச்சி தென்பட்டது. \"ஒருத்தர் புருசன் வாயும் வயிறுமா இருக்கிறதா சொல்றாங்க. இன்னொருத்தர் பாட்டி முழுகாம இருக்கிறதா சொல்றாங்க\n\"உலகத்திலேயே அதிகமான வயசுலே பிள்ளை பெத்த பாட்டி நம்ம நாட்டுலே தான் இருக்காங்க தெரியுமா அதுவும் ஒண்ணு இல்லே, ஒரே பிரசவத்துலே மூணு பிள்ளை பெத்தாங்க அந்தப் பாட்டி அதுவும் ஒண்ணு இல்லே, ஒரே பிரசவத்துலே மூணு பிள்ளை பெத்தாங்க அந்தப் பாட்டி ராஜோதேவின்னு பேரு; ராஜஸ்தானிலே இருக்காங்க ராஜோதேவின்னு பேரு; ராஜஸ்தானிலே இருக்காங்க\n\"எனக்குத் தலை சுத்துது டாக்டர்\n\"அட நீங்க வேறே, புதுசு புதுசா திடுக்கிடும் தகவலா சொல்றீங்களா, அதிர்ச்சியா இருக்குன்னு சொன்னேன் அடுத்த கேள்விக்குப் போகலாமா\n நான் வத்தலக்குண்டுலேருந்து திரிபுரசுந்தரி பேசறேன் எனக்கு மகப்பேறு பத்தி நிறைய சந்தேகம் இருக்கு டாக்டர் எனக்கு மகப்பேறு பத்தி நிறைய சந்தேகம் இருக்கு டாக்டர்\n\"ஒரு வருசத்துலே குத்துமதிப்பா எத்தனை குழந்தை பெத்துக்கலாம் டாக்டர்\n ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டா எவ்வளவு மைலேஜ் கிடைக்கும்னு கேட்குறா மாதிரியிலே இருக்குது ஒருத்தரு ஒரு வருசத்துலே ஒரு குழந்தைதான் பெத்துக்க முடியும். இதுலென்ன சந்தே���ம் ஒருத்தரு ஒரு வருசத்துலே ஒரு குழந்தைதான் பெத்துக்க முடியும். இதுலென்ன சந்தேகம்\n அடுத்த சந்தேகம் டாக்டர், ஒரு அறுபது வயசுப் பாட்டி ஒரே வருசத்துலே ரெண்டு குழந்தை பெத்துக்க முடியுமா\n\" டாக்டர் அதிர்ந்தார். \"ஒரே பிரசவத்துலே ரெண்டு பொறக்கலாம். மத்தபடி....\n ஒரு வருசத்துலே ஒருத்தருக்கு 24 குழந்தைங்க பொறக்க வழியிருக்கா டாக்டர்\n டெலிபொனை கட் பண்ணுங்க,\" என்று கோபத்துடன் கூறினார் டாக்டர். \"கேள்வி கேட்க என்ன ஆளு ஏற்பாடு பண்ணியிருக்கீங்க ஒருத்தராவது உருப்படியா கேட்குறாங்களா\n\"ஐயோ, இவங்க நான் செட்-அப் பண்ணினவங்க இல்லை\" பவி அலறினாள். \"அவங்களாயிருந்தா இதை விட கேவலமா கேட்டிருப்பாங்க\" பவி அலறினாள். \"அவங்களாயிருந்தா இதை விட கேவலமா கேட்டிருப்பாங்க\n\" என்று டாக்டர் கால்களை சீட்டின் மீது வைத்துக் கொண்டு பின்வாங்கினார். \"திரும்ப ஒரு வருசத்துலே இருபத்தி நாலு குழந்தை பெத்துக்க முடியுமா ஒரே பிரசவத்துலே முப்பது குழந்தை பொறக்குமான்னு கேட்கப்போறாங்க ஒரே பிரசவத்துலே முப்பது குழந்தை பொறக்குமான்னு கேட்கப்போறாங்க\n\"இருங்க டாக்டர், என்னதான் கேட்குறாங்கன்னு பார்க்கலாமே ஹலோ, சேட்டை டிவி பவி ஹலோ, சேட்டை டிவி பவி\n\"என்னங்க பொசுக்குன்னு கட் பண்ணிட்டீங்களே ஒரு விபரம் தெரிஞ்சிக்கலாமுன்னு கேட்டா, இப்படியா அலட்டிக்குவீங்க ஒரு விபரம் தெரிஞ்சிக்கலாமுன்னு கேட்டா, இப்படியா அலட்டிக்குவீங்க\n\"இதோ பாருங்கம்மா திரிபுரசுந்தரி, டாக்டர் கிட்டே பேசறதுக்காக நிறைய பேரு காத்திட்டிருப்பாங்க இந்த விளையாட்டுக்கெல்லாம் இப்போ நேரமில்லை இந்த விளையாட்டுக்கெல்லாம் இப்போ நேரமில்லை\n\"ராஜஸ்தான்லே 32 ஆம்பிளைங்களுக்குக் குழந்தை பொறந்திருக்குதாம் டைம்ஸ் ஆஃப் இந்தியாவை வாசியுங்க தெரியும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவை வாசியுங்க தெரியும்\n\"ஆமாம்மா, அதுவும் ஒரே ஆம்பிளைக்கு நிறைய வாட்டி குழந்தை பொறந்திருக்குதாம்\n சொல்றேன் கேளுங்க, அதே ஆஸ்பத்திரியிலே ஒரு அறுபது வயசுப் பாட்டிக்கு ஒரே வருசத்துலே ரெண்டு பிரசவம் ஆகி, ரெண்டு குழந்தை பொறந்திருக்குதாம். அப்புறமா, சீதான்னு ஒரு ஒருத்தருக்கு ஒரே வருசத்துலே 24 குழந்தை பொறந்திருக்குதாம் தெரியுமா\n\"டாக்டர், என்ன கண்றாவி இது\n அந்த ஆஸ்பத்திரி வார்டு சூபர்வைசருக்கே ஒரு வருசத்துலே 11 குழந்தை பொறந்திர���க்குதாம். இதுக்கு என்ன சொல்றீங்க\n\" டாக்டர் எழுந்து கொண்டார். \"பொதுவா சேட்டை டிவிக்கு வந்திட்டுப் போனாலே, திரும்ப எம்.பி.பி.எஸ்-லேருந்து படிக்கணும் போலத்தோணும். இன்னிக்கு திரும்ப எல்.கே.ஜிலேருந்து படிக்கணும் போலிருக்கு ஆளை விடு, நான் போறேன் ஆளை விடு, நான் போறேன்\n\"யெம்மா திரிபுரசுந்தரி, டாக்டர் எஸ் ஆயிட்டாங்க,\" என்று இணைப்பைத் துண்டித்தாள் பவி. அடுத்த கணமே மீண்டும் மணியடித்தது. ’அட, நம்ம ஆளு இப்பத்தான் கேள்வி கேட்க போன் பண்ணுறாங்களா’ என்று சலித்தபடியே பேசினாள் பவி.\n நான் சோளிங்கநல்லூரிலேருந்து சொரிமுத்து பேசறேங்க டாக்டர் ’ராணா’ எப்போ ரிலீஸ் ஆகும் டாக்டர் ’ராணா’ எப்போ ரிலீஸ் ஆகும் டாக்டர்\n\" பவி பல்லைக்கடித்தாள். \"சேட்டை டிவிக்காரங்களையெல்லாம் உள்ளே போட்டாத்தான் அதை ரிலீஸ் பண்ணுவாங்களாம்.\"\n14 பெரியவங்க இன்னா சொல்றாங்கன்னா.....\n\" என்று கைகூப்பியபடி, சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த ’ராணி முத்து’ கேலண்டர் முருகனைப் பார்த்தபடியே கண்விழித்தார் கேப்டன்தாஸ் (தே.மு.தி.க-வில் சேர்வதற்கு முன்னர் இயற்பெயர் மாசிலாமணி (தே.மு.தி.க-வில் சேர்வதற்கு முன்னர் இயற்பெயர் மாசிலாமணி). ஒவ்வொரு நாளும், கடவுள் படத்தையோ அல்லது ஏதாவது அழகான பொருளையே முதலில் பார்த்துவிட்டுத்தான் கண்விழிப்பார். இதனாலேயே அவர் தனது அறையில் முகம்பார்க்கும் கண்ணாடியை வைத்துக் கொள்ளவில்லை என்பதோடு, அவரது மனைவியும் அறைக்கு காப்பி கொண்டு வருவதில்லை.\nவழக்கப்படி எழுந்தவர், தினசரிக் காலண்டரில் தேதி கிழித்து விட்டு அன்றைய தினம், அவரது ராசிக்கென்று என்ன பலன் போட்டிருக்கிறது என்று பார்த்தார். \"சோதனை\"\n\"ஆஹா, இன்றைக்கு எந்த வில்லங்கத்திலும் மாட்டிக்கொள்ளக் கூடாது. யாரிடமும் கோபித்துக் கொள்ளக் கூடாது. பொறுமையாக இருக்க வேண்டும், \" என்று மனதுக்குள் எண்ணியபடியே பாத்ரூமுக்குள் நுழைந்தவர், அடுத்த வினாடியே மனைவியை அழைத்தார்.\n\"பாமா, என்னோட டூத் பிரஷ், பேஸ்ட் எங்கே\n\" மனைவியின் குரல் கேட்டது. \"பாருங்க, நிறைய வேப்பங்குச்சி வச்சிருக்கேன். அதாலே பல்லை வெளக்கிட்டு வாங்க\n\" என்று குரலை உயர்த்தியவர் சட்டென்று நிதானத்துக்கு வந்தார். \"பொறுமை பொறுமை\nபல்லை விளக்கிவிட்டு, டைனிங் டேபிளுக்கு வந்தார் கேப்டன்தாஸ். \"பாமா, காப்பி கொண்டா\n’ என்று மனதுக்க��ள் கறுவிக்கொண்டவர், \"வேண்டாம், நான் வெளியிலே போயி சாப்பிட்டுக்கறேன் ஏய் டிரைவர்...\n\" என்று வெகுண்டெழுந்த கேப்டன்தாஸ், \"பொறுமை பொறுமை\" என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். \"யாரும் வேண்டாம். நானே ஓட்டிக்கிட்டுப்போறேன்\nகாரை நெருங்கியபோது தோட்டக்காரன் ஓடிவந்தார். \"சார் சார், வண்டி எடுக்கப்போறீங்களா டாங்க் காலியாயிருச்சு சார்\n\" என்று பல்லைக் கடித்தார் கேப்டன்தாஸ். \"எப்பவும் ஒரு கேன்-லே பெட்ரோல் வச்சிருக்கச் சொல்லியிருக்கேனே. அதை எடுத்திட்டு வா போ\n\"கேன்-லே பெட்ரோல் இல்லை சார்; பினாயில் தான் இருக்கு, பரவாயில்லையா\n\"நான் நடந்தே போறேன்,\" என்று கிளம்பினார் கேப்டன்தாஸ். ’சே காலங்கார்த்தாலே மூடைக் கெடுக்கிறாங்க கடை வேறே பத்து மணிக்குத்தான் திறக்கும்.\"\nதெருவில் இறங்கியதும் பிள்ளையார் கோவில் குருக்கள் எதிரே வருவதைக் கண்டார்.\n இன்னிக்கு எல்லாமே வித்தியாசமா இருக்கு சாமி மனசே சரியில்லை,\" என்று காலைத்தொட்டு வணங்கினார். \"ஆசீர்வாதம் பண்ணுங்க சாமி மனசே சரியில்லை,\" என்று காலைத்தொட்டு வணங்கினார். \"ஆசீர்வாதம் பண்ணுங்க சாமி\n\"ஆசீர்வாதமெல்லாம் இல்லை,\" என்ற குருக்கள். \"நீ நாசமாப் போக, மண்ணாப் போக, உருப்படாமப் போக\" என்று சாபமிட்டு விட்டுக் கிளம்பினார்.\nகேப்டன்தாஸ் நொந்து நூலாகி விட்டார். தெருமுனை டீக்கடைக்குப் போய் அமர்ந்தார்.\n\"தம்பி, சூடா ஒரு காப்பி போடுப்பா\n\"ஜில்லுன்னு டீ தான் இருக்கு\" என்று சட்டென்று பதில் வந்தது.\n போற இடமெல்லாம் எடக்குமடக்காவே பதில் சொல்றீங்க நான் யாரு தெரியுமா எங்க தலைவரு கேப்டன்கிட்டே சொல்லி என்ன பண்ணுறேன்னு பாருங்க\" என்று இரைந்தார் கேப்டன்தாஸ்.\n உங்க கேப்டன் மட்டும் என்ன ஒழுங்கா சமச்சீர் கல்வியைப் பத்தி அவரு என்ன சொல்லியிருக்காருன்னு எல்லாருக்கும்தான் தெரியுமே சமச்சீர் கல்வியைப் பத்தி அவரு என்ன சொல்லியிருக்காருன்னு எல்லாருக்கும்தான் தெரியுமே\n\"குதிரை கிடைக்கலேன்னா கழுதைன்னு சொன்னாரா இல்லையா\" அதைக் கேட்டுக்கிட்டு நாங்களே சும்மாயிருக்கோம். காப்பியில்லே, டீ தான் இருக்குன்னு சொன்னா உங்களுக்கு மட்டும் பொத்துக்கிட்டு வருதாக்கும்\" அதைக் கேட்டுக்கிட்டு நாங்களே சும்மாயிருக்கோம். காப்பியில்லே, டீ தான் இருக்குன்னு சொன்னா உங்களுக்கு மட்டும் பொத்துக்கிட்டு வர���தாக்கும்\n17 பெரியவங்க இன்னா சொல்றாங்கன்னா.....\nஇந்த இடுகை எனது ‘மொட்டைத்தலையும் முழங்காலும்’ என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.\nபுத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்\n20 பெரியவங்க இன்னா சொல்றாங்கன்னா.....\nமுன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - அந்த மூன்றெழுத்துக்கள் எவையெவை என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும், அது ’மொ-க்-கை’ என்று முதலிலேயே சொல்லிவிடுவது நல்லது அல்லவா இப்படியொரு திடீர் ஒப்புதல் வாக்குமூலத்தைச் சொல்லவேண்டி வந்ததற்கு என்ன காரணம்\nசகோதரி புதுகைத்தென்றல் \"முத்தான மூன்று\" என்ற பெயரில் ஒரு தொடர்பதிவு எழுதி என்னையும் ஒரு பொருட்டாய் மதித்து அதைத் தொடரச் சொல்லி அன்புக்கட்டளை இட்டிருந்தார். அவருக்கு முதற்கண் எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். (அண்மைக்காலமாக, ஆளில்லாத கடையில் டீ ஆற்றிக்கொண்டிருக்கிற எனக்கு என்ன கசக்கவா போகிறது\n எண் மூன்றைக் குறித்து ஒரு முன்னுரை மாதிரி எழுதலாம் என்றால், மூன்றுடன் சம்பந்தப்பட்ட எல்லாத்தகவல்களையும், இதற்கு முன்பு எழுதிய புண்ணியவான்கள் ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். புதிதாய்ச் சொல்வதற்கு எதுவுமில்லை என்றாலும், சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்காமல் இருக்க முடியுமா\n இந்த எண்ணுக்கு ஒரு அபூர்வமான முக்கியத்துவம் இருக்கிறது. அது என்னவென்றால், இரண்டுக்கும் நான்குக்கும் இடையே வருகிற ஒரே எண் ’மூன்று’ மட்டும் தான் (நல்ல வேளை, ராமானுஜம் உயிரோடு இல்லை (நல்ல வேளை, ராமானுஜம் உயிரோடு இல்லை\n1. விரும்பும் 3 விஷயங்கள்\n1. கையில் செய்தித்தாளுடன் ஜன்னலோர இருக்கையில் இரயில் பயணம்\n3. சின்னக்குழந்தைகளை மடியில் வைத்துக் கொள்வது.\n1. சென்னையில் ஆட்டோ பயணம்\n2. சாமியார்கள், ஜோசியம், வாஸ்து இத்யாதிகள்....\n3. வாகனம்/பேனா இரவல் கொடுப்பது\n1. அறிவுஜீவிகள் / இலக்கியவாதிகளுடன் சினேகம்\n2. பான்பராக் போடுபவர்கள் பக்கத்தில் அமர்வது.\n3. எஸ்கலேட்டரில் ஏறுவது / இறங்குவது*\n(*இது குறித்து ஒரு இடுகை எழுத உத்தேசம்)\n1. வலையுலக திடீர் நட்புகளும் திடீர் கோபங்களும்\n2. எல்லா நெடுந்தொடர்களிலும் நாயகி ஜெயிலுக்குப் போவது\n3. மனிதர்கள் நாய்களிடம் ஆங்கிலத்தில் பேசுவது\n5.உங்கள் மேஜையில் இருக்கும் 3 பொருட்கள்\n2. அன்னை காளிகாம்பாள் படம்\n3. ஆசைப்பட்டு வாங்கி தூசடைந்த ஒரு டைரி\n6. உங்களை சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்\n2. சில அரசியல்வாதிகளின் அறிக்கைகள்\n3. டைம்ஸ் நௌ-வில் அருணாப் கோஸ்வாமியின் கூச்சல்\n7. இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள்\n1. ஜெயமோகனின் ’ரப்பர்’ வாசிப்பு\n2. அடுத்து என்ன மொக்கை போட\n3. கூகிள் ப்ளஸ் புண்ணியத்தில் நிரம்பியிருக்கிற மின்னஞ்சல் பெட்டியைக் காலி செய்தல் (சும்மா இருக்கவே முடியாதா இவங்களாலே\n8.வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்கள்\n2. ஸ்ரேயாவைப் பற்றி எழுதாமல் இருப்பது.\n9. உங்களால் செய்து முடிக்க கூடிய 3 விஷயங்கள்\n1. இம்மென்றால் இடுகை; ஏன் என்றால் ஏகடியம்\n3. நம்பி ’பல்பு’ வாங்குவது\n10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்\n1. போட்டோஷாப் / கோரல் ட்ரா\n2. தெலுங்கு & குஜராத்தி\n3. அவமானங்களைச் சகித்துக் கொள்ளுதல்\n11.பிடித்த 3 உணவு விஷயங்கள்\n1. மெரீனாவில் மிளகாய் பஜ்ஜி / சுக்குக்காப்பி\n2. ரத்னா கபே இட்லி சாம்பார்\n3. அதிகாலை டிகிரி காப்பி\n12.கேட்க விரும்பாத 3 விஷயங்கள்\n1. பந்தாவுக்காகப் பேசுகிற ஆங்கிலம்\n2. கலைஞர் டிவியில் வரும் \"தமிழர்களே...தமிழர்களே..\n3. தனியார் வங்கிகள் கைபேசியில் அழைத்துப் பண்ணுகிற அலப்பறை (லோன் வேணுமா\n13.அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்\n1. பூமாலை வாங்கிவந்தான் பூக்கள் இல்லையே\n2. சின்னச் சின்ன ரோஜாப்பூவே\n3. பூவில் வண்டுகூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்\n15.இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற 3 விஷயம்\n1. என்னைப் புரிந்து கொண்டவர்களின் அன்பு\n3. (இனிமேல்) சில மருந்து/மாத்திரைகள்\n16. இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேரு:\n1. அட்ரா சக்க - சி.பி.எஸ்\n2. \"ஸ்டார்ட் மியூசிக்-பன்னிக்குட்டி ராம்சாமி\"\nசி.பி.எஸ்ஸும் எல்.கேயும் ஓ.கே சொல்லிவிட்டார்கள். பானா ராவன்னாவிடமிருந்து இன்னும் அதிகாரபூர்வமான அனுமதி வராவிட்டாலும், உரிமையோடு அழைத்திருக்கிறேன்.\nமூவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறேன்.\n32 பெரியவங்க இன்னா சொல்றாங்கன்னா.....\nஅறைக்குள் பவித்ரா நுழைந்தவுடன், தலைமை ஆசிரியையின் முகத்திலிருந்த கடுமை அவளை சுரீரென்று தாக்கியது.\n” என்று சொல்லியவர், பவித்ரா உட்காருமுன்னரே தனது முதல் கேள்வியைத் தொடுத்தார். “என்ன, அஜிதாவைக் கூட்டிட்டுப்போக வந்திருக்கீங்களா இன்னிக்கு யாரு சீரியஸா இருக்காங்க இன்னிக்கு யாரு சீரியஸா இருக்காங்க\n“இங்கே பாருங்கம்மா, குழந்தைகள் பொய் சொல்லக்கூடாதுன்னு சொல்லிக்கொடுக்க வேண்டியவங்க நீங்க ஆனா, ஒவ்வொரு தடவையும் நீங்களே புதுசு புதுசாப் பொய்சொல்லி, உங்க பொண்ணைக் கூட்டிட்டுப் போயிடிருக்கீங்க ஆனா, ஒவ்வொரு தடவையும் நீங்களே புதுசு புதுசாப் பொய்சொல்லி, உங்க பொண்ணைக் கூட்டிட்டுப் போயிடிருக்கீங்க ஆஸ்பத்திரின்னு சொல்லிட்டு ஆடிஷனுக்குக் கூட்டிட்டுப் போறீங்க ஆஸ்பத்திரின்னு சொல்லிட்டு ஆடிஷனுக்குக் கூட்டிட்டுப் போறீங்க போன வருஷம் வரைக்கும் கிளாஸ்லே முதல் அஞ்சு ரேங்குக்குள்ளே வந்திட்டிருந்த பொண்ணு இப்போ இருபத்தி ரெண்டுக்குப் போயாச்சு போன வருஷம் வரைக்கும் கிளாஸ்லே முதல் அஞ்சு ரேங்குக்குள்ளே வந்திட்டிருந்த பொண்ணு இப்போ இருபத்தி ரெண்டுக்குப் போயாச்சு அடிக்கடி லீவு ஆனா, மியூசிக் கிளாசுக்கும், டான்ஸ் அகாடமிக்கும் தவறாம அனுப்பறீங்க எங்க ஸ்கூலுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது எங்க ஸ்கூலுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது இன்னிக்குக் கூட்டிட்டுப் போங்க ஆனா, இன்னொருவாட்டி இந்த மாதிரி ஆப்ளிகேஷனோட வந்து நிக்காதீங்க\n அஜிதாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க அதான்......” பவித்ராவை மேற்கொண்டு பேசவிடாமல் தலைமை ஆசிரியை இடைமறித்தார்.\n நீங்க குதிரையை வண்டிக்குப் பின்னாடி கட்டிட்டிருக்கீங்கன்னு தோணுது அவ டிவியிலே பாடி ஜெயிச்சபோது சந்தோஷமாத்தான் இருந்திச்சு அவ டிவியிலே பாடி ஜெயிச்சபோது சந்தோஷமாத்தான் இருந்திச்சு அசம்பிளியிலே அவளை மேடையேத்தி நானே பாராட்டினேன். ஆனா, ஒரு பத்து வயசுப்பொண்ணு தலையிலே எவ்வளவு சுமையை ஏத்துவீங்க அசம்பிளியிலே அவளை மேடையேத்தி நானே பாராட்டினேன். ஆனா, ஒரு பத்து வயசுப்பொண்ணு தலையிலே எவ்வளவு சுமையை ஏத்துவீங்க சரி, உங்க குழந்தை; என்னமோ பண்ணுங்கன்னு விட்டா, தெரு முழுக்க போஸ்டர் அடிச்சு ஒட்டியிருக்கீங்க சரி, உங்க குழந்தை; என்னமோ பண்ணுங்கன்னு விட்டா, தெரு முழுக்க போஸ்டர் அடிச்சு ஒட்டியிருக்கீங்க ஹௌ அடாஷியஸ், எங்க ஸ்கூல் சுவத்திலேயே போஸ்டர் ஒட்டியிருக்கீங்க ஹௌ அடாஷியஸ், எங்க ஸ்கூல் சுவத்திலேயே போஸ்டர் ஒட்டியிருக்கீங்க\n உங்களாலே மத்த பசங்களுக்குத் தாழ்வு மனப்பான்மை வந்திருச்சு அஜிதாவுக்கு மட்டும் ���்பெஷல் ட்ரீட்மென்டான்னு பேரன்ட்ஸ் சண்டைக்கு வர்றாங்க அஜிதாவுக்கு மட்டும் ஸ்பெஷல் ட்ரீட்மென்டான்னு பேரன்ட்ஸ் சண்டைக்கு வர்றாங்க எங்க ஸ்கூலிலே எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடீஸுக்கு நிறைய செய்யறோம். அதுக்காக, படிக்கற பொண்ணை ஸ்கூலுக்கு அனுப்பாம, சோப்பு விளம்பரத்துலேயும் கோவில் திருவிழாவுலேயும் ஆட வைக்கிறீங்களே எங்க ஸ்கூலிலே எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடீஸுக்கு நிறைய செய்யறோம். அதுக்காக, படிக்கற பொண்ணை ஸ்கூலுக்கு அனுப்பாம, சோப்பு விளம்பரத்துலேயும் கோவில் திருவிழாவுலேயும் ஆட வைக்கிறீங்களே சின்ன வயசுலே அவ எதையெதை இழந்திட்டிருக்கான்னு கூடவா தெரியலே சின்ன வயசுலே அவ எதையெதை இழந்திட்டிருக்கான்னு கூடவா தெரியலே\n“அதான் கூட்டிட்டுப்போங்கன்னு சொல்லிட்டேனே. கோ அஹெட்” என்று கடுமையாகக் கூறிய தலைமை ஆசிரியை, பவித்ராவைப் பார்க்க விரும்பாதவர் போல, மேஜை மீதிருந்த எதோ ஒரு ரிஜிஸ்தரை, குறிக்கோளின்றிப்புரட்டவும், தலைகுனிந்தபடி வெளியேறினாள் பவித்ரா.\nஅஜிதா வகுப்பிலிருந்து வருவதற்காகக் காத்திருந்தபோது, செல்போன் சிணுங்கியது.\n டைரக்டர் அவுட்-டோருக்காகப் பொள்ளாச்சிக்குக் கெளம்பிட்டிருக்காரு\nபதட்டத்தில் நகத்தைக் கடித்தபடி அமர்ந்திருந்த பவித்ரா, மகள் அஜிதா வருவதைப் பார்த்ததும் எழுந்து அவளை நோக்கி ஓடினாள்.\n“சனியனே, அங்கே டைரக்டர் காத்திட்டிருக்காரு நீ பாட்டுக்கு அழகர் ஆத்துலே இறங்குறா மாதிரி ஆடி அசைஞ்சு வந்திட்டிருக்கியே நீ பாட்டுக்கு அழகர் ஆத்துலே இறங்குறா மாதிரி ஆடி அசைஞ்சு வந்திட்டிருக்கியே வந்து தொலை\nபவித்ரா அஜிதாவை இழுத்துக் கொண்டு ஏறக்குறைய ஓடுவதை ஜன்னல்வழியாகப் பார்த்த தலைமை ஆசிரியை பெருமூச்சு விட்டாள்.\n“கந்தசாமிண்ணா, வண்டியைக் கோடம்பாக்கம் யுனைட்டட் இந்தியா காலனிக்கு விடுங்க,” என்று கூறியவாறே, அஜிதாவையையும் அவளது புத்தகப்பையையும் காருக்குள் தள்ளியபடியே ஏறினாள் பவித்ரா.\n”அடியே, யூனிபார்மோட போனா சரியா வராது. கலர் டிரஸ் கொண்டுவந்திருக்கேன். மாத்திக்கோ” மகளின் காதில் கிசுகிசுத்தாள் பவித்ரா.\n அவரு ரோட்டைப் பார்த்துத்தானே ஓட்டிட்டிருக்காரு நீ சின்னப்பொண்ணுதானே\nகார் நின்றதும், பவித்ரா மீண்டும் மகளை இழுத்துக் கொண்டு ஓடினாள். இருட்டும் அழுக்கும் பரவியிருந்த ஒரு அடுக்குமாடிக்குடியிருப்பின் மாடிப்படிகள் தடதடக்க, தாயும் மகளும் விரைந்தனர். அழைப்பு மணியை அழுத்தியதும், கதவு திறந்து, சிகரெட் வாசனை வரவேற்றது.\n“என்ன இம்புட்டு லேட்டா வர்றீங்க டைரக்டர் கெளம்பிட்டாரு” என்று சொன்னபடி உள்ளே திரும்பிச் சென்ற ராஜன் என்ற உதவி இயக்குனரின் பின்னால், பவித்ரா பதைபதைப்புடன் சென்றாள்.\n“அதை ஏன் கேட்கறீங்க ராஜன் சார் ஸ்கூலிலேருந்து கூட்டிட்டு வர்றதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிருச்சு ஸ்கூலிலேருந்து கூட்டிட்டு வர்றதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிருச்சு லயோலா காலேஜ் பக்கத்துலே ஹெவி டிராபிக் ஜாம் வேறே லயோலா காலேஜ் பக்கத்துலே ஹெவி டிராபிக் ஜாம் வேறே\n“சரி சரி உட்காருங்க,” என்று கூறிய ராஜன், அஜிதாவை தலைமுதல் கால்வரை நோக்கினான். “ரொம்பச் சின்னப் பொண்ணா இருக்குதேம்மா நிறைய வசனம் பேசணுமே\n”அவ ஸ்கூலிலே ஜான்சி ராணியா நடிச்சிருக்கா சார் நல்லா வசனம் பேசுவா இதோ பாருங்க சார், அவளோட போர்ட்-போலியோ\nபவித்ரா கொடுத்த ஆல்பத்தைப் புரட்டினார் ராஜன். “யாரும்மா படம் எடுத்தது, கீரீன் ஹார்ஸ் சுரேஷ் நாயரா\n என்ன ஒரு முப்பதினாயிரம் வாங்கியிருப்பாரே\n” ராஜனின் அந்த ஒரு “ஓ”வுக்குள் புதைந்திருந்த பொருளை பவித்ரா புரிந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை.\n“சரிங்க, டைரக்டர் திரும்பி வந்ததும் தகவல் சொல்றேன். வந்து பாருங்க கண்டிப்பா பாப்பாவைத் தான் செலக்ட் பண்ணுவாருன்னு தோணுது கண்டிப்பா பாப்பாவைத் தான் செலக்ட் பண்ணுவாருன்னு தோணுது” ராஜன் புன்னகையுடன் கூறவும், பவித்ராவின் முகம் மலர்ந்தது.\n ஷூட்டிங் எப்போ சார் ஆரம்பிப்பாங்க ஏன் கேட்கிறேன்னா அடுத்த மாசம் அவளுக்கு மிட்-டெர்ம் பரீட்சை ஆரம்பிச்சிருவாங்க ஏன் கேட்கிறேன்னா அடுத்த மாசம் அவளுக்கு மிட்-டெர்ம் பரீட்சை ஆரம்பிச்சிருவாங்க\n“ஒரு நல்ல ஆபீஸ் தேடிட்டிருக்கோம் சாலிக்கிராமத்துலே ஒரு ஆபீஸ் பார்த்திட்டோம். டெபாசிட்டுக்கு ஒரு முப்பதாயிரம் குறையது. அதான் இழுத்தடிச்சிட்டிருக்கு சாலிக்கிராமத்துலே ஒரு ஆபீஸ் பார்த்திட்டோம். டெபாசிட்டுக்கு ஒரு முப்பதாயிரம் குறையது. அதான் இழுத்தடிச்சிட்டிருக்கு புரொட்யூசர் வேறே ஊருலே இல்லை புரொட்யூசர் வேறே ஊருலே இல்லை\n“அட நீங்க எதுக்கும்மா பணம் தரணும்\n புரொட்யூசர் பணம் தந்ததும் திருப்பிக் கொடு���்திருங்க யாரு பேருலே செக் எழுதட்டும் யாரு பேருலே செக் எழுதட்டும்\n“ம்ம்ம், பேசாம பேரர் செக்கா கொடுத்திருங்கம்மா\nபவித்ராவிடமிருந்து செக்கை வாங்கிக்கொண்ட ராஜன், “கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா, டைரக்டரையும் பார்த்திருக்கலாம். பாவம் இதுக்குன்னு இன்னொரு வாட்டி வரணும் நீங்க\n“அதுக்கென்ன சார், சனி, ஞாயிறுன்னா பிரச்சினையில்லை. இல்லாட்டிப்போனா, ஸ்கூலிலே கெஞ்சிக்கூத்தாடி பர்மிஷன் வாங்க வேண்டியதுதான்\n“உங்க ஹஸ்பண்ட் என்ன பண்ணுறாரு\n“அவருக்கு இந்த கலையார்வமெல்லாம் கிடையாதுங்க ரொம்ப கன்சர்வேட்டிவ் அப்போ நாங்க கிளம்பறோம் ராஜன் சார்\nபவித்ராவும் அஜிதாவும் வெளியேற முற்பட்டபோது, அந்த அறைக்குள் இன்னொரு ஆசாமி நுழைந்தார். அவர்கள் கண்ணிலிருந்து மறையும்வரை பார்த்திருந்துவிட்டு, ராஜனிடம் கேட்டார்.\n“அதாண்ணே, நம்ம படத்துலே ஒரு குழந்தை கேரக்டர் வருதில்லே, அதுக்கு சான்ஸ் கேட்டு வந்திட்டுப் போறாங்க\n“யோவ் லூசு, யாருய்யா குழந்தையோட வயசைக் கேட்டாங்க\nஅந்தக் கேள்வியைத் தொடர்ந்து அந்த அறையில் வெடித்த குபீர்ச்சிரிப்பை பவித்ரா கேட்டிருக்க வாய்ப்பில்லை.\n11 பெரியவங்க இன்னா சொல்றாங்கன்னா.....\nஇரண்டு கொலைகள்; இரண்டு நிலைகள்\nஅண்மைக்காலத்தில் நம்மை மிகவும் பாதித்த ஒரு கொடூரம் - சிறுவன் தில்ஷனை ஒரு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி சுட்டுக் கொன்றதாகத் தானிருக்கும் என்று நம்புகிறேன். ஒரு பதிமூன்று வயதுச் சிறுவனின் மண்டையில் ஒருபக்கமாய் நுழைந்த குண்டு மறுபக்கமாய் வெளிவந்து சுவற்றிலும் ஒரு தடயச்சின்னம் ஏற்படுத்தியிருப்பதாகப் படித்தபோது, இயல்பாகவே ஆத்திரம் பொத்துக் கொண்டுவந்தது. முழுமையாகத் துப்புத் துலங்கி, சுட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டபிறகும், புதிய புதிய கேள்விகள் எழும்புகின்றன. மிக முக்கியமாக, ஒரு ராணுவ ஆயுதக் கிடங்கில் பணியாற்றிய அதிகாரி, ராணுவத்துக்குத் தெரியாமல் ஒரு அதிநவீன துப்பாக்கியை, ராணுவக் குடியிருப்பிலேயே வைத்திருக்க முடிகிறதே\n’என் மகனைச் சுட்டவனை அதே மாதிரி சுட வேண்டும்,’ என்று தில்ஷனின் தாயார் சொன்னதை வாசித்தபோது, திடுக்கிடவில்லை. பெற்ற வயிறு அந்தத் தீ சுடத்தான் செய்யும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. கைது செய்யப்பட்ட அந்த ஓய்வுபெற்ற அதிகாரிக்கு மிகக் கடுமையான தண்டனை ��ளிக்க வேண்டும். பதிமூன்று வயது சாகிற வயதில்லை; குற்றவாளி செய்தது எவ்வித பச்சாதாபத்துக்கும் உகந்ததுமில்லை.\nஇன்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் கோவையில் ஒருவரை பட்டப்பகலில், போக்குவரத்து நிறுத்தத்தில் நான்கு பேர் அடித்துக் கொன்றதையும், அதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்தபடி நின்றதையும் திருப்பித் திருப்பிக் காட்டினார்கள். காவல்துறையின் கண்காணிப்புக் கேமிராவில் பதிவு செய்யப்பட்ட காட்சியே, காவல்துறைக்கு எதிராகக் கிளம்பியிருக்கிறது. கொன்றவர்களின் குரூரத்தைப் பார்க்கையில் முதுகுத்தண்டு சில்லிடுகிறது. அதை விடவும், பச்சை விளக்குக்காகக் காத்திருப்பவர்கள், ஏதோ படப்பிடிப்பைப் பார்ப்பவர்கள் போல, செயலற்றுப்போய் வேடிக்கை பார்த்தது அதிர்ச்சியூட்டுவதாய் இருக்கிறது. சம்பந்தப்பட்ட நான்கு கொலையாளிகளும், கைது செய்யப்பட்டிருப்பது சற்றே ஆறுதலாய் இருக்கிறது.\nஆனால், இத்துடன் தொடர்புடைய இரண்டு செய்திகளை வாசித்தபோது சற்றே ஆயாசமாக இருந்தது. முதலாவது, கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தார் பிணத்தை வாங்க மறுத்து, மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தியது. இரண்டாவது, சந்தோஷ்குமாரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ஐந்து லட்சம் நஷ்ட ஈடும் தர வேண்டும் என்று அவரது உறவினர்கள் போராட்டம் செய்தது.\nசந்தோஷ்குமாருக்கு வயது 29 தான். இப்படி நடுத்தெருவில் நான்குபேர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது கொடுமைதான்; அவரது குடும்பத்துக்குப் பெரும் இழப்புதான். அந்த நான்கு பேருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாதுதான். ஆனால், நஷ்ட ஈடு\nதமிழ்நாட்டில் டாஸ்மாக் ஆட்சி மலர்ந்தபிறகு, இது போல எத்தனை கொலைகள் நடந்திருக்கின்றன ஆனால், இந்தக் கொலையைப் பற்றி ஊடகங்கள் பெரிதுபடுத்துவதற்கு முக்கியமான காரணம், இது அவர்களுக்கு மிகவும் வசதியாக, காணொளியாக மீண்டும் மீண்டும் காண்பிக்கத்தக்கதாகக் கிடைத்திருப்பதுதான். பீஹாரில் நடுத்தெருவில் ஒரு பெண் மானபங்கப்படுத்தப்பட்டபோது, இவர்கள் அவளைக் காப்பாற்றாமல் படமெடுத்துச் செய்தியாகப் போட்டதை மறக்க முடியுமா\nஇந்த நாசமாய்ப் போன டாஸ்மாக் கடைகள் சந்துபொந்தெல்லாம் வந்துவிட்ட பிறகு, குடிபோதையி��் குற்றம் புரிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்பதே உண்மை அந்த வகையில் பார்த்தால், கொலையுண்ட சந்தோஷ் ஒருவிதத்தில் குற்றவாளியே\nபொதுமக்கள் நினைத்திருந்தால் அவர் இறந்தததை தடுத்திருக்கலாம் என்பது உண்மைதான் பொதுமக்கள் நினைத்தால், அதை மட்டும்தானா தடுத்திருக்க முடியும்\nசந்தோஷின் படுகொலை, டாஸ்மாக் தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கிற சீரழிவின் ஒரு அப்பட்டமான அளவுகோல். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தான் தெரிவிக்க முடியுமே தவிர, அரசு வேலை, நஷ்ட ஈடு என்று மோசமான முன்னுதாரணங்களை ஏற்படுத்தி விடக் கூடாது.\nஒரு சாலைவிபத்தில் கூட, மதுபோதையில் உயிரிழந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படுவதில்லை என்பதை நினைவில் நிறுத்த வேண்டும். குடித்துச் செத்தால் அரசு வேலை கிடைக்கும் என்ற நிலைக்கு தமிழகத்தைக் கொண்டு செல்ல யாரும் அனுமதிக்கக் கூடாது.\nசந்தோஷின் குடும்பத்தினர் அனுதாபத்துக்குரியவர்கள்; அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட வேண்டியவை.\n19 பெரியவங்க இன்னா சொல்றாங்கன்னா.....\nடெல்லி பெல்லி - சிக்கன் சில்லி\nஅம்பா ஸ்கை-வாக் மாலுக்கு இன்று காலைதான் முதன்முதலாய் போக முடிந்தது.\nகசகசவென்று கூட்டமிருந்தாலும், ரசிக்கத் தக்கதாய், சுவாரசியமாய் இருந்தது. மெக்டொனால்டில் கண்களில் காதலும், வாயில் பர்கருமாய் கசிந்துருகிய காதல் ஜோடிகள் லேண்ட்-மார்க்கில் ஒரு ரவுண்ட் வந்து ஜெயமோகனின் ’ரப்பர்’ வாங்கினேன். (வாங்கிட்டாலும்... லேண்ட்-மார்க்கில் ஒரு ரவுண்ட் வந்து ஜெயமோகனின் ’ரப்பர்’ வாங்கினேன். (வாங்கிட்டாலும்...). எல்லா மால்களிலும் எல்லாத் துணிக்கடைகளிலும் கூட்டம் கூட்டமாய்த் துணிகளை வாரியெடுத்துக்கொண்டு போகின்றனர். செல்போனுடன் பிறந்த சென்னைவாசிகள் விதிவிலக்கின்றி எல்லா இடத்திலும் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தனர். கண்ணில் தென்பட்ட எல்லாக் குழந்தைகளின் முகத்திலும் பிரமிப்பும், எதிர்பார்ப்பும் வழிந்தோடிக்கொண்டிருக்க, பெற்றோர்கள் வாயுத்தொந்தரவு வந்தவர்கள் போல புருவஞ்சுருக்கியபடி தத்தம் குழந்தைகளை இழுத்துக்கொண்டு போயினர். பொதுவாக, மால்களில் தமிழில் பேசுவது இழுக்கு என்று சென்னையில் ஒரு புதிய விதி உருவாகியிருப்பதை இங்கும் காண முடிந்தது. டி-ஷர்டுகளில் அபத்தமான வாசகங்களுடன் கோதும���பட்சிணிகள் பிதாஜியின் காசுகளை விரயமாக்கிக்கொண்டிருப்பதைக் கவனிக்க முடிந்தது. ரங்கநாதன் தெருவைப் போலவே, இங்கும் எவள்மீதாவது உராய்ந்து ஜன்மசாபல்யம் பெறுவதற்காக, பல விடலைகள் சுற்றிக்கொண்டிருந்தனர். இந்த மால்களில் எதை வைத்தாலும் மாய்ந்து மாய்ந்து வாங்கிக்கொண்டு போகிற மர்மம் இன்னும் துலங்கவில்லை. இன்னும் சென்னையில் மூன்று மால்கள் வரவிருப்பதாகச் சொல்கிறார்கள். சென்னையின் பணப்புழக்கம் மும்பை, தில்லியை மிஞ்சிவிட்டதாகப் படித்தபோது நம்ப முடியவில்லை; பார்த்தால் நிஜமாயிருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது.\nவந்த நோக்கமென்னவோ சினிமா பார்க்கத்தான் அதிகம் யோசிக்காமல் ’டெல்லி-பெல்லி’க்கு டிக்கெட் வாங்கி பிவி.ஆருக்குள் நுழைந்தேன். (தியேட்டரும் நல்லாத்தானிருக்கு அதிகம் யோசிக்காமல் ’டெல்லி-பெல்லி’க்கு டிக்கெட் வாங்கி பிவி.ஆருக்குள் நுழைந்தேன். (தியேட்டரும் நல்லாத்தானிருக்கு). இனி, டெல்லி-பெல்லி விமர்சனம்\nகொஞ்ச காலமாகவே எனக்கு ஆமீர்கான் என்றால் ரொம்பப் பிடித்திருக்கிறது. இயக்குனராக அவர் வெற்றிக்கொடி நாட்டிய ’தாரே ஜமீன் பர்,’ ஆமீர் மாறுபட்டுச் சிந்திக்கிறவர் என்பதைக் கோடிட்டுக் காட்டியது. அவரது தயாரிப்பில் வெளிவந்த ’பீப்ளி-லைவ்’ படம், அவர் வர்த்தக கட்டாயங்களுக்கு அப்பாற்பட்டவர் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியது. இவ்விரண்டு படங்களும் வெவ்வேறு தளங்களைக் கொண்டிருந்தாலும், அவற்றைப் பார்த்தபோது முழுமையாய் லயித்ததை மறுக்க முடியாது. அதன்பிறகு அவர் தயாரிப்பில் வந்த ’டோபி-காட்’ படம் சற்றே ஆமைவேகமாய், சற்றே சலிப்பாய் இருந்தது உண்மைதான் என்றாலும், அந்தக் கதாபாத்திரங்கள் நிஜம்போல, நேற்றுப்பார்த்தவர்கள் போலிருந்ததும் உண்மை. ஆகவே, ஆமீர்கானின் தயாரிப்பில் வெளிவந்திருக்கிற ’டெல்லி பெல்லி,’ படத்தைப் பார்க்கப்போனபோது, ஒரு பெரிய பாப்கார்ன் பொட்டலம் போன்ற எதிர்பார்ப்புகளுடன்தான் போயிருந்தேன்.\nகொஞ்சம் ஆபாசம்; கொஞ்சம் நகைச்சுவை கலந்த ஒரு முழுநீளப் பொழுதுபோக்குப்படம் என்று சுருக்கமாகச் சொல்லத்தக்க படம். இப்படத்தின் ’பாக் பாக் டி.கே.போஸ்,’ என்ற பாடல் மிகுந்த சர்ச்சைக்குள்ளாகியிருப்பதும், இது போன்று இரட்டை அர்த்தமுள்ள பாடல்களில் தான் ஒருபோதும் நடித்திருக்கவே மாட்டேன் அன்று அமிதாப் பச்சன் கூறியிருப்பதும் கொசுறுத்தகவல்கள். எதற்கும் குடும்பஸ்தர்கள் இப்படத்தைத் தனியாகப் பார்ப்பது உசிதம் என்று எச்சரித்துத் தொலைத்து விடுகிறேன். (எப்படியெல்லாம் பாசாங்கு பண்ண வேண்டியிருக்குதுப்பா\nசங்கரின் ’பாய்ஸ்’ படத்தின் ஆரம்பக்காட்சிகளை இப்படத்தின் முதல் சில நிமிடங்களில் ஏனோ நினைவுகூர நேர்ந்தது. சாதாரணமாக ’சீச்சீ’ என்று பெரும்பாலானோர் அங்கலாய்க்கிற மாதிரி பல சங்கதிகளை சர்வசாதாரணமாகக் காண்பித்திருக்கிறார்கள். நான்கெழுத்து ஆங்கிலக் கெட்டவார்த்தை தண்ணிபட்ட பாடாய் இருக்கிறது. (’மன்மதன் அம்பு’ பார்த்தவர்களுக்கு அது என்ன என்று சொல்ல அவசியமில்லை’ என்று பெரும்பாலானோர் அங்கலாய்க்கிற மாதிரி பல சங்கதிகளை சர்வசாதாரணமாகக் காண்பித்திருக்கிறார்கள். நான்கெழுத்து ஆங்கிலக் கெட்டவார்த்தை தண்ணிபட்ட பாடாய் இருக்கிறது. (’மன்மதன் அம்பு’ பார்த்தவர்களுக்கு அது என்ன என்று சொல்ல அவசியமில்லை). இருந்தாலும், நாயகன் இம்ரான் கானின் துடிப்பான நடிப்பு, தொய்வில்லாத திரைக்கதை, ஏகமாய்த் தூவியிருக்கிற நகைச்சுவை எல்லாமாகச் சேர்ந்து ’டெல்லி பெல்லி’யையும் ஒரு சராசரி படத்தைக் காட்டிலும் சற்றே உயர்த்தி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.\nவிளாடிமிர் என்ற ஒரு வைரக்கடத்தல் பேர்வழி, சோனியா என்ற ஒரு விமானப்பணிப்பெண்ணிடம் ஒரு பாக்கெட்டைக் கொடுத்து அதை யாரிடமோ சேர்க்கச் சொல்கிற காட்சியோடு படம் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து ஏறக்குறைய 100 நிமிடங்கள் அந்தப் பாக்கெட் இடம் மாறுவதால் ஏற்படுகிற சிக்கல்களையும், துரத்தல்களையும், அடிதடிகளையும், நிறைய நகைச்சுவை தாளித்துச் சொல்லியிருக்கிறார்கள். (நகைச்சுவை என்ற பெயரில் நிறையவே பலர் முகம் சுளிக்கிற விஷயங்களைச் சேர்த்து). சரி, கதைக்கு வருவோம் விளாடிமிரிடமிருந்து பாக்கெட்டை வாங்கிய சோனியா, காதலன் தஷியின் இருப்பிடத்துக்கு வருகிறாள்.\nநம்ம திர்லக்கேணி மாதிரி பழைய தில்லியில் ஒண்டுக்குடித்தனத்தில் பத்திரிகை நிருபரான தஷி, தனது இரண்டு நண்பர்களுடன் வசித்து வருகிறான். சோனியா பேக்கு மாதிரி பாக்கெட்டை உரிய இடத்தில் ஒப்படைக்கும் பொறுப்பை காதலனிடம் கொடுத்து விட்டு 'எஸ்' ஆகிறாள். இங்கிருந்து கைமாற்றம் சங்கிலித்தொடராகிறது.\nதஷியின் இரு நண்பர்களில் நிதின் போட்டோகிராபர் என்ற பெயரில் பிளாக்-மெயில் செய்கிற பேர்வழி; இன்னொருவன் அருப் ஒரு கார்ட்டூனிஸ்ட் சோனியா கொடுத்த பாக்கெட்டை, தஷி நிதினிடம் கொடுக்க, அதைக் கொடுக்கப் போகிற வழியில், தெருவோரக்கடையில் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட நிதினின் வயிற்றில் ஜப்பானில் ஏற்பட்டது போலவே பெருத்த நிலநடுக்கம் ஏற்படுகிறது. நிதின் அந்தப் பாக்கெட்டை ஒப்படைக்கும் பொறுப்பை, அருப்பிடம் ஒப்படைக்க, வைரங்கள் அடங்கிய பாக்கெட் ஒரு இரத்தப்பரிசோதனை நிலையத்துக்கும், கடத்தல் கும்பலின் கையில் பரிசோதனைக்காக நிதின் எடுத்து வைத்திருந்த அவனது மலமும் இடம் மாறிச்சென்று சேர்கிறது. விடுவாரா வில்லன் சோனியா கொடுத்த பாக்கெட்டை, தஷி நிதினிடம் கொடுக்க, அதைக் கொடுக்கப் போகிற வழியில், தெருவோரக்கடையில் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட நிதினின் வயிற்றில் ஜப்பானில் ஏற்பட்டது போலவே பெருத்த நிலநடுக்கம் ஏற்படுகிறது. நிதின் அந்தப் பாக்கெட்டை ஒப்படைக்கும் பொறுப்பை, அருப்பிடம் ஒப்படைக்க, வைரங்கள் அடங்கிய பாக்கெட் ஒரு இரத்தப்பரிசோதனை நிலையத்துக்கும், கடத்தல் கும்பலின் கையில் பரிசோதனைக்காக நிதின் எடுத்து வைத்திருந்த அவனது மலமும் இடம் மாறிச்சென்று சேர்கிறது. விடுவாரா வில்லன் அடிதடி, கடத்தல், மாறுவேஷம் என்று சர்வசாதாரணமாக 80-க்களில் வந்த பல சண்டைப்படங்களின் அனைத்து மசாலாக்களையும் கலந்துகொட்டி, நகைச்சுவையால் சற்றே வித்தியாசப்படுத்திக் காட்டியிருக்கிறார்கள்.\nஆக, கதை என்று பிரமாதமாய் ஒன்றுமில்லை. துப்பட்டாவெல்லாம் சிந்தியபடி ஐஸ்-க்ரீம் விழுங்கிய அந்த வட இந்தியப் பெண் ’யே தோ Hangover நாம் கி பிக்சர் ஸே பனாயி கயீ ஹை,’ என்று வாஸ்கோடகாமி போல தன் சஹேலியிடம் சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். இதை மட்டும் தமிழில் எடுத்து, வசனம் எழுதுகிற பொறுப்பை கிரேஸி மோகனிடம் கொடுத்தால், பார்த்தபிறகு இரண்டு நாட்கள் சிரித்துக் கொண்டிருப்போம் என்று தோன்றுகிறது.\nகைமாறும் ஒரு போதை மருந்துப் பாக்கெட்டால் ஏற்படுகிற குளறுபடிகளை வைத்துக் கொண்டு, கண்ணாமூச்சி விளையாடி இறுதியில் நல்லவர்கள் எல்லாரும் மகிழ்ச்சியோடு வாழ்ந்தார்கள் என்பது போல முடியும் வாடிக்கையான கதைதான் இதை பெரும்பாலும் பரிச்சயமில்லாத நடிக,நடிகையரை வைத்து, ஏறக்குறைய புத்திச��லித்தனத்தோடு சிரிக்க வைத்துச் சொல்லியிருப்பதுதான் குறிப்பிடத்தக்கது. சின்னச் சின்ன கதாபாத்திரங்கள் கூட, (குறிப்பாக போதைக்கும்பலின் தலைவனும், கையாட்களும்) சட்டென்று மனதில் நிற்கிறார்கள்.\nவசனங்கள் கொஞ்சம் டூ-மச் தான் (என்னை மாதிரி தனியாய்ப் போய் ரசித்து விட்டு, வெளியே வந்து ’அபச்சாரம், அபச்சாரம்,’ என்று கூப்பாடு போட நல்ல வாய்ப்பு (என்னை மாதிரி தனியாய்ப் போய் ரசித்து விட்டு, வெளியே வந்து ’அபச்சாரம், அபச்சாரம்,’ என்று கூப்பாடு போட நல்ல வாய்ப்பு). அதே மாதிரி ஆமீர்கானின் கௌரவத்தோற்றம் கொஞ்சம் திகட்டுமளவுக்கு இழுத்தடிக்கப்பட்டு விட்டது என்றே பட்டது. பாடல்கள் பிரபலமாகி விட்டன என்றே தோன்றுகிறது. பி.வி.ஆரில் நிறைய பேர் கூடவே பாடுவதைக் கேட்க முடிந்தது. இம்ரான்கான் திரையில் தோன்றியதும், இளம்பெண்கள் எழுப்பிய உற்சாகக்குரலைக் கேட்க, காதுகள் கோடி வேண்டும். அதே சமயம், தில்லியில் சர்வசாதாரணமாகப் புழங்குகிற இந்திக் கெட்ட வார்த்தையை, இத்தனை முறை, இவ்வளவு அப்பட்டமாய், இதற்கு முன்னர் எந்தப் படத்திலும் சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.\nபடத்தில் பல நெருடல்கள்; சில....\nதிருமணம் நிச்சயமாகி, சீதனமாக ஒரு காரும் கிடைத்திருக்க, திடுதிப்பென்று தஷி, காதலியை கிடப்பில் போட்டுவிட்டு, சக நிருபர் (நிருபி) மேனகாவை முத்தமிடுவது புரியவில்லை. அதுவும், காதலி சோனியா வில்லன்களிடம் மாட்டியிருக்கிற சிக்கலான தருணத்தில்) மேனகாவை முத்தமிடுவது புரியவில்லை. அதுவும், காதலி சோனியா வில்லன்களிடம் மாட்டியிருக்கிற சிக்கலான தருணத்தில் அதே போல, புர்கா அணிந்து கொண்டு, நகைக்கடைக்குச் சென்று வைரங்களை அபகரிக்கிற காட்சி காதில் ஒரு பூந்தோட்டத்தையே வைப்பது போலிருக்கிறது. ஆனால், இவை குறித்தெல்லாம் யோசிக்க விடாமல், அடிக்கடி வசனங்களாலும், காட்சியமைப்புகளாலும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்திருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.\nகொஞ்ச வசனமே இந்தியிலும், பெரும்பாலான வசனங்கள் ஆங்கிலத்திலும் இருப்பது படு சௌகரியமாய் இருக்கிறது. அதிலும், அந்தச் சிறிய காரைப் பார்த்து, \"If a donkey $#*s a rickshaw, this is what you get,\" என்று பொரிகிறபோது, பி.வி.ஆர்.அதிர்ந்தது. ஆங்கில மொழிப்படம் என்பதாலோ என்னமோ, பொதுவாக இந்தியப் படங்களில் பார்க்க முடியாத சில சங்க��ிகளும் (கொஞ்சமாய்), கேட்க முடியாத சில சொற்றொடர்களும் வசதியாய் உபயோகப்படுத்தப் பட்டுள்ளன. உதாரணமாய், ஒரு காட்சியில் மேனகாவை ஒரு பெண்மணி, \"லெஸ்போ\" என்று இன்னொருத்தியிடம் போட்டுக் கொடுப்பதும், இன்னொரு காட்சியில் மேனகாவின் கணவனே மனைவியைப் பார்த்து அந்த வார்த்தையைச் சொல்வதும்...\nஆனால், மேனகாவின் கணவனிடமிருந்து தப்பிக்க, தஷியும் மேனகாவும் ஒரு நட்சத்திர ஓட்டல் அறைக்குள் புகுந்து நடத்துகிற கூத்துகளும், வசனங்களும் விரசத்தின் உச்சக்கட்டம்\nமொழிக்கு மொழி, சென்சார் போர்டின் விதிமுறைகள் மாறுபடுகின்றன என்பது ஒன்றும் சிதம்பர ரகசியமல்ல. தெலுங்குப்படங்களில் கதாநாயகர்களின் கைகளுக்கு சென்சார் போர்டு அளித்திருக்கிற சுதந்திரம், பாவம் தமிழ் நாயகர்களுக்குக் கிடையாது. (இவ்வளவு ஏன், தெலுங்கு மா டிவியில் வருகிற சில தொடர்கள் ஷகீலா படங்களுக்குச் சற்றும் சளைத்தவை அல்ல) மலையாளத்தைப் பற்றிச் சொல்லி, நான் ஒரு மலையாளித்துவேஷி என்று பலர் கருதுவதை உறுதிப்படுத்த விரும்பவில்லை.\nடெல்லி-பெல்லியில் நகைச்சுவை தவிரவும், சில சின்னச் சின்ன விஷயங்களைப் பாராட்டியே ஆக வேண்டும். அழுக்கும் நெரிசலுமாய் பார்த்தாலே மூச்சுத்திணறும் பழைய தில்லியைப் படம் பிடித்திருக்கிற விதம் அபாரம். பின்னணி இசை, எடிட்டிங் பற்றியெல்லாம் எழுத சி.பி.எஸ்ஸிடம் ஒரு க்ரேஷ்-கோர்ஸ் படித்தால்தான் முடியும் என்பதால் விட்டு விடுகிறேன்.\nஆனால், புது தில்லி மற்றும் பழைய தில்லி இவ்விரண்டிற்கும் இடையிலான பாரபட்சங்கள், முரண்பாடுகள் ஆகியவற்றை சந்தடிசாக்கில் இடித்துக் காட்டியிருக்கிறார்கள். (தர்யா-கஞ்ச் லாட்ஜிலிருந்து நேரு ப்ளேசுக்குப் போகிறபோது இந்த முரண்பாட்டை பலமுறை நானே பார்த்திருக்கிறேன்)\nஆமீர்கானின் படம் என்பதால் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொள்ள விரும்பவில்லை. இது நிறைய மெனக்கெட்டு எடுக்கப்பட்ட ஒரு மிக சாதாரணமான ஆனால் புத்திசாலித்தனமான படம் இதைப்போல தமிழில் யாராவது எடுத்தால், செருப்புமாலைகளும், துடைப்பங்களுமாய் நமது பண்பாட்டுக் காவலர்கள் திரையரங்குகளுக்குப் படையெடுத்திருப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம். ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகள் ’பாய்ஸ்’ படத்தை ’சீ இதைப்போல தமிழில் யாராவது எடுத்தால், செருப்புமாலைகளும், துடைப்பங்களுமாய் நமது பண்பாட்டுக் காவலர்கள் திரையரங்குகளுக்குப் படையெடுத்திருப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம். ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகள் ’பாய்ஸ்’ படத்தை ’சீ\" என்று துப்பியது போலத் துப்பியிருப்பார்கள்.\nஅங்கேயும் டி.கே.போஸ், தஷி போன்ற பெயர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. இங்கேயும் அவன்-இவன் படத்தின் சில சங்கதிகளைப் பற்றி முணுமுணுத்துக்கொண்டிருக்கின்றனர். எல்லாமே படுபுனிதம்; தீண்டாதே என்று சீறுகிறவர்கள் மத்தியில், இவ்விரண்டு படங்களும் வெளிவந்து ஓடிக்கொண்டிருப்பது, மக்களின் சகிப்புத்தன்மை அதிகரிப்பதன் அடையாளமா அல்லது நிஜம் அதை விட மோசமா என்பதுதான் விடையறியப்படாத கேள்வி என்று தோன்றுகிறது.\nடெல்லி பெல்லி-சிக்கன் சில்லி - அசைவர்களுக்குப் பிடிக்கும்\n(குறிப்பாக, ஆரஞ்சு ஜூஸ் பிரியர்கள் இப்படத்தைத் தவிர்ப்பது நலம்\n4 பெரியவங்க இன்னா சொல்றாங்கன்னா.....\nமுதல் பகுதியை முழுமையாய் வாசிக்க \"இங்கே\" சொடுக்கவும்.\nஇரண்டாம் பகுதியை முழுமையாய் வாசிக்க \"இங்கே\" சொடுக்கவும்.\nமூன்றாம் பகுதியை முழுமையாய் வாசிக்க \"இங்கே\" சொடுக்கவும்.\n(படிக்காவிட்டால் குடியா முழுகிவிடும் என்று கேட்பவர்களுக்காக கீழே ஃபிளாஷ்பேக் தரப்பட்டுள்ளது.)\nகுடிமக்கள் முன்னேற்றக் கழகத்திடம், ஜன் லோக்பால் சட்டவரைவுக்கு ஆதரவு கோரி, கட்சியின் பொதுச்செயலாளர் கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமியைச் சந்திக்க அண்ணா ஹஜாரே வருகிறார். அண்ணாஜிக்கு ’போரடிக்கவே’ வந்திருக்கிற தொலைக்காட்சி நிருபர்களுக்கு ஒரு பேட்டி அளிக்கிறார், கு.மு.கவின் பொருளாளர் நெப்போலியன் நெடுவளவனும், சேட்டையும் கிருஷ்ணசாமியுடன் அண்ணாஜியைப் பற்றி அளவளாவுகிறார்கள். ஒரு வழியாக, பேட்டியை முடித்துக்கொண்டு அண்ணா ஹஜாரே கு.மு.கவுடன் கலந்தாலோசிக்க உள்ளே வருகிறார்.\n\" என்று நெப்போலியன் நெடுவளவன் வரவேற்று, கு.மு.கவின் கட்சிப் பொறுப்பாளர்களை அண்ணாஜிக்கு அறிமுகம் செய்தார். அண்ணாஜி சேட்டையை ’யார் இந்த அற்பப்பதர்’ என்பதுபோல ஏறிட்டுப் பார்க்கவும், நெடுவளவன் புரிந்து கொண்டார்.\n நீங்க ரெண்டு மூணுமாசமா நாட்டுலே இன்னா பண்றீங்களோ அத்தைத்தான் நம்ம சேட்டை பிளாக்-லெ பண்ணிக்கினுகீறாரு அதாவது மொக்கை போட்டுக்கினுகீறாரு இப்போ நடந்திச்சே தேர்தல், அதுலே எங்க கட்சிக்க�� ஓட்டுப்போட்ட ஒரே ஆள் இவர்தான்\n\" என்று அமுல்பேபி போல அழகாய்ச் சிரித்தார் அண்ணாஜி. \"எங்க ஜன்லோக்பால் சட்டத்துக்கு உங்க கட்சியோட ஆதரவு கேட்டு வந்திருக்கேன். இதுக்காக தொடர்ந்து மூணு நாளும் சாப்பிட்டுக்கிட்டே வந்திருக்கிறேன். அதுக்காகவாச்சும் நீங்க ஆதரவு தரணும்.\" என்றார் அண்ணா ஹஜாரே.\n உங்க மகாராஷ்டிராவுலே 25 வயசானவங்க மட்டும்தான் தண்ணியடிக்கலாமுன்னு சட்டம் போட்டிருக்காங்களாமே\n\" என்று பதறினார் கிருஷ்ணசாமி. \"இதை முன்கூட்டியே என்கிட்டே சொல்லியிருக்கலாமில்லே\n அந்தச் சட்டம் தப்பு. பதினெட்டு வயசானவங்கல்லாம் தாரளமாத் தண்ணியடிக்கலாம்னு சட்டத்தைத் திருத்தச் சொல்லி அமிதாப் பச்சன்லேருந்து யார் யாரோ பேசியிருக்காங்களே அட நம்ம ஸ்ரேயா கூட இது தனிமனித உரிமையைத் தட்டிப்பறிக்கிற சட்டம்னு சொல்லியிருக்காங்களே அட நம்ம ஸ்ரேயா கூட இது தனிமனித உரிமையைத் தட்டிப்பறிக்கிற சட்டம்னு சொல்லியிருக்காங்களே\n அண்ணாஜி உண்ணாவிரதத்தை விட்டாலும் நீ ஸ்ரேயாவை விட மாட்டியா தலீவரே, அந்தச் சட்டம் நம்ம ஊருக்கு இன்னும் வரலே தலீவரே, அந்தச் சட்டம் நம்ம ஊருக்கு இன்னும் வரலே முதல்லே அண்ணாஜியைப் பைசல் பண்ணி அனுப்பிரலாம் முதல்லே அண்ணாஜியைப் பைசல் பண்ணி அனுப்பிரலாம்\" என்று எரிச்சலுடன் கூறினார் நெடுவளவன்.\n\"அண்ணாஜி, கட்சி ஆரம்பிச்சா தமிழ்நாட்டுலே கு.மு.கவோட தானே கூட்டணி\n\" அண்ணாஜி மட்டுமல்ல, கிருஷ்ணசாமி, நெடுவளவன், பக்கிரிசாமி மற்றும் களக்காடு கருமுத்து என அனைவரும் அதிர்ந்தனர்.\n\"க்யா பாத் கர்தா ஹை எனக்கு கட்சி, தேர்தல், பதவியெல்லாம் அவசியமே கிடையாது,\" என்று சீறினார் அண்ணாஜி.\n ’நானோ என் குடும்பத்தாரோ கட்சியிலே பதவிக்கு வந்தா செருப்பாலே அடிங்க,’ன்னு சொன்னவங்களையெல்லாம் நாங்க பார்த்தாச்சு அரசியலிலே நீங்களும் வயசுக்கு வந்தாச்சு அரசியலிலே நீங்களும் வயசுக்கு வந்தாச்சு அதாவது, உங்களுக்கும் நம்ம நாட்டுலே பிரதமர் ஆகிற வயசுதானே ஆவுது அதாவது, உங்களுக்கும் நம்ம நாட்டுலே பிரதமர் ஆகிற வயசுதானே ஆவுது\n\"இருங்கண்ணே, அண்ணாஜி பதில் சொல்லட்டும் சொல்லுங்க அண்ணாஜி, கட்சி ஆரம்பிச்சா கு.மு.கவோட கூட்டணி வைப்பீங்களா சொல்லுங்க அண்ணாஜி, கட்சி ஆரம்பிச்சா கு.மு.கவோட கூட்டணி வைப்பீங்களா\n\" என்று சிரித்தார் அண்ணாஜி. \"ஆனா ஒரு கண்டிஷன��� நான் கட்சி ஆரம்பிக்கிற வரைக்கும், ஊழலைப் பத்தி என்னைத் தவிர வேற யாரும் வாயே திறக்கக் கூடாது.\"\n அந்த மாதிரி தப்பெல்லாம் பண்ணவே மாட்டோம்.\"\n\"ஊழல் பண்ணுறவங்களைத் தூக்குலே போடுன்னு நான் சொல்லுவேன். வேறே யாரும் சொல்லக் கூடாது குறிப்பா என் அனுமதி இல்லாம யாரும் டிவிக்குப் பேட்டி கொடுக்கக்கூடாது. ஓ.கேயா குறிப்பா என் அனுமதி இல்லாம யாரும் டிவிக்குப் பேட்டி கொடுக்கக்கூடாது. ஓ.கேயா\n ஆனா, கபில் சிபல், பிரணாப் முகர்ஜீ இவங்கல்லாம் பேசினா, காதுலே பஞ்சை வைச்சு அடைச்சுக்கணும். நான் என்ன பேசினாலும் குத்தம் சொல்லக்கூடாது. சரியா\n ஆனா, இந்தக் கட்சி குடிகாரர்களோட நல்வாழ்வுக்காக ஆரம்பிச்ச கட்சி உங்க காந்தீயத்துக்கும் எங்க கட்சிக்கும் ஒத்து வருமா உங்க காந்தீயத்துக்கும் எங்க கட்சிக்கும் ஒத்து வருமா\n\"அட இதை விட மோசமான கட்சி கிட்டேயேல்லாம் போய் ஆதரவு கேட்டிட்டிருக்கேனே\n கட்சித்தலைவரு நான் ஒருத்தன் இருக்கேன்,\" என்று இடைமறித்தார் கிருஷ்ணசாமி. \"என்ன சொல்றே நீ லோக்பால் சட்டத்துக்கு ஆதரவு கொடுக்கச் சொல்றியா லோக்பால் சட்டத்துக்கு ஆதரவு கொடுக்கச் சொல்றியா\n\"தலைவரே, லோக்பால் சட்டத்துக்கு எதிர்ப்புச் சொன்னா, நீங்க ஊழல்கட்சின்னு ஜனங்க நினைச்சுக்குவாங்க. அதுனாலே, பேசாம லோக்பால் சட்டம் அவசியம் கொண்டுவரணுமுன்னு ஒரு அறிக்கை விட்டிருங்க அண்ணாஜியோட ஒரு போட்டோ எடுத்து எல்லா பேப்பரிலேயும் போட்டிருங்க அண்ணாஜியோட ஒரு போட்டோ எடுத்து எல்லா பேப்பரிலேயும் போட்டிருங்க மக்கள் உங்களை ரொம்ப நல்ல புள்ளைன்னு நம்பிருவாங்க மக்கள் உங்களை ரொம்ப நல்ல புள்ளைன்னு நம்பிருவாங்க அம்புட்டுத்தேன்\n\" இரைந்தார் கிருஷ்ணசாமி. \"லோக்பால் சட்டம் வந்தா என்னாகுறது\n நம்ம அண்ணாஜி எவ்வளவு சாமர்த்தியமா அவரோட போராட்டத்தை ஆரம்பிச்சிருக்கிறாரு எப்படியாவது ஒண்ணு ரெண்டு உதிரிக்கட்சி எதிர்த்தாலும் போதும், இந்தச் சட்டத்தைக் கெடப்புலெ போட்டிருவாங்கன்னும் தெரியும். அத்தோட,இவரு உண்ணாவிரதமுன்னு தில்லியிலே அடிச்ச கூத்துலே ஜனங்கல்லாம் என்னமோ அண்ணா ஹஜாரே தான் லோக்பால்-னு ஒரு சட்டத்தையே கண்டுபிடிச்சா மாதிரி பிரமிச்சுப் போயிருக்காங்க எப்படியாவது ஒண்ணு ரெண்டு உதிரிக்கட்சி எதிர்த்தாலும் போதும், இந்தச் சட்டத்தைக் கெடப்புலெ போட்டிருவாங்���ன்னும் தெரியும். அத்தோட,இவரு உண்ணாவிரதமுன்னு தில்லியிலே அடிச்ச கூத்துலே ஜனங்கல்லாம் என்னமோ அண்ணா ஹஜாரே தான் லோக்பால்-னு ஒரு சட்டத்தையே கண்டுபிடிச்சா மாதிரி பிரமிச்சுப் போயிருக்காங்க அப்படியே மக்களுக்கு கொஞ்சம் மப்பு குறைஞ்சாலும், உடனே இன்னொரு உண்ணாவிரதம்னு ஆரம்பிச்சு, திரும்பக் கூட்டத்தைக் கூட்டிருவாரு அப்படியே மக்களுக்கு கொஞ்சம் மப்பு குறைஞ்சாலும், உடனே இன்னொரு உண்ணாவிரதம்னு ஆரம்பிச்சு, திரும்பக் கூட்டத்தைக் கூட்டிருவாரு\n\" என்று வியந்தார் கிருஷ்ணசாமி. \"அப்போ அண்ணாஜிக்கு ஆதரவுன்னு அறிக்கை கொடுத்திரலாமா\n\"தன்யாவாத்..தன்யாவாத்..\" என்று கைகுவித்தார் அண்ணா ஹஜாரே.\n அதாவது இப்படியொருத்தரு தனியா ஆரம்பிச்ச கூத்துக்கு வாத்துமடையனுங்க மாதிரி தலையாட்டுறிங்க இல்லையா அதைத்தான் அண்ணாஜி சுருக்கமா ’தனியா வாத்து...தனியா வாத்து,’ன்னு சொல்றாரு அதைத்தான் அண்ணாஜி சுருக்கமா ’தனியா வாத்து...தனியா வாத்து,’ன்னு சொல்றாரு\n எல்லா தினசரிகளிலும் ’அண்ணாஜிக்கு கு.மு.க.ஆதரவு’ என்ற செய்தி, அண்ணாஜியும் கிருஷ்ணசாமியும் இணைந்திருக்கும் புகைப்படத்துடன் வெளியாகின. எல்லா ஆங்கில தொலைக்காட்சிகளிலும் இருவரும் கைகுலுக்கும் காட்சிகள் ஓளிபரப்பாகின.\n கண்டிப்பா ஊழலை ஒழிச்சிருவாரு பார்த்திட்டேயிருங்க\" என்று கஜேந்திரா டீ ஸ்டாலில் கூடியிருந்த பொதுமக்கள் சிலாகித்துப் பேசிக்கொண்டனர்.\n4 பெரியவங்க இன்னா சொல்றாங்கன்னா.....\nமுதல் பகுதியை முழுமையாய் வாசிக்க \"இங்கே\" சொடுக்கவும்.\nஇரண்டாம் பகுதியை முழுமையாய் வாசிக்க \"இங்கே\" சொடுக்கவும்.\n(இவ்வளவு ’ரிஸ்க்’ எடுத்துப் படிக்கணுமா என்று கேட்பவர்களுக்கு - அதுவும் சரிதான், படிக்காவிட்டால் ஒன்றும் குறைந்து விடாது என்று கேட்பவர்களுக்கு - அதுவும் சரிதான், படிக்காவிட்டால் ஒன்றும் குறைந்து விடாது\nகுடிமக்கள் முன்னேற்றக் கழகத்திடம், ஜன் லோக்பால் சட்டவரைவுக்கு ஆதரவு கோரி, கட்சியின் பொதுச்செயலாளர் கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமியைச் சந்திக்க அண்ணா ஹஜாரே வருகிறார். அவரை வெளியே காத்திருக்கச் சொல்லுமாறு கு.மு.கவின் கொள்கைப்பரப்புச் செயலாளர் நெப்போலியன் நெடுவளவன் உத்தரவிட்டு விட்டு, கிருஷ்ணசாமிக்கு அண்ணாஜியைப் பற்றி எடுத்துக் கூறுகிறார். அப்போது அண்ணாஜியின் ஒரு செய்தியோ��ு கு.மு.க-வின் பொருளாளர் பகார்டி பக்கிரிசாமி உள்ளே வருகிறார்.\nஅண்ணா ஹஜாரேவுக்கு வெளியே காத்திருப்பது ’போரடிப்பதால்’ வந்திருக்கிற தொலைக்காட்சி நிருபர்களுக்கு ஒரு பேட்டி அளிக்க, சேட்டை டிவியின் ஒரே நிருபர் களக்காடு கருமுத்து அண்ணா ஹஜாரேயின் மாய்மாலங்களைப் புட்டுப் புட்டு வைக்கிற கேள்விகளாய் கேட்கிறார்.\n\" கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமி வாயெல்லாம் சிங்கப்பல்லானார். \"என்ன நீ பாட்டுக்கு சொல்லாம கொள்ளாம வெளியூர் போயிட்டே உன்னைப் பார்க்காம எங்களுக்கெல்லாம் பைத்தியம் தெளிஞ்சா மாதிரி ஆயிடுச்சு உன்னைப் பார்க்காம எங்களுக்கெல்லாம் பைத்தியம் தெளிஞ்சா மாதிரி ஆயிடுச்சு தெனமும் ரெண்டு ஃபுல் அடிச்சும் பெருமாள் கோவில் தீர்த்தம் சாப்பிட்ட எஃபெக்ட் தானிருக்கு தெனமும் ரெண்டு ஃபுல் அடிச்சும் பெருமாள் கோவில் தீர்த்தம் சாப்பிட்ட எஃபெக்ட் தானிருக்கு\n உங்க ஆபீஸுக்கு அண்ணாஜி வந்திருக்கிறாரு போலிருக்கே\n உனக்குக் கூட அவரைத் தெரியுமா\n\"என்ன அப்பிடிக் கேட்டுட்டீங்க அண்ணே நானும் அவரோட தொண்டன். மெரீனாவுக்குப் போயி மெழுகுவத்தியெல்லாம் ஏத்தினேன் தெரியுமா நானும் அவரோட தொண்டன். மெரீனாவுக்குப் போயி மெழுகுவத்தியெல்லாம் ஏத்தினேன் தெரியுமா\n\" கிருஷ்ணசாமியின் முகம் வெளிறியது.\n அவர்தானே ஊழலை ஒழிக்க வந்த மகான் பாருங்கண்ணே, எனக்கு மும்பையிலேருந்து வர்றதுக்கு ’பர்த்’ கிடைக்கலே பாருங்கண்ணே, எனக்கு மும்பையிலேருந்து வர்றதுக்கு ’பர்த்’ கிடைக்கலே கல்யாண் வந்ததும் டி.டி.ஈக்கு இருநூறு ரூபா கொடுத்தேன் கல்யாண் வந்ததும் டி.டி.ஈக்கு இருநூறு ரூபா கொடுத்தேன் லோனாவாலா வர்றதுக்குள்ளே பர்த் கிடைச்சிருச்சு லோனாவாலா வர்றதுக்குள்ளே பர்த் கிடைச்சிருச்சு அது மட்டுமா, உங்களைப் பார்க்க வர்ற அவசரத்துலே ஹெல்மெட் போட்டுக்கலே அது மட்டுமா, உங்களைப் பார்க்க வர்ற அவசரத்துலே ஹெல்மெட் போட்டுக்கலே போலீஸ் பிடிச்சிட்டாங்க நூறு ருபா கைலே வச்சு அமுக்கிட்டு வந்தேன் நாட்டுலே எம்புட்டு லஞ்சம் பாருங்கண்ணே நாட்டுலே எம்புட்டு லஞ்சம் பாருங்கண்ணே அண்ணா ஹஜாரே சொல்லுற சட்டம் வந்தாத்தான் லஞ்சம் ஒழியும். அதுக்காகவே அவருக்கு சப்போர்ட் பண்ணுறேன் அண்ணா ஹஜாரே சொல்லுற சட்டம் வந்தாத்தான் லஞ்சம் ஒழியும். அதுக்காகவே அவருக்கு சப்போர்ட் பண்ணுறேன்\n’அதுவரைக்கும் நான் ஹெல்மெட் போடாம வண்டி ஓட்டிட்டே இருப்பேன். டி.டி.ஈக்கு லஞ்சம் கொடுத்து ’பர்த்’ வாங்கிட்டே இருப்பேன். ஏன்னா, லஞ்சத்தை ஒழிக்கிறது என் வேலையில்லையே\nலஞ்சத்தை ஒழிக்க பொதுமக்கள் ஒண்ணும் பண்ண வேண்டாமா\n\"அது அரசாங்கமும் அண்ணா ஹஜாரேயும் சேர்ந்து சட்டம்போட்டு பண்ண வேண்டிய வேலை நானு மிஞ்சிமிஞ்சிப் போனா, மெரீனாவுக்குப் போயி ஒரு மெழுவத்தியோ ஊதுபத்தியோ ஏத்துவேன் நானு மிஞ்சிமிஞ்சிப் போனா, மெரீனாவுக்குப் போயி ஒரு மெழுவத்தியோ ஊதுபத்தியோ ஏத்துவேன் தொண்டைத்தண்ணி வத்துற வரைக்கும் கத்துவேன் தொண்டைத்தண்ணி வத்துற வரைக்கும் கத்துவேன் அப்பாலிக்கா மொளகா பஜ்ஜியும், சுக்குக்காப்பியும் குடிச்சிட்டு வூட்டுக்குப் போயிடுவேன் அப்பாலிக்கா மொளகா பஜ்ஜியும், சுக்குக்காப்பியும் குடிச்சிட்டு வூட்டுக்குப் போயிடுவேன் அம்புட்டுத்தேன் எப்படியும், நான் ஒருத்தன் லஞ்சம் கொடுக்காம இருந்திட்டா லஞ்சம் ஒழிஞ்சிருமா\n\" கிருஷ்ணசாமி மகிழ்ந்தார். \"மக்கள்லே நிறைய பேரு உன்னை மாதிரியே தெளிவாயிருக்கிற தைரியத்துலே தான் அண்ணா ஹஜாரே, பாபா ராம்தேவ் மாதிரி ஆளுங்க சுலபமா பெரிய ஆளாயிடறாங்க அண்ணாஜிக்கும் அவரு சொல்லுற மாதிரி சட்டம் வராதுன்னு தெளிவாத் தெரிஞ்சிருக்கு அண்ணாஜிக்கும் அவரு சொல்லுற மாதிரி சட்டம் வராதுன்னு தெளிவாத் தெரிஞ்சிருக்கு மொத்தத்துலே எல்லாரும் நம்ம தலையிலே நாமளே மொளகாய் அரைச்சிட்டு இருக்கோம் மொத்தத்துலே எல்லாரும் நம்ம தலையிலே நாமளே மொளகாய் அரைச்சிட்டு இருக்கோம்\n\"மத்தவங்க தெளிவாகுறது இருக்கட்டும் அண்ணே கு.மு.க.தலைவரு நீங்க தெளிவாயிட்டா கட்சியே அம்பேலாயிடும்ணே கு.மு.க.தலைவரு நீங்க தெளிவாயிட்டா கட்சியே அம்பேலாயிடும்ணே\n\" என்று சிரித்தபடியே அடுத்த ரவுண்டை ஆரம்பித்தார் கிருஷ்ணசாமி. \"ஏன் சேட்டை, தில்லி, மும்பையிலே அண்ணாஜிக்கு இத்தனை ஆளுங்க கூட்டம் சேர்றது இருக்கட்டும். எப்படி நம்மூருலே இவ்வளவு கூட்டம் சேருது\n\"நமக்கு வடக்குன்னா எப்பவுமே ஒரு பிடிப்பு இருக்குண்ணே நம்மூருலே நமீதா, தமன்னா, நக்மா, குஷ்பூவுக்குத்தானே அதிக மவுசு இருக்குது. கோவில் கூட கட்டியிருக்கோமே நம்மூருலே நமீதா, தமன்னா, நக்மா, குஷ்பூவுக்குத்தானே அதிக மவுசு இருக்குது. கோவில் கூட கட்டியிருக்கோமே நான் கூட திரிஷா, சினேகாவையெல்லாம் விட்டுப்புட்டு ஸ்ரேயாவைப் பத்தித்தானே அதிகம் எழுதுறேன். அதே மாதிரிதான் இந்த அண்ணாஜி மேட்டரும் நான் கூட திரிஷா, சினேகாவையெல்லாம் விட்டுப்புட்டு ஸ்ரேயாவைப் பத்தித்தானே அதிகம் எழுதுறேன். அதே மாதிரிதான் இந்த அண்ணாஜி மேட்டரும் நம்முருலே பெட்டிஷன் ராமசாமின்னு ஒருத்தர் இருக்கிறாரு நம்முருலே பெட்டிஷன் ராமசாமின்னு ஒருத்தர் இருக்கிறாரு தனிமனுசனா அரசாங்கத்தோட கண்ணுலே விரலை விட்டு ஆட்டுக்கிட்டு இருக்கிறாரு தனிமனுசனா அரசாங்கத்தோட கண்ணுலே விரலை விட்டு ஆட்டுக்கிட்டு இருக்கிறாரு அண்ணா ஹஜாரேவுக்காக மெழுகுவத்தியைத் தூக்கிட்டுப் போனவங்கள்ளே யாராவது அந்தப் பெட்டிஷன் ராமசாமிக்காக ஒரு தீக்குச்சியாவது கொளுத்தியிருப்பான்னா நினைக்கிறே அண்ணா ஹஜாரேவுக்காக மெழுகுவத்தியைத் தூக்கிட்டுப் போனவங்கள்ளே யாராவது அந்தப் பெட்டிஷன் ராமசாமிக்காக ஒரு தீக்குச்சியாவது கொளுத்தியிருப்பான்னா நினைக்கிறே மாட்டாங்க ஏன்னா, பெட்டிஷன் ராமசாமியைப் பத்தி மயிலாப்பூர் டைம்ஸ்-லே கூட யாரும் எழுத மாட்டாங்க ஆனா, அண்ணா ஹஜாரேன்னா சி.என்.என்-ஐ.பி.என், என்.டி.டிவி, டைம்ஸ் நௌ, ஹெட்லைன்ஸ் டுடே மாதிரி பெரிய பெரிய இங்கிலீஷ் சேனல்லே காண்பிப்பாங்க ஆனா, அண்ணா ஹஜாரேன்னா சி.என்.என்-ஐ.பி.என், என்.டி.டிவி, டைம்ஸ் நௌ, ஹெட்லைன்ஸ் டுடே மாதிரி பெரிய பெரிய இங்கிலீஷ் சேனல்லே காண்பிப்பாங்க\n\"பெட்டிஷன் ராமசாமி மாதிரி ஊருக்குப் பத்து பேரு இருப்பாங்க நம்ம தமிழ்நாட்டுலே ஆனா, அவங்களுக்கெல்லாம் சப்போர்ட் பண்ணினா ஒரு புண்ணாக்கும் புரயோஜனம் கிடையாது. அவரு பொதுநல வழக்குப் போடுறாரு ஆனா, அவங்களுக்கெல்லாம் சப்போர்ட் பண்ணினா ஒரு புண்ணாக்கும் புரயோஜனம் கிடையாது. அவரு பொதுநல வழக்குப் போடுறாரு நாம நம்ம வழக்கையே போடப் பயந்துகிட்டு ’எல்லாம் தலைவிதி,’ன்னு சொல்லிட்டு, அண்ணா ஹஜாரே மாதிரி யாராவது வந்து காப்பாத்துவாருன்னு குப்புறப்படுத்திட்டிருக்கோம். இந்த வீக்னஸைப் புரிஞ்சுக்கிட்டுத்தானே அரசாங்கம் ஏய்க்கிறது போதாதுன்னு இந்த மாதிரி அலப்பறைங்களும் சேர்ந்துக்கிட்டு நம்மளை ஏய்க்கிறாங்க நாம நம்ம வழக்கையே போடப் பயந்துகிட்டு ’எல்லாம் தலைவிதி,’ன்னு சொல்லிட்டு, அண்ணா ஹஜாரே மாதிரி யாராவது வந்து காப்பாத்துவாரு���்னு குப்புறப்படுத்திட்டிருக்கோம். இந்த வீக்னஸைப் புரிஞ்சுக்கிட்டுத்தானே அரசாங்கம் ஏய்க்கிறது போதாதுன்னு இந்த மாதிரி அலப்பறைங்களும் சேர்ந்துக்கிட்டு நம்மளை ஏய்க்கிறாங்க\n\" என்று தள்ளாடியவாறு உள்ளே நுழைந்தார் நெப்போலியன் நெடுவளவன். \"உன் தோஸ்து கள்காடு கருமுத்து அண்ணா ஹஜாரேக்குத் தண்ணி காட்டிக்கினுகீறான்யா\n\"அவனுக்கு மூணுமாசமா சம்பளம் கிடைக்கலேன்னு கடுப்பு அதான் சேட்டை டிவி மேலே இருக்கிற கடுப்பை அண்ணாஜிட்டே காட்டுறான்னு நினைக்கிறேன் அதான் சேட்டை டிவி மேலே இருக்கிற கடுப்பை அண்ணாஜிட்டே காட்டுறான்னு நினைக்கிறேன்\n சேட்டை கொஞ்சம் உருப்படியா பேசிட்டிருக்கான். எதையாவது பேசி அவனைக் குழப்பிட்டேன்னா, அவனும் அண்ணா ஹஜாரே மாதிரி உளற ஆரம்பிச்சிடப்போறான்\" என்று இடைமறித்தார் கிருஷ்ணசாமி. \"ஏன் சேட்டை, ஒரு மனிசன் சோறுதண்ணியில்லாம சாவப்போறேன்னு சொல்றது எம்புட்டுப் பெரிய விஷயம்\" என்று இடைமறித்தார் கிருஷ்ணசாமி. \"ஏன் சேட்டை, ஒரு மனிசன் சோறுதண்ணியில்லாம சாவப்போறேன்னு சொல்றது எம்புட்டுப் பெரிய விஷயம் அதைக் கேட்குறவனுக்கு நம்பளுக்காண்டி ஒருத்தரு சாவுறேன்னு சொல்றானேன்னு தோணாதா அதைக் கேட்குறவனுக்கு நம்பளுக்காண்டி ஒருத்தரு சாவுறேன்னு சொல்றானேன்னு தோணாதா அதைக் கூட நையாண்டி பண்ணுறியே சேட்டை அதைக் கூட நையாண்டி பண்ணுறியே சேட்டை\n\"தலீவரே, ’ரமணா’ படம் பார்த்தீங்களா\n\"அந்தப்படத்தைப் பார்த்திட்டு வாறையிலே ’சே, இந்த மாதிரி உண்மையிலேயே ஒருத்தன் வரணுண்டா,’ன்னு நெனச்சேன். அதே மாதிரி ’முதல்வன்’,’அந்நியன், ’சிவாஜி’ன்னு ஒவ்வொரு சங்கர் படத்தையும் பார்த்திட்டு ’மெய்யாலுமே இந்த மாதிரி ஒருத்தன் இருந்தா நல்லாருக்குமே,’ன்னு யோசிப்பேன். ஒருவாட்டி கூட ’அந்த ஒருத்தன் ஏன் நானா இருக்கக் கூடாதுன்னு யோசிக்க மாட்டேன் தெரியுமா அதிகபட்சம் நான் பண்ணுனது என்னா தெரியுமா அதிகபட்சம் நான் பண்ணுனது என்னா தெரியுமா எதுத்த வூட்டு மாமியைப் பார்த்து ’ஐயங்காரு வீட்டு அழகே,’ன்னு பாடி மாமா கிட்டே வாங்கிக்கட்டிக்கிட்டதுதான். அந்த மாதிரித்தான் எல்லா ஜனமும் ’எவனாவது வந்து எல்லாத்தையும் திருத்தணும்’னு சப்பைக்கட்டு கட்டிக்கிட்டு வூட்டுலே உட்கார்ந்திட்டிருக்கு எதுத்த வூட்டு மாமியைப் பார்த்து ’ஐயங்காரு வ���ட்டு அழகே,’ன்னு பாடி மாமா கிட்டே வாங்கிக்கட்டிக்கிட்டதுதான். அந்த மாதிரித்தான் எல்லா ஜனமும் ’எவனாவது வந்து எல்லாத்தையும் திருத்தணும்’னு சப்பைக்கட்டு கட்டிக்கிட்டு வூட்டுலே உட்கார்ந்திட்டிருக்கு நாம இப்படித் தொடைநடுங்கிங்களா இருக்கிறவரைக்கும் லோக்பால் வந்தாலும் நம்மளை ஏமாத்துறவன் ஏமாத்திட்டுத்தான் இருப்பான் நாம இப்படித் தொடைநடுங்கிங்களா இருக்கிறவரைக்கும் லோக்பால் வந்தாலும் நம்மளை ஏமாத்துறவன் ஏமாத்திட்டுத்தான் இருப்பான்\n\"இன்னா சேட்டை அப்படிச் சொல்லிட்டே\n கொலை பண்ணா ஆயுள்தண்டனை, தூக்குத்தண்டனைன்னு நம்ம நாட்டுலே சட்டமிருக்கு கொலை நடக்காமலா இருக்கு ஹாரர் மூவியிலே வர்றதை விடவும் கொடூரமா கொலை நடக்குதுய்யா முதல்லே நாம உருப்படியா இருந்தா, மேலே இருக்கிறவனுக்குப் பயம் வரும். ஜனங்க முழிச்சிட்டிருக்கான்னுற சொரணை வரும். சும்மாவா சொன்னாய்ங்க முதல்லே நாம உருப்படியா இருந்தா, மேலே இருக்கிறவனுக்குப் பயம் வரும். ஜனங்க முழிச்சிட்டிருக்கான்னுற சொரணை வரும். சும்மாவா சொன்னாய்ங்க People get the Government they deserve அரசியல்வாதி. ஊழல் பண்ணுறான்னு நாமளும் லஞ்சம் வாங்குறோம்; கொடுக்குறோம். போலீசைக் கண்டதும் பொம்பிளையோட பொம்பளையா ஒளிஞ்சு ஓடுற பரதேசிப்பன்னாடைங்களையெல்லாம் ஹீரோன்னு சொல்லுறோம். ஒரு நாளு மெழுகுவர்த்தி கொளுத்தினாப் போதுமாய்யா வேணுங்கிறது கிடைக்கிறவரைக்கும் ஜனங்க போராடணும்யா வேணுங்கிறது கிடைக்கிறவரைக்கும் ஜனங்க போராடணும்யா எல்லாம் அண்ணாஜி பார்த்துக்குவாருன்னு வூட்டுலே தின்னுட்டுத் தூங்கினா வந்திருமா லோக்பால் எல்லாம் அண்ணாஜி பார்த்துக்குவாருன்னு வூட்டுலே தின்னுட்டுத் தூங்கினா வந்திருமா லோக்பால் மண்குதிரையை நம்பி ஆத்துலே இறங்கிட்டிருக்கோமய்யா மண்குதிரையை நம்பி ஆத்துலே இறங்கிட்டிருக்கோமய்யா\n அண்ணாஜி பேட்டியை முடிச்சிட்டு வர்றாரு போலிருக்குது. நம்ம ஆதரவு கேட்டா என்ன சொல்றது\" என்று கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமி கேட்கவும் பகார்டி பக்கிரிசாமி அர்த்தபுஷ்டியுடன் சிரித்தார்.\n(முற்றும்- அப்படீன்னு போடுவேன்னு எதிர்பார்த்தீங்களா\n7 பெரியவங்க இன்னா சொல்றாங்கன்னா.....\nமுன்கதைச் சுருக்கம் (முழுமையாக வாசிக்க \"இங்கே\" சொடுக்கவும்)\nகுடிமக்கள் முன்னேற்றக் கழகத்திடம், ஜன் லோக்பால் ��ட்டவரைவுக்கு ஆதரவு கோரி, கட்சியின் பொதுச்செயலாளர் கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமியைச் சந்திக்க அண்ணா ஹஜாரே வருகிறார். அவரை வெளியே காத்திருக்கச் சொல்லுமாறு கு.மு.கவின் கொள்கைப்பரப்புச் செயலாளர் நெப்போலியன் நெடுவளவன் உத்தரவிட்டு விட்டு, கிருஷ்ணசாமிக்கு அண்ணாஜியைப் பற்றி எடுத்துக் கூறுகிறார். அப்போது அண்ணாஜியின் ஒரு செய்தியோடு கு.மு.க-வின் பொருளாளர் பகார்டி பக்கிரிசாமி உள்ளே வருகிறார்.\nஅண்ணா ஹஜாரேவுக்கு வெளியே காத்திருப்பது ’போரடிப்பதால்’ வந்திருக்கிற தொலைக்காட்சி நிருபர்களுக்கு ஒரு பேட்டி அளிக்கலாமா என்று அனுமதி கேட்பதாக, பக்கிரிசாமி தெரிவிக்கிறார்.\n\"இன்னாபா படா ரோதனையா கீது நேத்துத்தானே அல்லா டிவிலேயும் பேட்டி கொடுத்தாரு நேத்துத்தானே அல்லா டிவிலேயும் பேட்டி கொடுத்தாரு\" என்று எரிச்சலடைந்தார் நெடுவளவன். \"யோசிச்சுச் சொல்லுறோமுன்னு போய்ச் சொல்லு\" என்று எரிச்சலடைந்தார் நெடுவளவன். \"யோசிச்சுச் சொல்லுறோமுன்னு போய்ச் சொல்லு\" என்று பக்கிரிசாமியை திருப்பி அனுப்பினார். \"இந்த அண்ணா ஹஜாரேயாலே நாட்கணக்கா சாப்பிடாம இருக்க முடியுது. ஆனா, ஒரு நாளைக்கு ஒரு தபா டிவியிலே மூஞ்சியைக் காட்டலேன்னா கெடந்து அல்லாடுறாருபா\" என்று பக்கிரிசாமியை திருப்பி அனுப்பினார். \"இந்த அண்ணா ஹஜாரேயாலே நாட்கணக்கா சாப்பிடாம இருக்க முடியுது. ஆனா, ஒரு நாளைக்கு ஒரு தபா டிவியிலே மூஞ்சியைக் காட்டலேன்னா கெடந்து அல்லாடுறாருபா\n\"இந்த டிவிக்காரங்களும் அலுக்காம போறாங்களே\" என்று நொந்து கொண்டார் கிருஷ்ணசாமி.\n\"தலீவரே, லவ் பண்ண ஆளை பிளேடாலே முன்னூறு துண்டா வெட்டிப் போட்ட பொம்பளையோட பேட்டியையே டிவிக்காரனுங்க போடுறானுங்க இந்த அண்ணாஜியையும், பாபா ராம்தேவையும் மாத்தி மாத்திக் காட்டுறானுங்களே, கங்கையை க்ளீன் பண்ணச்சொல்லி உண்ணாவிரதம் இருந்த ஆளு அம்பேலாயிட்டாரு இந்த அண்ணாஜியையும், பாபா ராம்தேவையும் மாத்தி மாத்திக் காட்டுறானுங்களே, கங்கையை க்ளீன் பண்ணச்சொல்லி உண்ணாவிரதம் இருந்த ஆளு அம்பேலாயிட்டாரு எந்த நாயும் அந்த சாமியை ஒரு போட்டோ கூட எடுக்கலே எந்த நாயும் அந்த சாமியை ஒரு போட்டோ கூட எடுக்கலே இந்த டிவிக்காரனுங்களுக்கு யாராச்சும் கூட்டம் கூட்டுனாத்தான் கல்லா களைகட்டுது இந்த டிவிக்காரனுங்களுக்கு யாராச்சும் ���ூட்டம் கூட்டுனாத்தான் கல்லா களைகட்டுது\n ரெண்டாவது சுதந்திரப்போராட்டம்-ன்னில்லே பில்ட்-அப் கொடுத்தானுங்க\n அப்போ, இந்திரா காந்திக்கு எதிரா ஜெயபிரகாஷ் நாராயணன், ஆசார்ய கிருபளானி, மொரார்ஜி தேசாய் எல்லாரும் போராடி ஜெயிலுக்குப்போனதெல்லாம் ரெண்டாவது சுதந்திரப்போராட்டமில்லியாமா\n\"அட இரு தலீவரே, இன்னும் கொஞ்ச நாளு போனா, அண்ணா ஹஜாரே தான் இந்தியாவுக்கு சுதந்திரமே வாங்கிக்கொடுத்தாருன்னு பேசுனாலும் பேசுவாங்க\n இப்போ நம்ம ஆபீசுலே அண்ணாஜி பேட்டி கொடுக்க விடுறதா வேண்டாமா\n நீ இன்னா பண்றே, சேட்டை டிவிக்குப் போன்போட்டு நம்ம களக்காடு கருமுத்துவை ஒரு தபா வந்து கண்டுக்கினு போவச்சொல்லு இந்த அண்ணா ஹஜாரேயை நாக்கைப் புடுங்குறா மாதிரி நாலு கேள்வி கேக்கச்சொல்லு இந்த அண்ணா ஹஜாரேயை நாக்கைப் புடுங்குறா மாதிரி நாலு கேள்வி கேக்கச்சொல்லு\n\"அப்படியே சேட்டையையும் வரச் சொல்றேன் நம்ம கு.மு.க.கட்சியைப் பத்தி அவன் ஒருத்தன் தான் நாலு வார்த்தை அப்பப்போ எளுதுறான் நம்ம கு.மு.க.கட்சியைப் பத்தி அவன் ஒருத்தன் தான் நாலு வார்த்தை அப்பப்போ எளுதுறான்\nகு.மு.க.அலுவலகத்தில் பேட்டி கொடுக்கலாம் என்ற தகவலை அண்ணா ஹஜாரேயிடம் தெரிவித்ததும், அவர் முகமலர்ச்சியோடு எல்லா டிவி நிருபர்களையும் அழைத்தார். அவர்களுடன் களக்காடு கருமுத்துவும் சேட்டை டிவியின் மைக்கோடு உள்ளே சென்று அண்ணாஜியிடம் கேள்வி கேட்கத் தொடங்கினான்.\n பிரதமர் மன்மோகன் சிங் ரொம்ப நல்லவரு. ஆனா, சோனியா காந்தி சகவாசத்தாலே தான் அவராலே ஒண்ணும் பண்ண முடியலேன்னு இதுவரைக்கும் மூணு வாட்டி சொல்லியிருக்கீங்க அப்புறம் எதுக்கு திரும்பத் திரும்ப சோனியா காந்திக்கே லெட்டர் போடறீங்க அப்புறம் எதுக்கு திரும்பத் திரும்ப சோனியா காந்திக்கே லெட்டர் போடறீங்க நல்லவங்களுக்கு லெட்டர் போட மாட்டீங்களோ நல்லவங்களுக்கு லெட்டர் போட மாட்டீங்களோ\n\" என்று இளித்தார் அண்ணா ஹஜாரே. \"அவங்கதானே காங்கிரஸ் கட்சித்தலைவி. அதுனாலே தான் அப்படி...ஹிஹிஹி\n\"அவங்க அரசாங்கம் முழுக்க பொய்யனுங்களும், பித்தலாட்டக்காரனுங்களும் இருக்காங்கன்னு சொன்னீங்களா இல்லையா அப்புறம் ஏன் அவங்க கிட்டே தொங்கறீங்க அப்புறம் ஏன் அவங்க கிட்டே தொங்கறீங்க\n என்ன இருந்தாலும் அவங்க தானே ஆளுங்கட்சித் தலைவி அதுனாலே தான்..ஹ���ஹிஹிஹி\n\"அவங்களுக்கு ராஜ்யசபாவுலே பலம் கிடையாதே பா.ஜ.க.ஆதரவில்லாம லோக்பால் சட்டத்தை கொண்டுவர முடியாதே பா.ஜ.க.ஆதரவில்லாம லோக்பால் சட்டத்தை கொண்டுவர முடியாதே நீங்க கேக்குறா மாதிரி லோக்பால் சட்டத்துலே பிரதமரையும் கொண்டுவரணுமுன்னு முன்னே பா.ஜ.க.அரசு ஆட்சியிலே இருக்கும்போதே ஒத்துக்கிட்டாங்களே நீங்க கேக்குறா மாதிரி லோக்பால் சட்டத்துலே பிரதமரையும் கொண்டுவரணுமுன்னு முன்னே பா.ஜ.க.அரசு ஆட்சியிலே இருக்கும்போதே ஒத்துக்கிட்டாங்களே அப்புறமா எதுக்கு பா.ஜ.கவை ஓரங்கட்டினீங்க அப்புறமா எதுக்கு பா.ஜ.கவை ஓரங்கட்டினீங்க\n பா.ஜ.கவை ஓரங்கட்டினாத்தானே காங்கிரஸ் நான் சொல்றதைக் கேட்கும் இது கூட தெரியலியா\n\"அப்புறம் எதுக்கு ஓய் பா.ஜ.க.கூட்டணியிலே இருக்கிற நிதிஷ் குமார் கிட்டே போய் முதமுதலா ஆதரவு கேட்டீங்க\n பா.ஜ.க, பிஜு ஜனதா தள், கம்யூனிஸ்ட் எல்லாருமே உங்க அடாவடி செல்லுபடியாகாதுன்னு சர்வகட்சிப் பொதுக்கூட்டத்துலே சொல்லிட்டாங்களே\n\"அதுக்கென்ன, இன்னும் நிறைய கட்சி மிச்சம் இருக்கே\n\"அப்போ நீங்க பண்ணுறது சுத்தமான அரசியல்னு ஒத்துக்கறீங்களா\n\"இந்த மாதிரியெல்லாம் கேள்வி கேட்டா அப்புறம் ஊழலை எப்படி ஒழிக்கிறதாம்\n எங்க ஊருலே ஒரு தலைவரு இலங்கைத்தமிழனுக்காக மூணு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்ததை விடவும் உங்க உண்ணாவிரதம் படுகாமெடியா இருக்குதே அரசியல் கட்சிகளோட ஆதரவில்லாம லோக்பால் சட்டம் வராதுன்னு தெரிஞ்சே, அவங்களை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டுறீங்க அரசியல் கட்சிகளோட ஆதரவில்லாம லோக்பால் சட்டம் வராதுன்னு தெரிஞ்சே, அவங்களை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டுறீங்க சட்டத்தை நிறைவேத்தலேன்னா திரும்ப உண்ணாவிரதம்னு சொல்றீங்க சட்டத்தை நிறைவேத்தலேன்னா திரும்ப உண்ணாவிரதம்னு சொல்றீங்க திரும்ப அரசாங்கம் கூப்பிட்டுப் பேசுவாங்க; திரும்ப டிவிக்காரனுங்க உங்க பின்னாலே அலைவாங்க திரும்ப அரசாங்கம் கூப்பிட்டுப் பேசுவாங்க; திரும்ப டிவிக்காரனுங்க உங்க பின்னாலே அலைவாங்க இப்படி இன்னும் எத்தனை வருஷம் டிராமா போடுறதா உத்தேசம் இப்படி இன்னும் எத்தனை வருஷம் டிராமா போடுறதா உத்தேசம்\n8 பெரியவங்க இன்னா சொல்றாங்கன்னா.....\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\nஆயிரம் எலிபிடித்த அபூர்வ ராஜாமணி\nரஞ்சிதா செய்த தவறு என்ன\nஇரண���டு கொலைகள்; இரண்டு நிலைகள்\nடெல்லி பெல்லி - சிக்கன் சில்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2006/02/blog-post_114052249414078047.html", "date_download": "2018-06-20T09:32:44Z", "digest": "sha1:KKQ6RJQ3RIBD4RFDJMXGQB6TEY5VB5ZV", "length": 17022, "nlines": 274, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: நாலு விஷயம் - சங்கிலிப்பதிவு", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nநாலு விஷயம் - சங்கிலிப்பதிவு\nகொஞ்சம் வருஷத்துக்கு முன்னே பச்ச சேலை வாங்கினா அண்ணன் நல்ல இருப்பான்னு சொல்லி, ஜவுளி கடைக்காரங்க எல்லாம் விக்காத பழைய சேலையெல்லாத்தையும் பச்ச கலருக்கு மாத்தி வித்தாங்க. அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லைங்க.\nகொங்கு ராசாவுக்கு நம்ம மேலே ஏதோ பிரியம் போல. ராசா கார் வாங்கிட்டு ட்ரீட் கொடுக்காம ஏமாத்திட்டாரேன்னு கோவத்துல இருந்தேன். ஏதோ புதுசா வலைப்பதிவுல ஆரம்பிச்சிருக்காங்க சங்கிலி தொடர்ன்னு (tag-மொழி பெயர்த்தவர் ராசா) அதுல நம்மை இழுத்துவிட்டுட்டார் பெருமைக்குரிய ராசா. கொஞ்சமாவது வேலை வெட்டி இருக்கிறவங்களுக்குதான் அது பொருந்தும், நமக்கு.. ஹி ஹி.\nஇந்த நைஸ் பண்ற வேலையெல்லாம் வேணாம் ராசு ட்ரீட்தான் வேணும்\n(காதலிக்க நேரமில்லை - விஷ்வநாதன் வேலை வேணும், பாட்டு மாதிரி படிச்சுக்கோங்க)\nநாலு பேர்கிட்ட பழகி நல்லது கெட்டது தெரிஞ்சுக்கோ- இது என் அப்பா சொன்னது. நல்லது மட்டுமா கிடைக்குது\n3.வளர்த்தல் (1 மாதமே ஆன என் செல்ல மகனை)\n4.ஊர் சுத்தல் (ஊர் சுத்தின்னும் நமக்கு ஒரு பட்ட பெயர் இருக்கு)\n2. மைக்கேல் மதன காம ராஜன்\n2. லண்டன் (அள்ளி விடு)\n4. செல்லிகாடு (என் தோட்டம்)\n(தலைவர் மாதிரி இமையமலைகூட போலாம்னு ஆசைதான்)\n1.விஜய் டீ.வி. - லொள்ளு சபா..\n2.ஜெயா டீ.வி காமெடி பஜார்\n3.போகோ. ஜஸ்ட் ஃபார் ஃகேக்ஸ்\n4. விஜய் டீ.வி.- முன்னே கடவுள் பாதி மிருகம் பாதி, இப்போ இல்லை (ஆள் மாறினதுக்கப்புறம் பார்க்கிறதை நிறுத்திட்டேன்)\n4.நைனித்தால், டெல்லி, ஜெய்பூர், உதைப்பூர்,\nஇதுல நானும் ராசாக்கட்சி இருந்தாலும்.\n1. ஊர்ல பாட்மின்டன் விளையாட போயிருக்கலாம்\n2. ஊர்ல கிரிக்கெட் விளையாட போயிருக்கலாம்\nசைட்-- நானா.. ச்சே..சே. .. கல்யாணம் ஆகிடுச்சு ஓ இது வலைத்தளம் பத்தின கேள்வியா..\nஎப்படியோ 4 பேரை இழுத்துவிட்டாச்சு, இனி அவுங்கபாடு\nஅதான் உங்களுக்கு ஒரு சங்கிலி குடுத்தாச்சே.. மறுபடியும் ட்ரீட் கேக்கரீங்க..\nஹ்ம்ம் என்ன பண்றது, நம்ம ஊர்க்காரங்களுக்கு பேச சொல்லியா கொடுக்கணும் வாயால அல்வா கிண்டுற மக்களாய்போய்ட்டோம். அவ்ளோதான் ட்ரீட்.\n\"சோலைக்கருது\"- இது என்ன உணவு\nநன்று நன்று. மிக நன்றாக எழுதிக் கொண்டு வருகிறீர்கள். வாழ்த்துக்கள் இள.\n என்னைய இப்படி யோசிக்க வச்சுட்டீங்களே\n\" சோலைக்கருது = சோளக்கதிர் \"\nஇத நான் கண்டுபிடிச்துக்கு மெடல் எல்லாம் கொடுத்துராதீங்க\nசோளக்கருது- சோளக்கதிர், மக்காசோளம். மனசுக்கு பிடிச்சத பேசும்போது அறிவு வேலை செய்யாதாமில்லை. அதுபோல ஏதோ ஒரு வேகத்துல மாத்தி அடிச்சுட்டேன்.\n-.கஷ்டப்பட்டு கண்டுபிடிச்ச பாண்டிக்கு மெடல் இங்கே.\n//\"சோலைக்கருது\"- இது என்ன உணவு\nஅண்ணீ ஊர்ல இல்ல.. இவரு வேற ட்ரீட் ட்ரீட்'ங்கிறாரு.. அதான் டங்க் ஸ்லிப் ஆகிடுச்சுன்னு நினைக்கிறேன்..\nஇது ரெண்டும் வேற வேறன்னு தான நினைச்சேன்..\nஎய்ட்ஸ் பெண்கள் பற்றி வாசிக்க வரும்போது, எம்பேரும் சங்கிலித் தொடரில் இருப்பதை மிகத் தாமதமாகத் தெரிந்து கொண்டேன். அடுத்து எழுதிடறேன்.\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nபடம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை 1. ரஞ்சித்தின் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nநாலு விஷயம் - சங்கிலிப்பதிவு\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/gurupournami-2016-kondattangal", "date_download": "2018-06-20T09:47:44Z", "digest": "sha1:NRCBBSH3HP3CF7NYSSXICA43XW2ZDZ6O", "length": 11639, "nlines": 218, "source_domain": "isha.sadhguru.org", "title": "குருபௌர்ணமி - 2016 கொண்டாட்டங்கள்! | Isha Sadhguru", "raw_content": "\nகுருபௌர்ணமி - 2016 கொண்டாட்டங்கள்\nகுருபௌர்ணமி - 2016 கொண்டாட்டங்கள்\nகுருபௌர்ணமி விழாவில் சத்குருவால் பிரத்யேகமாக வழங்கப்பட்ட பல்வேறு சக்திவாய்ந்த தியான செயல்முறைகளும் சக்திவாய்ந்த மந்திர உச்சாடனங்களும் தியான அன்பர்களை அருளில�� மூழ்கடித்தன. விழாவில் முத்தாய்ப்பாக சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசைமழை உற்சாக நடனமாடி திளைக்கச் செய்தது.\nஆதியோகியாய் இருந்தவர் ஆதிகுருவாய் பரிணமித்து சப்தரிஷிகளுக்கு ஆன்மீக ஞானம் வழங்கிய உன்னத திருநாளான குரு பௌர்ணமி தினம், இந்த ஆண்டு ஜூலை 19ஆம் தேதி ஈஷா யோகா மையத்திலுள்ள ஆதியோகி ஆலயத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. காலை 4 மணியிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தியான அன்பர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் ஈஷாவில் குவிந்தபடி இருந்தனர். வருகைதரும் திரளான மக்கள் கூட்டத்திற்கு உகந்த வசதிகளை ஈஷா தன்னார்வத்தொண்டர்களும் ஆசிரமவாசிகளும் திட்டமிட்டு செம்மையாக செய்திருந்தனர்.\nகுருபௌர்ணமி விழாவில் சத்குருவால் பிரத்யேகமாக வழங்கப்பட்ட பல்வேறு சக்திவாய்ந்த தியான செயல்முறைகளும் சக்திவாய்ந்த மந்திர உச்சாடனங்களும் தியான அன்பர்களை அருளில் மூழ்கடித்தன. விழாவில் முத்தாய்ப்பாக சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசைமழை உற்சாக நடனமாடி திளைக்கச் செய்தது.\nமுன்னதாக இரண்டு நாட்கள் ஆங்கிலத்தில் நிகழ்ந்த ‘குருவின் மடியில்’ நிகழ்ச்சியிலும் குரு பௌர்ணமி விழா சத்சங்கத்திலும் சத்குரு பல்வேறு விஷயங்களை அன்பர்களுடன் பகிர்ந்துகொண்டார். குறிப்பாக, 15000 வருடங்களுக்கு முன்பு சப்தரிஷிகளின் ஜொலிக்கும் உன்னத நிலையைக் கண்டு அவர்களின் மேல் ஆதியோகி தன் பார்வையை நிலைநிறுத்திய நாளான ஜூன் 21ஆம் நாள், ஒரு பௌர்ணமி நாளாக இருந்ததை சத்குரு குறிப்பிட்டார். அதுபோல 2016 ஜூன் 21ஆம் நாளும் ஒரு பௌர்ணமி நாளாக அமைந்துள்ளது (இனி இதுபோல் அமைவதென்பது 2062ஆம் ஆண்டில்தான் 1948லும் இந்த அரிய நிகழ்வு நிகழ்ந்துள்ளது). எனவே இது மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்த வருடம் என்பதை சத்குரு சுட்டிக்காட்டினார். அடுத்து வரும் 12 வருடங்கள் ஆன்மீகத்திற்கு ஒரு பொற்காலமாக அமையவிருப்பதையும், அதற்காக தன்னார்வத் தொண்டர்கள் துணைநிற்க வேண்டுமென்பதையும் சத்குரு முன்மொழிந்தார்.\nவருகின்ற மஹாசிவராத்தியன்று 112 அடி ஆதியோகியின் முகம் ஈஷா யோகா மையத்தில் நிறுவப்பட உள்ளதை அறிவித்த சத்குரு, இந்த முகம் ஆதியோகியின் ஈடுஇணையற்ற ஆன்மீககொடைக்கு நன்றியின் அடையாளமாக இருக்குமென பகிர்ந்துகொண்டார்.\nகுருபௌர்ணமி விழாவில் சத்குருவால் பிரத்யேகமாக வழங்கப்பட்ட பல்வேறு சக்திவாய்ந்த தியான செயல்முறைகளும் சக்திவாய்ந்த மந்திர உச்சாடனங்களும் தியான அன்பர்களை அருளில் மூழ்கடித்தன. விழாவில் முத்தாய்ப்பாக சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசைமழை உற்சாக நடனமாடி திளைக்கச் செய்தது. ஈஷாவின் ஆன்மீக பாதையில் ஒரு மைல்கல்லாக இந்த ஆண்டு குரு பௌர்ணமி விழா அமைந்தது என்றால் அது மிகையாகாது\nஇந்த வருட மஹாசிவராத்திரி… சில துளிகள்\nகடந்த மார்ச் 7ல் ஈஷாவில் நிகழ்ந்த மாபெரும் கொண்டாட்டமான மஹாசிவராத்திரி திருவிழாவின் ஒரு தொகுப்பு இங்கே உங்களுக்காக\nஈஷா யோக மையத்தில் நடந்த கொண்டாட்டங்கள், தேவியின் அருட்பார்வை கிட்டிய காரைக்குடி, சத்குரு ஸ்ரீபிரம்மா கல்வி உதவித்தொகை என ஈஷாவில் நடந்தவற்றை இதோ உங்கள்…\nகடந்த வருடம் மஹாசிவராத்திரியன்று வெளியிடப்பட்ட ஈஷானா இசை ஆல்பம் ஆந்திர மாநிலத்தில் சிறந்த இசை ஆல்பம் விருதைப் பெற்றுள்ளது. எந்த ஒன்றையும் நாம் அர்ப்பண…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://krishna481.blogspot.com/2011/12/blog-post_23.html", "date_download": "2018-06-20T09:12:47Z", "digest": "sha1:ZBLEQGCPCWVKP2DRE5P6AELLWVRNK4YY", "length": 15531, "nlines": 119, "source_domain": "krishna481.blogspot.com", "title": "krish48: பிருந்தாவனம்", "raw_content": "\nஇது என்னுடைய எழுதும் திறமையை வளர்க்க உதவும் பிளாக். படித்து உங்கள் அபிப்பிராயத்தை எழுதும் படி கேட்டுக் கொள்கிறேன்\nபிருந்தாவனம் நெருஞ்சி முள் காடாக இருந்த இந்த இடத்தை மாடு கன்றுகள் மேய்க்கும் மேய்ச்சல் நிலமாக மாற்றியது கண்ணன் என்கிறார்கள். அதனால் \"பிருந்தாவனம்\",என்று பெயர் \"நெருஞ்சி முள்காடு\" என்று பெயர் பெற்றது. இதன்படி கண்ணனால் உருவாக்காப்பட்டது, பிருந்தாவனம் ஆகும். பிருந்தாவனம் மதுராவுக்கு அருகாமையில் உள்ளது. நாச்சியார் திருமொழி 14வது பதிகம் முழுமையும் பிருந்தாவனத்தைப் பற்றியே, கண்ணனைத் தேடியும், கண்டும் அனுபவித்துப் பாடியிருக்கிறாள், கோதை நாச்சியார் . பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கு ஓர் கீழ்க்கன்றாய் இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே. (14-1) பிருந்தாவனத்தில் பனிரெண்டு காடுகள் உள்ளன அவை.1 மகாவனம்.\n2.காம்யவனம்.3.மதுவனம். 4.தாளவனம். 5.குமுத வனம் 6.பாண்டிரவனம்.7.பிருந்தாவனம்.8கதிரவனம்.9.லோஹவனம் 10.பத்ரவனம்.11.பஹுள���வனம். 12.பில்வவனம், ஆகியவையாகும். இவற்றுள் ஏழு வனங்கள் யமுனையின் மேற்குக் கரையிலும் ஐந்து கிழக்குக் கரையிலும் உள்ளன. பிருந்தாவனத்தில் மட்டுமே ஏழுநாட்கள் தங்கி பரிக்ரமா செய்து எல்லா இடங்களையும் சேவிக்கலாம். பிருந்தாவனத்தில் எல்லா இடங்களும் பார்க்க வேண்டிய இடங்கள தான். இங்கு சில முக்கியமான இடங்களை அதன் மகத்துவத்துடன் பார்க்கலாம்.\nகம்சன் தன்னுடைய அசுரனான (கண்ணனைக் கொல்வதற்கு எல்லா வழிகளையும் முடித்த பின்), கேசியைக் கூப்பிட்டு \"போய்,கண்ணனை கொன்று விட்டு வா\" என்று ஆணையிடுகிறான்.வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல குதிரை வடிவில் வருகிறான்.வருகின்ற வேகத்தை நாரதர் \"ஜகத்தே அஸ்தமித்து விட்டது\" என்று கூறுவதாக ஸ்வாமிகள் கூறுகிறார். திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் கேசி வதத்தை \"துறந்கம்வாய் கீண்டுகந்தானது தொன்மையூர் அரங்கமே\" என்று அருளினார்.\nகண்ணன் அந்தி சாய்ந்தபின் கோபிகைகளோடு விளையாடிய பல தோட்டங்களுள் இது முக்கியமானது ஆகும்.மிக அதிகமான சின்ன சின்ன மரங்களை அதிகமாகக் கொண்ட இடம் ஆகும்.\nஇங்குள்ள புளிய மரம் கண்ணன் காலத்தில் இருந்துஉள்ளது.இம்மரத்தின் அடியில் கண்ணன் அடிக்கடி வந்து கோபியருடன் அமருவான்.சில சமயம் கோபிகைகளைப் பிரிந்த விரஹ தாபத்தால் கருத்த கண்ணனின் திருமேனி வெளுத்துவிடும்.அப்போது இந்த மரத்தின் அடியில் அமர்ந்தவுடன் பழைய நினைவு வந்து கருமை நிறம் வந்து விடுமாம்.\n\"காளிங்கன்\" என்னும் கொடிய விஷமுடைய பாம்பு ஒரு மடுவில் இருந்து கொண்டு தன் விஷ மூச்சால் அருகில் உள்ள செடி கொடி மற்றும் பிராணிகளை அழித்து வந்தது.கண்ணன் இப்பாம்பை அடக்கி, கடலுக்குள் விரட்டியடிக்க எண்ணி அருகில் உள்ள கடம்ப மரத்தின் மீது ஏறி காளியன் தலையில் குதித்தான்.கண்ணனைத் தாங்கமாட்டாத காளிங்கன் அவனிடம் சரணடைந்து வேண்ட, கண்ணனும் அவனை மன்னித்து ஒட்டிவிட்டான். அந்த இடம்தான் புராணா காளியகாட் என்று அழைக்கப் படுகிறது.\nகண்ணன் மாலைப்பொழுதில் கோபியர்களோடு ஆடிப்பாடி விளையாடிய இடம்.இன்றும் இரவில் இந்தத் தோட்டத்தில் வாத்தியம் மற்றும் பாட்டொலி கேட்கிறது என்று சொல்கிறார்கள்.மாலை 5.30க்கு மேல் யாரையும் அனுமதிப்பதில்லை.கூட்டம் கூட்டமாக இங்கு இருக்கும் குரங்குகள் கூட மாகி இங்கிருந்து இடம் பெயர்ந்து சென்���ு விடுகின்றனவாம்.\nகாஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீ.உ.வே.கோவர்த்தனம் ரங்காச்சார்ய ஸ்வாமி என்பவர் 1845ல் தொடங்கி 1851ல் கட்டி முடித்த கோயில் இது.தென்னிந்திய பாணியில் சோழர்கள் சிற்ப கட்டிடக் கலை பாணியில் அமைந்துள்ள புராதனமான கோயில். பிரதான மூர்த்தி கண்ணன் புல்லாங்குழல் சகிதமாக சேவை சாதிக்கிறான்.ஆண்டாளும் சேவை சாதிக்கிறார்கள். மேலும் ஸ்ரீ ரங்கநாதனுக்கும் ஆழ்வார், ஆசார்யர்களுக்கும் தனி சந்நிதிகள் உள்ளன. பிருந்தாவனமே முழுதும் கோயில்கள் தான். எதை விடுவது எதைச் சேர்ப்பது என்பது மிகக் கடினமான ஒன்று. இருந்தாலும் முக்கியமான சில கோயில்கள்------கோவிந்தாஜி மந்திர்,க்ருஷ்ண பலராம் மந்திர்,\nபாங்கே பிஹாரி (கூட்டம் சொல்லி மாளாது) மந்திர், ராதாவல்லபஜி மந்திர், காஞ்ச (கண்ணாடி) மந்திர் (முழுவதும் கண்ணாடியால் பதிக்கப்பட்ட, மற்றும் இயக்கம் கொண்ட கண்ணனின் திருவிளையாடல் காட்சிகள்---பார்க்க வேண்டிய முக்கியமான இடம்),ஷாஜி மந்திர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமதுராவில் நடந்த ஸ்ரீ பாகவத அனுபவ யாத்ரா காட்சிகள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகயா, புண்ணிய பூமி. மகனாகப் பிறந்தவன் தாய் தந்தைக்கு அவர்கள் மறைவுக்குப் பபிறகு, ஆண்டு தோறும் ச்ரார்த்தம், செய்து கடமையாற்றவேண்டும். ...\n பெருமான் ஐந்து நிலைகள் கொண்டவனாம். என்ன நிலைகள் , விண்மீது இருப்பாய், என்று வைகுந்த நிலை, மலை மேல் இருப்பாய் என்பது அர்ச்சை...\ngame show model ஒரு சின்ன ஜோக். (a+b)n விரிவாக்கம் செய்ன்னு பையனிடம் கேட்டேன் ”இது என்ன சார் கஷ்டம், இப்ப பாருங்க சார்”,ன்னு எழுத...\nகயா, புண்ணிய பூமி. மகனாகப் பிறந்தவன் தாய் தந்தைக்கு அவர்கள் மறைவுக்குப் பபிறகு, ஆண்டு தோறும் ச்ரார்த்தம், செய்து கடமையாற்றவேண்டும். ...\n பெருமான் ஐந்து நிலைகள் கொண்டவனாம். என்ன நிலைகள் , விண்மீது இருப்பாய், என்று வைகுந்த நிலை, மலை மேல் இருப்பாய் என்பது அர்ச்சை...\ngame show model ஒரு சின்ன ஜோக். (a+b)n விரிவாக்கம் செய்ன்னு பையனிடம் கேட்டேன் ”இது என்ன சார் கஷ்டம், இப்ப பாருங்க சார்”,ன்னு எழுத...\nஉங்க ப் பா எங்க ப் பா தத்துவம் \"டேய் கண்ணா, இங்கே வாடா, அ ப் பாவை பாருடா, என்னவோ மாதிரி இருக்கா. கூ ப் பிடக் கூ ப் பிட பதி...\nஆய கலைகள் அறுபத்து ஐந்து\nஆய கலைகள் அறுபத்து ஐந்து இதென்ன ஆயகலைகள் அறுபத���து ஐந்து இதென்ன ஆயகலைகள் அறுபத்து ஐந்து அறுபத்து நான்கு தானே கேள்விபட்டுருக்கோம் அறுபத்து நான்கு தானே கேள்விபட்டுருக்கோம் அதென்ன அறுபத்து ஐந்தாவது கலைன்னு சந்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pradheep360.wordpress.com/2016/01/10/chennai-next/", "date_download": "2018-06-20T09:41:57Z", "digest": "sha1:AVP6247PHJ6HPNXQIMEHK5HEHU4IVRZY", "length": 13554, "nlines": 148, "source_domain": "pradheep360.wordpress.com", "title": "Chennai NEXT! | pradheep360", "raw_content": "\nபிறப்பில் உயர்வு,தாழ்வென்பது கொடிய மனநோய்\nகுறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா \nஉங்கள் குறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா எங்களுக்கு அனுப்புங்கள்\nஆஸ்காரும் நம்ம மோடி ராகுலும்\nபுதிய 2000 ரூபாயும்,லாட்டரி சீட்டும்\nசதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்\nMartian on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nViyan Pradheep on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nCHANDRAA on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nTrends அரசியல் எதிரொலி கவிதைகள் சமூகம்\nChennai NEXT அங்கீகரிக்க,அலச,அடுத்து நிகழாமல் தடுக்க ஆயத்தமாகும் தளம்\nசென்னை நெக்ஸ்ட் என்ற பெயரில் தன்னார்வலர்கள் , தன்னார்வலர்கள் சார்ந்த குழுக்கள் ஒருங்கிணையும் ஒரு நிகழ்வு இன்று(ஜனவரி 10)குருநானக் கல்லூரி வேளச்சேரியில் நடந்தது. சென்னை பெருமழையில் தொண்டுள்ளம் புரிந்தவர்களை ஒருங்கிணைக்கும் இது போன்ற பல நிகழ்வுகள் கடந்த ஒரு சில வாரங்களாக சென்னை முழுவதும் நடந்த வண்ணம் உள்ளது.\nஅதில் ஒரு நிகழ்வாக சென்னை நெக்ஸ்ட் நடந்தது. தோழன் அமைப்பு , சட்டப் பஞ்சாயத்து அமைப்பு, லோக்சத்தா கட்சி போன்றவை சேர்ந்து நடத்திய நிகழ்வாய் இது இருந்தாலும் , மற்ற அமைப்பின் உறுப்பினர்களையும் , மற்ற அமைப்பையும் , தனி தன்னார்வலர்களையும் அங்கீகரிக்கத் தவறவில்லை என்பதை இங்கே சொல்லியே ஆக வேண்டும். அந்த வகையும் இந்த 3 அமைப்புகளுக்கும் ஒரு சபாஷ்\nஇந்த நிகழ்வில் பங்கேற்கக் காரணமாய் இருந்தது அதன் எளிமை. மிகப் பெரிய விளம்பரமாய் இல்லாமல் இயல்பாய் இருந்தது. இதில் பங்கேற்ற விருந்தினர்களும் எளிமையாய் இருந்தார்கள், உடையில் மட்டும் அல்ல நடந்து கொண்ட விதத்திலும். மற்ற விழா போல VIP க்கள் , கலந்து கொண்டவர்கள் என எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லோரும் ஒன்றுதான் , எல்லோரும் VIP தான் என்பது போல அவ்வளவு எளிமை, எல்லோருக்கும் ஒரே மாதிரியான இருக்கை வரிசை அமைந்து இருந்தது சிறப்பாக மட்டும் இல்லாமல் வித்தியாசமாகவும் இருந்தது.\nஇந்நிகழ்வின் முக்கிய நோக்கங்கள் என சொல்லப் பட்டது,\n1. வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்ட தன்னலமற்ற தன்னார்வலர்களை அங்கீகரிப்பது.\nவிழாவில் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்ட தன்னார்வலர்களை, குழுக்களை அங்கீகரித்தார்கள். சொன்னதைச் செய்தார்கள்\n2. இதோடு நில்லாமல் அடுத்து என்ன செய்வது இது போல நிகழாமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என அலசி அதற்கான செயல் திட்டம் வகுப்பது.\nவிழாவில் சில செயல் திட்டங்கள் வகுக்கப் பட்டது அதன் தொடர்ச்சியாக அடுத்து சில கூட்டங்கள் நடக்க இருப்பதாய்க் கூறினார்கள்.\nவிவாதிக்கப் பட்ட பல விசியங்களில் சில,\n1.வெள்ள நிவாரண பணி கணக்கெடுப்பை நியாமாக நடத்த கண்காணிப்பது, உதவி செய்வது.\n2.சென்னையின் அந்த அந்த வார்டுகளை அந்த அந்த மக்களே சிறு குழுக்களாக நிர்வகிப்பது.\n3.குப்பை மேலாண்மை, ஆக்கிரமிப்புகள் அகற்றம்,மழை நீர் சேகரிப்பு மையங்கள் பற்றிய விழிப்புணர்வு , செயல்திட்டம்.\n4.வாக்காளர் பெயர் சேர்த்தல், ஓட்டளிப்பதை உறுதி படுத்துதல் மற்றும் விழிப்புணர்வு.\n5.லஞ்சம் பற்றிய விழிப்புணர்வு/லஞ்சமில்லா சேவைக்கு உதவி.\nடாக்டர். ஜெயபிரகாஷ் நாராயன் அவர்கள் முன்னாள் ஐ. ஏ. எஸ் அதிகாரி\nதிரு. இளங்கோ ரங்கசாமி அவர்கள் விஞ்ஞானி,குத்தம்பாக்கம் கிராம பஞ்சாயத்து தலைவர்\nஇவ்விருவரின் பேச்சைக் கேட்கும் வாய்ப்பும் , இளங்கோ அவர்களிடம் பேசும் வாய்ப்பும் கிடைத்தது.\nதகவல் தொழில் நுட்ப வளர்ச்சி விரைவில் அனைவரையும் சென்றடைந்துவிடும் ஆனால் மாற்றம் என்பது நிகழ கொஞ்சம் காலம் தேவைப்படும் ஆனால் நம்மால் முடியும் என்று ஊக்கம் தரும் விதத்தில் ஜெயபிரகாஷ் நாராயன் அவர்களும் , இளைஞர்கள் திறமைசாலிகள் அவர்களுக்கு எங்கள் அலோசனை , வழிகாட்டுதல் என்றும் உண்டு என்று முன் மாதிரி கிராமத்தை உருவாக்கிவரும் , அய்யா அப்துல் கலாம் அவர்களின் நண்பருமான இளங்கோ அவர்கள் பேசினார்கள்.\nஅய்யா இளங்கோவிடம் உங்கள் ஊருக்கு வந்து உங்களைச் சந்திக்கலாமா என்றும் , உங்கள் முன்மாதிரி கிராமத்தை பார்க்கலாமா என்றும் கேட்டேன். நிச்சியமாக என்றார்\nஅதோடு இளங்கோ என்று கூகிளில் தேடுங்கள் நாங்கள் செய்தது பற்றியும், எங்கள் கிராமம் பற்றியும் தகவல் கிடைக்கும் என்றார் மிக எளிமையாக\nவிழா நாட்டு வா���்த்தோடு ஆரம்பித்தது அதுவும் தமிழில் சென்னை மழைக்கு உயிர் நீத்தவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப் பட்டது.\nமொத்தத்தில் இது விழா போன்று இல்லை சாதாரண மக்கள் கூடிய ஒரு நிகழ்வாக இருந்தது, நிறைவாய் இருந்தது\nஒருங்கிணைப்பாளர் ஜெகதீஷ் அண்ணாவிற்கு நன்றி\nஇப்பவெல்லாம் யார் சார் ஜாதி பார்க்கிறார்கள்#1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vainavam.wordpress.com/2009/08/15/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-20T09:13:55Z", "digest": "sha1:NIL6AXD4QBVA4YCFSSLU4UD7EVNAFVAT", "length": 3731, "nlines": 87, "source_domain": "vainavam.wordpress.com", "title": "அவதார ரஹஸ்யம்: | எம்பெருமானார் தரிசனம்", "raw_content": "\nஅவதார ரஹஸ்ய ஞானம் – தொடர்ச்சி →\nஅவதார காரணமும் அதன் பிரயோஜனமும்:\nஅவதரிக்க காரணம்: சாதுக்களை ரக்ஷிப்பதர்க்காகவும், துஷ்டர்களை அழிப்பதற்காகவும், தர்மத்தை நிலை நாட்டுவதற்காகவும் ஆகும்.\nபகவான் அவதரிக்கும் போதெல்லாம் தனக்கே உரிய அப்ராக்ருத திருமேனியுடனே, ஞான சக்தி கல்யாண குணங்களுடனே அவதரிக்கிறான்.\nஎப்போதெல்லாம் தர்மம் நலிந்து அதர்மம் மேலிடுகிறதோ அப்போதெல்லாம் தன் இச்சையினாலேயே அவதரிக்கிறான்.\nஇப்படி தன் அவதாரமானது பிரக்ருதி சம்பந்தத்தினால் ஆனவையல்ல, தன் இச்சையினாலேயே நடைபெறுகின்றன என்ற உண்மையை அறிந்தோமே ஆனால் சம்சார பந்தமானது விலகி மோக்ஷம் சித்திக்கும் என்பது பகவான் ஸ்ரீ கண்ணனின் திருவாக்கு ஆகும்.\nஅவதார ரஹஸ்ய ஞானம் – தொடர்ச்சி →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t118186-02", "date_download": "2018-06-20T10:08:09Z", "digest": "sha1:KREYY5TWX6Q2I5DBF2XGXJJV4XXJ7QYX", "length": 34785, "nlines": 476, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ருத்ர வீணை பாகம் - 02 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந���திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் ப���க்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nருத்ர வீணை பாகம் - 02 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nருத்ர வீணை பாகம் - 02 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)\n..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........\nஇணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.\nRe: ருத்ர வீணை பாகம் - 02 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)\nஇந்த மின்னூலை தங்கள் இணையத்தளத்தில் பகிரும் பொழுது நான் கொடுத்த லிங்கை யே பகிருமாறு வேண்டுகின்றேன்.\nஉங்கள் ஆதரவை விருப்பங்களில் க்ளிக் செய்து தெரிவியுங்கள் நண்பர்களே........\n..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........\nஇணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.\nRe: ருத்ர வீணை பாகம் - 02 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)\nகண்டிப்பாக செல்லா ......விருப்ப பொத்தானை பாவித்து விட்டேன்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ருத்ர வீணை பாகம் - 02 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)\ndownload செய்துகொண்டேன், நிஜமாகவே சூப்பர் ஆக இருக்கு ..மிக்க நன்றி \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ருத்ர வீணை பாகம் - 02 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)\nநன்றாக இருக்கிறது முயற்சிக்கு வாழ்த்துக்கள்\nRe: ருத்ர வீணை பாகம் - 02 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)\n@krishnaamma wrote: download செய்துகொண்டேன், நிஜமாகவே சூப்பர் ஆக இருக்கு ..மிக்க நன்றி \nமேற்கோள் செய்த பதிவு: 1118055\nநன்றி அம்மா உங்களைப் போன்றவர்களின் ஆதரவும் அன்பும் மட்டுமே தேவை...\n..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........\nஇணையம்வழி உ���கெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.\nRe: ருத்ர வீணை பாகம் - 02 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)\n@Waajid M A wrote: நன்றாக இருக்கிறது முயற்சிக்கு வாழ்த்துக்கள்\nமேற்கோள் செய்த பதிவு: 1118060\n..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........\nஇணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.\nRe: ருத்ர வீணை பாகம் - 02 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)\nஇன்னும் பல புத்தகங்கள் இருக்கின்றன ஒவ்வொரு புத்தகமாக செய்ய வேண்டும், செய்வோம்......\nதமிழ்நேசன் அவர்களின் ஆதரவு தான் இதற்கெல்லாம் காரணம் அவர்களுக்கு என் நன்றிகள்...\n..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........\nஇணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.\nRe: ருத்ர வீணை பாகம் - 02 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: ருத்ர வீணை பாகம் - 02 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)\n@செல்லா wrote: இன்னும் பல புத்தகங்கள் இருக்கின்றன ஒவ்வொரு புத்தகமாக செய்ய வேண்டும், செய்வோம்......\nதமிழ்நேசன் அவர்களின் ஆதரவு தான் இதற்கெல்லாம் காரணம் அவர்களுக்கு என் நன்றிகள்...\nமேற்கோள் செய்த பதிவு: 1118067\nஇணையத்தில் நூற்றுக்கணக்காண மின்நூல்கள் காணக்கிடைத்தாலும் அவை எளிதாக படிப்பதற்கு உகந்தவையாக இல்லை. தெளிவான மின்நூல்களை தருவதற்கு, அதற்காக முயற்சிப்பதற்கு என்னோடு தோள்கொடுத்து உழைப்பதற்காக உங்களுக்குத்தான் நானும், தமிழ் வாசக நண்பர்களும் நன்றி கூற வேண்டும். உங்கள் மூலம் இன்னும்,,இன்னும்,, பல தெளிவான மின்நூல்கள் இணையத்தில் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்..\nருத்ரவீணை இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் மாஸ்டப் பீஸ்களில் ஒன்று.\nஅதன் தெளிவான மின்நூல் உங்கள் உழைப்பில் இன்று சாத்தியாமாகியது. மிக்க நன்றி\n அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்\nRe: ருத்ர வீணை பாகம் - 02 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)\nRe: ருத்ர வீணை பாகம் - 02 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)\nஎவ்வாறு தெளிவான மின் நூல் ஸ்கேன் செய்வது\nருத்ர வீணை போன்று செய்தல் வேண்டும்.\nRe: ருத்ர வீணை பாகம் - 02 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)\nRe: ருத்ர வீணை பாகம் - 02 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)\n@pragha23 wrote: டியர் செல்லா அவர்களுக்கு\nஎவ்வாறு தெளிவான மின் நூல் ஸ்கேன் செய்வது\nருத்ர வீணை போன்று செய்தல் வேண்டும்.\nமேற்கோள் செய்த பதிவு: 1118211\nதமிழ்நேசன் அவர்கள் காணொளி ஒன்று செய்து கொண்டிருக்கிறார் வெகுவிரைவில் பதிவேற்றம் செய்வார் அதில் எவ்வாறு ஸ்கான் செய்து தெளிவான மின்னூலாக்குவது பற்றி கூறுவார்.\n..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........\nஇணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.\nRe: ருத்ர வீணை பாகம் - 02 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)\nஇதுவரை பதிவிறக்கம் செய்யாத நண்பர்களுக்காக இந்த பதிவை மேலே கொண்டு வந்துள்ளேன்..\n அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்\nRe: ருத்ர வீணை பாகம் - 02 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ருத்ர வீணை பாகம் - 02 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)\nமேற்கோள் செய்த பதிவு: 1205941\nநலம் அம்மா.. தாங்கள் நலமா\nகுறையொன்றுமில்லை - முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யரின் நூலை தொடர் பதிவாக ஆரம்பித்துள்ளேன் வாரம் இரண்டு அத்தியாயங்கள் என்று பதிவிட இருக்கிறேன்..\n அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்\nRe: ருத்ர வீணை பாகம் - 02 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)\nமேற்கோள் செய்த பதிவு: 1205941\nநலம் அம்மா.. தாங்கள் நலமா\nகுறையொன்றுமில்லை - முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யரின் நூலை தொடர் பதிவாக ஆரம்பித்துள்ளேன் வாரம் இரண்டு அத்தியாயங்கள் என்று பதிவிட இருக்கிறேன்..\nமேற்கோள் செய்த பதிவு: 1205943\nநானும் நலமே நேசன்....இப்போது தான் படித்துக் கொண்டு இருக்கிறேன்....வாழ்க உங்களின் தொண்டு \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ருத்ர வீணை பாகம் - 02 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)\n..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........\nஇணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.\nRe: ருத்ர வீணை பாகம் - 02 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t119995-topic", "date_download": "2018-06-20T09:41:29Z", "digest": "sha1:42JEABE5QCWRNQXNNWSFSXE7EFIEG3EQ", "length": 14913, "nlines": 187, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நாளை ஆவின் அடர் கொழுப்புப் பால் அறிமுகம்", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nநாளை ஆவின் அடர் கொழுப்புப் பால் அறிமுகம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nநாளை ஆவின் அடர் கொழுப்புப் பால் அறிமுகம்\nவேலூர் ஆவின பால் நிறுவனம் லிட்டர் ரூ.45 விலையில் அடர்கொழுப்புப் பால் அறிமுகம் செய்கிறது என்று அதன் பொது மேலாளர் அருள்ஜோதி அரசன் தெரிவித்தார்.\nவேலூர் ஆவின் ஒன்றியத்தில் பால் கொள்முதல் நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. உள்ளுர் விற்பனைக்கு சுமார் 80,000 லிட்டர் பால் அனுப்பப்பட்டுகிறது.\n500 மில்லி லிட்டர், 250 மில்லி லிட்டர், 200 மில்லி லிட்டர் அளவுகளில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு 19 வழித்தடங்களில் அனுப்பப்படுகிறது.\nஉள்ளுர் பால் விற்பனையை அதிகரிக்கும் வண்ணமாகத் தற்போது கொழு��்புச் சத்து மற்றும் இதர சத்துக்கள் நிறைந்த பால் அறிமுகம் செய்யப்படுகிறது. இவ்வகை பால் ஒரு லிட்டர் அளவுகளில் திங்கள்கிழமை முதல் விற்பனைக்கு கிடைக்கும்.\nஇவ்வகையான பாலின் மூலம பொதுமக்கள் மிகச் சுவையாகவும், கெட்டியாகவும் காபி மற்றும் டீ தயாரிக்க முடியும். ஒரு லிட்டர் அளவுகளில் மட்டுமே கிடைக்கும் அடர்கொழுப்புப் பால் மிகக் குறைந்த விலையாக ரூ.45 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று ஆவின் பொது மேலாளர் அருள்ஜோதி அரசன் தெரிவிததார்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/04/paal-poli-sweet-recipe-in-tamil/", "date_download": "2018-06-20T09:16:13Z", "digest": "sha1:U5B7UQ7EAOZJB45PD2HMETX6JA74DEKN", "length": 10258, "nlines": 192, "source_domain": "pattivaithiyam.net", "title": "பால்ப்போளி,paal poli Sweet recipe in tamil |", "raw_content": "\nஅரிசிமாவு—அரைகப். பூரி தோய்த்து இட\nபாதாம்,முந்திரி, பருப்புகளை ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில்\nபின்னும் கொஞ்சநேரம் ஓடவிட்டு ஒரே முறையில்\nரவையையும், முடிந்தவரை தனியாகப் பொடித்துக்\nமைதா, பொடித்த ரவை இரண்டையும் கலந்து துளி உப்பு\nசேர்த்து, தண்ணீரைச் சிறிது சிறிதாக விட்டு கலவையை\nநன்றாகப் பிசைந்த மாவை மூடி வைத்து அரைமணி நேரம் ஊர\nபாலை நன்றாக சற்று சுண்டக் காய்ச்சவும்.\nஊறிய மாவை அழுத்தித் திரட்டி சிறு உருண்டைகளாகப்\nபிறித்து உருட்டி வைத்துக் கொள்ளவும்.\nஉருண்டைகளை சப்பாத்திக் கல்லில் அரிசிமாவு தோய்த்து\nவட்டமான பூரிகளாக இட்டு நடுநடுவே போர்க்கினால் குத்தி\nவாணலியில் எண்ணெயைக் காயவைத்து மிதமான சூட்டில்\nகரகர பதத்தில் பூரிகளைப் பொறித்தெடுக்கவும்.\nஅகண்ட வாணலியிலோ, நான்ஸ்டிக் பாத்திரத்திலோ\nசக்கரையைப் போட்டு சிறிது ஜலம் விட்டு , சக்கரை\nகரையும்படிக் கிளறி , அடுப்பில் வைத்து ஸிரப்பாகச் செய்து\nகாய்ச்சிய பாலையும் விட்டு சக்கரை ஸிரப்பில் கலந்து 2,3\nநிமிஷங்கள் கொதிக்க வைத்து தீயை அணைத்து விடவும்.\nபூரிகளை ஒன்றிரண்டாக பால்க்கலவையில் ஊறவைத்து,\nஇப்படியே எல்லாப் பூரிகளையும், ஒன்றன்பின் ஒன்றாக ஊற\nவைத்து எடுத்து பிறித்து அடுக்கவும்.\nபால்க் கலவை ஆறாமலிருக்க தீயை ஸிம்மில் வைத்தால்\nசூடான பாலில் பூரி���ள் சீக்கிரம் ஊறும்.\nதட்டில் அடுக்கின பூரிகள்தான் போளிகள்.\nபால்க் கலவையை அடுக்கின போளிகள் மீது சிறிது விட்டால்\nஇரண்டொரு மணி நேரம் கழித்து ப்ளேட்டில் போளியும்,\nமிகுந்திருந்தால் பால்க் கலவையையும் சேர்த்துக்\nவிருப்பமான எஸன்ஸுகளும் பாலில் கலக்கலாம்.\nபூரி மெல்லியதாக இடுவதற்கு அரிசி மாவில் பிரட்டி இடுவது\nஅதிக இனிப்பு வேண்டுமானால் சக்கரை, பால் அதிகரிக்கவும்.\nதிட்டமான அளவில் 15, 16, க்கு மேலே வரும்\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால்...\nஅதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு...\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை...\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்,mathulai palam maruthuva kurippugal\nஅதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு ரசம்,kolupu kuraiya\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை போடுவது ஆபத்தா,hair dye tips in tamil\nஉடல் பருமனை குறைக்கும் பப்பாளி சிறுதானிய அடை,weight loss recipe in tamil font\nகுழந்தைகளுக்கான ஃப்ரூட்ஸ் தயிர் சாதம்,chilrans recipe in tamil\nஇயர்போன் பாதிப்பின் அறிகுறிகள்,earphone tips in tamil\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்,normal delivery tips in tamil ,Pregnancy Tips Tamil\nஅதிக இரத்தப்போக்கு சில பிரச்சனைகளுக்கான அறிகுறிகள்,ratha pokku tips in tamil\nவீட்டிலேயே தந்தூரி சிக்கன் செய்வது எப்படி,tandoori chicken seivathu eppadi\nபெண்களே குண்டாக இருப்பதால் குறை ஏதும் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/07/10/", "date_download": "2018-06-20T09:19:20Z", "digest": "sha1:NRFTWPZJHC6TAV4GNG6IE67KIGQZHR2L", "length": 6474, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2017 July 10Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகடலின் நடுவே கட்டி முடிக்கப்பட்ட உலகின் மிக நீளமான பாலம்:\nசீன தூதரை சந்தித்தாரா ராகுல்காந்தி பெரும் பரபரப்பு\nதேர்தல் வாக்குப்பதிவின்போது விரலில் மை வைக்க புதிய பேனா. தேர்தல் ஆணையம்\n12வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் வேலை\nதீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்கும் சக்தி வாய்ந்த மந்திரம்\nMonday, July 10, 2017 1:30 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 527\n7 ஆண்டுகளில் 25% சிசேரியன் அதிகரிப்பது ஏன்\nMonday, July 10, 2017 1:27 pm அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா, மருத்துவம் Siva 0 291\nவிவேகம் படத்தின் புத்தம் புதிய ஸ்டில்கள்\n‘தலை விடுதலை விழிகளில் பாரடா’: விவேகம் படத்தின் வீரமான பாடல் வரிகள்\nசூர்யா பிறந்த நாளை வேற லெவலில் கொண்டாடும் விக்னேஷ் சிவன்\nஉண்மையை சொன்னால் வில்லன் என்கிறார்கள்\nமுன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nஉலகக்கோப்பை கால்பந்து: ஜப்பான், செனேகல், ரஷ்யா வெற்றி\nபாலியல் துன்புறுத்தல் குறித்து ‘காலா’ நாயகி கூறியது என்ன\nடெல்லி முதல்வருடன் இன்று கமல் சந்திப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nசூப்பர் ஸ்டார் ரஜினி ‘காலா’ டீசர்\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/padmavath-movie-review/", "date_download": "2018-06-20T09:18:22Z", "digest": "sha1:RUFQLAJJ5WH2UGTVMM6X5QK6KJSM4IMQ", "length": 10622, "nlines": 136, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Padmavath movie review | Chennai Today News", "raw_content": "\nமுன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nடெல்லி முதல்வருடன் இன்று கமல் சந்திப்பு\nமனித உரிமை ஆணையத்தில் இருந்து திடீரென அமெரிக்கா விலகியது ஏன்\n9 நாள் தர்ணா போராட்டத்தை திடீரென கைவிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்\nஒரு அரசன் ஒரு பெண் மீது அதிலும் மாற்றான் மனைவி மீது ஆசைப்பட்டால் என்ன ஆகும் என்பதை நாம் இராமாயணம் காலத்திலேயே படித்திருக்கின்றோம். அதே கதைதான் இந்த பத்மாவத் படத்தின் கதை\nராஜபுத்திர அரசனான ஷாஹித் கபூர், வேட்டையாட சென்ற இடத்தில் தீபிகாவிடம் மனதை பறிகொடுக்கின்றார். இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. இந்த சமயத்தில் துரோகம் செய்யும் ராஜகுருவை நாடு கடத்துகிறார் அரசர்.\nநாடு கடத்தப்பட்ட ராஜகுரு நேராக ராஜபுத்திர அரசுக்கு எதிரியாக இருக்கும் அலாவுதின் கில்ஜியிடம் சென்று பத்மாவதியின் அழகை வர்ணிக்கின்றார். இதனால் மோகம் கொள்ளும் அலாவுதீன், பத்மாவதியை அடைய அந்நாட்டின் மீது போர் தொடுத்து வஞ்சகத்தால் அரசனை கடத்தி வருகிறார்.\nபத்மாவதி வந்தால் அரசரை விடுதலை செய்வதாக நிபந்தனை விதிக்கும் அலாவுதின் கில்ஜியை சந்திக்க பத்மாவதி சென்றாரா அரசரை மீட்டாரா\nபத்மாவதி கேரக்டராக தீபிகா நடித்துள்ளார் என்று சொல்வதைவிட அந்த கேரக்டராகவே மாறி வாழ்ந்துள்ளார் என்றுதான் கூற வேண்டும். அளவான வசனங்கள், அளவற்ற நடிப்பு, கச்சிதமான காஸ்ட்யூம், சுற்றிசுழலும் நடனம், இறுதியில் தீயில் விழுந்து உயிரை இழக்கும் தியாகம் என படம் முழுவதும் தீபிகாவின் நடிப்பு கண்மு��்னே நிற்கின்றது.\nஷாஹித் கபூர் ராஜபுத்திர அரசனாகவும், அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் கபூரும் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக இருவரும் சந்திக்கும் ஒருசில காட்சிகளில் இருவரில் யார் நடிப்பு சிறந்தது என்பதை கணிக்கவே முடியாது.\nமுதல் பாதி கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும் எந்த இடத்திலும் போரடிக்காத திரைக்கதைக்கு சஞ்சய் லீலா பன்சாலியை பாராட்டலாம். ஒளிப்பதிவு, காஸ்ட்யூம், எடிட்டிங், பின்னணி இசை, பிரமாண்டம், போர்க்காட்சிகள், 3D காட்சிகள் என அனைத்துமே சிறப்பாக இருப்பதால் இந்திய சினிமா வரலாற்றில் இந்த படம் ஒரு மைல்கல் என்றே கூறலாம். அனைவரும் குறிப்பாக இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n3வது வழக்கிலும் லாலு குற்றவாளி: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nமனோன்மணியம் சுந்தரனார் நினைவிடத்தில் சங்கராச்சாரியர் மன்னிப்பு கேட்க வேண்டும்\nஒரு காட்சியை கூட நீக்காமல் பாகிஸ்தானில் திரையிடப்பட்ட பத்மாவத்\nபத்மாவத் படத்தின் தடையை நீக்கியது சுப்ரீம் கோர்ட்: படக்குழுவினர் நிம்மதி\nகண்ணியமான உடை அணியவில்லை என்றால்\nமுன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nஉலகக்கோப்பை கால்பந்து: ஜப்பான், செனேகல், ரஷ்யா வெற்றி\nபாலியல் துன்புறுத்தல் குறித்து ‘காலா’ நாயகி கூறியது என்ன\nடெல்லி முதல்வருடன் இன்று கமல் சந்திப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nசூப்பர் ஸ்டார் ரஜினி ‘காலா’ டீசர்\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/essays/kayal-this-week?start=21", "date_download": "2018-06-20T08:58:49Z", "digest": "sha1:C5T7M7SFHNWOCIVXPYNRNRZOI6SOJ4JP", "length": 8549, "nlines": 100, "source_domain": "www.kayalnews.com", "title": "இந்த வாரம் காயல்", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\n13 அக்டோபர் 2011 காலை 07:41\nMEGA உடைய வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் ஐக்கியப் பேரவை ஏற்பாட்டில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டம்\nகடந்த ஐந்தாண்டுகளாக காயல்பட்டின நகர்மன்றத்தில் நடந்தது என்ன\n27 செப்டம்பர் 2011 காலை 12:45\nநம் நகர்மன்றத்தில் நீங்கள் காசு கொடுக்காமல் ஒரு காரியம் சாதித்து விட்டால் காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம்.\nBy : சாளை S.I.ஜியாவுதீன்\nபெருநாளில் காயல் - மனக்கஷ்டம் (பாகம் 2 )\n12 செப்டம்பர் 2011 காலை 03:35\nமாஷாஹ் அல்லாஹ்.. அனைத்து பள்ளிவாசல்களிலும் குத்பா பிரசங்கத்துடன், பெருநாள் தொழுகைகள் நடைபெற்றது. கண்ணால் கண்டதும், காதால் கேட்டதும்.\n03 செப்டம்பர் 2011 மாலை 11:38\nமுதலாளி, இன்று உங்களுக்கு பெருநாள், பெரியம்மா வீட்டில் நாளை பெருநாளாம்\n29 ஆகஸ்ட் 2011 காலை 01:59\nஅனைவர்களுக்கும் அட்வான்ஸ் புனித பெருநாள் நல்வாழ்த்துக்கள்\nரமலானில் நாம் (பாகம் 4 ) - சுவர்க்கம் செல்ல சில வழி முறைகள்..\n22 ஆகஸ்ட் 2011 காலை 02:38\nஅல்ஹம்து லில்லாஹ். இந்த புனித ரமளானின் மூன்றின் இரண்டு பாகத்தை முடித்து இறுதி பத்தில் நுழைந்து இருக்கின்றோம். இந்த இறுதி பத்தின் மகிமை நாம் அறிந்தது தான்.\nரமலானில் நாம் ( பாகம் 3 ) நோன்புக்கஞ்சி\n15 ஆகஸ்ட் 2011 மாலை 12:05\nபல பல பள்ளிகளில் வகை வகையான கஞ்சிகள், பலகாரங்கள் என்று தூள் கிளப்புமே... எந்த பள்ளி கஞ்சி சுவை என்று மார்க் போட்டு இருப்பீர்களே..\n இந்த பாதாள சாக்கடையின் கஷ்டம்..\nரமளானில் நாம் (பாகம் 2)\nபக்கம் 4 / 7\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தூத்துக்குடி செல்கிறார்\nகாட்நீதன் பள்ளியின் மூன்றாண்டுகளுக்கான கல்விக் கட்டணம் அரசால் அறிவிப்பு\nநகரின் 6 பள்ளிக்கூடங்களுக்கான கல்விக் கட்டணம் இன்னும் வெளியிடப்படவில்லை “நடப்பது என்ன\nஅரசு நிர்ணயித்ததை விட அதிகமாக கல்விக் கட்டணம் செலுத்தியோர் செய்ய வேண்டியவை: “நடப்பது என்ன\nசென்ட்ரல் மெட்ரிக் பள்ளியின் மூன்றாண்டுகளுக்கான கல்விக் கட்டணம் அரசால் அறிவிப்பு\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithar.com/india-news/1", "date_download": "2018-06-20T09:36:46Z", "digest": "sha1:WXGJDXLBNNSLPKC6ERTJUDTD5BIUF4EV", "length": 4547, "nlines": 46, "source_domain": "www.manithar.com", "title": "இந்தியா செய்திகள்", "raw_content": "\nநாங்க தான் குத்திக் கொன்றோம்: சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம் 2018-06-18T14:06:34Z india\nஏழு தமிழர்களையும் விடுவிக்கக் கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது\nவிளையாட்டுத் துப்பாக்கி என்று நினைத்து தாயை தவறுதலாக சுட்ட சிறுமி..\nஅலட்சியங்களால் பலியான இரண்டு சிறு உயிர்கள் 2018-06-18T02:18:45Z india\nபட்டப்பகலில் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட அரசு ஊழியர்\nவெளிநாட்டில் இருந்து வந்த பேரன்: 10 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த நெகிழ்ச்சி சம்பவம் 2018-06-17T06:39:37Z india\nமகனின் திருமண அழைப்பிதழை தங்கத்தில் செதுக்கிய அம்பானி மதிப்பு எவ்வளவு தெரியுமா\nப்ளஸ் ஒன் மாணவி திடீர் தற்கொலை: காரணம் தெரியாமல் போலீஸ் திணறல்\nரஜினிகாந்த் மீது சிலம்பரசன் பொலிசில் புகார்\nசிறைச்சாலையில் ஞானசார தேரரின் உடை தெரியுமா\nவீழ்ந்து நொறுங்கிய அந்தோனியார் சொரூபம் \nரயிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள்இருவர் பலி\nமல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் உண்மையில் நடந்தது என்ன \nமைத்திரி இன்று கிளிநொச்சிக்கு விஜயம்\nநாங்க தான் குத்திக் கொன்றோம்: சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம் 2018-06-18T14:06:34Z india\nஏழு தமிழர்களையும் விடுவிக்கக் கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது\nவிளையாட்டுத் துப்பாக்கி என்று நினைத்து தாயை தவறுதலாக சுட்ட சிறுமி..\nஅலட்சியங்களால் பலியான இரண்டு சிறு உயிர்கள் 2018-06-18T02:18:45Z india\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/140422", "date_download": "2018-06-20T09:45:31Z", "digest": "sha1:AY2XB33DXUON3YVPYPYFCMUAFR3BVBGD", "length": 35775, "nlines": 52, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "தூண்டிலில் சிக்கிய மீனாகவும் தொண்டியில் சிக்கிய முள்ளாகவும் புளொட்டின் கதி மாறியுள்ளது. இதை எப்படிக் கையாளப்போகிறார் சித்தார்த்தன்? இதிலிருந்து எப்படித் தப்பிப் பிழைக்கப்போகிறது புளொட்? – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nதூண்டிலில் சிக்கிய மீனாகவும் தொண்டியில் சிக்கிய முள்ளாகவும் புளொட்டின் கதி மாறியுள்ளது. இதை எப்படிக் கையாளப்போகிறார் சித்தார்த்தன் இதிலிருந்து எப்படித் தப்பிப் பிழைக்கப்போகிறது புளொட்\n“சகிப்புக்கும் பொறுமைக்குமான சர்வதேச விருது” புளொட் (PLOT) என்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துக்கு (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி) கிடைக்கவுள்ளது. அந்தளவுக்கு புளொட்டின் சகிப்புணர்வும் பொறுமையும் அரசியற் பரப்பில் காணக்கிடைக்கின்றன. அரசியல் ரீதியாக இன்று புளொட் சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடிகள் சாதாரணமானவை அல்ல. அந்த இயக்கத்தினுடைய – அந்த அரசியற் கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கும் அளவுக்கு இன்றைய நெருக்கடிகள் உள்ளன.\nஉண்மையில் புளொட் மிகச் சாதாரண நிலையில் இந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியாது. அதைப் பதற்றமடையச் செய்யுமளவுக்கான நெருக்கடிகள் இவை. கட்சி திட்டமிட்டுத் தமிழரசுக் உருவாக்கும் நெருக்கடிகளாக இருப்பதால், இந்த இடத்தில் புளொட் எதிர் நடவடிக்கைளுக்குத் தள்ளப்பட்டேயாகும் என்ற நிலை உருவாகியுள்ளது.\nஆனாலும் “எதையும் நாம் சகித்துக் கொள்வோம். எந்த நிலையிலும் நாம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேற மாட்டோம். எங்களுக்குள் (கூட்டமைப்புக்குள்) பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன என்பது உண்மைதான். ஆனால், அதற்காக நாம் கூட்டமைப்பை விட்டு இப்போது வெளியேறப்போவதில்லை. ஏனென்றால், இந்தச் சந்தர்ப்பத்தில் (தேர்தல் தருணத்தில்) பிரச்சினைப் பட்டு வெளியேறினால், அது பதவிச் சண்டையினால் – ஆசன ஒதுக்கீட்டுப் பிரச்சினையினால் – வெளியேறியதாகவே அர்த்தப்படும். ஆகவே, இதைத் தவிர்க்க விரும்புகிறோம். கூட்டமைப்பை விட்டு வெளியேறுங்கள் என்று மக்கள் எங்களிடம் கூறினால், நாங்கள் அப்போது அதைப் பரிசீலிப்போம். அப்பொழுது கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதைப் பற்றி முடிவெடுப்போம்” என்று கூறியிருக்கிறார் புளொட்டின் தலைவர் சித்தார்த்தன்.\nசித்தார்த்தனுடைய இத்தகைய பொறுமை காத்தலும் எல்லை கடந்த சகிப்பும் புளொட்டை ஓரங்கட்ட தமிழரசுக் கட்சி மேற்கொள்ளும் செயற்பாடுகளும் புளொட்டின் (PLOT) எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளன. இந்தக் கேள்வி, அரசியல் நோக்கர்களிடத்திலும் புளொட்டின் ஆதரவாளர்கள் மத்தியிலும் புளொட் உறுப்பினர்களிடத்திலும் எழுந்துள்ளது. அப்படியென்றால், புளொட்டின் தலைவர் சித்தார்த்தன் இதைக் குறித்து என்ன கருதிக் கொண்டிருக்கிறார்\nஏனென்றால், தமிழரசுக் கட்சியின் உயர் மட்டத்தில் சித்தார்த்தனுக்கு பெரிய பிரச்சினைகளில்லை. சம்மந்தன், மாவை சேனாதிராஜா போன்றவர்கள் சித்தார்த்தனுக்கு மதிப்பளிக்கின்றனர். இதற்��ு அவருடைய தந்தையார் தர்மலிங்கத்தின் தமிரசுக் கட்சியுடனான அரசியற் தொடர்பு ஒரு காரணம் என்று கூறப்படுவதுண்டு. இருக்கலாம். அதற்கப்பால், சித்தார்த்தனுடைய மென்போக்கும் எதையும் பதட்டமில்லாமல் அணுகுகின்ற தன்மையும் தனிப்பட்ட ரீதியில் சித்தார்த்தனிடம் மிகுதியாக இருக்கும் நற் பண்புகளும் அவரை மதித்தே ஆக வேண்டும் என்ற தவிர்க்க முடியாத நிலையைத் தமிழரசுக் கட்சித் தலைவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளன.\nஇதனால்தான் கூட்டமைப்புக்குள் நெருக்கடிகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் அவற்றைத் தீர்ப்பதற்கான தூதராக சித்தார்த்தன் செயற்படக் கூடிய நிலை உருவானது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக தமிழரசுக் கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையினால் ஏற்பட்ட நெருக்கடி நிலையில் சம்மந்தனுக்கும் விக்கினேஸ்வரனுக்கும் இடையில் சமாதானத் தூதராகச் சித்தார்த்தனே செயற்பட்டார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது. ஆனால், இதே தமிழரசுக் கட்சித் தலைவர்கள், தங்கள் அடுத்த நிலையாளர்களிடத்தில் சித்தார்த்தனுக்குரிய மதிப்பை ஏற்படுத்தவில்லை. அப்படியான ஒரு மதிப்பை ஏற்படுத்தியிருந்தால், கிளிநொச்சியில் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் சிறிதரன் புளொட்டை எடுத்தெறிந்து, அவமதித்துப் பேசியிருக்க மாட்டார். இவ்வளவுக்கும் அரசியல் வரலாற்றில் முதிர்ச்சியோ பெரும்பங்களிப்போ இல்லாத சிறிதரன், பெரும் பங்களிப்பையும் அனுபவத்தையும் கொண்ட புளொட் உறுப்பினர்களை அவமதித்திருக்கிறார். வட்டுக்கோட்டை, மானிப்பாய் போன்ற இடங்களில் சரவணபவன் புளொட்டையும் சித்தார்த்தனையும் கீழிறக்கிப் பேசியுள்ளார். இப்படிப் பல சம்பவங்கள்.\nஇந்த வகையில் சித்தார்த்தனுக்குத் தற்போது சில நெருக்கடிகள் உண்டு.\n1. புளொட்டை தொடர்ந்தும் ஒரு அரசியற் கட்சியாக வைத்திருப்பதா அல்லது தமிழரசுக் கட்சியுடன் இணைந்து (கரைந்து) விடுவதா அல்லது தமிழரசுக் கட்சியுடன் இணைந்து (கரைந்து) விடுவதா என்பது. இதற்குக் காரணம், சித்தார்த்தனைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட முறையில் அவருக்குத் தமிழரசுக் கட்சியுடன் கரைந்து விடுவதற்கான புள்ளிகள் அதிகமாக உண்டு. அவருடைய தந்தையார் தர்மலிங்கம் தமிழரசுக் கட்சியின் புகழ் மிக்க தலை��ர்களில் ஒருவராகவும் அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். இது சித்தார்த்தனுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான ஒரு நெருக்கத்தையும் உள்ளோட்ட உறவையும் கொண்டுள்ளது. அத்துடன், சித்தார்த்தனைச் சுற்றியிருக்கும் அவருடைய யாழ்ப்பாணத்து ஆதரவாளர்களில் அநேகர் தர்மலிங்கத்தின் ஆதரவாளர்களே. அதாவது இவர்கள் இன்னொரு பக்கத்தில் தமிழரசுக் கட்சியின் அபிமானிகளே. கடந்த தேர்தலில் சித்தார்த்தனின் வெற்றிக்கு இவர்களுடைய பங்கு முக்கியமானது. இப்பொழுதும் இவர்களே சித்தார்த்தனை கணிசமான அளவுக்கு வழிநடத்துகின்றனர். ஆகவே, இவர்களை மீறிச் சித்தார்த்தனால் எந்தத் தீர்மானங்களுக்கும் செல்ல முடியாது. என்பதால் ஒரு பக்கம் அவர் புளொட்டையும் கவனிக்க வேண்டும். அதேவேளை தமிழரசுக் கட்சியின் உறவையும் தொடர வேண்டும். இத்தகைய ஒரு நெருக்கடி நிலை – இக்கட்டான சூழல் சித்தார்த்தனுக்குள்ளது.\n2. புளொட் என்ற அமைப்பை அல்லது அரசியற் கட்சியை எப்படி அடுத்த கட்டத்துக்கு வளர்த்தெடுப்பது என்பது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் இணைவதற்கு முன்பு யாழ்ப்பாணத்துக்கு வெளியே கணிசமான ஆதரவுத் தளத்தைக் கொண்டிருந்தது புளொட். வவுனியா மாவட்டம் அல்லது வன்னி மாவட்டம் அதற்கு ஒரு கோட்டையாக விளங்கியது எனலாம். புளொட்டின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். வவுனியா நகரசபை புளொட்டின் கட்டுப்பாட்டில் இருந்தது. வவுனியா நகரசபையின் பொற்காலம் அது என இன்னும் வவுனியாவில் பலரும் புளொட்டின் அந்த நிர்வாகக் காலத்தை மதிப்போடு நினைவு கூருகிறார்கள். வவுனியா நகரப்பகுதியின் இன்றைய தோற்றத்தை வடிவமைத்ததில் புளொட்டின் அந்தக் காலத்துக்கே பெருமையுண்டு. லிங்கநாதன் அன்று நகரபிதாவாகச் செயற்பட்டார். கிழக்கிலும் அதற்கு பலமானதொரு தளம் இருந்தது. அதை விரிவாக்க வேண்டியபோதும் புளொட்டுக்குள் ஏற்பட்ட சில உள்விரிசல்களை அந்த அமைப்பைச் சற்றுப் பலவீனப்படுத்தியிருந்தன. இதனால், இடைப்பட்ட காலத்தில் – குறிப்பாக 2009 க்குப் பிறகு புளொட்டினால் உரிய வெற்றிகளைப் பெற முடியாமற் போய் விட்டது. இதனால், அது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணையக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்த விளைந்தது. இவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் மூலமாக சித்தார்த்தன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். புளொட் மெல்லத் தன்னைத் தேற்றிக் கொண்டு விட்டதாகப் பலராலும் நோக்கப்பட்டது. ஆனால், அந்த நிலை நீடிக்கவில்லை. இப்பொழுது புளொட்டைச் சேர்த்தணைத்து உறிஞ்சிக் கெடுக்கிறது என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக என்ன செய்வது கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதா புளொட்டைத் தனியான அமைப்பாகவும் கட்சியாகவும் நிர்வகித்துத் தனித்து நிற்பதா அல்லது புதியதொரு கூட்டுக்கு எதிர்காலத்தில் செல்வதா அல்லது புதியதொரு கூட்டுக்கு எதிர்காலத்தில் செல்வதா என்று சிந்திக்க வேண்டிய கட்டத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது புளொட்.\n3. ரணில் விக்கிரமசிங்கவைச் சமாளிக்க வேண்டும். இதற்குக் காரணம், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, சித்தார்த்தனை அழைத்துப் பேசியிருக்கிறார் ரணில். தற்போதைய சூழலில் எக்காரணம் கொண்டும் கூட்டமைப்பை விட்டு வெளியேற வேண்டாம் என்று அவர் சித்தார்த்தனிடம் கேட்டுள்ளார். அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. நீங்கள் அதற்கான வழிகாட்டற் குழுவில் அங்கத்துவராக இருக்கிறீர்கள். ஆகவே உங்களுக்கு இதில் கூடிய பொறுப்புண்டு. அதோடு இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் நீடிக்க வேண்டும். அதற்கும் நீங்கள் உதவ வேண்டும். எனவே நீங்கள் முடிந்தளவுக்கு எம்முடன் ஒத்துழையுங்கள் என்று ரணில் சித்தார்த்தனிடம் கேட்டுள்ளார். இதற்குப் பதிலளித்த சித்தார்த்தன், கூட்டமைப்பிற்குள் நிலவுகின்ற நெருக்கடிகளைப் பற்றிக் கூறியுள்ளார். அதைப் பற்றி தான் சம்மந்தனுடனும் சுமந்திரனுடனும் பேசுகிறேன் என்றிருக்கிறார் ரணில். அதன்படி பிறகு அவர் சம்மந்தனையும் சுமந்திரனையும் அழைத்து அறிவுறுத்தியுள்ளார். ஆகவே, இந்த நிலையில் ரணிலின் அறிவுறுத்தலை மீறி எந்தளவுக்கு வெளியே செல்ல முயற்சிப்பார் சித்தார்த்தன் என்பது கேள்வியே.\nஆனால், அரசியலில் ஒரு உண்மை உண்டு. பொருத்தமான இடத்தில், பொருத்தமான முடிவை எடுக்கவில்லை என்றால், அது அந்தத் தலைமைக்கும் அந்தக் கட்சிக்கும் அல்லது அந்த அமைப்புக்கும் எதிரான விளைவுகளையே உண்டாக்கும் என்பது. அந்தத் தரப்பின் அடையாளத்தையே அழித்து விடும் என்பது. ஏறக்குறையப் புளொட்டுக்கு இவ்வாறான ஒரு சூழலே இன்று உருவாகியுள்��து.\nவரலாறு புளொட்டைப் பெரும் சோதனைக் களத்தில் தள்ளி விட்டிருக்கிறது. இதில் அந்த அமைப்பு தீர்க்கமான முடிவை எடுத்தால்தான், அதற்கு எதிர்காலம் உண்டு. இல்லையெனில் அவ்வளவுதான். இறுதி வணக்கத்தைச் செலுத்தி விட்டு அவரவர் தங்கள் வேலையைப் பார்க்க வேண்டியதே விதியாகும்.\nஇந்த இடத்தில் நாம் ஒரு கசப்பான உண்மையைச் சொல்லியே ஆக வேண்டியுள்ளது. இன்று விடுதலை இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் தங்கள் போராளிகளையும் தலைவர்களையும் நினைவு கூருகிறார்கள். அவர்களைப் பற்றிப் பேசுகிறார்கள். புளொட் தன்னுடைய ஆட்களை நினைவு கொள்கிறது. அதைப்போல ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.பி.டி.பி, என்.எல்.எவ்.ரி அல்லது பி.எல்.எவ்.ரி போன்றவையும் தங்கள் தங்கள் தலைவர்களை நினைவு கூருகின்றன. ஆனால், ஈரோஸ் மட்டும் தன்னுடைய போராளிகளையும் நினைவு கூர்வதில்லை. தன்னுடைய தலைவர்களையும் நினைவு கொள்வதில்லை. அந்த நிலையை அது இழந்து விட்டது. இதற்குக் காரணம், வரலாறு அதற்கு உண்டாக்கிய நெருக்கடிச் சூழலில் அது தீர்க்கமான முடிவை எடுக்கத் தவறியமையே.\nஈரோஸ் இயக்கத்தைக் கலைத்து, புலிகளோடு தன்னை இணைத்துக் கொண்டதன் மூலமாக ஒரு கட்ட நெருக்கடியைத் தணித்து பல ஆயிரம் போராளிகளின் உயிரைப் பாதுகாத்தவர் பாலகுமாரன் என்பது உண்மை. இதைப்பற்றிய பல முனை விமர்சனங்கள் இருந்தாலும் அன்றைய நிலையில் அது ஒரு புத்திசாதுரியமான நடவடிக்கையே. தவிர்க்க முடியாத விளைவே. ஆனால், அதற்குப் பிறகு அடுத்த கட்டத்தில் அவரோ அந்த அமைப்பைச் சேர்ந்த பிறரோ பொருத்தமான முடிவுகளை எடுக்காததனால், ஈரோஸ் என்ற அடையாளமே இன்று இல்லாது போய் விட்டது. யாரும் அதை நினைவு கொள்ளவே முடியாத ஒரு வரலாற்றுக் கைவிடல் நேர்ந்துள்ளது. இவ்வளவுக்கும் அந்த இயக்கத்தில் ஆற்றல் மிக்க பல போராளிகளும் தலைவர்களும் இருந்தனர்.\nஏறக்குறைய அத்தகைய ஒரு நிலையே இன்று புளொட்டுக்கும் ஏற்பட்டுள்ளது. பாலகுமாரனைப்போலவே பலராலும் மதிக்கப்படுகின்றவர் சித்தார்த்தன். இருவருக்கிடையிலும் பல ஒத்த தன்மைகள் உண்ட. பாலகுமாரனைப்போலவே சித்தார்த்தனும் மென்னியல்புடையவர். அமைதியானவர். இதன்காரணமாக பலராலும் விரும்பப்படுகின்றவர். இதெல்லாம் சித்தார்த்தனை நல்லவர் என்ற அடையாளத்தையே உருவாக்க உதவுகின்றன. வல்லவர் என்பதற்கு அவர் வேறு பல காரிய��்களைச் செய்ய வேண்டும். அதைச் செய்து நிரூபிக்க வேண்டும். அரசியலில் நல்லவர் என்பதுடன், வல்லவர் என்ற அடையாளமும் தேவை.\nபுளொட் ஒரு காலத்தில் மிகப் பெரிய இயக்கமாக இருந்தது. அதனுடைய தலைவர் உமா மகேஸ்வரன் லெபனான், சிரியா, இந்தியா போன்ற நாடுகளில் ஆயுதப்பயிற்சியைப் பெற்றிருந்தவர். புளொட்டில் மிகப் பெரிய ஆளுமைகளாக நிறையப்பேர் இருந்தனர். எண்ணிக்கையில் அதிகமான போராளிகளைக் கொண்ட இயக்கமாக 1980 களின் நடுப்பகுதியில் இருந்த இயக்கமும் புளொட்டே.\nஆனால், அது உள் முரண்பாடுகளினாலும் வெளியே புலிகளின் நெருக்கடியினாலும் ஆயிரக்கணக்கான போராளிகளைப் பலியிட்டது. மாலைதீவு மீது மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையின் விளைவாக நேரடியாகவே இந்தியாவோடு பகையைச் சம்பாதித்தது. இந்த நடவடிக்கை இந்திய அரசின் தூண்டுதலில்தான் நடந்தது என்று கூறப்பட்டாலும் இதற்குப் பிறகு இந்தியா புளொட்டுடன் நல்ல மாதிரி நடந்து கொண்டதில்லை. இதன்பின்னர், இலங்கை அரசோடு மேற்கொண்ட சமரச முயற்சிகளின் விளைவாக அது கொழும்புக்கு இணக்கமாகிச் செயற்பட்டது. இதனால், அது ஒரு காலகட்டம் வரையில் துணை இராணுவக்குழுவாகச் செயற்பட வேண்டியிருந்தது. இவற்றினால், புளொட்டுக்கு வரலாற்றில் பல கறுப்புப் பக்கங்கள் உண்டு. கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் முந்திய புளொட்டின் அலுவலகம் இருந்த இடத்தில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் இதற்கு மேலும் ஒரு சான்று.\nஆனால் இதையும் கடந்து அதற்கு இன்னொரு சிறப்பான பக்கமும் வரலாற்றில் உண்டு. காந்தீயம் அமைப்போடு இணைந்து வவுனியாவிலும் கிழக்கிலும் சிங்களக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தியது, தமிழ் மக்களை எல்லையோரங்களில் குடியேற்றி நிலத்தைப் பாதுகாக்க முற்பட்டது, நிலமற்ற பல நூறு குடும்பங்களுக்கான காணிகளைப்பெற்று வழங்கியது, ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அடித்தட்டு மக்களுக்கும் ஆதரவாகச் செயற்பட்டது என இந்தப் பங்களிப்பு நீள்கிறது. வவுனியாவிலும் மன்னாரிலும் பல கிராமங்கள் புளொட்டினால் இந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டதை இன்னும் நீங்கள் காணமுடியும்.\nஇப்படி நன்றும் தீதும் கலந்த அரசியல் வரலாற்றைக் கொண்ட புளொட், தனக்குரிய அடையாளத்தையும் செல்வாக்குத் தளத்தையும் இன்னும் தக்க வைத்துக் கொண்டேயிருக்கிறது. இருந்தும் அது தமிழரசுக் கட்சியின��ல் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. புலிகள், இலங்கை, இந்திய அரசுகள் ஏற்படுத்திய நெருக்கடியை விட தமிழரசுக் கட்சி உண்டாக்கும் நெருக்கடியே புளொட்டின் இதயத்தை – அதன் உயிர் முடிச்சை நசுக்கும் அளவுக்குள்ளது.\nஇதுதான் இன்றைய பொதுப் பிரச்சினை. ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கு அளவுக்கதிகமான நெருக்கடியைக் கொடுத்து அதைப் பலவீனப்படுத்தி வெளியே தள்ளியதைப்போலவே, இப்பொழுது ரெலோவுக்கும் புளொட்டுக்கும் நெருக்கடியைக் கொடுக்கிறது தமிழரசுக் கட்சி. இந்தக் கட்சிகளைப் பலவீனப்படுத்தி வெளியே தள்ளி விடுவதே தமிழரசுக் கட்சியின் நோக்கமாகும். அதாவது, அணைத்துக் கெடுத்து, அழிப்பது.\nபுளொட்டுக்கும் பிறருக்கும் அச்சுறுத்தலை விடுத்துக் கொண்டிருக்கும் தமிழரசுக் கட்சி தன் வரலாற்றில், குறிப்பிடத்தக்க அரசியற் செயற்பாட்டையோ ஒரு பெரிய பங்களிப்பையோ எங்கும் செய்ததில்லை. ஆனால், அது இன்று ஏனைய பங்களிப்பாளர்களுக்கும் போராளிகளுக்கும் சவால் விடுகின்றது. நெருக்கடிகளை உண்டாக்குகிறது. இதில் சிக்கியுள்ளது புளொட்டும்.\nதூண்டிலில் சிக்கிய மீனாகவும் தொண்டியில் சிக்கிய முள்ளாகவும் புளொட்டின் கதி மாறியுள்ளது. இதை எப்படிக் கையாளப்போகிறார் சித்தார்த்தன் இதிலிருந்து எப்படித் தப்பிப் பிழைக்கப்போகிறது புளொட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/75398-hacksaw-ridge-movie-review.html", "date_download": "2018-06-20T09:49:00Z", "digest": "sha1:U7ZQ66QPGD7M6IU3YAI7IXKN46ND7OVS", "length": 24794, "nlines": 402, "source_domain": "cinema.vikatan.com", "title": "அன்பெனும் ஆயுதம் ஏந்தி, போர்க்களமாடும் மெல் கிப்சன் HacksawRidge படம் எப்படி", "raw_content": "\n’ - ஐ.நா-வை அமெரிக்கா தூக்கியெறிந்த பின்னணி 200 ஏக்கரில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை முதல்வர் பழனிசாமி அறிவிப்பு சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தேர்த் திருவிழா\n`இப்போது தண்ணீர் தட்டுப்பாடு இல்லை...'- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா கடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ்'- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா கடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ் சிக்கிக்கொண்ட பாதிரியார் ஆடல்வல்லானுக்கு ஆனித் திருமஞ்சனத் திருவிழா\nஉச்சநீதிமன்றம் உத்தரவுப்படி விசாரணை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர் நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே கண்டக்டர் ��ல்லாத எண்டு டு எண்டு பேருந்து நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத எண்டு டு எண்டு பேருந்து குடியரசுத் தலைவர் ஒப்புதல்: ஜம்மு - காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nஅன்பெனும் ஆயுதம் ஏந்தி, போர்க்களமாடும் மெல் கிப்சன் HacksawRidge படம் எப்படி\nப்ரைவேட் டாஸ், ஏன் நீங்க துப்பாக்கிய எடுத்துக்கல\nமன்னிக்கணும் சார்ஜன், நான் துப்பாக்கியை தொட மாட்டேன்...\nபயிற்சி முகாமில் ராணுவ வீரர் டாஸ் தனது உயர் அதிகாரியிடம் சொன்ன வார்த்தைகள் இவை. இரண்டாம் உலகப்போர் சமயம் அது. இராணுவத்தில் போர் மருத்துவராக சேர்ந்து, போரில் எந்த ஆயுதமும் இல்லாமல் 75 பேரின் உயிரைக் காப்பாற்றிய டெஸ்மன்ட் டாஸ், இறுதியில் 'மெடல் ஆஃப் ஹானர்' பெற்ற வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவந்திருக்கும் படம் 'ஹேக்சா ரிட்ஜ்'. படத்துக்கு ஆஸ்கரில் விருதுகள் காத்திருக்கிறது என இப்போதே பேச ஆரம்பித்துவிட்டது ஹாலிவுட். போன வருடம் ப்ரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ் போலவே இந்தவருடமும் இரண்டாம் உலகப் போரை மையமாக வைத்து ஹேக்சா ரிட்ஜ். ஆனால், இயக்குநர் மெல் கிப்சன் பத்து வருடங்களுக்குப் பிறகு வித்தியாசமான வார் பயோக்ராஃபி கதையுடன் வந்திருக்கிறார்.\nசிறுவயதில் தன் சகோதரனை தாக்கியதில் பெரும் குற்ற உணர்வுக்கு ஆளாகும் டாஸ் அதன் பிறகு வன்முறையின் மேல் நம்பிக்கை இழக்கிறான். கூடவே தாயின் பைபிள் போதனைகளும் அன்பை டாஸ் மனதில் ஆழமாக விதைக்கிறது. விபத்தில் சிக்கிய ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்ததும் தான் உயிர்களைக் காப்பாற்ற பிறந்தவன் என உறுதியாக நம்பத்துவங்குகிறான். விர்ஜினியா பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த தருணம் அது. கொத்துக் கொத்தாக இளைஞர்கள் இரணுவத்தில் சேந்து கொண்டும் இருந்தனர். அப்போது தான் டாஸின் சகோதரணும் இராணுவத்தில் சேந்ததால், நீயாவது வீட்டுக்காக வாழு எனச் சொல்லும் தந்தையின் வார்த்தைகளை மீறி இராணுவத்தில் போர் மருத்துவராக சேர்கிறான். எல்லா பயிற்சிகளையும் தயங்காமல் செய்பவன், ஆயுதப் பயிற்சியை மட்டும் வேண்டாம் என சொல்கிறான். \"பைபிள்ல உயிர்களைக் காக்கணும்னு சொல்லியிருக்கு, கொல்ல இல்ல\", \"ஏழாம் நாள் திருச்சபையை நம்பறவன் நான் சனிக்கி���மை பயிற்சிகளில் கலந்துக்க முடியாது\" என டாஸின் செயல்பாடுகள் அதிகாரிகளைக் கடுப்பேற்றுகிறது. அன்பாக, கோபமாக, கண்டிப்பாக, அடித்து எனப் பல விதங்களிலும் ஆயுதத்தை டாஸ் கைகளில் கொடுக்க முயல்கிறது இராணுவம். எதுவும் வேலைக்கு ஆகாததால், இராணுவ நீதி மன்றத்துக்கு கொண்டு செல்லப்படுகிறார். ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கைகளை அளவுக்கு மீறி கட்டுப்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை. ப்ரைவேட் டாஸ், எந்த வித ஆயுதங்களும் இன்றி போருக்கு செல்லலாம் எனத் தீர்ப்பாகிறது. எந்த ஆயுதமும் இன்றி ஓகிவான போரில் கலந்து கொள்ளும் டாஸ் தனி ஒருவனாக, அடிபட்ட வீரர்களை உயிருடன் மீட்டு வந்த கதையே ஹாக்சா ரிட்ஜ்.\nரத்தமும் சதையுமாக ஒரு போர், ஆயுதம் ஏந்த மறுக்கும் இராணுவ வீரன் பற்றி ஒரு படம், மெல்கிப்சனுக்கு இது புகுந்து விளையாடும் களம். விளையாடியிருக்கிறார் மனிதர். தெறிக்கு ரத்தமும், உருகுலைந்து சிதறும் உடல்களுமாக இறுதியில் வரும் போர் காட்சியை அதன் கோரத்துடன் அப்படியே படமாக்கியிருக்கிறார். போர்களத்தில் அழுகிப் போய், புழுவைத்துக் கிடக்கும் உடல்களைக் காட்டும் காட்சி ஒன்றே போதும் அதன் தத்ரூபத்தை சொல்ல. சைமன் டக்கனின் ஒளிப்பதிவும் போரின் தீவிரத்தை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறது.\nஅமேஸிங் ஸ்பைடர் மேன் ஹீரோ ஆண்ட்ரூ க்ராஃபில்ட் தான் டாஸாக நடித்திருக்கிறார். தன் சக வீரர்களைக் காப்பாற்ற செல்லும் இடத்தில் எதிரி படையினர் வந்து விட பதுங்கு குழி ஒன்றின் வழியே செல்வார் தாஸ். வழியில் தொங்கிக் கொண்டிருக்க்கும் பிணத்தைப் பார்த்து கொடுக்கும் ஷாக் ரியாக்‌ஷன், அதே குழியில் உயிருக்குப் போராடும் எதிரி நாட்டு வீரணை சமாதானப்படுத்தி அவனுக்கு மருந்து போட்டுவிட்டு தனது வீரனைத் தேடி செல்வார். அந்த போர்ஷன் முழுக்க பெர்ஃபாமென்ஸில் வெளுத்திருப்பார் தாஸாக நடித்திருக்கும் ஆண்ட்ரூ. டெசா பால்மருடனான காதல் காட்சிகளிலும் ஆண்ட்ரூ செம.\nஉறுதியாக ஆண்ட்ரூவின் நடிப்பிற்கு விருதுகள் காத்திருக்கிறது. ஆஸ்கரில் இந்தப் படத்திற்கு என்னென்ன பிரிவுகளில் விருது கிடைக்கும் என்பதைப் பொறுத்திருந்து தன் பார்க்கவேண்டும்.\nபொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு பிக் பாஸ்\nகூகுள் இன்டர்வியூவில் சுந்தர் பிச்சைக்கு என்ன தரப்பட்டது தெரியுமா\nமிஸ்டர் க���ுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்\nஉங்கள் பைக், கார் அதிக மைலேஜ் பெற உதவும் டிப்ஸ்\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்\n'வாய்தவறிப் பேசிவிட்டாரு'- திண்டுக்கல் சீனிவாசனுக்காக பரிந்துபேசும் கே.ப\nமிஸ் இந்தியாவாகத் தேர்வான சென்னை மாணவி\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n``கூடங்குளம் அணுக்கழிவுகளை கையாளும் தொழில்நுட்பம் எங்களிடம் இல்லை\" - கைவிரித்த அணுசக்திக் கழகம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\n`தீர்ப்பை விமர்சிக்கலாம்; நீதிபதியை விமர்சிப்பதா’ - உயர் நீதிமன்றம் கண்டனம்\nஅன்பெனும் ஆயுதம் ஏந்தி, போர்க்களமாடும் மெல் கிப்சன் HacksawRidge படம் எப்படி\nஅவ்வை சண்முகியில் நடித்த குட்டிப்பாப்பா இப்போ என்ன செய்கிறார் தெரியுமா\n‘எங்களுக்குள் எப்போதும் நல்ல உறவுதான்\n2017 பொங்கல் ரிலீஸ் படங்களில் கவனிக்க வேண்டியவை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/07/15/29-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2018-06-20T09:42:57Z", "digest": "sha1:G2A4LDZSCFNMFBDIYY7FORLYWJXQOGDM", "length": 13552, "nlines": 205, "source_domain": "vithyasagar.com", "title": "29 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 28 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்\n30 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்\n29 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவ���ம், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in பறக்க ஒரு சிறகை கொடு.. and tagged ஐக்கூ, ஐக்கூக்கள், கவிதை, கவிதைகள், காதல் கவிதைகள், குறுங்கவிதை, பறக்க ஒரு சிறகை கொடு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை. Bookmark the permalink.\n← 28 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்\n30 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (28)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (27)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூன் ஆக »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளி��் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/110052-locked-party-office-the-inner-conflict-at-the-high.html", "date_download": "2018-06-20T09:10:44Z", "digest": "sha1:FR74N76CVEF7ITZXDXIXJCCJZV5VYIMX", "length": 27379, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "பூட்டுபோடப்பட்ட கட்சி அலுவலகம்… தேனி அ.தி.மு.க.வில் என்ன நடக்கிறது?", "raw_content": "\n200 ஏக்கரில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை முதல்வர் பழனிசாமி அறிவிப்பு `இப்போது தண்ணீர் தட்டுப்பாடு இல்லை... முதல்வர் பழனிசாமி அறிவிப்பு `இப்போது தண்ணீர் தட்டுப்பாடு இல்லை...'- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா கடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ்'- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா கடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ்\nஆளவல்லானுக்கு ஆனித் திருமஞ்சனத் திருவிழா உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி விசாரணை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர் உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி விசாரணை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர் நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத எண்டு டு எண்டு பேருந்து\nகுடியரசுத் தலைவர் ஒப்புதல்: ஜம்மு - காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி மிஸ் இந்தியாவாகத் தேர்வான சென்னை மாணவி மிஸ் இந்தியாவாகத் தேர்வான சென்னை மாணவி இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 20.06.2018\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nபூட்டுபோடப்பட்ட கட்சி அலுவலகம்… தேனி அ.தி.மு.க.வில் என்ன நடக்கிறது\nதேனி மாவட்டம் போடி விலக்கு அருகே உள்ளது, மாவட்ட அ.தி.மு.க. தலைமை அலுவலகம். இன்னும் சொல்ல வேண்டுமானால் சமீபத்தில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழா மைதானத்துக்கு அருகே இருக்கிறது இந்த அலுவலகம். வடக்கு பார்த்து கை உயர்த்தி நிற்கும் எம்.ஜி.ஆர் சிலை; அந்தச் சிலைக்குப் பின்னால் இருக்கும் அலுவலகக் கட்டடம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திறந்துவைக்கப்பட்டது.\nஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவுநாளான டிசம்பர் 5-ம் தேதியன்று தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளர்கள் சிலர், கட்சி அலுவலகத்துக்கு வந்து எம்.ஜி.ஆரின் சிலையைச் சுத்தம்செய்து மாலை போட்டுவிட்டு அருகே நினைவு அஞ்சலி பேனர்கள் இரண்டை நிறுவினர். அதை அறிந்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், \"எங்களைக் கேட்காமல் எப்படி பேனர் வைக்கலாம்\" என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து தகராறு வெடிக்கும் சூழலில், போலீஸார் தலையிட்டு சமாதானம் செய்தனர். பின்னர் அ.தி.மு.க. அலுவலகத்துக்குப் பூட்டு போடப்பட்டது. உடனே தங்க தமிழ்ச்செல்வன் அணியினருக்குப் போட்டியாக, இரண்டு பேனர்களை அங்கே நிறுவினர் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள். எங்கே மீண்டும் பிரச்னை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் போலீஸார் பாதுகாப்புக்காக அங்கு நிறுத்தப்பட்டனர்.\nஅன்றுவரை தேனி மாவட்ட அ.தி.மு.க-வுக்கு கட்சி அலுவலகம் என்று ஒன்று இல்லை. கட்சியின் மாவட்டச் செயலாளர் எங்கிருக்கிறாரோ அந்த இடம்தான் கட்சி அலுவலகம். அ.தி.மு.க. வரலாற்றில் தனியிடம் பிடிக்கும் அளவுக்கு தேனி மாவட்டத்துக்கு முக்கியத்துவம் இருந்தாலும், கட்சி அலுவலகம் இல்லையே என்ற குறையைக் கருத்தில்கொண்டு ஓ.பி.எஸ். முயற்சியால் நிலம் வாங்கப்பட்டு, போடி விலக்கு அருகே கட்சி அலுவலகம் கட்டப்பட்டது. 2016-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, அலுவலகக் கட்டடத்தைத் திறந்துவைத்தார். அப்போது, டி.டி. சிவக்குமார் மாவட்டச் செயலாளர். இவர் பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமானவர். அதன் பிறகு தங்க தமிழ்ச்செல்வன் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.\nபின்னர், கட்சிக்குள் நடந்த அதிரடி மாற்றங்கள் காரணமாக, பன்னீர்செல்வம் அணி, தங்க தமிழ்ச்செல்வன் அணி என இரு அணிகள் உருவாகின. டி.டி.வி. ஆதரவாளராக இருந்தாலும், இப்போதும் தங்க தமிழ்ச்செல்வன்தான் மாவட்டச் செயலாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரட்டை இலையை அகற்றப் பார்க்கிறார்கள்\nபேனர் மற்றும் கட்சி அலுவலகத்தில் மோதல் தொடர்பாக பன்னீர்செல்வம் தரப்பினரிடம் விசாரித்தோம். \"கட்சி அலுவலகம் கட்ட எல்லா முயற்சிகளையும் எடுத்து, அதை நிறைவேற்றியது பன்னீர்செல்வம்தான். இடம் பார்த்ததில் இருந்து, தனது சொந்தப் பணத்தைப் போட்டு அலுவலகம் கட்டினார். ஆனால், இன்று எங்களை எதிர்க்கிறார்கள். ஜெயலலிதாவின் தனி உதவியாளர் பூங்குன்றன் பெயரில் கட்டடம் உள்ளது. அதனால், அவர்களுக்குத்தான் சொந்தமாம். பூங்குன்றன் பெயரில் கட்டட ஆவணங்களை எழுதக் காரணம் யார் என்பதை நினைத்த��ப்பார்க்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக சம்பவத்தன்று, அவர்கள் அலுவலகக் கட்டடத்தில் இருக்கும் இரட்டை இலைச் சின்னத்தையும், கொடிக் கம்பத்தையும் அகற்ற திட்டமிட்டிருந்தார்கள். அந்த விஷயம் எங்களுக்குத் தெரியவந்ததால், நாங்கள் உடனடியாக அங்கே சென்றோம். அப்படி சென்றிருக்காவிட்டால் சின்னத்தையும், கொடிக் கம்பத்தையும் அகற்றியிருப்பார்கள். விரைவில் அலுவலகத்தை மீட்போம். கூடவே இவர்களின் கட்சிப் பதவிகளும் பறிக்கப்படும்\" என்றனர்.\nஇதுதொடர்பாக தங்க தமிழ்ச்செல்வன் தரப்பிடம் பேசியபோது, \"கட்சிக்கான அலுவலகக் கட்டடம், ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது கட்டியது. பூங்குன்றன் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுபோக, கட்டடத்துக்கு மின்சாரக் கட்டணம், சொத்துவரி, காவலாளிக்கு ஊதியம் என எல்லா செலவுகளையும் இன்றுவரை தங்க தமிழ்ச்செல்வன்தான் செலுத்திக் கொண்டிருக்கிறார். அது எங்கள் கட்டடம். எங்களால் எக்காலத்திலும் அதை விட்டுக்கொடுக்க முடியாது. எங்களிடம் இருந்து அந்தக் கட்டடத்தைப் பறிக்க நினைத்தால் அதனை சட்டரீதியாக சந்திப்போம்\" என்றனர்.\nஎம்.ஜி.ஆர். சிலை இருக்கும் கட்சி அலுவலகம் அருகிலேயே எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றபோதிலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸூம் கட்சி அலுவலகம் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. தற்போது சின்னம் மீண்டும் கிடைத்து, கட்சி மேலும் வலுவாகி இருக்கிறது என்று சொல்லிக்கொள்ளும் பன்னீர்செல்வம், தன் சொந்த மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கட்சி அலுவலகக் குழப்பம் தொடர்பாக என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இதுவரை சின்னச்சின்ன பிரச்னைகளில் பன்னீர்செல்வமும், தங்க தமிழ்ச்செல்வனும் உரசிக் கொண்டாலும், தற்போது அலுவலகக் கட்டடப் பிரச்னையில் நேரடியாக தங்கள் மோதலைத் தொடங்கியுள்ளனர். நிலைமையை எதிர்கொள்ள என்ன செய்யப்போகிறார் பன்னீர்செல்வம்\nவீ.சக்தி அருணகிரி Follow Following\nபொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு பிக் பாஸ்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்\nகூகுள் இன்டர்வியூவில் சுந்தர் பிச்சைக்கு என்ன தரப்பட்டது தெரியுமா\nமிஸ் இந்தியாவாகத் தேர்வான சென்னை மாணவி\nஉங்கள் பைக், கார் அதிக மைலேஜ் பெற உதவும��� டிப்ஸ்\nகடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ்\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n``கூடங்குளம் அணுக்கழிவுகளை கையாளும் தொழில்நுட்பம் எங்களிடம் இல்லை\" - கைவிரித்த அணுசக்திக் கழகம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\n`தீர்ப்பை விமர்சிக்கலாம்; நீதிபதியை விமர்சிப்பதா’ - உயர் நீதிமன்றம் கண்டனம்\nபூட்டுபோடப்பட்ட கட்சி அலுவலகம்… தேனி அ.தி.மு.க.வில் என்ன நடக்கிறது\nஇலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை மீட்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\n - மழைநீர் குட்டைக்குள் பாய்ந்த சுற்றுலா கார்\nஆற்றுநீரை மாசுபடுத்தும் எரிசாராயக் கழிவுகள் - தஞ்சை ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agritech.tnau.ac.in/ta/Agriculture/agri_relatedinformation_relatedlinks_ta.html", "date_download": "2018-06-20T09:39:19Z", "digest": "sha1:WVKFHUJJUX2GXP372LFRUFTHLWPKVERJ", "length": 7880, "nlines": 83, "source_domain": "www.agritech.tnau.ac.in", "title": "Agriculture :: முக்கிய வலை தளங்கள்", "raw_content": "முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு\nஉலக வானிலை தகவல் சேவை\nஇந்திய வெப்ப மண்டல வானிலை நிறுவனம்\nஉலக வானிலை தகவல் சேவை\nவானிலை அவசர தகவல் மையம்\nமண்டல வானிலை மையம் – சென்னை\nபேரழிவு மேலாண்மை தகவல் மையம்\nசுனாமி மறு சீரமைப்பு திட்டங்கள்\nதேசிய பேரழிவு மேலாண்மை நிறுவனம்\nமத்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு பயிற்சி நிறுவனம் களர் மண் ஆராய்ச்சி நிறுவனம்\nஇந்திய மண் மற்றும் நீர் சங்கம் நில ஆதாரத்துறை\nமத்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு பயிற்சி நிறுவனம்\nசர்வதேச பாசனம் மற்றும் வடிகால் அம��ப்பு\nபாசன மேலாண்மை பயிற்சி நிறுவனம்\nமாநில நிலத்தடி நீராதார தகவல் மையம் – சென்னை\nமத்திய மனித வளம், இயற்கை வளம் வளர்ச்சித் துறை\nநீர் படிப்புப்பகுதி தகவல் அமைப்பு\nநீர் பிடிப்புப் பகுதி மேலாண்மை:\nமழை நீர் அறுவடை – TWAD வாரியம்\nதமிழ்நாட்டின் பயிர் பருவ அறிக்கை\nதமிழக அரசின் நீர்பிடிப்பு பகுதி திட்டங்கள்\nதேசிய எண்ணெய் வித்து பயிர்கள் உற்பத்தி வாரியம்\nஆச்சார்யா NG ரங்கா வேளாண்மை பல்கலைக்கழகம்\nபிதன் சந்தரா கிரிஷி விஸ்வவித்யாலயா\nசந்தரசேகர் அசாத் வேளாண்மை பல்கலைக்கழகம்\nசெளத்ரி சரன் சிங் அரியானா வேளாண்மை பல்கலைக்கழகம்\nCSK இமாச்சல் பிரதேசம் கிரிஷி விஸ்வவித்யாலயா\nடாக்டர். பாலசாகிப் சவன்ட் கொங்கன் கிரிஷி வித்யா மித்\nடாக்டர். பஞ்சாரூபா தேஸ்முக் கிரிஷி வித்யாபீத்\nகோவிந்த் பல்லப் பண்ட் வேளாண்மை பல்கலைக்கழகம்\nகுரு அங்கட் தேவ் கால்நடை எரிபியல் பல்கலைக்கழகம்\nஇந்திராகாந்தி கிரிஷி விஸ்வ வித்யாலயா\nஜவஹர்லால் நேரு கிரிஷி விஸ்வ வித்யாலயா\nமஹாரானா பிரதாப் வேளாண்மை பல்கலைக்கழகம்\nமஹாராஷ்டிரா கால்நடை மற்றும் மீன்வள பல்கலைக்கழகம்\nமகாத்மா பூல் கிரிஷி வித்யாபீத்\nசர்தார் குர்ஷிநகர் வேளாண்மை பல்கலைக்கழகம்\nசர்தார் வல்லபாய் படேல் வேளாண்மை பல்கலைக்கழகம்\nசேர். இ. காஷ்மீர் வேளாண்மை பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம்\nவேளாண்மை பல்கலைக்கழகம் – பெங்களூர்\nவேளாண்மை பல்கலைக்கழகம் – தார்வார்\nஉத்திரபிரதேசம். பண்டிட் தீதையாள் விஸ்வ வித்யாலயா\nஉத்தர் பங்கா கிரிஷி விஸ்வவித்யாலயா\nமுதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு\n© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2015/12/blog-post_94.html", "date_download": "2018-06-20T09:35:17Z", "digest": "sha1:XDLGUKDHDVZPYJFENUR3WZG4BKUX7RW7", "length": 3742, "nlines": 42, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: வெள்ள நிவாரணப் பணிகளில் நமது சங்கம்", "raw_content": "\nவெள்ள நிவாரணப் பணிகளில் நமது சங்கம்\nதமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும், அதற்கு தங்களால் இயன்ற தொகையை வசூலித்து அனுப்பவும் என நமது தமிழ் மாநில சங்கம் அனைத்து மாவட்ட சங்கங்களையும��� கேட்டுகொண்டது.\nநமது மாவட்டம் சார்பாக முதலில் ரூ. 3500ம், பின்பு ரூ.66,630ம் அனுப்பி வைத்தோம். இது போல், வந்த நிதி மற்றும் நிவாரண பொருட்கள் அனைத்தையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் மாநில சங்கம் கொண்டு சேர்த்துள்ளது.\nபுயலால் சீரழிக்கப்பட்ட கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சுமார் 2.35 லட்சம் மதிப்புள்ள பாய்,பெட்ஷீட், அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவைகளை மக்களிடம் வழங்கினர்.\nஅதே போல் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்க ப்பட்ட 37 ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.4000 மதிப்புள்ள அரிசி, மளிகை பொருட்கள், சமையல் பாத்திரங்கள், பாய், கொசுவலை, கைலி, Tசர்ட், நைட்டி , துண்டு உள்ளிட்ட பொருட்கள் சுமார் 1.48 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது.\nமாவட்ட சங்கம் கொடுத்த குறுகிய அவகாசத்தில், 09.12.2015 ஒரே நாளில், திறம் பட சமுக நல பணிகளில் ஈடுபட்ட கிளை சங்கங்களையும், மனித நேயத்துடன், உதவிய நல் உள்ளங்களுக்கும், மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.\nபடங்கள் 1 படங்கள் 2 படங்கள் 3 படங்கள் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1814168", "date_download": "2018-06-20T09:02:24Z", "digest": "sha1:ZXRFG6DHYZU3F5MUYAN24AVMS65DCDFC", "length": 20196, "nlines": 338, "source_domain": "www.dinamalar.com", "title": "பழனிசாமி - தினகரன் மோதல் அதிகரிப்பு; கட்சி நாளிதழில் முதல்வர் படம், செய்திக்கு தடை Dinamalar", "raw_content": "\nபதிவு செய்த நாள் : ஜூலை 17,2017,23:27 IST\nகருத்துகள் (25) கருத்தை பதிவு செய்ய\nபழனிசாமி - தினகரன் மோதல் அதிகரிப்பு\nகட்சி நாளிதழில் முதல்வர் படம், செய்திக்கு தடை\nமுதல்வர் பழனிசாமிக்கும், தினகரனுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. அதனால், அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழில், முதல்வர் படம் மற்றும் செய்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதமிழக ஆளும் கட்சியான, அ.தி.மு.க.,வின், அதிகாரப்பூர்வ நாளிதழ், 'நமது எம்.ஜி.ஆர்.,' இதன் நிறுவனரான ஜெயலலிதா மறைவுக்குப்பின், நாளிதழ் சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.\nஅ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்ட போது, பன்னீர் அணிக்கு எதிரான செய்திகள், அதிகம் வெளியாகின. துணை பொதுச் செயலராக, சசிகலாவின் அக்கா மகன் தினகரன் உள்ளதால், அவர் தொடர்பான செய்திகளும், முதல்வர் பழனிசாமியின் அறிவிப்புகள், அவர் தொடர்பான செய்திகளும் வெளியாகின.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தினகரன் போட்டியிட்டது, முதல��வர் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம், எரிச்சலை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, தினகரனை கட்சியில் இருந்து, ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர். பின், சசிகலா அணியானது, முதல்வர் பழனிசாமி அணி,தினகரன் அணி என, பிளவுபட்டது. தினகரனை, 35 எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்தனர்.\nஅவர்களில் பெரும்பாலானவர்களை, பழனிசாமி அணியினர், தற்போது தங்கள் பக்கம் இழுத்து விட்டனர். ஆட்சி அதிகாரம் கையில் உள்ளதால், ஆட்சியையும், கட்சியையும் முழுமையாக, தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நடவடிக்கைகளையும், பழனிசாமி மேற்கொண்டுள்ளார்.\n'முன்னாள் முதல்வர் பன்னீர் அணியும், சசிகலா அணியும் ஆக., 5க்குள் இணைய வேண்டும். இல்லையேல், என் பணியை துவக்குவேன்' என, ஏற்கனவே தினகரன் கூறி உள்ளார். இந்நிலையில், தன் ஆதரவாளர்களை, பழனிசாமி அணியினர்இழுத்து வருவது, தினகரனுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. அதனால், அவரது ஆதரவாளர்கள் சிலர், சட்டசபையில் அரசுக்கு எதிராக, சில கருத்துக்களை கூறினர்.\nஇது, பழனிசாமிக்கும், தினகரனுக்கும் இடையிலான விரிசலை அதிகரித்துள்ளது. அதன் எதிரொலியாக, அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழில், முதல்வர் படம் மற்றும் செய்திக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய நாளிதழில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தொடர்பான செய்தி மற்றும் படம் எதுவும் இடம் பெறவில்லை.\nமுதல் பக்கத்தில், ஜனாதிபதி தேர்தல் மற்றும், 'சசிகலாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும், கர்நாடக, டி.ஐ.ஜி., ரூபா மீது, மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்வேன்' என, கர்நாடக மாநில செயலர், புகழேந்தி விடுத்துள்ள அறிக்கை வெளியானது. இதன் மூலம், பழனிசாமி அணிக்கும், தினகரன் அணிக்கும் இடையிலான, மோதல் உச்சகட்டத்திற்கு சென்றுள்ளது, வெட்ட வெளிச்சமாகி உள்ளது.\n- நமது நிருபர் -\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஏ.டி.எம்.,மில் புகுந்த எலி: 12 லட்சம் ரூபாய் நாசம் ஜூன் 20,2018\nதலைமை நீதிபதியை விமர்சித்தவர்களுக்கு எதிராக என்ன ... ஜூன் 19,2018 24\n'ஜெயலலிதா கொள்ளையடித்த பணம்': 'திகில்' கிளப்பும் ... ஜூன் 19,2018 50\nகுமாரசாமி வம்பு: வலுக்கிறது எதிர்ப்பு ஜூன் 19,2018 40\nஇந்த செய்தியே தினம் தினம் வருவதால் மக்கள் இதுபோன்ற செய்திகளை கண்டுகொள்வதே இல்லை........ அந்தளவுக்கு வெறுத்துவிட்டார்கள்.........\nகட்சி அழிவு பாதையில் போய் கொண்டு இருக்கிறது.\nஅண்ணா தி மு க வை காப்பாற்றும் சக்தி ��ினகரனுக்குத்தான் உண்டு.. இரட்டை இலை சினத்துக்காக சிறை சென்ற ஒரு கட்சி விசுவாசி. பிஜேபி நடவடிக்கைகளால் பழனிசாமி ஆமாபோட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். MGR ஆல் உருவாக்கப்பட்டு அம்மா வால் வளர்க்கப்பட்ட அண்ணா தி மு க பிஜேபி இன் அரசியல் தந்திரத்தால் உடைந்துபோய் உள்ளது .இக்கட்சி தலை நிமிர்ந்து நிற்கவேண்டுமானால் ஒன்றுபட்டு தினகரனின் தலைமை ஏற்கவேண்டும்.\nஇவர்களின் ஆட்டம் தங்க முடியவில்லை..இந்த மோடி என்ன செய்கிறார். ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் யாருக்காவது ஆப்பு அடிப்பாரா.\nஅன்பான வாசர்களே தயவுசெய்து இந்த நாலாந்தர மனிதர்களின் செய்திகளை உள்வாங்கி படிக்கவேண்டாம் . இவர்களெல்லாம் மனித இனத்தையோ அவர்களைச்சார்ந்த பண்புகளையோ கொண்டவர்கள் இல்லை .\nசசி தினகரன் EPS OPS போன்ற தலைவர்கள்தான் பணமும் சாராயமும் வாங்கி வோட்டு போட்ட தமிழனுக்கு கிடைக்கும்.இல்லை என்றால் மீண்டும் ஸ்டாலின் என்ற கொள்ளை கூட்டம் வரும். தமிழகத்தின் சாப கேடு கருணாநிதி ஜெயா என்ற ஈன பிறவிகள். ஜெயா என்ற கொள்ளை கூட தலைவியின் சாதனை மன்னார்குடி மாபியாவை உண்டாக்கியதுதான்.\nஎப்படா கட்டி புடிச்சி உருளுவீங்க...\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nஇவர்களுக்கு என்ன மானம். அப்புறம் மான நஷ்டம் எங்கிருந்து வந்தது\nஇவனுக சண்டைதான் இப்ப பிரச்சனையா கருமம் பிடிச்சவனுக கொள்ளையடித்த பணத்தை வைத்து வாழாமல் மற்றவர்களையும் வாழ விடாமல் எரும கிடா மாதிரி படுத்துறாங்கங்க\nபெயருக்கு ஏற்ற கருத்து. நீ நல்லா வருவ......\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithar.com/india-news/2", "date_download": "2018-06-20T09:34:12Z", "digest": "sha1:CEFEXV6EKLQIPUVUOKW25ZALHMJYZEF3", "length": 4484, "nlines": 47, "source_domain": "www.manithar.com", "title": "இந்தியா செய்திகள்", "raw_content": "\nஎனது மனைவியுடன் தகாத உறவு: பொலிஸ் மீது புகார் அளித்த கணவர்\nமகள் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் இறந்த தாயார்\nஇளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து பணம் பறித்த இளைஞர்கள்\n6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை 2018-06-17T01:05:43Z india\n”இந்த உலகம் எங்களை சேர்ந்து வாழவிடவில்லை” – பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் தற்கொலை\nமெட���ரோ ரயில் கட்டணம் குறைக்ககோரி வழக்கு 2018-06-16T23:27:23Z india\nகடலூரில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை..\nகாசிக்கு புனித யாத்திரை சென்ற பெண் வழியில் பலி\n“பாலாஜி இருந்தாலும் நான் ஏன் பிக்பாஸ் வீட்டுக்குப் போறேன்னா…\nநள்ளிரவு பேருந்தில் இருந்து இறங்கிய இளம்பெண்.. சாரதிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nசிறைச்சாலையில் ஞானசார தேரரின் உடை தெரியுமா\nவீழ்ந்து நொறுங்கிய அந்தோனியார் சொரூபம் \nரயிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள்இருவர் பலி\nமல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் உண்மையில் நடந்தது என்ன \nமைத்திரி இன்று கிளிநொச்சிக்கு விஜயம்\nநாங்க தான் குத்திக் கொன்றோம்: சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம் 2018-06-18T14:06:34Z india\nஏழு தமிழர்களையும் விடுவிக்கக் கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது\nவிளையாட்டுத் துப்பாக்கி என்று நினைத்து தாயை தவறுதலாக சுட்ட சிறுமி..\nஅலட்சியங்களால் பலியான இரண்டு சிறு உயிர்கள் 2018-06-18T02:18:45Z india\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/brino-bbc100-bike-camera-set-green-black-price-pe94qu.html", "date_download": "2018-06-20T09:42:59Z", "digest": "sha1:STMUTYZZWB4FFFLDJBRE7JFSW4PRNMUA", "length": 16522, "nlines": 367, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபிரினோ பிபிசி௧௦௦ பைக் கேமரா செட் கிறீன் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபிரினோ பிபிசி௧௦௦ பைக் கேமரா செட் கிறீன் பழசக்\nபிரினோ பிபிசி௧௦௦ பைக் கேமரா செட் கிறீன் பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இ���்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபிரினோ பிபிசி௧௦௦ பைக் கேமரா செட் கிறீன் பழசக்\nபிரினோ பிபிசி௧௦௦ பைக் கேமரா செட் கிறீன் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nபிரினோ பிபிசி௧௦௦ பைக் கேமரா செட் கிறீன் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபிரினோ பிபிசி௧௦௦ பைக் கேமரா செட் கிறீன் பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nபிரினோ பிபிசி௧௦௦ பைக் கேமரா செட் கிறீன் பழசக்இன்னபிபிஎம் கிடைக்கிறது.\nபிரினோ பிபிசி௧௦௦ பைக் கேமரா செட் கிறீன் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது இன்னபிபிஎம் ( 15,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபிரினோ பிபிசி௧௦௦ பைக் கேமரா செட் கிறீன் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பிரினோ பிபிசி௧௦௦ பைக் கேமரா செட் கிறீன் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபிரினோ பிபிசி௧௦௦ பைக் கேமரா செட் கிறீன் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபிரினோ பிபிசி௧௦௦ பைக் கேமரா செட் கிறீன் பழசக் விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 1.44\" TFT LCD\nபேட்டரி டிபே 4 AA Batteries\nபிரினோ பிபிசி௧௦௦ பைக் கேமரா செட் கிறீன் பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=522424-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF:-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81!-", "date_download": "2018-06-20T09:10:11Z", "digest": "sha1:2X7XX7ZBSVEKAAIXY5B2EXWUUWNFYGDT", "length": 22795, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | குற்றவாளிகளை தேடிய நல்லாட்சி: தமக்குள் குற்றவாளிகளுடன் போராடுகின்றது!", "raw_content": "\nநாடற்ற நிலை தீரும் நாளெதுவோ\nமயிலிட்டி கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பல்: விசாரணைகள் ஆரம்பம்\nகாணி விவகாரம்: வனவள பாதுகாப்பு பிரிவினருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nயாத்திரீகர்கள் சென்ற பேருந்து விபத்து: ஒருவர் படுகாயம்\nயாழ். பெண் கொழும்பில் சடலமாகக் கண்டெடுப்பு\nHome » சிறப்புக் கட்டுரைகள் »\nகுற்றவாளிகளை தேடிய நல்லாட்சி: தமக்குள் குற்றவாளிகளுடன் போராடுகின்றது\nமஹிந்த ஆட்சியிலிருந்து விடுபட்டு அதிகாரத் துஷ்பிரயோகத்தையும், பாரிய மோசடிகளையும் தடுத்து நிறுத்தி இலங்கை நாட்டை அரசியல் அதிகாரச் சுரண்டலில் இருந்து பாதுகாப்பதற்காக ஆட்சி மாற்றமொன்று அவசியமாக இருந்தது.\nஅந்த ஆட்சி மாற்றத்தை நடைமுறைப்படுத்துவதற்காக முக்கியமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாரிய விட்டுக்கொடுப்புக்குத் தயாராகி பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தவதற்கு இணங்கியதாலயே மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக நிறுத்தி ஆட்சி மாற்றத்திற்கு வித்திடப்பட்டு அதில் வெற்றியும் காணப்பட்டது.\nபின்னர் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நல்லாட்சி அரசாங்கம் ஒன்று அமைவதற்கான ஆணையை இலங்கை மக்கள் வழங்கியிருந்தார்கள்.\nநல்லாட்சி அரசாங்கம் அதிகாரச் சுரண்டலிலிருந்தும், மோசடித் தனத்திலிருந்தும் நாட்டைப் பாதுகாப்பார்கள் என்றும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுக்கொடுத்து முன்மாதிரியாகச் செயற்படுவார்கள் என்றும், அபிவிருத்தியை தொடர்ந்து முன்னெடுப்பார்கள் என்றும் நாட்டு மக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தார்கள். இறுதியில் மக்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமாகும். அபிவிருத்தி அந்த இடத்திலேயே சுருண்டுவிட்டது.\nமஹிந்தவின் பத்துவருட ஆட்சியில் நடைபெற்ற மோசடிகள் அளவுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டுவருட ஆட்சியில் மோசடிகள் நடைபெற்றிருப்பதாக சாதாரண பாமரனும் ஏங்கிப்போகும் அளவுக்கு மோசடிகள் நடந்தேறியுள்ளதாக கருத்துருவாக்கிகள் கூறுகின்றார்கள்.\nநல்லாட்சி அரசாங்கத்தின் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட ரவி கருணாநாயக்கவின் பொறுப்புக்காலத்தில் மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற பிணைமுறி மோசடிகள் அதனைத் தொடர்ந்த விசாரணைகளைத் தொடர்ந்து எழுந்த அழுத்தங்களைத் தொடர்ந்து அமைச்சரவை மாற்றத்தின் ஊடாக வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர நிதி அமைச்சராகவும், நித�� அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க வெளிநாட்டு அமைச்சராகவும் பதவி மாற்றம் செய்யப்பட்டார்கள்.\nஆனாலும் மத்திய வங்கி பிணை முறி விவகாரம் பூதாகரமாக எழுந்ததைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க அமைச்சுப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் இல்லாவிட்டால், அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணையை கொண்டு வருவோம் என்ற அழுத்தங்கள் முன் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டால் அதில் ரவி கருணாநாயக்கவை காப்பாற்ற முடியாத நிலைமை ஏற்படும் என்பதையும், அவ்வாறான ஒரு நிலையில் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் அது ஆபத்தாக அமைந்துவிடும் என்ற காரணத்தினாலும், ஜனாதிபதியும், பிரதமரும் எடுத்துக்கொண்ட கடுமையான முயற்சிகளைத் தொடர்ந்து ரவி கருணாநாயக்க அமைச்சுப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார்.\nஇப்போது நீதி அமைச்சராக இருந்த விஜயதாஸவையும், பதவியில் இருந்து விலத்துவதற்கு நல்லாட்சி அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை இரவிரவாக நடத்திக்கொண்டு இருக்கின்றது. அடுத்ததாக அமைச்சர் ரிஷாட் மீதும் மோசடிகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.\nஏற்கனவே பாரிய மோசடிகள் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைப் பிரவில் அமைச்சர் ரிஷட் வாக்குறுமூலங்களை வழங்கியுள்ளார் என்ற செய்திகளும் வெளிவந்தன.\nமறுபக்கத்தில் சைட்டம் எனும் தனியார் மருத்துவக் கல்லூரி விடயத்தில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக அதிருப்தியடைந்திருக்கும் அரச மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கம் கடுமையான அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறிவருகின்றார்கள்.\nஇந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கத்திற்குள் தமது தலையை மறைத்தக்கொண்டு பதுங்கியிருக்கும் பல பெருச்சாளிகளின் சுய ரூபங்கள் தற்போது வெளிப்படத் தொடங்கியுள்ளது. ஆகவே நல்லாட்சி அரசில் உள்ள கறுப்பு ஆடுகளை களையெடுக்கும் தீவிர நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்திருக்கின்றார் என்று தெரியவருகின்றது.\nஇனிவரும் பொழுதுகளில் மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பமும், சகாக்களும் கடுமையான நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்கும் நிலைமை ஏற்படவுள்ளது அதேவேளை நல்லாட்சி அரசுக்குள் இருக்கும் கறுப்பு ஆடுகளும் நீதியின் முன்னால் நிறுத்தப்பட வாய்ப்புக்கள் அதிகமாகவே இருக்கின்றன.\nஜனாதிபதியின் களையெடுப்புக்கள் பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சியையே குறிவைப்பதாக அமையும் என்ற அச்சம் காரணமாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலானவர்கள் தம்மை பலமடையச் செய்வதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான அரசாங்கம் ஒன்றை அமைத்துக் கொள்வதற்கும் திரை மறைவில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் கைகள் ஓங்கி ஆட்சி அமையப்பெறுமானால், ஜனாதிபதி அமைச்சரவையை கட்டுப்படுத்த முடியாமல், ஐக்கிய தேசியக் கட்சியின் அசைவுக்கு செயற்படும் நிலைமை ஏற்படலாம் என்பதால், அமையவுள்ள ஆட்சியானது தனது ஆளுமைக்குள் கட்டுப்படுகின்ற ஆட்சியாக அமைய வேண்டும் என்ற முயற்சிகளை ஜனாதிபதியின் தரப்புகள் முன்னெடுத்துவருகின்றன.\nஅதற்காக தற்போது நல்லாட்சி அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சியின் சார்பில் இருந்து கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை அர்த்தமற்றவகையில் தொடர முடியாது என்றும் கூறுகின்ற சிலரை விலத்திவிட்டு, எஞ்சுகின்றவர்களை, ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து ஆட்சி ஒன்றை அமைப்பது.\nஅல்லது சுதந்திரக் கட்சி மற்றும் தற்போது பொது எதிரணியாக இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களும் இணைந்து, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியில் வரக்கூடியவர்களை இணைத்துக்கொண்டு புதிய அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என்ற பேச்சுவார்த்தைகளும் திரை மறைவில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.\nஇவ்வாறு புதிய ஆட்சி ஒன்றை அமைப்பதில் இரண்டு பிரதான தரப்புகளும் ரகசியமான முயற்சிகளை மேற்கொள்கின்றபோதும், வெளிப்படையாக தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தை பாதிப்பில்லாமல் தாம் தொடர்ந்து முன்கொண்டு செல்வதற்கே விரும்பவதாகவும், யார் நல்லாட்சி அரசாங்கத்தைவிட்டு வெளியேறிச் சென்றாலும் நல்லாட்சி அரசாங்கம் 2020ஆண்டுவரை பிரச்சினையில்லாமல் தொடரும் என்றும் கூறுகின்றன.\nநல்லாட்சி அரசாங்கம் வெற்றியளிக்காமல் இருவரில் ஒரு பிரதான தரப்பின் கீழ் ஆட்சி ஒன்று அமையுமாக இருந்தால், அது பெரும்பான்மை பலமான ஆட்சியாக அமைய வாய்ப்பு இல்லை. அறுதிப் பெரும்பான்மையுடனேயே ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது.\nஅவ்வாறு அறுதிப் பெரும்பான்மையோடு அமையும் ஆட்சியானது பெயருக்கான ஒரு அரசாங்கமாக இருக்க முடியுமே தவிர, சட்ட திருத்தங்களை ஆக்கக்கூடிய வல்லமையையோ, பாரிய திட்டங்களையோ துணிச்சலாக செயற்படுத்த முடியாது.\nஅவ்வாறான ஆட்சியாளர்களால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எவ்விதமான நன்மைகளும் கிடைக்கப்போவதில்லை. அது தாமும் ஏமாந்து, மக்களையும் ஏமாற்றும் நிலைமையாகவே இருக்கும். தற்போதைய இடியப்பச் சிக்கலான நிலையில் நல்லாட்சியை உடைத்து ஆட்சியை அமைக்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூட முன்வர மாட்டார்.\nஇந்தச் சூழலில் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியைப் பிடிக்க அவசரப்பட மாட்டார். ஏன் என்றால் நல்லாட்சி தொடர்ந்தால் பிரதமரும், ஜனாதிபதியும் தமது இயலாமையை மூடிமறைக்க முடியாத நிலைமையை அடைந்துவிடுவார்கள் என்பதும், பொருளாதார வீழ்ச்சியானது நாட்டை ஒரு வறுமைச் சூறாவளிக்குள் தள்ளிவிடும்.\nஅப்போது ஒரு மீட்பரை நாட்டு மக்கள் எதிர்பார்ப்பர்கள் அவ்வாறானதொரு நிலையில் தாம் முன்னிலையில் வரும்போது தமக்கான வரவேற்பு பிரகாசமாக இருக்கும் என்று மகிந்தவும், அவரது சகாக்களும் காத்திருக்கவே விரும்புகின்றார்கள்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமீண்டுமோர் கண்கட்டி வித்தை – காணாமல் போனோர் அலுவலகம்\nவடக்கில் மழை விட்டாலும் தூவானம் ஓயவில்லை: அடுத்த அமர்வில் காத்திருக்கும் அதிர்ச்சிகள்\nநல்லாட்சியிலும் நாட்டில் நல்லது நடப்பதாயில்லை\nஅரசியல் தீர்வு நாட்டைத் துண்டாடும்: பௌத்த பீடங்களின் கண்டுபிடிப்பு\nநாடற்ற நிலை தீரும் நாளெதுவோ\nஇந்தோனேசியாவில் நீரில் மூழ்கியவர்களைத் தேடும்பணி தீவிரம்\nமயிலிட்டி கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பல்: விசாரணைகள் ஆரம்பம்\nஇந்திய சிறைகளிலிருந்த பாகிஸ்தானியர்கள் விடுதலை\nகாணி விவகாரம்: வனவள பாதுகாப்பு பிரிவினருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nசிறைக்குள் வைத்து கொலை செய்யப்பட்டார் கைதி\nயாத்திரீகர்கள் சென்ற பேருந்து விபத்து: ஒருவர் படுகாயம்\nயாழ். பெண் கொழும்பில் சடலமாகக் கண்டெடுப்பு\nபசுமைவழிச் சாலை தொடர்பில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன: ராதாகிருஷ்ணன்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jainworld.com/JWTamil/jainworld/merumanthirapuranam/sarukkam.asp?page=2&title=12", "date_download": "2018-06-20T09:13:38Z", "digest": "sha1:GYLTDL46D5CJZSGICR52JCN2HDQ3UXYM", "length": 6497, "nlines": 33, "source_domain": "jainworld.com", "title": "JainWorld - Meru Manthira Puranam", "raw_content": "\nபா¡¢சாதத்தைச் சார்ந்த, பவழத்தின் கொழுந்தை ஒப்பாள்\nமேருமாலினி என்பாள், அவ்வேந்தன் மாதேவி மிக்காள்\nவா¡¢வாய் அமிர்தம் அன்னாள், அமிர்தமாமதி என்பாள் ஆம்\nகார் ஒன்றோடு இரண்டுமின்போல் காவலன் கழுமி நின்றார்.\nஅவனது பட்டத்தரசியானவள் கற்பகமரத்தைச் சார்ந்த பவழக்கொடி போன்றவள், மேருமாலினி என்னும் பெயருடையவள். மிக்க நற்குணமுடையவள், அடுத்தவள் கடலமுதம் போன்றவள் அமிர்தமதி என்னும் பெயா¢னள் - மேகத்தில் இரண்டு மின்னல் கொடிகள் போல், இவர்கள் இருவரும் வேந்தனைப் பொருந்தி வாழ்ந்தனர்.\nமகர ஏறு இரண்டு தோளால்; வா¡¢யுள் தி¡¢வதே போல்\nசிகரமால் யானையான், அத்தேவிமார் புயங்களாக\nநிகா¢லா இன்ப வெள்ளக்கடலிடை, நீந்தும் நாளுள்\nபுகா¢லார் வானின் வந்து, இவ்விருவர்க்கும் புதல்வரானார்.\nஆண் மகரமீன் ஒன்று இரண்டு செதிள்களால் கடலில் மகிழ்ச்சியுடன் நீந்துவதுபோல், மிகப்பொ¢ய யானைகளையுடைய அரசன் தனதுஇருமனைவியரும் இரண்டு தோள்களாக, நிகரற்ற இல்லறக்கடலிலே, இன்பமாக நீந்துகின்றபோது - குற்றமற்றவர்களான, தித்யாபவனும், பவணேந்திரனும் தேவருலகினை நீத்து வந்து, இரண்டு தேவியர்க்கும் பிள்ளைகளாகத் தோன்றினர்.\nபாலன மொழி மதிக்கண், பவணன் மந்தரனும் ஆக\nவேலையைச் செறிந்த ஆழிபோல் களிசிறந்து வேந்தன்\nஞாலத்துக்கு இடரைத் தீர நடக்கும் கற்பகத்தை ஒத்தான்.\nமேருமாலினி வயிற்றிலே ஆதித்யாபன் மேரு என்னும் பெயருடைய மகனாயினான். பால்போன்ற இனிய மொழிபேசும் அமிர்தமதிக்கு பவணதேவன் மந்தரன் என்னும் புத்திரனாயினான். இதனால் கரைகளை மோதும் கடல் அலைபோல், அரசன் மகிழ்ச்சியால் பொங்கி உலகிலுள்ளவர் வறுமை தீருமாறு கற்பகத்தைப் போல் வா¡¢ வழங்கினன்.\nமங்கையர் கொங்கை என்னும் குவட்டினின்று இழிந்து நல்ல\nசிங்கபோதகங்கள் போலத் தவிசிடைத் தவழ்ந்துசென்று\nபங்கயத் தலங்கள் போலும், பவழச்சீறடியைப் பாரா\nமங்கை தன் சென்னி சூட்டி நடந்திட்டார் மாலையாக\nஅந்தப் பிள்ளைகள் இருவரும் தாய்மார்களது மார்பகங்களாகிய மலை முகடுகளிலிருந்து இறங்கி, அ¡¢ய சிங்கக் குட்டிகள்போல் பூந்தவிசுகளில் நடைபயின்று தாமரைமலர் போல் மென்மையான, பவழம்போல் சிவந்த பாதங்களைப் பார்மகளின் சென்னியில் பொருந்தி முறையாக நடை பயின்றனர்.\nநாவிளம் கொம்பின் நல்ல கலையல்குல் நலத்தை உண்டு\nமாவிளம் களிறு தேர் வாள் வில்தொழில் வல்லராகித்\nதேவிளம் குமரர் போலத் தேசொடு திளைக்கும் மேனிக்\nகோவிளம் குமரர் காமன் குனிசிலைக்கு இலக்க மானார்.\nஅடுத்த அந்த அரசிளங் குமரர்கள், நாவிலே உறையும் இளங்கொடி போன்ற நாமகளின் நலமாகிய கலைகளைக் கற்று யானை, குதிரை, தேர் இவை தொடர்பான போர்த்தொழில்களைப் பயின்று வில்வித்தையில் தேர்ந்து தேவகுமாரர்களைப் போல், பொலிவுடன் விளங்கும் மேனியராய், மன்மதன் இலக்கிற்கான இனிய பருவமாகிய வாலிபப் பருவத்தை அடைந்தனர்.\nஸ்ரீ விஹாரச் சருக்கம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Cinema/Billa--2-s-new-party", "date_download": "2018-06-20T09:00:10Z", "digest": "sha1:3MLBVPV4KIUEZT3LLO3GSNY6ICVPM54E", "length": 4573, "nlines": 48, "source_domain": "old.veeramunai.com", "title": "பில்லா-2 வின் பொங்கல் விருந்து - www.veeramunai.com", "raw_content": "\nபில்லா-2 வின் பொங்கல் விருந்து\nபில்லா-2 திரைப்படத்தை பற்றி எந்த ஒரு காட்சியும் இதுவரை வெளியாகவில்லை. தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர், சுனிர் கேட்ரபால் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக ஒன்றை அறிவித்துள்ளார். இப்படத்தின் லோகோ மற்றும் சுவரொட்டிகள் பொங்கலன்று வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். இப்படத்தில் நடிகர் அஜித் குமார், நடிகை பார்வதி ஓமகுட்டான், முன்னாள் மிஸ் இந்தியா புரூனா அப்துல்லா, மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nயுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க நிரவ் ஷா இப்படத்தை ஒளிப்பதிவு செய்கிறார். பில்லா 2 திரைப்படம் ரசிகர்களுக்கு கோடை கால விருந்தாக அமையும் என்று இயக்குனர் கூறியுள்ளார்.\nபில்லா-2 திரைப்படத்தை பற்றி எந்த ஒரு காட்சியும் இதுவரை வெளியாகவில்லை.தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர், சுனிர் கேட்ரபால் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக ஒன்றை அறிவித்துள்ளார். இப்படத்தின் லோகோ மற்றும் சுவரொட்டிகள் பொங்கலன்று வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். இப்படத்தில் நடிகர் அஜித் குமார், நடிகை பார்வதி ஓமகுட்டான், முன்னாள் மிஸ் இந்தியா புரூனா அப்துல்லா, மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்��� நிரவ் ஷா இப்படத்தை ஒளிப்பதிவு செய்கிறார். பில்லா 2 திரைப்படம் ரசிகர்களுக்கு கோடை கால விருந்தாக அமையும் என்று இயக்குனர் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivayam54.blogspot.com/2016/04/blog-post.html", "date_download": "2018-06-20T08:59:25Z", "digest": "sha1:BTHFUCTZ5NTWGDSYO73BGSJ73CSENSYX", "length": 36520, "nlines": 328, "source_domain": "shivayam54.blogspot.com", "title": "m.namasivayam-- சித்திரச் சோலைகளே : #குற்றபரம்பரையினரும்முத்துத்தேவரும்.", "raw_content": "\nஇந்தியாவை ஆண்ட ஆங்கிலேய அரசு அவர்களின் ஆட்சிக்கு குந்தகமாக விளங்கக் கூடிய பல்வேறு பழங்குடி தேசிய இனங்களை அடையாளம் காணவும் அவர்களின் நடவடிக்கைகளை கட்டுக்குள் வைத்திருக்கவும் குற்றபரம்பரைசட்டம் ஒன்றினை 1871 (criminal Tribes Act 1871) ஐ பிறப்பித்தது..அதன்படி இந்தியாவேங்கும் வாழ்ந்த பல்வேறு முரட்டு தேசிய இனக்குழுக்கள் பட்டியலிடப்பட்டு கட்டுப் படுத்தப் பட்டனர். அவர்களைக் கண்காணிபதற்கு காவல்துறை பயன்படுத்தப் பட்டது.\n1911 ஆண்டில் இந்தச்சட்டம் மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தமிழ் நாட்டில் 1915 ம்ஆண்டில் அமல் படுத்த ப் பட்டது. அதன்படி பல்வேறு இனக்குழுக்கள் இனம் காணப்பட்டு குற்ற பரம்பரையினராக அறிவிக்கப் பட்டனர்.1918--19 ஆண்டுகளில் மதுரை மாவட்ட காவல்துறை அதிகாரியாக இருந்த லவ்லக் என்ற வெள்ளைக்கார காவல்துறை அதிகாரியின் அறிக்கை யின் அடிப்படையில் மதுரை மாவட்ட பிரமலை கள்ளர் சமுதாய மக்கள் மீது குற்ற பரம்பரைச்சட்டம் என்னும் கைரேகைச்சட்டம் பாய்ந்தது. அதன்படி வயது வந்த ஆண்களைப் பற்றிய விவரங்கள் பதிவேடுகளில் பதிவு செய்யப் பட்டனர்.அவர்கள் குற்றவாளிகளாகக் கருதப் பட்டனர்.. இரவில் போலீஸ் நிலையத்தில் படுக்கவேண்டும்..இரவில் கணக்கு எடுக்கும்போது ஆஜர் சொல்ல வேண்டும் . ஆஜர் ஆகாதவர்கள் பிடிக்கப்பட்டு கடும்தண்டனை வழங்கப் படும்.\nஇந்த கொடுமையான சட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காம நல்லூரில் பிரமலைக் கள்ளர் இனமக்கள் கைரேகை பதிவேடுகளில் தங்களைப் பதிவு செய்ய மறுத்தனர். ஆங்கில அரசு மிரட்டியது மக்கள் பணியவில்லை.3--4 --1920 ம் நாள் தாசில்தார், போலிஸ் அதிகாரிகள் மற்றும் ஆயுதப் படையினர் ஒன்று சேர்ந்து பெருங்காமநல்லுருக்குள் புகுந்து வலுக்கட்டாயமாக ஆண்களைப் பதிவு செய்ய முயன்றனர். அடக்கு முறை ஏவினர்.. போலீஸ் த���ப்புக்கு எதிராக கிளர்ந்த மக்கள் மீது நடத்தப் பட்ட துப்பாக்கி சூட்டில் 17 பேர் வீரமரணம் அடைந்தனர்.. இந்தக் கலவரம் அந்த பகுதியைத் தவிர மதுரை மாவட்ட அளவிலோ,,சென்னை மாகாணத்திலோ இந்திய வரலாற்றிலோ பேசப் படவில்லை.. இந்த சம்பவம் யாருக்கும் தெரியாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டு மறக்கப் பட்டுவிட்டது.\nபெருங்காம நல்லூர் கலவரம் நடந்தபோது பக்கத்து கிராமமான போத்தம்பட்டியில் வசித்தவர் என்தந்தையார் பி. முத்துதேவர்..அப்போது அவர் எட்டுவயது சிறுவனாக இருந்தார்.கலவரம் பற்றி செய்தி பக்கத்து கிராமங்களில் பரவியது. கிராமமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று கலவர பூமியைப் பார்த்து கதறி அழுதனர்.அந்த சம்பவம் முத் துதேவர் மனதில் ஆழமாக பதிந்தது. இறந்தவர்கள் அனைவரும் பக்கத்து கிராம மக்கனின் உற்றாரும் உறவினர்களும் ஆவர்.\nபெருங்காம நல்லூர் கலவரத்துக்கு பிராயச்சித்தம் செய்ய ஆங்கில அரசு முடிவு செய்தது..6--11--1920 ல் கள்ளர் சமூக சீர் திருத்தச் சட்டம் ( Kallar Reclamation) உருவானது. 164 ஆரம்பப் பள்ளிகள் பிரமலைக் கள்ளர் வாழும் பகுதிகளில் துவக்கப்பட்டன.கள்ளர் ரெக்ளமேஷனுக்கு பலவித அதிகாரங்கள் வழங்கப்பட்டன. கிராம கள்ளர் பஞ்சாயத்து அங்கீகரிக்கப் பட்டது. கள்ளர் காமன் பண்டு உருவாக்கப் பட்டது.. கூட்டுறவு,விவசாயம்,தொழில் கல்விக்கு வசதி செய்யப் பட்டது.. அரசு அதிகாரம் கள்ளர் பன்சயத்து களுக்கு வழங்கப்பட்டது. பலவித போராட்டங்களுக்குப் பிறகு கைரேகைச்சட்டம் 1947 may 30 அன்று தமிழ்நாடு அரசால் ரத்து செய்யப் பட்டது.\nஇந்நிலையில் முத்துதேவர் அவர்கள் உசிலம்பட்டி அரசுப் பள்ளியில் பயின்றபின்பு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜம்புநாத ஐயரின் பரிந்துரையால் சென்னை ஒய் எம். சி.ஏ வில் உடற்கல்வி பயிற்சி பெற்றார் ஒய் எம். சி.ஏ வின் முதல்வர் மிஸ்டர் பக் அவர்களும் அவரது துணைவியாரும் முத்து தேவரின் குற்ற பரம்பரைப் பின்னணி அறிந்து அவர்பால் அன்பை சொரிந்தனர்.ஜமிந்தார்கள் மற்றும் செல்வந்தர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியில் முத்து தேவருக்கு அரசின் சிறப்பு அனுமதி பெற்று உபகாரச் சம்பளம் பெற்று தந்தனர். . பின்னர் ..1930 --40 களில் ராஜபாளையத்தில் சேவுக பாண்டியர் உயர் நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பன்னிரண்டு ஆண்டுகள்பணி ஆற்றினார்.\nஅப்பொழுது சேத்தூர் ஜமீ���் மற்றும் இராமநாதபுரம் ராஜா ஆகியோருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் மூலம் கரந்தை தமிழ்ச்சங்க முதல்வர் நா.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் அறிமுகம் கிடைத்தது. அவர் எழுதிய கள்ளர் சரித்திரம் என்ற நூலை படித்தார். வேங்ககசாமி நாட்டாருடன் பேசிய முத்து தேவர் கள்ளர்களை பற்றி மட்டும் எழுதிய நீங்கள் மறவர் அகமுடையார் அனைவரின் சரித்திரத்தையும் சேர்த்து எழுதலாமே என்று கேட்டார். அதற்கு நாட்டார் அவர்கள் அப்பணியை நீங்களே செய்யாலாம் எனக் கூறியுள்ளார். அது தனக்கு விடுக்கப்பட்ட கட்டளையாகக் கருதி முக்குலத்தோர் சரித்திரம் எழுதவேண்டும் என்ற கரு முத்துத்தேவர் மனதில் உருவானது.\nசேத்தூர் ஜாமீன்,ராமநாதபுரம் ராஜா ஆகியோர் தம்மிடம் இருந்த தகவல்களைக் கொடுத்து உதவினர். மேலும் சமூகத்தில் உயர்நிலையில் உள்ளவர்களும் ஆவணங்கள் கொடுத்து முத்து தேவருக்கு உதவுமாறு நோட்டிஸ் அடித்து வெளியிட்டனர். மேலும் சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆவணக்காப்பத்தில் அரசு ஆவனான்களைப் படிக்கவும் குறிபெடுக்கவும் அனுமதி பெற்றுத் தந்தனர். 1940 களில் அரசு ஆவணக் காப்பகத்தில் நுழைய முடியாது. மாவட்ட காவல்துறை அதிகாரி மற்றும் கலெக்டர் அனுமதி பெற வேண்டும்.\nஆவணக் காப்பகத்தில் அரிய நூல்களும் அரசு ஆவணங்களும் படித்து வேண்டிய குறிப்புகள சேகரித்தார். அதில் குறிப்பாக பிரமலை கள்ளர் பற்றியும்,குற்றபரம்பரை சட்டம்,லவ்லக் அறிக்கை,பிரமலை கள்ளர்கமீது ரேகைச்சட்ட அமல்,பெருங்காம நல்லூர் கலவரம்,துப்பாகிச்சூட்டில் பலியானவர்கள் விவரம் ஆகியவைகளுடன், மதுரைக் கள்ளர் நாடுகள், தமிழ்நாட்டில் முஸ்லிம் படை எடுப்பு,நாயக்கர் ஆட்சி,சேதுபதிகள்,பூலித்தேவர், மற்றும் மருது சகோதரர்கள் எழுச்சி,\nவெள்ளையருடன் தன்னரசு நாட்டுக் கள்ளர்களின் மோதல்,பாளையப்பட்டு யுத்தம், வெள்ளை யத்தேவனது வீரப்போர் மற்றும் ஏராளமான தகவல்களுடன் சுமார் நாற்பது ஆண்டுகளாக தகவல்களை முத்துதேவர் சேகரித்து வைத்திருந்தார்.\nராஜபாளையத்தில் பணியில் இருந்தபோது 1940 களில் வேட்டைக்கு வந்த மதுரை வெள்ளைக்கார கலெக்டர் முத்துதேவரை சந்தித்து ஆசிரியர் பணியில் இருந்து விலகி தன்னுடன் வருமாறு அழைத்தார்.முத்துதேவரும் அவ்வாறே செய்தார்.Rural Recreation Officer என்ற பதவியை ஏற்படுத்தி கள்ளர் குல மக்கள் வாழு���் பகுதியில் சீர்திருத்தங்களை மதுரை கலெக்டர் அமல் படுத்தினார்.. மதுரை தவிர தஞ்சை, திருச்சி ராமநாதபுரம் கலெக்டர்களும் தேவமார் வசிக்கும் பகுதியில் முத்து தேவரின் சேவையை பயன்படுத்திக் கொண்டனர். இரண்டாம் உலக போர் நடக்கும் காலத்தில் ராணுவத்துக்கு ஆட்கள் சேர்க்கும் பணியில் தேவர் சமூக இளைஞர் களை சேர்ப்பதற்கு வசதியாக recruting officer ஆக பணியாற்றினார். அதற்கென சன்னத் எனப்படும் பட்டயத்தை ஆங்கில அரசு வழங்கியது.\n1947 சுதந்திரம் பெற்ற பின்னர் வெள்ளையர் வெளியேறினர்.அவர்களின் சேவை பிரிவுகள் கலைக்கப் பட்டன. முத்துதேவர் தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையில் பயிற்சி பெற்று கூட்டுறவுத்துறையில் அலுவராகப் பணிபுரிந்து 1967 ம் ஆண்டு அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப்பின் மதுரை அருகே கருமாத்தூர் என்னும் கிராமத்தில் தங்கி இருந்தார்.\nஅதன்பின் நாற்பது ஆண்டுகாலமாக சேகரித்து வைத்து இருந்த தகவல்களை தொகுத்து மூவேந்தர் குல தேவர் சமூக வரலாறு எந்த தமது ஆராய்ச்சி நூலை வெளியிடும் பணியை துவங்கினார்.நூலை வெளியிட நாட்டமங்கலம் மொக்க மாயத்தேவர்,கூடலூர் சிவன்காளைதேவர் மற்றும் கள்ளர் பள்ளிகளின் ஆசிரியப் பெருமக்கள் உதவியினை. பெற்று நூலின் முதல் பதிப்பை 1976ம் ஆண்டு மதுரை தமிழ்ச் சங்கத்தில் வைத்து திரு.மூக்கையாத்தேவர் முன்னிலையில் நடிகர் சிவாஜி கணேசன் வெளியிட்டார். இதன் மூலம் குற்ற பரம்பரையினர் பற்றியும்,ஆங்கில அரசின் அடக்கு முறையும், பெருங்காம நல்லூர் கலவரம் பற்றியும் வெளிஉலகத்தின் பார்வைக்கு முதன் முதலாக வெளிச்சம் போட்டுக் காட்டப் பட்டது. புத்தகம் வெளியிட்டாலும் அது தேவமார் சமூகத்தில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுத்தவில்லை.\nஅச்சிடப்பட்ட பிரதிகள் நன்கொடையாளர்களுக்கும்,கள்ளர் பள்ளி ஆசிரியர் களுக்கும் வழப்பட்டு விட்டன. விளைவு கடலில் கரைத்த பெருங்காயம் போலாகி விட்டது. மக்களிடம் போதுமான புத்தக வாசிப்பு இல்லாதிருந்தது.1980 ம் ஆண்டு எனக்கு சென்னையில் அரசுப் பணி கிடைத்தது. நானும் தந்தை முத்து தேவரும் சென்னைக்கு வந்துவிட்டோம். இடைக்காலத்தில் சேகரித்த தகவல்களை மூல நூலுடன் இணைத்து இரண்டாம் பதிப்பு வெளியிட முடிவு செய்தார் முத்து தேவர் . சென்னையில் வசிப்பதால் நடிகர் சிவாஜிகணேசன் மற்றும் இயக்���ுனர் பாரதி ராஜா ஆகியோரை சந்தித்து நிதி உதவி கோரினார். அவர்களும் மனம் உவந்து ஒப்புக் கொண்டனர்.. ஆனால் அவர்கள் இல்லத்துக்கும் அலுவலகத்துக்கும் அந்த தள்ளாத வயதில் நடந்து நடந்து முத்துதேவர் மனம் நொந்துபோய்விட்டார்.\nஇறுதியில் கோவை முக்குலத்தோர் சங்கத்தலைவர் பொன். அருணாச்சல நாட்டார் அவர்கள் பொருள் உதவி செய்தார். மூவேந்தர்குல தேவர் சமூக வரலாறு இரண்டாம் பதிப்பு 520 பக்கங்களுடன்1982 ல் வெளியிடப்பட்டது.\nஅதன்பின் பசும்பொன் பைன் ஆர்ட்ஸ். ராஜராஜன் அறக்கட்டளை ஆகியவை முத்துதேவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினர். புத்தகங்களை ஒரு சிலரே விலை கொடுத்து வாங்கினர். பெறும்பாலான புத்தகங்களை இலவசமாகவே மக்கள் பெற்றுச் சென்றனர்.\nமுத்துதேவர் தனது இறுதிக்காலத்தில் கருமாத்தூர் ஸ்தல வரலாறு என்ற கோவில்கள் பல கொண்ட தனது பூர்வீக கிராமத்தைப் பற்றி எழுதி புத்தகமாக வெளியிட விரும்பினார். அதற்கான தகவல்களும் சேகரித்து வைத்திருந்தார் . ஆனால் அதை வெளியிடுவதற்கு முன் 1993 ம் ஆண்டு தனது 82 ஆவது வயதில் கருமாத்துரில் காலமானார்.\nஇணையத்தில் இந்நூலினைப் படிக்க இணைப்பு கொடுக்கப் பட்டுள்ளது\nLabels: usilampatti, கருமாத்தூர், மதுரை, முத்துத்தேவர், மூவேந்தர் குல தேவர் சமூக வரலாறு\n. காட்டுத் துளசி (1)\n. குருவிக் கூடு படங்கள் (1)\nஆயுத பூஜை: ஒருசிந்தனை. (1)\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் (1)\nசங்கு புஷ்பம் ( காக்கட்டான்) கொடி (1)\nசர்வஞான போதினி 1946 (1)\nசாயா புருஷ தரிசனம் (1)\nநாகலிங்க மரம்: மருத்துவ பயன்கள் (4)\nநாகலிங்க மரம்: நந்தீஸ்வரர் கோவில் (1)\nநாட்டுப் புறக் கலைகள்: பெரும்பறை ஆட்டம் (1)\nநாட்டுப்புறக் கலைகள் : கரகாட்டம் வீடியோ (1)\nநாட்டுப்புறக் கலைகள் : காவடி ஆட்டம் வீடியோ (1)\nநாட்டுப்புறக் கலைகள் : கோலாட்டம் வீடியோ (1)\nநாட்டுப்புறக் கலைகள் : தேவராட்டம் வீடியோ (1)\nநாட்டுப்புறக் கலைகள் : தேவராட்டம் வீடியோ பகுதி இரண்டு (1)\nநாட்டுப்புறக் கலைகள் : மயிலாட்டம் வீடியோ (1)\nபயன் தரும் மரம் (1)\nபழந் தரும் மரமாகும் (1)\nபூவெல்லாம் கேட்டுப்பார்--ஒரு ரோஜா செடியின் கதை (1)\nபௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் (1)\nம பொ சி (1)\nமூவேந்தர் குல தேவர் சமூக வரலாறு (1)\nவீட்டுத்தோட்டம். குருவிக் கூடு வீடியோக்கள் (1)\nசிவன் கோவில்களில் பெரும்பாலும் காணப்படும் வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் மரம். வில்வம் பழம் வில்வ பழத்தில் பல சத்துக்கள் ...\nசித்தகத்தி அல்லது கருஞ்செம்பை: இது ஒரு மூலிகைச் செடி. இது ஒரு குறுமர வகை ஆகும். இதன் பூக்களும்,இலைகளும் மருத்துவக் குணம் கொண்டவை. ஒருதல...\nதிருநீற்றுப் பச்சிலை, துளசியின் குடும்பத்தைச் சார்ந்த தாவரமாகும். பச்சிலை என்று குறிப்பிடப்படும் இத்தாவரத்தின் இலை, தண்டு, பூ என அனை...\nநாகலிங்க மரம்: நந்தீஸ்வரர் கோவில்,கூடுவாஞ்சேரி\nஇம்மரத்தின் உலர்ந்த பழங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. விஷ சுரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் பட்டையும், காயும் மருந்தாகப் பயன்படுகி...\nஇதன் இலை வேர் விதைகள் மருத்துவ பயன் மிக்கவை . காக்கரட்டான் விதைகள் மணம் உடையதாகவும் புளிப்புச்சுவையுடன் இருக்கும். இதன் குணம் சிறுநீ...\nசிறியா நங்கை, பெரியா நங்கை என இரண்டு வகை உண்டு. இதன் இலையை உண்டால், கடுமையான கசப்புத்தன்மை உள்ளதை உணரலாம். இம்மூலிகை, உடலுக்கு வலுவைத் ...\nமந்தாரைஇலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் மிகச் சிறந்த மருந்தாகப் ...\nஆண்குழந்தை பிறந்தவுடன் இடுப்பில் காட்டப்படும் கருப்பு கயிறு இது.அவன் வளர்ந்து வாழ்ந்து செத்து சுடுகாடு போகும்வரை இடுப்பில்தான் இருக்கும்.ப...\nTemples of Tamilnadu: தமிழ்நாட்டுக் கோவில்கள்\nஅம்மன் கோவில் திருவடி சூலம்\nபக்தர்கள் முதுகில் சாமி ஊர்வலம் pic 419--423\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2012/09/weak.html", "date_download": "2018-06-20T09:32:07Z", "digest": "sha1:CIL5VGLWPS6RFOF27OUSR32KVJYKJ5F5", "length": 13041, "nlines": 222, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: 20/365 தெய்\"Weak\"கக் காதல்", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nமனோ நிலை அப்படிங்கிறாங்களே, ஏன் SPB நிலை, யேசுதாஸ் நிலைன்னு இல்லை..\nCat வாக் அப்படின்னு சொல்லிட்டு துணி போட்டுகிட்டு நடந்து வராங்க.. எந்த பூனை துணி போட்டுகிட்டு நடக்குது\nகூடங்குளம், 20 நாட்களில் மின்சாரம் உற்பத்தி தொடங்கும். - மத்திய மந்திரி நாராயணசாமி #டீ தூள் பழசாவே இருக்கே, மாத்த மாட்டீங்களா\nஇளையராஜா - ஐபோன். ஏ.ஆர்.ரகுமான் - அண்ட்ராய்ட் போன். நான் LandLine. எதுல இருந்து Call வந்தாலும் பேசுவேன்.\nபுல்ஸ்கேப் நோட்டை மாரோட அணைச்சுட்டு வருகிற அதே பாணியைத்தா இப்பவும் பெண்கள் செய்கிறார்கள். ஆனா நோட்டுக்குப் பதில் iPad, Laptop\nபிரபாகரன் அறிமுகமாகும் படத்திற்கு பொருத்தமான தலைப்பு “கேப்டன் மகன்”\nஎன்னுடைய முதல் படத்தில் இருந்தே ****டன் வொர்க் பண்ண ஆசை.- Default Template for Directors.\nநமக்கெல்லாம், பெண்கள் கதாநாயகிகளாகவும், ஆண்கள் எல்லாம் காமெடியன்களாகவும் தெரியும் மாநிலம், கேரளம் மட்டும்தான் #ஓணம்\nபயத்திற்கும், பாசத்திற்கும் இடையில்தான் ஊசலாடுகிறது அப்பா-மகன் உறவு\nபிரியும் வேலையில்தான் புரிகிறது \"நாம இன்னும் கொஞ்சம் அன்பை காட்டியிருக்கலாமோ\nஆரம்பத்தில் தெய்வீகக் காதலாக இருப்பதெல்லாம் கொஞ்ச நாள் கழிச்சு தெய்”வீக்” காதலா மாறிடுவதுதானே வழக்கம்\n\"இன்னிக்கு சாயங்காலம் என்ன சமைக்கிறது\" - இந்தக் கேள்விக்கு முதல் நிமிசத்தில பதில் சொல்லிட்டான்னா அவன்தான் உண்மையான புருசன்\nமேலேயுள்ளவை எல்லாம் Twitterல் , ஆங்காங்கே நான் இட்ட ட்விட்டுகள். அதன் தொகுப்பேயிது\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nஅப்பா- மகன் பற்றிய ட்விட் அற்புதம்\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nபடம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை 1. ரஞ்சித்தின் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\n27/365 உலகையே அசத்தும் சை\n26/365 பிள்ளையாருக்கு தொப்பை ஏன்\n25/365 துணுக்கு எழுத்தாளர் சி.பி.செந்தில்குமார் - ...\n24/365 துணுக்கு எழுத்தாளர் சி.பி.செந்தில்குமார் - ...\n23/365 சென்னையில் துணை-தூதரக ஆர்ப்பாட்டம்\n21/365 இத்தாலியர் தேடிய இளையராஜா\n19/365 செப்டம்பர் 11ல் இன்னொரு சம்பவம்\n14/365 நீங்க மாடு மேய்க்கத்தான் லாயக்கா\n13/365 பிரியும் பிஞ்சு மனசுகள்\n12/365 கலவி, கல்வி, ஒரே புள்ளி\n11/365 தமிழ்நாட்டில் முதல் அச்சுக்கூடமும், கெயிட்ட...\n9/365 வேகத்திற்கு உதவிய காவல்துறை\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.manithar.com/india-news/3", "date_download": "2018-06-20T09:36:28Z", "digest": "sha1:SOR3VXU5B7YL3REUNZDVWIY5N3VSX4HE", "length": 4707, "nlines": 47, "source_domain": "www.manithar.com", "title": "இந்தியா செய்திகள்", "raw_content": "\n`மத்தவங்க ஃபைட் பண்ணுறாங்க; தங்க தமிழ்ச்செல்வன் வாபஸ் வாங்குறாரு\n`அரசின் நடவடிக்கைகளில் தலையிடுவதை ஏற்கமுடியாது’ – கமல் ட்வீட்\nஅசால்ட்டாக உடல் எடையை ஏற்றி இறக்கும் அனுஷ்கா: பின்னணியில் இருக்கும் இரகசியங்கள்\n`டி.டி.வி ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி’ – வியூகம் வகுக்கும் எடப்பாடி பழனிசாமி\nஊட்டியில் 300 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்தது எப்படி\nதீர்ப்பு குறித்து டி.டி.வி.தினகரன் பேட்டி\n21 கொடிய மிருகங்களால் சீரழிக்கப்பட்ட பள்ளி மாணவி….\n`ஜெயா டிவி அதிகாரத்தை இவரிடம் கொடுங்கள்’ – விவேக்கை ஓரம்கட்டும் தினகரனின் அரசியல் 2018-06-15T01:39:31Z india\n`எஸ்.வி.சேகரை கைது செய்ய வேண்டாம்\nசிறைச்சாலையில் ஞானசார தேரரின் உடை தெரியுமா\nவீழ்ந்து நொறுங்கிய அந்தோனியார் சொரூபம் \nரயிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள்இருவர் பலி\nமல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் உண்மையில் நடந்தது என்ன \nமைத்திரி இன்று கிளிநொச்சிக்கு விஜயம்\nநாங்க தான் குத்திக் கொன்றோம்: சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம் 2018-06-18T14:06:34Z india\nஏழு தமிழர்களையும் விடுவிக்கக் கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது\nவிளையாட்டுத் துப்பாக்கி என்று நினைத்து தாயை தவறுதலாக சுட்ட சிறுமி..\nஅலட்சியங்களால் பலியான இரண்டு சிறு உயிர்கள் 2018-06-18T02:18:45Z india\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilolli.com/?p=12498", "date_download": "2018-06-20T09:47:49Z", "digest": "sha1:EKM7QNXP6VPAT6X4OR5V6SI6UF5KHRXI", "length": 10884, "nlines": 112, "source_domain": "www.tamilolli.com", "title": "பென்னாகரத்தில் வெற்றி: முதல்வர் கருணாநிதி நன்றி - ‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலி வானொலி", "raw_content": "பென்னாகரத்தில் வெற்றி: முதல்வர் கருணாநிதி நன்றி\nசென்னை : ‘பென்னாகரம் இடைத் தேர்தலில் மக்கள் அளித் துள்ள மாபெரும் வெற்றி, தி.மு.க., அரசின் பயணத் திற்கு மேலும் ஒரு தூண்டுகோலாக அமையும்’ என, முதல்வர் கருணாநிதி நம் பிக்கை தெரிவித்துள்ளார்.\nமுதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:பென்னாகரம் சட்டசபை தொகுதி இடைத் தேர்தல் குறித்து, கடந்த 26ம் தேதி நான் விடுத்த அறிக்கையின் இறுதியில், தேர்தல் களப்பணியாற்றும் கட்சியினரும், கூட்டணிக் கட்சிகளின் நண்பர்களும், தொண்டர்களும் என்ன தான் வன்முறைகளை மாற்றார் கட்டவிழ்த்து விட்டாலும் அவைகளைப் பொருட்படுத்த வேண் டாம் எனக் கேட்டுக் கொண்டேன்.பதிலுக்குப் பதில் என்ற நிலை உருவாகாத அளவுக்கு பண்போடும், அன்போடும், அமைதி காக்கும் மனத் தெம் போடும் வெற்றி ஒன்றில் மட்டுமே நாட்டம் கொண்டு, அராஜக ஆட்டம் போட திட்டம் தீட்டி செயல்படக்கூடிய தீய சக்திகளுக்கு, தீவிரவாத சக்திகளுக்கும் சற்றேனும் இடம் தராமல், ஜனநாயகத்தை அலுங்காமல், குலுங்காமல் காக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.\nஎன் வேண்டுகோளை மதித்து நம்மை நோக்கி வீசப்பட்ட வார்த்தைகளைப் புறந்தள்ளி, மாபெரும் வெற்றியைக் குவித்துள்ள கட்சியினர், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள், தி.மு.க., அரசின் சாதனைகளைப் போற்றி ஓட்டளித்த வாக் காளர்கள் அனைவருக்கும் எனது நன்றி.இந்த இடைத்தேர்தலில் மக்கள் அளித்துள்ள மாபெரும் வெற்றி, தி.மு.க., அரசின் பயணத் திற்கு மேலும் ஒரு தூண்டுகோலாக அமையுமென்ற நம்பிக்கையைத் தெரிவித்து, அறிக்கையில் இறுதியாகத் தெரிவித்ததைப் போல போற்றுவோர் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் தொடர்ந்து ஆற்றுவோம் நம் பணியை என்பதை மீண்டும் மீண்டும் தெரிவித்து வெற்றிக்கு பாடுபட்ட அத்தனை பேருக்கும், ஓட்டளித்த மக்களுக்கும் மேலும் ஒரு முறை நன்றி.இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.\nதி.மு.க.,வினர் உற்சாகம்: பென்னாகரம் இடைத் தேர்தல் வெற்றியை முதல்வர் இல்லம், துணை முதல்வர் இல்லம், அறிவாலயம் ஆகிய மூன்று இடங்களில் தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி உற்சாகமாக நேற்று கொண்டாடினர்.பென்னாகரம் இடைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு துவங்கியது.முதல் சுற்று, இரண் டாவது சுற்றில் தி.மு.க., முன்னணியில் உள்ளது என்ற தகவல் தெரியவந்ததும் தி.மு.க.,வினர், கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் கருணாநிதியின் இல்லம் முன், திரளாக கூடினர்.பத்தாயிரம் வாலா பட்டாசுகளை கொளுத் தினர். கட்சி பிரமுகர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.\nதுணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச் சர்கள், கட்சியின் முன்னணி பிரமுகர்கள், முதல்வர் கருணாநிதியை சந்தித்து சால்வை அணிவித்து, தங் களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.ஆழ்வார்���ேட்டையில் உள்ள துணை முதல்வர் ஸ்டாலின் இல்லத்தின் முன், கட்சியினர் திரளாக கூடி நின்று பட்டாசுகளை கொளுத்தி, இனிப்பு வழங் கினர்.தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்திற்கு முதல்வர் கருணாநிதி 10.40 மணிக்கு வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த கட்சித் தொண் டர்கள், பட்டாசுகளை கொளுத்தினர்.’முதல்வர் கருணாநிதி வாழ்க’ என்ற கோஷத்தை எழுப்பினர். கட்சிப் பிரமுகர்கள் ஏராளமானோர் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக் களை தெரிவித்துக் கொண் டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stanelyrajan.wordpress.com/2017/07/25/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A/", "date_download": "2018-06-20T09:02:28Z", "digest": "sha1:DZXABT6XFSZ574YQ2BAPIS3ZL2OYJYAJ", "length": 12463, "nlines": 190, "source_domain": "stanelyrajan.wordpress.com", "title": "கொடநாட்டிலிருந்து தலமைசெயலகம் வரை … | Stanley Rajan", "raw_content": "\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nகொடநாட்டிலிருந்து தலமைசெயலகம் வரை …\nசிறுதாவூர் பங்களா மர்மம், அப்பல்லோ மர்மம், கொடநாடு மர்மம் , கூவத்தூர் மர்மம், பரப்பான அக்ரஹார சிறை மர்மம் என்றேல்லாம் சர்ச்சை வந்தது அதாவது வேறு விவகாரங்கள்\nஆனால் தமிழக தலமை செயலகத்திலே மர்மமாம், குட்கா சம்பந்தபட்ட கோப்புகளை காணவில்லையாம்.\nமர்மமான வீட்டு பூசாரியினை ஆலய கருவறையில் விட்டால் அங்கும் மர்ம விஷயங்கள் நடக்கும், தலமை செயலகம அப்படி ஆகிவிட்டது\nஇவர்கள் காலப்ட்ட இடமெல்லாம் இப்படி பல மர்மங்கள் நடக்கும் போல, மாநிலத்தின் தலமை செயலகத்திலே மர்ம விஷ்யங்கள் நடக்கிறதென்றால் மாநிலம் எப்படி இருக்கும்\nமிகபெரிய மர்ம மாநிலமாக தமிழகம் மாறிகொண்டிருக்கின்றது.\nமுன்பு திருச்செந்தூர் வைரவேல் மர்மமாக காணாமல் போனதற்கே நடையாய் நடந்து பெரும் விஷயங்களை வெளிகொண்ர்ந்தவர் கலைஞர், இன்று அவரும் இல்லை\nநடக்கவேண்டிய நேரத்தில் நடக்காமல், திடீரென நடக்க கூடாத நேரத்தில் நடப்பவர் ஸ்டாலின் அவர் அப்படித்தான்\nஇனி தமிழகத்தின் மர்மங்களை வெளிகொணர யார் இருக்கின்றார், வைரமுத்து சொன்னது போல நல்ல தலைவர்களுக்கு பெருன் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது\nகொடநாட்டிலிருந்து , தலமைசெயலகம் வரை பல பொருட்கள் மர்மமாக காணாமல் போகின்றன, ஆக தமிழர்களே உங்கள் கிட்னியும் மர்மமாக காணாமல் போகலாம் கவனமாக இருங்கள்\n← எந்த மீடியாவது வாய் திறக்கின்றதா\nகடை என்னுடயது – முதலீடு என்னுடையது- ஆனா வரி 23+30 = 53% வரி : சீமான் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து புதிய பதிவுகளை பெறவும்\nஇணை செயலர்கள் நேரடி நியமனத்துக்கான பணிகள்... துவக்கம் தேர்வுக்கான செயல்முறைகளை உருவாக்க அரசு தீவிரம் ஜூன் 19, 2018\n'காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நாடகம்' ஜூன் 19, 2018\n'கட்சி தாவினால் தகுதி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே' ஜூன் 19, 2018\nகெஜ்ரிவால் போராட்டம், 'வாபஸ்' அதிகாரிகளுடன் பேசவும் முடிவு ஜூன் 19, 2018\nஜம்மு - காஷ்மீரில் கூட்டணி அரசுக்கு பாரதிய ஜனதா... டாட்டா\nஅடால்ப் ஈச்மென் Vs மொசாத் (6)\nஅண்ணே உங்களுக்கு தெரியாது (13)\nஇந்திராவின் இந்தியா ‍ (3)\nஈராக்கின் விருமாண்டி : மாவீரன் சதாம் உசேன் (5)\nஈழத்து சேகுவேரா பத்மநாபா (1)\nஒளி கொடுத்த போராளி: ஹோ சி மின் (2)\nதமிழக கல்வி முறை (5)\nவாமணன் : நெப்போலியன் வரலாறு (16)\nashok pandian on என்னமோ ஸ்ரீதேவி படமாக , பாடலாக…\nAshok pandian on ஜெயா ஆன்மா உங்களை ஆசீர்வத…\nKa Vadivel on எங்கள் சகிப்புதன்மையை சோதிக்கா…\nKa Vadivel on கலைஞருக்கு ஒரு நியாயம், பழனிச்…\nஜக்கி -கடிதங்கள் 5 on ஜெயமோகன் சுஜாதா ஆகவே முடி…\n« ஜூன் ஆக »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nராஜிவ் பிரபாகரனுக்கு கொடுத்த வாக்குறுதிகள்...\nபத்மநாபா : உண்மை தியாகங்கள் அழிவதில்லை..\nமோடி மறுபடி பிரதமர் ஆவார் என இயேசு சொன்னதாக பால் தினகரன்\nபிராமண எதிர்ப்பு என்பது மாயமான்\nதமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன் நினைவு நாள்\nஓளிபடைத்த கண்ணினாய் வா வா வா..\nஅறியாமையால் தவறு செய்துட்டேன் : சீமான் மைண்ட் வாய்ஸ்\nபாசிசம் என்றால் என்னவென்று தெரியுமா\n\"கடலோர கவிதைகள்\" படம் ஓடிகொண்டிருக்கின்றது...\nஈழத்து சேகுவேரா : 01\nஏர் இந்தியாவில் பறந்து ஏர் பிடிக்கும் விவசாயிகளுக்கு உழைக்கும் ஒரே பிரதமர் மோடி\nஅறியாமையால் தவறு செய்துட்டேன் : சீமான் மைண்ட் வாய்ஸ்\nகாலா படம் படுதோல்வி, கடும் நஷ்டம் ஏற்படுத்தியது : செய்தி\nஇன்று உலக அகதிகள் தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vainavam.wordpress.com/2013/01/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2018-06-20T09:06:58Z", "digest": "sha1:YXUE3RJO66B4IPZH6UECZGZ3GAJSP4DR", "length": 7627, "nlines": 98, "source_domain": "vainavam.wordpress.com", "title": "திருநெடுந்தாண்டகம் ஆறாம் பாசுர அர்த்தம்: | எம்பெருமானார் தரிசனம்", "raw_content": "\n← திருநாங்கூர் பதினோரு கருட சேவை\nதிருநெடுந்தாண்டகம் ஏழாம் பாசுர அர்த்தம்: →\nதிருநெடுந்தாண்டகம் ஆறாம் பாசுர அர்த்தம்:\nஸ்ரீமத் வரவர முநயே நம:\nஸ்ரீ பாலதந்வி குரவே நம:\nஅலம்புரிந்த நெடுந்தடக்கை அமரர் வேந்தன்*\nஅஞ்சிறைப் புள் தனிப்பாகன் அவுணர்க்கு என்றும்*\nசலம் புரிந்து அங்கு அருள் இல்லாத் தன்மையாளன் *\nதான் உகந்த ஊரெல்லாம் தன் தாள் பாடி*\nநிலம் பரந்து வரும் கலுழிப் பெண்ணை ஈர்த்த*\nநெடுவேய்கள் படுமுத்த முந்த உந்தி*\nபுலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலிப்*\nபூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே\nஐந்தாம் பாசுரத்தில் திரிவிக்கிரம அவதார விசேஷத்தை அனுபவித்தார் ஆழ்வார். அனுபவத்தோடு மட்டும் அல்லது – திரிவிக்கிரம அவதாரமானது என்றோ நடந்த அவதாரமாயிட்ரே – நாம் கண்களால் கண்டு அனுபவிக்க முடியாமல் போனதே என்று வருந்தியிருக்க – அடியாருக்கு எளியவனான எம்பெருமானும் ஆழ்வீர் அவதார காலத்துக்கு பிற்பட்டோரும் கண்டு அனுபவிக்க வேணும் என்பதற்காக அன்றோ நாம் திருக்கோவலூரில் சந்நிதி பண்ணி இருப்பது; என்று உலகளந்த திருக்கோலத்திலே சேவை சாதிக்கும் திருக்கோவலூரை காட்டிக் கொடுத்தானாம் ஆழ்வாருக்கு.\nபோதும் போதும் என்று சொன்னாலும் அபாரமாக அள்ளி அள்ளி கொடுக்க வல்ல பெரிய கையை உடையவனும், நித்ய சூரிகளுக்குத் தலைவனும், அழகிய சிறகை உடைய பெரிய திருவடிக்குப் பாகனும், அசுரப் பிரக்ருதிகள் பக்கல் சீற்றம் கொண்டு அவர்கள் விஷயத்தில் எப்போதும் சீற்றத்துடன் இருப்பவனும்(அஹங்கார மமகாரங்களோடு கூடினவர்களாய் பகவத் பக்தியிலே பகை உள்ளவர்களை அசுரப் பிரக்ருதிகள் என்று சொல்லப் படுகிறார்கள்) இப்படி எம்பெருமான் உகந்து எழுந்தருளி இருக்கும் ஊர்களை எல்லாம் பாடிக்கொண்டு, பெண்ணை ஆறு என்னும் பெண்மணி திருக்கோவலூர் ஆயனாரை அனுபவிக்கப் போகிறோம் என்ற சந்தோஷ மிகுதியாலே கரையையும் தாண்டி குடியிருப்பு பகுதிகளில் உள்புகுந்து, வெள்ளத்தால் கொண்டு வரப்பட்ட பெரிய மூங்கில்களிலிருந்து உண்டாகிற முத்துக்களை வயலிலே கொண்டு தள்ள, உழவர்களும் அவை தம்முடைய பயிர்களுக்கு களை என்று தள்ள, அப்படித் தள்ளியும் தடுக்க முடியாத படிக்கு வயல்களில் பறந்ததாம் முத்துக்கள்.இப்படி வயல்களிலே பொன் போன்ற நெற்ப்பயிர்கள் விளையப் பெற்ற பூங்கோவலூரை சேவிப்போம் – நெஞ்சே வா\nஇந்த உரையில் குற்றம் குறை இருக்குமாயின் அடியேனைத் திருத்திப் பணிகொள்ள பிரார்த்திக்கிறேன்.\n← திருநாங்கூர் பதினோரு கருட சேவை\nதிருநெடுந்தாண்டகம் ஏழாம் பாசுர அர்த்தம்: →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-20T09:19:37Z", "digest": "sha1:LK36HFVXBCEL3VSN6TBK4HD2MYZWEALD", "length": 7066, "nlines": 64, "source_domain": "sankathi24.com", "title": "ஜப்பானில் வெகுவாக குறைந்து வரும் பிறப்பு சதவீதம்! | Sankathi24", "raw_content": "\nஜப்பானில் வெகுவாக குறைந்து வரும் பிறப்பு சதவீதம்\nஜப்பானில் வரலாறு காணாத அளவில் பிறப்பு சதவீதம் வெகுவாக குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது.ஜப்பானில் வரலாறு காணாத அளவில் பிறப்பு சதவீதம் வெகுவாக குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது.\nகடந்த 1899-ம் ஆண்டு அந்நாட்டில் முதன்முதலாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது அங்கு ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் குழந்தைகள் பிறந்தன. நாளடைவில் படிப்படியாக அங்கு பிறப்பு விகிதம் குறைந்துகொண்டே வந்துள்ளது.\nசுறுசுறுப்புக்கு பெயர்போன ஜப்பானியர்களில் 27.2 சதவீதம் மக்கள் 65 வயதை கடந்த முதியவர்களாக உள்ளனர். அதேவேளையில், 14 வயதுக்கு குறைவானவர்கள் எண்ணிக்கை 12.7 சதவீதமாக உள்ளது.\nஇந்நிலையில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் வரலாறு காணாத அளவில் பிறப்பு விகிதம் 4 சதவீதம் குறைந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு 13 லட்சத்து 40 ஆயிரமாக இருந்த இறப்பு எண்ணிக்கை இந்த ஆண்டு மேலும் 3 சதவீதம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபதவி போனதில் எனக்கு அதிர்ச்சி இல்லை\nராஜினாமா செய்த பின் மெகபூபா முப்தி பேட்டி கூறியுள்ளார்\nதெண்டுல்கர் மகன் எனக்கு மற்றொரு வீரர் போன்றவர்தான்\nU19 பவுலிங் கோச்சர் தெரிவித்துள்ளார்.\nகிம் ஜாங் அன் இன்று சீனா செல்கிறார்\nஅணு ஆயுதங்களை ஒழிக்க ஒப்புதல் அளித்துள்ள வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன்\nமருமகள் மேகனுக்கு செல்லப்பெயர் சூட்டிய இளவரசர் சார்லஸ்\nஇளவரசர் சார்லஸ் தனது இளைய மருமகளான நடிகை மேகன் மார்லேக்கு ‘டங்ஸ்டன்’\nபிரான்ஸ் அதிபருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு\nபிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு 7 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள\nபிரபல அமெரிக்க பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nஇவர் எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்.டெண்டாசியான் (XXXTentacion) என அழைக்கப்படுகிறார்.\nவிபத்தில் இழந்த தனது காலை சமைத்த மனிதர்\nவிபத்தில் இழந்த தனது காலை சமைத்து நண்பர்களுக்கு விருந்தளித்த அதிசய மனிதர்\nபிரித்தானியாவில் 100 நோயாளிகளை கொன்ற வைத்தியர்\nபிரித்தானியாவில் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகளின் இறப்புக்கு பெண் வைத்தியர்\nஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்புரிமையிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கா\nஅமெரிக்க அதிபர் டிரம்புடைய அரசாங்கம் ஜெனீவா மனித உரிமைகள்\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலம்\nமோதிரம் குஜராத் மாநிலத்தில் ஏலத்திற்கு வர உள்ளது.\n\"…நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்…\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://settaikkaran.blogspot.com/2011/03/blog-post_09.html", "date_download": "2018-06-20T09:34:28Z", "digest": "sha1:PXUANLXHHPGHI3UY72S7BTSQMLWKWJED", "length": 44071, "nlines": 424, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்: சேட்டை டிவி-திரை விமர்சனம்", "raw_content": "\n சில கலைநயமிக்க திரைப்படங்கள், அரைத்த மாவையே திரும்பவும் அரைப்பதால் தோல்வியடைவதுண்டு என்றாலும், பெரிய கலைஞர்கள், புத்திசாலி இயக்குனர்கள் மற்றும் பிரம்மாண்டமான படங்களை எடுத்த அனுபவமுள்ள தயாரிப்பாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்தால், பழைய கதையை கூட சிறப்பாகச் சொல்லி வெற்றிப்படத்தை அளிக்க முடியும்.\nஇந்த வார ’திரைவிமர்சனம்’ நிகழ்ச்சியில் நாம் பார்க்கப்போகிற படம், தென்னிந்திய-வட இந்திய கூட்டுத்தயாரிப்பான Salt flour needle gone ( உப்பு மா ஊசி போச்சு). இதில் தில்லி, தமிழ் மற்றும் பல மிகப்பெரிய கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள்.\nதயாரிப்பு & இயக்கம்: அன்னை\nபடத்தில் கதாநாயகன் தமிழ் ஒரு பெரிய ஹோட்டல் முதலாளியாக வருகிறார். அவர் கிட்டேயிருக்கிற 234 பரோட்டா ஸ்டால்களில் தனக்கும் குறைஞ்சது 63 ஸ்டாலாவது வேணும்னு தில்லி கேட்கிறாரு. இதனால் கோபமடைந்த தமிழ், தன்னுடைய தில்லி ஸ்டாலிலே சப்பாத்தி சுடுற ஆறு பேரையும், கையிலே தூக்கு நிறைய குருமாவோட அனுப்பி, \"இனிமேல் உன் சப்பாத்தி உனக்கு; என் பரோட்டா எனக்கு\" என்று சொல்ல வைக்கிறாரு\" என்று சொல்ல வைக்கிறாரு ஏற்கனவே ஊசிப்போன அந்தப் பழைய குருமாவை, கூட ரெண்டு நாள் ஃபிரிட்ஜிலே வச்சிட்டு, தமிழும் தில்லியுமாகச் சேர்ந்து வெங்காயம் நறுக்கிறாங்க ஏற்கனவே ஊசிப்போன அந்தப் பழைய குருமாவை, கூட ரெண்டு நாள் ஃபிரிட்ஜிலே வச்சிட்டு, தமிழும் தில்லியுமாகச் சேர்ந்து வெங்காயம் நறுக்கிறாங்க கடைசியில் தமிழ் அனுப்பின குருமாவை தில்லி வாங்கினாரா, தில்லிக்கு எத்தனை பரோட்டா ஸ்டால் கிடைச்சதுங்குறதுதான் உப்புமா ஊசிப்போச்சு படத்தோட கதைச் சுருக்கம்.\nஏற்கனவே \"தராட்டி விடவே மாட்டேன்,\" படத்துலே இதே மாதிரி டெல்லிக்குப் போய் டேரா போடுற கதாபாத்திரத்துலே நடிச்சிருந்தாலும் இந்தப் படத்துலேயும் அந்த அனுபவத்தைப் பயன்படுத்தி, பாத்திரத்தோட தன்மையை உணர்ந்து உள்வாங்கி, வெளிப்படுத்துகிறதில் மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறார் கதாநாயகன். குறிப்பாக, தனியறைக்குள்ளே வில்லன்களிடம் ஏகப்பட்டதை வாங்கிக்கட்டிக்கிட்டு, வீக்கத்தோட வெளியே வந்து \"இது மிகவும் மகிழ்ச்சியான நாள்,\" என்று கூறுகிற காட்சியில் அரங்கத்துக்கு வெளியே போய்வந்து கொண்டிருந்தவர்களும் கைதட்டியதை நமது விமர்சனக்குழுவால் காணமுடிந்தது.\n\"சிவாஜி\" படத்தில் வருகிற ஆம்பல் ஆம்பல் மொவ்வல் மொவ்வல் பாடல்போலவே \"டூஜீ டூஜீ டூஜீ நீ டூ சொல்லாதே வாஜீ நீ டூ சொல்லாதே வாஜீ\" என்ற பாடல் கண்ணையும் கருத்தையும் கவர்கிறது.\nபடத்தில் நகைச்சுவைக்கென்று தனிப்பகுதியாக வைக்காமல், மயிர்க்கூச்செரியும் சண்டைக்காட்சிகளிலும் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்திருப்பது இயக்குனரின் திறமைக்கு சான்று. குறிப்பாக, மீனம்பாக்கம் விமானநிலையத்தில் \"உங்களை நினைச்சா எனக்கு பெரும்மையா இருக்குது,\" என்ற ஈரமணியின் வசனம் காலந்தாண்டியும் பேசப்படும்.\nகதாநாயகனைத் தவிர மற்ற பரோட்டா மாஸ்டர்கள் அனைவருமே, \"என்கிட்டே கேட்காதே எனக்கொண்ணும் தெரியாது,\" என்று திரும்பத் திரும்பச் சொல்லுவதும், இறுதிக்காட்சியில் வெங்காயம் நறுக்குகிற காட்சியில் அனைவரும் ஆனந்தக்கண்ணீர் விடுவதும், படம் பார்க்கிற ரசிகர்களின் கண்களில் நீர் வருமளவுக்கு சிரிப்பை வரவழைக்கிறது. அனேகமாக, \"அடுத்த வீட்டுப் பெண்,\" படத்துக்குப்பிறகு இப்போதுதான் இப்படியொரு நகைச்சுவைப்படம் வந்திருப்பதாக சொல்லலாம்.\nஅதே போல புலாவ் நபி ஆசாத் \"ஏரியாவைப் பிரிச்சிட்டோம்,\" என்று சொல்கிற காட்சியில், நமது பரோட்டா மாஸ்டர்களை குளோஸ்-அப்பில் காட்டியிருப்பது பிரமிக்கத்தக்க யுக்தி. இதை டேவிட் லீன் தனது \"ரயான்ஸ் டாட்டர்,\" என்ற படத்தில்தான் இறுதியாக உபயோகப்படுத்தியிருந்தார் என்று ஞாபகம். அதே போல இறுதிக்காட்சியில் பரோட்டோவைச் சுக்கு நூறாகப் பிய்த்துப்போட்டபடி நடக்கிற கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி அக்கிரோ காரசேவா, மன்னிக்கவும், அக்கிரோ குருசேவாவின் \"செவன் சாமுராய்ஸ்,\" படத்தை நினைவூட்டுகின்றன.\nஅதே போல 63 ஸ்டால்களை சிரித்தமுகத்தோடு கதாநாயகன் வழங்குகிறபோது, ’இந்த சஸ்பென்ஸுக்கும் இந்தப் படத்துக்கும் எவ்வித சம்பந்தமில்லை\" என்று திரையில் ஸ்லைடு போடுவது பிரமாதமான தொழில்நுட்பமாகும்.\nஇருந்தாலும், இவ்வளவு விறுவிறுப்பான படத்தில் இடையிடையே \"ஸ்டாலு ஸ்டாலுதான், இது பரோட்டா ஸ்டாலுதான் இது பரோட்டாக்கேத்த மைதாமாவுதான்,\" என்ற குத்தாட்டப் பாடலை ஏன் நுழைத்தார்கள் என்று புரிவதில்லை. அதனாலோ என்னவோ இறுதியில் பரோட்டா ஸ்டாலை லாங்-ஷாட்டில் காட்டும்போது நமக்கு அனுதாபமே ஏற்பட மாட்டேன் என்கிறது.\nபடத்தின் கதைக்கும் தலைப்புக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காகவோ, இடையில் அடங்கோவன் என்று ஒரு கதாபாத்திரம் உப்புமா சாப்பிடுவது போலக்காட்டியிருப்பது தேவையற்றது. இவர்கள் படத்தலைப்புக்கும் உள்ளேயிருப்பதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பதை ரசிகர்கள் நன்கு அறிவார்கள்.\nஇறுதியில் இருந்த பரோட்டாக்களையும் கொடுத்துவிட்டு, சப்பாத்தியையும் பிய்த்துப்போட்டுவிட்டுத் திரும்புகிற காட்சியில் \"வாழ்க்கையெனும் ஓடம் வழங்குகின்ற பாடம்\" என்ற பூம்புகார் படப்பாடலைப் பின்னணியில் ஒலிக்க விட்டிருப்பது இயக்குனரின் ரசனையைக் காட்டுகிறது.\nமுழுக்க முழுக்க நகைச்சுவைப் படம் என்றாலும், மூன்று நாட்கள் உட்கார்ந்து பார்க்க வேண்டிவந்தது சற்று அலுப்பாக இருக்கிறது. மற்றபடி, கஷ்டப்பட்டாவது கழுத்தறுபட விரும்புபவர்கள் அவசியம் காண வேண்டிய படம்: \"Salt Flour Needle gone\nவடை, தக்காளி, பப்பாளி,ரஸ்தாளி எல்லாம் இப்போ எமக்கு தான்.\nஈரமணியின் காலத்தே அழிக்க முடிய���த வசனம் சூப்பரு...படத்தோட பேரு அதை விட சூப்பரு...\nஇப்படியே யோசிங்க..சாரி உக்காந்து யோசிங்க...\nசெம நக்கல்... பாவம் அழுவப்போறாங்க.....(இப்பவே அதானே செய்றாங்க\nவேடந்தாங்கல் - கருன் said...\nசேட்டை அண்ணன் போட்டிக்கு வந்து விட்டதால் நான் இனி விமர்சனம் எழுதுவதை விட்டு விட்டு பொழப்பைப்பார்க்க எங்க கிராமத்துக்கே போலாம்னு இருக்கேன்.. யாரும் என்னை தடுக்காதீங்க..\n>>>>படத்தின் கதைக்கும் தலைப்புக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காகவோ, இடையில் அடங்கோவன் என்று ஒரு கதாபாத்திரம் உப்புமா சாப்பிடுவது போலக்காட்டியிருப்பது தேவையற்றது. இவர்கள் படத்தலைப்புக்கும் உள்ளேயிருப்பதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பதை ரசிகர்கள் நன்கு அறிவார்கள்.\nhaa haa ஹா ஹா செம அண்ணே\n>>>ஏற்கனவே \"தராட்டி விடவே மாட்டேன்,\" படத்துலே\nடேய்.. சி பி நோட் பண்றா.. அண்ணன் பதிவை படிச்சாலே பத்து ஜோக் தேத்திடலாம் போல.\nஇதைவிட நாசூக்காய் சொல்ல முடியாது நண்பரே... குப்புற விழுந்தேன், மீசையில் மண் ஒட்டவில்லை என செய்யும் கேலிக்கூத்துக்கள் தேர்தலில் பாடம் புகட்டப்படுமா என பார்ப்போம்...\n//மூன்று நாட்கள் உட்கார்ந்து பார்க்க வேண்டிவந்தது//\nஎல்லாரும் உட்கார்ந்து பார்த்தது எதற்கு என்றால் அடுத்த 5 வருடம் வீட்டில் உட்கார வைக்கத்தான்...\nமுழுக்க முழுக்க நகைச்சுவைப் படம் என்றாலும், மூன்று நாட்கள் உட்கார்ந்து பார்க்க வேண்டிவந்தது சற்று அலுப்பாக இருக்கிறது. மற்றபடி, கஷ்டப்பட்டாவது கழுத்தறுபட விரும்புபவர்கள் அவசியம் காண வேண்டிய படம்: \"Salt Flour Needle gone\n.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... உப்புமா ஊசி போச்சு\nஇப்ப பிரச்சினை என்னன்னா 63 பரோட்டாவையும் யார் யார் சாப்பிடறது\nசேட்டை டிவியில் தேர்தல் சேட்டைகள் தொடர்ந்து ஒளிபரப்ப வேண்டும்\nஅண்ணே, அம்பது பரோட்டா சாப்புட்டேன். நீங்க கள்ள ஆட்டம் ஆடுறீங்க. கோட்டை அழிங்க. நான் மொதல்ல இருந்து சாப்புடறேன்\nஆனந்த விகடனில் வரும் படக்கதை பாணியிலேயே பெயர்கள் வைத்து பிண்ணிப்புட்டீங்க.\nஅரசியலை எளிய மக்களுக்கு உணர்த்த எளிமையான, சரியான வழி உங்களுடையது.\n63-ம்‌ ஒவ்வொரு விதமான அவங்களுக்கு புடிச்சா மாதிரி பரோட்டா கேட்கிறாங்களாமே... கொத்து பரோட்டா, முட்டை பரோட்டா, சில்லி பரோட்டா.... அப்டின்னு.... இத பத்தி படத்திலே ஏதாவது உண்டா...\nஇன்றைய என் பதிவை நீங்க படி��்சுட்டீங்களா\nகலைஞரின் ராஜினாமா நாடகமும், அழகிரியின் மனசாட்சியும்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nMANO நாஞ்சில் மனோ said...\n//\"வாழ்க்கையெனும் ஓடம் வழங்குகின்ற பாடம்\" என்ற பூம்புகார் படப்பாடலைப் பின்னணியில் ஒலிக்க விட்டிருப்பது இயக்குனரின் ரசனையைக் காட்டுகிறது//\nஹா ஹா ஹா ஹா அருமை அருமை....\nஇவர்கள் படத்தலைப்புக்கும் உள்ளேயிருப்பதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பதை ரசிகர்கள் நன்கு அறிவார்கள்.//\nஇதாங்க ஹைலைட். கலக்கீட்டீங்க தலைவா.\nஒரே சம்பந்தம் நாம் தியேட்டருக்குள் வந்து ஏமாறத் தயாராய் இருப்பதுதான்..\nமூன்று நாட்களாகவே எனக்குள்ளும் ஒரு குழப்பம் இருந்தது.\nஎங்க வீட்டுப்பகுதியில் மின் பராமரிப்புக்காக இன்று முழு நேர மின்வெட்டு. அதனால் பகல் பூராவும் சேட்டை டி.வி. சேனலே கிடைக்கவில்லை. நள்ளிரவில் தான் இந்த உங்கள் டி.வி யைப் பார்த்து விட்டு, தெளிவடைந்தேன். நன்றி\nஅரசியல் சினிமாவை நகைச்சுவையாக விமர்சனம் செய்வதற்கு உங்களை விட்டா வேற யாரும் கிடையாது சேட்டை..\nவடை, தக்காளி, பப்பாளி,ரஸ்தாளி எல்லாம் இப்போ எமக்கு தான்.//\nநல்லவேளை, ச்சூ மந்திர காளியையாவது மிச்சம் வச்சீங்களே\n//படிச்சேன், ரசித்தேன்... ஈரமணியின் காலத்தே அழிக்க முடியாத வசனம் சூப்பரு...படத்தோட பேரு அதை விட சூப்பரு...இப்படியே யோசிங்க..சாரி உக்காந்து யோசிங்க...//\n வடையோட போயிடாம நாலுவார்த்தை மனசாரப்பாராட்டி எழுதியிருக்கீங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே\n இன்னொரு நன்றி எதுக்குண்ணு சொல்லணுமா\nசெம நக்கல்... பாவம் அழுவப்போறாங்க.....(இப்பவே அதானே செய்றாங்க\nபின்னே இந்த மாதிரி மொக்கைப் படமெடுத்தா அழத்தானே செய்யணும்\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\n//வேடந்தாங்கல் - கருன் said...\n இது நம்ம இடம் நண்பரே நன்றி\nசேட்டை அண்ணன் போட்டிக்கு வந்து விட்டதால் நான் இனி விமர்சனம் எழுதுவதை விட்டு விட்டு பொழப்பைப்பார்க்க எங்க கிராமத்துக்கே போலாம்னு இருக்கேன்.. யாரும் என்னை தடுக்காதீங்க..//\nஐயையோ, அப்படியெல்லாம் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வராதீங்கோ சினிமா விமர்சனத்துலே உங்களை பீட் பண்ண ஆளே கிடையாது தல\n>>>>படத்தின் கதைக்கும் தலைப்புக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காகவோ, இடையில் அடங்கோவன் என்று ஒரு கதாபாத்திரம் உப்புமா சாப்பிடுவது ���ோலக்காட்டியிருப்பது தேவையற்றது. இவர்கள் படத்தலைப்புக்கும் உள்ளேயிருப்பதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பதை ரசிகர்கள் நன்கு அறிவார்கள்.\nhaa haa ஹா ஹா செம அண்ணே//\nஇது எனக்கே ஒரு after-thought தான் தல\n//டேய்.. சி பி நோட் பண்றா.. அண்ணன் பதிவை படிச்சாலே பத்து ஜோக் தேத்திடலாம் போல.//\nஇதுலே பதிமூணு ஜோக்கு இருந்ததா ஞாபகம்\nஇதைவிட நாசூக்காய் சொல்ல முடியாது நண்பரே... குப்புற விழுந்தேன், மீசையில் மண் ஒட்டவில்லை என செய்யும் கேலிக்கூத்துக்கள் தேர்தலில் பாடம் புகட்டப்படுமா என பார்ப்போம்...//\n தேர்தல் முடிவுகள் இழுபறியாத்தானிருக்கும் போலிருக்குது. போகப்போக என்னாகுமுன்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும்.\nபகவான்தான் நம்மள காப்பாத்தணும் நண்பரே மிக்க நன்றி\nஎல்லாரும் உட்கார்ந்து பார்த்தது எதற்கு என்றால் அடுத்த 5 வருடம் வீட்டில் உட்கார வைக்கத்தான்...//\nஅப்படி நடந்தால், இந்தப் படத்துக்கு நாம் ஆஸ்கார் கொடுக்கலாம் நண்பரே மிக்க நன்றி\n.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... உப்புமா ஊசி போச்சு\nஇப்ப பிரச்சினை என்னன்னா 63 பரோட்டாவையும் யார் யார் சாப்பிடறது\n63 பரோட்டா ஸ்டாலுக்கும் யார் மாஸ்டராவுறது\nவி வி சி...கலக்குங்க...கலக்குங்க...கலக்கிட்டே இருங்க \nகலக்கித்தானே ஆகணும்.சும்மா இருக்க வுடாம இப்புடி காமெடி பண்ணுறாய்ங்களே நம்மாளுங்க...\n//\"குறட்டை \" புலி said...\nசேட்டை டிவியில் தேர்தல் சேட்டைகள் தொடர்ந்து ஒளிபரப்ப வேண்டும்//\nஅண்ணே, அம்பது பரோட்டா சாப்புட்டேன். நீங்க கள்ள ஆட்டம் ஆடுறீங்க. கோட்டை அழிங்க. நான் மொதல்ல இருந்து சாப்புடறேன்\nநீங்க வேண்ணா வெளாட்டுக்கு இப்படிச் சொல்லியிருக்கலாம். ஆனா, இதங்காட்டி பெரிய காமெடியெல்லாம் பண்ணிக்காட்டுவாங்க பார்த்திட்டேயிருங்க\nஅப்புடி ஆவாதுன்னு நினைக்கிறேன். அதை வச்சு நிறையா மெரட்டுவாங்க\nஆனந்த விகடனில் வரும் படக்கதை பாணியிலேயே பெயர்கள் வைத்து பிண்ணிப்புட்டீங்க. அரசியலை எளிய மக்களுக்கு உணர்த்த எளிமையான, சரியான வழி உங்களுடையது.//\nஅரசியல் கூத்துக்களை ஆக்ரோஷமாக விமர்சிப்பதைவிடவும், இப்படி நக்கல் பண்ணுவதுதான் எனக்கு ஒத்துவருகிறது. அது சரியாக இருப்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\n63-ம்‌ ஒவ்வொரு விதமான அவங்களுக்கு புடிச்சா மாதிரி பரோட்டா கேட்கிறாங்களாமே... கொத்து பரோ���்டா, முட்டை பரோட்டா, சில்லி பரோட்டா.... அப்டின்னு.... இத பத்தி படத்திலே ஏதாவது உண்டா...//\nம்...ஒரு மோன்டேஜ் சாங் இருக்குது. நான் எழுந்திரிச்சு தம்மடிக்கப் போயிட்டேன். :-)\n//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//MANO நாஞ்சில் மனோ said...\nஹா ஹா ஹா ஹா அருமை அருமை....//\nஇதாங்க ஹைலைட். கலக்கீட்டீங்க தலைவா.//\nவருகைக்கும் கருத்துக்கும் & பின்தொடரத்தொடங்கியதற்கும் மிக்க நன்றி\nஒரே சம்பந்தம் நாம் தியேட்டருக்குள் வந்து ஏமாறத் தயாராய் இருப்பதுதான்..சரியான காமெடி கலாட்டா//\nதியேட்டருக்குப் போகாட்டி, இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக-ன்னு வீட்டுக்குள்ளேயே கொணாந்திருவாங்களே...\nமூன்று நாட்களாகவே எனக்குள்ளும் ஒரு குழப்பம் இருந்தது.//\nபெரும்பாலானவர்களுக்கு இருந்த குழப்பம்தானே அது\n//எங்க வீட்டுப்பகுதியில் மின் பராமரிப்புக்காக இன்று முழு நேர மின்வெட்டு. அதனால் பகல் பூராவும் சேட்டை டி.வி. சேனலே கிடைக்கவில்லை. நள்ளிரவில் தான் இந்த உங்கள் டி.வி யைப் பார்த்து விட்டு, தெளிவடைந்தேன். நன்றி//\nஇன்னும் மின்வெட்டுக்கு ஒரு மாற்று கண்டுபிடிக்காமல் இருக்கிறார்களே\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஅரசியல் சினிமாவை நகைச்சுவையாக விமர்சனம் செய்வதற்கு உங்களை விட்டா வேற யாரும் கிடையாது சேட்டை..//\nவருகைக்கும் எப்போதும்போல உற்சாகமூட்டும் உங்களது கருத்துக்கும் மிக்க நன்றி\nஇந்த சஸ்பென்ஸுக்கும் இந்தப் படத்துக்கும் எவ்வித சம்பந்தமில்லை\nநேற்றைய என் பதிவிற்கு வாக்களித்து, பின்னூட்டமிட்டு ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி....\nசில பதிவர்கள் குழு அமைத்துக்கொண்டு...தங்களுக்குள் ஓட்டு போட்டுக்கொள்கின்றனர்..- பிரபல பதிவர் குற்றசாட்டு\nசேட்டை அண்ணன் பின்னி பெடலெடுத்துட்டாரு... ஈரமணி.... ஹஹஹா...... \nஇந்த சஸ்பென்ஸுக்கும் இந்தப் படத்துக்கும் எவ்வித சம்பந்தமில்லை\nசில பதிவர்கள் குழு அமைத்துக்கொண்டு...தங்களுக்குள் ஓட்டு போட்டுக்கொள்கின்றனர்..- பிரபல பதிவர் குற்றசாட்டு//\nமேட்ச்-ஃபிக்ஸிங் எப்படி நடக்குதுன்னு இதுவரை தெரியாம இருந்தது. இப்போ புரிஞ்சுக்கிட்டேன். :-)\nசேட்டை அண்ணன் பின்னி பெடலெடுத்துட்டாரு... ஈரமணி.... ஹஹஹா...... \nஎன்ன பானா ராவன்னா, உங்க கருத்துக்கணிப்பை விடவா செம கலாய்ப்பில்லே கலாய்ச்சிருக்கீங்க\nDONT WORRY ஆட்டோ வருது\nDONT WORRY ஆட்டோ வருது//\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\nடாக்டர் / நர்சுகள் மன்னிக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2015/10/blog-post_48.html", "date_download": "2018-06-20T09:45:27Z", "digest": "sha1:OQVI3HJ6FL6M2DAEC3PDUQIFRBSBK3O5", "length": 5795, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி\nபுதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nநேற்று புதன்கிழமை மாலை புதுக்குடியிருப்பில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று வேகத்தினை கட்டுப்படுத்த முனைந்தபோது விபத்துக்குள்ளானதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.\nஉயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு,கூட்டுறவு வீதியை சேர்ந்த கோ.தனுஸ்ப்பிரியன்(19வயது) என்பவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று வியாழக்கிழமை பிற்பகல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஇது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/10/blog-post_674.html", "date_download": "2018-06-20T09:45:01Z", "digest": "sha1:PMNX5PP6EXQT5ME52LQS5P5LOLDYW22Y", "length": 10604, "nlines": 73, "source_domain": "www.maddunews.com", "title": "இலங்கையும் கனடாவும் ஒரேநோக்குடன் செயற்படுகின்றது -இலங்கைக்கான கனேடிய தூதுவர் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » இலங்கையும் கனடாவும் ஒரேநோக்குடன் செயற்படுகின்றது -இலங்கைக்கான கனேடிய தூதுவர்\nஇலங்கையும் கனடாவும் ஒரேநோக்குடன் செயற்படுகின்றது -இலங்கைக்கான கனேடிய தூதுவர்\n��னடாவும் இலங்கையும் ஒரே நோக்குடனேயே செயற்படுவதாக தெரிவித்துள்ள இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி விட்டிங்,இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்க கனடா தயாராகவிருப்பதாகவும் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு அரசடிசந்தியில் உள்ள பொதுநூலகத்தில் “பாடும் கரங்கள்”விழிப்புலன் அற்றோருக்கான கைமுறை சிகிச்சை மற்றும் பயிற்சி நிலையம் இன்று வியாழக்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது.\nகனடிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கனடிய உலக பல்கலைக்கழகத்தினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விழிப்புலனற்றவர்களுக்கு தொழில்வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையிலும் அவர்களினை மன அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் வகையிலும் இந்த நிலையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.\nஉலக பல்கலைக்கழகத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி விட்டிங் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.\nஇந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார்,கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் மற்றும் பொருளாதார பிரிவுக்கான ஆலோசகர் ஜெனீவர் ஹார்ட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது விழிப்புலன் அற்ற மாணவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டதுடன் பயிற்சிகளும் ஆரம்பித்துவைக்கப்பட்டன.\nஇங்கு கருத்து தெரிவித்த உயர்ஸ்தானிர்,\nகிழக்கு மாகாணத்தில் பல இளைஞர்கள் வேலையற்ற நிலையில் உள்ளனர்.அவர்களுக்கு சுற்றுலாத்துறையினை சிறந்த முறையில் அபிவிருத்திசெய்வதன் மூலம் வேலைவாய்ப்புகளை வழங்ககூடிய சூழ்நிலையினை உருவாக்கமுடியும்.\nகிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிக்கும் நான் விஜயம்செய்தபோது அங்கு தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்துமாறும் வாழ்வாதாரத்தினை அதிகரிக்குமாறுமே கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.\nசகல சமூகமும் சகல தனி நபரும் இலங்கையும் பொருளாதார ரீதியில் சிறந்த இடத்தினைப்பெறுவதற்கு எமது நாடு தொடர்ந்து உதவிகளை வழங்கும்.\nஇலங்கை அரசாங்கம் யுத்தத்தின் பின்னர் சுற்றுலாத்துறையினை அபிவிருத்திசெய்வதற்கு பெரும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.அதிகளவான சுற்றுலாப்��யணிகளை ஈர்க்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.\nஇலங்கை பல இயற்கை வளங்களையும் இயற்கை காட்சிகளை இயற்கையாக கொண்டநாடாகும்.அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் இந்த சூழல் இங்குள்ளது.அதற்கான மேம்படுத்தப்படவேண்டிய நடவடிக்கைகளம் தேவையாகவுள்ளது.\nகனடாவும் இலங்கையும் ஒரே நோக்குடனேயே செயற்படுகின்றது.கனடாவும் பொருளாதாரத்தினை நோக்காக கொண்டுசெயற்படுகின்றது.இலங்கையும் அதேநோக்குடனேயே செயற்படுகின்றது.இலங்கையின் முன்னேற்றத்திற்கான போதுமான உதவியை கனடா வழங்கும்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/02/blog-post_49.html", "date_download": "2018-06-20T09:45:34Z", "digest": "sha1:R7GKHLPZEFMK2SETHVAGAAVZSZVRM2ZS", "length": 9257, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "முனைப்பு நிறுவனத்தினால் வாழ்வாதார மற்றும் மருத்துவ உதவி வழங்கிவைப்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » முனைப்பு நிறுவனத்தினால் வாழ்வாதார மற்றும் மருத்துவ உதவி வழங்கிவைப்பு\nமுனைப்பு நிறுவனத்தினால் வாழ்வாதார மற்றும் மருத்துவ உதவி வழங்கிவைப்பு\nமுனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் வாழ்வாதார மற்றும் மருத்துவ உதவி வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக் கிழமை காலை மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் தலைமையில் இடம்பெற்றது.\nஇலங்கையில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வாழ்வாதார மற்றும் கல்வி அபிவிருத்தித் திட்டங்களை பிரதானமாக மேற்கொண்டுவரும் முனைப்பு நிறுவனமானது மருத்துவ உதவிகளையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இறக்கும் ஏழைகளின் பிரேதங்களை வீடுகளுயுக்கு ஏற்றிக் கொடுக்கும் வேலைத்திட்டங்களையும் மேற்கொண்டு வருவதுடன் அனாதரவற்றவர்களின் பிரேதங்களையும் அடக்கம் செய்வதற்கான உதவிகளையும் வழங்கி வருவதுடன் இயற்கை அனர்த்த இளப்புக்களுக்கும் உதவிகளை மேற்கொண்டு வருகின்றது.\nயுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் கணவனை இளந்த பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதுடன் அக் குடும்பங்களின் பிள்ளைகளின் கல்வி அபிவிருத்தியினையும் முனைனெடுக்கும் நோக்கிலேயே இவ் உதவிகள் இன்று வழங்கப்பட்டுள்ளது.\nஇந் நிகழ்வில் மா அரைக்கும் இயந்திரம், தையல் இயந்திரம் என்பன் சுயதொழிலுக்காக வழங்கப்பட்டதுடன் அடுவளர்ப்பிற்கான நிதி உதவி ,சிற்றுண்டி தயாரித்து வழங்குவதற்கான நிதிஉதவி, புடவைக் கடை அமைப்பதற்கான நிதி உதவி ,மருத்துவத்துக்கான உதவி என்பன வழங்கப்பட்டது.\nஇதன்பொது முனைப்பு சுவிஸ் அமைப்பின் நிருவாக சபை உறுப்பினர் கிருபா கடந்த 9 அம் திகதி திருமணம் செய்துகொண்டதன் நினைவாக யத்தத்தினால் கணவனை இளந்து பெண் தலைமைதாங்கும் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப உதவ முன்வந்த நிலையில் புடவைக் கடை அமைப்பதற்கான நிதியினை தனது பாரியார் விதுசா சகிதம் வழங்கிவைத்தார்.\nமட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வி.தவராசா பிரதம அதிதியாகக் சுலந்துகொண்ட இந் நிகழ்வில் முனைப்பு சுவிஸ் அமைப்பின் நிருவாக உறுப்பினர் கிருபா மற்றும் அவருடைய பாரியார் விதுசா ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கௌரவ அதிதிகளாக முனைப்பு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் மு.அருணன் மற்றும் முனைப்பின் செயலாளர் இ.குகநாதன்,பொருளாhளர் அ.தயாநந்தரவி,ஆலோசகர் க.புஸ்பராசா அகியோர் கலந்துகொண்டதுடன் உதவிகளையும் வழங்கிவைத்தனர்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/11/blog-post_3.html", "date_download": "2018-06-20T09:45:18Z", "digest": "sha1:265GCNUS2FIIUJPSWHGERGUT7FFZQKWK", "length": 30239, "nlines": 94, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பின் இனமுறுகளுக்கு பொலிஸாரும் முன்னாள் முதலமைச்சருமே காரணம் -குற்றஞ்சாட்டுகின்றார் யோகேஸ்வரன் எம்.பி. - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பின் இனமுறுகளுக்கு பொலிஸாரும் முன்னாள் முதலமைச்சருமே காரணம் -குற்றஞ்சாட்டுகின்றார் யோகேஸ்வரன் எம்.பி.\nமட்டக்களப்பின் இனமுறுகளுக்கு பொலிஸாரும் முன்னாள் முதலமைச்சருமே காரணம் -குற்றஞ்சாட்டுகின்றார் யோகே���்வரன் எம்.பி.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் இனமுரண்பாடுகளுக்கு வாழைச்சேனை பொலிஸாரும் முன்னாள் முதலமைச்சருமே முழுப்பொறுப்பாகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.\nமட்டக்களப்புகல்லடி முகாத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று வியாழக்கிழமை பிற்பகல் சிறப்பாக நடைபெற்றது.\nபாடசாலை அதிபர் தே.இளங்கோ தலைமையில் நடைபெற்ற இந்த பரிசளிப்பு விழாவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.\nசிறப்பு அதிதியாக மண்முனை வடக்கு கோட்டக்கல்விக்கல்விப்பணிப்பாளர் க.அருட்பிரகாசம் கலந்துகொண்டதுடன் முன்னாள் அதிபர்கள்;,ஓய்வுநிலை அதிபர்களும் கலந்துகொண்டனர்.\nஇதன்போது பாடசாலையில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் ஓய்வுபெற்ற அதிபர்களும் கௌரவிக்கப்பட்டனர்.\nஇந்த பரிசளிப்பு நிகழ்வன்போது நடைபெற்ற மாணவர்களின் கலை நிகழ்வுகள் அனைவரையும் கவரும் வண்ணமாக இருந்தன.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,\nகடந்த சில நாட்களாக மட்டக்களப்ப மாவட்டத்தின் சில பகுதிகளில் இனமுறுகல் தோன்றியுள்ளதாக கூறுகின்றார்கள்.அது ஏன்,எப்படி வந்தது என்று பலருக்கு தெரியாது.\nஒரு சம்பவம் இடம்பெறும்போது அந்த சம்பவத்துடன் தொடர்புபடுகின்றவர்கள் தப்பித்துவிடுகின்றனர் அப்பாவிகள் பாதிக்கப்படுகின்றனர்.அப்பாவிகள் பாதிக்கப்படுவதற்கு நாங்கள் இடமளிக்கமுடியாது.அவர் எந்த இனத்தை சேர்ந்தவர் என்றாலும் அவர்களுக்கு துன்பம் ஏற்படுத்தப்படக்கூடாது.\nசில தினங்களுக்கு முன்னர் வாழைச்சேனையில்யில் பஸ்தரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.கோறளைப்பற்று பிரதேசம் என்பது தமிழ் மக்களின் பிரதேசமாக காணப்படுகின்றது.\nவாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள பிரதான வீதி கறுவாக்கேணி கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்டது.அப்பகுதியில் எந்த முஸ்லிம்களும் இல்லை.அவ்விடத்தில் இருந்து பல பகுதிகளுக்கு செல்வோர் பஸ்சுக்காக காத்திருப்பார்கள்.அவர்களுக்கு அவ்விடத்தில் பஸ்தரிப்பிடம் ஒன்று தேவையாகவிருந்தது.\nஇந்த இடத்தில் பஸ் நிலையம் அமைக்கப்படுவதன் அவசியம் தொடர்பில் பலதடவைகள் எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.அதன் நிமித்தம் எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து இரண்டு இலட்சம் ரூபாவினை அதற்காக ஒதுக்கியிருந்தேன்.அந்த பஸ்நிலையத்தினை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கையினை பிரதேச செயலகம் மேற்கொண்டது.வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் குறித்த பகுதி குறிக்கப்பட்டு அவர்களின் அனுமதியும் பெறப்பட்டது.\nஅனைத்து தரப்பினரும் அனுமதியும் பெறப்பட்டு சட்ட ர|Pதியாக சரியான இடமாக இனங்காணப்பட்டு அதில் பஸ் நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டு கல் நடுவதற்காக எனையும் அழைத்திருந்தனர்.நான் சென்று கல்லையும் நட்டேன்.\nநான் கல்நட்டு மறுதினம் அங்கு சென்று முச்சக்கர வண்டியோடும் சில முஸ்லிம் சகோதரர்கள் நான் கல்வைத்த பகுதியை மூடிவிட்டு அதற்கு மேல் தங்களது முச்சக்கரவண்டிகளை நிறுத்தியிருந்தார்கள்.இது சட்ட விரோதமான செயற்பாடாகும்.பஸ்தரிப்பிடத்திற்குரிய இடத்தினை முச்சக்கரவண்டி தரிப்பிடமாக பயன்படுத்திவருகின்றனர்,பாராளுமன்ற உறுப்பினர் கல் வைத்ததை முடியுள்ளனர்.\nஇந்த நிலையில் அன்று காலை சென்றுள்ள அப்பகுதி தமிழ் மக்களும் தமிழ் இளைஞர்களும் அவ்விடத்தில் பஸ் நிலையம் கட்டவேண்டும்.அங்கிருந்து விலகுங்கள் என்று கூறியுள்ளனர்.எனினும் அதற்கு அவர்கள் இடமளிக்கவில்லை.அதன் காரணமாகவே அவ்விடத்தில் பஸ்தரிப்பு நிலையம் கட்டப்படவேண்டும் என்பதற்காக அவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தினர்.\nஅந்தநாளில் வாழைச்சேனையில் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம.அதில் இணைத்தலைமையாக நான் இருக்கின்றேன்.பிரதிமைச்சர் அமீர்அலியும் இணைத்தலைமையாக இருக்கின்றார்.அன்றைய தினம் குறித்த கூட்டத்தில் வாழைச்சேனை பஸ்தரிப்பிட நிலைமையினை ஆராய்ந்து பஸ்தரிப்பு நிலையத்திற்கு கல் வைத்த இடம் அது பஸ்தரிப்பு நிலையத்திற்குரியது.அங்கு கல்வைத்ததை மூடி அதற்கு மேலாக முச்சக்கர வண்டிகளை நிறுத்தியவர்களுக்கு எதிராக உடனடியாக சென்று சட்ட நடவடிக்கையெடுக்குமாறு தீர்மானம் எடுத்து அதனை பொலிஸாருக்கு வாழைச்சேனை வழங்கினோம்.அவர்களை அவ்விடத்தில் இருந்துவெளியேற்ற நடவடிக்கையெடுக்குமாறு கூறியிருந்தோம்.\nஅதனை ஏற்றுக்கொ���்டுசென்ற பொலிஸார் அது தொடர்பான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.பொருத்தமற்ற இடத்தில் முச்சக்கர வண்டிகள் நிறுத்தப்படுவதை தடுத்து அங்கிருந்து அவர்கள் அகற்றப்பட்டிருந்தால் இன்று ஏற்பட்டுள்ள நிலையேற்பட்டிருக்காது.\nமுச்சக்கர வண்டிகளை நிறுத்தியிருந்த அந்த முஸ்லிம் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவேண்டும்.ஆனால் அதனை பொலிஸார் செய்யவில்லை.இது பொலிஸார் செய்த பாரிய பிழையான நடவடிக்கை.போக்குவரத்து சட்டத்தின் கீழ் நடவடிக்கையெடுக்குமாறு கோரியிருந்தோம் ஆனால் அவர்கள் அதனை பிரயோகிக்கவில்லை.\nவாழைச்சேனை பொலிஸ் நிலையம் ஒரு இனரீதியாக செயற்பட்டதன் காரணமாக முஸ்லிம் இனத்திற்கு ஆதரவாக செயற்பட்டதன் காரணமாக அந்த பிரச்சினை பெரிதாக மாற்றம்பெற்றுள்ளது.பொலிஸார் அந்த பிரச்சினையை முச்சக்கர வண்டி தரிப்பிட பிரச்சினையாக மாற்றி திரவுபடுத்தியுள்ளனர்.\nமுச்சக்கர வண்டி தரிப்பிடம் தொடர்பிலும் வாழைச்சேனை அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.முன்னாள் முதலமைச்சர் முதலமைச்சராக இருக்கும்போது அந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.அந்த பிரதேசம் தமிழர்களுக்கு உரியது.அதுதமிழ் மக்களுக்க தேவையான பகுதி.ஏற்கனவே ஆறு இடங்களுக்கு மேல் முச்சக்கர வண்டி தரிப்பிடங்கள் உள்ளது.அனைத்திலும் முஸ்லிம் முச்சக்கர வண்டி சாரதிகள் பயன்படுத்துவதனால் இந்த பகுதியை தமிழ் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு ஒதுக்கவேண்டும் என வாழைச்சேனை பிரதேசசபை செயலாளருக்கு வாழைச்சேனை பிரதேச அபிவிருத்திக்குழு உத்தரவிட்டது.அதனை பிரதேசசபை செயலாளரும் உறுதிப்படுத்தியிருந்தார்.\nஆனால் அதனை வாழைச்சேனை பிரதேசசபை செயலாளர் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்றபோது அதற்கொரு குழுவினை அமைத்து அவர் தேவையற்ற விடயத்தினை கையாண்ட காரணத்தினால்தான் அந்த முச்சக்கரவண்டி தரிப்பிட பிரச்சினையும் புதாகரமாக எழுத்தது.பொலிஸார் சரியான முறையில் அணுகியிருந்தால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது.\nஇந்த பிரச்சினைகள் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் அவர்களை சார்ந்தவர்களும் சரியானமுறையில் செயற்படவில்லை.சட்டத்தினை அவர்கள் சரியானமுறையில் கையாளவில்லை.ஒரு இனம்சார்���்து செயற்பட்டுள்ளனர்.தேவையற்ற விடயங்களையும் முரண்பாடான கருத்துகளையும் எழுதி நீதிமன்றுக்கு வழங்கியுள்ளனர்.அதனால் அங்கு மேற்கொள்ளப்பட்ட பணிகளை அங்கிருந்து அகற்றுமாறு நீதிமன்றினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதன் பின்னரே முறுகல்நிலைகள் ஏற்பட்டது.\nஇந்த முறுகல் நிலைகளுக்கு மூலகாரணம் பொலிஸ் பகுதியினரும் முன்னாள் முதலமைச்சர் நசீர் அகமட் ஆகியோர் என்பதனை ஆணித்தரமாக கூறவிரும்புகின்றேன்.இவர்கள் குறுகிய அரசியல் இலாபம் கருதி இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.\nஇதுவரைக்கும் சட்ட விரோதமாக குறித்த இடத்தில் முச்சக்கர வண்டி நிறுத்தப்படுவதற்கும் பாராளுமன்ற உறுப்பினர் கல் வைத்ததை மூடியமைக்கும் குறித்த முஸ்லிம் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு எதிராக பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அவர்களை சட்டத்தின் முன் கொண்டுசெல்லவில்லை.மட்டக்களப்பில் பொலிஸார் பாரபட்சமாக செயற்படுகின்றனர்.மட்டக்களப்ப பிரதிப்பொலிஸ்மா அதிபர் கூட இதனை நிறுத்துங்கள் என்றே கூறினாரே தவிர அதற்கு எதிராக சரியான சட்டத்தினை நடைமுறைப்படுத்த முன்வரவில்லை.\nசில பொலிஸ் பொறுப்பதிகாரிகள் நியாயமான முறையில் நடக்கின்றபோதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல பொலிஸ் நிலையங்கள் பாரபட்சமாகவே செயற்படுகின்றன.உயர் அதிகாரிகள் கூட பாரபட்சமாக செயற்படுகின்றனர்.இதுவே இந்த மாவட்;டத்தில் இனமுரண்பாடுகள் ஏற்படுவதற்கான காரணமாகும்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட தினங்களில் ஆலயங்களுக்கு செல்வதற்கோ தேவாலயங்களுக்கு செல்வதற்கோ விசேட பண்டிகை காலத்திலையோ தலைக்கவசம் இல்லாமல் தமிழர்கள் சென்றால் உடனடியாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.ஆனால் வெள்ளிக்கிழமைகளிலோ நோன்பு காலங்களிலோ காத்தான்குடியிலேயோ ஏறா{ரிலையோ ஓட்டமாவடியிலேயொ அந்த சட்டங்கள் பயன்படுத்தப்படுவதில்லை.\nஇலங்கையில் அவர்களுக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டமில்லை.முஸ்லிம் அரசியல்வாதிகளுக்க பயந்து பொலிஸார் தங்களது கடமைகளில் இருந்துதவறுகின்றனர்.பொலிஸார் இவ்வாறு கடமை தவறுவதை நான் பொலிஸ் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுசெல்ல இருக்கின்றேன்.இது தொடர்பாக பாராளுமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டுசெல்லவுள்ளேன்.சட்டமும் நீதியும் இங்கு நில���நிறுத்தப்படவேண்டும்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் 75வீதமாக இருந்தும் நாங்கள் புறக்கணிக்கப்பட்டுவருகின்றோம்.மக்களின் ஆணையைப்பெற்றுவந்த எங்களது கருத்திற்கு கூட கவனம் செலுத்தாமல் முஸ்லிம் அரசியல்வாதிகளின் கருத்துகளுக்கே பொலிஸார் முக்கியத்துவமளிக்கின்றனர்.\nஇதுமாற்றம்பெறவேண்டும். 75வீதமாக இருக்கின்ற எமது மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும்.இதுசார்பாக நாங்கள் பல நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்.\nபோதைவஸ்து விற்பனை செய்பவர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் மட்டக்களப்பில் பொலிஸார் செய்துவருகின்றனர்.சட்டங்கள் சரியானமுறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.\nதற்போது மட்;டக்களப்பில் உள்ள பள்ளிவாயல்களும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் பிரச்சினையொன்று வந்துள்ளதாக கொதித்தெழுகின்றவர்கள் இந்த பிரச்சினைகளுக்கு மூலகாரணமாக இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் கல்வைத்ததை மூடிய குறித்த முஸ்லிம் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கையெடுங்கள் என்று பொலிஸாரை ஏன் கேட்கவில்லையென நாங்கள் இங்கு கேள்வியெழுப்ப விரும்புகின்றேன்.\nதற்போதுள்ள அரசியல் தீர்விலும் நாங்கள் இதனால்தான் நியாயமான தீர்வு கிடைக்கவேண்டும் என்று கோருகின்றோம்.காணி பொலிஸ் அதிகாரங்கள் மாகாணத்திற்கு வரும்போது எங்களது மக்கள் அதில் அங்கம் வகிப்பார்கள்.பொலிஸ் நிர்வாகத்தில் அதிகளவில் தமிழர்கள் இருக்கும் நிலையிருக்கும்.பாரபட்சங்கள் நீக்கப்படுவதற்கு சந்தர்ப்பம் உள்ளது.\nஇதனால்தான் வடக்கு கிழக்கு இணைந்திருக்கவேண்டும்.இணைந்த தாயகத்தில் ஒரு அரசியல் தீர்வுவேண்டும் என்று புதிய அரசியல் யாப்பிலும் கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.\nஇந்த நாடு பல்லின மக்கள் பல மதங்கள் வாழும் நாடு.மதச்சார்பற்ற நாடாக புதிய யாப்பு கொண்டுவரப்படவேண்டும் என கோருகின்றோம்.ஆனால் இந்த நாட்டில் அனைத்தையும் தீர்மானிப்பவர்கள் பௌத்தகுருமார் என்கின்ற நிலை காணப்படுகின்றது.இதுஇந்த நாட்டின் எதிர்காலத்திற்கு பாதகமான விடயமாகவே அமையும்.\nஒரு நாடு அபிவிருத்தி அடையவேண்டுமாயின் ஒரு குறுகிய மதத்தின் கீழ் அந்த நாடு இருக்ககூடாது.அந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் அனைத்து சுதந்திரங்களையும் வழங்கவேண்டும்.தேசிய இன மக்களின் உரி��ைகளும் மதிக்கப்படவேண்டும்.சமத்துவம் பேணப்படவேண்டும்.அப்போதுதான் இந்த நாடு அபிவிருத்தியடையும்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithar.com/india-news/4", "date_download": "2018-06-20T09:28:54Z", "digest": "sha1:V6RWQEJPUK3JA6EAGYR6M7TUJCV4J4FX", "length": 4417, "nlines": 47, "source_domain": "www.manithar.com", "title": "இந்தியா செய்திகள்", "raw_content": "\nசென்னை போலீஸை பதறவைத்த 4 வாலிபர்கள்… 2018-06-14T07:37:33Z india\nபெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த ஆண்…முதலிரவில் காத்திருந்த பேரதிர்ச்சி…. 2018-06-14T07:34:20Z india\n`எங்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தால் முதலில் இதைத்தான் செய்வோம்’ – தங்க தமிழ்ச்செல்வன் 2018-06-14T07:31:41Z india\nதிரையரங்குகளில் காலை வாரிய காலா 2018-06-14T06:34:22Z india\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கும்… 3 தீர்ப்பும்\nகல்லின் மேல் மல்லாக்க படுத்துகிடந்து உடற்பயிற்சி செய்த மோடி -காணொளி இணைப்பு 2018-06-14T06:27:58Z india\nபேஸ்புக்கிற்கு அடிமையான மனைவி: இறுதியில் தம்பதிக்கு ஏற்பட்ட துயரச் சம்பவம்\nஇலங்கைக்கு அனுப்பிவையுங்கள் என தீக்குளிக்க முயன்ற இளைஞர்\nபிக் பாஸ் வீட்டுக்குள் மும்தாஜ்\nஎஸ்.வி.சேகர் விவகாரத்தில் கலகலத்த தமிழிசை\nசிறைச்சாலையில் ஞானசார தேரரின் உடை தெரியுமா\nவீழ்ந்து நொறுங்கிய அந்தோனியார் சொரூபம் \nரயிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள்இருவர் பலி\nமல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் உண்மையில் நடந்தது என்ன \nமைத்திரி இன்று கிளிநொச்சிக்கு விஜயம்\nநாங்க தான் குத்திக் கொன்றோம்: சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம் 2018-06-18T14:06:34Z india\nஏழு தமிழர்களையும் விடுவிக்கக் கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது\nவிளையாட்டுத் துப்பாக்கி என்று நினைத்து தாயை தவறுதலாக சுட்ட சிறுமி..\nஅலட்சியங்களால் பலியான இரண்டு சிறு உயிர்கள் 2018-06-18T02:18:45Z india\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/1057/news/1057.html", "date_download": "2018-06-20T09:40:19Z", "digest": "sha1:DALR26J7LZI4VALQQSPZA2JBBEZHENBF", "length": 6856, "nlines": 77, "source_domain": "www.nitharsanam.net", "title": "குண்டு வீச்சுகளுக்கு நடுவே பதுங்கு குழியில் திருமணம் செய்துகொண்ட இஸ்ரேல் ஜோடி : நிதர்சனம்", "raw_content": "\nகுண்டு வீச்சுகளுக்கு நடுவே பதுங்கு குழியில் திருமணம் செய்துகொண்ட இஸ்ரேல் ஜோடி\nஇஸ்ரேலிய ராணுவத்துக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு��் இடையே நடந்துவரும் போரும் சரமாரியான குண்டுவீச்சுகளும் அந்த காதல் ஜோடிக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆம்… பலத்த குண்டுவீச்சுக்கு நடுவே, பதுங்கு குழியிலேயே திருமணம் செய்துகொண்டது அந்த ஜோடி.\nவடக்கு இஸ்ரேலிய நகரமான கிர்யாத் ஷெமோனாவில் மணமகன் ஷலோமி போஸ்கிலா (29), மணமகள் மாயா லுகாஸி (22) ஆகியோரின் திருமணம் 50 அடிக்கு 50 அடி அளவுள்ள பாதாள அறையில் வியாழக்கிழமை நடந்தது. மொத்தம் 75 விருந்தினர்களே அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களிலும் பாதிப்பேர் நிருபர்கள்.\nகடந்த ஒரு வாரமாகவே அந்த ஜோடி பாதுகாப்பு கருதி, அந்தப் பதுங்கு குழியான பாதாள அறையில்தான் வசித்துவந்தனர். இஸ்ரேலிய மதகுருவான நிஸ்ஸிம் மல்கா என்பவர், இஸ்ரேலியப் பாரம்பரியப்படி அத் திருமணத்தை நடத்திவைத்தார். “”25 ஆண்டுகளாக நான் எத்தனையோ திருமணங்களை நடத்திவைத்திருக்கிறேன். ஆனால், இதைப் போன்ற திருமணத்தை இதுவரை நடத்தியதில்லை; பதுங்கு குழியில் திருமணத்தை நடத்திவைத்தது இதுவே முதல் முறை” என்றார் மதகுரு நிஸ்ஸிம்.\nஇஸ்ரேலிய முறைப்படி, திருமணம் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் கண்ணாடி டம்ளரை உடைத்தார் மணமகன் போஸ்கிலா. உடனே பாட்டும் ஆட்டமும் கொண்டாட்டமும் அந்த பாதாள அரங்கை நிறைத்தன. வந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வாழ்த்து மழையில் நனைந்தனர் மணமக்கள்.\n30 கஸ்டமர் வந்தாங்க யாருமே உங்கள மாறி கேக்கல உங்க நம்பருக்கு ஆபர் வந்துருக்குன்னு போன் பன்னா கவனம்\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி\nமர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுப்பு\nஅமலாபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் \nதபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது\n50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nநகங்களை பராமரிக்க சில டிப்ஸ்கள்\nபிரசவத்துக்குப் பிறகு பழைய உடல்வாகுக்கு திரும்புவது எப்படி\nஇவர்கள் பட்டப்பகலில் செய்யும் துணிகரமான செய்யலை பாருங்கள்\nபண தேவையால் மோசமான படங்களில் நடித்தேன் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/03/blog-post_33.html", "date_download": "2018-06-20T09:30:13Z", "digest": "sha1:2HR66NKTF3DNUAZN7Q4HIHMYMUEBUJDZ", "length": 9864, "nlines": 59, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "பரோட்டாவில் மலட்டுத்தன்���ை மருந்தா? இல்லை என்ற அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ பதில்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\n இல்லை என்ற அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ பதில்\nஅம்பாறையில் பரோட்டாவிற்குள் மாத்திரை இருக்கவில்லை எனவும், அது ஓர் மாவுக் கட்டி எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nசிங்கள பௌத்தவர்களின் இன விருத்தியை சிதைக்கும் நோக்கில் உணவுப் பொருட்களில் மருந்து மாத்திரைகளை கலந்து அம்பாறை முஸ்லிம் வர்த்தகர்கள் விற்பனை செய்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nஅண்மையில் அம்பாறையில் கடையொன்றில் இந்த வகை மாத்திரை, பரோட்டாவில் கலக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்து பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.\nஇந்த மருந்து போடப்பட்டதாகக் கூறப்பட்ட பரோட்டா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, அரச இரசாயன பகுப்புபாய்வுத் திணைக்களத்தினால் ஆய்வு உட்படுத்தப்பட்டிருந்தது.\nஇதன்போது பரோட்டாவில் எவ்வித மருந்தும் கலந்திருக்கவில்லை எனவும், மாவு துகள் ஒன்று கட்டியாகவிருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.\nஅரசாங்க இரசாய பகுப்பாய்வாளர் ஏ. வெலியங்ககே இதனைத் தெரிவித்துள்ளார் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக் கூடிய மருந்து வகைகள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என சுகாதார சேவை பணிப்பாளர்நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\nகத்தாரில் பெருநாள் தொழுகை நடைபெறும் நேரம் அதிகாலை 4:58 - அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்\nபெருநாள் தொழுகை காலை 4.58க்கு இடம்பெறும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் மொத்தமாக பெருநாள் தொழுகைகளுக்காக 362 இடங்கள் ஒதுக்கப்ப...\nசவுதியில் இன்று (ஜூன் 14) வியாழக்கிழமை பிறை பார்க்கும்படி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள்\nசவுதியில் இன்று வியாழன் அன்று பிறை பார்க்கும்படி சவுதி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாளை வியாழன் மாலையுடன் ரமலான் பிறை ...\nகத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் - பிறைக் கமிட்டி அறிவிப்பு\nகத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாடப்படும் என்பதாக கத்தார் அவ்காப் மற்றும் பிறை விவகார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது...\nஇலங்கை மாத்தளையில் இன்று (14-06-2018) கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாள் (படங்கள் இணைப்பு)\nஇலங்கையின் மாத்தளைப் பகுத���யில் இன்று ஒரு குழுவினால் நோன்புப் பெருநாள் தினம் கொண்டாடப்பட்டள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெரி...\nகத்தாரில் அனல் பறக்கும் வெயில் தொழிலாளர்களுக்கு கட்டாய பகல் நேர ஓய்வுநேரம் ஜுன் 15ம் திகதி முதல்\nகத்தாரில் தற்போது கடும் சூடு நிலவி வரும் நிலையில் எதிர்வரும் 15ம் திகதி முதல் ஆகஸ்ட் 31ம் திகதி வரை (O pen Workplaces)** திறந்த வெளிப் ...\n50 நாடுகளுடன் போட்டியிட்டு, செஸ் செம்பியனாகியுள்ள இலங்கை முஸ்லிம் மாணவி\nஇரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்த...\nசவூதியில் வெளியான முதல் தென் இந்தியத் திரைப்படம் எது தெரியுமா\nசவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை ரஜினியின் காலா பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் 1970 வரை ஏராளமான சினிமா தியே...\nகத்தாரில் பெருநாளைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - உள்துறை அமைச்சு தெரிவிப்பு\nஎதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, அனைத்து மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெ...\nசவுதியிலிருந்து மனைவி, குழந்தைகளை திடீரென இந்தியாவுக்கு அனுப்பும் இந்தியர்கள்.. காரணம் இதுதான்\nஇந்தியர்கள் கணிசமாக சவுதி அரேபியாவில் தொழில் நிமித்தமாகவும், பணி காரணங்களுக்காகவும் வசித்து வருகிறார்கள். இவர்களில் கணிசமானோர் தங்கள் க...\nஉணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தகவல்\nசவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/kinatradi-pechukal-enna-ayitru", "date_download": "2018-06-20T09:54:32Z", "digest": "sha1:GFZ2OZQKCQ4D7Z2T57HD45PGZAS4YX75", "length": 17191, "nlines": 226, "source_domain": "isha.sadhguru.org", "title": "கிணற்றடி பேச்சுகள் என்ன ஆயிற்று?! | Isha Sadhguru", "raw_content": "\nகிணற்றடி பேச்சுகள் என்ன ஆயிற்று\nகிணற்றடி பேச்சுகள் என்ன ஆயிற்று\nகிராமங்களில், 15 வருடங்களுக்கு முன்புவரை பெண்கள் தண்ணீர் குடம்கொண்டு கிணற்றுக்குச் செல்வார்கள்; அங்கே கதைகள் பேசியவாறே தண்ணீரைக் கொண்டு வருவதையும் நாம் பார்த்திருக்கிறோம். இப்போது கிணறுகளைய��ம் காணோம்; கிணற்றில் தண்ணீரையும் காணோம் இதற்கு என்ன காரணம்\nகிராமங்களில், 15 வருடங்களுக்கு முன்புவரை பெண்கள் தண்ணீர் குடம்கொண்டு கிணற்றுக்குச் செல்வார்கள்; அங்கே கதைகள் பேசியவாறே தண்ணீரைக் கொண்டு வருவதையும் நாம் பார்த்திருக்கிறோம். இப்போது கிணறுகளையும் காணோம்; கிணற்றில் தண்ணீரையும் காணோம் இதற்கு என்ன காரணம்\nமுன்பெல்லாம் ஒவ்வொரு ஊரிலும் நல்ல தண்ணிக்கிணறு-உப்புத் தண்ணிக்கிணறு என இரண்டு வகை கிணறுகள் இருக்கும். வீட்டிற்கு வந்தவர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து வைத்தால், \"நல்ல தண்ணி பானையிலதான மொண்டு வந்த...\" என்று கேட்டு ஐயம் தீர்த்த பின்பே தண்ணீரை குடிக்கக் கொடுப்பார்கள்.\nநமது வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்கி, நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பதே இதற்கு சரியான தீர்வாக இருக்கும்.\nஇப்போது அந்த கேள்வியெல்லாம் வழக்கொழிந்து போய்விட்டது. ஒரு ஃபோன் செய்தால்போதும் மினரல் வாட்டர் கம்பெனியிலியிலிருந்து தண்ணீர் கேன்கள் வீடுதேடி வந்து விடுகின்றன. இது நாகரீக வளர்ச்சியையோ அல்லது பொருளாதார வளர்ச்சியையோ குறிப்பதாக இல்லை, இது நிலத்தடிநீர் இல்லாமல் போனதையும் உப்பாகிப் போனதையுமே காட்டுகிறது.\nமுன்பு நகரமானாலும் கிராமமானாலும் வீட்டிற்கு பின் புறத்தில் கேணி அமைந்திருக்கும். இப்போதோ புதுவீடு கட்டப்படும்போது ஒரு போர்வெல் போடப்படுகிறது. அதுவும் குடிநீருக்காக அல்ல, பாத்திரங்கள் கழுவுவது, துணி துவைப்பது போன்ற பிற தேவைகளுக்காக மட்டுமே ஆனால், அந்த போர்வெல்லில் தண்ணீர் வருகிறதா, முந்நூறு அடி துளைபோட்ட பின்னும் வெறும் காற்று மட்டுமே வருகிறதா என்பது அவரவர் அதிர்ஷ்டத்தைப் பொறுத்ததே\nதண்ணீர் ஆவியாகி, மேகமாகி, பின் குளிர்ந்து மழையாகப் பொழிகிறது என்ற அறிவியலை நாம் ஆறாம் வகுப்பு பாடத்திலேயே படித்துவிட்டோம். ஆனால், \"நிற்க அதற்குத் தக\" என்ற வள்ளுவரின் வாக்கை மறந்து, படித்ததை செயல்படுத்த தவறிவிடுகிறோம். மழையாகப் பொழியும் தண்ணீரை நமது நிலத்தடியில் சேமித்து வைக்க ஊடகமாக இருந்த மண் தரைகளையெல்லாம் சிமெண்ட் ரோடுகளாகவும் தார்ச்சாலைகளாகவும் மாற்றிவிட்டோம். தரையில் விழும் தண்ணீர் நிலத்தடிக்குச் செல்ல வழியில்லாமல், நேராக பள்ளத்தை நோக்கி ஓடிவிடுகிறது. நாம் பயன்படுத்தும் டாய்லெட் ���ழிவு நீரும் துணிதுவைத்த நீரும் மட்டுமே நிலத்தடிக்குச் செல்கிறது. இதனால் நமது நிலத்தடி நீர் குறைவதோடு, நிலத்தடி நீரின் உப்பளவு அதிகமாகி குடிப்பதற்கு உகந்ததாக இல்லாமல் போனது.\nநமது நிலத்தடி நீர்மட்டம் என்பது வங்கியில் இருக்கும் பண இருப்பைப் போலத்தான். அதில் நாம் போட்டு வைத்தால்தான் திரும்ப எடுத்து செலவு செய்ய முடியும். நிலத்தடி நீர் சேகாரமாவதற்கான வழிகளையெல்லாம் நாம் மூடிவிட்டு, இயற்கையை குறை சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது\nநமது வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்கி, நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பதே இதற்கு சரியான தீர்வாக இருக்கும். மழை நீரானது வீணாகி ஓடி சாக்கடையில் கலந்து விடாமல், வீட்டோரத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டியில் சேரும்படி செய்தால், நமது நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு நிலத்தடி நீரின் உப்பளவு கணிசமாகக் குறையும்.\nமழைநீர் பலநாட்களுக்குக் கெடாமல் இருக்குமென்பதால் குடிப்பதற்கும் பிற உபயோகங்களுக்கும் நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.\nதமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் சத்குரு அவர்களால் துவங்கப்பட்ட ஈஷா பசுமைக்கரங்கள் திட்டமானது, தமிழமெங்கும் நர்சரிகளை உருவாக்கி மரக்கன்றுகளை குறைவான விலையில் விநியோகித்து வருகிறது. ஆனால் என்னதான் மரக்கன்றுகள் உருவாக்க ஆர்வமும் தோவையான இடமும் இருந்தாலும் நிலத்தடி நீர் இல்லாததால் பல இடங்களில் நர்சரிகள் உருவாவதது சிரமமாகவே உள்ளது. நமது வீட்டின் நலனும் நாட்டின் நலனும் நம் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதிலேயே உள்ளது. மழைநீர் சேகரிப்பே இதற்கு சரியான தீர்வாக இருக்கும்.\nதமிழகத்தில் மொத்தம் 33 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ள பசுமைக் கரங்களின் தன்னார்வத் தொண்டர்கள், எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் இதற்காகப் பிரத்யேகமாக தயார் செய்து வழங்குகிறார்கள். புங்கன், வாகை, தேக்கு, கல்தேக்கு, செஞ்சந்தனம் மற்றும் மலைவேம்பு போன்ற மரப்பயிர் வகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவையனைத்தும் மிகக் குறைந்த விலையில் (ரூ.5) விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், மரம் நடுதல் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும். தொ. பே. 94425 90062\nநாட்டு மாடுகள், ஏலக்காய், மிளகு... இயற்கை விவசாய ந...\nகடவுளின் தேசம் என்றழைக்கப்படும் மலையாள நாட்டில், நம் தமிழ் மணக்க ஒரு இயற்கை விவசாயி பயிரிட்டுள்ள ஏலக்காய் எஸ்டேட்டை பார்வையிட்ட அனுபவம் இங்கே\nசெலவில்லாமல் அதிக லாபம் ஈட்டித்தரும் இயற்கை விவசாய...\nபொதுவாக இயற்கை விவசாயம் என்றால் லாபம் இருக்காது என்ற எண்ணம் நிலவி வரும் நிலையில், திரு.ஞானசேகரன் அவர்களின் பண்ணை அந்த எண்ணத்தை உடைப்பதாய் இருக்கிறது\nஒரு மலையையே பசுமையால் போர்த்திய தன்னார்வத் தொண்டர்...\nமலைகளில், குகைகளில் யோகிகளும் ஞானிகளும் வாழ்ந்து வந்தார்கள். பல ஞானிகள் ஞானமடைந்தது கூட மரங்களின் கீழே அமர்ந்துதான் இதை உணர்ந்துதானோ என்னவோ இந்த கிரா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=375733", "date_download": "2018-06-20T09:31:39Z", "digest": "sha1:W3BVJMQAQQEB3LAZ4375EMGZUPC4BWMQ", "length": 7239, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மத பிரமுகர்கள் இருவரின் தலையை துண்டித்து ஐ.எஸ் தீவிரவாதிகள் வெறியாட்டம்", "raw_content": "\nபிரான்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் வவுனியா விஜயம்\nஇலங்கையில் பொறுப்புகூறலை செயற்படுத்த ஐ.நா. தவறியது: ஒப்புக்கொண்டார் குட்டரஸ்\nநாடற்ற நிலை தீரும் நாளெதுவோ\nமயிலிட்டி கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பல்: விசாரணைகள் ஆரம்பம்\nகாணி விவகாரம்: வனவள பாதுகாப்பு பிரிவினருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nமத பிரமுகர்கள் இருவரின் தலையை துண்டித்து ஐ.எஸ் தீவிரவாதிகள் வெறியாட்டம்\nசர்வதேசத்தை ஆட்டிப்படைக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள் எகிப்தின் சினாய் பகுதியில் தமது கைவரிசையை காட்டியுள்ளனர்.\nஎகிப்தின் சினாய் தீப கற்ப பகுதியில் மத பிரமுகர்கள் இருவரின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்வது போன்ற காணொளி பதிவை வெளியிட்டுள்ளனர். குறித்த காணொளி ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவானவர்களின் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது.\nகாணொளியில், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் எல் அரிஷ் என்ற இடத்தில் தனது பண்ணையில் இருந்த போது கடத்திச் செல்லப்பட்ட ச��பி ஷேக் சுலைமான் அபு ஹெராஸ் என்பவரும் ஒரு மாதத்திற்கு முன்னர் கடத்திச் செல்லப்பட்ட ஷேக் சேட் அப்துல் பட்டா என்பவருமே தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.\nமத குருக்கள் இருவரை தாம் கொலை செய்துள்ளதாகவும் ஐ.எஸ் அமைப்பினர் அறிக்கையிட்டுள்ள போதிலும் அவர்கள் இருவரும் மத குருக்கள் அல்ல மத பிரமுகர்கள் என உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.\nசினாய் தீப கற்ப பகுதி\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமோர்சிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்துச் செய்தது நீதிமன்றம்\nநைல் நதியை குறைகூறிய எகிப்து பாடகிக்கு சிறை\nஎகிப்து தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு: ஐவர் உயிரிழப்பு\nஎகிப்து மன்னர் துட்டகெமுன்னின் தேர் இடமாற்றப்பட்டது\nபிரான்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் வவுனியா விஜயம்\nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழகம் வரவேற்பளிப்பது ஏன்\nஇலங்கையில் பொறுப்புகூறலை செயற்படுத்த ஐ.நா. தவறியது: ஒப்புக்கொண்டார் குட்டரஸ்\nநாடற்ற நிலை தீரும் நாளெதுவோ\nஇந்தோனேசியாவில் நீரில் மூழ்கியவர்களைத் தேடும்பணி தீவிரம்\nமயிலிட்டி கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பல்: விசாரணைகள் ஆரம்பம்\nஇந்திய சிறைகளிலிருந்த பாகிஸ்தானியர்கள் விடுதலை\nகாணி விவகாரம்: வனவள பாதுகாப்பு பிரிவினருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nசிறைக்குள் வைத்து கொலை செய்யப்பட்டார் கைதி\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=10427", "date_download": "2018-06-20T09:51:21Z", "digest": "sha1:WZAT5N4V6AS2RBYNRRP6A3Y7H7YPN2GO", "length": 16678, "nlines": 207, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 20 ஜுன் 2018 | ஷவ்வால் 6, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:00 உதயம் 12:15\nமறைவு 18:37 மறைவு ---\n(1) {20-6-2018} காயல்பட்டினத்தில் முதலாவது புத்தகக் கண்காட்சி (ஜூன் 18, 19, 20 இல்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி ��ாயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், மார்ச் 14, 2013\nமார்ச் 13ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1057 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கை. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.\nதற்போது கடல் தெளிவாகக் காணப்படுகிறது. 13.03.2013 அன்று 18.00 மணியளவில், காயல்பட்டினம் கடற்பரப்பில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வருமாறு:-\nகாயல்பட்டினம் கடற்பரப்பின் மார்ச் 12ஆம் தேதி காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஉடைந்து வழியும் வானத்து முட்டை (\nமார்ச் 14ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nரியாத் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் எம்.பி.யுடன் ரியாத் கா.ந.மன்றத்தினர் சந்திப்பு நகர்நலன் குறித்து கருத்துப் பரிமாற்றம் நகர்நலன் குறித்து கருத்துப் பரிமாற்றம்\nமருத்துவத் துறை கூட்டமைப்பான ‘ஷிஃபா’வில் இணைய தம்மாம் கா.ந.மன்ற இசைவு பொதுக்குழுவில் அறிவிப்பு\nதமிழகத்தில் மார்ச் 14 அன்று மின்சார உற்பத்தி நிலவரம் 9,293 MW ஆக உயர்ந்தது 9,293 MW ஆக உயர்ந்தது\nபாபநாசம் அணையின் மார்ச் 14 நிலவரம்\nமுஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட அவசர செயற்குழு\nபுதிய சாலை அமைப்பதற்காக ஆஸாத் தெரு - சித்தன் தெரு குறுக்குச் சாலை மீண்டும் தோண்டல்\nப்ளஸ் 2 மாணவர்கள் தேர்வெழுதச் செல்லும் காட்சிகள்\nபெரிய நெசவுத் தெருவில் பழுதடைந்துள்ள சாலைகள் தற்காலிகமாக சீரமைப்பு\nகாயல்பட்டினம் நகராட்சி மீது மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தாவிடில் ஆர்ப்பாட்டம் தமுமுக, மமக மாவட்ட கூட்டத்தி���் அறிவிப்பு தமுமுக, மமக மாவட்ட கூட்டத்தில் அறிவிப்பு\nதமிழகத்தில் மார்ச் 13 அன்று மின்சார உற்பத்தி நிலவரம் 8,774 MW ஆக உயர்ந்தது 8,774 MW ஆக உயர்ந்தது\nபாபநாசம் அணையின் மார்ச் 13 நிலவரம்\nமார்ச் 29இல் துபை கா.ந.மன்றத்தின் சார்பில் ‘காயலர் தினம் - 2013’ குடும்ப சங்கம நிகழ்ச்சி\nரஹ்மத்துன் லில் ஆலமீன் சார்பில் ஜூன் 12 அன்று மீலாத் விழா போட்டிகளில் பங்கேற்றோருக்கு பரிசுகள் இக்ராஃ மூலம் 4 பேருக்கு கல்வி உதவி்த்தொகை\nமார்ச் 12ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஇரண்டாவது குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் நகர்மன்றத் தலைவர் ஆற்றிய உரை தொகுப்பு\nஇரண்டாவது குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழா அசைபட காட்சிகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/5300-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-20T08:59:11Z", "digest": "sha1:3AES2KC66YTTDA6MXJKCS3KQ3HWBVBHZ", "length": 8315, "nlines": 66, "source_domain": "sankathi24.com", "title": "5,300 குழந்தைகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய நுரையீரல் வடிவம்! | Sankathi24", "raw_content": "\n5,300 குழந்தைகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய நுரையீரல் வடிவம்\nடெல்லியில் 5,300 குழந்தைகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய நுரையீரல் வடிவம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. டெல்லியில் அதிகரித்துள்ள வாகனங்கள் வெளியிடும் புகையால் காற்று மாசு அதிகமாகி உள்ளது.\nஇதனால், மனிதனின் நுரையீரலில் கோளாறு ஏற்பட்டு சுவாசப் பிரச்��ை ஏற்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் உலகத்திலேயே அதிகளவாக இந்தியாவில் 12 லட்சம் பேர் காற்று மாசு தொடர்பான பிரச்னையால் உயிரிழந்துள்ளதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நுரையீரல் பராமரிப்பு அறக்கட்டளையுடன் பெட்ரோனட் எல்என்ஜி என்ற அமைப்பு இணைந்து, டெல்லியில் நேற்று தியாகராஜ் ஸ்டேடியத்தில் கின்னஸ் சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் டெல்லி தேசிய தலைநகர் மண்டலத்தில் உள்ள 35 பள்ளிகளை சேர்ந்த 5,300 குழந்தைகள் பங்கேற்றனர்.\nஅவர்கள் வரிசையில் நின்று மிகப்பெரிய மனித நுரையீரலை வடிவமைத்தனர். இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் பங்கேற்றார்.\nஅவர் பேசுகையில், சுத்தமான காற்றின் அவசியத்தை வலியுறுத்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி உதவும். நமது இலக்கை அடைய குழந்தைகள் தான் சிறந்த தூதுவர்கள்.என தெரிவித்தார்.\nஇந்த சாதனை நிகழ்ச்சிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடிஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். சீனத் தலைநகர் பீஜிங் மற்றும் அபுதாபியில் நடந்த நிகழ்ச்சிகள் முந்தைய கின்னஸ் சாதனைகளாக உள்ளன.\nஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஒப்போ நிறுவனத்தின் ஃபைன்ட் X ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பாரிஸ் நகரில் நடைபெற்ற விழாவில்\nஅதிநவீன தொழில்நுட்பத்தில் புதிய அம்சம் பெறும் ஜிமெயில் ஐஓஎஸ் ஆப்\nநோட்டிஃபிகேஷன்களை அதன் முக்கியத்துவம் பார்த்து, அதன்பின் வழங்குகிறது.\nபுதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில்\nகெட்ட நினைவுகளை அழிக்கும் கருவி - ஆராய்ச்சியாளர்கள் தீவிர முயற்சி\nமனித மூளையில் ஆழமாக பதிவாகி நமது தூக்கத்தையும், நிம்மதியையும்\nநரம்புகள் பாதிக்கப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்கும் திறன் குறையத் தொடங்கும்.\nநின்று கொண்டு தண்ணீர் குடிக்கக் கூடாது\nநாளடைவில் சில பாதிப்புகளை உருவாக்கலாம்.\nஆஃப்லைன் வசதி பெற்ற கூகுள் டிரான்ஸ்லேட் ஆப்\nகூகுள் டிரான்ஸ்லேட் செயலியில் புதிய தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும்\n‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஜெயகாந்தன்\n‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஜெயக���ந்தன் குறித்த கட்டுரை வைரமுத்து இன்று அரங்கேற்றம்\nவைரஸ் அபாயம் : FBI எச்சரிக்கை\nரஷ்ய மால்வேர் ஒன்று பரவி வருவதாக உலகில் கணினி பயன்படுத்தும்\nஇதயத் தமனிகளில் கட்டி உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் கிவி பழத்துக்கு இயற்கையாகவே உள்ளது.\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/india/news/Adhar-joining-date-", "date_download": "2018-06-20T09:35:07Z", "digest": "sha1:6JSULOCOAW24WXRS6YB36W7S77VYBCTV", "length": 6398, "nlines": 97, "source_domain": "tamil.annnews.in", "title": "ஆதார் இணைப்புக்கு காலக்கெடு மார்ச்.31 வரை நீட்டிப்புANN News", "raw_content": "ஆதார் இணைப்புக்கு காலக்கெடு மார்ச்.31 வரை நீட்டிப்பு...\nஆதார் இணைப்புக்கு காலக்கெடு மார்ச்.31 வரை நீட்டிப்பு\nபான் கார்டு, வங்கி கணக்கு உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண் இணைப்பதற்கான அவகாசத்தை 2018 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nபல்வேறு திட்டங்களுடன் ஆதார் எண் இணைக்கும் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் இன்று விசரணைக்கு வந்தது. அப்போது அட்டர்னி ஜெனரல் கே.கே வேணுகோபால் ஆஜராகி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.\nஅதில் 'மொத்தம் 139 சேவைகள் மற்றும் திட்டங்களுடன் ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடு 2018 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இதுதொடர்பாக அரசு டிசம்பர் 8ம் தேதி அறிவிக்கை வெளியிடும்.\nஎனினும் மொபைல் எண்ணுடன் ஆதாரை, 2018 பிப்ரவரி 6ம் தேதிக்கு முன் இணைக்க வேண்டும் என்ற காலக்கெடுவில் மாற்றம் இல்லை. இதுவரை ஆதார் எண் பெறாதவர்களுக்கு மொபைல் போனுடன் ஆதார் எண் இணைப்பதற்கு காலக்கெடு 2018ம் மார்ச் 31ம் தேதி வரை வழங்கப்படும்' எனக்கூறினார்.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய���ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nதிருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் துப்பாக்கி குண்டுகள்\nஇந்திய ராணுவ வீரரை கடத்திய பயங்கரவாதிகள்\nஇங்கிலாந்தில் அடைக்கலம் கோரும் நிரவ் மோடி\nதூத்துக்குடியில் 15ம் தேதி முதல் 144 தடை\nகாங். தலைவர் ராகுல்காந்தி இன்று நள்ளிரவு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி\nசென்னை ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க போலீஸ் மறுப்பு\nபோலீஸ் தடியடி: ஸ்டாலின் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.betterbutter.in/ta/recipe/63746/mutton-gravy-in-tamil", "date_download": "2018-06-20T09:25:48Z", "digest": "sha1:5Z5FMZHOZRIQTENDP2IXDQWWCBI4MXWY", "length": 10713, "nlines": 238, "source_domain": "www.betterbutter.in", "title": "Mutton Gravy recipe in Tamil - Asiya Omar : BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nஇஞ்சி பூண்டு விழுது -2+1 தேக்கரண்டி\nகரம் மசாலா - அரை தேக்கரண்டி\nநறுக்கிய மல்லி இலை - சிறிது\nதயிர் - 2 மேஜைக்கரண்டி\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nமிளகாய்த்தூள் - ஒன்னரை தேக்கரண்டி\nசீரகத்தூள் - அரை அல்லது 1 தேக்கரண்டி\nகறியை நன்கு அலசி தண்ணீர் வடித்து மஞ்சள் தூள்,1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது,தயிர்,உப்பு சேர்த்து ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து சிவற வதக்கவும்.2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு கரம் மசாலா சேர்க்கவும்.\nஅடுத்து தக்காளி,பச்சை மிளகாய் ,மல்லி இலை, உப்பும் சேர்த்து வதக்கவும்.\nஊற வைத்த கறி சேர்க்கவும்.தேவைக்கு அரை கப் தண்ணீர் சேர்க்கவும்.உப்பு காரம் சரி பார்த்து மூடவும்.\n5 வசில் அல்லது 10 நிமிடம் வைத்து அடுப்பை அணைக்கவும்.\nவெந்த கறியில் சிறிது தண்ணீர் இருந்தால் வற்ற விடலாம். எங்க ஊர் பக்கம் கிரேவி கெட்டியாக ஒரே ஒரு தேக்கரண்டி அரிசி மாவு கரைத்து ஒரு சிலர் சேர்ப்பார்கள் . அடுப்பைக் குறைத்து வைக்கவும்.எண்ணெய் மேலே வந்து கெட்டியாகும்.அடுப்பை அணைக்கவும்.\nசூப்பர் சுவையுள்ள மட்டன் கிரேவி தயார்.\nசூடான சாதம்,புலாவ்,பிரியாணி ,சப்பாத்திக்கு அருமையாகயிருக்கும்.\nவிரும்பினால் கெட்டியாக 1-2 மேஜைக்கரண்டி தேங்காய் அரைத்தும் சேர்க்கலாம்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் மட்டன் கிரேவி செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/01/blog-post_1.html", "date_download": "2018-06-20T09:42:21Z", "digest": "sha1:BKW2UDS4R655O4OA6FI4RYDQTWGSMSGR", "length": 6442, "nlines": 66, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் புதுவருட பிரார்த்தனைகள் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் புதுவருட பிரார்த்தனைகள்\nமட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் புதுவருட பிரார்த்தனைகள்\nபிறந்திருக்கும் 2017ஆம் ஆண்டு புதுவருடத்தினை வரவேற்கும் வகையில் நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் விசேட பிரார்த்தனை நிகழ்வுகள் நடைபெற்றன.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு நள்ளிரவு விசேட திருப்பலி பூஜைகள் நடைபெற்றன.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான புத்தாண்டு ஆராதனைகள் மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்றன.\nமட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்ட ஆயர் ஜோசப்பொன்னையா ஆண்டகையினால் இந்த திருப்பலி ஒப்புக்கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.\nஇந்த திருப்பலி பூஜையில் மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் ஏ.தேவதாசன் அடிகளார் உட்பட அருட்தந்தையர்களும் கலந்துகொண்டனர்.\nஇந்த திருப்பலி பூசையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட பெருள்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nதற்போதுள்ள சமாதான நிலை உறுதியான சமாதானமாக மாற்றமடைய மன்றாடுமாறு புத்தாண்டு வழிபாட்டின்போது ஆயர் ஜோசப்பொன்னையா ஆண்டகை வேண்டுகோள் விடுத்தார்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/01/blog-post_47.html", "date_download": "2018-06-20T09:42:08Z", "digest": "sha1:JMDYYVMGQUZJGCT63LRQY3DRT44PUVQA", "length": 16164, "nlines": 82, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியம் உதயம்! - புத்திஜீவிகளை துறைசார்ந்தவர்களை ஒன்றிணையுமாறு அழைப்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » �� மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியம் உதயம் - புத்திஜீவிகளை துறைசார்ந்தவர்களை ஒன்றிணையுமாறு அழைப்பு\nமட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியம் உதயம் - புத்திஜீவிகளை துறைசார்ந்தவர்களை ஒன்றிணையுமாறு அழைப்பு\nமட்டக்களப்பில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே ஊடகங்கள் ஊடாக விடுக்கப்பட்ட பகிரங்க அழைப்புக்கு அமைய நேற்றையதினம்(08.01.2017) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் மட்டக்களப்பு இணையம் காரியாலயத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் குறித்த அமைப்பு உருவாக்கப்பட்டதுடன் அமைப்புக்கான இடைக்கால நிர்வாகம் ஒன்றும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியத்திற்கான யாப்பு உள்ளிட்ட செயற்றிட்ட வரைவு ஒன்றை சமர்ப்பிப்பதற்கான தற்காலிக நிர்வாகம் ஒன்று தெரிவு செய்யப்பட்டதுடன் குறித்த இடைக்கால நிர்வாகம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18ம் திகதிவரை இயங்கும் என்றும் அதன் பின்னர் மேலும் பல அமைப்புக்களின் பிரதிநிதிகளை இணைத்துக்கொண்டு நிரந்தரமான புதிய நிர்வாகம் ஒன்று அமைக்கப்படுமென கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஅதற்கமைய 21 பேர் அடங்கிய தற்காலிக மத்திய குழு ஒன்று அமைக்கப்பட்டதுடன் தற்காலிக தலைவர் செயலாளர் பொருளாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டு ஒன்றியத்தின் செயற்பாட்டிற்கான யாப்பு ஒன்றிணை உருவாக்குவதற்கான குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.\nவைத்தியர் எம்.முருகமூர்த்தி(மட்டக்களப்பு வைத்திய நிபுணர்) கலாநிதி ஜெ.கனடி(கிழக்குப்பல்கலைகழக விரிவுரையாளர்) வைத்தியர் கே.இ.கருணாகரன்(மட்டக்களப்பு வைத்திய நிபுணர் பதில் உபவேந்தர்) கே.குருநாதன்(காணி நிபுணத்துவ ஆலோசகர் முன்னாள் காணி ஆணையாளர்) எஸ்.விஜயகுமார்(சட்டத்தரணி) வி.மகேந்திரநாதன்(பிரதி ஆணையாளர்,உள்நாட்டு இறைவரி திணைக்களம்) எஸ்.நிலாந்தன்(ஊடகவியலாளர்) வி.கிருஸ்ணகுமார்(ஊடவியலாளர்) எ.இருதயநாதன் பா.பரசுராமன் எஸ்.சிவயோகநாதன் எஸ்.கணேசலிங்கம் பி.முரளிதரன் கு.ஜெகனீதன் எஸ்.ராஜன் கே.விநாயகமூர்த்தி எஸ்.பரமானந்தன்(ஒலியன் மாற்றுதிரனாளிகள் அமைப்பு) ஆர்.ருத்திராதேவி பா.ராகினி பி.சிறானி எஸ்.சோமாவதி பாலகங்கேஸ்வரி.\nஎதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவைக்காயில் மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தல்.\nமாவட்டத்தில் பறிபோய்கொண்டிருக்கும் காணி அபகரிப்பை தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல்.\nஇலங்கையின் இன்றை அரசியல் சூழ்நிலை குறித்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல்.\nதமிழ் மக்களின் அதிகார பகிர்வு உரிமைகளை வலியுறுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல்,தமிழர்களின் வாக்களிப்பு வீதத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்களை முனனெடுப்பது,தமிழ் மக்களின் கல்வி பொருளாதரம் போன்ற விடயங்களை அபிவிருத்தி செய்தல்,முன்னால் பேராளிகள் காணாமல்போனோர் மாற்றுத்திரனாளிகள் சிறுவர்கள் போன்றவர்களின் வாழ்வாதாரம் உரிமைகளுக்கான வேலைத்திட்டங்களை உருவாக்குதல்.\nமாவட்டத்தில் உள்ள அனைத்து சிவில் சமூக அமைப்புக்கள் சமூக ஆர்வலர்களை பொதுமக்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து ஒருமித்த மக்கள் குரலாக செயற்படுவது என குறித்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.ராஜன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியத்தின்; ஊடாக மாவட்ட மக்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு மாவட்டத்தில் அக்கறை கொண்ட புததி;ஜீவிகள் துறைசார்ந்த நிபுணர்கள் சமூகசேவை அமைப்புக்கள் சமூக ஆர்வலர்கள் என அனைவரையும் எதிர்வரும் பெப்ரவரி 18 ம் திகதிக்கு முன்னர் இணைந்து கொள்ளுமாறு வேண்டுகொள் விடுக்கின்றோம்.\nதனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் கட்சி அரசியலுக்கு அப்பால் எமது எதிர்கால சந்ததியின் இருப்பை பாதுகாக்க மாவட்டத்தில் உள்ள அனைவரையும் ஒன்றிணைந்து பணியாற்ற முன்வருமாறு ஒன்றியம் அழைப்பு விடுக்கின்றது.\nஅவன் அப்படிச் சொல்வான் இவன் கோபித்துக் கொள்வான் என்று ஒதுங்கி நிற்காதீர்கள் ஒதுங்கி நின்று தனித்து நின்று சாதித்தது ஒன்றுமில்லை வீரம் விளைநிலம் இன்று விலைபேசப்படுகின்றது. இனியும் விழித்துக்கொள்ளாது தனிப்பட்ட சுயலாபங்களுக்காகவும் பதவி பட்டத்திற்காகவும் நாம் தமிழர்களாக ஒன்றுபட மறுப்போமானால் நம்மை நாமே அழித்துக்கொண்டு எமது பிள்ளைகளின் எதிர்காலத்தையும் அழித்துவருகின்றோம் என்பதை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தமிழனும் ஒன்றிணையுமாறு புரிந்துகொண்டு செயற்பட முன்வாருங்கள்.\nநாளை நமது பிள்ளை வாழவேண்டுமென்றால் மட்டக்களப்பின் இருப்பை நாம் தக்கவைக்க வேண்டும் அதற்காக ஒன்றிணையுங்கள்.மாவட்டத்திற்கான சிவில் சமூக அமைப்பு என்ற ரீதியில் இதில் மாவட்டத்தில் உள்ள அனைவரும் கலந்துகொண்டு சேவைசெய்யமுடியும்.\nநாம் ஒதுங்கி நிற்போமாக இருந்தால் நமது இருப்பை நாம் இழக்கநேரிடும் இன்னுமொரு இனத்திடம் நமது பிள்ளை அடிமையாக வாழவேண்டி ஏற்படும் எனவே சிந்தியுங்கள் செயற்படுங்கள் ஒன்றுபடுங்கள் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/02/69_4.html", "date_download": "2018-06-20T09:42:56Z", "digest": "sha1:LDKDCW3XF4BA254AB7ACACLJC5D4RJDF", "length": 6082, "nlines": 63, "source_domain": "www.maddunews.com", "title": "69 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » 69 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு\n69 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு\nமட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளினால் 69 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு இன்று (04) முன்னெடுக்கப்பட்டது .\nஇலங்கையின் 69 வது சுதந்திர தினத்தினை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சர் K.M.U.H அக்பர் தலைமையில் திருப்பெருந்துறை திறந்த வெளி சிறைச்சாலை வளாகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட தென்னங்கன்றுகள் நாட்டப்பட்டதுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது\nஇந்த நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலை பிரதான ஜெயிலர் என் பிரபாகரன் மட்டக்களப்பு சிறைச்சாலை பிரதம புனர்வாழ்வு உத்தியோகத்தர் விக்கிரம சிங்க , சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர்களான ,பி .சுசிதரன் .எல் .ஜெயசுதாகரன் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர் .\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.manithar.com/india-news/5", "date_download": "2018-06-20T09:28:31Z", "digest": "sha1:WNCGZ5KNUEZRFVHUXZDKIKKE2XOGRRFC", "length": 4660, "nlines": 47, "source_domain": "www.manithar.com", "title": "இந்தியா செய்திகள்", "raw_content": "\nநள்ளிரவு 1 மணிக்கு இறங்கிய இளம்பெண்… வியக்கவைத்த கண்டக்டர், டிரைவர் 2018-06-13T13:54:41Z india\nபிக்பாஸ் 2 வீட்டில் ஜெயில்… தண்டனை அதிகம்\n17 பேரின் உயிரைப் பறித்த பேருந்து ஓட்டுநரின் வேகம்\nகாற்­சட்­டைக்குள் ஏறிய பாம்புடன் பயணித்த நபர்\n“பொண்ணு செட்டில் ஆயிட்டா; நான் வாழ்க்கையை அதுபோக்குல விட்டு ரசிக்கிறேன்\n’விக்னேஷ்வரனை, எம்,கே.சிவாஜிலிங்கம் ஆகியோரை முன்னாள் போராளிகள் கன்னத்தில் அறைந்துள்ளனர்’ 2018-06-13T06:21:15Z india\nபிரம்மாண்ட முறைகேடு அரசு ஆவணத்தில் ஊதுபத்தி காட்டினால் மறையும் எழுத்துக்கள்\nதமிழர்கள் இல்லையாம் சீமானும், வைகோவும்.. 2018-06-13T01:38:48Z india\nடிரம்ப் கார் முன் செல்பி எடுக்க ரூ.38 ஆயிரம் செலவழித்த இந்திய வம்சாவளி வாலிபர்.. 2018-06-13T01:16:23Z india\nசிறைச்சாலையில் ஞானசார தேரரின் உடை தெரியுமா\nவீழ்ந்து நொறுங்கிய அந்தோனியார் சொரூபம் \nரயிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள்இருவர் பலி\nமல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் உண்மையில் நடந்தது என்ன \nமைத்திரி இன்று கிளிநொச்சிக்கு விஜயம்\nநாங்க தான் குத்திக் கொன்றோம்: சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம் 2018-06-18T14:06:34Z india\nஏழு தமிழர்களையும் விடுவிக்கக் கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது\nவிளையாட்டுத் துப்பாக்கி என்று நினைத்து தாயை தவறுதலாக சுட்ட சிறுமி..\nஅலட்சியங்களால் பலியான இரண்டு சிறு உயிர்கள் 2018-06-18T02:18:45Z india\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/31861-fifa-under-17-world-cup-england-thrash-chile-in-kolkata.html", "date_download": "2018-06-20T09:46:40Z", "digest": "sha1:O76G7DXMRN6GR745UGG6IHLYANGTMS7Z", "length": 9198, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "U-17 உலகக்கோப்பை கால்பந்து: இங்கிலாந்து, ஜப்பான் அணிகள் அபார வெற்றி | Fifa Under-17 World Cup: England thrash Chile in Kolkata", "raw_content": "\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்\nகர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி\nமதுரையில்தான் எய்ம்ஸ் அமைய வேண்டும் என கனவு கண்டவர் ஜெயலலிதா - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nவிவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயர்த்த நடவடிக்கை - பிரதமர் மோடி\nU-17 உலகக்கோப்பை கால்பந்து: இங்கிலாந்து, ஜப்பான் அணிகள் அபார வெற்றி\nஜூனியர் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ் அணிகள் தங்களின் தொடக்க ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றுள்ளன.\nகொல்கத்தாவில் நடைப்பெற்ற போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி, சிலி அணியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசமாக்கியது. அதனைத் தொடர்ந்து நடந்த ஈராக்-மெக்சிகோ அணிகள் இடையிலான போட்டி 1 - 1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. கவுகாத்தியில் நடந்த ‘ஈ’ பிரிவு ஆட்டத்தில் ஜப்பான் அணி 6-0 என்ற கோல் கணக்கில் ஹோண்டுராஸ் அணியை பந்தாடியது. மற்றொரு போட்டியில் பிரான்ஸ் அணி 7-1 என்ற கோல் கணக்கில் நியூ கலிடோனியா அணியை வீழ்த்தியது.\nநான் ஸ்லீப்பர் செல் இல்லை: கண்கலங்கிய செல்லூர் ராஜூ\nரஜினியின் ’2.0’ பாடல் வெளியீட்டுக்கு ரூ. 12 கோடி: லைக்கா திட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n பாலியல் கேள்விகளால் புண்பட்டவர் குமுறல்\nஆஸ். பந்து வீச்சாளர்களை பிழிந்து எடுத்த இங்கிலாந்து - 481 ரன்கள் குவித்து உலக சாதனை\nதனி ஒருவனாக பயிற்சி எடுக்கும் தல தோனி\nஜப்பானில் நிலநடுக்கம்: 3 பேர் பலி, 41 பேர் படுகாயம்\nஇங்கிலாந்தில் அசத்திய ஏ அணி: பிருத்வி ஷா, இஷான், ஸ்ரேயாஸ் மிரட்டல்\nஷான் மார்ஷ் அதிரடி சதம் வீண்: வென்றது இங்கிலாந்து\nமீண்டும் ஒருநாள் அணியில் ‘சின்னதல’ ரெய்னா\nஉலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பிரான்ஸ் அணி அசத்தல்\nகண் கலங்க வைத்த தாய் யானையின் பாசப் போராட்டம் \nஎங்கள விட்டு போகாதீங்க சார்: ஆசிரியரை கட்டிப்பிடித்து கதறிய மாணவர்கள்\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n பாலியல் கேள்விகளால் புண்பட்டவர் குமுறல்\n'யோ யோ' டெஸ்ட்டில் பாஸ் ஆவாரா 'ஹிட்மேன்' \nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநான் ஸ்லீப்பர் செல் இல்லை: கண்கலங்கிய செல்லூர் ராஜூ\nரஜினியின் ’2.0’ பாடல் வெளியீட்டுக்கு ரூ. 12 கோடி: லைக்கா திட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2014/07/news25.html", "date_download": "2018-06-20T09:30:23Z", "digest": "sha1:SODIZDN4FDQ54C3X6HFFKQ6ZEIAQPKPU", "length": 12958, "nlines": 84, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: அடுத்த வாரம் குறையும் போது பங்குகளை வாங்கிப் போடலாம்", "raw_content": "\nஅடுத்த வாரம் குறையும் போது பங்குகளை வாங்கிப் போடலாம்\nபாண்டி செல்வன் என்ற நண்பர் நமது தளத்தில் பங்குச்சந்தை செய்திகளை தினமும் எழுதலாம் என்று ஒரு கருத்தை பதிவு செய்து இருந்தார். அவரது கருத்திற்கு நன்றி\nஇந்த தளத்தை பகுதி நேரமாகவே நடத்தி வருவதால் நேரம் ஒரு பிரச்சினையாக உள்ளது. ஆனாலும் அவரது நல்ல கருத்தை ஏற்று ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அந்த வாரத்தின் பங்குச்சந்தை முக்கிய நிகழ்வுகளை தொகுத்து எமது நடையில் எழுதுகிறோம். அத்தகைய ஒரு பதிவே இது.\nகடந்த இரு வாரத்திற்கு முன்பு 26,000க்கு மேல் இருந்த சென்செக்ஸ் 24,500க்கு வந்தது. அந்த சமயங்களில் நண்பர்கள் பதற்றப்படாமல் இதனை வாங்கும் வாய்ப்புகளாக கருதலாம் என்று சொல்லி இருந்தோம்.. அதே போல், சந்தை தற்போது 26,200 என்ற இலக்கையும் தாண்டி விட்டது. நண்பர்கள் பயன் பெற்று இருப்பார்கள் என்று நம்புகிறோம்\nமருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு பாதிப்பு\nஇதே போல் அடுத்த வாரத்தில், சில லாப உறுதிபடுத்துதல்(Profit Booking) இருக்கலாம். மாத இறுதி என்பதால் F&0 ட்ரேடிங் செய்பவர்களால் சில திருத்தங்களும் இருக்கலாம். அதனால் அடுத்த வாரத்தில் 500 முதல் 700 புள்ளிகள் வரை கரெக்சன் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை பங்குகளை குறைந்த விலைகளில் தவற விட்டவர்கள் இந்த வாய்ப்புகளைப் பயன்ப���ுத்திக் கொள்ளலாம்.\nமேலே கூறிய கருத்து முற்றிலும் எமது யூகமே. ஆனாலும் முதலீடு செய்வதற்கு பணத்தை தயார் செய்து வைப்பதன் மூலம் பங்குகள் குறையும் போது உடனே வாங்கி விடலாம்.\nஇது போக, தற்போது நிதி நிலை அறிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.\nஇதில் மென்பொருள் நிறுவனங்களின் நிதி அறிக்கைகள் நன்றாக உள்ளது. ஆட்டோவும் கடந்த வருடத்தை விட நன்றாக உள்ளது. உற்பத்தி துறையும் பரவாயில்லை.\nஆனால் வங்கிகளின் நிதி நிலை அறிக்கைகள் எதிர்பார்த்த அளவு இல்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட HDFC, YES Bank போன்ற வங்கிகளின் நிதி அறிக்கைகள் ஏமாற்றத்தை அளித்துள்ளது.\nஅடுத்த காலாண்டில் வங்கிகளின் நிதி அறிக்கை இதை விட வளர்ச்சி அடையும் என்று சொல்லியுள்ளார்கள். கடந்த வருடத்தில் உயர்ந்த வாராக் கடன்களின் விளைவே என்று நினைக்கிறேன். ஆனாலும் இரண்டு வருட காலத்திற்கு மலிவு விலையில் கிடைக்கும் வங்கி பங்குகளை வாங்கிப் போடலாம்.\nவரும் வருடங்களில் பொருளாதார வளர்ச்சி கூடும் போது வங்கிகளும் பெரிதும் ஆதாயம் அடையும். SLR விகிதம் குறைக்கப்பட்டுள்ளதும் சாதகமான விடயம். இது ரிசர்வ் வங்கி மேலும் CRR, Repo rateகளை குறைப்பதற்கு ஆயத்தமாகி வருகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.\nமருந்து கட்டுப்பாடு கொள்கை வர விருப்பதால் 300க்கும் மேற்பட்ட மருந்துகள் விலை குறைந்த பட்சம் 25% வரை குறைய வாய்ப்பு இருக்கிறது. பொது மக்களுக்கு இதனால் நல்ல நன்மை. முதலீட்டாளராக இல்லாமல் பார்த்தால் அரசின் முயற்சிக்கு நன்றி. இதில் பெரும்பாலான மருந்துகள் நீரழிவு நோய் மருந்துகள். இதனால் சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு மாத மருந்து செலவு கணிசமாக குறையும்.\nமுதலீட்டாளராக பார்த்தால் மருந்து நிறுவனங்களின் பங்குகளை போர்ட்போலியோவில் 10%க்கும் குறைவாக வைத்து இருப்பது நல்லது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது பிரீமியம் விலையில் விற்கப்படும் பெரிய மருந்து நிறுவனங்களின் மருந்துகள் தான். அதனால் சிறிய நிறுவனங்களுக்கு பாதிப்பு குறைவாகவே இருக்கும். சிறிய மருந்து நிறுவனங்களை வாங்க வேண்டிய தருணம் இது.\nஇதே போன்ற தொகுப்பை அடுத்த வாரம் பார்க்கலாம்.\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்குச்சந்தை, ம்யூச்��ல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nமிட் கேப் பங்குகள் ஏன் இவ்வளவு அடி வாங்குகின்றன\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nமருத்துவத்துறையில் எங்கு முதலீடு செய்யலாம்\nபுதிதாக பெட்ரோல்,டீஸல் கார்களை வாங்கலாமா\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2017/08/", "date_download": "2018-06-20T09:33:34Z", "digest": "sha1:T5R7DBIJFZOURPRS72MRNMEDX6XVAUCB", "length": 226699, "nlines": 822, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "August | 2017 | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\nநீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் மனிதா \nசூரியன் புறக்கோளான வியாழன், சனிக்கோள், யுரேனஸ், நெப்டியூனில் வைரக் கல் மழை பெய்து கொண்டிருக்கிறது.\nஎமது ஆய்வகச் சோதனைகள் அண்ட வெளிக்கோளின் [Exoplanets] உள்ளமைப்பை அறிய உன்னத உட்காட்சிகள் அளித்தன. நமது பரிதி மண்டலத்துக்கு அப்பால் உள்ள அண்டவெளி அசுரப் பனிக்கோள்களின் [Cosmic Ice Giants] நிறையையும், ஆரத்தையும் எம்மால் அளக்க முடிந்தது. இவ்விரு பரிமாணங்களின் உறவுப்பாடு, கோளின் இரசாயன அமைப்பைக் காட்டுவதோடு, அவை மெலிந்த மூலகமா, அல்லது கன மூலகமா [Light or Heavy Elements] என்றும் அறிய முடிகிறது.\nடாமினிக் கிரௌஸ், ஆராய்ச்சிக் குழுத் தலைவர்.\nவிஞ்ஞானிகள் நீண்ட காலமாகக் கோள்களில் பேரளவு உள்ள ஹைடிரஜன், ஹிலியம் & மீதேன் வாயுக்களால் என்ன, என்ன விளைவுகள் உண்டாகும் என்று வியந்தனர். சூரியனின் புறக்கோள்களான யுரேன்ஸ், நெப்டியூன் ஆகிய இரண்டும் நீல நிறத்தில் தெரிவதற்கு இவ்வாயுக்களே காரணம். மூன்று வாயுக்கள் உள்ள புறக்கோள்களின் வெப்ப அழுத்த நிலையே, வைரத் துணுக்குகள் உருவாக ஏதுவாகிறது. அதாவது அந்த வாயுக் கோள்களில�� தூய வைரக் கரு மையம் இருப்பதோடு அதைச் சுற்றிலும் ஒருபெரும் வைரக் கோளம் உள்ளதென்றும் அறிய முடிகிறது.\nடாமினிக் கிரௌஸ், ஆராய்ச்சிக் குழுத் தலைவர்.\nசூரியனின் புறக்கோள்களில் பேரளவு வைரக் கல்மழைப் பொழிவுகள்\nசூரிய மண்டலத்தின் புறக்கோள்களான பூதக்கோள் வியாழன், வளையக் கோள் சனிக்கு அப்பால் சுற்றும் யுரேனஸ், நெப்டியூன் வாயுக் கோள்களில் பெரும்பான்மை ஹைடிரோ கார்பன், நீர், அம்மோனியா கலந்துள்ளது. அங்கே ஏற்படும் மின்னலால் ஹைடிரோ-கார்பன் பிரிந்து, கார்பன் வெப்பமும், அழுத்தமும் உள்ள ஆழ்தளத்தில் விழுந்து, பேரளவு வைரத் துணுக்குகள் தொடர்ந்து பெரு மழையாகப் பொழிகின்றன என்று விஞ்ஞானிகள் ஆய்வகச் சோதனைகள் மூலம் எடுத்துக் காட்டியுள்ளர். அந்த புதிய தகவல் சமீபத்தில் [ஆகஸ்டு 21, 2017] இயற்கை வானியல் விஞ்ஞான [Journal Nature of Astronomy] [DOI: 10.1038/S41550-017-0219] இதழில் வெளிவந்துள்ளது. வைரப் பொழிவு பற்றி இதுவரை அது வெறும் கோட்பாடாகவே இருந்தது. ஆய்வகச் சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டு முதன்முறை அது மெய்யென்று உறுதியாகியுள்ளது.\nஇந்த ஆய்வுக் குழுவின் ஜெர்மன் தலைவர் : டாமினிக் கிரௌஸ் [Dominic Kraus, Head Helmholtz Junior Research Group at HZDR] [Helmholtz-Zentrum Drsden-Rossendorf]. ஜெர்மன் அமெரிக்க ஆராய்ச்சியாளர் கூட்டாய்வுச் சோதனை அது, அவர்கள் பயன்படுத்திய ஆய்வுச் சோதனைச் சாதனம் : காலிஃபோர்னியாவில் நிறுவப்பட்ட ஸ்டான்ஃபோர்டு நேர்போக்கு விரைவாக்கி மையத்தின் சாதனங்களுடன் பேராற்றல் படைத்த எக்ஸ்ரே லேசர் [Ultra-Strong X-Ray Laser & other Facilities at Stanford Linear Accelerator Center (SLAC) in California] பயன்படுத்தப் பட்டது.\nநேர்போக்கு விரைவாக்கி யந்திரத்தில் பனிக்கோள் நெப்டியூன், யுரேனஸ் கோள்களின் 10,000 கி.மீடர் ஆழத்தில் எழும் வெப்ப, அழுத்தப் போலி நிலை உண்டாக்கி முதன்முறை மீதேன் வாயுவுக்குப் பதிலாக ஒருவித பிளாஸ்டிக் [Polysytrene – A mixture of Carbon & Hydrogen ] பயன்பட்டு கார்பன் பிளக்கப்பட்டு வைரத் துணுக்குகள் உருவாவது உறுதி செய்யப் பட்டது.\nயந்திரத்தில் உண்டாக்கிய உஷ்ணம் : 6000 கெல்வின், வாயு அழுத்தம் : சுமார் 150 கிகாபாஸ்கல் [gigapascal]. சோதனை இயக்கம் நீடித்த நேரம் : பின்ன வினாடி. உருவான வைரப் பரிமாணம் : மிகச் சிறியது [nanometer size]. நேர்போக்கு விரைவாக்கியில் பனிக்கோள் அளவு வெப்ப அழுத்த நிலை போலிச் சோதனை செய்யாமல், மட்டநிலை வெப்ப, அழுத்தமே உண்டாக்கப் பட்டது. ஆய்வகச் சோதனை மூலம் கிடைத்த மிகச்சிறு வைரக�� கல்லை விடப் பெரிய அளவு வைரத் துணுக்குகள் மழையாகப் பொழிந்து, பனிக்கோள்களில் நிரம்புகின்றன என்று குழு விஞ்ஞானிகள் கருதுகிறார். பனிக்கோள்களான யுரேனஸ், நெப்டியூன் போலின்றி, பூதக்கோள் வியாழனிலும், சனிக்கோளிலும் வைரக் கற்கள் சிறிதளவு உருவாகும் என்று விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்.\n“எனக்கு முன்பு அண்ட வெளியில் மனிதர் தேடிய இடத்தைத் தாண்டி, அதற்கும் அப்பால் பிரபஞ்சத்தை ஆழமாய் என் கண்கள் நோக்கிச் சென்றன \nவில்லியம் ஹெர்ச்செல் வானியல் விஞ்ஞானி\n‘புனித வேத நூல்களில் நாம் காணும் மேன்மையான நியதிகளை நிலைநாட்டி மெய்ப்பிக்கவே, மனித முயற்சிகள் விஞ்ஞானத்தில் மேற்கொள்ளப் பட்டன என்று எனக்குத் தோன்றுகிறது ‘\nமுன்னுரை: 1781 ஆம் ஆண்டு வரை சூரிய மண்டலம் ஆறாவது அண்டமான சனிக்கோளுடன் முடிவதாக எண்ணப்பட்டது. அந்த ஆண்டில் இன்னிசை ஞானியும், விண்ணியல் ஆரம்பநிலை விஞ்ஞானியும் [Amateur Astronomer] ஆன வில்லியம் ஹெர்ச்செல் என்பவர், யாருமே நினைத்துப் பாராதவாறு சனிக் கோளுக்கும் அப்பால் பரிதியைச் சுற்றி வரும் ஒரு புதிய அண்டக்கோள் நகர்ச்சியைக் கண்டு, வானியல் வரலாற்றில் ஒரு மாபெரும் வியப்புணர்ச்சியை உண்டாக்கினார் பரிதியிலிருந்து சனிக்கோள் சுற்றி வரும் தூரத்தை விட, இரண்டு மடங்கு தொலைவில் சுற்றி வந்ததால், எவரது தொலைநோக்கியும் அதுவரைப் புதுக்கோளைக் காண வில்லை பரிதியிலிருந்து சனிக்கோள் சுற்றி வரும் தூரத்தை விட, இரண்டு மடங்கு தொலைவில் சுற்றி வந்ததால், எவரது தொலைநோக்கியும் அதுவரைப் புதுக்கோளைக் காண வில்லை அத்துடன் ஹெர்ச்செல் பயன்படுத்திய புதிய தொலைநோக்கி மிகக் கூர்மையும், கையாளும் திறமையும் கொண்டதாக இருந்தது\nபிரம்மாண்டமான இந்தப் பிரபஞ்சம் ஓர் பெரும் வெடிப்பில் தோன்றி 15 பில்லியன் ஆண்டுகள் ஓடி விட்டன என்று வானியல் வல்லுநர் முடிவு செய்துள்ளார்கள் தான் படைத்த முதல் தொலைநோக்கியின் வழியே விண்வெளியின் திரையை நீக்கிய காலிலியோ (1564-1642), பூமியின் நிலவைப் போல வெள்ளிக் கோளின் பிறை வளர்ச்சி, பிறைத் தளர்ச்சி ஆகியவற்றைக் கண்டார் தான் படைத்த முதல் தொலைநோக்கியின் வழியே விண்வெளியின் திரையை நீக்கிய காலிலியோ (1564-1642), பூமியின் நிலவைப் போல வெள்ளிக் கோளின் பிறை வளர்ச்சி, பிறைத் தளர்ச்சி ஆகியவற்றைக் கண்டார் வியாழனின் துணைக் கோள்களைக் கண���டார். முதன்முதல் சனிக் கோளின் நீள் வடிவத்தைக் கண்டார் வியாழனின் துணைக் கோள்களைக் கண்டார். முதன்முதல் சனிக் கோளின் நீள் வடிவத்தைக் கண்டார் யுரேனஸ் புறக்கோளுக்கு அப்பால் நகரும் நெப்டியூன் [Neptune] கோளைக் கண்டாலும், அது ஒரு பரிதி மண்டலக் கோள் என்பதைக் காலிலியோ அறியாது தவற விட்டுவிட்டார்\nபால்மய வீதியை முதன்முதலில் நோக்கிய விஞ்ஞானி கலிலியோ\n1600 ஆண்டின் ஆரம்ப காலத்தில் இத்தாலிய வானியல் விஞ்ஞான மேதை கலிலியோதான் முதன்முதல் நமது பால்மய வீதி (Milky Way Galaxy) காலக்ஸியைத் தனது தொலைநோக்கியில் கண்டு உளவு செய்தவர். அந்த ஒளி விண்ணரங்கில் எண்ணற்ற விண்மீன்கள் இருந்ததைக் கண்டு வியந்தார். அதற்குப் பிறகு 1755 இல் ஜெர்மன் வேதாந்தி இம்மானுவல் கென்ட் (Immanuel Kant) பால்மய வீதி குவியாடி போன்ற விண்மீன்களின் மந்தை (Lens-shaped Group of Stars) என்றும், அதனைப் போல் வேறு விண்மீன்களின் மந்தைகள் உள்ளன வென்றும் கூறினார். பிரிட்டனில் பணிபுரிந்த அடுத்தொரு ஜெர்மன் வானியல் நோக்காளர் வில்லியம் ஹெர்ச்செல்தான் (1738-1822) முதன்முதலில் விஞ்ஞான ரீதியாக பால்மய வீதியைத் துருவி ஆராய்ந்து எழுதியவர். அதற்குப் பிறகு அவரது சகோதரி கரோலின் ஹெர்ச்செல்லும் புதல்வர் ஜான் ஹெர்ச்செல்லும் வில்லியத்தைப் பின்பற்ற ஏராளமான காலாக்ஸிகளைத் தொலைநோக்கிகள் மூலம் கண்டுபிடித்துப் பதிவு செய்தார்கள்.\nகாலிலியோ, ஹியூஜென், நியூட்டன், காஸ்ஸினி ஆகியோரைப் பின்தொடர்ந்து, வில்லியம் ஹெர்ச்செல் தொலைநோக்கியைச் செம்மையாக்கி, மேம்படுத்திப் பெரிதாக்கி புதுக் கோள் யுரேனஸ், அதன் இரண்டு துணைக் கோள்கள், அற்புத காலக்ஸிகள் [Galaxies], ஆயிரக் கணக்கான நிபுளாக்கள் [Nebulae] ஆகியவற்றைக் கண்டு பிடித்து உலகை வியக்கச் செய்தார். அத்துடன் சனிக்கோளின் அடுத்த இரண்டு சந்திரன்களைத் தனது தொலைநோக்கி மூலம் கண்டு பிடித்தார், ஹெர்ச்செல்.\nவானியம் வல்லுநர் வில்லியம் ஹெர்ச்செல் வாழ்க்கை வரலாறு\n1781 மார்ச் 13 ஆம் தேதி வில்லியம் ஹெர்ச்செல் தொலைநோக்கி வழியே விண்மீன்களை உளவி வரும் போது ஓர் மங்கலான அண்டத்தைக் கண்டார். அது என்னவென்று துருவி நோக்க கருவியின் கூர்மையை மிகைப்படுத்திப் பார்க்கும் போது ஒரு தெளிவான நீல நிறத் தட்டு தெரிந்தது. முதலில் அது ஒரு வால்மீன் [Comet] என்று கருதினார். வால்மீன்கள் விண்மீன்களைப் பின்புலமாக்கிப் பரிதியைச் சுற்றுபவை. ஆனால் புதுக் கோள் நகர்ச்சியை அவர் தொடர்ந்து நோக்கும் போது, அதன் புதிய இடம் அண்டையில் இருக்கும் விண்மீன்களின் இருக்கைக்கு ஒப்பிய தூரத்தில் மாறியது. அவ்விதம் அதன் போக்கைப் பொறுமையாக நீண்ட காலம் ஹெர்ச்செல் பதிவு செய்ததில், அதன் நகர்ச்சி வால்மீனின் போக்கை ஒத்திருக்க வில்லை புதுக்கோளின் சுற்றும் வீதி ஏறக் குறைய வட்ட வீதியில் [Circular Orbit] காணப் படவே, அது பரிதியைச் சுற்றும் மற்றுமோர் அண்டக்கோள் என்பதை ஹெர்ச்செல் முடிவு செய்தார்.\nபுதுக்கோள் கண்டு பிடிப்பதற்கு முன்பு 90 ஆண்டுகளாய்ப் பல வானியல் வல்லுநரின் கண்ணில் அது தென்பட்டிருந்தாலும், அதை ஒரு விண்மீன் என்று கருதினார் பரிதி மண்டலக் கோள் அது என்பதைப் பலர் அறியத் தவறி விட்டார்கள் பரிதி மண்டலக் கோள் அது என்பதைப் பலர் அறியத் தவறி விட்டார்கள் யுரேனஸைக் கண்டு பிடித்த ஹெர்ச்செல்லின் கூரிய விழிகள் அவரைச் சிறந்ததொரு வானோக்காளர் என்பதை நிலைநாட்டியது. யுரேனஸ் கோள்தான் மனிதர் தொலைநோக்கி மூலம், முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்ட சூரிய மண்டலக் கோள் யுரேனஸைக் கண்டு பிடித்த ஹெர்ச்செல்லின் கூரிய விழிகள் அவரைச் சிறந்ததொரு வானோக்காளர் என்பதை நிலைநாட்டியது. யுரேனஸ் கோள்தான் மனிதர் தொலைநோக்கி மூலம், முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்ட சூரிய மண்டலக் கோள் யாவரும் அறிந்த புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய பண்டைக் கோள்களை யார் முதலில் கண்டு பிடித்தார் என்பது எந்த வரலாற்றிலும் காணப் படவில்லை யாவரும் அறிந்த புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய பண்டைக் கோள்களை யார் முதலில் கண்டு பிடித்தார் என்பது எந்த வரலாற்றிலும் காணப் படவில்லை நமது இந்து ஜோதிடக் கணிப்பில், கிரேக்க ஜோதிட ஞானத்தில் மேற்கூறிய கோள்கள் யாவும் பல்லாயிர ஆண்டுகளாகக் கையாளப் பட்டு வருகின்றன\n1738 நவம்பர் 15 ஆம் தேதி வில்லியம் ஹெர்ச்செல் ஜெர்மனியில் ஹானோவர் என்னும் ஊரில் பிறந்தார். அவரது பெற்றோர் இருவரும் இசை ஞானிகள். அவ்வழிப் பிறப்பில் வில்லியம் ஹெர்ச்செல்லிடம் புகுந்து இன்னிசைத் தானாக அவர்பால் குடிகொண்டது. 1757 இல் பத்தொன்பது வயது வந்ததும், விஞ்ஞானி வில்லியம் ஹெர்ச்செல் இங்கிலாந்துக்கு அனுப்பப் பட்டார். அவருக்குப் பிறகு அவரது தனயன் அலெக்ஸாண்டர், தங்கை கரோலின் பிரிட்டனுக்கு வந்து அவருடன் இணைந்தார்கள்.\nபிரிட்டனில் வில்லியம் இசைக்கலையை விருத்தி செய்து, இசைப்பயிற்சி ஆசிரியராகவும், இராணுவப் பாண்டு வாத்தியக் குழுவினராகவும் பணியாற்றினார். இசைக்கலையில் மூழ்கிச் சிறப்புற்ற வில்லியத்துக்குத் திடீரென வானியல் துறையில் ஆர்வம் பொங்கி, பிறகு அதுவே அவரது தலையாய வேட்கை ஆயிற்று முதலில் தொலைநோக்கியை வாடகைக்கு எடுத்து வான மண்டலத்தை ஆராய்ந்தார். பிறகு அலெக்ஸாண்டர், கரோலினுடன் சேர்ந்து மூவரும் 48 அங்குல ஒளிப்பிம்ப 40 அடிக் குவிநீளத் தொலைநோக்கியை [48 ‘ Reflector, 40 ‘ Focul Length Telescope] உருவாக்கினார்கள். அதை டிசைன் செய்து முடிக்கப் பேரரசர் மூன்றாம் ஜார்ஜின் [King George III] 6600 US டாலர் நிதி உதவி கிடைத்தது. ஆனால் அவரது மகத்தான கண்டு பிடிப்புகளுக்கு அவரது 20 அடி நீளத் தொலைநோக்கியே அவருக்கு முதலில் உதவி புரிந்தது\nவில்லியம் ஹெர்ச்செல் வானோக்கி உளவும் போது, அண்டக் கோள்களையும், பால்மய மின்மினிகளையும் முறைப்படிப் பதிவு செய்து, சீரான ஒழுங்கில் ஆய்வு செய்பவர். 1781 மார்ச் 13 ஆம் தேதி அன்று தனது 7 அங்குல ஒளிபிம்பத் தொலை நோக்கியில் யுரேனஸ் புதுக்கோளைக் கண்டு, பல ஆண்டுகள் அதன் நகர்ச்சியைப் பதிவு செய்து, சனிக்கோளுக்கும் அப்பால் அது ஏறக்குறைய வட்ட வீதியில் சுற்றி வருவதைக் கணித்தார். ஹெர்ச்செல் புதுக்கோளுக்கு முதலில் இட்ட பெயர் ‘ஜார்ஜியம் சைடஸ் ‘ [Georgium Sidus]. பேரரசர் ஜார்ஜ் மன்னரின் நினைவாக அப்பெயரை அளித்தார். வானியல் குழு [Astronomical Society] அவரிட்ட பெயரை ஏற்றுக் கொள்ளாது, புதுக்கோளை ‘யுரேனஸ் ‘ என்று கிரேக்க இதிகாசக் கடவுள் பெயரால் பின்னால் அழைத்தது.\nபால்மய வீதி வெளி மின்மினிகளைக் கண்டுபிடித்த ஹெர்ச்செல்\nபிரிட்டனின் பேரரசர் ஜார்ஜ், ஹெர்ச்செலை அரசாங்க வானியல் துறைஞராக ஆக்கி அவருக்கு ஆண்டுக்கு 320 டாலர் [US Dollar Value] பென்ஸன் ஊதியப் பணமளித்துச் சேர்த்துக் கொண்டார். 1774 முதல் வில்லியம் தொலைநோக்கி ஏணியில் நின்று கண்காணித்து, வர்ணித்து அளக்கும் விபரங்களை எல்லாம், கீழே அமர்ந்து கொண்டு தங்கை காரோலின் பதிவுத் தாளில் எழுதி உதவி செய்தாள். 1782 இல் சனி நிபுளா [Saturn Nibula, NGC-7009] பதிவானது. 1783 இல் 18.7 ‘ அபெர்சர் [Aperture] 20 அடி குவிநீளத் தொலைநோக்கியில் வில்லியம், கரோலின் இருவரும் இணைந்து பல பால்மய நிபுளாக்களையும், காலக்ஸியையும் கண்டு வி���க்கங்களை எழுதினார்கள். பதினெட்டு மாதங்கள் வெகு ஆழ விண்வெளியைக் கண்காணித்து 1785 இல் 1000 ஆழ்வெளி மின்மினிகள் [Deepsky Objects], 1788 இல் அடுத்து 1000 ஆழ்வெளி மின்மினிகள், 1802 இல் இன்னும் 500 ஆழ்வெளி மின்மினிகள் கண்டு பிடிக்கப் பட்டுப் பதிவு செய்யப்பட்டன 1888 ஆண்டு வெளியான புதிய நிபுளா அட்டவணையில் [New General Catalogue] உள்ள 8000 நிபுளா எண்ணிக்கையில் முதல் 2477 நிபுளாக்களைக் கண்டவர் வில்லியம் ஹெர்ச்செல்.\nவில்லியம் ஹெர்ச்செல் வானியல் விஞ்ஞானத்தின் பல பகுதிகளுக்குத் தன் மூலப் படைப்புகளை வழங்கி யிருக்கிறார். யுரேனஸ் கோள் (1781), அதனிரு துணக்கோள்கள் [Titania, Oberon (1787)], சனிக்கோளின் இரண்டு சந்திரன்கள் [Mimas, Enceladus (1789)], ஆயிரக் கணக்கான நிபுளாக்கள் கண்டு பிடிப்பு, பால்மய வெளியின் காலக்ஸி மாடல் அமைப்பு [Model of the Milkyway Galaxy], இரட்டை விண்மீன்களின் பொது இருக்கை [Common Existence of Binary Stars], புறவெளிப் பிரபஞ்சத் தீவுகள் இருக்கையின் எதிர்பார்ப்பு [Possibility of External Island Universe (Galaxy)], ஹெர்குலிஸ் விண்மீன் கூட்டத்தை நோக்கிப் பரிதி மண்டல நகர்ச்சி [Motion of the Solar System towards the Direction of Constellation Hercules], உட்சிவப்பு ஒளிக் கண்டுபிடிப்பு [Discovery of Infrared Light] ஆகிய அனைத்தும் வில்லியம் ஹெச்செல் புரிந்த பணிகளில் முக்கியமானவை.\nயுரேனஸ் புறக்கோளின் சிறப்பு அம்சங்கள்\nஹெர்ச்செல் கண்டுபிடித்த புதுக்கோளுக்கு ‘யுரேனஸ் ‘ என்று பெயரிட்டவர், ஜெர்மன் வானியல் நிபுணர் யோஹான் போடே [Johann Bode]. கிரேக்க இதிகாசப்படி ‘யுரேனஸ் கடவுள் ‘, சனிக் கடவுளின் தந்தை என அறியப்படுகிறது. பூமியைப் போல் நான்கு மடங்கு பெரிதான யுரேனஸ், வியாழன், சனிக் கோள்கள் போன்ற ஓர் வாயுக் கோளம். பரிதியிலிருந்து 1800 மில்லியன் மைல் தூரத்தில் சுற்றி வரும் யுரேனஸ் கோளைச் சாதாரண ஒரு பைனாகுளர் வழியாக வானில் காண முடியும். சக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலம் பார்த்தால், யுரேனஸ் நீலம் கலந்த ஒரு பச்சை வண்ணத் தட்டு போல் தோன்றுகிறது.\nயுரேனஸின் விட்டம் 32,190 மைல். அக்கோள் 22 துணைக் கோள்களையும் [22 Moons], 11 ஒல்லியான வளையல்களையும் [11 Thin Rings] கொண்டது. உட்புற வளையல்கள் 6 மைல் அகண்டவை வெளிப்புற வளையல் 60 மைல் அகலம் கொண்டது வெளிப்புற வளையல் 60 மைல் அகலம் கொண்டது யுரேனஸ் மேல்முகில் தளத்திலிருந்து உள் வளையல் 11,000 மைல் தூரத்திலும், புற வளையல் 16,000 மைல் அப்பாலும் உள்ளன. பரிதியை ஒரு முறைச் சுற்றி வர, யுரேனஸ் கோளுக்குச் சுமார் 84 ஆண்டுகள் ஆகி���்றன. தன்னைத் தானே யுரேனஸ் தன்னச்சில் சுற்றிக் கொள்ள 17.24 மணி நேரங்கள் ஆகும்.\nயுரேனஸ் கோளின் அச்சு [Axis] மிகவும் திரிந்த கோணத்தில் சாய்ந்து [98 டிகிரி Tilt] ஏனைய பரிதி மண்டலக் கோள்களைப் போலின்றி மாறுபட்டுச் சூரியனைச் சுற்றுகிறது அதாவது யுரேனஸின் துருவ அச்சு [Polar Axis] ஏறக் குறைய, சுற்றுவீதி மட்டத்தில் [Orbital Plane] படிந்து, வட தென் துருவங்கள் மாறி மாறிப் பரிதியை நேரே நோக்கிச் சுற்றுகின்றன அதாவது யுரேனஸின் துருவ அச்சு [Polar Axis] ஏறக் குறைய, சுற்றுவீதி மட்டத்தில் [Orbital Plane] படிந்து, வட தென் துருவங்கள் மாறி மாறிப் பரிதியை நேரே நோக்கிச் சுற்றுகின்றன அவ்விதம் பரிதியைச் சுற்றுவதால், யுரேனஸில் விந்தையான காலநிலை நிகழ்கிறது அவ்விதம் பரிதியைச் சுற்றுவதால், யுரேனஸில் விந்தையான காலநிலை நிகழ்கிறது வட துருவத்தில் 21 பூகோள வருடங்கள் பகல் உள்ள போது, தென் துருவத்தில் 21 வருடம் இரவு நீடிக்கிறது வட துருவத்தில் 21 பூகோள வருடங்கள் பகல் உள்ள போது, தென் துருவத்தில் 21 வருடம் இரவு நீடிக்கிறது யுரேனஸின் துருவ அச்சு அத்துணை அளவு கோணிப் போனதற்குக் காரணம் இதுவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. ஒருவேளை பூத வால்மீன் ஒன்றோ அல்லது வேறோர் அண்டம் ஒன்றோ யுரேனஸ் மீது மோதி அதன் அச்சைச் சாய்த்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்\nயுரேனஸ் வாயுக் கோளத்தில் பெரும்பான்மையாக ஹைடிரஜன் [83%], மற்றும் ஹீலியம் [15%], மீதேன் [2%] வாயுக்களே நிரம்பி யுள்ளன. மீதேன் வாயு யுரேனஸின் மேல் தளத்தில் பரிதியின் செவ்வொளியை உட்கொண்டு, நீலப்பச்சை நிறத்தை உமிழ்கிறது வியாழன், சனிக் கோள்களைப் போன்று, யுரேனஸின் சூழ்வெளி மட்ட ரேகைப் [Lattitude] பகுதிகளில் சீரான முகில்கள் நிலை பெற்று, கண்கவர் வண்ணப் பட்டைகளாய்க் [Vivid Colour Bands] காணப்படுகின்றன வியாழன், சனிக் கோள்களைப் போன்று, யுரேனஸின் சூழ்வெளி மட்ட ரேகைப் [Lattitude] பகுதிகளில் சீரான முகில்கள் நிலை பெற்று, கண்கவர் வண்ணப் பட்டைகளாய்க் [Vivid Colour Bands] காணப்படுகின்றன 1986 ஜனவரியில் அருகே பறந்து சென்ற வாயேஜர்-2 விண்ணாய்வுக் கப்பல் [Voyager-2 Space Probe] யுரேனஸ் தளத்தில் உள்ள மிகக் குளிர்ந்த உஷ்ணத்தைக் [-220 டிகிரி C] காட்டி இருக்கிறது 1986 ஜனவரியில் அருகே பறந்து சென்ற வாயேஜர்-2 விண்ணாய்வுக் கப்பல் [Voyager-2 Space Probe] யுரேனஸ் தளத்தில் உள்ள மிகக் குளிர்ந்த உஷ்ணத்தைக் [-220 டிகிரி C] காட்டி இருக்கிறது நடுப்பகுதி மட்ட ரேகைகளில் கடும் புயல் காற்றுகள் மணிக்கு (90-360) மைல் வேகத்தில், யுரேனஸ் சுற்றும் திசையில் எப்போதும் அடித்துக் கொண்டிருக்கின்றன நடுப்பகுதி மட்ட ரேகைகளில் கடும் புயல் காற்றுகள் மணிக்கு (90-360) மைல் வேகத்தில், யுரேனஸ் சுற்றும் திசையில் எப்போதும் அடித்துக் கொண்டிருக்கின்றன ரேடியோ விஞ்ஞானச் சோதனைகள் [Radio Science Experiments] மூலமாக ஆராயும் போது, யுரேனஸ் மத்திம ரேகையில் [Equator] மணிக்கு 180 மைல் வேகப் புயல், விந்தையாக எதிர்த்திசை நோக்கி அடிப்பது அறியப் பட்டது\n1977 ஆண்டு வரை யுரேனஸின் 9 வளையங்கள் மட்டுமே அறியப் பட்டிருந்தன 1986 இல் யுரேனஸை அண்டிய வாயேஜர்-2 விண்ணுளவி மற்றும் 2 வளையங்களைக் கண்டு படமெடுத்து, அவற்றின் பரிமாணங்களையும் அளந்தது. அவ்விரு வளையங்கள் வியாழன், சனிக் கோள்களின் வளையங்கள் போலின்றி மாறாக இருந்தன. வெளிப்புற எப்ஸிலான் [Epsilon] வளையத்தில் பனிப் பாறைகள் பல அடிகள் அகண்டு காணப் பட்டன. அத்துடன் மிக நுண்ணிய தூசிகள் வளையங்களில் படிந்துள்ளதும் தெரிந்தது.\nயுரேனஸின் அச்சு, நீள்வட்டப் பாதையின் மட்டத்தில் அமைந்துள்ளதால், அதன் வீரிய காந்த மண்டலம் அச்சுக்கு 60 டிகிரி கோணத்தில் சாய்ந்துள்ளதை, வாயேஜர்-2 விண்ணுளவி காட்டி யுள்ளது. யுரேனஸ் வாயுக்கோளின் காந்த மண்டலம் எதனால், எதிலிருந்து நிகழ்கிறது என்பது இன்னும் புதிராகவே உள்ளது\nபூமி, மற்ற அண்டக் கோள்களின் உருகித் திண்ணிய நடுக்கருவால் [Dense Molten Core] காந்த மண்டலம் உண்டாவது போல், யுரேனஸ் கோளிலும் நேரலாம் என்று கருதப்படுகிறது.\nபிரபஞ்ச காலக்ஸிகளை ஆராய்ந்த ஹெர்ச்செல் குடும்பத்தார்\nபிரிட்டிஷ் ஜெர்மன் விஞ்ஞானி வில்லியம் ஹெர்ச்செல், அவரது தங்கை கரோலின் ஹெர்ச்செல், தனயன் ஜான் ஹெர்ச்செல் ஆகிய மூவரும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் விந்தையான பல ஒளிமீன் மந்தைகளை விண்வெளியில் கண்டுபிடித்து, வானியல் வரலாற்றில் புரட்சியை உண்டாக்கினார்கள். வில்லியம் ஹெர்ச்செல் யுரேனஸ் புதுக்கோளையும், அதனிரு துணைகோளையும் கண்டவர். தங்கை கரோலின் சகோதரன் வில்லியத்துடன் துணையாகப் பணியாற்றி அவற்றைத் தொடர்ந்து பதிவு செய்து, சில வால்மீன்களையும் கண்டு பிடித்தவர். வில்லியத்தின் மகன் ஜான் ஹெர்ச்செல் வானியல், கணிதம், பெளதிகம் [Physics], நிழற்பட இரசாயனம் [Photochemistry], விஞ்ஞான வேதாந்தம் [Philosophy of Science] ஆகிய துறைகளில் தனது மேம்பட்ட பங்கை முக்கிய பகுதியில் அளித்திருக்கிறார். சார்லஸ் டார்வின், மைக்கேல் ·பாரடே, மேரி ஸோமர்வில் மற்றும் பல உலக மேதைகள் அவருடன் கொண்டிருந்த 7500 தொடர்புக் கடிதங்கள், அவரது நூற் களஞ்சியத்தில் [Archives] பாதுகாப்பாய் சேமித்து வைக்கப் பட்டுள்ளன.\nவில்லியம் ஹெர்ச்செல் பெற்ற சிறப்பான விருதுகள்\nவில்லியம் ஹெர்ச்செல் வானியல் பணிகள் நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கு வழி அமைத்ததோடு, அண்ட வெளித் தேடலுக்கும் விதை யிட்டன காலிலியோவுக்குப் பிறகு மேன்மையான வானோக்காளர் என்று கருதப் படுபவர் ஹெர்ச்செல் காலிலியோவுக்குப் பிறகு மேன்மையான வானோக்காளர் என்று கருதப் படுபவர் ஹெர்ச்செல் முதன் முதலில் பால்மய வெளியின் காலக்ஸி, விண்வெளி மின்மினிகளின் அமைப்பு ஏற்பாடையும் விளக்கமாக உலகுக்கு எடுத்துக் காட்டியவர் அவர்தான் என்று வில்லியம் ஹெர்ச்செல் கண்காட்சி [William Herschel Museum] அதிபர் பாட்டிரிக் மூர் [Patrick Moore] கூறுகிறார்.\nஹெர்ச்செல் யுரேனஸ், அதனிரு துணைக் கோள்களைக் கண்டு பிடித்துத் திறமையான வானோக்காளி எனப் பெயர் பெற்றுப் பிரம்மாண்டமான சூரிய மண்டலப் பரிமாணத்தை இரட்டிப்பு செய்தவர் அப்பணியை மெச்சி பேரரசர் மூன்றாம் ஜார்ஜ் [King George III] அவருக்கு கோப்லே தங்கப் பதக்கம் [Copley Medal] அளித்தார். அடுத்து ஃபெல்லோ ஆஃப் ராயல் சொசைடி [Fellow of Royal Society] மதிப்பும் ஹெர்ச்செல் பெற்றார். ராஜீய வானியல் குழுவினரின் [Royal Astronomical Society] அதிபதியாகவும் இறுதியில் அவர் தேர்ந்தெடுக்கப் பட்டார்.\nவில்லியம் ஹெர்ச்செல் தனது 84 ஆவது வயதில் 1822 ஆகஸ்டு 24 ஆம் தேதி காலமானார் அவர் இறுதியாக 1819 இல் கண்டது ஓர் வால்மீன் அவர் இறுதியாக 1819 இல் கண்டது ஓர் வால்மீன் அவருக்குப் பிறகு வானியல் பணியை அவரது புதல்வன் ஜான் ஹெர்ச்செல் அடுத்து மேற்கொண்டு பல அற்புதக் கண்டு பிடிப்புகளைச் செய்தார் அவருக்குப் பிறகு வானியல் பணியை அவரது புதல்வன் ஜான் ஹெர்ச்செல் அடுத்து மேற்கொண்டு பல அற்புதக் கண்டு பிடிப்புகளைச் செய்தார் 2007 ஆம் ஆண்டில் அனுப்பி இயங்கப் போகும் ‘ஹெர்ச்செல் விண்வெளி நோக்ககம் ‘ [Herschel Space Observatory] ஈரோப்பிய விண்வெளி ஆய்வுப் பேரவையால் [ESA] தயாரிக்கப்பட்டு வருகிறது.\nபால்மய வெளியில் புதிய வானியல் விண்மீன்களையும், வண்ணச் சுடர்வீசும் கண்கொள்ளா விண்வெளிப் பூக்களையும் நோக்க நோக்க, பிரபஞ்ச அமைப்பின் மகத்தான புதிர்கள் பெருகிக் கொண்டே போகின்றன விண்வெளியைப் படிபடியாக படையெடுத்து மின்மினிகளைக் கண்பற்றிப் பதிவு செய்யும் வானியல் விஞ்ஞானிகளின் அசுரப் பசி என்றாவது அடங்கப் போகிறதா \nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், விஞ்ஞான மேதைகள், விஞ்ஞானம்\t| 1 Reply\nபிரபஞ்சத் தோற்றத்தின் மகத்தான நூறு புதிர்கள் துணைக்கோள் நிலவில் தோன்றி மரித்த பூர்வீகப் பெருங்காந்த சக்தி.\nஒரு காலத்தில் காந்தசக்தி இருந்த நிலவு.\nநிலவின் மைய அடுக்கில் இடைத்தட்டு [Mantle] என்னும் திணிவுப் பாறை [Solid Rock] தீக்கனல் திரவக் கருவைக் கொந்தளிக்க வைக்கிறது. நிலவின் உட்கருவும் அதன் இடைத்தட்டும் சிறிது வேறுபட்ட அச்சுகள் மூலம் சுற்றி வந்தன. ஆதலால் அவற்றின் ஒப்பியல் வேக நகர்ச்சி உட்கருத் திரவத்தைக் கலக்கியது. இந்தக் கொந்தளிப்பு புவி-நிலவு இடைத் தூரத்தைப் பொருத்தது. ஏனெனில் புவி-நிலவு ஈர்ப்புகளின் கயிறிழுப்புப் போரில் [Tidal Gravitational Tug of War] நிலவின் உட்கருவும், இடைத் தட்டும் வெவ்வேறு விதத்தில் சுற்றுகின்றன. நிலவு புவியை விட்டுத் [ஆண்டுக்கு 1.5 அங்குலம்] தொடர்ந்து நகர்ந்து வருவதால், இந்தக் கொந்தளிப்புக் குறைந்து கொண்டே வந்து, பின்னர் முற்றிலும் நிலவு ஜனனியின் காந்தசக்தி நீங்கி விட்டது.\nபெருங்காந்த சக்தி தேய்ந்து மரித்தப் போன கரு நிலவு\n1970 ஆண்டுகளில் நிலவில் தடம் வைத்த நாசா விண்வெளி விமானிகள் கொண்டுவந்த பாறை மாதிரிகள் சில காந்த சக்தி உற்றதாகவும், சில காந்த சக்தி அற்றதாகவும் இருந்தன. நிலவு பூர்வீகக் காலத்தில் காந்த சக்தி கொண்டிருந்தது என்பது, விஞ்ஞானிகளைப் பெரு வியப்பில் ஆழ்த்தியது இப்போது ஏன் காந்த சக்தியை நிலவு இழந்தது என்பது அடுத்த பெரு வியப்பாய் ஆனது \nஜெனனியால் காந்த தளம் உண்டாக்கப் படுகிறது. திரவ இரும்பு போன்ற மின்கடத்தி உலோகம் ஒன்று, தனது திரவ சுழற்சி இயக்கத்தால் காந்த தளத்தை உண்டாக்கும். பூமியின் பூகாந்த தளத்தை எடுத்துக் கொண்டால், சுழற்சி இயக்கம், கோளின் வெளிக்கருவில் [Planet’s Outer Core] நிகழ்கிறது. நகர்ச்சியைத் தூண்டுவது கனல் சக்தி சுழல் ஓட்டம் [Convection Heat]. ஆனால் நிலவில் கனல்சக்தி ஓட்டம் நிகழப் போதிய வடிவம் இல்லை.\nகருநிலவின் உட்கருக் கனல்சக்தி வற்றி வெப்பம் தணிந்து போய் வருகிறது. அதுபோல் அதன் காந்த சக்தியும் தேய்ந்து போய் மறைகிறது. நிறை குன்றிய நிலவின் ஈர்ப்பு விசை மெலிந்தது. நீர் வளமும் நிலவில் குறைவு. ஆகவே சூரிய வெப்பத்தைத் தணிக்கும் வாயுச் சூழ்வெளியோ, காந்த சக்தியோ நிலைபெற முடியவில்லை. உயிரின வளர்ச்சிக்குத் தேவையான மித வெப்பம் நிலவில் பூமியைப் போல் நிலைபெறாமல் போனது.\nஇதுவரை அப்பொல்லோ மாதிரிகள் மூலம் செய்த ஆராய்ச்சி களில் பூர்வத் தோற்ற நிலவின் காந்தசக்தி, 2.7 பில்லியன் – 4.2 பில்லியன் வருடங்களுக்கு முன்பு சுமார் ஒரு பில்லியன் ஆண்டு களாக நீடித்ததாகக் கணிக்கப் படுகிறது.\n“பிண்டங்கள் பிளந்து விழுகின்றன, நடுமையம் தாங்க முடியாமல்.”\nவில்லியம் பட்லர் ஈட்ஸ், ஐரிஸ் கவிஞர் (1865-1939)\nநம்மால் எட்டிப் பிடிக்க இயலாதபடி அல்லது நாம் கண்டுபிடிக்க முடியாதபடி எந்த ஒரு பொருளும் நம்மிடமிருந்து நீக்கப்பட வில்லை.\nடெஸ்கார்டிஸ், பிரெஞ்ச் கணித மேதை (1596-1650)\nகாலாக்ஸியிலும், பால்மய வீதியிலும் விண்மீன்கள் தூள்களாய்ச் சிந்திக் கிடக்கின்றன.\nமில்டன், ஆங்கிலக் கவிஞன் “இழந்த சொர்க்கலோகம்” (1608-1674)\nஇருள்வெளியின் திமிங்கலப் பற்கள் அப்படியே அதை விழுங்கிவிடும்.\nவில்லியம் ஷேக்ஸ்பியர் ஆங்கில நாடக் மேதை (1564-1616)\nசூரிய மண்டலத்தில் நூதனப் புதிரான பூகோளம்\nபிரபஞ்சக் காலாக்ஸிகளில் நாமறிந்த பால்மய வீதியின் பரிதி மண்டலத்தில் நாம் வசிக்கும் ஒரே ஒரு கோளில்தான் நூதனமாகப் பேரளவில் நீர்மயம் திரவ வடிவிலும், திடவ உருவிலும், ஆவியாகவும் (Liquid, Solid & Vapour) பல கோடி ஆண்டுகள் நீடித்து வருகிறது. அதிலும் விந்தையாகப் பூமியின் பிரம்மாண்டன கடற்குழி எப்படி நீர்மயமாக நிரம்பியது என்பது புதிர்களில் ஒரு புதிராக உள்ளது அந்தக் கடல்நீர் எப்படி உப்புக் கலவை நீராகி உயிரினங்கள் எப்படித் தோன்றின என்பது மேலும் புதிராக உள்ளது அந்தக் கடல்நீர் எப்படி உப்புக் கலவை நீராகி உயிரினங்கள் எப்படித் தோன்றின என்பது மேலும் புதிராக உள்ளது பல மாதிரிச் சான்றுகளில் ஒத்திருக்கும் துணைக்கோள் நிலவு பூமியின் சேயாகக் கருதப்படுகிறது பல மாதிரிச் சான்றுகளில் ஒத்திருக்கும் துணைக்கோள் நிலவு பூமியின் சேயாகக் கருதப்படுகிறது ஆனால் வாயு மண்டலமும், நீர் வளமும் தாய்க்கோளில் பெருவாரியாக இருக்கச் சேய்க் கோளில் ஏனப்படி இல்லாமல் போயின என்பதும் வியப்பாக இருக்கிறது \nபூமிக்கு ஒரே முகத்தை மட்டு���் மில்லியன் ஆண்டுகளாய்க் காட்டிச் சுற்றிவரும் துணைக்கோள் நிலவு எப்படித் தோன்றியது என்பது உறுதியாக அறியப் பாடாமல் இன்னும் புதிரான ஒரு சிந்தனைக் கோட்பாடாகத்தான் உள்ளது.\nசூரிய மண்டலத்தில் உள்வட்டக் கோள்களான புதன், வெள்ளி, பூமி (நிலவு), செவ்வாய் ஆகிய நான்கு கோள்களும் திடப் பிண்டம் (Solid Matter) கொண்டவை. பூமியில் மட்டும் திடப் பிண்டமும் பெருவாரிக் கடல் நீரும் உள்ளன. ஆனால் வெளிவட்டக் கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கும் ஏன் வாயுக் கோள்கள் ஆயின திடக்கோள்கள் பரிதியின் மூர்க்க ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு நெருக்கமான நீள்வட்ட வீதியில் சுற்றுகின்றன. அதே சமயத்தில் வெளிவட்ட வாயுக் கோள்கள் உள்வட்டக் கோள்களுக்கு அப்பால் வெகு தொலைவில் சுற்றி வருகின்றன.\nஅப்பொல்லோ பயணத்தில் கிடைத்த ஒப்பில்லா மாதிரிகள்\nபரிதியின் உள்வட்டக் கோள்களில் புதனுக்கும், வெள்ளிக்கும் துணைக்கோள் எதுவும் இல்லை. செவ்வாய்க் கோளுக்கு உருளைக் கிழங்கு போல் இரண்டு சிறிய துணைக் கோள்கள். பூமிக்கு ஒரு துணைக்கோள். வெளிவட்டத்தில் உள்ள வியாழனுக்கு 63 நிலவுகள், சனிக்கு 62 நிலவுகள், யுரேனசுக்கு 27 நிலவுகள், நெப்டியூனுக்கு 13 நிலவுகள் இருப்பது வியப்பாக உள்ளன. பல ஆண்டுக் காலமாக வானியல் விஞ்ஞானிகள் பூமியும் சந்திரனும் தனித்தனியாகத் தோன்றிப் பிறகு ஈர்ப்பு மண்டலத்தில் சேர்ந்து கொண்டவை என்று கருதினார்கள். அதைக் “கூட்டுச் சேகரிப்பு” முறை (Co-Accretion) என்று வானியல் விஞ்ஞானிகள் குறிப்பிடுவர். கூட்டுச் சேகரிப்பு முறையில் உருவாகும் ஓர் அண்டம் அருகில் பரவிய பிண்டத் துணுக்குகளை ஈர்ப்பு விசையால் தன்வசம் இழுத்து உடல் பெருத்து ஈர்ப்பாற்றலும் மிகையாக்கிக் கொள்வது. இழுப்பு நியதி (Capture Theory) நிலவு உண்டான பிறகு, பூமி நோக்கி வந்து புவியீர்ப்பு மண்டலத்தில் இழுக்கப் பட்டுச் சுற்றி வருவதாகச் சொல்கிறது.\nபிளவுக் கோட்பாடு (Fission Theory) சொல்கிறது: பரிதி மண்டலத்தில் தோன்றிய இளம்பருவக் காலத்தில் பூமி அரைத் திரவ நிலையில் (Semi-fluid State) இருந்து பிளவு ஏற்பட்டு சிறு கோளொன்று நிலவாகப் பிரிந்து பூமியைச் சுற்றியது. அடுத்தது “குளிர்த்திண்மை விதி” (Condensation Theory) எனப்படுவது. அந்த முறையில் பரிதி மண்டலக் கோள்கள் உண்டான “நிபுளாவிலிருந்து” (Nebula) தனித்தனியாக உருவாகிய இரண��டு கோள்களாக பூமியும், நிலவும் அனுமானிக்கப் படுகின்றன.\n1969-1970 ஆண்டுகளில் நிலவுக்குப் பயணம் செய்த பல்வேறு அப்பொல்லோ குறிப்பணிகளில் (Apollo Moon Missions) வானியல் விமானிகள் கொண்டுவந்த இரசாயன மாதிரிகள் நமது துணைக்கோள் நிலவைப் பற்றி மகத்தானப் புதுமைகளை வெளியிட்டன. நிலாப் பாறைகளின் மாதிரிகளில் பூமியில் கிடைக்கும் “ஆக்ஸிஜென் ஏகமூலப் பொருட்கள்” (Oxygen Isotope Materials) போல் காணப் பட்டன. அதாவது பூமியும், நிலவும் பரிதி மண்டலத்தின் ஒரே அரங்கப் பகுதியில் (Same Region of the Solar System) தோன்றையவை என்று நிரூபித்தன அத்துடன் நிலவிலும் பூமியைப் போல் உச்ச உஷ்ணத்தில் உருகும் ஆவியியல் மூலகங்கள் (Volatile Elemets that melt at high Temperatures) எதுவும் கிடையாது அத்துடன் நிலவிலும் பூமியைப் போல் உச்ச உஷ்ணத்தில் உருகும் ஆவியியல் மூலகங்கள் (Volatile Elemets that melt at high Temperatures) எதுவும் கிடையாது அவை இரண்டும் ஆதி காலத்தில் அதி உச்சநிலை உஷ்ணத்தில் வடிவானவை என்பது தெரிய வருகின்றன.\nவானியல் விஞ்ஞானிகள் நிலவின் இரசாயன மாதிரிகள் பூகோளத்தின் மேற்தளத் தட்டைப் போல் (Earth’s Mantle) ஒத்திருப்பதைக் கண்டறிந்தார்கள். ஆனால் தோன்றிய போது பூமியின் மேற்தளத் தட்டு மிகத் திண்மையான உலோகத்திலிருந்து உண்டானது. தனித்துத் தோன்றிய நிலாவிலே எப்படி பூமியை ஒத்த உலோகவியல் தட்டுப் பொருட்களைக் கொண்டிருக்க முடியும் என்னும் கேள்வி எழுகிறது அப்பொல்லோ-11 வானியல் விமானிகள் கொண்டுவந்த வெள்ளைக் கூழாங்கற்களில் நூதனப் பாறை “அநார்த்தோசைட்” (Anorthosite) இருந்தது. அப்பாறையில் பூமியில் தென்படும் சோடியம், கால்சியம் அலுமினியம் சிலிகேட் (Sodium & Calcium Aluminiuam Silicates) தாதுக்கள் இருந்தன.\nநிலவு தோன்றியதை முடிவு செய்ய மூன்று நிபந்தனைகள்\nநிலவு எப்படி உண்டானது என்ற கேள்விக்குப் பதில் கூறும் எந்தக் கோட்பாடும் கீழ்க்காணும் மூன்று நிபந்தனை மெய்ப்பாடுகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் :\n1. நிலவின் கீழான பிண்டத் திணிவு [(Moon’s Density 3.3 gram/c.c) (Earth’s Density 5.5 gram/c.c)] கூறுவது என்ன வென்றால், நிலவின் இரும்பு உட்கரு (Iron Core) பூமியை போல் கனமான தில்லை என்னும் கருத்து.\n2. நிலவின் பாறைகளில் நீரைப் போல் ஆவியாகும் பொருட்கள் (Volatile Substances) இல்லை. அதாவது பூமியை விடப் பேரளவில் சூடாக்கப்பட்ட தளத்தைப் பெற்றுள்ளது நிலவு (Baking of Lunar Surface).\n3. பூமியிலும் நிலவிலும் காணப்படும் ஆக்ஸிஜென் ஏகமூலத் தாதுக்கள் ஒரே ஒப்புமை வீதத��தில் இயற்கையாகப் படிந்துள்ளன (Relative Abundane of Oxygen Isotopes). அதாவது பரிதி மண்டலத்தில் ஒரே தூரப் பகுதியில் பூமியும், நிலவும் உண்டாகி உள்ளன.\nநிலவு எப்படி தோன்றியது என்பதற்குக் கூறப்படும் கோட்பாடுகள்\nபூமியின் இரட்டைக் கோள்போல் காணப்படும் நிலவு எப்படிப் பிறந்தது என்பதை விளக்க வானியல் விஞ்ஞானிகள் நான்குவிதக் கோட்பாடுகளை அனுமானம் செய்கிறார். முதல் மூன்று நியதிகளில் ஓரளவு மெய்யாடுகள் இருந்தாலும், நான்காவது “பூதத் தாக்கு நியதியே” (The Giant Impact Theory) பெரும்பான்மை விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்தக் கோட்பாட்டின்படி நிலவு ஒரு காலத்தில் பூமியின் ஒரு பகுதியாக ஒட்டியிருந்து பிறகு சூரிய மண்டலத்தின் துவக்க காலத்தில் எப்படியோ பிளந்து தனியாகப் பிரிந்தது என்று கருதப் படுகிறது. தற்போதுள்ள மாபெரும் பசிபிக் கடற்குழியே நிலவுக்குப் பூர்வீக இருப்பிடமாக இருந்திருக்க வேண்டு மென்று யூகிக்கப் படுகிறது அந்தப் பகுதியிலிருந்துதான் நிலவு பிரிந்து வந்திருக்க வேண்டும் என்பது ஒரு சித்தாந்தக் கருத்து. இதற்கு ஒரு காரணம். பூமியின் மேற்தளத் தட்டு (Earth’s Mantle) நிலவின் தளப்பகுதி இரசாயனப் பொருட்களை ஒத்துள்ளது. வேகமாகச் சுழலும் பூமியே, சுழல்வீச்சு விசையால் பிரிந்து போன சிறு கோளை வெளியே தள்ளிச் சுற்ற வைத்திருக்கும். அந்தக் கோட்பாடை மெய்யாக எடுத்துக் கொண்டால் பூமியிலும் நிலவிலும் ஏதாவது ஒத்திருக்கும் “பூர்வப் படிவச் சான்றுகள்” (Fossil Evidences) கிடைத்திருக்க வேண்டுமல்லவா அந்தப் பகுதியிலிருந்துதான் நிலவு பிரிந்து வந்திருக்க வேண்டும் என்பது ஒரு சித்தாந்தக் கருத்து. இதற்கு ஒரு காரணம். பூமியின் மேற்தளத் தட்டு (Earth’s Mantle) நிலவின் தளப்பகுதி இரசாயனப் பொருட்களை ஒத்துள்ளது. வேகமாகச் சுழலும் பூமியே, சுழல்வீச்சு விசையால் பிரிந்து போன சிறு கோளை வெளியே தள்ளிச் சுற்ற வைத்திருக்கும். அந்தக் கோட்பாடை மெய்யாக எடுத்துக் கொண்டால் பூமியிலும் நிலவிலும் ஏதாவது ஒத்திருக்கும் “பூர்வப் படிவச் சான்றுகள்” (Fossil Evidences) கிடைத்திருக்க வேண்டுமல்லவா ஆனால் அத்தகைய நிரூபணச் சான்றுகள் அப்பொல்லோ பயண விமானிகளுக்கு கிடைக்கவில்லை. மேலும் நிலவில் காணப்படும் பெரும் சூட்டுப் பொருட்கள் (Baked Rock Substances) எப்படி வந்தன என்பதற்கு இதில் விளக்கம் காண முடிவதில்லை.\nஇந்��க் கோட்பாடு மூலம் அறிவது: நிலவு சூரிய மண்டலத்தில் முதலில் வேறெங்கோ தோன்றியது என்றும், பின்னால் அதைப் பூமியின் ஈர்ப்பு விசை இழுத்துக் கொண்டது என்றும் அனுமானம் செய்யப் படுகிறது. நிலவில் காணப்படும் வெவ்வேறு விதமான இரசாயனப் பொருட்களுக்கு இவ்விதி உதவினாலும் பூகோள ஈர்ப்பில் கவரப்பட்டு, நிலவு சுற்றும் நீள் வட்டவீதிக்கு வந்தது என்பதை விளக்க முடியாவில்லை. காரணம் பூமியை நோக்கி இழுக்கப்படும் நிலவைக் கட்டுப்படுத்தி மெதுவாக்கும் ஓர் எதிர்ப்பு உந்தாற்றல் எதுவும் இல்லாமல் அப்படிச் செய்ய முடியாது என்று விஞ்ஞானிகள் எண்ணுகிறார். மேலும் நிலவில் காணப்படும் பெரும் சூட்டுப் பொருட்கள் (Baked Rock Substances) எப்படி வந்தன என்பதற்கு இதில் விளக்கம் காண முடிவதில்லை.\nசூரிய மண்டலத்தை உருவாக்கிய மூல “நிபுளாவிலிருந்து” (Nebula) பூமியும், நிலவும் தனித்தனியாகத் தோன்றியவை என்றும் நிலவு பூமியைச் சுற்றும் கோண வட்டவீதியில் தள்ளப்பட்டது என்றும் இந்தக் கோட்பாடு அனுமானம் செய்கிறது அந்தக் கோட்பாடு மெய்யென்றால் அவை இரண்டுக்கும் ஏறக்குறைய ஒரே அளவு திணிவுள்ள “கன உலோக உட்கரு” (Same Dense Iron Core) அமைய வில்லை யென்னும் முரண்பாடு உண்டாகுகிறது. அத்துடன் அவை இரண்டும் ஒரே மாதிரி உட்பொருட்கள் (Composition of Materials) கொண்டிருக்க வில்லை. மேலும் நிலவில் காணப்படும் பெரும் சூட்டுப் பொருட்கள் (Baked Rock Substances) எப்படி வந்தன என்பதற்கு இதில் விளக்கம் காண முடிவதில்லை.\nதடம் வைத்த அப்பொல்லோ நிலவுப் பயணி\nபெரும்பான்மையான வானியல் விஞ்ஞானிகள் தற்போது ஏற்றுக் கொண்டை கோட்பாடு இது. இந்தக் கொள்கையின்படி செவ்வாய்க் கோள் அளவான குட்டிக் கோள் ஒன்று, சூரிய மண்டலம் உண்டான இளம்பருவத்தில் பூமியைத் தாக்கியதாகவும், மோதலின் விளைவில் இரண்டு கோள்களின் மேற்தளத் தட்டுப் பொருட்கள் பேரளவில் எறியப்பட்டன வென்று அனுமானம் செய்கிறது. சிதறிய துணுக்குகள் ஒன்துடன் ஒன்று சேர்ந்து. நிலவாக உருண்டு திரண்டு பூமியைச் சுற்றும் ஒரு கோளானது. மோதலில் எழுந்த கனல் வெப்பத்தால் நிலவின் பாறைகள் சூடாக்கப் பட்டன நிலாவின் பெரும்பகுதி ஏன் பாறைக் குன்றாக உள்ளது, அக்குன்றுகள் எப்படிக் கடுமையாகச் சூடாக்கப்பட்டன என்னும் கேள்களுக்கு விளக்கம் தருகிறது இந்தக் கோட்பாடு. சூரிய மண்டலம் உருவான பிறகு இத்தகைய மோ���ல்கள் பெருமளவில் நேர்ந்ததற்குச் சான்றுகள் கிடைக்கின்றன.\nஉறுதி செய்யப்பட்ட முடிவான நிலவுத் தோற்ற நியதி\n1970 ஆண்டுக் காலங்களில் நிலவுத் தோற்றத்தை விளக்க வானியல் விஞ்ஞானிகள் முடிவான பூதத் தாக்கு நியதியை (The Giant Impact Theory) அரங்கேற்றினார்கள். பூமி மீது மோதிய சிறிய கோள் முட்டிய போது, “கோண-மையத் தாக்குதலில்” (Off-center Impact) மோதியதாக அனுமானிக்கப் படுகிறது. அத்தகைய மோதல் இளமைப் பருவப் பூமிக்கு விரைவான துவக்கச் சுழற்சியை (Fast Inititial Spin) அளித்திருக்க முடியும் என்றும், எறியப்பட்ட துண்டம் நிலவாக வடிவம் பெற்றுச் சுற்றியிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது. அத்துடன் மோதலில் விளைந்த வெப்பசக்தி நிலவின் பாறைப் பொருட்களைச் சூடேற்ற ஏதுவாக உதவியிருக்கும் என்று நம்பச் செய்கிறது.\nஏறக்குறைய அடுத்த பத்தாண்டுகளாக “பூதத் தாக்கு நியதியை” விஞ்ஞானிகள் நம்பாமல் இருந்தனர். 1984 இல் நடந்த ஒரு கூட்டுக் கருத்தரங்கில் எல்லா நியதிகளும் விவாதிக்கப்பட்டு, முடிவில் பெரும்பான்மையான எண்ணிக்கையில் பூதத் தாக்கு நியதி பலரால் ஒப்புக்கொள்ளப் பட்டது.\n50 மில்லியன் ஆண்டு வயதாகிப் பூமி தவழ்ந்து வளரும் பருவத்தில் உடல் முறுக்கேறாது கனிந்த நிலையில் உள்ள போது அத்தகைய பூத மோதல் நிகழ்ந்திருக்க முடியுமென்று நம்ப இடமிருக்கிறது அதை நிரூபித்துக் காட்ட அமெரிக்காவில் போல்டர், கொலராடோ தென்மேற்கு ஆய்வுக் கூடத்தில் ராபின் கானூப் (Robin Canup, Southwest Research Institute), என்பவரும் காலி·போர்னியா பல்கலைக் கழகத்தின் எரிக் ஆஸ்ஃபாக் (Erik Asphaug) என்பவரும் ஒரு புதிய “கணினி போலிப் படைப்பை” (Computer Simulation) வெற்றிகரமாகச் செய்தார்கள்.\nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், விஞ்ஞானம்\t| 1 Reply\nஅணு ஆயுதப் போரில் விளையும் கோரப் பேரழிவுகள் -1\nஉலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் \nகிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)\n“ஹைடிரஜன் குண்டு அணு ஆயுதச் சோதனைகள் ஆரம்பமாகி விட்டால் இனி பூமியில் வாழும் உயிரினங்கள் அழிவுக்கும், சூழ் மண்டலத்தில் கதிரியக்க நச்சுப் பொழிவுக்கும் விஞ்ஞான யந்திரம் பாதை விரித்து விட்டது என்று அர்த்தம் \n“எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகின்றது அதை அகில ந���டுகள் உணர வேண்டும் அதை அகில நாடுகள் உணர வேண்டும் அபாயங்களை அனைவரும் அறியப் பிறகு உலக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும் அபாயங்களை அனைவரும் அறியப் பிறகு உலக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும் உடனே அப்பணியைச் செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை வலியுறுத்தி விரைவு படுத்துகிறோம். நாடுகள் இடையே எழும் தீராச் சச்சரவுகள் போரிடுவதால் ஒருபோதும் தீரப் போவதில்லை உடனே அப்பணியைச் செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை வலியுறுத்தி விரைவு படுத்துகிறோம். நாடுகள் இடையே எழும் தீராச் சச்சரவுகள் போரிடுவதால் ஒருபோதும் தீரப் போவதில்லை உலக நாடுகள் தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்”.\nபெர்டிரண்டு ரஸ்ஸல் (ஏப்ரல் 16, 1955)\nஅணு ஆயுதப் பெருக்கத்தை ஆரம்பித்த உலக விஞ்ஞானிகள் \nஅணு ஆயுதப் படைப்புக்கு ஐம்பது ஆண்டுகளாக நேரிடை யாகவோ அன்றி மறைமுக மாகவோ வழி வகுத்தவர்கள், முக்கியமாக ஆறு விஞ்ஞான மேதைகள் முதலில் கதிரியக்கம் [Radioactivity] கண்டு பிடித்த மேரி கியூரி முதலில் கதிரியக்கம் [Radioactivity] கண்டு பிடித்த மேரி கியூரி அடுத்து செயற்கைக் கதிரியக்கம் [Artificial Radioactivity] உண்டாக்கிய அவரது புதல்வி ஐரீன் கியூரி அடுத்து செயற்கைக் கதிரியக்கம் [Artificial Radioactivity] உண்டாக்கிய அவரது புதல்வி ஐரீன் கியூரி அதன்பின் அணுவைப் பிளந்து, முதல் தொடரியக்கம் [Nuclear Chain Reaction] புரிந்த என்ரிகோ ஃபெரிமி அதன்பின் அணுவைப் பிளந்து, முதல் தொடரியக்கம் [Nuclear Chain Reaction] புரிந்த என்ரிகோ ஃபெரிமி இரண்டாம் உலகப் போரின் போது, ஹிட்லர் தயாரிக்கும் முன்னே, அமெரிக்க ஜனாதிபதியை அணு ஆயுதம் ஆக்கத் தூண்டிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் இரண்டாம் உலகப் போரின் போது, ஹிட்லர் தயாரிக்கும் முன்னே, அமெரிக்க ஜனாதிபதியை அணு ஆயுதம் ஆக்கத் தூண்டிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் முடிவில் போர் முடியும் தறுவாயில் பன்னாட்டு விஞ்ஞானிகளைப் பணி செய்ய வைத்து வெற்றிகரமாய் அணுகுண்டை உருவாக்கிச் சோதனை செய்த ராபர்ட் ஓப்பன்ஹைமர் முடிவில் போர் முடியும் தறுவாயில் பன்னாட்டு விஞ்ஞானிகளைப் பணி செய்ய வைத்து வெற்றிகரமாய் அணுகுண்டை உருவாக்கிச் சோதனை செய்த ராபர்ட் ஓப்பன்ஹைமர் இறுதியாக ஹைடிரஜன் குண்டை ஆக்கியே தீருவேன் என்று போராடிச் செய்து காட்டிய எட்வேர்டு டெல்லர் \nஜப்பான் ஹிர��ஷிமா நாகசாகியில் அணுகுண்டுகள் விழுந்து கோர விளைவுகள் நிகழ்ந்த பின் உலகின் வல்லரசுகளும், மெல்லரசுகளும் உடனே அணு ஆயுதங்களை ரகசியமாய் உற்பத்தி செய்ய முற்பட்டன 1945 இல் அமெரிக்கா ஆக்கியதை, ஒற்று மூலம் பிரதி அடித்து, 1949 இல் ரஷ்யா தனது முதல் அணுகுண்டைச் சோதித்தது 1945 இல் அமெரிக்கா ஆக்கியதை, ஒற்று மூலம் பிரதி அடித்து, 1949 இல் ரஷ்யா தனது முதல் அணுகுண்டைச் சோதித்தது அதன் பிறகு 1952 இல் பிரிட்டன், 1960 இல் பிரான்ஸ், 1964 இல் சைனா, 1974 இல் இந்தியா, 1998 இல் பாகிஸ்தான் போன்ற நாடுகள் அணு ஆயுதப் பந்தயத்தில் பின் தொடர்ந்தன அதன் பிறகு 1952 இல் பிரிட்டன், 1960 இல் பிரான்ஸ், 1964 இல் சைனா, 1974 இல் இந்தியா, 1998 இல் பாகிஸ்தான் போன்ற நாடுகள் அணு ஆயுதப் பந்தயத்தில் பின் தொடர்ந்தன இப்போது இஸ்ரேல், வட கொரியா ஈரான் ஆகிய நாடுகளும் அணு ஆயுத வல்லமை பெற்றுக் கொண்டு உலகைப் பயமுறுத்தி வருகின்றன இப்போது இஸ்ரேல், வட கொரியா ஈரான் ஆகிய நாடுகளும் அணு ஆயுத வல்லமை பெற்றுக் கொண்டு உலகைப் பயமுறுத்தி வருகின்றன உலக நாடுகளில் 115 தேசங்கள் முன்வந்து அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பு [Non Proliferation Treaty, NPT] உடன்படிக்கையை மதித்துக் கையெழுத்துப் போட்டுள்ளன உலக நாடுகளில் 115 தேசங்கள் முன்வந்து அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பு [Non Proliferation Treaty, NPT] உடன்படிக்கையை மதித்துக் கையெழுத்துப் போட்டுள்ளன ஆனால் அர்ஜென்டைனா, பிரேஸில், சைனா, பிரான்ஸ், இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் ஆகிய பல நாடுகள் அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பில் கையெழுத்திட ஒருங்கே மறுத்து விட்டன \nஅணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஐன்ஸ்டைன்\nஇரண்டாம் உலகப் போரை விரைவில் நிறுத்த அணு ஆயுதத்தை உருவாக்கும்படி 1939 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்கலின் ரூஸவெல்ட்டுக்கு ஆலோசனைக் கடிதம் எழுதி அனுப்பியவர், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அதுமுதல் அணு ஆயுத அரக்கன் உலகில் தோன்றி அவன் வமிசாவளி பெருகிக் கொண்டே போகிறது அதுமுதல் அணு ஆயுத அரக்கன் உலகில் தோன்றி அவன் வமிசாவளி பெருகிக் கொண்டே போகிறது அணுசக்தி யுகத்தைத் துவக்கி, உலக சரித்திரத்தில் ஒப்பிலாப் பெயர் பெற்ற ஐன்ஸ்டைன் அணுகுண்டுகளின் பெருக்கத்தையும், அணு ஆயுத வெடிப்புச் சோதனைகளின் அபாயத்தையும், தடுக்க முடியாமல் கடைசிக் காலத்தில் மனப் போராட்டத்தில் தவித்தார்.\nஐன்ஸ்ட��ன் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் 1955 ஏப்ரல் 16 இல் வேதாந்த மேதை, பெர்டிரண்டு ரஸ்ஸல் (Bertrand Russell) தயாரித்த “அணு ஆயுதப் போர்த் தடுப்பு” விண்ணப்பத்தில் ஒன்பது விஞ்ஞானிகளுடன் தானும் கையெழுத்திட்டு ஒன்றாகக் கூக்குரல் எழுப்பினார் “எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகின்றது “எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகின்றது அதை அகில நாடுகள் உணர வேண்டும் அதை அகில நாடுகள் உணர வேண்டும் அபாயங்களை அனைவரும் அறியப் பிறகு உலக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும் அபாயங்களை அனைவரும் அறியப் பிறகு உலக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும் உடனே அப்பணியைச் செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை வலியுறுத்தி விரைவு படுத்துகிறோம். நாடுகள் இடையே எழும் தீராச் சச்சரவுகள் போரிடுவதால் ஒருபோதும் தீரப் போவதில்லை உடனே அப்பணியைச் செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை வலியுறுத்தி விரைவு படுத்துகிறோம். நாடுகள் இடையே எழும் தீராச் சச்சரவுகள் போரிடுவதால் ஒருபோதும் தீரப் போவதில்லை உலக நாடுகள் தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்”.\nஇவ்வாறு விஞ்ஞானிகளில் அமைதி மயவாதிகள் ஒருபுறம் அணு ஆயுதங்களை நிறுத்தம் செய்ய முற்படுகையில், அழிவு மயவாதிகள் மறுபுறம் ரகசியமாய் அணு ஆயுதங்களைப் பெருக்கிக் கொண்டு வந்தார்கள் \nஆக்கப் போவது அணு குண்டா \n1942 ஆம் ஆண்டு அமெரிக்க மன்ஹாட்டன் திட்டத்தில் மறைமுகமாகப் பணிசெய்த விஞ்ஞானிகள் முதலில் அணுப்பிளவுக் குண்டை [Fission Bomb] ஆக்குவதற்கு முயன்ற சமயத்தில் அணுப்பிணைவுக் குண்டையும் [Fusion Bomb] உண்டாக்க ஒரு சிலருக்கு ஆர்வம் எழுந்தது அந்தப் பயங்கரப் படைப்பை மிக்க வெறியோடு நிறைவேற்றப் பல்லாண்டுகள் காத்துக் கொண்டிருந்த விஞ்ஞான மேதை, எட்வர்டு டெல்லர் [Edward Teller] அந்தப் பயங்கரப் படைப்பை மிக்க வெறியோடு நிறைவேற்றப் பல்லாண்டுகள் காத்துக் கொண்டிருந்த விஞ்ஞான மேதை, எட்வர்டு டெல்லர் [Edward Teller] தீவிர அந்த வேட்கையை எட்வெர்டு டெல்லருக்கு முதலில் தூண்டி விட்டவர், என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi] தீவிர அந்த வேட்கையை எட்வெர்டு டெல்லருக்கு முதலில் தூண்டி விட்டவர், என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi] சிகாகோப் பல்கலைக் கழகத்தில் முதல் ஆராய்ச்சி அணு உலையை அமைத்து அணுக்கருத் தொடரியக்கம் புரிய ஃபெர்மியின் கீழ் டெல்லர் பணி செய்யும் போது அவர்களுக்கு ஹைடிரஜன் குண்டைப் பற்றி ஓர் எண்ணம் உதயமானது சிகாகோப் பல்கலைக் கழகத்தில் முதல் ஆராய்ச்சி அணு உலையை அமைத்து அணுக்கருத் தொடரியக்கம் புரிய ஃபெர்மியின் கீழ் டெல்லர் பணி செய்யும் போது அவர்களுக்கு ஹைடிரஜன் குண்டைப் பற்றி ஓர் எண்ணம் உதயமானது ஆனால் ஆரம்பத்திலேயிருந்து எட்வெர்டு டெல்லரை அதைரியப் படுத்தி, முதலில் ஆக்கப் போவது அணுப்பிளவுக் குண்டு, வெப்ப அணுக்கருக் குண்டு [Thermo Nuclear Bomb] அல்ல என்று அதிருப்தி உண்டாக்கியவர், மன்ஹாட்டன் திட்ட அதிபதி ராபர்ட் ஓப்பன்ஹைமர் ஆனால் ஆரம்பத்திலேயிருந்து எட்வெர்டு டெல்லரை அதைரியப் படுத்தி, முதலில் ஆக்கப் போவது அணுப்பிளவுக் குண்டு, வெப்ப அணுக்கருக் குண்டு [Thermo Nuclear Bomb] அல்ல என்று அதிருப்தி உண்டாக்கியவர், மன்ஹாட்டன் திட்ட அதிபதி ராபர்ட் ஓப்பன்ஹைமர் ஹைடிரஜன் குண்டுக்கு மறு பெயர் வெப்ப அணுக்கருக் குண்டு ஹைடிரஜன் குண்டுக்கு மறு பெயர் வெப்ப அணுக்கருக் குண்டு சூப்பர் பாம் [Super Bomb], ஹெச் பாம் [H Bomb] எல்லாம் ஒன்றுதான் சூப்பர் பாம் [Super Bomb], ஹெச் பாம் [H Bomb] எல்லாம் ஒன்றுதான் அடுத்து 1947-1952 ஆண்டுகளில் ராபர்ட் ஓப்பன்ஹைமர் அமெரிக்க அணுசக்திப் பேரவைக்கு அதிபதியாக [Chairman, Atomic Energy Commission] இருந்த சமயத்திலும் டெல்லர் மறுமுறை உயிர்ப்பித்த ஹைடிரஜன் குண்டு திட்டத்தை அங்கீகரிக்காது ஒதுக்கித் தள்ளினார்\nஇரண்டாம் உலகப் போர் முடிந்தபின் அமெரிக்கா, சோவியத் ரஷ்யா இரு நாடுகளுக்கும் இடையே ஊமைப் போர் [Cold War] மூண்டு பெரும் அளவில் வலுத்தது 1949 செப்டம்பரில் ரஷ்யா தனது முதல் புளுடோனிய அணுகுண்டைச் சோதனை செய்ததைக் கேட்டு, அதை எதிர்பாராத அமெரிக்கா அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தது 1949 செப்டம்பரில் ரஷ்யா தனது முதல் புளுடோனிய அணுகுண்டைச் சோதனை செய்ததைக் கேட்டு, அதை எதிர்பாராத அமெரிக்கா அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தது அமெரிக்காவின் மித மிஞ்சிய அணு ஆயுதப் பேராற்றல் சமமாகிப் போனதால், உடனே ஜனாதிபதி ட்ரூமன் மறைமுகமாய் வெப்ப அணுக்கரு ஆயுதம் உருவ���க, எட்வெர்டு டெல்லருக்குப் பச்சைக் கொடி காட்டினார் அமெரிக்காவின் மித மிஞ்சிய அணு ஆயுதப் பேராற்றல் சமமாகிப் போனதால், உடனே ஜனாதிபதி ட்ரூமன் மறைமுகமாய் வெப்ப அணுக்கரு ஆயுதம் உருவாக, எட்வெர்டு டெல்லருக்குப் பச்சைக் கொடி காட்டினார் அதற்காகக் காத்துக் கொண்டிருந்த எட்வெர்டு டெல்லர், ரஷ்யாவுக்குப் பயம் உண்டாக்க ஓர் ராட்சத குண்டை உருவாக்கி, அமெரிக்காவை உலக நாடுகளில் உச்ச வலுத் தேசமாக ஆக்க உறுதி எடுத்துக் கொண்டார் அதற்காகக் காத்துக் கொண்டிருந்த எட்வெர்டு டெல்லர், ரஷ்யாவுக்குப் பயம் உண்டாக்க ஓர் ராட்சத குண்டை உருவாக்கி, அமெரிக்காவை உலக நாடுகளில் உச்ச வலுத் தேசமாக ஆக்க உறுதி எடுத்துக் கொண்டார் அந்த முயற்சியில் வெற்றி பெற்று 1952 நவம்பர் முதல் நாள் பசிபிக் கடலில் உள்ள எனிவெடாக் அடோல் [Enewetak Atoll] என்னும் தீவில் முதல் ஹைடிரஜன் குண்டு வெடித்துச் சோதிக்கப் பட்டது\nஏட்டிக்குப் போட்டியாக அடுத்து சோவித் ரஷ்யாவும் எட்டு மாதங்களுக்குள், 1953 ஆகஸ்டு 12 ஆம் தேதி ரஷ்ய விஞ்ஞானி பீட்டர் கபிட்ஸா [Peter Kapitsa] மூலம் உருவாக்கி, முதல் வெப்ப அணுக்கரு ஆயுத வெடிப்பச் சோதனையை வெற்றிகரமாகச் செய்து காட்டியது அந்த அணு ஆயுதப் பந்தயத்தைத் தொடர்ந்து 1957 இல் பிரிட்டன், 1967 இல் சைனா, 1968 இல் பிரான்ஸ் தமது முதல் ஹைடிரஜன் குண்டுகளைச் சோதனை செய்து, அமெரிக்கா, ரஷ்யாவுடன் சேர்ந்து ஐம்பெரும் வல்லரசுகள் என்று பெயர் பெற்றன அந்த அணு ஆயுதப் பந்தயத்தைத் தொடர்ந்து 1957 இல் பிரிட்டன், 1967 இல் சைனா, 1968 இல் பிரான்ஸ் தமது முதல் ஹைடிரஜன் குண்டுகளைச் சோதனை செய்து, அமெரிக்கா, ரஷ்யாவுடன் சேர்ந்து ஐம்பெரும் வல்லரசுகள் என்று பெயர் பெற்றன இப்போது அமெரிக்கா, ரஷ்யா, (யுக்ரேய்ன்), பிரிட்டன், பிரான்ஸ், சைனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய ஏழு நாடுகளும் சோதனைகளை நடத்தி உலகத்துக்கு அணு ஆயுத நாடுகளாய்த் தம்மை உறுதிப்படுத்தி உள்ளன.\nஅணு ஆயுதப் போர் மூன்றாவது உலகப் போராய் நிகழுமா \n1945 இல் அமெரிக்கா ஜப்பானில் முதன்முதலாகப் போட்ட இரண்டு அணுக்குண்டுகளை ஒருபோக்குத் தாக்குதலாகத்தான் கருத வேண்டும். பதிலுக்குத் தாக்க ஜப்பானிடம் அப்போது அணு ஆயுதங்கள் கிடையா. இதுவரை உலகம் இருதரப்பு அணு ஆயுத யுத்தத்தைக் கண்டதில்லை ஆனால் இப்போது அணு ஆயுதமுள்ள ஏழு நாடுகள் இரண்டுக்குள் நட்புற���ு குன்றி அப்படி ஓர் இருபுற யுத்தம் நிகழ்ந்து அணு ஆயுதங்கள் பயன்பட்டால் பயங்கரச் சிதைவுகள், அழிவுகள், கதிரியக்கப் பொழிவுகள் ஏற்படும். அவ்விரு நாடுகளுக்குச் சேதங்கள் நேருவதோடு அண்டை நாடுகளும் பாதிப்படையும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டால் இரண்டு நாடுகளும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டா என்பது கட்டுரை ஆசிரியர் கருத்து. காரணம் இரண்டு நாடுகள் வேறானாலும் எலும்பும் சதையும் போல் நிலத்தாலும், நீராலும், இனத்தாலும், மதத்தாலும் ஒன்றாகச் சேர்ந்துள்ளன. போர் மூண்டாலும் இரண்டு நாடுகளும் அணுவியல் தொழிற் கூடங்களை ஒன்றை ஒன்று தாக்கக் கூடாதென்று வாக்கு மொழிகள் எழுத்து மூலம் கூறியுள்ளன ஆனால் இப்போது அணு ஆயுதமுள்ள ஏழு நாடுகள் இரண்டுக்குள் நட்புறவு குன்றி அப்படி ஓர் இருபுற யுத்தம் நிகழ்ந்து அணு ஆயுதங்கள் பயன்பட்டால் பயங்கரச் சிதைவுகள், அழிவுகள், கதிரியக்கப் பொழிவுகள் ஏற்படும். அவ்விரு நாடுகளுக்குச் சேதங்கள் நேருவதோடு அண்டை நாடுகளும் பாதிப்படையும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டால் இரண்டு நாடுகளும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டா என்பது கட்டுரை ஆசிரியர் கருத்து. காரணம் இரண்டு நாடுகள் வேறானாலும் எலும்பும் சதையும் போல் நிலத்தாலும், நீராலும், இனத்தாலும், மதத்தாலும் ஒன்றாகச் சேர்ந்துள்ளன. போர் மூண்டாலும் இரண்டு நாடுகளும் அணுவியல் தொழிற் கூடங்களை ஒன்றை ஒன்று தாக்கக் கூடாதென்று வாக்கு மொழிகள் எழுத்து மூலம் கூறியுள்ளன ஆனால் பாகிஸ்தானில் தற்போதுள்ள கொந்தளிப்பு நிலையில் எந்த மூர்க்கர் குழு நாட்டைப் பிடித்து ஆட்டப் போகிறது என்பது பெரும் ஐயப்பாட்டில் இருப்பதால் அடுத்து என்ன நடக்கும் என்று யூகிப்பது கடினம்.\nஎத்தனை விதமான அணு ஆயுதங்கள் உள்ளன \nஇரண்டு விதமான அணு ஆயுதங்கள் இதுவரைச் சோதனைக்குள்ளாகி ஆக்கப் பட்டுள்ளன. நியூட்ரான் குண்டுகள் (Neutron Bombs) ஒருவித அணு ஆயுதமாக நாம் எடுத்துக் கொள்ளலாம். அணுப்பிளவு ஆயுதங்கள் (Fission Weapons), அணுப்பிணைவு ஆயுதங்கள் (Fusion Weapons) என்று இருபெரும் பிரிவில் பல்வேறு ஆற்றலைக் கொண்ட அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பட்டு பதுக்கி வைக்கப் பட்டுள்ளன கடந்த அறுபது ஆண்டுகளாக உருவான அணு ஆயுதங்கள் யாவும் ஓய்வாகத் தூங்கிக் கொண்டிருப்பத��ல் துருப்பிடித்து இப்போது முடக்கத்தில் தளர்ந்து போய்க் கிடக்கின்றன கடந்த அறுபது ஆண்டுகளாக உருவான அணு ஆயுதங்கள் யாவும் ஓய்வாகத் தூங்கிக் கொண்டிருப்பதால் துருப்பிடித்து இப்போது முடக்கத்தில் தளர்ந்து போய்க் கிடக்கின்றன அவை யாவும் தூசி துடைக்கப் பட்டுப் புதுப்பிக்கப் படவேண்டும் அவை யாவும் தூசி துடைக்கப் பட்டுப் புதுப்பிக்கப் படவேண்டும் அல்லது தற்போதைய கணினி யுகத் தொழில்நுட்பம் புகுத்துப்பட்டு புது விதமாக மாற்றப் பட வேண்டும்.\nபல பில்லியன் டாலர் மதிப்பில் படைப்பான பழைய அணு ஆயுதங்களை இப்போது ஏவினால் அவை பகைவரை நோக்கித் தாக்குமா அல்லது சண்டி மாடுபோல் படுத்துக் கொள்ளுமா என்று எழுப்பி விட்டால்தான் தெரியும் \nஅணுப்பிளவு ஆயுதங்களில் (அணுக்குண்டு) எரிசக்தியாக யுரேனியம் -235, புளுடோனியம் -239 ஆகிய கன உலோகங்கள் பயன்படுகின்றன. மாறாக அணுப்பிணைவு ஆயுதங்களில் (ஹைடிரஜன் குண்டு) எளிய வாயுக்களான டியூடிரியம், டிரிடியம் (ஹைடிரஜன் ஏகமூலங்கள் ) (Deuterium & Tritium -Hydrogen Isotopes) உபயோகம் ஆகின்றன. டியூடிரியமும் டிரிடியமும் பிணைந்து சக்தி உண்டாக்குவதற்குச் சூரியன் போல் பல மில்லியன் டிகிரி உஷ்ணம் தேவைப் படுகிறது. அந்த உஷ்ணத்தை உண்டாக்க ஒரு சிறு அணுப்பிளவு இயக்கம் முதலில் ஹைடிரஜன் குண்டில் தூண்டப் படுகிறது. அவ்விதம் முதல் உந்து யுரேனிய வெடிப்பில் உண்டாகும் பல மில்லியன் டிகிரி உஷ்ணத்தில் டியூடிரியமும் டிரிடியமும் பிணைந்து வெடிப்பு சக்தியை வெளியேற்றுகிறது. பொதுவாக அணுப்பிணைவு ஆயுதம் அணு ஆயுதத்தை விட சுமார் ஆயிரம் மடங்கு அழிவு சக்தியை வெளியாக்கும் நியூட்ரான் குண்டு அணுக்குண்டு ஆற்றலில் பத்தில் ஒரு பங்கு பாதகம் விளைவிக்க வல்லது.\nபல்வேறு டன் டியென்டி ஆற்றல் கொண்ட அணு ஆயுதங்கள்.\nஅமெரிக்கா ஹிரோஷிமாவில் போட்ட யுரேனியம் அணுக்குண்டு 15 கிலோ டன் டியென்டி ஆற்றலும், நாகசாக்கியில் போட்ட புளுடோனியம் அணுக்குண்டு 21 கிலோ டன் டியென்டி ஆற்றலும் கொண்டவை. அணு ஆயுதங்களின் வெடிப்புப் பரிமாணம் டியென்டி அளவீட்டில் [(TNT) -Trinitrotoluene -CH3C6H2(NO2)3 (A Powerful High Explosive)] கிலோ டன் அல்லது மெகா டன் எண்ணிக்கையில் குறிப்பிடப் படுகிறது கிலோ டன், மெகா டன் டியென்டி என்று அளவீடு செய்யும் போது அணு ஆயுதங்களின் எடையைக் குறிப்பிடாது அவற்றின் வெடி ஆற்றலை ஒரு டியெ���்டி இராசயன வெடிக்கு ஒப்பிடப் படுகிறது. ஒரு கிலோ டன் அணு ஆயுதம் 1000 டன் டியென்டி ஆற்றல் வெடிக்குச் சமம். ஒரு மெகா டன் அணு ஆயுதம் ஒரு மில்லியன் டன் டியென்டி ஆற்றல் வெடிக்கு இணையாகும். தற்போது வெப்ப அணுக்கரு ஆயுதம் (Thermonuclear Weapon OR Hydrogen Bomb) ஒன்று 25 மெகா டன் டியென்டி வெடி ஆற்றல் கொண்டதாக உள்ளது. மேலும் இப்போது 50 மெகா டன் டியென்டி வெடியாற்றல் உள்ள அணு ஆயுதங்கள் தயாரிக்கப் படுகின்றன. தற்போது பாதி உலகைக் கடந்து செல்லும் கட்டளை ஏவு கணைகளில் (Guided Missiles) அணுத்தாக்கு ஆயுதங்களை (Nuclear Strategic Weapons) ஏந்திக் கொண்டோ அல்லது ஆகாய விமானங்களிலிருந்து விடுவித்தோ நகரங்கள், தொழிற்துறை மையங்கள், இராணுவத் தளங்கள் ஆகியவை தகர்க்கப்படத் திட்டமிடப் படுகின்றன.\nஅணு ஆயுத வெடிப்புகளில் நேரும் அகோர விளைவுகள்\n1945 இல் அமெரிக்க போட்ட “லிட்டில் பாய்” அணுக்குண்டு ஹிரோஷிமா நகரை முற்றிலும் தகர்த்தது. அடுத்துப் போட்ட “·பாட் மான்” அணுக்குண்டில் நாகசாக்கி நகரம் தரைமட்டம் ஆனது. இவ்விரு நகரங்களில் ஏற்பட்ட விளைவுகளும், கதிர்வீச்சுக் காயங்கள், மரணங்கள், கதிரியக்க பொழிவுகளின் தீவிரம், நீண்ட கால விளைவுகள் அனைத்தும் மாதிரிப் பாடங்களாய் உலக நாடுகளுக்கு அறிவைப் புகட்டுகின்றன. ஆயுதங்களின் கிலோ டன் டியென்டி, மெகா டன் டியென்டி வெடிப்பு ஆற்றலுக்கு ஏற்ப விளைவுகளின் தீவிரம் குறையவோ கூடவோ செய்கிறது.\n1. அணுக்குண்டு வெடிப்பு அலைகள் (Bomb Blast):\nஅணு ஆயுத வெடிப்பின் போது வெளியேறும் ஏராளமான வெப்ப அலைச்சக்தி சூழ்வெளிக் காற்றை அதிவிரைவில் சூடாக்குகிறது. வெப்ப வாயு விரைவாக விரிவாகிப் பாய்ந்து பரவும் அதிர்ச்சி அலையாகத் தாக்குகிறது. இவ்விதம் வெளியாவது பாதி அளவு வெடிப்புச் சக்தி. அந்த விளைவில் குண்டு வீழ்ந்த இடத்துக்கு நெருங்கிய கட்டடங்கள் தரை மட்டமாக்கப் பட்டுப் பல மைல் தூரம் வீடுகள் தகர்ந்து பொடியாகும் அத்துடன் போட்ட இடத்தில் பெருங்குழி ஒன்றுதோண்டப்படும்.\n2. வெப்ப சக்தி வெளியேற்றம் (Heat Wave Spread):\nஅணு ஆயுத வெடிப்பால் ஒரு மில்லியன் டிகிரி உஷ்ணமுடைய ஒரு பெரும் தீக்கோளம் உண்டாகும். அந்தத் தீப்பிழம்பில் தகர்க்கப் படாத வீடுகள், கட்டங்கள் பற்றிக் கொண்டெரியும். வெப்ப வெளியேற்றம் முழு ஆற்றலில் மூன்றில் ஒரு பங்காக கணிக்கப் படுகிறது. இந்த பயங்கரத் தீப்பிழம்பே ஒரு பெரு கு���ைக் காளான் முகில்போல் (Huge Mushroom Cloud) உயரே விரிந்து செல்கிறது.\n3. கதிர்வீச்சு & கதிரடிப்பு (Direct Radiation Dose):\nவெப்ப வெடிப்போடு அதிதீவிரக் கதிர்வீச்சு எல்லாத் திசைகளிலும் பாய்ந்து உயிரனங்களைத் தாக்குகிறது. அதில் முதலாக மோதும் நியூட்ரான்கள், காமாக் கதிர்களைத் “துரிதக் கதிர்வீச்சு” (Prompt Radiation – Mostly Neutrons & Gamma Rays) என்று குறிப்பிடப் படுகிறது. அதிதீவிரக் கதிரடிகள் (High Amount of Radiation Dose) மனிதரையும், விலங்குகளையும் உடனே அல்லது சில தினங்களில் கொன்றுவிடும் குறைந்த அளவு கதிரடிப்புகள் கதிர் நோய்களை உண்டாக்கி மெதுவாகக் கொல்லும். பேரளவு கதிர்வீச்சுக் கதிரடி புற்றுநோய்களை (Cancer) உண்டாக்கும்.\n4. தாமதக் கதிரெழுச்சி விளைவுகள் (Delayed Radiation Effects) :\nஅணுப்பிளவு விளைவுகளால் பின்னெழும் கதிரியக்கப் பாதிப்புகள் மாந்தருக்கு நீண்ட காலம் கேடு தருபவை. அக்கொடிய பாதிப்புகள் அணுப்பிளவு மூலகங்களின் “அரை ஆயுளைப்” (Half Life) பொருத்தவை. அரை ஆயுள் என்பது கதிரியக்கத் தேய்வு முறையில் நிலையற்ற மூலகம் (Unstable Elements due to Radioactive Decay) படிப்படியாகத் தேய்ந்து நிறை பாதியாகும் காலத்தைக் குறிப்பது. சீக்கிரமாகத் தேயும் நிலையற்ற மூலகம் சிறிது காலம் உயிரினத்தைப் பாதிக்கும். மெதுவாகத் தேயும் நிலையற்ற மூலகந்தான் நீண்ட காலம் உயிரினத்துக்குத் தொல்லை கொடுப்பது. இந்த கதிர்வீச்சு வாயு மூலகங்கள் சூழ்வெளிக் காற்றில் பல நாடுகளுக்கு பயணம் செய்து மக்களைப் பாதிக்கின்றன.\n5. கதிரியக்கப் பொழிவுகள் (Radioactive Fallouts):\nஇறுதியாக நூற்றுக் கணக்கான மைல் காற்றில் கொண்டு செல்லப்பட்டு இந்த கதிரியக்கத் துணுக்குகள்தான் பொழிவுகளாகப் பூமியில் நிரந்தரமாகப் படிந்து விடுகின்றன. நீண்ட அரை ஆயுள் உடைய மூலகத் துணுக்குகள் பூமியில் தங்கி நெடுங்காலம் மனித இனத்துக்குத் தொல்லைகள் அளிக்கின்றன. அவையே நிலவளம், நீர்வளம், சூழ்வெளியைத் தீண்டி பல ஆண்டுகளுக்கு நாசம் புரிகின்றன.\n6. விண்வெளிப் பாதிப்புகள் (Effects in Space):\nஅணு ஆயுதச் சூழ்வெளிப் பாதிப்புகள் குண்டு போடும் போது எந்த உயரத்தில் வெடிக்கிறது என்னும் மேல்மட்டத்தைப் பொருத்தது. அதிர்ச்சி அலைகளைப் பரப்பப் போதிய வாயு இல்லாமல் வெறும் கதிர்வீச்சுத் தாக்குதலே பெரும்பான்மையாக விளைந்திடும். வெப்ப சக்தி பரவிச் சென்று தீ மூட்டும் நிகழ்ச்சிகள் குன்றும். பொதுவாக நியூட்ரான், காமாக் க��ிர்களின் தீங்கு மிகைப்படும்.\n7. மின்காந்த அதிர்வு விளைவுகள் (Electromagnetic Pulse Burst):\nஅணு ஆயுத வெடிப்பிலே மிகவும் விந்தையான விளைவு : ஒரு பெரும் மின்காந்தத் துடிப்பு (Production of an Electromagnetic Pulse – A Powerful Burst of Electric Current) உண்டாவது கதிர்வீச்சில் பாய்ந்து செல்லும் காமாக் கதிர்கள் சூழ்வெளி வாயுவோடுச் சேரும் போது அவ்வித மின்காந்தத் துடிப்பு ஏற்படுகிறது கதிர்வீச்சில் பாய்ந்து செல்லும் காமாக் கதிர்கள் சூழ்வெளி வாயுவோடுச் சேரும் போது அவ்வித மின்காந்தத் துடிப்பு ஏற்படுகிறது அந்த மின்னோட்டம் மின்சார, மின்னியல் சாதனங்களை – கணினிகள், மின்சக்தி நிலையங்கள், தொலைக் கட்சி நிலையங்கள், ரேடியோ தொடர்புகள் போன்றவற்றைப் பெரும் அளவில் பாதிக்கும்.\nPosted in அணுசக்தி, கனல்சக்தி, பொறியியல், விஞ்ஞான மேதைகள்\t| 2 Replies\nசூரியனின் உட்புறக்கரு மேற்புறக் கோளத்தை விட நான்கு மடங்கு மிக வேகமாய்ச் சுழல்கிறது\n“பிரபஞ்சத்தின் நுட்பங்களைப் புரிந்து கொள்ளும் திறமை மனித உள்ளத்துக் கில்லை பெரிய நூலகத்தில் நுழையும் சிறு பிள்ளை போன்றுதான் நாமிருக்கிறோம். யாராவது ஒருவர் அந்த நூல்களை எழுதியிருக்க வேண்டும் என்று சிறுவனுக்குத் தெரிகிறது. ஆனால் யார் அதை எழுதியவர், எப்படி அது எழுதப் பட்டுள்ளது என்று அதற்குத் தெரிய வில்லை.”\nகதிரவனின் சினம் எல்லை மீறிக்\nகூர்ந்து நோக்கினால் பரிதி ஓர்\nபல்கோடி மைல் பயணம் செய்யும் \nமீறி வெளிப்படும் காந்த அலைச்\nகோடான கோடி ஆண்டுக்கு முன்\nசூரிய உட்கரு வேகச் சுழற்சி கண்டுபிடிப்பு, கடந்த பத்தாண்டு களில் நாசா ஸோஹோ விண்ணுளவியின் ஒரு பெரும் சாதிப் பாகக் கருதப்படுகிறது. 40 ஆண்டுகளில் ஆழ்ந்து தேடி சூரிய விஞ்ஞானிகள், அதன் உட்கருவில் ஒருவித நடுக்க அதிர்ச்சி அலை [Seismic Wave] இருக்கும் நீடித்த சான்றை அறிந்துள்ளார்.\nஇதுவரைச் சூரிய அலை அதிர்வுகள் [Solar Oscillations] பற்றி அறிந்தவை எல்லாம் ஒலி அலைகள் [Sound Waves] மட்டுமே. ஆனால் மேலும் கீழும், மற்றும் மட்டத்தில் கடலலைகள் போல் இயங்கும் சூரிய ஈர்ப்பலைகளும் [Gravity Waves, (G-Waves) ] உள்ளன. 40 ஆண்டு களாய்ச் சூரியனில் நாங்கள் இந்த ஈர்ப்பலைகளைத் தேடி வருகிறோம். முடிவாக அந்த ஈர்ப்பலைகளின் தட முத்திரையை முதன்முறை அளந்து உறுதியாகக் கண்டுபிடித் துள்ளோம்.\nநாற்பது ஆண்டுத் தேடலில் கண்டுபிடித்த அற்புத சுழற்சி\nசூரிய விஞ்ஞானிகள் நாற்பது ஆண���டுகள் ஆய்வு செய்து சூரியனில் ஒருவித நடுக்க அலைகள் [Solar Seismic Waves] இருப்பதை நாசாவின் ஸோஹோ விண்ணுளவி [SOHO Solar Probe] மூலம் உறுதியாக அறிந்துள்ளார்கள். இதை 2017 ஆகஸ்டு முதல் தேதி நாசாவின் ஸொஹோ மூலம் ஆய்வுகள் செய்து, வானியல் இதழில் அறிவிப்பது ஈசா விஞ்ஞானிகள். இந்த தணிவு அதிர்வு அலைகள் [Low Frequency Waves ] ஜி முனைப்பாடு [G – Modes] என்று அறிவிக்கப் பட்டுள்ளன. ஜி – முனைப்பாடு சொல்வதென்ன வென்றால், சூரியனின் உட்கரு மேற்தளத்தைப் போல் நான்கு மடங்கு வேகம் உடையது. பூமியின் ஊடே பூகம்பம் செல்வது போல், சூரிய கோளத்தில், சூரிய விஞ்ஞானிகள் ஸோஹோ விண்ணுளவி மூலம் ஈர்ப்பலைகள் பாய்வதைக் காண்கிறார்.\nசூரியனில் ஒலி அலைகள் [Sound Waves] மூலம் தொடர்ந்து சத்தம் கிளம்புகிறது. காரணம் சூரியனின் உட்தளத்தில் கனல்சக்தி சுழலோட்டம் [ Constant Convection ] எப்போதும் நிகழ்ந்து கொண்டுள்ளது. பிரென்ச் விஞ்ஞானி எரிக் ஃபாஸ்ஸட்டும் அவரது குழுவினரும் ஸோஹோ மூலம் 16.5 ஆண்டுகள் தகவல் சேமித்து ஆய்வு செய்ததாக அறியப் படுகிறது.\nஜி -அலைகளின் தடம் [Imprint of G -Waves] காட்டுவது சூரிய உட்கரு வாரத்துக்கு ஒருமுறை சுற்றுகிறது என்று. சூரியனின் மையத் தளம் 25 நாட்களுக்கு ஒருமுறையும், துருவங்கள் 35 நாட்களுக்கு ஒருமுறையும் சுழல்கின்றன. ஜி – முனைப்பாடுகள் [G -modes] நமது சூரியனிலும், மற்ற விண்மீன்களிலும் காணப்படுகின்றன. இந்தக் கண்டுபிடிப்புகள், புதிய பரிதி விஞ்ஞானத்தை [Solar Science] இப்போது துவங்கப் போகிறது என்பது புல்லரிப்பை உண்டாக்குகிறது.\n“பிரபஞ்சத்தின் நுட்பங்களைப் புரிந்து கொள்ளும் திறமை மனித உள்ளத்துக் கில்லை பெரிய நூலகத்தில் நுழையும் சிறு பிள்ளை போன்றுதான் நாமிருக்கிறோம். யாராவது ஒருவர் அந்த நூல்களை எழுதியிருக்க வேண்டும் என்று சிறு பிள்ளைக்குத் தெரிகிறது. ஆனால் யார் அதை எழுதியவர், எப்படி அது எழுதப் பட்டுள்ளது என்று அதற்குத் தெரிய வில்லை.”\n“பிரபஞ்சம் புதிரான தென்று மட்டும் நான் ஐயப்பட வில்லை. அது புதிருக்குள் புதிரானது என்று நான் கருதுகிறேன். மேலும் விண்வெளியிலும் பூமியிலும் கனவில் கண்டவற்றை விட இன்னும் மிகையான தகவல் இருப்பதாக நான் ஐயப்படுகிறேன்.”\n1859 இல் நேர்ந்த பரிதிச் சூறாவளியில் அநேக சம்பவங்கள் சேர்ந்து ஒரே சமயத்தில் நிகழ்ந்தன அவை தனித்தனியாக விளைந்திருந்தால் அவற்றைக் கண்டுபிடித்து விளக்கிய��ருக்க முடியும். ஆனால் அவை அனைத்தும் ஒன்றாய்ப் பின்னி வரலாற்றிலே குறிப்பிடத் தக்க முறையில் பேரளவுத் தீவிரச் சிதைவுகளைப் பூமியின் மின்னணுக் கோளத்தில் (Ionosphere) உண்டாக்கி விட்டன அவை தனித்தனியாக விளைந்திருந்தால் அவற்றைக் கண்டுபிடித்து விளக்கியிருக்க முடியும். ஆனால் அவை அனைத்தும் ஒன்றாய்ப் பின்னி வரலாற்றிலே குறிப்பிடத் தக்க முறையில் பேரளவுத் தீவிரச் சிதைவுகளைப் பூமியின் மின்னணுக் கோளத்தில் (Ionosphere) உண்டாக்கி விட்டன அந்த அதிர்ச்சி நிகழ்ச்சிகள் எல்லாம் சேர்ந்து ஒரு பூரணச் சூறாவளியை உருவாக்கின \n“சூரியப் புயல் உண்டான சமயத்தில் தீவிர காந்த சக்தி ஏறிய ஒளிப்பிழம்பு (Magnetically-charged Plasma called Coronal Mass Ejections) கொண்ட பேரளவு முகில் வெளியேறியது,. எல்லா தீவீச்சுகளும் பூமியை நோக்கிச் செல்வதில்லை. தீவீச்சுகள் பூமியை வந்தடைய மூன்று அல்லது நான்கு நாட்கள் எடுக்கும். ஒரே ஒரு தீவிர தீவீச்சு மட்டும் 17 மணி 40 நிமிடத்தில் விரைவாகப் பூமியைத் தாக்கி விட்டது.”\n“சூரியன் எரிவாயு தீர்ந்து ஒளிமங்கி உடல் பெருக்கும் போது, அகக் கோள்களை சுட்டுப் பொசுக்கி பனிப்பகுதிகளை நீர்மயமாக்கிக் கடல் மேவிடும் நூற்றுக் கணக்கான அண்டக் கோள்களை உண்டாக்கும் புளுடோ கோளின் நடுங்கும் குளிர்வெளி சூடேறிப் பிளாரிடாவின் உஷ்ணத்தைப் பெறும்.”\n1859 ஆண்டில் பரிதியில் நேர்ந்த பூதப்புயல் \n1.4 மில்லியன் கி.மீடர் (சுமார் 869000 மைல்) அகண்ட பரிதியின் நிறை மட்டும் பரிதி மண்டலத்தின் அனைத்துக் கோள்களின் நிறையில் 99.86 % பங்கு அந்த நிறைக் கணக்கிட்டால் அந்த அளவு மில்லியன் பூமிகளை விடச் சற்று பெரியது அந்த நிறைக் கணக்கிட்டால் அந்த அளவு மில்லியன் பூமிகளை விடச் சற்று பெரியது சூரியன் வெளியேற்றும் சராசரி எரிசக்தி ஆற்றல் : 383 பில்லியன் டிரில்லயன் கிலோ வாட் (10^21 kws) சூரியன் வெளியேற்றும் சராசரி எரிசக்தி ஆற்றல் : 383 பில்லியன் டிரில்லயன் கிலோ வாட் (10^21 kws) அந்த ஆற்றலை ஒப்பு நோக்கினால் ஒவ்வொரு வினாடியும் 100 பில்லியன் டன் டியென்டி (TNT) வெடிப்புச் சக்திக்கு இணையாகும் அந்த ஆற்றலை ஒப்பு நோக்கினால் ஒவ்வொரு வினாடியும் 100 பில்லியன் டன் டியென்டி (TNT) வெடிப்புச் சக்திக்கு இணையாகும் ஆனால் பரிதிச் சக்தி வெளியேற்ற அளவு எப்போதும் ஒரு நிலையானதல்ல ஆனால் பரிதிச் சக்தி வெளியேற்ற அளவு எப்போதும் ஒரு நிலைய��னதல்ல பரிதியின் மேற்தளத்தைக் கூர்ந்து நுணுக்கமாக நோக்கினால் அதன் காந்தத் தளங்கள் தீவிரமாய்க் கொந்தளிக்கும் ஓர் போர்க்களமாய்த் தெரியும் பரிதியின் மேற்தளத்தைக் கூர்ந்து நுணுக்கமாக நோக்கினால் அதன் காந்தத் தளங்கள் தீவிரமாய்க் கொந்தளிக்கும் ஓர் போர்க்களமாய்த் தெரியும் வானவிற்கள் போல வளைந்த ஒளிப் பிழம்புக் கொதிப்பு முகில்கள், அலையும் கரிய சூரிய வடுக்களுடன் (Boiling Arc-Shaped Clouds of Hot Plasma, dappled with Dark, Roving Sunspots) காணப்படும். விஞ்ஞானிகள் கணிக்க முடியாத நிலையில், எப்போதாவது ஒருமுறை பேரளவு சக்தி வாய்ந்த “சூரிய தீவீச்சுகள்” அல்லது எரிவாயு வெளியேற்றம் (Solar Flares or Coronal Mass Ejection) உண்டாகும். அது வெப்பச்சக்தி வெடிப்பில் மின்னோட்ட வாயுவாக (Explosive Burst of Hot Electrified Gases) இமாலயச் சிகர அளவில் வெளியேறுகிறது \n1859 ஆம் ஆண்டு வேனிற் காலத்தில் பரிதிக்கும் பூமிக்கும் இடைப்பட்ட 150 மில்லியன் கி.மீடர். (93 மில்லியன் மைல்) தூரத்து அண்டவெளியில் சூரியனை நோக்கும் வானியல் நிபுணர் ஆகஸ்டு 28 ஆம் தேதி அதன் முகத்தில் அநேக வடுக்களைக் (Sunspots) கண்டனர். அந்த வடுக்கள் அனைத்தும் பரிதியின் மிக அடர்த்தியான தீவிரக் காந்தக் களங்களில் (Extremely Intense Magnetic Fields) காணப்பட்டன அந்த காந்தக் களங்கள் உட்தளப் பின்னலில் பிணைந்து திடீரெனத் தாவும் சூரிய தீக்கனல் வீச்சை (Violent Release of Energy – A Solar Flare) உருவாக்கக் கூடியது. ஆகஸ்டு 28 முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை அநேக தீக்கனல் வீச்சுகள் அடித்தன அந்த காந்தக் களங்கள் உட்தளப் பின்னலில் பிணைந்து திடீரெனத் தாவும் சூரிய தீக்கனல் வீச்சை (Violent Release of Energy – A Solar Flare) உருவாக்கக் கூடியது. ஆகஸ்டு 28 முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை அநேக தீக்கனல் வீச்சுகள் அடித்தன அந்த நாட்களில் செப்டம்பர் முதல் தேதி ஒரு பூதகரமான தீவீச்சு உண்டானது அந்த நாட்களில் செப்டம்பர் முதல் தேதி ஒரு பூதகரமான தீவீச்சு உண்டானது அந்த ஒரு நிமிடத்தில் மட்டும் பரிதியின் ஒளி திடீரென இரண்டு மடங்கானது \nபரிதிச் சூறாவளியால் ஏற்பட்ட தீவிர இன்னல்கள்\n“1859 செப்டம்பர் முதலிரு நாட்களில் நேர்ந்த பரிதிச் சூறாவளில் தீவிர காந்த சக்தி ஏறிய ஒளிப்பிழம்பு (Magnetically-charged Plasma called Coronal Mass Ejections) கொண்ட பேரளவு முகில் வெளியேறியது,” என்று புரூஸ் சுருடானி கூறினார். “எல்லா தீவீச்சுகளும் பூமியை நோக்கிச் செல்வதில்லை. பூமியை வந்தடைய மூன்று அல்லது நான்கு நாட்கள் எடுக்கும். ஒரே ஒரு தீவிர தீவீச்சு 17 மணி 40 நிமிடத்தில் விரைவில் பூமியைத் தாக்கி விட்டது.” என்றும் சுருடானி கூறினார். “என்னைப் பலர் அடிக்கடி கேட்கும் கேள்வி : அதைப் போன்று பூரணக் கோரப் புயல் ஒன்று பரிதியில் அடுத்து நிகழுமா அதற்கு நான் பதில் சொல்வது : ஆம் அப்படி நேரலாம் என்பதே. ஏன் 1859 இல் நேர்ந்த பரிதிச் சூறாவளியை விட மிகப் பெரும் நிகழ்ச்சி எதிர்காலத்தில் ஏற்படலாம் அதற்கு நான் பதில் சொல்வது : ஆம் அப்படி நேரலாம் என்பதே. ஏன் 1859 இல் நேர்ந்த பரிதிச் சூறாவளியை விட மிகப் பெரும் நிகழ்ச்சி எதிர்காலத்தில் ஏற்படலாம் ” என்றும் சுருடானி கூறினார்.\nசுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட அந்தச் சூறாவளியின் போது ஏதோ ஒரு பயங்கரச் சம்பவம் நிகழ்ந்து விட்டதாகப் பூலோக மாந்தர் கதி கலங்கினார் பரிதிப் புயல் தாக்கிய சில மணி நேரங்களில் அமெரிக்கா, ஐரோப்பிய தந்திக் கம்பிகள் (Telegraph Wires) ஒரே சமயத்தில் இணைப்பு இடையூறாகி (Short Circuit) அநேக இடங்களில் தீப்பற்றின. பரிதித் தூள்களால் தூண்டப்படும் வடதுருவ வண்ண மின்னொளிகள் (Northern Colour Lights) பெருஞ்சுடரில் காட்சி அளித்ததைத் தென்புறங்களில் ஹவாயி, ஹவானா, ரோமாபுரியில் கூடத் தெரிந்ததாக அறியப்படுகின்றது பரிதிப் புயல் தாக்கிய சில மணி நேரங்களில் அமெரிக்கா, ஐரோப்பிய தந்திக் கம்பிகள் (Telegraph Wires) ஒரே சமயத்தில் இணைப்பு இடையூறாகி (Short Circuit) அநேக இடங்களில் தீப்பற்றின. பரிதித் தூள்களால் தூண்டப்படும் வடதுருவ வண்ண மின்னொளிகள் (Northern Colour Lights) பெருஞ்சுடரில் காட்சி அளித்ததைத் தென்புறங்களில் ஹவாயி, ஹவானா, ரோமாபுரியில் கூடத் தெரிந்ததாக அறியப்படுகின்றது அதே சமயத்தில் தென் துருவத்திலும் வண்ணக் கோலங்கள் காணப்பட்டன என்று தெரிகிறது \nசூரியனின் எரிவாயுத் திணிவு வெளியேற்றத்தில் (Coronal Mass Ejection) உள்ள காந்தக் களங்கள் அடர்த்தியான தீவிரத்தில் விரைந்து பூமியின் காந்தத் தளங்களை நேராக எதிர்க்கின்றன அதாவது 1859 செப்டம்பர் முதல் தேதி பூகாந்தத்தை அமுக்கிக் கொண்டு பரிதியின் மின்னேற்றத் துகள்கள் (Charged Particles) பூகோள மேல் உயர வாயு மண்டலத்தை ஊடுருவின அதாவது 1859 செப்டம்பர் முதல் தேதி பூகாந்தத்தை அமுக்கிக் கொண்டு பரிதியின் மின்னேற்றத் துகள்கள் (Charged Particles) பூகோள மேல் உயர வாயு மண்டலத்தை ஊடுருவின அத்தகைய கோர விளைவுகள் வானில் ஒளிமயக் காட்சிகளையும், மின்னியல் பரிமாற்றுத் துறைகளையும், தகவல் அனுப்பு & ஏற்பு அமைப்புகளையும் (Electrical Grids & Communication Networks) பேரளவில் பாதித்தன அத்தகைய கோர விளைவுகள் வானில் ஒளிமயக் காட்சிகளையும், மின்னியல் பரிமாற்றுத் துறைகளையும், தகவல் அனுப்பு & ஏற்பு அமைப்புகளையும் (Electrical Grids & Communication Networks) பேரளவில் பாதித்தன உலகின் 140,000 மைல் நீளத் தந்தித் தொடர்புச் சாதனங்கள் பல மணி நேரங்கள் முடங்கிப் போயின. பேரளவு தீவீச்சு வெளியேற்றமானது பூமியில் ஏற்படும் பூத பூகம்ப ஆற்றலை விட மில்லியன் மடங்குச் சக்தி வாய்ந்தது \n1994 இல் உண்டான சூரியப் புயல் தகவல் தொடர்பு துணைக்கோள்களைத் தாக்கிச் செய்தித்தாள் பதிப்புகள், தொலைக்காட்சி ஏற்பாடுகள், அமெரிக்கா, கனடா ரேடியோ அறிவிப்பு அமைப்புகள், செல் ·போன் கம்பியில்லாத் தொடர்புகள், பூகோளத் தளச்சுட்டு ஏற்பாட்டுத் துணைக்கோள்களின் தொடர்புகள் (TV Signals to Global Positioning Sytems – GPS Systems) மின்சாரம் பரிமாற்றுத் தொடர்புகள் (Electrical Power Grids) பாதிக்கப் பட்டன. 1989 மார்ச்சில் ஏற்பட்ட தீவிரமற்ற ஒரு சிறிய பரிதிப் புயலில் கனடாவின் ஹைடிரோ-குவபெக் மின்சாரப் பரிமாற்றம் (Hydro-Quebec Power Grid) முடக்கப்பட்டு 9 மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் தடைப்பட்டது அதனால் விளைந்த நிதி விரயம் பல மில்லியன் டாலர் என்று கணிக்கப்படுகிறது.\nபரிதி வாயுக் கோளத்தின் உள்ளமைப்பு\nபரிதியின் விட்டம் 863,400 மைல், பூமியைப் போல் 109 மடங்கு விட்டம் அதன் எடை பூமியைப் போன்று 333,000 மடங்கு கனத்தது. சூரியனின் கொள்ளளவு [Volume] பூமியைப் போல் 1.3 மில்லியன் மடங்கு அதன் எடை பூமியைப் போன்று 333,000 மடங்கு கனத்தது. சூரியனின் கொள்ளளவு [Volume] பூமியைப் போல் 1.3 மில்லியன் மடங்கு கண்ணைப் பறிக்கும் பரிதியின் பெருஞ்சுடர் மேல்தளம் ‘ஒளிமயக் கோளம்’ [Photosphere] என்று அழைக்கப் படுகிறது. அடிக்கடி ஒளிமயக் கோளத்தில் ‘கரும் வடுக்கள்’ [Dark Patches], சில சமயம் 50,000 மைல் அகலத்தில் காட்சி அளிக்கின்றன கண்ணைப் பறிக்கும் பரிதியின் பெருஞ்சுடர் மேல்தளம் ‘ஒளிமயக் கோளம்’ [Photosphere] என்று அழைக்கப் படுகிறது. அடிக்கடி ஒளிமயக் கோளத்தில் ‘கரும் வடுக்கள்’ [Dark Patches], சில சமயம் 50,000 மைல் அகலத்தில் காட்சி அளிக்கின்றன அவற்றைப் ‘பரிதி வடுக்கள்’ [Sunspots] என்றும் குறிப்பிடுவதுண்டு. பரிதித் தேமல்களில் உஷ்ணம் [4000 டிகிரி C], மேல்தள உஷ்ணத்தோடு [6000 டிகிரி C] ஒப்பிட்டால் எப்போதும் குறைந்தே ��ருக்கிறது. ஒளிமயக் கோளத்தை ஒட்டி யுள்ளது ‘செந்நிறக் கோளம்’ [Chromosphere] செந்நிறக் கோளுக்கு அப்பால் புறத்தே வெண்ணிறத்தில் ஒளிர்வது, ‘சுருள்தீ வளைவுகள்’ [Corona]. செந்நிறக் கோளும், சுருள்தீ வளைவுகளும், சூரிய கிரகணம் [சந்திரன், பூமிக்கும் பரிதிக்கும் நேரிடையில் கடக்கும் சமயம்] நிகழும் போதுதான் காண முடியும் அவற்றைப் ‘பரிதி வடுக்கள்’ [Sunspots] என்றும் குறிப்பிடுவதுண்டு. பரிதித் தேமல்களில் உஷ்ணம் [4000 டிகிரி C], மேல்தள உஷ்ணத்தோடு [6000 டிகிரி C] ஒப்பிட்டால் எப்போதும் குறைந்தே இருக்கிறது. ஒளிமயக் கோளத்தை ஒட்டி யுள்ளது ‘செந்நிறக் கோளம்’ [Chromosphere] செந்நிறக் கோளுக்கு அப்பால் புறத்தே வெண்ணிறத்தில் ஒளிர்வது, ‘சுருள்தீ வளைவுகள்’ [Corona]. செந்நிறக் கோளும், சுருள்தீ வளைவுகளும், சூரிய கிரகணம் [சந்திரன், பூமிக்கும் பரிதிக்கும் நேரிடையில் கடக்கும் சமயம்] நிகழும் போதுதான் காண முடியும் கண்களுக்குப் புலப்படாதபடி, செந்நிறக் கோளத்தி லிருந்து சில சமயங்களில் ஆயிரக் கணக்கான மைல் உயரத்தில் வாயுத்தீ நாக்குகள் [Flares of Luminous Gas] தாவி எழுவதுண்டு\n உண்டு. விண்வெளியில் எந்த அண்டமும் நகர்ச்சி இல்லாமல் அந்தரத்தில் நிற்பதில்லை மற்ற அண்ட கோளங்களைப் போல், சூரியனும் தன்னைத் தானே மெதுவாகச் சுற்றுகிறது. காலையில் கீழ்வானில் உதயமாகும் பரிதி, வான வீதியில் நகர்ந்து மாலையில் மறைவது போல் தெரிகிறது. ஆனால் மெய்யாக நகர்வது பூமி மற்ற அண்ட கோளங்களைப் போல், சூரியனும் தன்னைத் தானே மெதுவாகச் சுற்றுகிறது. காலையில் கீழ்வானில் உதயமாகும் பரிதி, வான வீதியில் நகர்ந்து மாலையில் மறைவது போல் தெரிகிறது. ஆனால் மெய்யாக நகர்வது பூமி சூரியன் நகர்வதில்லை ஆனால் பரிதிக்கு வேறு முறையில் நகர்ச்சி உள்ளது. பரிதி தனது அச்சில் சுற்றும் போது, மத்திம ரேகைப் பகுதியில் சுற்றுக்கு 25 நாட்களும், துருவப் பகுதியில் 34 நாட்களும் ஆகின்றன. பரிதி பூமியைப் போல் திரட்சிப் பொருள் [Solid] எதுவும் இல்லாமல், வாயுக் கோளமாக இருப்பதால், சுற்றும் காலங்கள் நடுப்பகுதியிலும், இரண்டு துருவங்களிலும் மாறுபடுகின்றன. சுற்றும் சந்திரனைப் பூமி சுமந்து கொண்டு, தானும் தன்னச்சில் சுழன்று கொண்டு, சூரியனைச் சுற்றி வருகிறது. அதைப் போல தன்னைச் சுற்றி வரும் ஒன்பது அண்டக் கோள்களைத் தாங்கிக் கொண்டு, சூரியனும் தன்னச்சில் சுழல சூரிய குடும்பம், பிரபஞ்சத்தில் மற்ற அகிலவெளி ஒளிமய மந்தைகளைப் போல் [Intersteller Galaxy] பால்மய வீதியில் நகர்ந்து கொண்டே போகிறது\nசூரியனில் தெரியும் கருமை நிற வடுக்கள்\nசூரிய கோளத்தில் தெரியும் கரும் புள்ளிகளை [Black Spots], 2200 ஆண்டுகளுக்கு முன்பாகவே சைனாவில் வானியல் ஞானிகள் கண்டு குறிப்பிட்டிருக்கிறார்கள் அவற்றைப் பரிதிவடுக்கள் [Sunspots] என்ற பெயரிலும் குறிப்பிடுகிறார். பரிதி வடுக்களில் கருந் தழும்புகளும் [Umbra], அவற்றைச் சுற்றிச் செந்நிற விளிம்புகளும் [Penumbra] சூழ்ந்துள்ளன அவற்றைப் பரிதிவடுக்கள் [Sunspots] என்ற பெயரிலும் குறிப்பிடுகிறார். பரிதி வடுக்களில் கருந் தழும்புகளும் [Umbra], அவற்றைச் சுற்றிச் செந்நிற விளிம்புகளும் [Penumbra] சூழ்ந்துள்ளன பரிதி வடுக்கள் இரட்டையாக இணைந்தே, சூரியனில் குறிப்பிட்ட சில வளைய மண்டலங்களில் மட்டுமே தோன்றுகின்றன. ஒடுங்கிய குறுக்கு ரேகைக் [Lattitude] களத்தில் மத்திம ரேகைக்கு [Equator] 35 டிகிரி வடக்கிலும், தெற்கிலும் பரிதி வடுக்கள் அங்கும் இங்கும் படர்ந்துள்ளன பரிதி வடுக்கள் இரட்டையாக இணைந்தே, சூரியனில் குறிப்பிட்ட சில வளைய மண்டலங்களில் மட்டுமே தோன்றுகின்றன. ஒடுங்கிய குறுக்கு ரேகைக் [Lattitude] களத்தில் மத்திம ரேகைக்கு [Equator] 35 டிகிரி வடக்கிலும், தெற்கிலும் பரிதி வடுக்கள் அங்கும் இங்கும் படர்ந்துள்ளன மத்திம ரேகையை நெருங்க நெருங்க, வடுக்களின் எண்ணிக்கை அதிகமாகி 8 டிகிரி குறுக்கு ரேகையில் ஒன்றும் இல்லாமல் பூஜியமாகிறது. மற்ற வெப்பக் களங்கள் 6000 டிகிரி C உஷ்ணத்தில் கொந்தளிக்க, வடுக்களின் உஷ்ணம் 1500-2000 டிகிரி C குன்றி, களங்கள் கருமை நிறத்தில் தோன்றுகின்றன. அதற்குக் காரணங்கள் இன்னும் அறியப் படவில்லை மத்திம ரேகையை நெருங்க நெருங்க, வடுக்களின் எண்ணிக்கை அதிகமாகி 8 டிகிரி குறுக்கு ரேகையில் ஒன்றும் இல்லாமல் பூஜியமாகிறது. மற்ற வெப்பக் களங்கள் 6000 டிகிரி C உஷ்ணத்தில் கொந்தளிக்க, வடுக்களின் உஷ்ணம் 1500-2000 டிகிரி C குன்றி, களங்கள் கருமை நிறத்தில் தோன்றுகின்றன. அதற்குக் காரணங்கள் இன்னும் அறியப் படவில்லை ஒரு வேளை காந்த சக்தி கொந்தளிப்பால், பரிதி வடுக்கள் உண்டாகி இருக்கலாம் ஒரு வேளை காந்த சக்தி கொந்தளிப்பால், பரிதி வடுக்கள் உண்டாகி இருக்கலாம் பரிதியில் ஒற்றை வடுவைக் காண்பது அபூர்வம். இரட்டை, இரட்டையாகவே தோன்றும் வடு���்களின் காந்தம் எதிர்முறையில் வட தென் துருவங்கள் போல நடிக்கின்றன. வடுக்கள் 20 நாட்களே நீடித்துப் பின்பு மறைந்து விடுகின்றன. பரிதி தன்னைத் தானே சுற்றும் போது, வடுக்களும் நகர்வதால். பரிதி சுழலும் வேகத்தை பூமியிலிருந்து தொலை நோக்கிகள் மூலம் அறிய முடிகிறது.\n2010-2012 ஆண்டுகளில் எதிர்பார்க்கப்படும் அசுர சூரியப் புயல் \n1859 இல் ஏற்பட்ட சூரியப் புயலை விட அசுர ஆற்றல் படைத்த சூறாவளி 2010-2012 ஆண்டுகளில் உண்டாகலாம் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள். அந்தக் கதிரலைப் புயலடிப்பு பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் 300 புவியிணைப்புச் சுற்றுத் துணைக்கோள்களைப் (GEO – Geosynchronous Earth Orbiting Satellites) பேரளவில் பாதிக்கும் அவற்றால் பயன் பெறும் தகவல் துறைகள் முடக்கமாகி வருமானம் 30 பில்லியன் டாலர் நட்டமடையும் என்று கணிக்கப் படுகிறது அவற்றால் பயன் பெறும் தகவல் துறைகள் முடக்கமாகி வருமானம் 30 பில்லியன் டாலர் நட்டமடையும் என்று கணிக்கப் படுகிறது ஜியோ துணைக்கோள்களின் ஆண்டு வருவாய் 97 பில்லியன் டாலர் (2006 டாலர் மதிப்பு) ஜியோ துணைக்கோள்களின் ஆண்டு வருவாய் 97 பில்லியன் டாலர் (2006 டாலர் மதிப்பு) அதாவது குறைந்தது 30% வருவாய் இழக்கப்படும் என்று கருதப் படுகிறது அதாவது குறைந்தது 30% வருவாய் இழக்கப்படும் என்று கருதப் படுகிறது மேலும் 100 பில்லியன் டாலர் மதிப்புடைய அகில நாட்டு விண்வெளி நிலையம் (International Space Station) பூமியிலிருந்து சுற்றும் உயரம் தாழ்த்தப்பட்டு, மீண்டும் பழைய சுற்று வீதிக்கு எழ முடியாமல் இடர்ப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது \nmodule=displaystory&story_id=40804101&format=html (திண்ணைக் கட்டுரை – சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் \nPosted in அணுசக்தி, அண்டவெளிப் பயணங்கள், சூரியக்கதிர் கனல்சக்தி, பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம்\t| Leave a reply\nகட்டாய மாகப் பல்லாயிரம் பேர்,\nபுற்று நோயும், இரத்த நோயும்\n[செர்நோபில் விபத்தின் (ஏப்ரல் 26, 1986) 20 ஆண்டுப்\nநமது சூரிய மண்டல எல்லை தாண்டிய நாசாவின் இரண்டு விண்கப்பல்கள் அடுத்த பரிதி மண்டலம் நோக்கிப் பயணம்.\nநாற்பது ஆண்டுகள் பயணம் செய்து\nஅடுத்த பரிதி மண்டலத்தின் எல்லையில்\nசின்னமாய் எடுத்துச் சென்று, நமது\nகடந்த 40 ஆண்டு கால நாசா விண்வெளிக் குறிப்பணிகளில் வாயேஜர் விண்கப்பல் பயணத்தைப் போல் இயங்கிய ஒப்பில்லா விண்வெளித் தேடல் வேறெதுவும் இல்லை. அவற்றால் நமது பிரபஞ்சத்தின் தெரியாத அற்புதங்களை அறிந்து கொண்ட தோடு, சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ளதையும் இப்போது காண வாய்ப்புக் கிடைத்துள்ளது.\nநாசாவின் நெடுந்தூர, நீண்ட காலப் பயண விண்கப்பல்கள்\n1977 ஆகஸ்டு / செப்டம்பரில் ஏவப்பட்ட வாயேஜர் 1 & 2 விண்கப்பல்கள் 40 ஆண்டுகாலம் தொடர்ந்து பயணம் செய்து, சூரியப் புறக்கோள்கள் பூதக்கோள் வியாழன், வளையக் கோள் சனி, வாயுக்கோள் யுரேனஸ், நெப்டியூன் கடந்து, சூரிய குடும்ப எல்லை தாண்டி, இப்போது அடுத்த சூரிய மண்டல விளிம்பைத் தொட்டிருக்கின்றன. வாயேஜர் -1 தற்போது பூமியிலிருந்து 13 பில்லியன் மைல் தூரத்தில் பறந்து கொண்டுள்ளது. மேலும் வாயேஜர் -1 விண்கப்பல் நமது புவிச்சின்னமாய் வட்டக் காலச்சிமிழ் [Circular Time Capsule] ஒன்றைத் தூக்கிச் செல்கிறது.\nவாயேஜர் 1 & 2 விண்கப்பல்கள் கண்டுபிடித்தவை என்ன பூமிக்கு அப்பால் பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “லோ” [Lo] கொண்டுள்ள பொங்கும் முதல் எரிமலை பூமிக்கு அப்பால் பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “லோ” [Lo] கொண்டுள்ள பொங்கும் முதல் எரிமலை வியாழன் துணைக்கோள் “ஈரோப்பா” [Europa] கொண்டுள்ள உட்தளக் கடல் வியாழன் துணைக்கோள் “ஈரோப்பா” [Europa] கொண்டுள்ள உட்தளக் கடல் சனிக்கோளின் துணைக்கோள் “டைடான்” பூமியைப் போல் இருப்பது. புறக்கோள் யுரேனஸில் பனிக்கோள் மிராண்டா [Miranda] துணைக்கோளாய் இருப்பது. புறக்கோள் நெப்டியூனில் பனிநீர் எழுச்சிகள் பற்பல துணைக்கோள் டிரைடான் [Triton] கொண்டிருப்பது. பூமிக்குப் 13 பில்லியன் மைல் தூரத்தில் செல்லும் வாயேஜர் -1 அண்டவெளியில் அகிலக் கதிர்கள், அணுக்கருக்கள் ஒளிவேகத்துக்கு ஒட்டிய விரைவில், ஓடுவதைக் கண்டுள்ளது.\nபூமிக்குப் 11 பில்லியன் மைல் தூரத்தில் செல்லும் வாயேஜர் -2 சூரிய மண்டல விளிம்பில் மின்னியல் துகள்கள், காந்த தளங்கள், தணிவு -அதிர்வு ரேடியோ அலைகள், சூரியப் புயல் ஒளிப்பிழம்பு [Solar Wind Plasma] ஆகியவற்றின் பரிமாணத்தை அறியும் கருவிகளைக் கொண்டுள்ளது. நெடுந்தூரம், நீண்ட காலம் பயணம் செய்ய வாயேஜர் 1 & 2 விண்கப்பல்களை இயக்குவது புளுடோனியம் -238 அணுக்கருசக்தி ஓட்டும் தனித்தனி மூன்று கதிர்மூல வெப்ப-மின்சக்தி ஜனனிகள் [ Plutonium -238 Radio-isotope thermoelectric Generators] அதன் அணுசக்தி ஆற்றல் 88 ஆண்டுகளில் பாதி அளவு குறையும். அதன் கடைசிக் கருவி 2030 ஆம் ஆண்டில் நிறுத்தம் அடையும். ஆயினும் 30,000 mph [48280 kmh] வேகத்தில் பயணம் செய்யும் வாயேஜர் 1 & 2 விண்கப்பல் தொடர்ந்து பல ஆண்டுகள் பறந்து செல்லும். அவற்றின் மங்கிய சிக்னல்களைத் தேடி உள்வாங்கும் ரேடார் தட்டுகள் : நாசாவின் 230 அடி அகல ரேடார் தட்டு; அமெரிக்க நியூ மெக்ஸிகோ தேசிய வானியல் நோக்ககத் தட்டு; ஆஸ்தி ரேலியாவின் பார்க்ஸ் வானியல் நோக்கத் தட்டு; ஜப்பானின் உசுடா ஆழ் விண்வெளி நோக்கு மையத் தட்டு.\n“இப்போது வாயேஜர் -1 எல்லை மாற்ற அரங்கத்தில் பயணம் [Transition Zone] செய்கிறது [2012]. விண்கப்பல் சூரிய விளிம்பு நிறுத்த வரம்பைக் [Heliopause] கடந்து அகில விண்மீன் ஈடுபாட்டு ஊடகத்தில் [Interstellar Medium] புகுந்து இங்குமங்கும் ஊசலாடி இருக்கலாம். ”\nசூரிய மண்டலத்தைப் பற்றிய மகத்தான முக்கிய தகவலை வாயேஜர் விண்ணுளவிகள் அறிவித்து வருகின்றன.\nரோஸின் லாலிமென்ட் [பாரிஸ் வானியல் நோக்ககம்]\n“வியாழன், சனிக் கோள்களுக்குச் செல்ல நான்காண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட வாயேஜர் -2 விண்கப்பல் பயணம் இப்போது 35 ஆண்டுகள் நீடித்து இன்னும் தகவல் அனுப்பி வருகிறது ஏற்கனவே அது நாம் இதுவரை நெருக்கத்தில் காணாத யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களின் தெளிவான காட்சிகளைப் படமெடுத்து அனுப்பியுள்ளது.”\nஎட்வேர்டு ஸ்டோன் (வாயேஜர் திட்ட விஞ்ஞானி) (C.I.T. Pasadena)\n“பரிதி மண்டலத்தின் வெளிப்புறத்தில் என்ன இருக்கிறது என்று காண நமது கண்களை விழிக்கச் செய்தது வாயேஜர் விண்கப்பல் அதைத் தொடர்ந்துதான் கலிலியோ, காஸ்ஸினி விண்கப்பல் பயணத் திட்டங்கள் உருவாக அழுத்தமான ஆதாரங்கள் நமக்குக் கிடைத்தன.”\nஜான் கஸானி, (வாயேஜர் விண்கப்பல் திட்ட ஆளுநர்) (1975-1977)\n“வாயேஜர் திட்டத்தின் வியப்பான விளைவுகளில் குறிப்பிடத் தக்கது அது பயணம் செய்த காலமே 175 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிதி மண்டலத்தில் நிகழும் புறக்கோள்களின் நேரமைப்பு (Planetary Alignment of Jupiter, Saturn, Uranus & Neptune) விண்கப்பலை ஏவி அனுப்பும் ஆண்டு களில் ஏற்பட்டது. தொலைத் தொடர்பு, மின்னியல், மின்னாற்றல், விண்கப்பல் நகர்ச்சிக் கட்டுப்பாடுக்கு ஏற்ற கருவிகளின் பொறி நுணுக்கங்கள் அப்போது விருத்தியாகி இருந்தன.\n“வாயேஜர் விண்கப்பல் பயணம் எத்தகைய மகத்துவம் பெற்ற திட்டம் நமது பரிதி மண்டலத்தின் விரிவான அறிவைப் பெற வழிவகுத்த வாயேஜரின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் நான் பெருமிதம் அடைகிறேன். ஆழ்ந்த விண்வெளித் தொடர்புக்கும் வாயேஜர் விண்கப்பலுக்கும் உள்ள நீடித்த இணைப்பை வியந்து அந்தக் குழுவினரில் ஒருவராய் இருப்பதில் பூரிப்படைகிறேன்.”\nடாக்டர் பீடர் பூன் (தொலைத் தொடர்பு & திட்ட ஏற்பாடு ஆளுநர்) (2004-2010)\nநாசாவின் வாயேஜர் 1 & 2 விண்கப்பல்களில் நமது வரலாற்றை, கலாச்சாரத்தைப் படங்களாய், பாடல்களாய்க் கூறும் காலச் சின்னத்தைப் (Time Capsule) பதித்து அனுப்பியுள்ளார்கள். அது 12 அங்குல வட்டத்தில், தங்க முலாம் பூசப்பட்ட ஒரு தாமிரத் தட்டு. அண்டை விண்மீன் மண்டலத்தினர் (Aliens) விண்கப்பலைக் கைப்பற்றினால் அவருக்கு ஒரு நினைவுப் பரிசாய் அளிக்க வைக்கப்பட்டுள்ளது.\nபுதிய வரலாற்று மைல் கல் நாட்டும் வாயேஜர் விண்கப்பல்கள்\n35 ஆண்டுகளாய் சுமார் 10 பில்லியன் மைல் பயணம் செய்து, தற்போது சூரிய மண்டலம் தாண்டிப் பிரபஞ்சக் காலவெளியில் தடம் வைத்துள்ள வாயேஜர் விண்கப்பல்கள் 1 & 2 புதியதோர் சாதனை மைல் கல்லை வரலாற்றில் நாட்டியுள்ளது. இது நாசா விஞ்ஞானி களின் மாபெரும் விண்வெளித் தேடல் சாதனைகளில் ஒன்றாக மதிக்கப் படுகிறது. 10 பில்லியன் மைல்கள் தாண்டிய பிறகும் அவற்றின் மின் கலன்கள் சிதையாமல் இன்னும் பணி புரிந்து வருகின்றன. சூரிய மண்டலத்தின் புறக் கோள்களான பூதக்கோள் வியாழன், வளையங்கள் அணிந்த சனிக்கோள், யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றின் தகவல் அறிவித்து இப்போது சூரிய எல்லை தாண்டி அடுத்த விண்மீன் மண்டலத்தில் அடியெடுத்து வைக்கிறது. இரண்டு வாயேஜர் விண்கப்பல்களும் மணிக்கு 38,000 மைல் வேகத்தில் பயணம் செய்கின்றன. அவற்றில் தங்க முலாம் பூசிய 12 அங்குல தாமிரப் பதிவுத் தட்டும், அதைப் பேச வைக்கும் பெட்டியும் வைக்கப் பட்டுள்ளன.\n2004 ஆண்டிலேயே வாயேஜர் -1 வரம்பு அதிர்ச்சி [ Termination Shock ] தளத்தைக் கடந்து சூரியப் புயலின் துகள்களும், அதனைக் கடந்த விண்வெளி துகள்களும் மோதும் பகுதியில் பயணம் செய்துள்ளது. இதுவே கொந்தளிப்புள்ள அரங்க மென்று [Turbulent Zone, called Heliosheath] கருதப் படுகிறது. இதுவே சரிந்து முடிவில் சூரிய மண்டல நிறுத்த அரங்கம் [Heliopause] என்பதில் இறுதி ஆகிறது. அப்பகுதியி லிருந்து அகிலவெளி விண்மீன் அரங்கம் [Interstellar Space] தொடங்குகிறது.\nஇரண்டு வாயேஜர்களின் கருவிகள் இயக்கி வருபவை ஆயுள் நீண்டஅணுக்கரு மின் கலன்கள் [Long Life Nuclear Batteries]. அவை 2025 ஆண்டு வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. வாயேஜர் -1 விண் கப்பலி���ிருந்து பூமிக்குத் தகவல் வர சுமார் 16:30 மணிநேரம் ஆகிறது.\nநாசா கண்காணித்து வரும் வாயேஜர் விண்வெளிப் பயணம்\n2010 மே மாதம் 17 ஆம் தேதி நாசா ஜெட் உந்துகணை ஏவகத்தின் (NASA’s Jet Propulsion Lab) பொறியியல் நிபுணர்கள் 8.6 பில்லியன் மைல் தூரத்தில் பரிதி மண்டலத்தின் விளிம்பைத் தாண்டிப் பயணம் செய்யும் வாயேஜர் 2 இன் உட்புறக் கணினியை முடுக்கி அதன் பணியை மாற்றம் செய்தார். அதனால் விண்கப்பலின் நலம் மற்றும் நிலைமைத் தகவல் மட்டுமே பூமிக்கு அனுப்பப்படும். மே முதல் தேதி வந்த தகவலில் விண்கப்பல் நலமோடு பயணத்தைத் தொடர்வதாக அறியப் பட்டது.\nஏப்ரல் 22 இல் வாயேஜர் -2 இலக்கத் தகவலில் (Data Packets) மாறுதலைக் கண்டார். திட்ட நிபுணர் விஞ்ஞானத் தகவல் அனுப்புதலைச் செம்மைப் படுத்த உளவு செய்தார். ஏப்ரல் 30 இல் பூமியிலிருந்து வாயேஜருக்கு அனுப்பும் தொடர்பு சீராக்கப் பட்டது. பூமியிலிருந்து வாயேஜருக்குத் தகவல் போக 13 மணி நேரமும், மறுபடிப் பதில் பூமியில் உள்ள நாசாவின் ஆழ்வெளித் தொலைத் தொடர்பு வலைக்கு (NASA’s Deep Space Network on Earth) வந்து சேர 13 மணி நேரமும் ஆயின.\nவாயேஜர் 2 விண்கப்பல் முதலாக 1977 ஆகஸ்டு 20 ஆம் தேதி பூதக்கோள் வியாழன், வளையக்கோள் சனி ஆகிய இரண்டையும் துருவி உளவாய்வு செய்ய நான்கு ஆண்டுகள் பயணம் செய்ய ஏவப் பட்டது. அதன் இரட்டை விண்கப்பல் வாயேஜர் 1 இரண்டு வாரங்கள் கடந்து அனுப்பப் பட்டது.\nஇப்போது அவை இரண்டும் பரிதியின் புறக்கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றையும் அவற்றின் சில துணைக் கோள்களையும் உளவிப் பரிதியின் விளிம்புக் குமிழியைத் (Heliosphere) தாண்டி அப்பால் அகில விண்மீன் மந்தை வெளி வாசலில் (Interstellar Space) தடம் வைத்து விட்டன \n“வியாழன், சனிக் கோள்களுக்குச் செல்ல நான்காண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட வாயேஜர் -2 விண்கப்பல் பயணம் இப்போது 33 ஆண்டுகள் நீடித்து இன்னும் தகவல் அனுப்பி வருகிறது ஏற்கனவே அது நாம் இதுவரை நெருக்கத்தில் காணாத யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களின் தெளிவான காட்சிகளைப் படமெடுத்து அனுப்பியுள்ளது.” என்று வாயேஜர் திட்ட விஞ்ஞானி எட்வேர்டு ஸ்டோன் கூறுகிறார்.\nவாயேஜர் விண்கப்பல் ஏவப்பட்ட பொன்னான காலம் சிறப்பானது, 175 ஆண்டுகளுக்கு ஒருமுறைப் புறக்கோள்கள் நான்கும் நேர் கோட்டமைப்பில் வருகின்றன. அந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி வாயேஜர் விண்கப்பல்கள் நேர் போக்கில் நான்கு பெரும் புறக்கோள்களையும் அவற்றின் சில துணைக் கோள்களையும் ஆராய வசதியானது.\nபுறக்கோள்களை ஆராய்ந்த வாயேஜர் விண்கப்பல்கள்\n1986 இல் வாயேஜர் 2 யுரேனஸ் கோளையும், 1989 இல் நெப்டியூன் கோளையும் கடந்து சென்றது. அப்போது சிறப்பாக விண்கப்பல் நெப்டியுனில் இருக்கும் மிகப் பெரிய கரு வடுவையும் (Great Dark Spot) மணிக்குப் ஆயிரம் மைல் வேகத்தில் அடிக்கும் சூறாவளியையும் எடுத்துக் கட்டியது. செந்நிற நைட்ரஜன் பனிக்கட்டியி லிருந்து பீறிட்டெழும் ஊற்றுகளையும் (Geysers from Pinkish Nitrogen Ice) அவை நெப்டியூன் துணைகோள் டிரைடான் துருவங்களில் (Polar Cap on Triton) பனியாய்ப் படிவதையும் படம் பிடித்து அனுப்பியது. வாயேஜர் 1 பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “லோ” வில் (Jupiter’s Satellite Lo) தீவிரமாய் எழும்பும் எரிமலை களைப் படமெடுத்தது \nமேலும் சனிக்கோளின் அழகு வளையங்களில் உள்ள நெளிவு, சுழிவுகளையும், மேடு பள்ளங்களையும் காட்டியது 2010 மே மாதத்தில் வாயேஜர் 2 பூமியிலிருந்து 8.6 பில்லியன் மைல் (13.8 பில்லியன் கி.மீ.) தூரத்திலும் வாயேஜர் 1 பூமியிலிருந்து 10.5 பில்லியன் மைல் (16.9 பில்லியன் கி.மீ.) தூரத்திலும் பயணம் செய்கின்றன \nவாயேஜர் திட்டங்கள் அண்டைக் கோள் ஈர்ப்புச் சுற்று வீச்சு உந்து முறையால் (Flyby Gravity Swing Assist) விரைவாக்கப் பட்டு சிக்கனச் செலவில் (Two Third Cost Reduction) செய்து காட்ட உருவாயின. வாயேஜரின் மகத்தான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த முதல் 12 ஆண்டுகளில் நாசாவுக்கு நிதிச் செலவு 865 மில்லியன் டாலர். அந்த உன்னத வெற்றியால் அவற்றின் ஆயுள் இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கப்பட்டு மேற்கொண்டு 30 மில்லியன் டாலரே நிதிச் செலவு கூடியது \nபரிதி மண்டலத்தின் எல்லைக் குமிழியைக் கடக்கும் விண்கப்பல்கள் \nவாயேஜரின் அகில விண்மீன் விண்வெளித் திட்டப் பயணம் (Intersteller Mission) துவங்கிய போது பரிதியிலிருந்து வாயேஜர் 1 சுமார் 40 AU தூரத்திலும் (AU -Astronomical Unit) (AU = Distance Between Earth & Sun), வாயேஜர் 2 சுமார் 31 AU தூரத்திலும் இருந்தன. பரிதியை விட்டு நீங்கும் வாயேஜர் 1 இன் வேகம் : ஆண்டுக்கு 3.5 AU தூரம். வாயேஜர் 2 இன் வேகம் : ஆண்டுக்கு 3.1 AU தூரம். இரண்டு விண்கப்பல்களும் இன்னும் பரிதி மண்டலத்தின் எல்லை அதிர்ச்சி அரங்கில்தான் (Termination Shock Phase) நகர்ந்து செல்கின்றன அந்த வேலி அரங்கில் பரிதியின் காந்த மண்டலச் சூழ்வெளிக் கட்டுப்பாடுக்குள் இயங்கி வருகின்றன. அதி சீக்கி��ம் வாயேஜர் -1 எல்லை அதிர்ச்சியில் ஈடுபட்டு பரிதிக் கவசத்தை (Heliosheath) உளவி ஆராயத் துவங்கும். எல்லை அதிர்ச்சி அரங்கிற்கும், பரிதித் தடுப்பு அரணுக்கும் இடையே இருப்பதுதான் (Between Termination Shock Phase and Heliopause) பரிதிக் கவசம். வாயேஜர் பரிதிக் குமிழியை (Heliosphere) நீங்கும் போதுதான் அகில விண்மீன் வெளி வாசலைத் தொடத் துவங்கும் \nவாயேஜர் விண்வெளித் தேடலின் உன்னதம் என்ன வென்றால் 33 ஆண்டுகள் கடந்த பின்னும் அதன் மின்சக்தி ஆற்றல் சிக்கனமாகச் செலவாகி, நகர்ச்சிக் கட்டுப்பாடு செய்யும் உந்து சாதனம் (Use of Available Electric Power & Attitude Control Propellant) செம்மையாக இயங்கி வருகிறது ஏவும் போது வாயேஜர் விண் கப்பலுக்கு மின்சக்தி அளித்தது : கதிரியக்க ஏகமூல வெப்ப-மின்சக்தி ஜனனி (Radioisotope Thermo-electric Generators – RTG). முதலில் அது பரிமாறிய ஆற்றல் : 470 வாட்ஸ். 1997 ஆரம்பத்தில் புளுடோனியத்தின் கதிர்வீச்சுத் தேய்வால் ஆற்றல் 335 வாட்ஸ் ஆகக் குறைந்தது. 2001 இல் ஆற்றல் 315 வாட்ஸ், மின்சக்தி ஆற்றல் இழப்பைக் குறைக்கச் சில சாதனங்கள் நிறுத்தப் பட்டன. இந்த ஆற்றல் இழப்பு நிலையில் நகர்ந்தால் வாயேஜர் 2020 ஆண்டுக்கு மேல் இயங்கிச் செல்ல முடியாது முடங்கிப் போகும் \nகார்ல் சேகன் தயாரித்து வாயேஜரில் அனுப்பிய தங்க வில்லை\nஇன்னும் சில மாதங்களில் நாசா வாயேஜர் 1 & 2 ஏவிய முப்பதாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும். 2010 மே 15 ஆம் தேதிப்படி இரண்டு வாயேஜர் விண்கப்பல்களும் புறக் கோள்களில் ஒன்றாக ஒரு காலத்தில் கருதப்பட்ட புளுடோவின் சுற்று வீதியைக் கடந்து அண்டையில் உள்ள புதிய பரிதி மண்டலத்தின் வாசலுக்கு வந்து விட்டன. மேலும் வாயேஜர் விண்கப்பல்கள் நமது உலக மாந்தரின் வரலாற்றைப் பதித்த காலச் சின்னம் (Time Capsule) ஒன்றைத் தூக்கிச் செல்கின்றன. உலக வரலாற்றுப் பதிவுக்காக அற்புதப் படங்கள், மனிதர் பெயர்கள், இசைப் பாடல்கள் ஆகியவற்றை கார்ல் சேகன் ஆறு மாதங்களாகத் தகவலைச் சேகரித்தார். படங்களில் ஐக்கிய நாடுகளின் தலைமையகம் பற்றியும், இந்தியாவில் கிரீன் ஹௌஸ் வாயுக்கள் சேமிப்பு பற்றியும். ஜார்ஜ் புஷ்ஷின் படமும் இடம் பெற்றுள்ளன. நமது வரலாற்றைக் கூறும் ‘காலச் சின்னம்’ அண்டைக் கோளப் பிறவிகட்கு நமது இளவச நன்கொடையாக இருக்கும்.\nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம்\t| 1 Reply\nசீதாயணம் நாடகம், படக்கதை நூல் வெளியீடு\n2012 ஆண்டு முடிவு அறிக்கை\n2013 ஆண்டு முடிவு அறிக்கை\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் : தொலைபேசி கண்டுபிடிப்பு -1\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)\nஆயுத மனிதன் (ஓரங்க நாடகம்)\nஇதுவரைப் பார்வைகள் (டிசம்பர் 31, 2012)\nஇந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் D.Sc.\nஇந்தியாவின் முதல் தமிழ்ப் பெண் விஞ்ஞானி\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்\nகூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா \nகூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் \nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது\nசெயற்கைக் கதிரியக்கம் உருவாக்கி நோபெல் பரிசு பெற்ற ஐரீன் ஜோலியட் கியூரி\nதமிழில் முதல் அணுசக்தி நூல்\nபிரபஞ்ச சூட்டுத் தளங்களில் விண்மீன்களின் அருகிலே டியென்ஏ [DNA] உயிர் மூலச் செங்கற்கள் உற்பத்தி\nபுகாரியின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nபுளுடோவின் துணைக் கோள்கள் தாறுமாறாய்ச் சுற்றுவதை நாசா ஹப்பிள் விண்ணோக்கி கண்டுபிடிப்பு\nபோதி மரம் தேடி .. \nமானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே\nமுதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nவால்ட் விட்மன் வசன கவிதைகள்\nவிடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி\nவிண்வெளிக் கப்பலில் பணிசெய்த பாரத வீராங்கனை கல்பனா செளலா\nவெள்ளி மலையும் குமரிக் கடலும்\nதொகுப்பு வகைகள் Select Category அணுசக்தி (185) அண்டவெளிப் பயணங்கள் (403) இணைப்புகள், Blogroll (1) உலக மேதைகள் (7) கட்டுரைகள் (23) கணிதவியல் (3) கதைகள் (10) கனல்சக்தி (14) கலைத்துவம் (7) கவிதைகள் (40) கீதாஞ்சலி (8) குறிக்கோள் (1) சூடேறும் பூகோளம் (3) சூரியக்கதிர் கனல்சக்தி (8) சூழ்வெளி (10) சூழ்வெளிப் பாதிப்பு (11) நாடகங்கள் (17) பார்வைகள் (1) பிரபஞ்சம் (111) பொறியியல் (58) மின்சக்தி (1) முதல் பக்கம் (437) வரலாறு (7) விஞ்ஞான மேதைகள் (98) விஞ்ஞானம் (229) வினையாற்றல் (7) Uncategorized (4)\n2018 ஜூன் 12 இல் அசுரத் தூசிப்புயல் அடித்துச் செவ்வாய்க் கோள் இருண்டு போனது \nமில்லியன் ஆண்டுகளில் நிலவின் சுற்றுப் பாதை நீளும் போது பூமி சுழற்சி நாட்பொழுது கூடுகிறது.\nவிண்கப்பல் பயணத் திட்டங்களுக்கு நீண்ட கால உந்துவிசை ஊட்ட அணுப்பிளவு சக்தி பயன்படப் போகிறது\nசூரியன் எரிவாயு தீர்ந்து மரித்தால் சுற்றும் கோள்களுக்கு என்ன நேரிடும் \nசூரியனை நெருங்கி ஆராயும் ந���சா & ஈசா எதிர்கால விண்வெளி ஏவுகணைத் திட்டங்கள்\nபூதக்கோள் வியாழன், வெள்ளிக்கோள் இடையே உள்ள ஈர்ப்பால், பூமியின் சுற்றுப்பாதை மாறிப் பெருத்த உயிரினப் பாதிப்பு நேர்கிறது\nபுதிய சூரியக்கதிர் மின்சக்தி உற்பத்திப் பொறிநுணுக்கத்தை எப்படித் திறனாய்வு செய்வது \n பூர்வீகப் பூமியைத் தாக்கிய அதிவேக முரண்கோள்கள் பேரளவு நீர் வெள்ளம் கொட்டின.\nதமிழர் புத்தாண்டு சித்திரை முதலா \nநாசாவின் எதிர்கால நிலவுக் குடியிருப்புக் கூடம் 2023 ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்படும்\nநாசா விண்ணுளவி ஜூனோ பூதக்கோள் வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சியை முதன்முறைப் படம் எடுத்துள்ளது.\nஇந்தியாவில் நுண்துகள் நியூடிரினோ ஆய்வுக் கூடம் அமைக்க தமிழ்நாட்டு போடி மலைப்பீடம் தேர்ந்தெடுப்பு\nவிண்வெளியில் புதன் கோள்போல் சூடான, திண்ணிய உலோகக் கோளைப் புதியதாய்க் கண்டுபிடித்தார்.\nசெவ்வாய்க் கோளில் பூர்வீகக் கடல்கள் தோன்ற மூன்று பூத எரிமலை எழுச்சிகளே காரணம்\nமறைந்த விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீஃபன் ஹாக்கிங்\nஉலகப் பொறியியல் சாதனை : இருகடல் இணைப்புக் கால்வாய்\nபிரபஞ்சத்தில் பெரு வெடிப்புக்கு முன்பு என்ன நேர்ந்தது என்பது பற்றிப் புதிய யூகிப்பு\nஅகில உலகில் அணு ஆயுதப் போர்களின் அச்சமும், அணு ஆயுதக் குறைப்பிலே அகில தேச உடன்பாடுகளும்\nஅணுக்கருத் தொடரியக்கம் தூண்டி அணுசக்தி வெளியேற்றிய விஞ்ஞானி என்ரிக்கோ ஃபெர்மி\nவிரைவில் நாசா மனிதர் இயக்கும் விண்ணூர்தி நிலவுக்கும், அதற்கு அப்பாலும் பயணம் செய்யத் திட்டமிடுகிறது.\nபூமியின் மையத்தில் உள்ளதாய்க் கருதப்படும் உலோகத் திரட்சி உட்கரு இருக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கிறது புதிய கோட்பாடு.\nபூதக்கன கழுகு ராக்கெட் டெஸ்லா ரோடுஸ்டர் காரை ஏந்திக் கொண்டு சூரியனைச் சுற்றிவர அனுப்பும் முதல் விண்வெளிச் சோதனை\nபூதப்பெருநிறைக் கருந்துளை உந்து கணைகள் பிரபஞ்சத்தின் முப்பெருஞ்சக்தி அகிலத் தூதர் எழுச்சியைத் தூண்டுகின்றன\nபூதக்கோள் வியாழனைச் சுற்றிலும் பன்னிற வாயுப் பட்டைகள் இருப்பதை ஜூனோ விண்ணுளவி படம் எடுத்துள்ளது.\nமுன்பு விஞ்ஞானிகள் யூகித்த கரும்பிண்டம், கரும்சக்தி இல்லாத ஒரு மாற்றுப் பிரபஞ்சம் பற்றிப் புதிய ஆராய்ச்சி\nகதிரியக்கம் இல்லாத எதிர்கால அணுப் பிணைவு மின்சக்தி உற்பத்திக்குப் போரான் – ஹைடிரஜன் புதிய எரிக்கரு பயன்படும்\nஉலகிலே மிகப்பெரும் 100 மெகாவாட் ஆற்றல் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] ஆஸ்திரேலியாவில் நிறுவகமாகப் போகிறது.\nசெந்நிறக்கோள் செவ்வாயில் எதிர்கால மனிதர் வசிப்புப் போக்குவரத்துக்கு மாபெரும் அண்டவெளித் திட்ட முதற் சோதிப்பு\n2017 ஆண்டுப் படைப்புப் பார்வைகள்\n2020 – 2025 ஆண்டுகளில் செவ்வாய்க் கோளுக்கு மனிதர் வசிப்புப் போக்குவரத்துக்கு மாபெரும் புதியதோர் அண்டவெளித் திட்டம்.\nபுதிய நியதி : பெரு வெடிப்பு நிகழவில்லை அதற்கு முன்பே, பிரபஞ்சம் உருவாக மூலத்தோற்றக் காரணிகள் இருந்துள்ளன.\nபூகோளச் சுற்று அச்சின் சாய்வு மாறுதல் பூமியின் சூடேற்ற நிலையைப் பேரளவு பாதிக்கிறது\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பூமியின் மர்மமான முணுமுணுப்பு ஓசை நாதம் முதன்முதல் கடலடியில் பதிவானது\nநிலவு தோன்றிய பிறகு, பற்பல அண்டங்களின் தாக்குதலால் பூமியின் நிறை கூடியுள்ளது.\nதுவக்கமும், முடிவும் இல்லாத பிரபஞ்சமே பெருவெடிப்பின்றி தோன்றியுள்ளது.\nஎரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை \nஎரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை \nபூகோளம் வெகு விரைவாகச் சூடேறுகிறது விஞ்ஞானிகள் அஞ்சியதுபோல் \nபூமியின் ஓசோன் குடைக்குப் புதிய ஆபத்து கடல் மட்ட உயர்வு \nசனிக்கோளின் முதல் வளையம் அரணுக்குள் அடைபடுவது, அதன் ஏழு துணைக்கோளின் சுற்று ஒருங்கிணைப்பால்.\nஇருபது கப்பல் அணு மின்சக்தி உற்பத்தி நிலையங்களைக் கட்ட சைனா திட்டமிட்டுள்ளது.\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பெருநிறை விண்மீன்கள் பேரொளி வெடிப்புடன் பிறக்கின்றன.\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூமியை நெருங்கும் போது, சுழலும் வால்மீன் சுழற்சி விரைவாய்த் தளர்கிறது \n2020 ஆண்டில் ஈரோப்பிய விண்சுற்றி, தளவுளவி செவ்வாய்க் கோளுக்குத் தூக்கிச் செல்லப் போகும் ரஷ்ய ராக்கெட்.\nபிரமிக்கத் தக்க பிரமிடுகள் எப்படி நிறுவப்பட்டன என்னும் மர்மத்தைத் தீர்க்க, தொல்பொருள் ஆய்வாளரின் புதிய கண்டுபிடிப்புகள்\nமெக்சிக்கோவில் இரண்டு வாரத்தில் அடுத்தடுத்து நேர்ந்த இருபெரும் பூகம்பங்கள்\nபூதவலு ஹர்ரிக்கேன் தாக்குவதற்கும் பூகோளக் கடல்நீர்ச் சூடேற்றத்துக்கும் தொடர்புள்ளதா \nஅணுசக்தி – அப்துல் கலாம்\nஇந்து மதம் ஓர் அறிமுகம்\nதகடூர் தமிழ் மாற்றுருச் சுவடி\nதமிழ் இணையக் கல்விக் கழகம்\nதமிழ் இலக்கியம் – புதுப்பார்வை\nதமிழ் ஏ-கலப்பை 3.0.1 வலை இறக்கம்\nதமிழ்வழிக் கற்கும் ஆங்கிலப் பாடம்\nதிருக்குறள் – ஆங்கில மொழிபெயர்ப்பு\nவலை வெளி -வலை இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}