diff --git "a/data_multi/ta/2021-31_ta_all_1290.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-31_ta_all_1290.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-31_ta_all_1290.json.gz.jsonl" @@ -0,0 +1,448 @@ +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B-9.18173/", "date_download": "2021-08-03T07:07:41Z", "digest": "sha1:WWD5T3PU4KIODLWY4YSNSO67GOKYGS3O", "length": 9124, "nlines": 363, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "தீங்கனியோ தீஞ்சுவையோ - 9 | Tamil Novels", "raw_content": "\nதீங்கனியோ தீஞ்சுவையோ - 9\nThread starter உமாமகேஸ்வரி சுமிரவன்\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும். ॥ தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்\nதீங்கனியோ தீஞ்சுவையோ கதையின் மூன்றாம் பாகம் பதிப்பித்துவிட்டேன் நண்பர்களே.\nதீங்கனியோ தீஞ்சுவையோ - 9\nReactions: உமாமகேஸ்வரி சுமிரவன் and Shakthi R\nAha ipoo Pranav அவள விட்டு பிருஞ்சிடுவன் ah. So sad\nAha ipoo Pranav அவள விட்டு பிருஞ்சிடுவன் ah. So sad\nகாதல் சதிராட்டம் 💜Final 💜\nகாதலில் கூத்து கட்டு 34 final\nஎன் இ(ம்)சை நீயடா(டி) -அறிமுகம்\nLatest Episode கிய்யா...கிய்யா... குருவி - 20\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nஎன்னை ஆளும் காதலே 2\nஅழகியின் அழகனுக்கு பிரிவு மடல்\nநிலா பெண் 20 (இறுதி அத்தியாயம்)\nகாதல் சதிராட்டம் 💜Final 💜\nStarted by உமாமகேஸ்வரி சுமிரவன்\nஎன் இ(ம்)சை நீயடா(டி) -அறிமுகம்\nஅழகியின் அழகனுக்கு பிரிவு மடல்\nLatest Episode கிய்யா...கிய்யா... குருவி - 20\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nஎன்னை ஆளும் காதலே 2\nலவ் ஆர் ஹேட் மீ\nLatest Episode எனை மீட்க வருவாயா\nசரோஜினியின் எனை மீட்க வருவாயா\nStarted by உமாமகேஸ்வரி சுமிரவன்\nLatest Episode கனலிடம் காற்றுக்கென்ன நேசம் - 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/2020/11/03/gu_gnanasambandhan_vazhviyal_nagaichuvai/", "date_download": "2021-08-03T07:17:13Z", "digest": "sha1:PITLQYQI7WY7D3LIWZVIZWFAB5OWFZOP", "length": 4313, "nlines": 55, "source_domain": "oneminuteonebook.org", "title": "வாழ்வியல் நகைச்சுவை - One Minute One Book", "raw_content": "\n“துன்பம் வரும் வேளையிலே சிரிங்க”ன்னு சொன்ன வள்ளுவர் வார்த்தைக்கு இலக்கணமா வாழ்ந்திருக்காரு, இந்தப் புத்தகத்தின் ஆசிரியரும் பேச்சாளருமான கு.ஞானசம்பந்தன் அவர்கள்.\nநம்ம ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நகைச்சுவை இருக்குங்க. சீரியஸான இடத்துல கூட யாரால இயல்பா புன்னகைக்க முடியுதோ, அவங்களுக்கு எந்தக் கஷ்டமும் பெருசா தெரியாது. இந்தப் புத்தகத்தில்,\nபழைய படங்களில் வரும் தரமான நகைச்சுவை பற்றியும்..\nசுற்றுலாவினால் கிடைக்கின்ற மகிழ்ச்சி பற்றியும்..\nநம் தமிழ்நாட்டிற்கே உரிய திருவிழாக்கள் பற்றியும்..\nகிராமத்தில் நாம் ��ழந்த அற்புதமான விஷயங்கள் பற்றியும்..\nகாலம் மறந்த எத்தனையோ சத்தான உணவுகளைப் பற்றியும்..\nபக்கத்து வீடுகளில் வசித்தாலும், மன அளவில் இருக்கும் தூர இடைவெளிகள் பற்றியும்..\nவிரிவாக தன்னுடைய கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். காலம் மறந்தாலும் சில தருணங்கள் நம் நினைவை விட்டு என்றும் அகலாது என்பதை அழகாக தொகுத்திருக்கிறார். நாம் மனது வைத்தால் நம்மையும் நம் சுற்றத்தையும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க முடியும் என்பதற்கு இந்தப் புத்தகமும் இதை எழுதிய அதன் ஆசிரியருமே சாட்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/disease-prevalence-is-high-in-chennai-india-mk-stalin-qbyfkm", "date_download": "2021-08-03T07:54:53Z", "digest": "sha1:NYAXBPHGY3RHZBF2ZP4EO35XINBGPSTB", "length": 8526, "nlines": 68, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்தியாவிலேயே சென்னையில் தான் நோய் பரவல் அதிகமாக உள்ளது... பகீர் கிளப்பும் மு.க.ஸ்டாலின்..! | Disease prevalence is high in Chennai, India...mk stalin", "raw_content": "\nஇந்தியாவிலேயே சென்னையில் தான் நோய் பரவல் அதிகமாக உள்ளது... பகீர் கிளப்பும் மு.க.ஸ்டாலின்..\nகொரோனாவைப் பற்றிய புரிதல் இல்லாதவராக முதலமைச்சராக இருக்கிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.\nகொரோனாவைப் பற்றிய புரிதல் இல்லாதவராக முதலமைச்சராக இருக்கிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.\nநோய் பாதிப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பேட்டியளிக்கையில்;- ஏப்ரல் 15ம் தேதியில் 1 சதவீதத்திற்கும் குறைவாக இருந்த தொற்று இன்று 10 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே சென்னையில் தான் நோய் பரவல் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் நோய்த்தொற்று இரட்டிப்பாக்கி வருகிறது.\nவாய்ப்புகள் இருந்த போதும் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை. கொரோனாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட 2வது மாநிலமாக தமிழகம் உள்ளது. சென்னையில் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் நொறுங்கி விட்டது. மேலும், அரசு அனைத்து குடும் அட்டைதாரர்களுக்கும் ரூ.5,000 நிதியுதவி வழங்கவேண்டும். பட்ஜெட்டில் 2 சதவீதமாக கூட இல்லாத நிதியுதவியை மக்களுக்கு வழங்க முன்வராதது ஏன்\nமேலும், பேசிய அவர் கொரோனாவைப் பற்றிய புரிதல் இல்லாதவராக முதலமைச்சராக இருக்கிறார். முதல்வர் மக்களை தவறாக வழிநடத்தி வருகிறார். பரிசே���தனைகளின் எண்ணிக்கையை உயர்த்தியும் நோயை கட்டுப்படுத்த தவறுவது ஏன் தாய்குலத்தின் கோரிக்கையை மதிக்காமல் டாஸ்மாக்கை தமிழக அரசு திறந்தது. லட்சக்கணக்கான மக்களைப் பற்றி கலைப்படாமல் டாஸ்மாக் கடைகளை திறந்தது ஏன் எனவும் அடுக்கடுக்கான கேள்வியை எழுப்பியுள்ளார்.\nகோயம்பேடு மார்க்கெட் விவகாரத்தில் அலட்சியமாக இருந்ததால் தொற்று உயர்ந்தது. தொடக்க முதலே தமிழக அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சமூக பரவல் இல்லை என்று கூறி அரசியல் லாபம் தேட தமிழக முயற்சி செய்கிறது என்று கூறியுள்ளார்.\nஜெயலலிதா வீட்டிலேயே கொள்ளை, கொலை நடத்தது தான் எடப்பாடியாரின் மிக பெரிய சாதனை... முதல்வரை வச்சு செய்த ஸ்டாலின்\nகொரோனா பாரத்தை கடவுள் மேல் தூக்கி போட்ட எடப்பாடிக்கு பாராட்டா பிரதமரின் புகழாரத்தை விமர்சித்த ஸ்டாலின்...\nஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில கட்டுப்பாடுகளில் தளர்வு... எடப்பாடி எடுத்துள்ள அதிரடி முடிவு..\n... ஓ.கே. சொல்லுவாரா கீர்த்தி சுரேஷ்...\nநானும் இருக்கேன்னு காட்டிக் கொள்ளவே ஓபிஎஸ் இப்படி செய்கிறார்.. எகிறி அடிக்கும் அமைச்சர் ராஜகண்ணப்பன்..\nஇதெல்லாம் ஒரு பொழப்பா.. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்ற மாதிரி ட்ராமா.. பாஜகவை டார்டாராக கிழித்த சீமான்.\nதிரையுலகில் 29 வருடங்களை நிறைவு செய்த தல அஜித்.. காமன் டிபி வெளியிட்டு வெறித்தனமாக கொண்டாடும் ரசிகர்கள்..\nசின்ன வயசுலயே இவ்வளவு பக்குவமா. அண்ணாமலையை மனதார பாராட்டிய திமுக துரைமுருகன்.\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sampspeak.in/2010/04/emperumanar-satrumurai-greatness-of.html", "date_download": "2021-08-03T08:36:42Z", "digest": "sha1:YAWU7TXTEIQTHIOZBMX7VGS2ZM3YNJUS", "length": 13825, "nlines": 304, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: EMPERUMANAR SATRUMURAI - GREATNESS OF CHITHIRAI THIRUVADIRAI", "raw_content": "\nஎம்பெருமானார் சாற்றுமுறை - சித்திரையில் செய்ய திருவாதிரை\nமண்ணுலகில் உள்ளவர்களுக்கு, ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாட்களிலும் வாழ்வான நாளாம் சித்திரையில் செய்ய திருவாதிரையின் சிறப்பை பற்றி அடியேனின் சிறு குறிப்பு. பெரிய மகான்கள் எல்லாம் கொண்டாடி சீராட்டிய எம்பெருமானின் வைபவத்தை பற்றி அடியேன் எழுதியுள்ளதில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.\nபதினோராவது நூற்றாண்டில் பிங்கள வருஷத்தில் (1017 கி.பி.) சோமாஜியாருக்கும் காந்திமதியாருக்கும் புத்திரராகச் சித்திரை மாதம் வெள்ளிக்கிழமை திருவாதிரை நக்ஷத்திரத்தில் நம் இராமானுஜர் அவதரித்தார். உலகோர்களெல்லாம்) 'அண்ணல் இராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே, நண்ணரு ஞானம் தலைக்கொண்டு நாரணர்க்கு ஆயினரே' என இவரது பிறப்பு அமைந்தது.\nஇராமனுஜருக்கு பல திருநாமங்கள் : இராமாநுஜர், இளையாழ்வார், எதிராசர், உடையவர், எம்பெருமானார், ஸ்ரீபாஷ்யகாரர், அப்பனுக்குச் சங்காழி அளித்த பெருமான், நங்கோயிலண்ணர் - என பக்தர்கள் அழைக்கின்றனர்.\nலக்ஷ்மி நாத சமாரம்பாம் என குருபரம்பரையின் முதல் ஆசாரியனான திருமால், அதற்கு பின் திருமகள், சேனை முதலியார், நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக்கொண்டார், மணக்கால் நம்பிகள், ஆளவந்தார், பெரிய நம்பிகள், திருக்கச்சி நம்பிகள் என்று நமது ஆசாரிய பரம்பரை உள்ளது. ஆச்சர்யர்களில் எம்மி இராமானுஜனுக்கு உயர்ந்த இடமுண்டு.\nஉடையவர் ஒரு தலை சிறந்த நிர்வாகி. ஸ்ரீரங்க கோவிலின் நிர்வாகத்தை முற்றிலும் சீர்படுத்தி தென்னரங்கனின் செல்வத்தை காப்பாற்றினவர் அவர். பாரத தேசம் முழுதும் யாத்திரை சென்று \"ஸ்ரீமன் நாராயணனின் பரத்வததை\" நிலை நாட்டினவர். ஸ்ரீ வைஷ்ணவத்தை பாரெங்கும் பரப்பினவர்.\nஸ்ரீபாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம், வேதார்த்த ஸங்க்ரஹம், பகவத் கீதா பாஷ்யம், கத்யத்ரயம், நித்யம் ஆகிய கிரந்தங்களை உடையவர் அருளிச் செய்தார். ஸ்ரீ பாஷ்யம் அவரது தலை சிறந்த படைப்பு. பகவத் கீதைக்கு விஷிச்டாத்வைத பிரமாணமாய் கீதா பாஷ்யம் இயற்றினார். பிரபத்தி என்கிற சரண் புகுதலை பற்றி சரணாகதி கத்யம், ஸ்ரீ ரங்கநாதரை தன்னை தாசனாக கொள்ளும்படி ஸ்ரீ ரங்கா கத்யம், மஹா விஷ்ணுவின் இருப்பிடத்தை விவரிக்கும் வைகுண்ட கத்யம் என்பன இவரது பிற நூல்கள்.\nலோகோபகாரியாகிய இராமானுசர் நமக்கு ஆதாரமாகவும் சக்தியளிப்பவராகவும் ரக்ஷகருமாகவும் இருப்பார் என்பது சுவாமி கூரேசர��� வாக்கு. ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அவரது பிறந்த நாள் அதி விசேஷம். இந்நாளை சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே ( சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரம் பெருமை கொள்ளும் படி அதில் பிறந்தவன் வாழ்க); சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே (எல்லா சிறப்பும் கொண்ட திருப்பெரும்பூதூரில் பிறந்த இராமானுச முனிவனின் திருவடிகள் வாழ்க வாழ்க.) என வைஷ்ணவர்கள் மகிழ்வர். இன்றும் எல்லா வைஷ்ணவ தலங்களிலும் சேவா காலம் முடியும் போது \"ராமானுஜார்யா திவ்யாக்யா வர்ததாம் அபிவர்ததாம்\" என அவரது கட்டளைகள் சிறப்புற நடைமுறையில் உள்ளதை பாராட்டுவர்.\nசெவ்வாயன்று 20 04 2010 - உடையவர் சாற்றுமுறை சிறப்பாக நடை பெற்றது. காலை புறப்பாட்டில் உடையவர் அழகிய பல்லக்கில் எழுந்து அருளினார்.\nகாலை புறப்பாட்டில் ஸ்தோத்ர பாடல் கோஷ்டி ஆனது. எம்பெருமானார் பிறந்த நாளை அத்யபக சுவாமிகள் மேல் உதரீவத்தை விண்ணை நோக்கி விசிறி ஆர்பரித்து கொண்டாடினர்.\nமாலை உடையவர் பெரிய பிரபையில் எழுந்து அருளினார்.\nபெரிய கடலை போன்ற கருணை கொண்ட இராமானுஜர் திருவடிகளை தாள் பணிவோர்க்கு எல்லா நலமும் பெருகும். அவரை பற்றி சிந்திபோர்க்கு எண்ணங்கள் தேனூறி என்றென்றும் தித்திக்கும்,\nஅடியேன் - ஸ்ரீனிவாச தாசன்.\nஉடையவர் உத்சவம் - வெள்ளை சாற்றுப்படி {Emperumanar ...\nஸ்ரீ உடையவர் உத்சவ ஆரம்பம் - சித்திரையில் செய்ய ...\nதூசி மாமண்டூர் - அருள் மிகு சுந்தரவல்லி தாயார் சம...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/arani-is-number-one-in-tamil-nadu/cid3677980.htm", "date_download": "2021-08-03T08:49:14Z", "digest": "sha1:4AIYGOJLRUFEQT3NV4O7HIZNEBEB3T2E", "length": 5054, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "தமிழகத்திலேயே முதல் இடம் பிடித்து காணப்படுகிறது \"ஆரணி\"", "raw_content": "\nதமிழகத்திலேயே முதல் இடம் பிடித்து காணப்படுகிறது \"ஆரணி\"\nதமிழகத்தில் அதிக மழை பொழிவான 11 சென்டிமீட்டர் ஆரணியில் பதிவாகியுள்ளது\nதற்போது நம் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றன. மேலும் தமிழகத்தில் படிப்படியாக கோடைகாலம் நீக்கி காணப்படுகிறது. இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். ஏனென்றால் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் ,, குடிநீர் பற்றாக்குறையும் அதிகமாக காணப்படும். ஆனா���் தற்போது குடிநீர் பற்றாக்குறை நிலவவில்லை என்று கூறலாம் . பல பகுதிகளில் கோடை மழை பெய்ததால் அங்கு உள்ள நீர்நிலைகள் நிரம்பி காணப்பட்டன.\nநேற்று இரவு வட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்ததாக கூறப்படுகிறது. அதுவும் குறிப்பாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது இதனால் சென்னைவாசிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். சென்னை அருகில் உள்ள செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டத்திலும் மழை பெய்ததாக கூறப்படுகிறது மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் மழை பெய்ததால் கூறப்படுகிறது .அதன்படி நம் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பொழிவது ஆரணியில் பதிவாகி உள்ளதாக கூறுகிறது. மேலும் 11.5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும் மேலூரில் 6.6 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சென்னை மீனம்பாக்கம் நுங்கம்பாக்கம் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது மேற்கு தாம்பரத்தில் 4.7 நிமிட மழையும் தரமணியில் 2.9 மழையும் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழை பொழிவது ஆரணி பகுதியில் காணப்படுகிறது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/3", "date_download": "2021-08-03T09:00:58Z", "digest": "sha1:EVFMKIDKURSZLV5MSWDEFYDPAF3TAYPD", "length": 6250, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலைவாசல்:தமிழிலக்கியம்/சிறப்புக் கட்டுரை/3 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< வலைவாசல்:தமிழிலக்கியம்‎ | சிறப்புக் கட்டுரை\nநாலாயிர திவ்வியப் (திப்பிய) பிரபந்தம் பெருமாளை குறித்து பாடப்பட்ட பக்தி பாடல் தொகுப்பாகும். இது இந்து மதத்தில் வைணவ சமயத்தில் ஒரு முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது.கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டுக்குள் வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் 12 பேரினால் இயற்றப்பட்ட இந்த பாடல்களை, 10 ஆம் நூற்றாண்டில் நாதமுனிகள் நாலாயிரத்திவ்விய ��ிரபந்தம் எனத் தொகுத்தார். இதில் திருவரங்கத்தமுதனார் செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்க்கப்பட்டுள்ளது. திவ்விய எனும் சொல் திருமாலையும் பிரபந்தம் எனும் சொல் பாடலையும் குறிக்கும். இந்த நூல் - ஆன்ற தமிழ் மறை, ஐந்தாவது வேதம், திராவிட வேதம், திராவிட பிரபந்தம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டுள்ளது. இது,\nமுதலாயிரம் - 947 பாடல்கள்\nபெரிய திருமொழி - 1134 பாடல்கள்\nதிருவாய்மொழி - 1102 பாடல்கள்\nஇயற்பா - 817 பாடல்கள் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மே 2013, 18:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/news/1963-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2.html", "date_download": "2021-08-03T08:29:21Z", "digest": "sha1:OZ6LYSMKTBOYSP2ZOX4EDJK7B7FOHHEF", "length": 18383, "nlines": 155, "source_domain": "vellithirai.news", "title": "லாரி மோதி கடும் விபத்தில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்! - Vellithirai News", "raw_content": "\nலாரி மோதி கடும் விபத்தில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்\nபிரபல பிண்ணனி பாடகி காலமானார்\n முன்னாள் நிர்வாகியை போலீஸ் வைத்து விரட்டிய விஜய்\nவலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்\nவலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்\nதிட்டம் இரண்டு: திரை விமர்சனம்\nகம்பனில் கிளைத்த கனிமரமும், கம்பரசத்தில் முளைத்த முட்செடியும்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 86. சிறந்து விளங்குவாயாக\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nசார்பட்டா பரம்பரை சப்ஜெக்ட்டை உதறித் தள்ளிய சத்யராஜ்\nகர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nபிரபல வில்லன் நடிகருக்கு கொரோனா\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…\nசித்ரா தற்கொலை விவகாரம் – கணவர் ஹேமந்த் கைது\nமுல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா\nகுதூகலப் படுத்தும் ‘குட்டி பட்டாஸ்’\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nயாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய் ஸ்ருதிஹாசன்\n இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\nகுதூகலப் படுத்தும் ‘குட்டி பட்டாஸ்’\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nகர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nசட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்…\nவெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..\nதங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்\nமாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nதாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nஇயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ\nவிமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ\nதமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…\nஅண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும் புகைப்படம்\nஅண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்\nலவ்யூ தலைவா….ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் புகைப்படம்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nலாரி மோதி கடும் விபத்தில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்\nபிரபல பிண்ணனி பாடகி காலமானார்\n முன்னாள் நிர்வாகியை போலீஸ் வைத்து விரட்டிய விஜய்\nலாரி மோதி கடும் விபத்தில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்\nபிரபல பிக் பாஸ் போட்டியாளர் மற்றும் நடிகர் விபத்தில் சிக்கிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nசின்னத்திரை தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது பிக் பாஸ்.\nதெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின், முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவரும், நடிகர் மற்றும் ���ிறந்த திரைப்பட விமர்சகருமான நடிகர் கத்தி மகேஷ் நேற்று இரவு கார் விபத்தில் சிக்கியுள்ளார்.\nநேற்று இரவு காரில் ஹைதராபாத்தில் இருந்து தனது சித்தூரில் இருக்கும் தனது வீடிற்கு சென்று கொண்டிருக்கும் போது, கத்தி மகேஷ் மீது, தீடீரென லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.\nதற்போது, நெல்லூரில் உள்ள தனியார் மருதுவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை குறித்த முழு தகவலும் வெளியாகாத நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n2016 ஆம் ஆண்டு, குறும்பட இயக்குனரக பணியாற்றிய இவர், ஹ்ருதேயா காலேயம் என்ற படத்தில் நடித்துள்ளார். 2015 ஆம், ஆண்டு பெசராட்டு என்ற படத்தை இவர் இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:Vellithirai Newsஇந்தியாசற்றுமுன்சினி நியூஸ்சினிமாபொழுதுபோக்குவெள்ளித்திரைவெள்ளித்திரை செய்திகள்\nஅடுத்த திருமணத்திற்கு தயாரான பிக்பாஸ் பிரபலம்\nபிரபல பிண்ணனி பாடகி காலமானார்\n முன்னாள் நிர்வாகியை போலீஸ் வைத்து விரட்டிய விஜய்\nவலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்\nதிட்டம் இரண்டு: திரை விமர்சனம்\nவலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசெய்திகள்4 மணி நேரங்கள் ago\nபிரபல பிண்ணனி பாடகி காலமானார்\nkalyani menon பிரபல இயக்குநர் ராஜீவ் மேனனின் தாயாரும் பாடகியுமான கல்யாணி மேனன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80. பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன். மணிரத்னத்தின்...\nசெய்திகள்4 மணி நேரங்கள் ago\n முன்னாள் நிர்வாகியை போலீஸ் வைத்து விரட்டிய விஜய்\nvijay கோலிவுட்டின் பிரபல நடிகர் விஜய் பெயரில் மக்கள் இயக்கம் ஒன்று செயல்படுகிறது. விஜய் மக்கள் இயக்கத்தில் மாநில துணைச் செயலாளராக இருந்தவர் குமார். இவர் சென்னை...\nசெய்திகள்15 மணி நேரங்கள் ago\nவலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்\najith release ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப்படத்தின் முதல் வெளியீடு தொடர்பான அறிவிப்பை இரவு 7 மணியளவில்...\nசெய்திகள்23 மணி நேரங்கள் ago\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்\nஅஜித் நடித்திருக்கும் வலிமை படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்றிரவு 10.30 மணிக்கு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘நேர்க்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர்...\nவலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்\nதல அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா...\nசெய்திகள்4 மணி நேரங்கள் ago\nபிரபல பிண்ணனி பாடகி காலமானார்\nசெய்திகள்4 மணி நேரங்கள் ago\n முன்னாள் நிர்வாகியை போலீஸ் வைத்து விரட்டிய விஜய்\nசெய்திகள்15 மணி நேரங்கள் ago\nவலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்\nசெய்திகள்23 மணி நேரங்கள் ago\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்\nதிட்டம் இரண்டு: திரை விமர்சனம்\nகைதாவது விஷாலும் முருகதாஸும்.. ஸ்ரீ ரெட்டி அதிரடி\nஷெனம் ஷெட்டிக்கு வரும் ஆபாச மெசேஜஸ்\nபிரபல நடிகரின் 20 வயது மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு\nஜகா வாங்கிய ‘ஜகா’ குழு: மன்னிப்பு கேட்டது கடவுளை அவமதிக்கும் எண்ணம் துளியும் இல்லையாம்\nஅடடா நடிகை மாதவியின் 3 பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.allaiyoor.com/archives/4009", "date_download": "2021-08-03T08:42:44Z", "digest": "sha1:L2RCIHUGI4U6BKKK762UEMIG4A4JOBSQ", "length": 5480, "nlines": 47, "source_domain": "www.allaiyoor.com", "title": "அல்லைப்பிட்டி வாகீசர் சனசமூக நிலையத்தில் நடைபெறும் -இலவச மாலைநேர வகுப்புக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டி வாகீசர் சனசமூக நிலையத்தில் நடைபெறும் -இலவச மாலைநேர வகுப்புக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nஅல்லைப்பிட்டியில் உயர்தரம் படித்த- மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து-அல்லைப்பிட்டி மெதடிஸ்த திருஅவையின் போதகர் கருணைராஜ் அவர்ளுடன் சேர்ந்து-இப்பகுதியைச் சேர்ந்த,மாணவர்களின் எதிர்கால கல்வி நலன்கருதி-மாலைநேர இலவச கல்வி வகுப்புக்களை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.இவ்வகுப்புக்கள் மாலை நேரத்தில் அல்லைப்பிட்டி வாகீசர் சனசமூக நிலையத்திலேயே நடைபெறுவதாகவும்-இதில் அதிகளவு மாணவர்கள் ஆர்வத்துடன் சென்று கல்வி பெற்று ��ருவதாகவும் அறிய முடிகின்றது.\nஎதிர்காலத்தில் அல்லைப்பிட்டியில் சிறந்த மாணவர்களை உருவாக்குவதனாலேயே எமது கிராமம் வளர்ச்சியடையும் என்பதனை உணர்ந்து கொண்டு செயல்ப்படும் இந்த இளைஞர்களையும்-அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் போதகர் கருணைராஜ் அவர்களையும்-புலம்பெயர் அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் பாராட்டி வாழ்த்துகின்றோம்.\nPrevious: அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் 63வது பிறந்த நாள் விழா-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: பரிசில் நடைபெற்ற-நம்மவர்கள் நிகழ்விலிருந்து-அல்லையூர் இணையத்தினால் பதிவுசெய்யப்பட்ட நம்மவர் நிழற்படங்களின் தொகுப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dellaarambh.com/tamil/post/-------5-", "date_download": "2021-08-03T08:16:54Z", "digest": "sha1:OD65T3E7WG7LMZBKHWRPDMGAJQGYSGVL", "length": 8835, "nlines": 37, "source_domain": "www.dellaarambh.com", "title": "ஆசிரியர்கள் - ப்ரீ ஸ்கூலை ஆன்லைனில் கற்பிக்க 5 குறிப்புகள்", "raw_content": "\nஎதிர்ப்பு உணராமல் கற்றல் ஆதரவு\nஆசிரியர்கள் - ப்ரீ ஸ்கூலை ஆன்லைனில் கற்பிக்க 5 குறிப்புகள்\nப்ரீ ஸ்கூல் மாணவர்களுக்குக் கற்பிப்பது மிகவும் சவாலான ஒன்றாகும். ப்ரீ ஸ்கூல்கள் ரிமோட் லேர்னிங் முறைக்கு மாறிவிட்டதால், ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறையில் வல்லமையையும் ஒழுக்கத்தையும் தொடர்ந்தால் தான் அவர்களது கற்பித்தல்கள் சரியான விளைவை ஏற்படுத்த முடியும்\n3 மற்றும் 4 வயது குழந்தைகளுக்கு ஆன்லைனில் கற்பிப்பதன் சிரமங்களே பல ப்ரீ ஸ்கூல் ஆசிரியர்களின் பிரச்சனையாக இருக்கிறது. அதனால் அடிப்படை கொள்கைகள் மாறாதவாறு பார்த்துக்கொள்ளுதல் மிகவும் அவசியமாகும்\nமெய்நிகர் தளத்தில் ஆசிரியரைச் சந்தித்தல்\nஒரு வலிமையான வகுப்பறைச் சூழலை உருவாக்குவதற்கு வருடத்தின் தொடக்கத்திலேயே ஆசிரியரைச் சந்தியுங்கள் நிகழ்ச்சியை நடத்துவது ஒரு வாய்ப்பளிக்கும். பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களை சௌகரியமாக உணர வையுங்கள்.\nவீடியோ கான்ஃபரன்சிங் தளங்கள் உங்கள் உற்றத் தோழனாக மாறப்போகின்றன\nஉங்கள் மாணவர்கள் உங்களைப் பார்த்து, உங்கள் குரலை��் கேட்டு , உங்களுடன் மற்றும் அவர்களது வகுப்பு மாணவர்களுடன் ஒட்டுதல் ஏற்படுவது மிகவும் முக்கியமாகும். இது உங்களைக் கலவரப்படுத்த விடாதீர்கள். வகுப்பறையில் உங்கள் மாணவர்களுக்குக் கற்பித்து அக்கறை கொள்வது போலவே வீடியோவிலும் செய்யுங்கள்.\nஉங்கள் மீது அன்பு செலுத்துங்கள்\nப்ரீ ஸ்கூலை மெய்நிகர் வழியில் கற்பிப்பது மிகவும் கடினமானது. பொறுமையாக இருங்கள், நேர்மறை சிந்தனையுடன் அவர்களை ஈடுபடுத்துங்கள். நீங்கள் கச்சிதமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களைக் கவனித்துக் கொள்ள மறக்காதீர்கள், உங்களுக்குப் போதுமான இடைவேளை கொடுத்து உங்களுக்கு மட்டும் என சிறிது நேரம் ஒதுக்குங்கள்.\nஉங்கள் பாடங்களைக் குறிப்பாகவும் உங்கள் செயல்முறைகளை அர்த்தத்துடனும் வைத்துக்கொள்ளுங்கள்\nபோஸ்டர்கள், ஆங்கர் அட்டைகள், வெள்ளை பலகைகள், வீடியோ டுடோரியல்கள் அல்லது உதாரங்கள் உபயோகியுங்கள். மாணவர்கள் கற்றதை பயன்படுத்துமாறு வீட்டுப்படங்கள் கொடுங்கள். உங்கள் பாடத்தை சிறிய பகுதிகளாகப் பிரித்து பல நடவடிக்கைகளை உட்புகுத்துங்கள்.\nசிறு குழந்தைகளைப் பாராட்டி அவர்களது சாதனைகளுக்குப் பரிசுகள் கொடுக்கும் போது, அவர்கள் இன்னும் அதிக ஊக்கம் பெற்று மீண்டும் மீண்டும் சிறப்பாகச் செயல்படுவார்கள். மாணவர்களுக்கு டிஜிட்டல் பரிசுகள் அல்லது சான்றிதழ்களை அனுப்புவது அல்லது ஆன்லைன் வகுப்பறையில் கவனிக்க இயலாத மாணவர்களுக்குத் தனியாகக் கற்றுக்கொடுப்பது போன்றவை அவர்களுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்த உங்களுக்கு உதவும்.\nஉங்கள் ஈ-லேர்னிங் திறமைகளைக் கூர்மையாக்கவும் உங்கள் வகுப்புகளுக்கு தாக்கம் மிகுந்ததாக மாற்றவும் எங்களது வெபினார்களில் பங்குபெருங்கள்.\nசிறந்த ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கற்பித்தலின் கோட்பாடுகள்\nவீடியோக்கள் மூலம் உங்கள் ஆன்லைன் வகுப்புகளை எப்படி சிறப்பாகச் செய்வது\nவீட்டில் சிறந்த கற்கும் சூழலை உருவாக்குதல்\nஈ-லேர்னிங்கின் முதல் 3 நன்மைகள்\n2 - ஹைபிரிட் டீச்சிங்கிற்கான முக்கியக் குறிப்புக்கள்\nஎங்களைப் பின் தொடரவும் தள வரைபடம் | பின்னூட்டம் | தனியுரிமை கொள்கை | @பதிப்புரிமை டெல் இன்டர்நேஷனல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/140583/", "date_download": "2021-08-03T06:56:20Z", "digest": "sha1:MVLD4QMEQGX7MPGLGI7ALAHPLIR6H3NX", "length": 6129, "nlines": 95, "source_domain": "www.supeedsam.com", "title": "சாய்ந்தமருது ஜும்மாபள்ளிவாசல் தலைமை நிர்வாகி காலமானார். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nசாய்ந்தமருது ஜும்மாபள்ளிவாசல் தலைமை நிர்வாகி காலமானார்.\nசாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவரும் , ஓய்வுபெற்ற அதிபருமான அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா (87) நேற்று மாலை சாய்ந்தமருதில் அமைந்துள்ள அவரது வீட்டில் காலமானார். நீண்டகாலமாக நோய் வாய்ப்பட்டிருந்த அவரின் இழப்பு மக்கள் மத்தியில் கவலையை தோற்றுவித்துள்ளது. அவரது ஜனாஸா சாய்ந்தமருது தக்வா ஜனாஸா மையவாடியில் நேற்றிரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.\nசாய்ந்தமருது நகரசபைக்காக போராடி வந்த இவரின் ஜனாஸா செய்தியை அறிந்து\nஅரசியல் தலைவர்கள், முக்கிய அரச நிர்வாகிகள், கல்விமான்கள், ஊர் மக்கள் என பலரும் நேரில் கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்தனர்.\nPrevious articleஅம்பாறை தமிழ்மக்களுக்குப் பல ஆசைவார்த்தைகளைக் கூறியவர் தற்போது எங்கே\nNext articleமட்டக்களப்பு போரதீவில்முச்சக்கர வண்டி திடிரென தீப்பற்றி எரிந்தது.\nவாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொவிட் தடுப்பூசி நடவடிக்கைகள் துரிதம்.\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்.\nஇலங்கை தேசிய சமாதானப் பேரவையினால் கொவிட் தடுப்பு உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nஅதிகரித்து வரும் கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கையை விட நம் நாட்டில் இறப்பு விகிதம்...\nநாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை மூன்றாவது இடத்தில் உள்ளது. கிழக்கு மாகாண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/tractor-service-centers/powertrac/nashik/", "date_download": "2021-08-03T07:53:15Z", "digest": "sha1:5S5OBFXBPS5AEZQCV3ISOORKMFWXY6BN", "length": 25207, "nlines": 190, "source_domain": "www.tractorjunction.com", "title": "5 பவர்டிராக் டிராக்டர் சேவை மையம் நாசிக் - எனக்கு அருகிலுள்ள பட்டறை", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nபவர்டிராக் சேவை மையங்கள் நாசிக்\nபவர்டிராக் சேவை மையங்கள் நாசிக்\nநாசிக் இல் 5 பவர்டிராக் டிராக்டர் சேவை மையத்தைப் பெறுங்கள். டிராக்டர்ஜங்க்ஷனைப் பார்வையிட்டு, உங்கள் மாநில மற்றும் பிராண்டின் வடிகட்டியைப் பயன்படுத்துங்கள் மற்றும் 100% சான்றளிக்கப்பட்ட பவர்டிராக் டிராக்டர் சேவை மையத்தை நாசிக் இல் பெறுங்கள். அதன்பிறகு, நாசிக் இல் உள்ள சிறந்த பவர்டிராக் டிராக்டர் சேவை மையத்துடன் இணைக்கலாம். உங்களுக்கு அருகிலுள்ள நாசிக் இல் உள்ள பவர்டிராக் டிராக்டர் சேவை மையங்களின் பட்டியலைக் கண்டுபிடிக்கவும்.\n5பவர்டிராக் சேவை மையங்கள் நாசிக்\nபிரபலமான நகரங்களில் டிராக்டர் சேவை மையங்கள்\nபிராண்டுகள் மூலம் டிராக்டர் சேவை மையங்களைத் தேடுங்கள்\nபவர்டிராக் யூரோ 45 பிளஸ்\nமேலும் பற்றி பவர்டிராக் டிராக்டர்கள்\nகண்டுபிடிபவர்டிராக் டிராக்டர் சேவை மையம் நாசிக்\nநாசிக் உள்ள பவர்டிராக் டிராக்டர் சேவை மையத்தைத் தேடுவதில் நீங்கள் சோர்வடைகிறீர்களா\nஇப்போது, உங்கள் தேடல் முடிந்தது. டிராக்டர்ஜங்க்ஷனில், நாசிக் இல் உள்ள பவர்டிராக் டிராக்டர் சேவை மையத்தைப் பற்றி விரைவாக அறிந்து கொள்ளலாம். நாசிக் இல் பவர்டிராக் டிராக்டர் பட்டறைகள் பற்றிய விரிவான தகவல்களைப் பெறுங்கள். எங்களைப் பார்வையிட்டு, உங்களுக்கு அருகிலுள்ள நாசிக் இல் உள்ள சிறந்த பவர்டிராக் டிராக்டர் சேவை மையத்துடன் இணைக்கவும்.\nஎனக்கு அருகிலுள்ள நாசிக் இல் உள்ள பவர்டிராக் டிராக்டர் சேவை மையத்தை எவ்வாறு பெறுவது\nநாசிக் 5 பவர்டிராக் டிராக்டர் சேவை மையங்களைப் பெறுங்கள். உங்கள் நிலை மற்றும் பிராண்டை வடிகட்ட வேண்டும். அதன் பிறகு, உங்களுக்கு அருகிலுள்ள நாசிக் இல் பவர்டிராக் டிராக்டர் பட்டறைகளைப் பெறலாம்.\nநாசிக் இல் உள்ள பவர்டிராக் டிராக்டர் சேவை மையம் பற்றிய விவரங்களை நான் எவ்வாறு கண்டுபிடிப்பது\nடிராக்டர்ஜங்க்ஷனில் நாசிக் இல் உள்ள பவர்டிராக் டிராக்டர் சேவை மையத்தின் அனைத்து தொடர்பு விவரங்களையும் முழுமையான முகவரியையும் கண்டறியவும். எங்களைப் பார்வையிட்டு, உங்களுக்கு அருகிலுள்ள நாசிக் இல் உள்ள பவர்டிராக் டிராக்டர் சேவை மையத்திற்குச் செல்லுங்கள்.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/128220-star-name-for-childrens-astrology", "date_download": "2021-08-03T08:37:36Z", "digest": "sha1:JWZZIEEEJWQFILSDQWY5USKHBNT5XZZG", "length": 8406, "nlines": 209, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 14 February 2017 - உங்கள் குழந்தைக்கு ராசியான... நட்சத்திர பெயர் எழுத்துகள்! | Star Name for Childrens - Astrology - Sakthi Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nமயில் வாகனம் மலையாக மாறிய திருக்கதை தெரியுமா\nஆலயம் தேடுவோம் - கயிலையான் திருவருளால் கற்கோயில் எழும்பட்டும்\nகங்கை கொண்டான்... காலத்தை வென்றான்\nஉங்கள் குழந்தைக்கு ராசியான... நட்சத்திர பெயர் எழுத்துகள���\nராசிபலன் - ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை\nகேள்வி - பதில்: வாழை இலையில் முதலிடம் எதற்கு\nஉன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்\n - 20 - ‘கடிதாசிகளை தெப்போளத்துல போட்டுடு\nபண்டிதராக வந்த காசி விஸ்வநாதர்\nரகுநாதன், புரந்தரதாசர் ஆன கதை\n`ஆளுநர் இருக்கைக்கு அருகே இடம் ஒதுக்கிய முதல்வர்; ஆனால் இபிஎஸ் கலந்துகொள்ளவில்லை\n`நான் அதை கண்டுக்கிறதே இல்லை’ -வங்கியின் சொத்து விற்பனை அறிவிப்புக்கு கே.சி.பழனிசாமியின் ரியாக்‌ஷன்\nகுடிக்கத் தண்ணீர் கேட்ட பத்திரிகையாளர்; சர்ச்சையான சட்டப்பேரவை சார்புச் செயலாளரின் பதில்\n' - கூண்டில் அடைக்கப்பட்ட யானை மீண்டும் காட்டில் விடுவிப்பு\nஜி.வி.பிரகாஷின் ஆன்மா கலந்த `ஆதலினால் காதல் செய்வீர்' டைட்டில் பாடல்... சர்ப்ரைஸ் கொடுத்த கலைஞன்\nஉங்கள் குழந்தைக்கு ராசியான... நட்சத்திர பெயர் எழுத்துகள்\nஉங்கள் குழந்தைக்கு ராசியான... நட்சத்திர பெயர் எழுத்துகள்\nநவகிரக ரத்னஜோதி சந்திரசேகர பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/2754-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2021-08-03T08:03:23Z", "digest": "sha1:SODISQJHU6NO3OURVJ62LCRABIPJEVZV", "length": 12967, "nlines": 175, "source_domain": "dailytamilnews.in", "title": "பட்டாசு ஆலை விபத்து 5 பேர் பலி – Daily Tamil News", "raw_content": "\nபட்டாசு ஆலை விபத்து 5 பேர் பலி\nபட்டாசு ஆலை விபத்து 5 பேர் பலி\nவிருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து….\n5 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாப பலி…..\nவிருதுநகர் எல்லை, மதுரை மாவட்டம் டி.கல்லுபட்டி அருகேயுள்ள செங்குளத்தில் இயங்கி வந்த, ராஜலட்சுமி பட்டாசு ஆலையில் இன்று மதியம் ஏற்பட்ட திடீர் விபத்தில், ஆலையில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த அறைகளில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது. இந்த திடீர் விபத்தில் ஆலையில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த 5 பெண்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். விருதுநகர், திருமங்கலம், சிவகாசியிலிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்தில் வேறு யாரும் சிக்கியுள்ளார்களா என போலீசார் விசாரித்து வருகின்றனர். பட்டாசு ஆலை விபத்தில் 5 பெண்கள் உடல் கருகி இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபுறநகர் மின்சார ரயிலை இயக்குக..வெங்கடேசன ் எம்.பி.\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nகல்லுப்பட்டியில், கொரோனா தடுப்பூசி முகா ம்:\nவிருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, கல்லுப்பட்டியில்,ககொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.\nவில்லாபுரம் சந்தையில் பூக்கள் விலை உயர்வ ு:\nதிருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் மலர் சந்தையில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் மலர் சந்தையில் ஆடி18 முன்னிட்டு பூக்கள் விலை குறைவாகக் காணப்பட்டது. கடந்த சில நாட்களாக ஒரு கிலோ 80 ரூபாய் 100 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ இன்று 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ரோஜா சம்பங்கி முல்லை பூ கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.\nமேலும் கொரோனா தொடர் அச்சுறுத்தல் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவின்படி வியாபாரிகள் முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே மலர் சந்தையில் அனுமதி வழங்கினர்.\nமற்றும் கடைகளுக்கு வருபவர்களை சமூக இடைவெளியுடன் சனிடேஷன் கொடுத்த பின்பே விற்பனை செய்யப்பட்டது\nதீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை:\nமதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, கல்லணை கிராமத்தில் உள்ள ஏ.எம்.எம். கவுண்டர் பள்ளி வளாகத்தில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 216-வது நினைவு தினத்தையொட்டி, அவரது, திருவுருவ சிலைக்கு கவுண்டர் மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.\nமகாஜன சங்கத் தலைவர் விஜயன், செயலாளர் சேகர், பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் தலைமையில், சங்க நிர்வாகிகள் மற்றும் சுற்று வட்டார உறவின்முறை சங்க நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்..\nவலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்\nதிட்டம் இரண்டு: திரை விமர்சனம்\nவலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்\nகதாநாயகியை தயாரிப்பாளரிடம் படுக்க அனுப்பாததால் விலக்கிவிட்டார்: இயக்குநர் அதிர்ச்சி தகவல்\nஆக.2: தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா; 28 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஆக.2: தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா; 28 பேர் உயிரிழப்பு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nபொறுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்… வெட்கத்தால் தலைகுனிந்த மணப்பெண்\nமணமகன் செய்த இந்த வேலையை எதிர்பார்க்காத புதுமணப்பெண் பாவம்.. என்ன செய்வதென்று தெரியாமல் வெட்கத்தால் தலை குனிந்து பொறுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்…… [...]\nஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்… பிறகு நடந்தது என்ன\nசிறிது காலதாமதம் செய்து இருந்தாலும் பெரிய விபத்து நடந்திருக்கும். அதை நினைத்தாலே பயமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்… பிறகு… [...]\nமதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பில் விசாரணை\nபல்கலைக்கழகத்தின் முறைகேடு குறித்து, துணைவேந்தர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. மேலும், விசாரணை முடிந்த பிறகே மதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பில் விசாரணை\nஉங்களுக்கு வாய் பெரிசு.. யார் சொன்னாலும் கவலை இல்லை.. உலக சாதனை\nஇதுதான் என்னை பற்றி கூற மிகவும் ஒரு பெரிய செய்தியாக உள்ளது\" என கூறினார். உங்களுக்கு வாய் பெரிசு.. யார் சொன்னாலும் கவலை இல்லை.. உலக சாதனை\nஆடிக் கிருத்திகை; அரசின் வஞ்சகத்தால் ஆரவாரமின்றி அமைதியான திருப்பரங்குன்றம் ஆலயம்\nஆடி கிருத்திகை ஆலய தரிசனம்: திருமலைக் குமாரசுவாமி\nஞான விளக்கை ஏற்றிய ஞான ஆசிரியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.thinnai.com/?p=80601271", "date_download": "2021-08-03T08:28:00Z", "digest": "sha1:P77OKYPQC5TL2RJUUOJXC7CGOG4UZE4I", "length": 35170, "nlines": 127, "source_domain": "old.thinnai.com", "title": "கடிதம்: எழுதத் திட்டமிட்டதும் எழுத நேர்ந்துள்ளதும் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nகடிதம்: எழுதத் திட்டமிட்டதும் எழுத நேர்ந்துள்ளதும்\nஅயோத்திதாசருக்கு இணையாகத் தம்மைக் கருதிக்கொள்ளும் ஸ்ரீ கே. ரவி ஸ்ரீ னிவாஸ் எனது காந்திஜி கொலை பற்றி எழுதிய கட்டுரை குறித்து எழுதிய கடிதம் படித்தேன். ஸ்ரீ கற்பக விநாயகம் எனது முந்தைய கட்டுரைக்கு மறுப்புத் தெரிவிக்கும் முகமாக காந்திஜி கொலை பற்றிக் குறிப்பிட்டதால்தான் அதுபற்றி அதிகம் அறியப்படாத மறுபக்கத்தை எழுதவேண்டியதாயிற்றே தவிர, 1948க்குப் பிறகும் காந்திஜி எமக்குத் தொந்தரவாக இருப்பதால் அல்ல (காந்திஜியின் பொருளாதாரக் கொள்கையைத் தீவிரமாக ஆதரிப்பவன் நான்). இதேபோலத்தான் ராஜாஜியின் ஆதாரக் கல்வித் திட்டம், கம்யூனல்\nஜி ஓ ஆகியவை குறித்தும் விளக்கக் கட்டுரைகள் எழுதவேண்டியதாயிற்று. மற்றபடி முன்கூட்டியே திட்டமிட்டு இக்கட்டுரைகள் எழுதப்படவில்லை. உண்மையில், கோபால் ராஜாராம், வெங்கட் சாமிநாதன் முதலானவர்கள் விரும்பிய பிரகாரம் நான் எழுததிட்டமிட்டிருந்த கட்டமைப்பே வேறு. எனது பத்திரிகைப் பணி, இலக்கிய முயற்சியும் ஈடுபாடும், நான் நெருங்கிப் பழகிய அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் என்ற கோணங்களில்தான் எழுதுவதாக இருந்தேன். ஆனால் எதிர்வினையாக வந்த கருத்துகளுக்கு விளக்கம் சொல்லவேண்டிய அவசியம் ஏற்படவே திசைமாறிப் போகவேண்டியதாயிற்று.\nஎனக்கென்று ஒரு சார்பு இருப்பதை நான் என்றுமே மறுத்ததில்லை. ஏதும் சொந்த லாபம் கருதியும் நான் ஒரு சார்புடையவனாயிருந்ததில்லை. ஆனால் நிகழ்வுகளைப் பதிவு செய்கையில் எனது சார்பு நிலை அதில் செல்வாக்குப்பெற இடமளித்ததில்லை. ஆங்கிலத்தில் ‘எத்திக்ஸ் ‘ என்று சொல்லப்படும் ஒழுக்க விதிகள் டாக்டகள், நீதிபதிகள், சபா நாயகர்கள் ஆகியோருக்கு உள்ளதுபோலவே பத்திரிகையாளருக்கும் உண்டு. அத்தகைய ஒழுக்க விதிகளைப் பின்பற்றுவதில் நான் மிகவும் கவனமாகவே இருந்துவருகிறேன். இதன் காரணமாகத் தொழிலில் எனக்கு எவ்வளவோ சோதனைகளும், இழப்புகளும் வந்ததுண்டு. எனினும் நான் எனக்கு விதித்துக்கொண்ட கட்டுப்பாட்டிலிருந்து மீறியதில்லை. ஆகவே எனது தகவல்களில் உள் நோக்கங்களுக்கு இடமில்லை. அண்ணா, எம்ஜிஆர், காமராஜர் முதலானோர் நான் அவர்களது அரசியலை ஆதரிக்காதவன் என்பது தெரிந்தேதான் என்னை நெருங்க அனுமதித்தார்கள். ஏனெனில் அவர்களுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு திரை தொங்கத்தான் செய்யும், அவர்கள் எவ்வளவுதான் மக்களோடு கலந்துறவாடிய போதிலும். அவர்களுக்கு மக்கள் மனநிலை பற்றி உண்மையான நிலை தெரிய என்னைப் போன்றவர்கள் தேவைப்பட்டார்கள். என் சம காலத்தவர்களான சில பத்திரிகையாளர்களும் இவ்வாறு பயன்பட்டார்கள்.\nகாந்திஜி கொலை தொடர்பான கட்டுரையைப் படித்த பிறகு, என்ன சொல்வார்கள், தொடக்கத்தில் நான் எழுதுவதை வரவேற்றவர்கள் எனக் கேள்வி எழுகிறது. இது பற்றி கோ.ராஜாராம் பதில் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். திண்ணையின் வாசகர்களுட��் என்னைக் காட்டிலும் அவருக்குத்தான் இன்டர் ஆக்ஷன் எனப்படும் கருத்துப் பரிமாற்றம் அதிகம் இருக்கும். எனினும் எனக்கு இன்றளவும் பெரும்பாலும் இளம் தலைமுறையினரிடமிருந்து வந்து கொண்டுள்ள மெயில்கள், குறிப்பாக காந்திஜி கொலை தொடர்பான மறுபக்கத்தைத் தெரிவித்தமைக்காகப் பாராட்டுவனவாகவே உள்ளன. மேலும் மேலும் எழுதுமாறு அவை வலியுறுத்தகின்றன. இதன் பொருட்டு நான் ஆரோக்கியத்தோடும் தீர்க்க ஆயுளோடும் இருக்கவேண்டுவதாகவும் பல மெயில்கள் வருகின்றன, என்னை காசிக்கு ரயில் ஏற்றிவிடுவதற்கு மாறாக\nஅடுத்து அயோத்திதாசர் பற்றிய பிரஸ்தாபம். அயோத்திதாசர் எழுத்துகளிருந்தே எனது கோணத்தில் பார்த்த ஆதாரங்களைத்தான் நான் பதிவு செய்து அவர் ஹிந்து விரோதியல்ல என்பதை நிறுவிவருகிறேன். ஹிந்து சமயசமூக துவேஷிகள் சிவ வாக்கியர், திருமூலரையுங்கூட ஹிந்து சமய விரோதிகளாக நிறுவ முற்படும் விசித்திரமான காலகட்டத்தில் நான் வாழ்ந்துவருகிறேன். ஹிந்து சமயசமூக நடைமுறைகள் பலவற்றையும் கடுமையாக விமர்சிக்க எமது சமயமும் சமூகமும் அனுமதி அளிக்கின்றன. சங்கரரும் ராமானுஜரும் மத்வரும் நான்மறைகளையே அவரவர் கோணத்தில் விளக்கமுடிந்துள்ளது. காலத்திற்கொவ்வாத நடைமுறைகளைத் தூக்கி எறியும் துணிவும் ஹிந்து சமயசமூக அமைப்புகளுக்கு உள்ளது. இத்தகைய அருமையான சகிப்புத்தன்மையை இயல்பாகவே பெற்றுள்ள ஒரு சமயசமூக அமைப்புகளை அழித்துப் போட்டால் ஏற்படக்கூடிய வெற்றிடத்தில் வந்து அமர்வது எத்தன்மையதாக இருக்கும் என்பதைச் சிறிது சிந்தித்தாலே போதுமானது. இவ்வாறான சிந்தனையைத் தோற்றுவிக்கும் முயற்சியைத்தான் மேற்கொண்டிருக்கிறேனேயன்றி எவர் மனதையும் காயப்படுத்தும் எண்ணம் ஒரு சிறிதும் இல்லை.\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 6\nமதமாற்றம் எனும் செயல் குறித்து\nஅண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா \nப்ளூஸ்(1) பாடல்களுக்கான நேரம்.* (மூலம் : தொனினோ பெனக்கிஸ்ட்டா (Tonino BENACQUISTA))\nஎ ரு து ( மூலம் : யே ஷெங்டவோ(சீனா))\nஅண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா \nவிவாதம்:தெளகீது பிராமணியத்தின் நுனிப்புல் மேய்ந்த வார்த்தைகள்\nஆப்பிள் பெண்ணுள் எாியும் நிலவுகள்–(1) (பாப்லோ நெருடாவின் கவிதை தமிழாக்கம்)\nமார்க்கோ போலோ பயணக் குறிப்புகளிலிருந்து.\nகீதாஞ்சலி (59) மனமில்லாத யாசகன் ( மூல��்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nநான் கண்ட சிஷெல்ஸ் -8. நீதித் துறையும் மற்றவையும்\nஜெயந்தி சங்கரின் மூன்று நூல்கள் வெளியீடு : ஒரு பார்வையாளனின் பார்வை\nஉண்மையும் இனிமையும் கூடிய வரலாற்று நாவல் – நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கடல் ‘\nநடிகர்திலகம் ‘சிவாஜி ‘யும் ரஜினியின் ‘சிவாஜி ‘யும்\nஜோர்ஜ் எல். ஹார்ட்டுக்கு இயல் விருது\nபிளவுண்ட இந்து சமூகம்… எதிர்வினை\nகடிதம்: எழுதத் திட்டமிட்டதும் எழுத நேர்ந்துள்ளதும்\nசிறுகதை தியானங்கள் (மூலம் : கர்ட் வானகட்)\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-7) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nPrevious:துக்கத்தின் அலையோசை – கோகுலக்கண்ணனின் ‘இரவின் ரகசியப் பொழுது ‘\nNext: நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-8) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 6\nமதமாற்றம் எனும் செயல் குறித்து\nஅண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா \nப்ளூஸ்(1) பாடல்களுக்கான நேரம்.* (மூலம் : தொனினோ பெனக்கிஸ்ட்டா (Tonino BENACQUISTA))\nஎ ரு து ( மூலம் : யே ஷெங்டவோ(சீனா))\nஅண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா \nவிவாதம்:தெளகீது பிராமணியத்தின் நுனிப்புல் மேய்ந்த வார்த்தைகள்\nஆப்பிள் பெண்ணுள் எாியும் நிலவுகள்–(1) (பாப்லோ நெருடாவின் கவிதை தமிழாக்கம்)\nமார்க்கோ போலோ பயணக் குறிப்புகளிலிருந்து.\nகீதாஞ்சலி (59) மனமில்லாத யாசகன் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nநான் கண்ட சிஷெல்ஸ் -8. நீதித் துறையும் மற்றவையும்\nஜெயந்தி சங்கரின் மூன்று நூல்கள் வெளியீடு : ஒரு பார்வையாளனின் பார்வை\nஉண்மையும் இனிமையும் கூடிய வரலாற்று நாவல் – நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கடல் ‘\nநடிகர்திலகம் ‘சிவாஜி ‘யும் ரஜினியின் ‘சிவாஜி ‘யும்\nஜோர்ஜ் எல். ஹார்ட்டுக்கு இயல் விருது\nபிளவுண்ட இந்து சமூகம்… எதிர்வினை\nகடிதம்: எழுதத் திட்டமிட்டதும் எழுத நேர்ந்துள்ளதும்\nசிறுகதை தியானங்கள் (மூலம் : கர்ட் வானகட்)\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-7) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://old.thinnai.com/?p=80910151", "date_download": "2021-08-03T07:29:41Z", "digest": "sha1:EKVNAF4AS3DGSD5NSJ73OETE4FO75EWR", "length": 34410, "nlines": 152, "source_domain": "old.thinnai.com", "title": "அறிவியலும் அரையவியலும் – 3 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nஅறிவியலும் அரையவியலும் – 3\nகடந்த 9 அக்டோபர் 2009 திண்ணை இதழில் அப்துல் அஸீஸ் எனும் பெயரில் எழுதுபவர், “அவை ஒவ்வொன்றும் தனக்கு வரையறை செய்யப் பட்ட வழியில் நீந்திச் சொன்று கொண்டிருக்கின்றன [021:033] என்று இவர் குறிப்பிடும் இடத்தில் தெளிவாக தரையும் அப்படியே சூரியனை சுற்றி வருகிறது என்று எழுதியிருக்கிறதா என்று படித்து சொல்ல வேண்டுகிறேன்” என்று திண்ணை ஆசிரியரை (அன்புள்ள ஆசிரியருக்கு) வேண்டியிருந்தார் [சுட்டி-1].\nமுதல் மடலில், “உலகம்” என்றும் “பூமி” என்றும் எழுதியவர் இப்போது “தரை”க்கு இறங்கி விட்டார். தரை என்பது நீர் உட்பட எதுவுமில்லா நிலத்தைக் குறிக்கும் சொல்லாகும். பூமியின் மூன்றில் இரண்டு பங்கைச் சூழ்ந்திருக்கும் கடல், நமது “தரை”க்குத் தொடர்பற்றது போல் கட்டுரையாளர் குறிப்பிட்டிருப்பது வியப்பளிக்கிறது\nவானில்தான் சூரியனும் சந்திரனும் இருக்கின்றன என்பது, நிலவைக் காட்டி உணவூட்டும் தமிழ்த் தாயின் இடுப்பில் இருக்கின்ற குழந்தைக்கும் தெரிந்ததுதான். என்றாலும் அதைக் குர்ஆனின் சொற்களால் நிரூபிக்க வேண்டிய கட்டாயச் சூழல் எனக்கு. ஏனெனில், போகிற போக்கைப் பார்த்தால், “வானில்தான் சூரியனும் சந்திரனும் உள்ளது என்று குர் ஆனில் சொல்லப் பட்டிருக்கிறதா” எனக் கட்டுரையாளர் அறிவுப்பூர்வமான கேள்வியைக் கேட்டு விடும் வாய்ப்பிருப்பதால்,\n“ஏழு வானங்களையும் அல்லாஹ் எவ்வாறு அடுக்கடுக்காகப் படைத்திருக்கிறான் என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்க்கக் கூடாதா அவற்றில் சந்திரனை வெளிச்சமாகவும் சூரியனை ஒளிவிளக்காகவும் அமைத்தவன் அவனே அவற்றில் சந்திரனை வெளிச்சமாகவும் சூரியனை ஒளிவிளக்காகவும் அமைத்தவன் அவனே\nஎன்று குர் ஆன் தெளிவாகக் கூறுவதை உறுதி செய்வது எனது கடமையானது.\n“வானில் இருக்கும் சூரியன்-சந்திரனோடு வானுக்குச் சம்பந்தம் இல்லாத பூமியைக் ‘கொண்டுபோய்’ சேர்த்துச் சொல்வது சரியாகுமா” என்பது கட்டுரையாளரது முக்கிய ஆட்சேபணையாகும்.\n“திண்ணமாக, வானங்கள்-பூமி ஆகிய அவ்விரண்டும் வ���லகி விடாதவாறு அல்லாஹ்தான் தடுத்து வைத்திருக்கிறான். அவை இரண்டும் விலகுமாயின் அவை இரண்டையும் தடுத்து நிறுத்த அவனையன்றி எவராலும் முடியாது …” [035:041] Verily, Allah grasps the heavens and the earth lest they should move away from their places, and if they were to move away from their places, there is not one that could grasp them after Him [சுட்டி-3].\nமேற்காணும் இறைவசனத்தில் அரபு மொழியின் சிறப்பு எண்ணான இருமை تَزُولاَ ஆளப் பட்டுள்ளது ஈண்டு நோக்கத் தக்கது.\nஏனெனில், எனது முதல் எதிர்வினையில் [சுட்டி-4] எடுத்துக் காட்டாகக் குறிக்கப் பட்டதும் கட்டுரையாளரின் மறுப்புக்குரியதுமான, “… அவை ஒவ்வொன்றும் தனக்கு வரையறை செய்யப் பட்ட வழியில் நீந்திச் சொன்று கொண்டிருக்கின்றன” எனும் 021:033 இறைவசனத்தில் சூரியன் – சந்திரன் ஆகிய இரண்டையும் குறிக்க இருமைச்சொல் ஆளப்படவில்லை என்பதும் “ஒவ்வொன்றும்/எல்லாமும்” எனப் பன்மைச் சொல் كُلٌّ பயன் படுத்தப் பட்டுள்ளதும் கட்டுரையாளர் விளங்க வேண்டிய கட்டாயக் கருவாகும்.\nஅந்த வசனத்தில் ஏன் இருமை ஆளப்படவில்லை எனும் வினாவுக்கு விடை, அந்த இறைவசனத்தில் இருமைக்கு மேற்பட்டவை இடம் பெறுகின்றன என்பதுதான். அந்த வசனம் முழுமையாக : “அவன் தான் இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான். அவை ஒவ்வொன்றும் தனக்கு வரையறை செய்யப் பட்ட வழியில் நீந்திச் சொன்று கொண்டிருக்கின்றன” [021:033] And He it is Who has created the night and the day, and the sun and the moon, each in an orbit floating [சுட்டி-5].\nமேற்காணும் இறைவசனத்தில் உள்ள இரவு-பகல் என்பன பூமிக்குச் சொந்தமானவை. இரவு-பகல் மாறி வரும் பூமியும் வானங்களும் பால்வளிப் பயணத்தின் சகபயணிகள் என்பதை இதைவிடத் தெளிவாகச் சொல்லவும் வேண்டுமோ\nகட்டுரையாளரின் கருத்துப்படி சூரியன்-சந்திரன் இரண்டும் பூமியை அம்போ என்று விட்டுவிட்டு நீந்திச் சென்று கொண்டிருக்கின்றன எனக் கொண்டால் … பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், சூரிய ஒளியின்றி இருளில் மூழ்கி எப்போதோ செத்திருப்போம்.\nமேற்காணும் விளக்கங்கள் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதல்ல. தலைக்குள் இருப்பதைப் பயன் படுத்தும் எவருக்கும் எளிதாக விளங்கக் கூடியவைதாம் – அதுவும் கட்டுரையாளரின் கூற்றுப்படி, “700 ஆண்டுகளுக்கு முன்னர் சரியாக எழுதி வைத்த இமாம் இபுனு கஸீர்” விளக்குவதால்.\nமறுப்புகள் தொடரும், (இன்ஷா அல்லாஹ்).\nஇந்த விவாதம் இத்துடன் முற்றுப்பெறுகிறது.\nசாக்ரடிஸின் மரணம் (க��. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -3\nஅறிவியல் புனை கதை 10: இனியொரு ‘விதி’ செய்வோம்\nமுள்பாதை – அத்தியாயம் 1 (தெலுங்கில் புகழ்பெற்ற நாவல்)\nவஹி பற்றிய வாசிப்பின் அரசியல்\nவேத வனம் விருட்சம் -55\nபடுக்கை குறிப்புகள் – 1\nசுய விமர்சனம்: என் படைப்புகளும், நானும்\nசாகித்திய அகாதமி: தமிழ், கன்னட எழுத்தாளர்கள் சந்திப்பு\nபிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் சனிக்கோளின் மிகப் பெரிய வளையம் கண்டுபிடிப்பு சனிக்கோளின் மிகப் பெரிய வளையம் கண்டுபிடிப்பு \nசுய விமர்சனம்: என் படைப்புகளும், நானும்\nகடவுள் கொல்ல பார்த்தார் – மஹாத்மன் சிறுகதை விமர்சனம்- பாகம் 2\nமுள்பாதை (அத்யாயம் 1 – தொடர்ச்சி)\n‘அலைவும் உலைவும்’ நூல் வெளியீடு\nஅறிவியலும் அரையவியலும் – 3\nஹெண்டர்சன் சமூக மன்றத்தின் இந்திய நற்பணிக் குழு வழங்கும் 43 வது பட்டிமன்றம்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >> கவிதை -17\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 56 << கடற் கன்னி >>\n‘இலக்கியப்பூக்கள்’ நூல் அறிமுக விழா\nவார்த்தை அக்டோபர் 2009 இதழில்…\nNext: முள்பாதை (அத்யாயம் 1 – தொடர்ச்சி)\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -3\nஅறிவியல் புனை கதை 10: இனியொரு ‘விதி’ செய்வோம்\nமுள்பாதை – அத்தியாயம் 1 (தெலுங்கில் புகழ்பெற்ற நாவல்)\nவஹி பற்றிய வாசிப்பின் அரசியல்\nவேத வனம் விருட்சம் -55\nபடுக்கை குறிப்புகள் – 1\nசுய விமர்சனம்: என் படைப்புகளும், நானும்\nசாகித்திய அகாதமி: தமிழ், கன்னட எழுத்தாளர்கள் சந்திப்பு\nபிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் சனிக்கோளின் மிகப் பெரிய வளையம் கண்டுபிடிப்பு சனிக்கோளின் மிகப் பெரிய வளையம் கண்டுபிடிப்பு \nசுய விமர்சனம்: என் படைப்புகளும், நானும்\nகடவுள் கொல்ல பார்த்தார் – மஹாத்மன் சிறுகதை விமர்சனம்- பாகம் 2\nமுள்பாதை (அத்யாயம் 1 – தொடர்ச்சி)\n‘அலைவும் உலைவும்’ நூல் வெளியீடு\nஅறிவியலும் அரையவியலும் – 3\nஹெண்டர்சன் சமூக மன்றத்தின் இந்திய நற்பணிக் குழு வழங்கும் 43 வது பட்டிமன்றம்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >> கவிதை -17\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 56 << கடற் கன்னி >>\n‘இலக்கியப்பூக்கள்’ நூல் அறிமுக விழா\nவார்த்தை அக்டோபர் 2009 இதழில்…\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெ���வே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://ramyeam.blogspot.com/2009/04/", "date_download": "2021-08-03T08:46:02Z", "digest": "sha1:4CCQWZ5CZV4L5J2XUDH555HLSNAZXIJO", "length": 16500, "nlines": 185, "source_domain": "ramyeam.blogspot.com", "title": "ரம்யம்: April 2009", "raw_content": "மனதில் ரசனையிருந்தால் காண்பதெல்லாம் ரம்யம்தான்\nபாவித்து வந்த மூக்குக் கண்ணாடியை பவர் போதவில்லை எனப் புதிதாக ஒப்ரீசியனிடம் (Optician) புது மூக்குக் கண்ணாடி வாங்கி வந்தார் அப்பா.\nவாங்கிய நாள் முதல் அதற்கு ராஜபோக மரியாதைதான். அழகான வெள்ளை பிளாஸ்டிக் பெட்டியின் அடியில் அடுக்கிய லினன் துணியின் மேல் மிகவும் அலங்காரமாக ஆடாது அசையாது வீற்றிருந்தது கண்ணாடி.\nஅத்துடன் பாதுகாப்பு போதாது என்று பிரீவ் கேசின் உள்ளும் பூட்டி வைத்துவிட்டார். மாதக்கணக்கில் அங்கு அடைக்கலம் புகுந்திருந்தது அது.\nஇடையே இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு தடவை கண்ணாடியைப் போட்டுப் பார்ப்போம் எனக் கூறுவார். ஆனால் பலநாட்களாக அது வெளியே வந்ததை நாம் காணவில்லை.\nஓரிரு மாதங்களின் பின் கவனமாக ஒரு நாள் வெளியே எடுத்து மிக அவதானமாக ஒரே ஒரு தடவை போட்டார். ஓரிரு நிமிடம் கழிந்திருக்காது. 'இது இப்போதைக்கு சரிப்பட்டு வராது. பிறகு போட்டுப் பார்ப்போம்' என்று கூறியவர் கண்ணாடிக்கு நோகாமல் கழற்றி பெட்டியுள் தூங்க வைத்து விட்டார்.\nஅடிக்கடி முருங்கை மரத்தில் வேதாளம் ஏறிய கதை தொடர்ந்தது.\nஇறுதியில் கண்ணாடியார் வெளியே வந்து விட்டார்.\nஅன்றிலிருந்து தொடங்கியது சனிப் பெயர்ச்சி.\nஎங்களுக்கு இந்த சனியில் எல்லாம் என்றுமே நம்பிக்கை கிடையாது. ஆனால் அப்பாவின் கண்ணாடி பட்ட பாட்டிற்குப் பிறகு சனியின் ஆட்டமும் உண்டோ என்று எண்ணத் தோன்றியது.\nகண்ணாடியார் பாவனைக்கு வந்த மறுதினமே, 'ஆடிக்கொண்டு நிற்கிறார். வழுகிக்கொண்டு வாறார்' என்றெல்லாம் குறை.\nஇறுக்க வேண்டும் என ஒப்டிசியனிடம் சென்று சரிபார்த்து வந்தார்.\nஒருமாதிரி சரியாகிவிட்டதே என ஆறுதலில் இருந்த எங்களுக்கு 4-5 நாட்களில் மீண்டும் தொடர்ந்தது சனிப்பெயர்ச்சி.\n'மூக்கால் இறங்கி வருகிறதே' என்று சொல்லிச் சொல்லி மேலே தள்ளிக் கொண்டே இருந்தார்.\nஅப்பப்பாவின் மூக்குத் தேய்ந்துவிடுமோ என்று மகள் பயந்தாள்.\nஒரு சில நாட்களுக்கு மட்டுமே இவ்வாறு தொடர்ந்தது.\nவளைத்து நெளித்து சரிபார்ப்பித்து வீடு மீண்டார்.\nவந்ததும் 'ஒரளவு சரி' என்றார்.\nஇருந்தும் அப்பாவின் முகத்தில் சிரிப்பைக் காண முடியவில்லை.\n'உவனுடைய கண்ணாடி சரியில்லை' என்று இடையிடையே புலம்பிக்கொண்டே இருந்தார்.\nஇவ்வாறு ஓரிரு வாரம் சென்றது. அப்பாவின் கண்ணாடியை நாங்கள் மறந்தே போய்விட்டோம்.\n'ஓடி வாருங்கோ' என்று மகள் எங்களைச் சத்தமாக நேற்று அழைத்தாள்.\nஎன்னவோ ஏதோ என ஓடிச் சென்று பார்த்தால் மகள் காட்டிய மேசையில் ஹெலிக்கொப்டர் வடிவில் இருபுறமும் செட்டை வைத்துப் பறக்கத் தயாராக இருந்தது மூக்குக் கண்ணாடி.\nஅப்பாவின் அறை வீட்டில் உள்ள அனைவருக்கும் நூதனசாலையானது.\nசெட்டையைப் பார்த்த எங்களுக்கு முதலில் வயிறு குலுங்கச் சிரிப்புத்தான். அப்பாவோ நூறு ரூபா கொடுத்து செட்டை பூட்டியதாக அழுவார்போலச் சொன்னார். காசு போனால் பரவாயில்லை கொம்பினால் எதுவும் பிரயோசனம் இருக்குமா\nஅத்துடன் இது காதின் பின் பகுதியை அழுத்தி ஏதாவது புதுப் பிரச்சனையை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் எங்களுக்கு.\nஅப்பா இப்பொழுது கண்ணாடி போடுவதென்பது ஒரு நீண்ட செயற்பாடாகும்.\nகூட்டுக்குள் கொம்பு மடிந்து கிடக்கும் கண்ணாடியைக் கவனமாக எடுப்பார். பின்பு இரு கொம்புகளையும் பறவைகள் சிறக்கு விரித்துப் பறப்பது போல வெளிப்பக்கமாக மடக்கி எடுப்பார். கண்ணாடியை முகத்துக்கு நேரே பிடித்து கொம்புகள் காதைக் குத்தாதவாறு கண்ணாடிக்குள் முகத்தை மெதுவாக நுழைப்பார்.\n அதன் பின் வெளிப்பக்கமாக வளைந்திருந்து கொம்புகளை அழுத்தி காதுக்குப் பின்புறமாக இறுக்கிப்; பிடிக்குமாறு செய்வார்.\nஇவ்வளவும் செய்து முடியக் களைத்துவிடுவார். 'ஒரு ரீ' கண்ணாடி போட்ட களை தீர்க்க.\nபார்த்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு அதற்கு மேல் களை வந்துவிடும்.\nஅப்பாவின் கண்ணாடி சிந்திக்க வைக்கிறது.\nஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல் என்பார்கள்\nபோடத் தெரியதவனுக்கு கண்ணாடி லூஸ் என்று நீங்கள் கேட்கிறீர்களா\nஉங்கள் யாருக்காவது கொம்புக் கண்ணாடி போட்ட அனுபவம் உண்டா\nஇரு இறகுகளுடன் பறவையாக சிறகடித்து பறந்து திரிந்தாலும் வெளவால் ஒரு மிருகம் என்றே சொல்கிறார்கள். மிருகம் பாதி பறவை பாதி கலந்து ���ெய்த உ...\nபூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை.\nமார்கழிப் பூவே... மார்கழிப் பூவே... பாடிக்கொண்டே ஆரம்பிப்போமா மலர் என்றாலே நினைவுக்கு வருவது இனிய நறுமணம், அழகு, மென்...\nவண்ணத்துப் பூச்சியில் மயங்கவும் வண்ணத்துப் பூச்சியாகப் பறக்கவும்\nவசந்தம் வந்தது எனச் சொல்லாமல் சொல்லி செட்டை அடித்து மகிழ்ந்து திரியும். பல வர்ண நிறங்களால் அழகிய பட்டுச் சட்டை தரித்து அனைத்துக் கண்களையும் ...\nபுதன் நீச்சத்தால் நீச்சமடைந்த வீடு\nகண்கவர் விளம்பரங்களில் காட்டும் அழகிய அளவான குடும்பம். அப்பா, அம்மா, குட்டித் தங்கைக்கு ஒரு அண்ணா இனிதே மகிழ்ந்திருக்கும். அம்மா ராஜி படித்த...\nரோஜா ரோஜா கண்ட பின்பே ......\nரோஜா மலரே ராஜகுமாரியில் தொடங்கி ரோஜா ரோஜா ....ரோஜா ரோஜா கண்ட பின்பே காதல் கொண்டேன்என சிலிர்த்து பல்வேறு பாடல்களில் தொடர்ந்து இடம் பிடித்து...\nகிக்கி கிக்கி என்று வண்ணக்கிளி ஒன்று சத்தமிட்டே செல்லும்....\nஆசையுடன் பெத்தம்மா என்று அழைத்ததில்லையா அவர்தான் கிளிப்பிள்ளை. அஞ்சுகம், தத்தை, கிள்ளை, என்ற பெயர்களும் இலக்கியத்தில் உண்டு. சித்தாசிடே க...\nசுட்டி முயலாருக்கு குட்டை வால் வந்தது எப்படி\n ஒரு இரகசியம் சொல்லப் போகிறேன். அடர்ந்த காடு நெடுது உயர்ந்து வானை முட்டும் மரங்கள். பரந்து விரிந்த...\nஉலக தண்ணீர் தினம் (3)\nதெஹிவல மிருகக் காட்சிச்சாலை (2)\nசமையல், இலக்கியம், திரைப்படம் எனப் பலதையும் சுவைக்கவும் ரசிக்கவும் செய்பவள். இப்பொழுது உணவுடன் எழுத்துச் சமையலும் செய்ய முற்படுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vishal-yogi-babu-playing-cricket-video-goes-viral-084610.html", "date_download": "2021-08-03T06:41:36Z", "digest": "sha1:FOF73QPKPC27XR6VC427Y6ENZ2HMSYG6", "length": 15487, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தீராத விளையாட்டு பிள்ளை விஷால்… கிரிக்கெட் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது! | Vishal, Yogi Babu Playing cricket video goes viral - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews கேரளாவில் பாதிப்பு அதிகரிக்க என்ன காரணம்.. 3-வது அலையின் தொடக்கமா.. 3-வது அலையின் தொடக்கமா.. வைராலஜிஸ்ட் ககன்தீப் விளக்கம்\nLifestyle உங்க காதலன் அல்லது காதலி கூட டேட்டிங் செய்யும்போது 'இந்த' விஷயத்த தெரியாம கூட செய்யாதீங்க\nAutomobiles வாகன ஓட்டிகளால் மது அருந்தவே முடியாது... ஆப்பு வைக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்\nFinance ரூ.7,715 கோடி முதலீடு செய்த ஈபிஎப்ஓ.. பிஎப் வாடிக்கையாளர்களுக்கு 8.5% வருமானம்..\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nSports 5 நொடியால் மாறிய ஆட்டம்.. ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவின் சோனம் மாலிக் தோல்வி.. என்ன நடந்தது\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீராத விளையாட்டு பிள்ளை விஷால்… கிரிக்கெட் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது\nசென்னை : இயக்குனர் து.ப. சரவணன் இயக்கத்தில் விஷால்31 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nபடப்பிடிப்பு தளத்தில் ஓய்வு நேரத்தில் விஷால், யோகி பாபு மற்றும் படக்குழுவினர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வெளியாகி உள்ளது.\nஇப்படத்தில் டிம்பிள் ஹயாத்தி விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.\n#விஷால்31 அப்டேட் வெளியானது.. சண்டைக்காட்சியுடன் தொடங்கிய படப்பிடிப்பு\nநடிகர் விஷால் கடைசியாக சக்ரா படத்தில் நடித்திருந்தார். இப்படம் பிப்ரவரி 19 அன்று திரையரங்கில் வெளியானது. புதுமுக இயக்குனர் ஆனந்தன் இயக்கியுள்ள இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கசாண்ட்ரா, ரோபோ ஷங்கர், மனோபாலா, ஸ்ருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.\nஅடுத்ததாக, விஷால்30 திரைப்படமான 'எனிமி'யில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆர்யாவும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். அதாவது விஷாலுக்கு வில்லனாக நடிக்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும் என்று பரவலாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nவிஷாலின் 31வது திரைப்படத்தை து.பா.சரவணன் இயக்கி வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி வீடியோவில், விஷாலின் தலையில் பாட்டிலால் அடிக்கும் காட்சி வெளியாகி வைரலானது.\nதற்போது படப்பிடிப்பின் இடைவேளையின் போது நடிகர் விஷால் மற்றும் யோகிபாபு உள்ளிட்ட படக்குழுவினர் கிரிக்கெட் விளையாடுகின்றனர். இந்த வீடிய��� தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nஜூலை இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால் பரபரப்பாக வேலைகள் நடைபெற்று வருகின்றன. அரசின் விதிமுறைகளை பின்பற்றி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது .இப்படத்தில் டிம்பிள் ஹயாத்தி விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nஉலகத்துலயே ஆபத்தானவன் யார் தெரியுமா ஆர்யா, விஷால் அதிரடியில் வெளியான எனிமி டீசர்\nபெண் குழந்தைக்கு ஆர்யா அப்பா ஆகிட்டார்...நான் மாமா ஆகிட்டேன்... சந்தோஷமாக அறிவித்த விஷால்\nஆர்யா,விஷாலின் ‘எனிமி’… டீசர் எப்போ வெளியாகுது தெரியுமா\nசண்டைக் காட்சியில் மோதல்.. விஷால் முதுகில் பலத்த காயம்.. பதறிய பிரபல இயக்குநர்\nஷுட்டிங்கில் காயமடைந்த விஷால்...அப்படி என்ன தான் நடந்துச்சு \nவிஷால் – ஆர்யா இணைந்து மிரட்டும் எனிமி... நேரடி ஓடிடி.,யில் ரிலீஸுக்கு ரெடி\nவிஷால் & ஆர்யா நடிக்கும் எனிமி.. இறுதிக்கட்ட பணிகளை முடிக்க படக்குழு மும்முரம்\nவிஷால் 31ல் வில்லனாக நடிக்கப்போவது இந்த மலையாள நடிகரா.. அடி தூள்\nவிஷால் 31 படத்தில் இணைந்த கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகர்\nபணம் தொடர்பாக புகாரை சந்திப்பது இதுவே முதல் முறை.. விஷால் புகார் குறித்து ஆர்பி சவுத்ரி விளக்கம்\nதுப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டுதான்.. தீயாய் பரவும் தகவல்\nபாட்டிலால் தலையில் ஒரே அடி... சரமாரியாக அடிவாங்கும் விஷால்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆர்யாவை அடுத்த இயக்கும் டைரக்டர் இவர் தான்... எகிறும் எதிர்பார்ப்பு\nகார்த்திக் சுப்பராஜை டாப் டைரக்டராக்கிய ஜிகர்தண்டாவிற்கு வயசு 7\nஊர்வசி ரவுதேலாவை வாழ்த்திய தலைவர்... எதற்குன்னு தெரியுமா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/2011-08-02-07-33-22/", "date_download": "2021-08-03T08:13:30Z", "digest": "sha1:HG5SAT4BJS5W7FIAKWN7OAGQNLXXBXZL", "length": 7957, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "இலங்கை போரில் அப்பாவி மக்களை கொன்றது உண்மை ; கோத்தபய ராஜபக்ஷே |", "raw_content": "\nபாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர்\nஇ-ருபி என்ற டிஜிட்டல் புரட்சி பிரதமர் தொடங்கி வைத்தார்\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப் போராட்டம்\nஇலங்கை போரில் அப்பாவி மக்களை கொன்றது உண்மை ; கோத்தபய ராஜபக்ஷே\nஇலங்கை இறுதிகட்ட போரில் அப்பாவி மக்களை கொத்து குண்டுகளை_வீசி, இலங்கை ராணுவம் கொன்றது என உலக நாடுகளின் குற்றசாட்டை, முதல் முறையாக அந்நாட்டு அரசு ஒப்புகொண்டுள்ளது.\nகோத்தபய ராஜபக்ஷே நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதவது : பாதுகாப்பு வளையப்பகுதிகளை உருவாக்குவதன்\nமூலமாக , போர்ப்பகுதிகளில் இருந்த மக்களை பாதுகாக்க, இலங்கை அரசாங்கம் பல்வேறு நடவடிகைகளை மேற்கொண்டது . போரின்போது அப்பாவி மக்களில் ஒருவர்கூட கொல்லபட கூடாது என்பதுதான், அரசின் கொள்கை முடிவு.\nஇது பல்வேறு_பயிற்சிகள் மற்றும் நடவடிக்கைகளின் மூலமாக இலங்கை ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தபட்டது. ஆனால், இதுபோன்ற பாதுகாப்பு நடவடிகைகளையும் மீறி, போர்ப்பகுதிகளில் அப்பாவி மக்களின் மீதான தாக்குதலைத்தவிர்க்க முடியாமல் போய்விட்டது. என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.\nமோடியின் இலங்கை வருகை விலைமதிக்க முடியாதது\nதமிழ் மக்களுக்கு மரியாதை, சமநிலை, சமூக நீதி, அமைதி…\nஇலங்கை செல்ல தயாராகும் என்.எஸ்.ஜி\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nராஜபக்சேயிடம் பரிசு பெற்றவர்கள் தி.மு.க.,வினர்\nவறட்சி நீக்கி பசுமை நிலைபெற செய்த பென்� ...\nதென்மாவட்டத்தில் வறட்சி எல்லாம் நீக்கி பசுமையை நிலைக்கச்செய்தார் ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுக். அரசு கட்டமறுத்த அணையை, தன் சொந்தசெலவில் நாட்டு மக்களுக்காக கட்டிக் கொடுக்க முன்வந்த வாழும் மனித ...\nபாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்த� ...\nஇ-ருபி என்ற டிஜிட்டல் புரட்சி பிரதமர் த ...\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப ...\nசாதாரண தொண்டரை ராஜமரியாதையோட கவனிக்க � ...\nபுதிய தேசிய கல்விகொள்கையில் மாநில மொழ� ...\n100% குழாய் பாசன திட்டத்தை செயல்படுத்திய ...\nசோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, ...\nகல்லீரல் ந��ய்கள் (கல்லீரல் அழற்சி)\nபல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது ...\nசூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்\nசூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teakadaibench.com/caarls-caapllinnn-pirrnt-tinnnm/", "date_download": "2021-08-03T06:45:41Z", "digest": "sha1:IRR4INHOZL3DASARWYYB2MXYLPBEZR6J", "length": 4815, "nlines": 88, "source_domain": "teakadaibench.com", "title": "சார்லஸ் சாப்ளின் பிறந்த தினம்", "raw_content": "\nசார்லஸ் சாப்ளின் பிறந்த தினம்\n‌‌🌟 உலகுக்கே நம்பிக்கையையும் நகைச்சுவை வழியாக தந்த சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin) 1889ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி லண்டனில் உள்ள வால்வோர்த் என்ற இடத்தில் பிறந்தார்.\n🌟 1912ஆம் ஆண்டு லண்டன் நகரில் உள்ள நாடகக் குழு மூலமாக சென்ற அமெரிக்கப் பயணம் இவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது.\n🌟 பிறகு இவரை கீ ஸ்டோன் சினிமா நிறுவனத் தயாரிப்பாளர் தனது நிறுவனத்தில் சேர்த்துக்கொண்டார். இவர் நடித்த முதல் மௌனத் திரைப்படம் மேக்கிங் ஏ லிவிங் 1914ஆம் ஆண்டு வெளிவந்தது.\n🌟 ஒரே வருடத்தில் 35 திரைப்படங்களில் நடித்தார். அனைத்துமே சாதனை படைத்தன. 1936ஆம் ஆண்டு பேசும் படக்காலம் தொடங்கியது. மாடர்ன் டைம்ஸ் என்ற பேசும் படம் தயாரித்தார். இதில் இவர் பேசாமல்தான் நடித்தார்.\n🌟 இரண்டு முறை ஆஸ்கர் சிறப்பு விருதுகளை வென்றுள்ளார். உலகையே சிரிக்க வைத்த இவர் 88வது வயதில் (1977) மறைந்தார்.\nவரலாற்றில் இன்று ஆகஸ்டு 3..\nமனித மூளையும் அதன் செயல்திறனும்\nஅலெக்ஸாண்டர் கிரகாம் பெல் நினைவு தினம்\nதேசிய வண்ணப் புத்தகங்கள் தினம் - National Coloring Book Day\nவரலாற்றில் இன்று 17 November 2020\nஜெமினி கணேசன் பிறந்த தினம்\nவரலாற்றில் இன்று 13 November 2020\nஉலக நிமோனியா தினம் (World Pneumonia Day)\nவரலாற்றில் இன்று 12 May 2021\nஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல்‌‌ பிறந்த தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/dmk-cadres-throng-kauvery-hospital-as-kalaignars-health-declines.html", "date_download": "2021-08-03T07:25:27Z", "digest": "sha1:D3H6VIGXHHN5YM3OHTA37W47GN52DIY5", "length": 5284, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "DMK cadres throng Kauvery Hospital as Kalaignar's health declines | Tamil Nadu News", "raw_content": "\n'கருணாநிதி உடல்ந��லை தொடர்ந்து கவலைக்கிடம்'.. பாதுகாப்பு அதிகரிப்பு\n'காவல்துறையின்' கட்டுப்பாட்டுக்குள் வந்தது காவேரி மருத்துவமனை\nகாவேரி மருத்துவமனைக்கு 'கனிமொழி எம்.பி' மீண்டும் வருகை\n'பாதுகாப்பு' ஏற்பாடுகள் குறித்து சென்னை 'கமிஷனர்' தீவிர ஆலோசனை\n'கலைஞரின் உடல்நலம் குறித்து அறிய'.. காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்ற விஷால்\n'கலைஞர் உடல்நலம் குறித்து விசாரிக்க'.. காவேரி மருத்துவமனைக்கு வரும் குடியரசுத்தலைவர்\n'கலைஞர் வீட்டிற்கு வந்தவுடன் நேரில் வந்து பாருங்க'.. சிறுமியை நெகிழவைத்த ஸ்டாலின்\n'RR பிரியாணி ஹோட்டலுக்கு ஸ்டாலின் அளித்த உறுதி’..மேலாளரின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\n'கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க'.. மருத்துவமனைக்கு நேரில் சென்ற சிவகார்த்திகேயன்\n’பிரியாணி’ சம்பவத்தில் ஈடுபட்ட திமுக பிரமுகர் கைது\nதொண்டர்களை ஊருக்கு 'திரும்பி போக' சொன்ன கனிமொழி\n'உடல்நிலையில் முன்னேற்றம்'.. நாற்காலியில் அமர்ந்தார் கருணாநிதி\nகருணாநிதியை சந்திக்க 'காவேரி மருத்துவமனைக்கு' நேரில் வந்த பினராயி விஜயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/45030.html", "date_download": "2021-08-03T07:10:30Z", "digest": "sha1:NEVIOWJKAG2CYHAWWYBRGK6PREOZZHRS", "length": 7547, "nlines": 96, "source_domain": "www.ceylonmirror.net", "title": "கமநல சேவை நிலையத்தில் கூடிய 75 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை. - Ceylonmirror.net", "raw_content": "\nகமநல சேவை நிலையத்தில் கூடிய 75 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை.\nகமநல சேவை நிலையத்தில் கூடிய 75 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை.\nஒட்டுசுட்டான்: தற்போது நாட்டில் கொவிட் 19 காரணமாக மக்கள் ஒன்று கூடும் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றுக்கு பொலீசாரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலையத்தில் உரத்தினை பெற்றுக்கொள்வதற்காக நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஒன்று கூடியுள்ளார்கள்.\nஇந்நிலையில் குறித்த பகுதிக்கு விரைந்த பொது சுகாதார பரிசோதகர்கள் உள் இருந்தவர்களை வைத்து கேற்றினை சாத்தியுள்ளார்கள். இதன்போது அதிலிருந்து ஒருசிலர் தப்பி வெளியில் சென்றுள்ளார்கள்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஅங்கு கூடியிருந்த 75 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதன் முடிவுகள் வரும்வரை வீட்டினை விட்டு வெளியேறாதாவாறு தனிமைப்படுத்தல் அறிவித்தலை பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ளார்கள்.\nமுல்லைத்தீவு கடற்கரையில் கரைஒதுங்கிய புள்ளிச்சுறா\nஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்குமான தடுப்பூசி வழங்கும் நிகழ்வு.\nஎலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரத்தினபுரியில் உயர்வு.\nமான்களை வேட்டையாடிய இருவர் வசமாக சிக்கினர்\nஐஸ் போதைப்பொருள் வர்த்தகர் 90 லட்சம் ரூபா பணத்துடன் கைது\nகொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு அமெரிக்கா தொடர் ஒத்துழைப்பு.\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மதிப்பெண் சற்றுநேரத்தில் வெளியீடு\nஎலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரத்தினபுரியில்…\nசீராப்பள்ளியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nமான்களை வேட்டையாடிய இருவர் வசமாக சிக்கினர்\nபக்கத்து வீட்டில் கொரோனா தொற்று ஒன்றரை ஆண்டாக பூட்டிய வீட்டில்…\nஐஸ் போதைப்பொருள் வர்த்தகர் 90 லட்சம் ரூபா பணத்துடன் கைது\nகொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு அமெரிக்கா தொடர்…\nதடுப்பூசியைப் பெறுவதில் வடக்கு மக்கள் மிக ஆர்வம் இராணுவத் தளபதி…\nவடக்கில் இதுவரை 62 வீதமானோருக்குத் தடுப்பூசி ஏற்றல்\n‘சிடெட்’ தோ்வு முறையில் மாற்றம்: சிபிஎஸ்இ தகவல்\nதமிழக பட்ஜெட் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை…\nதர நிா்ணய விதிகளை கடைப்பிடிக்காவிடில் பொம்மை தயாரிப்பாளா்களுக்கு…\nஇரண்டு தலைகளுடன் பிறந்துள்ள அதிசய கன்றுக்குட்டி\nகாணமல்போன 53 வயது பெண் 7 நாட்களின் பின் நீர்வீழ்ச்சியில் சடலமாக…\nஇரண்டு ஏரிகள் திடீரென்று இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய நிகழ்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/46042.html", "date_download": "2021-08-03T07:21:27Z", "digest": "sha1:C54UU6T3DD3ON6Y7PDL5SYNJXTMXBLNQ", "length": 6813, "nlines": 93, "source_domain": "www.ceylonmirror.net", "title": "தொலைபேசி உரையாடல்களை பெற்று சிறுமியின் மரணம் குறித்து பரிசீலிக்க உத்தரவு - Ceylonmirror.net", "raw_content": "\nதொலைபேசி உரையாடல்களை பெற்று சிறுமியின் மரணம் குறித்து பரிசீலிக்க உத்தரவு\nதொலைபேசி உரையாடல்களை பெற்று சிறுமியின் மரணம் குறித்து பரிசீலிக்க உத்தரவு\nநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நால்வரின் தொலைப்பேசி உரையாடல்கள் தொடர்பான தகவல்களை பொரளை பொலிஸில் ஒப்படைக்குமாறு, சேவை வழங்குனர்களுக��கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅத்துடன், ரிஷாட் பதியுதினின் வீட்டில் வேலைசெய்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த 16 வயது சிறுமியை வேலைக்கு அழைத்து வந்த தரகரின் தொலைப்பேசி உரையாடல் மற்றும் வங்கிக் கணக்கு தகவல்களையும் ஒப்படைக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.\nபூஸா சிறையில் மேலும் 51 கைதிகளுக்குக் கொரோனா\nஇனி ஒரு மோதல் நிகழுமானால் மனித இனம் என்று எதுவுமே இருக்காது : சண் தவராஜா\nஎலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரத்தினபுரியில் உயர்வு.\nமான்களை வேட்டையாடிய இருவர் வசமாக சிக்கினர்\nஐஸ் போதைப்பொருள் வர்த்தகர் 90 லட்சம் ரூபா பணத்துடன் கைது\nகொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு அமெரிக்கா தொடர் ஒத்துழைப்பு.\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மதிப்பெண் சற்றுநேரத்தில் வெளியீடு\nஎலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரத்தினபுரியில்…\nசீராப்பள்ளியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nமான்களை வேட்டையாடிய இருவர் வசமாக சிக்கினர்\nபக்கத்து வீட்டில் கொரோனா தொற்று ஒன்றரை ஆண்டாக பூட்டிய வீட்டில்…\nஐஸ் போதைப்பொருள் வர்த்தகர் 90 லட்சம் ரூபா பணத்துடன் கைது\nகொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு அமெரிக்கா தொடர்…\nதடுப்பூசியைப் பெறுவதில் வடக்கு மக்கள் மிக ஆர்வம் இராணுவத் தளபதி…\nவடக்கில் இதுவரை 62 வீதமானோருக்குத் தடுப்பூசி ஏற்றல்\n‘சிடெட்’ தோ்வு முறையில் மாற்றம்: சிபிஎஸ்இ தகவல்\nதமிழக பட்ஜெட் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை…\nதர நிா்ணய விதிகளை கடைப்பிடிக்காவிடில் பொம்மை தயாரிப்பாளா்களுக்கு…\nஇரண்டு தலைகளுடன் பிறந்துள்ள அதிசய கன்றுக்குட்டி\nகாணமல்போன 53 வயது பெண் 7 நாட்களின் பின் நீர்வீழ்ச்சியில் சடலமாக…\nஇரண்டு ஏரிகள் திடீரென்று இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய நிகழ்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paathukavalan.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-08-03T06:45:46Z", "digest": "sha1:RX2ED7PI3IKLXFJBQBCKQR6ECLIVASLP", "length": 10580, "nlines": 136, "source_domain": "www.paathukavalan.com", "title": "அர்ப்பண வாழ்வை மேற்கொண்டுள்ள துறவியருக்கு மடல் – paathukavalan.com", "raw_content": "\nஅர்ப்பண வாழ்வை மேற்கொண்டுள்ள துறவியருக்கு மடல்\nஅர்ப்பண வாழ்வை மேற்கொண்டுள்ள துறவியருக்���ு மடல்\nஆண்டவரை கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கும் விழா, பிப்ரவரி 2ம் தேதி, வருகிற செவ்வாயன்று சிறப்பிக்கப்படுவதையொட்டி, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வின் நிறுவனங்கள், மற்றும் திருத்தூது வாழ்வின் சபைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் João Braz de Aviz அவர்களும், இப்பேராயத்தின் செயலர் பேராயர் José Rodríguez Carballo அவர்களும் இணைந்து மடல் ஒன்றை அனுப்பியுள்ளனர்.\nஅர்ப்பண வாழ்வை மேற்கொண்டுள்ள இருபால் துறவியர் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ள இம்மடலில், துறவு வாழ்வு, நன்றியின் கனிகளை எப்போதும் தாங்கியிருக்கவேண்டும் என்ற அழைப்பு விடப்பட்டுள்ளது.\nஇவ்வாண்டு, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வின் நாள் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி, பிப்ரவரி 2ம் தேதி, மாலை 5.30 மணிக்கு புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் சிறப்புத் திருப்பலி நடைபெறும் என்பதை கர்தினால் Braz de Aviz அவர்கள், இம்மடலின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nகோவிட்-19 பெருந்தொற்றின் விளைவாக, துறவு இல்லங்கள் பலவற்றில் நிகழ்ந்துள்ள உயிர் பலிகள், கத்தோலிக்கத் திருஅவைக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது என்பதை தன் மடலில் குறிப்பிடும் கர்தினால் Braz de Aviz அவர்கள், உடல் நலக்குறைவாலும், நோயுற்றோர் நடுவே உழைத்ததன் விளைவாகவும் இறையடி சேர்ந்துள்ள துறவியர் அனைவரையும் இறைவனின் சன்னிதியில் பிப்ரவரி 2ம் தேதி நினைவுகூர, அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.\nஅனைவரும் உடன்பிறந்தோர் என்ற கருத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள ‘Fratelli tutti’ திருமடல், உலகெங்கும் உடன்பிறந்த உணர்வு மீண்டும் உயிர் பெறுவதற்கு ஓர் அழைப்பாக உள்ளது என்பதை, தன் மடலில் குறிப்பிட்டுள்ள கர்தினால் Braz de Aviz அவர்கள், உலக மக்கள் அனைவரும் உடன்பிறந்தோர் என்ற உணர்வை வளர்ப்பதில், துறவியர் ஆற்றும் பணிகள் முக்கியமானது என்று கூறியுள்ளார்.\nபுனித யோசேப்புக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள இவ்வாண்டில், திருக்குடும்பம், மற்றும், திருஅவையின் பாதுகாவலரான புனித யோசேப்பு, மற்றும், திருஅவையின் அன்னையாகிய கன்னி மரியா, ஆகிய இருவரின் பாதுகாப்பில், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை மேற்கொண்டுள்ள அனைவரையும் ஒப்படைப்பதாக வேண்டி, கர்தினால் Braz de Aviz அவர்களும், பேராயர் Carballo அவர்களும் இம்மடலை நிறைவு செய்துள்ளனர்\nதிருவிவிலியம், கடவுள் மனிதரைச் சந்திக்கும் இடம்\nமதம் சார்ந்த இடங்கள் பாதுகாப்பிற்கு ஐ.நா. தீர்மானம்\nதடுப்பூசிகள் வழங்குவதை அரசியலாக்கக் கூடாது, திருப்பீடம்\nநினைவுகூர்தல் என்பது, மனிதாபிமானத்தின் வெளிப்பாடு\nமகிழ்வின் மந்திரம் : குடும்பத்திற்கு ஆறுதல் தரும் இறைவார்த்தை\nமதம் சார்ந்த இடங்கள் பாதுகாப்பிற்கு ஐ.நா. தீர்மானம்\nதடுப்பூசிகள் வழங்குவதை அரசியலாக்கக் கூடாது, திருப்பீடம்\nமதம் சார்ந்த இடங்கள் பாதுகாப்பிற்கு ஐ.நா. தீர்மானம்\nஅர்ப்பண வாழ்வை மேற்கொண்டுள்ள துறவியருக்கு மடல்\nதிருவிவிலியம், கடவுள் மனிதரைச் சந்திக்கும் இடம்\nகுழந்தைகளுக்கு, உணவு பெறும் வாய்ப்பும் மூடப்பட்டுள்ளது\nப்ரோக்னே நகர தூய கெரார்ட்\nகடவுளின் செயலுக்காக நான் மெளனமாய்க் காத்திருக்கின்றேன்; எனக்கு மீட்புக்…\nஅருளாளர் ஜான் ஃபெல்டன் – ஆகஸ்ட் 8. பிறப்பு : தெரியவில்லை\nஅருளாளர் கிளாடியோ க்ரன்ஸோட்டோ – செப்டம்பர் 06\nபுனிதர் ஒன்பதாம் லூயிஸ் ✠\nபுனிதர் ஜோசஃப் கலசன்ஸ் ✠\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/03/Korona_27.html", "date_download": "2021-08-03T08:23:30Z", "digest": "sha1:7FUBC57PCKTUH7BJ6L4X3OJNLEAGJK2A", "length": 10975, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "வவுனியா வைத்தியசாலையிலும் கொரோனா - www.pathivu.com", "raw_content": "\nHome / வவுனியா / வவுனியா வைத்தியசாலையிலும் கொரோனா\nவவுனியா வைத்தியசாலையில் கடமைபுரியும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் கடமைபுரியும் தாதி ஒருவருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nபின்னர் அவருடன் நெருங்கிப் பழகிய மற்றொரு தாதிக்கும் தொற்று ஏற்ப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.\nஇந்நிலையில் குறித்த இருவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனையினை முன்னெடுப்பதற்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது.\nஇதேவேளை குறித்த தாதியர்களுடன் தொடர்புகளை பேணிய சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன்,இருவரையும் கிளிநொச்சி மற்றும் கொழும்பில் அமைந்துள்ள கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநிலஅளவை இடம்பெறவேண்டுமென வலியுறுத்திய தெற்கைச் சேர்ந்த சீன நாட்டவர்\nதென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர்\nஇறுதி யுத்தம்:வவுனியாவில் பாலியல் லஞ்சம் கோரிய றிசாட் கும்பல்\nஇறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்களது பெருமளவு சொத்துக்களை கோத்தபாய ஆசீர்வாதத்துடன் சூறையாடிய றிசாத் கும்பல் வவுனியாவில் பெருமளவு தமிழ் பெண்க...\nமணி விவகாரம்: முன்னரே தீர்மானிக்கப்பட்டதா\nபிரதான வீதிகளுக்குக் குறுக்காக யாழ் நகரில் மாநகர சபைக்குத் தெரியாமல் ஐந்து முக்கிய இடங்களில் வீதிக்கு குறுக்காக - மேலே - பாரிய விளம்பர தட்ட...\nகொரோனா தடுப்பூசிகளது இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பிரத...\nபாலசுந்தரம்பிள்ளைக்கு அடைக்கலம் கொடுத்த சுமா\nதனது முன்னாள் சகபாடிகளை டக்ளஸ் தேவானந்தா கைவிட்ட நிலையில் அவர்களிற்கு கூட்டமைப்பு ஆதரவு கொடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்...\n வீடுகளில் குடியேறுங்கள் இல்லையேல் பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும்\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளில் இன்றுவரை குடியேறாதவர்களின் வீடு மற்றும் காணி என்பன பிற\nஊடகவியலாளர் நண்பன் சகாதேவன் நிலக்சனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல்...\nரிஷாட் பதியுதீன் பயன்படுத்திய வாசஸ்தலத்தில் இரண்டு அறைகளுக்கு சீல் வைப்பு\nமுன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சராக இருந்த காலத்தில் பயன்படுத்திய உத்தியோகபூர்வமான\nஒருவாறு வெளியே வந்தார் கண்ணதாசன்\nதேர்தல் காலத்தில் விடுவித்து விட்டதாக எம்.ஏ.சுமந்திரன் கூவித்திரிந்த விரிவுரையாளர் கண்ணதாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி...\nஇலங்கை காவல்துறை தண்ணீர் சகபாடியே பின்னணி\nஇலங்கை காவல்துறையினரின் தண்ணீர் சகபாடியொருவருடன் இணைந்து பொதுமக்களை தாக்கியமை தொடர்பான விவகாரம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பொதுமகனான உள்ள...\nArrest அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா ��லங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/03/e484k.html", "date_download": "2021-08-03T08:06:07Z", "digest": "sha1:OSQF6ZQISNEYLKYKWDPK4ERALBNQJNMU", "length": 9983, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "E484K: புதிய வகையான வைரஸ்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / E484K: புதிய வகையான வைரஸ்\nE484K: புதிய வகையான வைரஸ்\nதென்னாபிரிக்காவில் பரவும் கொரோனா தொற்றின் E484K என்கிற புதிய வகையான வைரஸ் தொற்றுக்கு இலக்கான இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nதனிமைப்படுத்தல் நிலையமொன்றில் இவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் இந்த வகையிலான வைரஸ் தற்சமயம் தென்னாபிரிக்க நாட்டில் பரவிவருகின்றதாக கூறப்படுகின்றது.\nகுறித்த நபர் தன்சானியாவில் இருந்து நாடு திரும்பியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.\nநிலஅளவை இடம்பெறவேண்டுமென வலியுறுத்திய தெற்கைச் சேர்ந்த சீன நாட்டவர்\nதென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர்\nஇறுதி யுத்தம்:வவுனியாவில் பாலியல் லஞ்சம் கோரிய றிசாட் கும்பல்\nஇறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்களது பெருமளவு சொத்துக்களை கோத்தபாய ஆசீர்வாதத்துடன் சூறையாடிய றிசாத் கும்பல் வவுனியாவில் பெருமளவு தமிழ் பெண்க...\nமணி விவகாரம்: முன்னரே தீர்மானிக்கப்பட்டதா\nபிரதான வீதிகளுக்குக் குறுக்காக யாழ் நகரில் மாநகர சபைக்குத் தெரியாமல் ஐந்து முக்கிய இடங்களில் வீதிக்கு குறுக்காக - மேலே - பாரிய விளம்பர தட்ட...\nகொரோனா தடுப்பூசிகளது இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பிரத...\nபாலசுந்தரம்பிள்ளைக்கு அடைக்கலம் கொடுத்த சுமா\nதனது முன்னாள் சகபாடிகளை டக்ளஸ் தேவானந்தா கைவிட்ட நிலையில் அவர்களிற்கு கூட்டமைப்பு ஆதரவு கொடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்...\n வீடுகளில் குடியேறுங்கள் இல்லையேல் பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும்\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளில் இன்றுவரை குடியேறாதவர்களின் வீடு மற்றும் காணி என்பன பிற\nஊடகவியலாளர் நண்பன் சகாதேவன் நிலக்சனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல்...\nஒருவாறு வெளியே வந்தார் கண்ணதாசன்\nதேர்தல் காலத்தில் விடுவித்து விட்டதாக எம்.ஏ.சுமந்திரன் கூவித்திரிந்த விரிவுரையாளர் கண்ணதாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி...\nரிஷாட் பதியுதீன் பயன்படுத்திய வாசஸ்தலத்தில் இரண்டு அறைகளுக்கு சீல் வைப்பு\nமுன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சராக இருந்த காலத்தில் பயன்படுத்திய உத்தியோகபூர்வமான\nஇலங்கை காவல்துறை தண்ணீர் சகபாடியே பின்னணி\nஇலங்கை காவல்துறையினரின் தண்ணீர் சகபாடியொருவருடன் இணைந்து பொதுமக்களை தாக்கியமை தொடர்பான விவகாரம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பொதுமகனான உள்ள...\nArrest அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.video.kalvisolai.com/", "date_download": "2021-08-03T06:23:51Z", "digest": "sha1:5DU3Y4X5WFZK5VJTPYMAJZZESVSJZ7P4", "length": 10157, "nlines": 151, "source_domain": "www.video.kalvisolai.com", "title": "Kalvisolai Video", "raw_content": "\nTNPSC-GS-27-INDIAN NATIONAL MOVEMENT | இந்திய தேசிய இயக்கம் | வெல்லெஸ்லி பிரபு. மார்குவிஸ் ஹேஸ்டிங்ஸ், வில்லியம் பெண்டிங் பிரபு | ஒரு வரி வினா விடை - AUDIO BOOK.\nTNPSC-GS-26-INDIAN NATIONAL MOVEMENT | இந்திய தேசிய இயக்கம் | பிரிட்டிஷ் ஆட்சியில் சமூக பொருளாதார விளைவுகள் | ஒரு வரி வினா விடை - AUDIO BOOK.\nTNPSC-GS-25-INDIAN NATIONAL MOVEMENT | இந்திய தேசிய இயக்கம் | சமய சீர்திருத்த இயக்கங்கள் | ஒரு வரி வினா விடை - AUDIO BOOK.\nZTML4 CLASS 12 BIOLOGY ZOOLOGY - பாடம் 4 மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் - AUDIO BOOK\nTNPSC-GS-23-INDIAN NATIONAL MOVEMENT | இந்திய தேசிய இயக்கம் | சமூக மற்றும் சமய சீர்திருத்தம் - ஒரு வரி வினா விடை - AUDIO BOOK.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2018/05/blog-post_26.html", "date_download": "2021-08-03T06:58:44Z", "digest": "sha1:C2SW2MRZCR2L4NFVIFT6X65IPBIUDAXR", "length": 3349, "nlines": 35, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: வெளிநடப்பு போராட்டம் ஒத்திவைப்பு", "raw_content": "\nசெல்கோபுரங்களைத் தனியாகப் பிரித்து துணை நிறுவனம் துவங்கும் மத்திய அரசின் BSNL விரோத முடிவினை எதிர்த்து\nஅனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பில், 28/05/2018 அன்று நாடு முழுவதும் வெளிநடப்பு போராட்டம் நடத்த அறைகூவல் கொடுக்கப்பட்டிருந்தது.\nநமது அறிவிப்பினைத் தொடர்ந்து, 24.05.2018 அன்று AUAB சங்கத்தலைவர்களை அழைத்து BSNL CMD பேசினார். மாலை 04.30 மணிக்கு துவங்கிய பேச்சு வார்த்தை, இரண்டு மணி நேரம் நீடித்தது. 28/05/2018 அன்று, ஹைதராபாத்\nநகரில் கூடவுள்ள BSNL வாரியக்குழுக்கூட்டத்தில் செல் கோபுரம் தனி நிறுவனம் பற்றிய விவாதம் இடம் பெறாது என்றும் நிகழ்ச்சி நிரலில் அது சேர்க்கப்படவில்லையென்றும் விளக்கமளித்தார். எனவே 28/05/2018 அன்று நடக்கவிருந்த வெளிநடப்பு போராட்டம், பேரணி உள்ளிட்ட இயக்கங்களை கைவிட வேண்டும் என கோரினார்.\nஅதற்கு பின், AUAB கூட்டமைப்பின் தலைவர்கள் ஒன்று கூடி நிலைமையை விவாதித்தனர். BSNL CMD ன் உறுதி மொழியை ஏற்று, இயக்கங்களை ஒத்தி வைப்பது என முடிவு எடுத்தனர்.\nAUAB அமைப்பின் போராட்ட அறைகூவலே, இந்த வெற்றிக்கு காரணம். தனி நிறுவன நாசகர முடிவு கைவிடப்படும் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/come_on_laugh/come_on_laugh51.html", "date_download": "2021-08-03T08:02:16Z", "digest": "sha1:3MW3R6MPCT6MRAU4CPBNOB4AORO2NQJA", "length": 6070, "nlines": 62, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிரிக்கலாம் வாங்க 51 - ச���ரிக்கலாம் வாங்க - சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், என்ன, பயப்படறார், சிரிப்புகள், kadi, நகைச்சுவை", "raw_content": "\nசெவ்வாய், ஆகஸ்டு 03, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிரிக்கலாம் வாங்க 51 - சிரிக்கலாம் வாங்க\nஎன் கணவர் அநியாயத்துக்கு பயப்படறார்...\nஎன் பொண்ணோட கல்யாண விசிடியக்கூட முதல்ல தியேட்டர்ல தான் ரிலீஸ் பண்ணனுமாம். இல்லாட்டி ‘திருட்டு விசிடி' கேஸ்ல 3 வருஷம் கம்பி எண்ணனும்னு பயப்படறார்....\nமிஸ்... உக்ககிட்டே ஏகப்பட்ட டேலண்ட் இருக்கு... நீங்க ஏன் ஒரு வலைப்பூ தொடக்கக்கூடாது\nஅப்புறம் என்னை எல்லாரும் ‘பிளாக்கர்’-னு (BLACK)சொல்லிடுவாங்களே\n” நம் மன்னரின் கோபம் இன்னும் அடங்கவில்லை\n” ஏன், என்ன நேர்ந்தது\n” புறமுதுகிட்டு ஓடி வரும்பொழுது மன்னர் கால் இடறி விழுந்துட்டாராம், அவர தாண்டி ஓடுன வீரர்கள் யாரும் அவர கண்டுக்கலையாம்\nஉங்க மாமியாருக்கு ஆபரேஷன் பண்ணனும், ரெண்டு லட்சம் ரூபாய் ஆகும்…\nஎன்ன டாக்டர், கூலிப் படையை விட அதிகமா சொல்றீங்க…\nஎன்.டி. ராமாராவும் நாகேஸ்வரராவும் திருப்பதிக்கு ஒண்ணா போற மாதிரி படம் எடுத்தா என்ன பெயர் வைப்பாங்க....\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிரிக்கலாம் வாங்க 51 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், என்ன, பயப்படறார், சிரிப்புகள், kadi, நகைச்சுவை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF,_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&action=info", "date_download": "2021-08-03T08:10:23Z", "digest": "sha1:JGV5WVWQCDMHQHBX4RUFIIISE334Y7AC", "length": 4112, "nlines": 51, "source_domain": "noolaham.org", "title": "\"ஆளுமை:தர்ஜினி, சிவலிங்கம்\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\n\"ஆளுமை:தர்ஜினி, சிவலிங்கம்\" பக்கத்துக்கான தகவல்\nகாட்சித் தலைப்பு ஆளுமை:தர்ஜினி, சிவலிங்கம்\nஇயல்பு பிரித்தல் பொத்தான் ஆளுமை:தர்ஜினி, சிவலிங்கம்\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 4,873\nபக்க அடையாள இலக்கம் 118562\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் Hamsa (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 00:38, 23 செப்டம்பர் 2018\nஅண்மைய தொகுப்பாளர் Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 10:30, 9 அக்டோபர் 2019\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 5\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 3\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 0\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-08-03T07:08:15Z", "digest": "sha1:ERY5IMEKBNSWJNNXMKKTTQPE62WWRXZV", "length": 10743, "nlines": 209, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:விக்கிப்பீடியா கொள்கைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► விக்கிப்பீடியக் கொள்கை வார்ப்புருக்கள்‎ (5 பக்.)\n► விக்கிப்பீடியப் பதிப்புரிமை‎ (1 பக்.)\n► விக்கிப்பீடியா உத்தியோகபூர்வ கொள்கை‎ (25 பக்.)\n► விக்கிப்பீடியா கொள்கை தொடர்பான கலந்துரையாடல்கள்‎ (1 பகு, 13 பக்.)\n► விக்கிப்பீடியா கொள்கை முன்மொழிவுகள்‎ (6 பக்.)\n\"விக்கிப்பீடியா கொள்கைகள்\" பகுப்பிலுள்ள கட்��ுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 35 பக்கங்களில் பின்வரும் 35 பக்கங்களும் உள்ளன.\nவார்ப்புரு:சிறப்புக் கட்டுரைகளை முன்மொழியும் முறை\nவிக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று\nவிக்கிப்பீடியா:மருத்துவ பொறுப்பு துறப்பு பக்கம்\nவிக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2014, 06:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.pdf/151", "date_download": "2021-08-03T07:38:19Z", "digest": "sha1:SGHW3UYHDKR7QRAA6AN2YOGVEGSLXNE4", "length": 7713, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/151 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபாவேந்தர் படைப்பில் அங்கதம் 149 தான் என் இலட்சியம்’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது. அன்றைய வெற்றிப் படங்களான மகாமாயா, ஞான செளந்தரி, மங்கையர்க்கரசி, லைலா மஜ்னு, அமரகீதம், மர்ம வீரன் உட்பட ஐம்பது படங்களுக்கு மேல் பாடல் எழுதியுள்ளார். பழம்பெரும் இசையமைப்பாளரான நெளஷாத் இசையமைத்த ஆன், வானரதம் அக்பர், (மொகலே ஆஸம்), சங்கர் ஜெய்கிஷன் இசையமைத்த 'அவன்', ஓ.பி. நய்யார் இசையமைத்த பாட்டாளியின் சபதம் (நயா தெளர்) ஆகிய திரைப்படங்களுக்குத் தமிழில் பாட்டெழுதியவர் கம்பதாசன். நெளவு:ாத்தின் நட்பு இவருக்கு நீண்ட நாள் இருந்தது. 'ஆன்’ படம் வெளியான போது கம்பதாசன் புகழேணியின் உச்சியில் இருந்தார். ஒரு நாள் தம் இயக்கத் தோழரான சங்கரன் இருப்பிடத்துக்கு வந்து, பத்தாயிரம் ரூபாய் அடங்கிய நோட்டுக் கட்டை மேசை மீது போட்டார். வழக்கம் போல் வீண் செலவு செய்யாமல் வங்கியில் போட்டு வைக்கும்படி சங்கரன் கவிஞருக்கு அறிவுரை கூறினார். “பணத்தைப் பாதுகாக்கச் சொல்கிறாயே நீயொரு சோஷலிஸ்டா’ என்று அவரைக் கடிந்து விட்டுப் பணத்தோடு கவிஞர் சென்றார். சில நாட்களுக்குப் பிறகு யாரோ ஒரு டாக்சிக்காரன் கம்பதாசனைக் கைத்தாங்கலாக அழைத்து வந்து சங்கரனிடம் விட்டுச் சென்றான். - அவர் பையைத் துழாவிப் பார்த்தார் சங்கரன். அதில் மூன்றே ரூபாய்கள் இருந்தன. டாக்சிக் கட்டணத்தைப் Ljoð மடங்கு கூட்டிக் கொடுக்கும் வழக்கமும் கவிஞருக்கு உண்டு. பேராசிரியர் அன்பழகன் தாம் பாவேந்தரைப் பற்றி எழுதியுள்ள கட்டுரை யொன்றில், கம்பதாசனின் ஆடம்பர வாழ்க்கை பற்றிக் கீழ்க்கண்டவாறு ஒரு குறிப்பை வழங்குகிறார் : .\n-- replacing விக்கிமூலம்:ஆலமரத்தடி|ஆலமரத்தடி -->\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 14:28 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.newsnext.live/hot-air-for-the-next-4-days-in-tamilnadu/", "date_download": "2021-08-03T08:46:53Z", "digest": "sha1:JHWUN2VQL5QHQ5KKIHEZNNEA2LT77HOT", "length": 7298, "nlines": 116, "source_domain": "tamil.newsnext.live", "title": "தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில் - வானிலை ஆய்வு மையம் ! - மாநிலசெய்திகள் - News Next Tamil | Tamil News | நியூஸ் நெக்ஸ்ட் லைவ் - தமி்ழ் - Tamil News | Online Tamil News | தமி்ழ் நியூஸ்", "raw_content": "\nதமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில் – வானிலை ஆய்வு மையம் \nதமிழகத்தில் சென்னை உள்பட 27 மாவட்டங்களில் நாளை வரை இதே நிலை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு திசையில் இருந்து தமிழகப் பகுதியை நோக்கி தரைக்காற்று வீசுவதால், தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஏப்ரல் 4ம் தேதி வரை இயல்பைவிட வெப்பநிலை உயரக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.\nநாளை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை, சிவகங்கை, விருதுநகர் புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4ல் இருந்து 6 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், வெப்பச்சலனத்தால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமம்தா பானர்ஜி மற்றும் உதயநிதி மீது புகார் – பிரகாஷ் ஜவடேகர் \nசெவ்வாய் கிரகத்தில் நில அதிர்வு \nதமிழகத்தில் ஆகஸ்ட் 13ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்\nசென்னை வந்தார் குடியரசுத் தலைவர்\nதொடர் சரிவில் தங்கம் விலை\nகருணாநிதி உருவப்பட திறப்புவிழாவிற்கு ஜனாதிபதி வருகை\n18வது நாளாக தொடர்ந்து பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\n5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு\nசெவ்வாய் கிரகத்தில் நில அதிர்வு \nதமிழகத்தில் ஆகஸ்ட் 13ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்\nஇன்று மதியம் 12 மணிக்கு 10ஆம் வகுப்பு முடிவுகள்\nகோவில்களில் தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு\nடோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி: இந்தியாவை வீழ்த்தியதுபெல்ஜியம்\nஅட நம்ம தளபதி போல ஸ்டேப் போட்ட வார்னர் \nசீனாவை வாட்டி வதைக்கும் கனமழை \nலொஸ்லியா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியீடும் நடிகர் சூர்யா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/49056/", "date_download": "2021-08-03T06:35:41Z", "digest": "sha1:7QESVJLZLCZF2OANVLCUZXIV53QUJDZ4", "length": 4500, "nlines": 71, "source_domain": "www.akuranatoday.com", "title": "சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதியாகும் திகதியிலிருந்து, மேலும் 3 மாத காலத்திற்கு செல்லுபடியாகும். - Akurana Today", "raw_content": "\nசாரதி அனுமதிப்பத்திரம் காலாவதியாகும் திகதியிலிருந்து, மேலும் 3 மாத காலத்திற்கு செல்லுபடியாகும்.\nமோட்டார் வாகனத் திணைக்களத்தின் பணிகள் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. சேவைகளைப் பெற்றுக்கொள்ள உள்ளவர்கள் திணைக்களத்தைத் தொடர்பு கொண்டு தமக்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டுமென வாகன ஒழுங்குபடுத்தல், பஸ் போக்குவரத்து சேவைகள், ரயில் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.\nஎனினும் வேரஹர காரியாலயத்தில் முன்னெடுக்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் ஒருநாள் சேவை மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதியாகும் திகதியிலிருந்து, மேலும் 3 மாத காலத்திற்கு செல்லுபடியாகும் வகையில், வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.\nlunch sheet தயாரிப்பு, விநியோகம், விற்பனைக்கு முற்றாக தடை: தடையை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை\nநிபந்தனைகளின் அடிப்படையில் உம்ராவுக்கு அனுமதி\nஓட்டமாவடி மஜ்மா நகரி��் அதிக ஜனாஸாக்கள் வேறு இடத்தை பரிந்துரைக்குக.\nஜனாஸா – குருகொடை, முஹிதீன் அப்துல் காதர் (லெப்பை மாமா)\nமுஸ்லிம் சமூகத்தை, முட்டாளாக்கியவர்களின் கதை\nகொரோனா காலத்தில் மரணிக்க அச்சப்படும் முஸ்லிம்கள்\n20 வது திருத்தத்தில் இரட்டை பிரஜாவுரிமை விதிக்கு நான் ஏன் ஆதரவளித்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2021/07/2020.html", "date_download": "2021-08-03T08:33:39Z", "digest": "sha1:GJQTHUGPNKVQBZ3A6MO7VBEJD2B73OQR", "length": 7155, "nlines": 79, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "டிசம்பர்– 2020 ஆம் பருவத்தில் நடைபெற்ற துறைத்தேர்வு முடிவுகள் தொடர்பான செய்தி வெளியீடு - Minnal Kalvi Seithi", "raw_content": "\nடிசம்பர்– 2020 ஆம் பருவத்தில் நடைபெற்ற துறைத்தேர்வு முடிவுகள் தொடர்பான செய்தி வெளியீடு\nடிசம்பர்– 2020 ஆம் பருவத்தில் நடைபெற்ற துறைத்தேர்வு முடிவுகள் தொடர்பான செய்தி வெளியீடு\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு வேலை வாய்ப்பு செய்தி வேலை வாய்ப்பு செய்தியின் முழு விவரம் தெரிந்துக...\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம்\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம் இணையதளம் அறிமுகம் CLICK HERE DIRECT LINK\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள்\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் CEO PROCEEDINGS CLICK ...\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள்\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள் கல்வி தொலைக்காட்சி CLICK HERE கல்வி தொலைக்காட்ச...\nகொரோனாவால் பாஸ் ஆனவர்களை பணியில் சேர்க்க தனியார் நிறுவனங்கள் தயக்கம்\nகொரோனாவால் பாஸ் ஆனவர்களை பணியில் சேர்க்க தனியார் நிறுவனங்கள் தயக்கம் கல்வி செய்தி CLICK HERE கொரோனாவால் பாஸ் ஆனவர்களை பணியில் சேர்க்க ...\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு வேலை வாய்ப்பு செய்தி வேலை வாய்ப���பு செய்தியின் முழு விவரம் தெரிந்துக...\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம்\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம் இணையதளம் அறிமுகம் CLICK HERE DIRECT LINK\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள்\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் CEO PROCEEDINGS CLICK ...\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள்\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள் கல்வி தொலைக்காட்சி CLICK HERE கல்வி தொலைக்காட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyarbooks.in/periyar-books.html?authors=63", "date_download": "2021-08-03T08:28:29Z", "digest": "sha1:7AC6IWC3CGJFSPTXEJOHCNM4PXB7OM43", "length": 6471, "nlines": 191, "source_domain": "www.periyarbooks.in", "title": "தந்தை பெரியார் எழுதிய நூல்கள், புத்தகங்கள், எழுத்துக்கள், கட்டுரைகள் - பெரியார்புக்ஸ்.இன்", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\nவிடுதலை - தந்தை பெரியார் 141ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்\nவிடுதலை - தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்\nபெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் (1)\nபோலி அறிவியல், மாற்று மருத்துவம், மூடநம்பிக்கை\nபெரியார் களஞ்சியம் - குடியரசு இதழ் கட்டுரைகள் - (1925 - 1949) - 42 புத்தகங்கள்\nஅண்ணா - அறிவுக்கொடை (64 தொகுதிகள்)\nபுது வரவுகள், தள்ளுபடி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/03/kasippu384984.html", "date_download": "2021-08-03T07:42:56Z", "digest": "sha1:YWGWSHBND4QRY5R6Y3ZK2UN33YZFCUK7", "length": 10068, "nlines": 80, "source_domain": "www.pathivu.com", "title": "திருகோணமலையில் கசிப்பு உற்பத்தி செய்த பெண் கைது! - www.pathivu.com", "raw_content": "\nHome / திருகோணமலை / திருகோணமலையில் கசிப்பு உற்பத்தி செய்த பெண் கைது\nதிருகோணமலையில் கசிப்பு உற்பத்தி செய்த பெண் கைது\nதிருகோணமலை, மூதூர் கங்குவேலி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி செய்யும் இடத்தை மூதூர் குற்றத்தடுப்புப் காவல்துறையினர் நேற்றுப் புதன்கிழமை (23) இரவு முற்றுகையிட��டனர்.\nஇந்த நடவடிக்கையின் போது 54 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அங்கிருப்பு கசிப்பு, கோடா போன்றவையும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nநிலஅளவை இடம்பெறவேண்டுமென வலியுறுத்திய தெற்கைச் சேர்ந்த சீன நாட்டவர்\nதென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர்\nஇறுதி யுத்தம்:வவுனியாவில் பாலியல் லஞ்சம் கோரிய றிசாட் கும்பல்\nஇறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்களது பெருமளவு சொத்துக்களை கோத்தபாய ஆசீர்வாதத்துடன் சூறையாடிய றிசாத் கும்பல் வவுனியாவில் பெருமளவு தமிழ் பெண்க...\nமணி விவகாரம்: முன்னரே தீர்மானிக்கப்பட்டதா\nபிரதான வீதிகளுக்குக் குறுக்காக யாழ் நகரில் மாநகர சபைக்குத் தெரியாமல் ஐந்து முக்கிய இடங்களில் வீதிக்கு குறுக்காக - மேலே - பாரிய விளம்பர தட்ட...\nகொரோனா தடுப்பூசிகளது இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பிரத...\nபாலசுந்தரம்பிள்ளைக்கு அடைக்கலம் கொடுத்த சுமா\nதனது முன்னாள் சகபாடிகளை டக்ளஸ் தேவானந்தா கைவிட்ட நிலையில் அவர்களிற்கு கூட்டமைப்பு ஆதரவு கொடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்...\n வீடுகளில் குடியேறுங்கள் இல்லையேல் பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும்\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளில் இன்றுவரை குடியேறாதவர்களின் வீடு மற்றும் காணி என்பன பிற\nஊடகவியலாளர் நண்பன் சகாதேவன் நிலக்சனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல்...\nஒருவாறு வெளியே வந்தார் கண்ணதாசன்\nதேர்தல் காலத்தில் விடுவித்து விட்டதாக எம்.ஏ.சுமந்திரன் கூவித்திரிந்த விரிவுரையாளர் கண்ணதாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி...\nரிஷாட் பதியுதீன் பயன்படுத்திய வாசஸ்தலத்தில் இரண்டு அறைகளுக்கு சீல் வைப்பு\nமுன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சராக இருந்த காலத்தில் பயன்படுத்திய உத்தியோகபூர்வமான\nஇலங்கை காவல்துறை தண்ணீர் சகபாடியே பின்னணி\nஇலங்கை காவல்துறையினரின் தண்ணீர் சகபாடியொருவருடன் இணைந்து பொதுமக்களை தாக்கியமை தொடர்பான விவகாரம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பொதுமகனான உள்ள...\nArrest அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/06/SivagurunathaswamiSivapuram.html", "date_download": "2021-08-03T08:10:29Z", "digest": "sha1:QPNFDTYABRW73VYXG23KBIC4HCV6QLVK", "length": 9269, "nlines": 72, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு அமிர்தகலசநாதர் திருக்கோவில் (திருக்கலயநல்லூர்) - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு அமிர்தகலசநாதர் திருக்கோவில் (திருக்கலயநல்லூர்)\nவெள்ளி, 1 ஜூலை, 2016\nஅருள்மிகு அமிர்தகலசநாதர் திருக்கோவில் (திருக்கலயநல்லூர்)\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு அமிர்தகலசநாதர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : அமிர்தகடேஸ்வரர், அமிர்தகலசநாதர்சிவபுரநாதர்\nஅம்மனின் பெயர் : அமிர்தவல்லி\nதல விருட்சம் : வன்னி\nகோவில் திறக்கும் நேரம் : காலை 10 மணி முதல் 11 மணி வரை,\nமாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை.\nமுகவரி : அமிர்தகலசநாதர்(அமிர்தகடேஸ்வரர்) திருக்கோவில் சாக்கோட்டை (திருக்கலயநல்லூர்) - 612 401. கும்பகோணம் வட்டம்.\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 131 வது தேவாரத்தலம் ஆகும்.\n* இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n* வேண்டியதை எல்லாம் கொடுக்கும் இறைவன்.\n* கிழக்கு நோக்கிய சன்னதி, முன்புறம் மதிலும் வாயிலும் உள்ளன. அடுத்து மூன்றுநிலை கோபுரம், நாய்க்கர் காலச் செங்கல் மண்டபம் உள்ளது. இதன் வடக்கு பகுதியில் அம்பாள் கோயில் தெற்கு நோக்கியுள்ளது. மகாமண்டப வாயிலில் வடபால் சிறிய தண்டபாணியும் தென்பால் நர்த்தன விநாயகரும் உள்ளனர். முன் மண்டபத்தில் நந்தி பலி பீடம் உள்ளது.\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nகோவில் பெயர் : அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் சிவனின் பெயர் : நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர் ) அம்மனின் பெயர் : ...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : ஐராவதேஸ்வரர் அம்மனின் பெயர் : சுகந்த குந்தளாம்பிகை ...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema2day.com/news/2254/", "date_download": "2021-08-03T06:47:25Z", "digest": "sha1:4G5NL2WZWL5GUVL3J3F6VKTR36EIZMWZ", "length": 7660, "nlines": 104, "source_domain": "cinema2day.com", "title": "இணையத்தில் தீப்பொறி கிளப்பிய வாடிவாசல் தொடர்பாக ஜி.வி பிரகாஷ் டுவிட் – Cinema2Day", "raw_content": "\nஇணையத்தில் தீப்பொறி கிளப்பிய வாடிவாசல் தொடர்பாக ஜி.வி பிரகாஷ் டுவிட்\nஇணையத்தில் தீப்பொறி கிளப்பிய வாடிவாசல் தொடர்பாக ஜி.வி பிரகாஷ் டுவிட்\nகடந்த ஆண்டு சுதா கொங்கரா – சூர்யா கூட்டணியில் ஓடிடி தளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’. ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.\nஇந்தப் படத்தை அடுத்து நவரசா என்ற ஆந்தாலஜியில் கவுதம்மேனன் கதையில் நடித்தார் சூர்யா. அதைத்தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் ‘சூர்யா 40’ என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வருகிறது.\nஇதனிடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் முதல் முறையாக சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.\nஜல்லிக்கட்டு தொடர்பான படம் என்பதாலும் சூர்யா – வெற்றிமாறன் கூட்டணி முதல்முறையாக இணைந்திருப்பதாலும் இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.\nஆண்ட்ரியா படத்தில் இணைந்த மேலும் ஒரு நடிகை\nகுஷ்புவின் டுவிட்டர் பக்கம் மீட்பு\nரிலீஸ் அப்டேட்டுடன் வெளியான ‘வலிமை’ மோஷன் போஸ்டர் –…\nவாடிவாசல் படத்துக்கு முன்பாக சூரி ஹீரோவாகவும், விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். அந்த வேளையில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா.\nபாண்டிராஜ் படத்தை முடித்த பின்னர் வெற்றிமாறன் படத்தில் சூர்யா இணைவார் என தெரிகிறது.\nஇந்நிலையில் வாடிவாசல் படத்துக்கான இசைப்பணிகள் தொடங்கியிருப்பதாக அந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nபுதிதாக கிடைத்திருக்கும் இந்த அப்டேட்டால் ரசிகர்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nநகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா\nவிக்ரம் நடித்த அந்நியன் திரைப்படம் ரன்வீர் சிங் நடிப்பில் பாலிவுட்டில்\nஆண்ட்ரியா படத்தில் இணைந்த மேலும் ஒரு நடிகை\nகுஷ்புவின் டுவிட்டர் பக்கம் மீட்பு\nரிலீஸ் அப்டேட்டுடன் வெளியான ‘வலிமை’ மோஷன் போஸ்டர் – அஜித் ரசிகர்கள் உற்சாகம்\nஇம்மாத நடுப்பகுதியில் வெளிவரவுள்ள வலிமை அப்டேட்\nஆண்ட்ரியா படத்தில் இணைந்த மேலும் ஒரு நடிகை\nதொகுப்பாளினி டிடியா இது – ஏன் தெரியுமா \nகுஷ்புவின் டுவிட்டர் பக்கம் மீட்பு\nதயாரிப்பாளர் பூஷண்குமார் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்\nஆண்ட்ரியா படத்தில் இணைந்த மேலும் ஒரு நடிகை\nதொகுப்பாளினி டிடியா இது – ஏன் தெரியுமா \nகுஷ்புவின் டுவிட்டர் பக்கம் மீட்பு\nஆண்ட்ரியா படத்தில் இணைந்த மேலும் ஒரு நடிகை\nகுஷ்புவின் டுவிட்டர் பக்கம் மீட்பு\nரிலீஸ் அப்டேட்டுடன் வெளியான ‘வலிமை’ மோஷன் போஸ்டர் –…\nஇம்மாத நடுப்பகுதியில் வெளிவரவுள்ள வலிமை அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/corona-affect-india-reports-2-003-deaths-in-last-24-hours-qc2330", "date_download": "2021-08-03T07:20:28Z", "digest": "sha1:Q6MYTQX4M4AW5UHAEEYG2JRBTNC4534W", "length": 8123, "nlines": 70, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்தியாவில் உச்சக்கட்ட பாய்ச்சலில் கொரோனா.. ஒரே நாளில் 2003 பேர் உயிரிழப்பு.. பாதிப்பு 3.5 லட்சத்தை தாண்டியது | corona affect... India reports 2,003 deaths in last 24 hours", "raw_content": "\nஇந்தியாவில் உச்சக்கட்ட பாய்ச்சலில் கொரோனா.. ஒரே நாளில் 2003 பேர் உயிரிழப்பு.. பாதிப்பு 3.5 லட்சத்தை தாண்டியது\nஇந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,003 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,903 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,003 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,903 ஆக அதிகரித்துள்ளது.\nஇது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 10,974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,54,065ஆக அதிகரித்துள்ளது. அதில், 1,55,227 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.1,86,935 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.\nகடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 2003 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,903 ஆக அதிகரித்துள்ளத���. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில், 6,922 பேர் குணமடைந்தனர் வீடு திரும்பியுள்ளனர்.\nஇந்தியாவில் அதிகபட்சமாக பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் மாகாராஷ்டிரா மாநிலம் முன்னிலையில் உள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,13,445 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5,537 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 48,019 பேருக்கும், டெல்லியில் 44,688 பேருக்கும், குஜராத்தில் 24,577 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் ஒரே நாளில் 1,409 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலகளவில் பாதிப்பில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.\nநாளை கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்.. முக்கிய முடிவுகள் எடுக்க திட்டம்..\nஇந்தியாவில் கொரோனா 3ம் அலை ஏற்படுவது உறுதி.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nநிலைமை இப்படியே போச்சுனா தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நிச்சயம்... பகீர் கிளப்பி எச்சரிக்கும் ராமதாஸ்..\nதமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கா..\n திமுகவை லெப் ரைட் வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...\nதிரையுலகில் 29 வருடங்களை நிறைவு செய்த தல அஜித்.. காமன் டிபி வெளியிட்டு வெறித்தனமாக கொண்டாடும் ரசிகர்கள்..\nசின்ன வயசுலயே இவ்வளவு பக்குவமா. அண்ணாமலையை மனதார பாராட்டிய திமுக துரைமுருகன்.\nஉயிரோடு இருப்பதே குற்ற உணர்ச்சியாக இருக்கிறது... விபத்தில் தோழியை இழந்த யாஷிகா ஆனந்த் உருக்கம்...\nகலந்து பேசி சொல்றேனு சொன்னீங்களே... எங்கிட்டே வரலைனாவது சொல்லிருக்கலாம்ல... துரைமுருகன் வேதனை..\nஅவராகவே தான் சேரை இழுத்துப்போட்டு உட்கார்ந்தார்.. இதை பெரிதுபடுத்தாதீங்க.. அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vishals-thupparivaalan-released-in-internet/", "date_download": "2021-08-03T07:41:44Z", "digest": "sha1:2QKEQEIV7WI2ZLYKRT5SQSYAD4QMQKB6", "length": 12346, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இணையத்தில் வெளியானது விஷாலின் துப்பறிவாளன்: படக்குழுவினர் அதிர்ச்���ி - Vishal's thupparivaalan released in internet", "raw_content": "\nஇணையத்தில் வெளியானது விஷாலின் துப்பறிவாளன்: படக்குழுவினர் அதிர்ச்சி\nஇணையத்தில் வெளியானது விஷாலின் துப்பறிவாளன்: படக்குழுவினர் அதிர்ச்சி\nபடத்திற்கு பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வந்து கொண்டிருக்கும் வேளையில் இணையத்தில் வெளியாகியிருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nதமிழ் கன் அட்மின் கெளரி சங்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விஷால் நடிப்பில் ரிலீசாகி உள்ள துப்பறிவாளன் திரைப்படம் HD தரத்துடன் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ் சினிமாவை அச்சுறுத்தும் மிகப்பெரிய பிரச்னை பைரசி பிரச்னைதான். படம் வெளியான அன்றே ஆன்லைனில் முழுப் படமும் வெளியாகி விடும். காவல்துறையில் கொடுக்கப்படும் புகார்களை அடுத்து திருட்டு விசிடி விற்பனை செய்பவர்கள், உரிமம் பெறாமல் கேபிள் டிவிகளில் படங்களை ஒளிபரப்பியவர்கள் மட்டும் அவ்வப்போது கைதுசெய்யப்பட்ட நிலையில் இணையத்தில் பதிவேற்றம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் இருந்தது.\nஇந்நிலையில், புதுப் படங்களை பதிவேற்றும் “தமிழ் கன்”, “தமிழ் ராக்கர்ஸ்” இணையதளத்தின் அட்மின்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என நேற்று தகவல் வெளியானது. ஆனால், இந்த செய்தி இணையதளங்களில் பரவத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் அட்மின்களால் இது பொய்யான தகவல் என மறுப்பு தெரிவிக்கப்பட்டது.\nஎனினும், தமிழ் கன் இணையதளத்தின் அட்மினாகச் செயல்பட்ட கெளரி சங்கரை, காவல்துறை கைது செய்தது உறுதியானது. கெளரி சங்கரைப் பிடிக்க, தயாரிப்பாளர்கள் சங்கக் கண்காணிப்புக் குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் அளித்த தகவலின் படியே, கெளரி சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், காவல்துறை விசாரணையில், தான் அட்மின் இல்லை என முதலில் கெளரி சங்கர் கூறியதாகவும், பின்னர் உண்மையை ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உண்மையான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. கெளரி சங்கர் தான் உண்மையான அட்மினா என்பது அதன் பின்னரே தெரிய வரும்.\nஇதனிடையே, விஷால், பிரசன்னா, வினய், ஆன்ட்ரியா, அனு இம்மானுவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியது. இந்த படம் வெளியாகிய சில மணி நேரங்களிலேயே, HD தரத்துடன் இணையத்திலும் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வந்து கொண்டிருக்கும் வேளையில் இணையத்தில் வெளியாகியிருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nசூப்பர்ஸ்டார் ரஜினியின் காலா: பா.ரஞ்சித் இயக்கும் வேகமான படம்\nசீரியலில் நான் இறந்த மாதிரி காட்டியது இதற்குத்தான்… சீக்ரெட்டை உடைத்த விஜய் டிவி நடிகை\nதோழி மறைவு… வாழ்வில் இனி எப்போதும் குற்ற உணர்வை அனுபவிப்பேன்: யாஷிகா ஆனந்த் உருக்கம்\nகில்கித் – பல்திஸ்தான் : இந்தியா பாகிஸ்தானுக்கு மிக முக்கியமான நிலப்பரப்பாக விளங்குவது ஏன்\nTamil Serial Rating : ஐபிஎஸ் கனவை மூடி வச்சிட்டு இங்க குதிச்சிட்டு இருக்கியா சந்தியாவை கேள்வி கேட்கும் ரசிகர்கள்\nசென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\nமண மேடையில் அந்தப் பார்வை… அந்த வெக்கம்… தாலி கட்டும் வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை\nஎல்லை விவகாரம் : முக்கிய ரோந்து பகுதியில் துருப்புகளை விலக்கிக் கொள்ள இந்தியா – சீனா ஒப்புதல்\nநவம்பரில் குழந்தை… என் கணவர் மாதிரி இருக்கும்’ விஜய் டிவி பிரபலம் மனைவி நெகிழ்ச்சி\nடெல்டா பிளஸ் கொரோனாவிற்கு எதிராக செயல்படும் கோவாக்ஸின்\nடெலிகிராம் வீடியோ அழைப்பில் இப்போது 1000 பார்வையாளர்களுக்கு அனுமதி\nTamil News Today Live : முறைப்படி அழைப்பு விடுத்தும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை – துரை முருகன்\nமலை நாட்டு மக்கள் விரும்பும் பலாப்பழ பாயாசம்; ஈஸியாக செய்வது எப்படி\nபுளி, தக்காளி எல்லாம் பழசு; மாங்காயில் சூப்பரான ரசம் செய்வது எப்படி\nதிருமாவளவனை பிளாஸ்டிக் நாற்காலியில் அமர வைத்தாரா அமைச்சர் ராஜ கண்ணப்பன்\nபிக் பாஸ் லாஸ்லியாவின் புதிய படம்; ஃபர்ஸ்ட் லுக் வெளியிடும் நடிகர் சூர்யா\nகழுத்தில் தாலியை துறந்த கனி… அப்புறம் ஒரு விளக்கம் கொடுத்தார் பாருங்க\nVijay TV Serial; ஆஹா… பாரதி திருந்திட்டாருப்பா… வெண்பாவிடம் செம்ம கோபம்\nமாடர்ன் உடையில் அசத்தும் அழகு.. சாய் காயத்ரி ரீசன்ட் கிளிக்ஸ்\nVijay TV Serial : நிச்சயித்த மாப்பிள்ளையை உதறிவிட்டு ஓடிவந்த ஐசு… உருகித் தவிக்கும் கண்ணன்\nஐஏஎஸ் தேர்ச்சி… தூத்துக்குடியில் பணி… வாழ்த்துகளை குவிக்கும் நகைச்சுவை நடிகர் மகன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.newsnext.live/today-petrol-and-diesel-price-in-chennai-14/", "date_download": "2021-08-03T08:05:11Z", "digest": "sha1:SMRYBRQ2R7XDGQOHS72S6DXBKDJ3AOKC", "length": 6437, "nlines": 116, "source_domain": "tamil.newsnext.live", "title": "இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் ! - மாநிலசெய்திகள் - News Next Tamil | Tamil News | நியூஸ் நெக்ஸ்ட் லைவ் - தமி்ழ் - Tamil News | Online Tamil News | தமி்ழ் நியூஸ்", "raw_content": "\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nமக்களின் அத்தியாவசிய பொருட்களுள் ஒன்றாக இருப்பது பெட்ரோல் மற்றும் டீசல்.பெட்ரோல் மற்றும் டீசல் இல்லை என்றால் நம் அன்றாட வாழ்வு மிக கடினம் என்ற நிலைமையில் உள்ளது.\nசென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 98 .24 ஆக விற்பனையானது.இன்று 10 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூபாய் 98 .14 விற்பனையாகிறது.நேற்று டீசல் லிட்டருக்கு ரூபாய் 92.40 விற்பனை செய்யப்பட்டது. இன்று 9 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூபாய் 92 .31 ஆக விற்பனையாகிறது.\nசர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.\nஅட இது என்னடா கொடுமை..வண்டலூர் பூங்காவில் மேலும் 4 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு \nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் \nதமிழகத்தில் ஆகஸ்ட் 13ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்\nசென்னை வந்தார் குடியரசுத் தலைவர்\nதொடர் சரிவில் தங்கம் விலை\nகருணாநிதி உருவப்பட திறப்புவிழாவிற்கு ஜனாதிபதி வருகை\n18வது நாளாக தொடர்ந்து பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\n5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் \nதமிழகத்தில் ஆகஸ்ட் 13ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்\nஇன்று மதியம் 12 மணிக்கு 10ஆம் வகுப்பு முடிவுகள்\nகோவில்களில் தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு\nடோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி: இந்தியாவை வீழ்த்தியதுபெல்ஜியம்\nஅட நம்ம தளபதி போல ஸ்டேப் போட்ட வார்னர் \nசீனாவை வாட்டி வதைக்கும் கனமழை \nலொஸ்லியா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியீடும் நடிகர் சூர்யா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/03/19/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-27%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2021-08-03T07:49:41Z", "digest": "sha1:5D4RYFNCPWAOOKDHIT252HN2F4DTMT4G", "length": 4920, "nlines": 88, "source_domain": "thamili.com", "title": "நாளை முதல் 27ஆம் திகதி வரை வீடுகளிலிருந்து பணியாற்றும் வாரமாக அறிவிப்பு – Thamili.com", "raw_content": "\nநாளை முதல் 27ஆம் திகதி வரை வீடுகளிலிருந்து பணியாற்றும் வாரமாக அறிவிப்பு\nநாளை (20) முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை அரச மற்றும் தனியார் திறையினர் வீடுகளில் இருந்து பணியாற்றுவதற்கான வாரமாக அறிவிப்பு – ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nTIRUS – இது ஒரு internet marketing business இதனைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு நீங்கள் தொடர்பு கொள்ளும் இலக்கம் 0770243115 WhatsApp number 0770243115\nஅனைவரைவும் உயிரிழை அமைப்பு அன்புடன் அழைக்கிறது\nகல்விக்காக துவிச்சக்கர வண்டி வழங்கல்\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\nTIRUS – இது ஒரு internet marketing business இதனைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு நீங்கள் தொடர்பு கொள்ளும் இலக்கம் 0770243115 WhatsApp number 0770243115 May 30, 2021\nஅனைவரைவும் உயிரிழை அமைப்பு அன்புடன் அழைக்கிறது\nகல்விக்காக துவிச்சக்கர வண்டி வழங்கல் March 8, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-08-03T07:26:30Z", "digest": "sha1:TKN34F4PGUX5KR4BG2GTO7TEQKRMGTJA", "length": 7346, "nlines": 93, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nஅளவிற்கதிகமான ஆண்டிபயாடிக் மருந்து பயன்பாட்டால் நோய் எதிர்ப்புத் திறன் வலுவிழக்கும் அபாயம் – அரசு நெறிமுறைபடுத்த பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்\nஆண்டிபயாடிக் மருந்து பயன்பாடு குறித்த ஒருங்கிணைந்த நெறிமுறையை தமிழக அரசு அறிவிக்க வேண்டுமென பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து...\nஆண்டிபயாடிக் மருந்துஆண்டிபயாடிக்ஸ்கிருமிதமிழ்நாடு அரசுநோய்க் கிருமி எதி��்ப்பு கட்டமைப்புபூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்\n‘கன்னியாகுமரியில் விதிமுறைகளை மீறி கனிமவள கொள்ளை’ – தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேல்முருகன் கோரிக்கை\n‘மக்கள் என்ன அதானியின் அடிமையா’ – அதானி விமான நிலையம் எனும் பெயர் பலகைக்கு சிவசேனா...\nபெகசிஸ்: பிரதமர், உள்துறை அமைச்சர் முன்னிலையில் விவாதிக்கப்பட வேண்டும்’ – திரிணாமூல் வலியுறுத்தல்\nமோதலால் எல்லையின் நிற்கும் கொரோனா மருந்துகள்: உடனடியாக அனுமதியளிக்க அசாம் பாஜக அரசிற்கு மிசோராம் பாஜக...\nமோதலால் எல்லையின் நிற்கும் கொரோனா மருந்துகள்: உடனடியாக அனுமதியளிக்க அசாம் பாஜக அரசிற்கு மிசோராம் பாஜக அரசு கடிதம்\n‘மக்கள் என்ன அதானியின் அடிமையா’ – அதானி விமான நிலையம் எனும் பெயர் பலகைக்கு சிவசேனா கண்டனம்\nபெகசிஸ்: பிரதமர், உள்துறை அமைச்சர் முன்னிலையில் விவாதிக்கப்பட வேண்டும்’ – திரிணாமூல் வலியுறுத்தல்\n‘கன்னியாகுமரியில் விதிமுறைகளை மீறி கனிமவள கொள்ளை’ – தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேல்முருகன் கோரிக்கை\nஅரசு பொது காப்பீடு தனியார்மயச் சட்ட திருத்தம் வரலாற்று கறை – நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம்.\nபட்டியல் மற்றும் பழங்குடி விவசாயிகள் உள்ளிட்ட விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யும் திட்டமில்லை – ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் கருத்து\nஜம்மு காஷ்மீரில் பாஸ்போர்ட், அரசு வேலை பாதுகாப்பு அனுமதிக்கு புதிய கட்டுப்பாடு – ஜம்மு காஷ்மீர் குற்றவியல் புலனாய்வு துறை அறிவிப்பு\nமின்சார சட்ட [திருத்த] மசோதாவிற்கு எதிராக டெல்லியில் நான்கு நாட்கள் போராட்டம் – இந்திய மின் பொறியாளர் கூட்டமைப்பு அறிவிப்பு\n‘தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சிங்களக் கடற்படையினரைக் கைது செய்ய வேண்டும்’ – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\n‘ஏழு நிமிட இடைவேளைகளில் 12 மசோதாக்கள் நிறைவேற்றிய ஒன்றிய அரசு’ – திரிணாமூல் எம்.பி டெரெக் ஓ பிரையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/45847.html", "date_download": "2021-08-03T08:09:00Z", "digest": "sha1:HBF6CRRZIBKU2AMLJIPW7YBQV46SUVUN", "length": 7539, "nlines": 95, "source_domain": "www.ceylonmirror.net", "title": "ஏழு பாடசாலைகளுக்கு தொடு கணணிகள் வழங்கிவைப்பு! - Ceylonmirror.net", "raw_content": "\nஏழு பாடசாலைகளுக்கு தொடு கணணிகள் வழங்கிவைப்பு\nஏழு பாடசாலைகளுக்கு தொடு கணண��கள் வழங்கிவைப்பு\nநவீன கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மாணவர்களிடையே மேம்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மண்முனை மேற்கு கல்வி வலயத்தில் உள்ள ஏழு பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான (டப்) தொடு கணணிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலயத்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.\nமண்முனை மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் செல்வி.க.அகிலா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்\nபின்தங்கிய கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினரும் மட்டககளப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னால் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளருமான பூ.பிரசாந்தன் உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்துகொண்டிருந்தனர்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nதுமிந்த சில்வாவிற்கு உயர் பதவியொன்றை வழங்க தீர்மானம்.\nவிளைச்சல் இருந்தும் விலையில்லை: மஞ்சள் விவசாயிகள் வேதனை\nஎலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரத்தினபுரியில் உயர்வு.\nமான்களை வேட்டையாடிய இருவர் வசமாக சிக்கினர்\nஐஸ் போதைப்பொருள் வர்த்தகர் 90 லட்சம் ரூபா பணத்துடன் கைது\nகொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு அமெரிக்கா தொடர் ஒத்துழைப்பு.\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மதிப்பெண் சற்றுநேரத்தில் வெளியீடு\nஎலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரத்தினபுரியில்…\nசீராப்பள்ளியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nமான்களை வேட்டையாடிய இருவர் வசமாக சிக்கினர்\nபக்கத்து வீட்டில் கொரோனா தொற்று ஒன்றரை ஆண்டாக பூட்டிய வீட்டில்…\nஐஸ் போதைப்பொருள் வர்த்தகர் 90 லட்சம் ரூபா பணத்துடன் கைது\nகொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு அமெரிக்கா தொடர்…\nதடுப்பூசியைப் பெறுவதில் வடக்கு மக்கள் மிக ஆர்வம் இராணுவத் தளபதி…\nவடக்கில் இதுவரை 62 வீதமானோருக்குத் தடுப்பூசி ஏற்றல்\n‘சிடெட்’ தோ்வு முறையில் மாற்றம்: சிபிஎஸ்இ தகவல்\nதமிழக பட்ஜெட் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை…\nதர நிா்ணய விதிகளை கடைப்பிடிக்காவிடில் பொம்மை தயாரிப்பாளா்களுக்கு…\nஇரண்டு தலைகளுடன் பி���ந்துள்ள அதிசய கன்றுக்குட்டி\nகாணமல்போன 53 வயது பெண் 7 நாட்களின் பின் நீர்வீழ்ச்சியில் சடலமாக…\nஇரண்டு ஏரிகள் திடீரென்று இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய நிகழ்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/03/130.html", "date_download": "2021-08-03T07:06:29Z", "digest": "sha1:GFXAF3JQFTNN63XBTSFCR4IQCTU4DFYH", "length": 11203, "nlines": 81, "source_domain": "www.pathivu.com", "title": "சான்விச் வாங்க 130 கிலோ மீற்றர் உலங்கு வானூர்த்தியில் பயணம் - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / பிரித்தானியா / சான்விச் வாங்க 130 கிலோ மீற்றர் உலங்கு வானூர்த்தியில் பயணம்\nசான்விச் வாங்க 130 கிலோ மீற்றர் உலங்கு வானூர்த்தியில் பயணம்\nசாதனா Thursday, March 11, 2021 உலகம், சிறப்புப் பதிவுகள், பிரித்தானியா\nபிரித்தானியாவில் ஊரடங்கு காலகட்டத்தில் விதிகளை மீறி, தனக்கு பிடித்த சான்ட்விச்சை வாங்க பிரித்தானியாவில் 130 கிலோ மீட்டர் உலங்கு வானூர்த்தியில் வந்து சென்றதாக, சான்ட்விச்சை விற்ற பிரித்தானிய உணவு நிறுவனம் ஒன்று காணொளியை வெளியிட்டுள்ளது.\nஇக்காணொளியை லட்சக்கணக்கில் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. சான்ட்விச் வாங்க வந்தாலும், ஊரடங்கை மீறுவது குற்றமல்லவா எனத் தெரிவித்துள்ள பிபிசி செய்தி நிறுவனம், இது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.\nகொரோனா ஊரடங்கின் போது தமக்கு மிகவும் விருப்பமான மெக்டொனால்ட் பேர்கரை வாங்க பிரிட்டனில் ஒரு பெண் 100 கிலோ மீட்டர் தூரம் வண்டி ஓட்டி சென்று, பின்னர் அதற்காக அபராதம் செலுத்தினார் என்பது நினைவூட்டத்தக்கது.\nநிலஅளவை இடம்பெறவேண்டுமென வலியுறுத்திய தெற்கைச் சேர்ந்த சீன நாட்டவர்\nதென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர்\nஇறுதி யுத்தம்:வவுனியாவில் பாலியல் லஞ்சம் கோரிய றிசாட் கும்பல்\nஇறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்களது பெருமளவு சொத்துக்களை கோத்தபாய ஆசீர்வாதத்துடன் சூறையாடிய றிசாத் கும்பல் வவுனியாவில் பெருமளவு தமிழ் பெண்க...\nமணி விவகாரம்: முன்னரே தீர்மானிக்கப்பட்டதா\nபிரதான வீதிகளுக்குக் குறுக்காக யாழ் நகரில் மாநகர சபைக்குத் தெரியாமல் ஐந்து முக்கிய இடங்களில் வீதிக்கு குறுக்காக - மேலே - பாரிய விளம்பர தட்ட...\nகொரோனா தடுப்பூசிகளது இரண்டு கட்டங்��ளையும் பெற்றுக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பிரத...\nபாலசுந்தரம்பிள்ளைக்கு அடைக்கலம் கொடுத்த சுமா\nதனது முன்னாள் சகபாடிகளை டக்ளஸ் தேவானந்தா கைவிட்ட நிலையில் அவர்களிற்கு கூட்டமைப்பு ஆதரவு கொடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்...\n வீடுகளில் குடியேறுங்கள் இல்லையேல் பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும்\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளில் இன்றுவரை குடியேறாதவர்களின் வீடு மற்றும் காணி என்பன பிற\nஊடகவியலாளர் நண்பன் சகாதேவன் நிலக்சனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல்...\nஒருவாறு வெளியே வந்தார் கண்ணதாசன்\nதேர்தல் காலத்தில் விடுவித்து விட்டதாக எம்.ஏ.சுமந்திரன் கூவித்திரிந்த விரிவுரையாளர் கண்ணதாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி...\nரிஷாட் பதியுதீன் பயன்படுத்திய வாசஸ்தலத்தில் இரண்டு அறைகளுக்கு சீல் வைப்பு\nமுன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சராக இருந்த காலத்தில் பயன்படுத்திய உத்தியோகபூர்வமான\nஇலங்கை காவல்துறை தண்ணீர் சகபாடியே பின்னணி\nஇலங்கை காவல்துறையினரின் தண்ணீர் சகபாடியொருவருடன் இணைந்து பொதுமக்களை தாக்கியமை தொடர்பான விவகாரம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பொதுமகனான உள்ள...\nArrest அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/1724-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF.html", "date_download": "2021-08-03T07:51:32Z", "digest": "sha1:TJPGCQS6ZOSITGWMWYHS53NY6Q6YZ3HS", "length": 14621, "nlines": 185, "source_domain": "dailytamilnews.in", "title": "மதுரை பசுமைப் பணி – Daily Tamil News", "raw_content": "\nகல்லூரி மாணவர்கள் பங்களிப்புடன் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை பசுமை பணி:\nமதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் தலைமுறை வாழ விதைப்போம் என்ற தலைப்பில் வக்பு வாரிய கல்லூரி வளாகத்தில் நாட்டு நலத்திட்ட மாணவர்கள் பங்களிப்புடன் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nசிறப்பு விருந்தினராக மதுரை மாநகர் காவல்துறை துணை ஆணையர் லில்லிகிரேஸ் கலந்துகொண்டார்.\nகல்லூரி முதல்வர் முகமது அஸ்லாம் முன்னிலை வகித்தார்.\nஅறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமை தாங்கினார்.\nநிகழ்ச்சியில் காவல்துறை துணை ஆணையர் பேசுகையில்:\nமாணவர்கள் பொதுநலனுக்காக எதிர்காலத்திலும் தங்களது சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும்.\nகடந்த கால வரலாறுகளை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது போன்ற பல ஆலோசனைகளை வழங்கினார்.\nமாணவர்களின் கலப்பணியை ஊக்கப்படுத்தும் வகையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளையின் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.\nகல்லூரி முதல்வர் பேசுகையில் மாணவர்களுக்கு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை வழங்கிய ஒத்துழைப்பை பெரிதும் பாராட்டினார்.\nவழிகாட்டி மணிகண்டன் பேசுகையில் பனை விதைகளை வழங்கிய இமானுவேல் மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.\nமுன்னதாக பனை விதைகளை கல்லூரியின் நாட்டு நலத்திட்ட அதிகாரிகள் பேராசிரியர் மைதீன் மற்றும் பேராசிரியர் தௌலத் பேகம் ஆகியோர் தலைமையில் மாணவ மாணவிகள் விதைத்தனர்.\nநிகழ்ச்சியை மக்கள் தொண்டன் அசோக்குமார் ஒருங்கிணைத்தார்.\nசமூக ஆர்வலர்கள் மாயகிருஷ்ணன், கிரேசியஸ், மஸ்தான், பெரியதுரை, கார்த்திகேயன் உட்பட பலர் இந்த கலந்துகொண்டனர்\nதொலைக்காட்சி செய்தியாளர் கூட்டுறவு நாணய ச் சங்க தொடக்கவிழா…\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nகல்லுப்பட்டியில், கொரோனா தடுப்பூசி முகா ம்:\nவிருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, கல்லுப்பட்டியில்,ககொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.\nவில்லாபுரம் சந்தையில் பூக்கள் விலை உயர்வ ு:\nதிருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் மலர் சந்தையில�� ஆடிப் பெருக்கை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் மலர் சந்தையில் ஆடி18 முன்னிட்டு பூக்கள் விலை குறைவாகக் காணப்பட்டது. கடந்த சில நாட்களாக ஒரு கிலோ 80 ரூபாய் 100 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ இன்று 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ரோஜா சம்பங்கி முல்லை பூ கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.\nமேலும் கொரோனா தொடர் அச்சுறுத்தல் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவின்படி வியாபாரிகள் முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே மலர் சந்தையில் அனுமதி வழங்கினர்.\nமற்றும் கடைகளுக்கு வருபவர்களை சமூக இடைவெளியுடன் சனிடேஷன் கொடுத்த பின்பே விற்பனை செய்யப்பட்டது\nதீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை:\nமதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, கல்லணை கிராமத்தில் உள்ள ஏ.எம்.எம். கவுண்டர் பள்ளி வளாகத்தில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 216-வது நினைவு தினத்தையொட்டி, அவரது, திருவுருவ சிலைக்கு கவுண்டர் மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.\nமகாஜன சங்கத் தலைவர் விஜயன், செயலாளர் சேகர், பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் தலைமையில், சங்க நிர்வாகிகள் மற்றும் சுற்று வட்டார உறவின்முறை சங்க நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்..\nவலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்\nதிட்டம் இரண்டு: திரை விமர்சனம்\nவலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்\nகதாநாயகியை தயாரிப்பாளரிடம் படுக்க அனுப்பாததால் விலக்கிவிட்டார்: இயக்குநர் அதிர்ச்சி தகவல்\nஆக.2: தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா; 28 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஆக.2: தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா; 28 பேர் உயிரிழப்பு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nபொறுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்… வெட்கத்தால் தலைகுனிந்த மணப்பெண்\nமணமகன் செய்த இந்த வேலையை எதிர்பார்க்காத புதுமணப்பெண் பாவம்.. என்ன செய்வதென்று தெரியாமல் வெட்கத்தால் தலை குனிந்து பொறுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்…… [...]\nஓடும் ரயிலில் ஏற முயன்ற��� விழுந்த பெண்… பிறகு நடந்தது என்ன\nசிறிது காலதாமதம் செய்து இருந்தாலும் பெரிய விபத்து நடந்திருக்கும். அதை நினைத்தாலே பயமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்… பிறகு… [...]\nமதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பில் விசாரணை\nபல்கலைக்கழகத்தின் முறைகேடு குறித்து, துணைவேந்தர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. மேலும், விசாரணை முடிந்த பிறகே மதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பில் விசாரணை\nஉங்களுக்கு வாய் பெரிசு.. யார் சொன்னாலும் கவலை இல்லை.. உலக சாதனை\nஇதுதான் என்னை பற்றி கூற மிகவும் ஒரு பெரிய செய்தியாக உள்ளது\" என கூறினார். உங்களுக்கு வாய் பெரிசு.. யார் சொன்னாலும் கவலை இல்லை.. உலக சாதனை\nஆடிக் கிருத்திகை; அரசின் வஞ்சகத்தால் ஆரவாரமின்றி அமைதியான திருப்பரங்குன்றம் ஆலயம்\nஆடி கிருத்திகை ஆலய தரிசனம்: திருமலைக் குமாரசுவாமி\nஞான விளக்கை ஏற்றிய ஞான ஆசிரியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourmoonlife.com/arivin-uchakattathirku-sothanai-parisothanai-santhiran/", "date_download": "2021-08-03T06:38:17Z", "digest": "sha1:YP4XOO7CEUXEXDQKE2TWQKZUL62B4LJJ", "length": 8478, "nlines": 157, "source_domain": "ourmoonlife.com", "title": "அறிவின் உயர்நிலைக்கு சோதனை - சந்திரன் | Our Moon Life", "raw_content": "\nசூட்சம ஆராய்ச்சி – சந்திரன்\nபிரபஞ்சம் அறிதல் (Language: Tamil)\nபிரபஞ்சம் – தாய்மொழியில் (மூலம்)\nபூமி – தெரிந்து கொண்டது\nசந்திரன் - தாய்மொழியில் (மூலம்)\nசந்திரன் ஆய்வில் – கெடிகாரம்\nசந்திரன் கடிகாரம் – சந்திரனில் வாழ்வாதாரம்\nசந்திரனை அறிய, சந்திரனில் வாழ வருகை தரும் அனைவருக்கும்\nகலையின் வெளிப்பாடே சந்திரனில் வாழ்வாதாரம்\nஅறிவின் உயர்நிலைக்கு சோதனை – சந்திரன்\nசந்திரன்: “அறிவின் உயர்நிலைக்கு (உச்சக்கட்டத்திற்கு) சோதனை – பரிசோதனை”.\nமனிதனது வாழ்வியல் ‘அறிவை’ மையப்படுத்தியது ஆகும். “நடைமுறை வாழ்வியலின் நிகழ்வுகள், நிகழ்வுகள் வாயிலாக உருவாகும் அனுபவங்கள், அனுபவங்களால் உருவாகும் விளைவுகள், விளைவுகளின் கூட்டு முயற்சிகள், கூட்டு முயற்சிகளின் வெளிப்பாடுகள், வெளிப்பாடுகளின் ஆற்றல் மூலக்கூறுகள், மூலக்கூறுகளின் ஒருங்கிணைப்பு சக்தியும், அதன் கூட்டமைப்பால் இயங்கும் இயக்க சக்தியை அறிவியல் என்கிறோம்”.\nபூமியில் மனிதர்களின் வாழ்வியல் அரங்கேற்றம��, துவக்க காலம் முதல் இன்றைய காலம் தொடரும் விஞ்ஞான மூல அமைப்புகளின் ஒருங்கிணைப்பையே அறிவியலின் உச்ச கட்டம் என்கிறோம்.\nஇன்றைய அறிவின் உச்ச கட்டத்தால் பூமியை கடந்து பிற கோள்களுக்கு சென்று உயிரினங்களின் வாழ்வாதார அமைப்பை உருவாக்கிட செயல்படுகிறோம். பிற கோள்களுக்கு சென்று வாழ்வாதாரத்தை நிர்மாணிக்கும் முறைகளை அலசி ஆராய்கிற போதுதான் மனித அறிவிற்கு புலப்படாத, புரிந்து கொள்ள முடியாத நிகழ்வுகளை சந்திக்கின்றோம்.\nபிரபஞ்ச சுழற்சி இயக்க அமைப்போடு இணைந்து இயங்கும் “கோள் ஈர்ப்பு விசை,\nகோளின் சுழற்சி இயக்க ஈர்ப்பு விசை,\nவெப்பம் – குளிரின் தன்மைகள்,\nஇரவு – பகல் கால அளவுகள்,\nஉயிரினங்கள் வாழ்வதற்குரிய சூழ்நிலைகள் தென்படாது இருத்தல் ……\nபோன்ற இயற்கை இயங்கும் சூழ்நிலை அமைப்புகளை சீரமைக்கும் நிலைகள் எவ்வாறு என்ற “மகத்துவம் வாய்ந்த வினாவிற்கு” விடை தேடும் முயற்சியில் தான் மனிதர்களின் உச்ச கட்ட அறிவிற்கு சோதனை காலமாக அமைந்திருக்கிறது.\nவாருங்கள், “விஞ்ஞான அறிவாற்றலை ஒருங்கிணைப்போம் சோதனை கலைவோம், சாதனை புரிவோம்”\n← கோள் ஈர்ப்பு விசை மாறுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/2011-10-13-11-47-22/", "date_download": "2021-08-03T07:46:32Z", "digest": "sha1:RWZUXTTXFVNIKGFD6UOXPZSZJGPBPEMM", "length": 14981, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "அண்ணா ஹசாரேவுக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு தந்தால் என்ன தப்பு? |", "raw_content": "\nபாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர்\nஇ-ருபி என்ற டிஜிட்டல் புரட்சி பிரதமர் தொடங்கி வைத்தார்\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப் போராட்டம்\nஅண்ணா ஹசாரேவுக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு தந்தால் என்ன தப்பு\nஅண்ணா ஹசாரேவுக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு தருகிறது ,,, அண்ணா ஹசாரேவுக்க் ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்பு ,,, அண்ணா ஹசாரே- \" ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் முகமூடி\", இப்படியெல்லாம் கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் குறிப்பாக காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய்சிங் புலம்பி வருகிறாரே , அது சரி அண்ணா ஹசாரேவின் உண்ணா விரத போராட்டத்துக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு தந்தால்தான் என்ன தப்பு \nஅண்ணா ஹசாரே என்ன எங்கேயும் குண்டு வைக்கணும் என்று உண்ணாவிரதம் இருந்தாரா இல்ல ஆர்.எஸ்.எஸ் குண்டுவைக்கிற இயக்கமா இல்ல ஆர்.எஸ்.எஸ் குண்டுவைக்கிற இயக்கமா ஊழலை ஒழிக்கணும்னு சொன்னா தப்பு ஊழலை ஒழிக்கணும்னு சொன்னா தப்பு இதுக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு தந்தா இதைவிட பெரியதப்பு இதுக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு தந்தா இதைவிட பெரியதப்பு இதுதான் காங்கிரஸ்சின் நியதி ,\nஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு ஒழுக்கமான கட்டுக்கோப்பான சமுதாய இயக்கம் இதன் முக்கியகொள்கை கலாச்சார தேசியவாதமாகும் முழு மனிதபற்றை கொண்டு உயிரான, தனித்துவம் மற்றும் நன்னெறிகளைக்கொண்ட பாரம்பரிய இந்தியாவுக்கு புத்துயிர் தருவது . தேசத்துக்கு சேவைசெய்வதை அன்னை பாரத மாதாவுக்கு சேவை செய்வதாக கொண்டு இந்தியாவை தன் தாய்நாடாக நினைத்து அதை பாதுகாப்பது,\nஇப்படி அன்னை பாரத மாதாவை தன உயிராக நேசிக்கும் ஒரு இயக்கம் இந்த தேசத்தை பால்படுத்தும ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற அண்ணா ஹசாரேவின் உயர்ந்த் போராட்டத்துக்கு ஆதரவு தருவதில் என்ன தவறு\nஇதியா முழுவதும் ஊழல் பெருகவேண்டும் , இதன் மூலம் இதிய பொருளாதாரம் விழவேண்டும் என்று கருதும் சீனா, பாகிஷ்தான் போன்ற நாடுகள் வேண்டுமானால் அண்ணா ஹசாரேவின் போராட்டத்தையும் , ஆர்.எஸ்.எஸ் சின் ஆதரவையும் கண்டு பயம் கொள்ளலாம், நீங்கள் பயம் கொள்வதன் அர்த்தம் என்ன , நீங்கள் என்ன அந்நிய கைக்கூலிய\nஊழலை ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்தில் என்ன தவறு , அது உங்களுக்கு ஏன் இடிக்கிறது. அண்ணா ஹசாரேவின் உண்ணா விரத போராட்ட கூட்டத்த்தில் முஸ்லிம்கள் நிறையபேர் உக்காந்து இருந்தனர். கிருத்துவர்களும் இருந்தனர். அதனால என்ன யாரேனும் குத்தம் சொன்னாங்கள . இந்து இயக்கம் ஆதரவு தந்தா மட்டும் அது காவி தீவிரவாதிகள் ஆதரவு. முஸ்லிம் இயக்கம் ஆதரவுகொடுத்தா அதை பற்றி இந்ததொடை நடுங்கி காங்கிரஸ் இயக்கம் பேசுவதில்லை.\nபெரும்பான்மை இந்து இயக்கங்களை தீவிரவாதி போன்று சித்தரிக்க காங்கிரஸ் முயலுகிறது. குறிப்பாக திக்விஜய் சிங்குக்கு இதில் அலாதி ஆர்வம் , இதனால் தான் இவர்களை சோனியாவுக்கு ரொம்ப பிடிக்கும் அவர்கள் தப்புசெய்தாலும்.\nஆர்.எஸ்.எஸ்., பொதுச்செயலர் சுரேஷ் ஜோஷி, ஹசாரேவின் ஊழல் ஒழிப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் இதில் ஹசாரே மேல் என்ன தவறுகண்டீர் 1991 நவம்பர் 11ல் ராஜீவ்காந்தி மறைந்து சிறிதுகாலத்திற்கு பிறகு ஸ்விஸ் இல்லஸ்ட் டிரியேட் பத்திரிகையில் வளர்ந்துவரும் நாடுகளின் 16 தலைவர்களின் படங்களை_பிரசுரித்து, அவர்கள் எல்லாம் அந்தநாடுகளில் லஞ்சம் வாங்கி, அந்த லஞ்சப்பணத்தை இங்கே கொண்டுவந்து பதுக்கியிருக்கிறார்கள் என எழுதியிருந்தது.\nஅந்த தலைவர்களின் வரிசையில் ராஜீவ் காந்தி படத்தை பிரசுரித்திருந்த தோடு, 2.2 பில்லியன் டாலர் ராஜீவ் காந்தி கணக்கில் மறைத்து வைக்கபட்டுள்ளது என செய்தியை வெளியிட்டிருந்தது.\nரஷ்ய உளவு அமைப்பான கேஜிபி.யின் தாஸ்தாவேஜூகளை வெளியே கொண்டுவந்த டாக்டர் ஆல்பர்ட்ஸ் ஒரு இன்வெஸ்டி கேட்டிவ் ஜர்னலிஸ்ட், \"ராஜீவ் காந்தி எப்படி கே ஜி பி.யிடமிருந்து ரகசியமாக பணம்பெற்றார்.. ரஷ்யாவுடன் வியாபார சம்பந்ததின் மூலம் எப்படி ராஜீவ் காந்தி குடும்பத்துக்கு ஏராளமான பணம்கிடைத்தது என்பதை வெளியிட்டிருந்தார். அந்தப்பணம் அங்கு வங்கியில் உள்ளது என்று சுப்பிரமணியம்சுவாமி 2002ல் வெப்சைட்டில் வெளியிட்டிருந்தார் அதற்க்கு உமது பதில் என்ன ரஷ்யாவுடன் வியாபார சம்பந்ததின் மூலம் எப்படி ராஜீவ் காந்தி குடும்பத்துக்கு ஏராளமான பணம்கிடைத்தது என்பதை வெளியிட்டிருந்தார். அந்தப்பணம் அங்கு வங்கியில் உள்ளது என்று சுப்பிரமணியம்சுவாமி 2002ல் வெப்சைட்டில் வெளியிட்டிருந்தார் அதற்க்கு உமது பதில் என்ன காங்கிரஸ் தயவில் ஆட்சி நடத்தும் காஷ்மீர் அரசு அப்சல் குருவை விடுதலை செய்ய தீர்மானம் இயற்ற இருந்ததே அதற்க்கு உமது பதில் என்ன\nதமிழ் தாமரை VM .வெங்கடேஷ்\nதுணைவேந்தரின் அதிகாரத்தில் தலையிட யாருக்கும் அதிகாரமில்லை\nபுதுச்சேரியில் பாஜக - அதிமுக - என்.ஆர்.காங்கிரஸ்…\nஅடேய் அசோகர் என்ன மொழி பேசினாரு\nவைகோவின் நிறம் மாறும் அரசியல்\nஆளுநர்மாளிகை ஒன்றும் அண்ணா அறிவாலயம் கிடையாது\nஆதரவு, ஆர்.எஸ்.எஸ், தமிழ் தாமரை, தமிழ் தாமரை VM வெங்கடேஷ்\nஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்\nநாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர� ...\nதேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை, நா� ...\nசபரிமலை சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு இயற்� ...\nஅமித்ஷா இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் � ...\nவறட்சி நீக்கி பசுமை நிலைபெற செய்த பென்� ...\nதென்மாவட்டத்தில் வறட்சி எல்லாம் நீக்கி பசுமையை நிலைக்கச்செய்தார் ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுக். அரசு கட்டமறுத்த அணையை, தன் சொந்தசெலவில் நாட்டு மக்களுக்காக கட்டிக் கொடுக்க முன்வந்த வாழும் மனித ...\nபாதுகாப்பு கவுன்சில் ஆலோச���ை கூட்டத்த� ...\nஇ-ருபி என்ற டிஜிட்டல் புரட்சி பிரதமர் த ...\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப ...\nசாதாரண தொண்டரை ராஜமரியாதையோட கவனிக்க � ...\nபுதிய தேசிய கல்விகொள்கையில் மாநில மொழ� ...\n100% குழாய் பாசன திட்டத்தை செயல்படுத்திய ...\nகோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, ...\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nஇம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்\nஇம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinasari.com/category/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-08-03T07:31:29Z", "digest": "sha1:E2VC5TFTSBIZDKCZ2D25V7K4ZFNDL6DN", "length": 15962, "nlines": 280, "source_domain": "www.thinasari.com", "title": "மகளிர் சமையல் – Thinasari", "raw_content": "\n இதை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் உடல் எடை சட்டென குறையும்\n இதை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் உடல் எடை சட்டென குறையும்\nகொள்ளு ஒருவகை பயறு வகையாகும். இதற்கு கொள், காணம், முதிரை என்று வேறு பல பெயர்களும் உண்டு. இது தட்டையாக பழுப்பு மற்றும்...\nஅரிசிச் சோறு ஆரோக்கியமானது தானா\nஅரிசிச் சோறு ஆரோக்கியமானது தானா\nஅரிசி சோறு என்றாலே ஆரோக்கியம் குறைவானது என்ற எண்ணம் இன்றைய தலைமுறையினரிடம் அதிகரித்துள்ளது. மேலும் உடல் எடையை பராமரிக்க அரிசி உணவினை தவிர்க்க...\nநோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும் இந்த உணவுகளை தப்பி தவறி கூட சாப்பிடாதீங்க மக்களே\nநோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும் இந்த உணவுகளை தப்பி தவறி கூட சாப்பிடாதீங்க மக்களே\nதற்போதைய கொரோனா காலக்கட்டத்தில் நோய் எதிரப்பு சக்தியை அதிகப்படுத்த உணவுகளும் ஒரு முக்கிய பங்காக உள்ளது. இருப்பினும் நாம் சாப்பிடும் சில உணவுகள்...\nசிந்துவை துரத்திய தோல்விகளும், கேள்விகளும்… இருபதே மாதங்களில் மீட்டெடுத்த பார்க் டே சாங் யார்\nகுழந்தையை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் 26 வார விடுப்பு; டியாஜியோ நிறுவனம் அறிவிப்பு\nமும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nவலிமை: “நாங்க வேற மாறி” பாடலில் வாழ்க்கை தத்துவங்களை அள்ளித்தெளித்த அஜித்… ரசிகர்கள் ஹேப்பி\nafghanisthan america canada children drama serial whatsapp ஆக்கி ஆர்யா இந்தியா உணவு ஒப்போ ஒரு நாள் கிரிக்கெட் ஒலிம்பிக் கால்பந்து கிரிக்கெட் கொரோனா சபரிமலை சிவகார்த்திகேயன் சீரியல் சுப்ரீம் கோர்ட்டு ஜ.சி.சி டென்னிஸ் தடுப்பூசி திருப்பதி தோனி நோய் எதிர்ப்பு மருத்துவம் முட்டை மேகதாது அணை ராணுவம் ரிசர்வ் வங்கி ரெயில்கள் விஜய் விம்பிள்டன் ஸ்ரீநகர்\nசிந்துவை துரத்திய தோல்விகளும், கேள்விகளும்… இருபதே மாதங்களில் மீட்டெடுத்த பார்க் டே சாங் யார்\nசிந்துவை துரத்திய தோல்விகளும், கேள்விகளும்… இருபதே மாதங்களில் மீட்டெடுத்த பார்க் டே சாங் யார்\nகுழந்தையை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் 26 வார விடுப்பு; டியாஜியோ நிறுவனம் அறிவிப்பு\nகுழந்தையை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் 26 வார விடுப்பு; டியாஜியோ நிறுவனம் அறிவிப்பு\nமும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்\nமும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nசிந்துவை துரத்திய தோல்விகளும், கேள்விகளும்… இருபதே மாதங்களில் மீட்டெடுத்த பார்க் டே சாங் யார்\nகுழந்தையை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் 26 வார விடுப்பு; டியாஜியோ நிறுவனம் அறிவிப்பு\nமும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nவலிமை: “நாங்க வேற மாறி” பாடலில் வாழ்க்கை தத்துவங்களை அள்ளித்தெளித்த அஜித்… ரசிகர்கள் ஹேப்பி\nCovid Questions: துபாயில் முதல் டோஸ் ஃபைஸர் போட்டுக்கொண்டேன்; 2-வது டோஸ் வேறு தடுப்பூசி போடலாமா\nஹாக்கி : வென்றது பெல்ஜியம்… பெனால்ட்டிகளில் கோட்டைவிட்ட இந்தியா\nஆடிப்பெருக்கு: `தண்ணீரைப் போற்றும் தமிழர்களின் திருவிழா’ – வியப்பூட்டும் வரலாறு\nவாத்தி கமிங் பாடலுக்கு மகளுடன் நடனமாடிய டேவிட் வார்னர்\nதிடீரென விமானத்தில் ஏற்பட்ட கோளாறு அதிர்ச்சிக்கு உள்ளான சீயான் 60 படக்குழு..\nசிந்துவை துரத்திய தோல்விகளும், கேள்விகளும்… இருபதே மாதங்களில் மீட்டெடுத்த பார்க் டே சாங் யார்\nகுழந்தையை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் 26 வார விடுப்பு; டியாஜியோ நிறுவனம் அறிவிப்பு\nமும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nவலிமை: “நாங்க வேற மாறி” பாடலில் வாழ்க்கை தத்துவங்களை அள்ளித்தெளித்த அஜித்… ரசிகர்கள் ஹேப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema2day.com/news/2373/", "date_download": "2021-08-03T08:32:56Z", "digest": "sha1:CVBE3NGFFQFHDRIZ4ZCJZSSNW5TSKYHN", "length": 7523, "nlines": 102, "source_domain": "cinema2day.com", "title": "குரங்குகளுக்காக தண்ணீர் தொட்டி & உணவுப்பொருட்கள் வழங்கிய தளபதி விஜய் மக்கள் இயக்கம்! – Cinema2Day", "raw_content": "\nகுரங்குகளுக்காக தண்ணீர் தொட்டி & உணவுப்பொருட்கள் வழங்கிய தளபதி விஜய் மக்கள் இயக்கம்\nகுரங்குகளுக்காக தண்ணீர் தொட்டி & உணவுப்பொருட்கள் வழங்கிய தளபதி விஜய் மக்கள் இயக்கம்\nநடிகர் விஜயின் ரசிகர்கள் சமூக பணியில் அடிக்கடி கலந்துக்கொண்டு சேவையாற்றுவதில் ஈடுப்படுவது வழக்கம், அவ்வகையில் தற்போது குரங்குகளுக்காக தண்ணீர் தொட்டி மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கிய வைத்துள்ளனர்.\nவிஜய் மக்கள் இயக்கம் புதுக்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ ஐம்பத்து நான்கு ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு அருகில் வசித்த சுமார் 300க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் குடிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.\nநாட்டில் நிலவுகின்ற கொரோனா ஊரடங்கு மற்றும் வெயில் காலம் என்பதாலும் அங்கு வசிக்கின்ற குரங்குகளுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கூட கிடைக்காத சூழ்நிலை இருந்துவந்ததுள்ளது.\nஆண்ட்ரியா படத்தில் இணைந்த மேலும் ஒரு நடிகை\nகுஷ்புவின் டுவிட்டர் பக்கம் மீட்பு\nரிலீஸ் அப்டேட்டுடன் வெளியான ‘வலிமை’ மோஷன் போஸ்டர் –…\nஅதை நிவர்த்தி செய்யும் விதமாக குரங்குகளுக்கு நிரந்தரமாக தண்ணீர் கிடைத்திடும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தண்ணீர் தொட்டி ஒன்று புதிதாக கட்டப்பட்ட�� குரங்குகளின் பயன்பாடுக்கு தண்ணீர் நிரப்பி திறக்கப்பட்டும் குரங்குகளுக்கு வாழைப்பழங்கள் வழங்கியும் மேலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது .\nஇந்த நிகழ்விற்கு புதுக்கோட்டை மாவட்டத்தின் தலைவர் ஜெ.பர்வேஸ், சிவகங்கை மாவட்டத்தின் பொறுப்பாளர் மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகளும் கலந்து கொண்டனமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த செயல் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுல்லைத்தீவின் காதல் – உமாகரன் இராசையாவின் “ஒப்பரேசன் வன்னி”\nமுதல் முறையாக மூன்று மொழிகளில் நடிக்கும் தளபதி விஜய்\nஆண்ட்ரியா படத்தில் இணைந்த மேலும் ஒரு நடிகை\nகுஷ்புவின் டுவிட்டர் பக்கம் மீட்பு\nரிலீஸ் அப்டேட்டுடன் வெளியான ‘வலிமை’ மோஷன் போஸ்டர் – அஜித் ரசிகர்கள் உற்சாகம்\nஇம்மாத நடுப்பகுதியில் வெளிவரவுள்ள வலிமை அப்டேட்\nஆண்ட்ரியா படத்தில் இணைந்த மேலும் ஒரு நடிகை\nதொகுப்பாளினி டிடியா இது – ஏன் தெரியுமா \nகுஷ்புவின் டுவிட்டர் பக்கம் மீட்பு\nதயாரிப்பாளர் பூஷண்குமார் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்\nஆண்ட்ரியா படத்தில் இணைந்த மேலும் ஒரு நடிகை\nதொகுப்பாளினி டிடியா இது – ஏன் தெரியுமா \nகுஷ்புவின் டுவிட்டர் பக்கம் மீட்பு\nஆண்ட்ரியா படத்தில் இணைந்த மேலும் ஒரு நடிகை\nகுஷ்புவின் டுவிட்டர் பக்கம் மீட்பு\nரிலீஸ் அப்டேட்டுடன் வெளியான ‘வலிமை’ மோஷன் போஸ்டர் –…\nஇம்மாத நடுப்பகுதியில் வெளிவரவுள்ள வலிமை அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/2521-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA.html", "date_download": "2021-08-03T06:46:05Z", "digest": "sha1:PYOKXH5R5UL5PVATF5MHESEJD3RTC4OX", "length": 16725, "nlines": 190, "source_domain": "dailytamilnews.in", "title": "துவரிமானில் புதிய தடுப்பணை..அமைச்சர் – Daily Tamil News", "raw_content": "\n*மதுரையில் ரூ.17 கோடியில் புதிய தடுப்பணை கட்டப்பட்டு மதுரை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதே தமிழக அரசின் நோக்கம் – அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி*\nதுவரிமான் கிராமத்தில் ரூ.25 .30 லட்சம் செலவில்\nகுடிமராமத்து திட்டத்தின் கீழ் துவரிமான் கண்மாய் செல்லும் வரத்து கால்வாய்களை சீரமைத்து புதிய கால்வாய்கள் அமைக்கும் பணியினை மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு பூமி பூஜ�� செய்து தூர் வாரும் பணியை தொடக்கி வைத்தார்\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:\nகுடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் திட்டத்தின் கீழ் மதுரையில் நடைபெற்று வருகிறது\nஇந்த துவரிமான் வரத்து கால்வாய்கள் 3 கிளை கால்வாய்கள் மூலம் சங்கமிக்கும் இடம் இது 8150 மீ தூரம் பணி அமைக்க படுகிறது கிறிதுமால் நதியுடன் இணைக்கிறோம்\nமதுரை மாவட்டத்தில் ஏறத்தாழ 1057 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற உள்ளது\nபல்வேறு நீர் நிலைகள் சீரமைக்கப்படுகிறது\nமாடக்குளம், தென்கரை, கொடிமங்கலம் கண் மாயில் ரூ.17 கோடியில் புதிய தடுப்பணை அமைத்து நீரை தேக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம்\nகண்மாய்களில் நிலத்தடி நீரை உயர்த்தி தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்க தமிழக அரசு முழு வீச்சில் பாடுபடும்\nகண்மாய்களில் குடிநீரை தேக்கி மக்கள் மனதில் நீங்காத பெயரை எடுத்த குடிமராமத்து நாயகன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையே சாரும் முதல்வரின் சிறந்த திட்டம் தான் இது\nஆறு, குளம்,கண்மாய்களில் கழிவு நீர் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்றார்\nநிலுவைத் தொகை வழங்கக் கோரி விவசாயிகள் ஆர ்ப்பாட்டம்..\nஅலங்காநல்லூரில் இ.கம்யூ. கட்சியினர் ஆர்ப ்பாட்டம்…\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nவில்லாபுரம் சந்தையில் பூக்கள் விலை உயர்வ ு:\nதிருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் மலர் சந்தையில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் மலர் சந்தையில் ஆடி18 முன்னிட்டு பூக்கள் விலை குறைவாகக் காணப்பட்டது. கடந்த சில நாட்களாக ஒரு கிலோ 80 ரூபாய் 100 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ இன்று 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ரோஜா சம்பங்கி முல்லை பூ கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.\nமேலும் கொரோனா தொடர் அச்சுறுத்தல் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவின்படி வியாபாரிகள் முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே மலர் சந்தையில் அனுமதி வழங்கினர்.\nமற்றும் கடைகளுக்கு வருபவர்களை சமூக இடைவெளியுடன் சனிடேஷன் கொடுத்த பின்பே விற்பனை செய்யப்பட்டது\nதீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை:\nமதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, கல்லணை கிராமத்தில் உள்ள ஏ.எம்.எம். கவுண்டர் பள்ளி வளாகத்தில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 216-வது நினைவு தினத்தையொட்டி, அவரது, திருவுருவ சிலைக்கு கவுண்டர் மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.\nமகாஜன சங்கத் தலைவர் விஜயன், செயலாளர் சேகர், பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் தலைமையில், சங்க நிர்வாகிகள் மற்றும் சுற்று வட்டார உறவின்முறை சங்க நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்..\nதிருப்பரங்குன்றத்தில், பக்தர்கள் இன்றி நடந்த சுவாமி புறப்பாடு:\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில்: ஆடி கார்த்திகை முன்னிட்டு சுவாமி புறப்பாடு:\nதமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வழக்கமாக. ஆடி கார்த்திகை அன்று சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புறப்பாடாகி சன்னதி தெருவிலுள்ள ஆடி கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருள்வர்.\nமாலையில் அபிஷேகம், பூஜைகள் முடிந்து தங்க மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி முடிந்து கோயில் சென்றடைவார்.\nகொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழக அரசு இன்று முதல் ஆக. 8.ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nஅதனால், இன்று ஆடி கார்த்திகையை முன்னிட்டு, கோவிலுக்குள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புறப்பாடு, பக்தர்கள் இன்றி கோவில் உள்ளே உள்ள திருவாச்சி மண்டபத்தில் நடைபெற்றது.\nவலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்\nதிட்டம் இரண்டு: திரை விமர்சனம்\nவலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்\nகதாநாயகியை தயாரிப்பாளரிடம் படுக்க அனுப்பாததால் விலக்கிவிட்டார்: இயக்குநர் அதிர்ச்சி தகவல்\nஆக.2: தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா; 28 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஆக.2: தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா; 28 பேர் உயிரிழப்பு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nபொறுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்… வெட்கத்தால் தலைகுனிந்த மணப்பெண்\nமணமகன் செய்த இந்த வேலையை எதிர்பார்க்காத புதுமணப்பெண் பாவம்.. என்ன செய்வதெ���்று தெரியாமல் வெட்கத்தால் தலை குனிந்து பொறுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்…… [...]\nஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்… பிறகு நடந்தது என்ன\nசிறிது காலதாமதம் செய்து இருந்தாலும் பெரிய விபத்து நடந்திருக்கும். அதை நினைத்தாலே பயமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்… பிறகு… [...]\nமதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பில் விசாரணை\nபல்கலைக்கழகத்தின் முறைகேடு குறித்து, துணைவேந்தர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. மேலும், விசாரணை முடிந்த பிறகே மதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பில் விசாரணை\nஉங்களுக்கு வாய் பெரிசு.. யார் சொன்னாலும் கவலை இல்லை.. உலக சாதனை\nஇதுதான் என்னை பற்றி கூற மிகவும் ஒரு பெரிய செய்தியாக உள்ளது\" என கூறினார். உங்களுக்கு வாய் பெரிசு.. யார் சொன்னாலும் கவலை இல்லை.. உலக சாதனை\nஆடிக் கிருத்திகை; அரசின் வஞ்சகத்தால் ஆரவாரமின்றி அமைதியான திருப்பரங்குன்றம் ஆலயம்\nஆடி கிருத்திகை ஆலய தரிசனம்: திருமலைக் குமாரசுவாமி\nஞான விளக்கை ஏற்றிய ஞான ஆசிரியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lanka2020.com/80-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5/", "date_download": "2021-08-03T08:11:11Z", "digest": "sha1:EGEILR5DCM44CAHOCVBCEJ2A2OVU3IMH", "length": 13878, "nlines": 97, "source_domain": "lanka2020.com", "title": "குழந்தைகளுக்கு விருப்பமான பீனட் பட்டரை வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் வாங்க.. - லங்கா2020 Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nHome ஆரோக்கியம் குழந்தைகளுக்கு விருப்பமான பீனட் பட்டரை வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் வாங்க..\nகுழந்தைகளுக்கு விருப்பமான பீனட் பட்டரை வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் வாங்க..\nபிரெட்டில் ஜாம் தடவி சாப்பிட்ட பழக்கம் போய் இன்று பீனட் பட்டர்தான் பலருடைய சாய்ஸ். கடையில் பீனட் பட்டர் வாங்குவதை விட வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவறுத்த வேர்க்கடலை – 1 கப்\nகடலை அல்லது ரைஸ் பிராண்ட் எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்\nஉப்பு – 1 சிட்டிகை\nதேன் – 1 டீஸ்பூன்\nவறுத்த வேர்க்கடலையாக இருந்தாலும் அதன் தோலை நீக்கிவிடுங்கள். முழு காய்ந்த கடலையாக இருந்தால் அதை உரித்து கடாயில் வறுத்துக்கொள��ளுங்கள்.\nபின் அதன் தோலை நீக்கிவிட்டு தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.\nகடலையை மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள்.\nகொஞ்சம் மசிந்ததும் எண்ணெய் மற்றும் தேன், உப்பு சேர்த்து மீண்டும் மைய அரையுங்கள்.\nஅவ்வளவுதான் பீனட் பட்டர் தயார்.\nஇதை ஒரு காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளுங்கள்.\nஅசைவ உணவு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nபெண்களுக்கு புகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும்\nதைராய்டு பிரச்சனைக்கு குழந்தையின்மைக்கும் தொடர்பு இருக்கா…\nபன்னீரில் சூப்பரான பிரியாணி செய்யலாம் வாங்க..\nவெறும் காலில் நடைப்பயிற்சி செய்யுங்க… அப்புறம் பாருங்க உடலில் ஏற்படும் மாற்றத்தை …\nஅசைவ உணவு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nஅசைவ உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற எண்ணம் மேலோங்கினாலும் அவற்றை சாப்பிட்டால் சில நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அசைவ உணவை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை, தீமை குறித்து பார்ப்போம்.சைவ உணவுதான் உடலுக்கு...\nநகரின் முக்கிய சந்திகளில் சி.சி.ரி.வி கமரா பொலிசாரின் 24 மணி நேரக் கண்காணிப்பில்…\nவவுனியா நகரின் முக்கிய சந்திகளில் சி.சி.ரி.வி கமரா பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுவவுனியா நகரில் இடம்பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி நகரில் காணப்படும் முக்கிய சந்திகளில் முதற்கட்டமாக...\nஇத்தாலிக்கு புறப்பட்ட தமிழ் இளைஞருக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேர்ந்த கதி…\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை மன்னாரை சேர்ந்த 23 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானத்தில் செல்வதற்காக குறித்த இளைஞன் இன்று அதிகாலை 2.10...\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்…\nஇலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதன்படி குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டது.அதேவேளை 14 நாடுகள் வாக்களிப்பில்...\nபெண்களுக்கு புகைப்பழக்கம் மாரடைப்ப��� ஏற்படுத்தும்\nபுகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும் என்றாலும், பெண்களின் உடலமைப்பு காரணமாக அவர்கள் எளிதாக மாரடைப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.காலமாற்றம், நவீன வாழ்க்கை, பெண்களும் வேலைக்குச் செல்லுதல்,...\nவிஷ உணவை உண்ணும் உலகின் முதல் நாடாக இலங்கை\nஉலகிலேயே அதிக விஷத்தை உட்கொள்பவர்கள் இலங்கையர்கள்தான். இந்த நிலைமை தொடர்ந்தால் 2,035ஆம் ஆண்டாகும் போது இலங்கையர்களின் சராசரி ஆயுட்காலம் சுமார் 40-45 ஆண்டுகளாகக் குறைக்கப்படும் என டாக்டர் அனுருத்த பாதெனிய எச்சரித்துள்ளார்.விஷ உணவை...\nமன்னாரில் திடீர் தீ விபத்துக்குள்ளான வீடு…\nமன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எமில் நகர் தோமையார் பகுதியில் உள்ள வீடு ஒன்று இன்று மதியம் தீப்பற்றி எரிந்து பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.இன்று மதியம் குறித்த வீட்டில் திடீரென தீப்...\nஇலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு…\nஇலங்கையில் 10 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல், இடியுடன் கூடிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய, சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும், காலி,மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும்...\nவவுனியாவில் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாய்…\nவவுனியா - பம்பைமடுவில் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளினுடைய 36 வயதான தாயொருவர் கடந்த திங்கட்கிழமை குழந்தை...\nதிருகோணமலை-குளத்துக்கு அருகில் தூக்கில் தொங்கிய நபர்\nதிருகோணமலை-முதலியார்குளம் குளத்துக்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் நேற்றிரவு (17) இடம்பெற்றுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் அனுராதபுரம்- விகார ஹல்மில்லகுளம்-பியந்த மாவத்தையை சேர்ந்த அமரதுங்க ஆராய்ச்சிக்கே மது சம்பத்...\nஅசைவ உணவு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nநகரின் முக்கிய சந்திகளில் சி.சி.ரி.வி கமரா பொலிசாரின் 24 மணி நேரக் கண்காணிப்பில்…\nஇத்தாலிக்கு புறப���பட்ட தமிழ் இளைஞருக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேர்ந்த கதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/2019/12/14/vellore-book-fair-2019/", "date_download": "2021-08-03T06:27:37Z", "digest": "sha1:W3LFUX7OTB6QS4Q2P44L2YOOTFBE7RF6", "length": 3144, "nlines": 54, "source_domain": "oneminuteonebook.org", "title": "வேலூர் புத்தகக் கண்காட்சி 2019 - One Minute One Book", "raw_content": "\nவேலூர் புத்தகக் கண்காட்சி 2019\nதமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், வேலூர் லயன்ஸ் கிளப் மற்றும் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் இணைந்து நடத்தும் வேலூர் புத்தகக் கண்காட்சி 13/12/2019 அன்று தொடங்கி 25/12/2019 வரை மொத்தம் 13 நாட்களுக்கு வேலூர் எத்திராஜம்மாள் பாலசுந்தர முதலியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. 5,000 தலைப்புகளில், 5,00,000 புத்தகங்கள் வரை உங்கள் வருகைக்காகக் காத்திருக்கின்றன.\nசென்னை புத்தகத் திருவிழா 2020\nOne thought on “வேலூர் புத்தகக் கண்காட்சி 2019”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/ajit1.html", "date_download": "2021-08-03T06:27:40Z", "digest": "sha1:3GGRXA5ABBRPDNG5BXKWPQDSPV73XASZ", "length": 16662, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ .. ஹீரோ .. | Ajits request to his fans - Tamil Filmibeat", "raw_content": "\nNews கதற விடும் கொரோனா.. அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள், ஜெர்மனியில் வெடித்த போராட்டம்.. 600 பேர் கைது\nLifestyle உங்க காதலன் அல்லது காதலி கூட டேட்டிங் செய்யும்போது 'இந்த' விஷயத்த தெரியாம கூட செய்யாதீங்க\nAutomobiles வாகன ஓட்டிகளால் மது அருந்தவே முடியாது... ஆப்பு வைக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்\nFinance ரூ.7,715 கோடி முதலீடு செய்த ஈபிஎப்ஓ.. பிஎப் வாடிக்கையாளர்களுக்கு 8.5% வருமானம்..\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nSports 5 நொடியால் மாறிய ஆட்டம்.. ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவின் சோனம் மாலிக் தோல்வி.. என்ன நடந்தது\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹீரோ .. ஹீரோ ..\nதன் ரசிகர்கள் அரசியல் பக்கம் சாயக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருக்கிறார் அஜீத்.\nஅண்ணே என்று இவரைச் சுற்றி வந்த கும்பல் இவரை கொம்பு சீவிவிட்டு வந்தது ஒரு காலம்.அவர்கள் சொல்வதைக் கேட்டு விஜய்காந்தில் ஆரம்பித்து எல்லோரையும் விமர்சித்து வந்த��ர் அஜீத்.ஆனால், அடுத்தடுத்து படங்கள் ஊத்தவே இக் கும்பலை ஒதுக்கினார்.\nஇப்போது தன்னைச் சந்திக்கும் ரசிகர்களிடம் அரசியல் அது, இது ஆசையுடன் என்னுடன்இருக்காதீர்கள் என்று தெளிவாகச் சொல்லிவிடுகிறார்.\nசினிமாவில் அவ்வப்போது அரசியல் வசனங்களைக் வைக்கலாமே என்று கூறும் தனது ரசிகர்களுக்குஅஜீத்திடம் இருந்து முதலில் டோஸ் கிடைக்கிறது. அடுத்தபடியாக அவர்களுக்கு அஜீத் சொல்லும்பதில் இதுதான்.\nதமிழக மக்கள் என்னை ஒரு நடிகனாக மட்டுமே அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள். அதைச்சரியான முறையில் காப்பாத்திக்கிறது என் கடமை. தரமான படங்களைக் கொடுப்பது என் வேலை.\nசமூகத்திற்குத் தேவையான கருத்துக்களை சொல்றதோ, அறிவுரை சொல்றதோ எனதுவேலையில்லை. அந்த அளவுக்கு எனக்கு அறிவும் இல்லை.\nஅரசியல் செய்யும் ஆர்வமும் எனக்குக் கிடையாது. ரசிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கஆசைப்படுகிறேன். என்னோட ரசிகர்களாக மட்டுமே நீங்க இருங்க. அரசியல் ஆசைகளைதேவையில்லாமல் வளர்த்துக்காதீங்க.\nஅப்படி ஆசை இருந்தால், தயவு செய்து எனது ரசிகராக இருக்காதீர்கள். அதற்கென்று ஆட்கள்இருக்கிறார்கள். அவர்களிடம் போய்விடுங்கள். நான் வெறும் நடிகன்தான் என்று வெட்டு ஒன்துண்டு டூ வாக சொல்லி விடுகிறார்.\nஅஜீத்துக்கு வெடி வைத்த வெடிமுத்து\nஅஜீத்தின் எதிர்ப்பையும், கெஞ்சலையும் மீறி என்னைத் தாலாட்ட வருவாளோ என்ற படத்தை வெளியிட்டு அவருக்கேவெடி வைத்துவிட்டார் படத் தயாரிப்பாளர் வெடிமுத்து.\nஅஜீத் ஒரு காலத்தில் நடித்த என்னை தாலாட்ட வருவாளோ படம் சமீபத்தில் வெளியாகி அதே வேகத்தில் ஊத்திக்கொண்டது. ரேஷ்மாவுடன் அஜீத் நடித்திருந்த இந்தப் படம் பல ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்தது.\nஇடையில் அஜீத் ஸ்டாராகிவிடவே படம் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து ஆங்காங்கே ஒட்டு வேலைகள்பார்த்து படத்தை ரெடி செய்துவிட்டார் மிஸ்டர்.வெடி.\nஆனால், படத்தை திரையிட வேண்டாம். இதனால் எனதுஇமேஜ் பாதிக்கும். உங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தில் ஒரு பங்கை தந்துவிடுகிறேன் என்று அஜீத் தரப்பில்கூறப்பட்டது.\nஆனால், முழு நஷ்டத்தையும் ஈடுகட்டினால் ஓ.கே. ஒரு பங்கை மட்டும் கொடுத்தால் எப்படி என்று கேட்டுபடத்தை ரிலீஸ் செய்துவிட்டார் வெடிமுத்து. படம் பெரும் ஊத்து ஊத்தி 4 நாளில் திரும்பி அவருக்கே ��ெட்டிகள்திரும்பி வந்துவிட்டன.\nகோபத்தில் வெடித்துக் கொண்டிருக்கிறார் அஜீத்.\nஅறிவே இல்லையா.. தியேட்டர் ஸ்க்ரீனில் ரத்தத்தால் பவன் கல்யாண் பெயர் எழுதிய ரசிகர்.. வைரலாகும் வீடியோ\nரன்பிர் காதலி என்று அழைத்தால் என் ரத்தம் கொதிக்கிறது: நடிகை கத்ரீனா கைஃப்\nநடிகை டெமி மூரின் நீச்சல் குளத்தில் வாலிபரின் பிணம்... அதிர்ச்சியில் ஹாலிவுட்\nஉடல் உறுப்பு தானம் செய்த சூர்யா\nஇந்தி நடிகர் வீட்டு நீச்சல் குளத்தில் டிரைவர் சடலம்: போலீசார் விசாரணை\nஉடலை இன்சூர் செய்ய மல்லிகா ஷெராவத் விருப்பம்\nவிஜய் சேதுபதியை காண விரும்பிய கேன்சர் பாதித்த சிறுவன்... நிறைவேற்றிய மக்கள் செல்வன்\nரத்தப் புற்றுநோய்.. சிகிச்சைப் பெற்று வந்த அறிமுக ஹீரோ.. பட ரிலீசுக்கு முன்பே உயிரிழந்த பரிதாபம்\n'எங்கிட்ட ஐயம் பேக்-னு சொன்னாரே..' நடிகர் தவசியின் திடீர் மறைவுக்கு ரோபா சங்கர் உருக்கம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகடற்கரையில் கட்டிப்பிடித்து முத்தம்.. ஷிவானி நாராயணனுக்கு எப்பவுமே பெஸ்ட் பிரண்ட் இவங்க தானாம்\nகார்த்திக் சுப்பராஜை டாப் டைரக்டராக்கிய ஜிகர்தண்டாவிற்கு வயசு 7\nஹீரோயினாக களமிறங்கும் ரச்சிதா மகாலட்சுமி… என்ன படம் தெரியுமா\nஅம்மாடியோவ் இப்படி இருக்காரே.. நிர்வாண அழகி நிகிதா கோகலேவின் தாறுமாறான பிக்ஸ்\nஇத்தனை முறை இணையத்தை அதிர வைத்துள்ளாரா டாப்சி.. ஆடுகளம் டு ஹசீன் தில்ருபா கலக்கும் பர்த்டே பேபி\nஇவ்ளோ பெரிய குழந்தைக்கு தாயாகியும்.. அழகு கொஞ்சம் கூட குறையவே இல்ல.. விஷால் பட நடிகையின் போட்டோஸ்\nஆளே மாறிய வனிதா.. ஷார்ட்ஸ், ஷர்ட்ஸ் என மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஸ்\nஎன் தொப்புளிலும் ஒரு ஓவியம் வரைங்க.. என்ன பூனம் பஜ்வா இப்படி போஸ் கொடுத்து நிக்கிறாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/dhanush-1.html", "date_download": "2021-08-03T06:25:02Z", "digest": "sha1:RB2SIFLTHK2FSHH2BDWQ6UNB6L42VQ2C", "length": 16209, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ .. ஹீரோ .. | Dhanush expects award for Balumahendra film - Tamil Filmibeat", "raw_content": "\nNews கதற விடும் கொரோனா.. அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள், ஜெர்மனியில் வெடித்த போராட்டம்.. 600 பேர் கைது\nLifestyle உங்க காதலன் அல்லது காதலி கூட டேட்டிங் செய்யும்போது 'இந்த' விஷயத்த தெரியாம கூட செய்யாதீங்க\nAutomobiles வாகன ஓட்டிகளால் மது அருந்தவே முடியாது... ஆப்பு வைக்க வருகிறது ��ுதிய தொழில்நுட்பம்\nFinance ரூ.7,715 கோடி முதலீடு செய்த ஈபிஎப்ஓ.. பிஎப் வாடிக்கையாளர்களுக்கு 8.5% வருமானம்..\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nSports 5 நொடியால் மாறிய ஆட்டம்.. ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவின் சோனம் மாலிக் தோல்வி.. என்ன நடந்தது\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹீரோ .. ஹீரோ ..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்து கொள்வது எனது திறமைக்குக் கிடைத்தபரிசாகக் கருதுகிறேன் என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.\nதர்மபுரி மாவட்டம் ஓகனேக்கல் பகுதியில் அது ஒரு கனாக்காலம் படத்தின் ஷூட்டிங்கில் தற்போது தனுஷ் கலந்துகொண்டுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியாமணி நடிக்கிறார்.\nபடப்பிடிப்புக்கு இடையே தனது திருமணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,\nமிகவும் இளம் வயதிலேயே திருமணம் செய்யப் போவதாக நான் நினைக்கவில்லை.\n23 வயதுக்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முன்பே தீர்மானித்திருந்தேன். இப்போது 2ஆண்டுகளுக்கு முன்பாகவே எனது லட்சியம் நிறைவேறியுள்ளது.\nஎனக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் குறித்து நான் கவலைப்படவில்லை. எனதுதிறமை காரணமாகவே ஐஸ்வர்யா எனக்குக் கிடைத்துள்ளார். அது பெருமையைத் தருகிறது.\nஅது ஒரு கனாக்காலம் படம் முடியவடையவுள்ளது. வருகிற தீபாவளிக்கு எனது ட்ரீம்ஸ் படம் வருகிறது. அது ஒருகனாக்காலம் எனது 8வது படமாகும்.\nபாலுமகேந்திரா இயக்கத்தில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. அவர் படத்தில் நடிப்பவர்கள் எல்லாம் விருதுவாங்கியிருக்கிறார்கள். எனக்கும் விருது கிடைத்தால் சந்தோஷம்.\nநான் அதிக சம்பளம் வாங்குகிறேன் என்று கூறுவது எல்லாம் உண்மையில்லை. எனது உழைப்புக்கேற்றஊதியத்தைத்தான் ஒவ்வொரு படத்திலும் வாங்குகிறேன் என்றார் தனுஷ்.\nபின்னர் இயக்குநர் பாலுமகேந்திரா நிருபர்களிடம் பேசுகையில், இந்தப் படத்தில் தனுஷூக்கு மிகவும்வித்தியாசமான வேடம் கொடுக்கப்பட்டுள்ளது. தனுஷ் நன்றாக நடிக்கிறார். இந்தப் படத்திற்காக அவருக்கு விருதுகிடைக்க வாய்ப்புள்ள��ு என்று கூறினார்.\nதனுஷைப் பார்ப்பதற்காக அவரது ரசிகர்களும், திரளான ரஜினி ரசிகர்களும் ஷூட்டிங் நடந்த இடத்தில்குழுமியிருந்தனர்.\nஇதற்கிடையே, தனுஷ், ஐஸ்வர்யா திருமணம் திருப்பதியில் வைத்து நடைபெறும் என கூறப்படுகிறது.சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படுமாம். ரஜினிகாந்த்துக்கும் திருப்பதியில்தான் திருமணம்நடந்தது குறிப்பிடத்தக்கது.\nவாழு வாழ விடு... வாழ்க்கை தத்துவங்கள் நிறைந்த \\\"நாங்க வேற மாறி\\\" பாடல்... வலிமை திருவிழா ஆரம்பமானது\nதியேட்டர் தெறிக்கும்...வலிமை மாஸ் பாடல்...வேற மாரி கொண்டாடும் அஜித் ரசிகர்கள்\nநாங்க வேற மாரி....துள்ளல் இசையில் வேற லெவலின் தெறிக்க விட்ட வலிமை ஃபஸ்ட் சிங்கிள்\n\\\"தெறிக்க விடலாமா\\\".. வருது வலிமை ஃபஸ்ட் சிங்கிள்...மிரண்டு போன ட்விட்டர் டிரெண்டிங்\nஅஜித் பட ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ்...கொண்டாடும் தல ரசிகர்கள்\nமாற்றப்பட்ட லொக்கேஷன்...வெளிநாடு பறக்கும் அஜித்... அடுத்தடுத்து வரும் வலிமை அப்டேட்\nநாங்க வேற மாதிரி....வலிமை சிங்கிள் டிராக் எப்போ தெரியுமா...சுடசுட வந்த அப்டேட்\nஅஜித்தின் அடுத்தப்பட தயாரிப்பாளர் போனி கபூர் இல்லையாம்.. இவர்தானாம்.. கோலிவுட்டை கலக்கும் தகவல்\nபோதும்ப்பா போர் அடிக்கும்...போனி கபூருடனான உறவை முறிக்கும் அஜித்\nஅஜித்தின் வலிமை டீசர் ரிலீஸ் தேதி.. லேட்டஸ்ட் அப்டேட்\nஅந்த படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது...மிஸ் பண்ணிட்டேன்...இப்போ வருத்தப்படும் நடிகை\nநன்றி தல… வேம்புலி கதாபாத்திரதை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்… ஜான் கொக்கெனின் நெகிழ்ச்சி பதிவு \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅடக்கடவுளே.. வீட்டுக்குள்ளே புகுந்து பிரபல நடிகையின் காஸ்ட்லி செல்போனை திருடியிருக்காங்களே\nஅந்த மேட்டருக்கு நடிகைகளை பிடித்துக் கொடுத்ததே மனைவி தானாம்.. சீக்கிரமே சிக்க வாய்ப்பிருக்காம்\nசன்னி லியோன் கூடவே இனி டூயட்டுதான்.. அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர் நம்ம ஜிபி முத்துவுக்கு\nஅம்மாடியோவ் இப்படி இருக்காரே.. நிர்வாண அழகி நிகிதா கோகலேவின் தாறுமாறான பிக்ஸ்\nஇத்தனை முறை இணையத்தை அதிர வைத்துள்ளாரா டாப்சி.. ஆடுகளம் டு ஹசீன் தில்ருபா கலக்கும் பர்த்டே பேபி\nஇவ்ளோ பெரிய குழந்தைக்கு தாயாகியும்.. அழகு கொஞ்சம் கூட குறையவே இல்ல.. விஷால�� பட நடிகையின் போட்டோஸ்\nஆளே மாறிய வனிதா.. ஷார்ட்ஸ், ஷர்ட்ஸ் என மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஸ்\nஎன் தொப்புளிலும் ஒரு ஓவியம் வரைங்க.. என்ன பூனம் பஜ்வா இப்படி போஸ் கொடுத்து நிக்கிறாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/24-kamalhassan-mina-movie-audio.html", "date_download": "2021-08-03T07:56:31Z", "digest": "sha1:AJ7KCF6OC6UUUITCB4PYR47DTNOWFV5M", "length": 15342, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கடவுள் பெயரால் சண்டையிட வேண்டாம்-கமல் கோரிக்கை | Don't fight in the name of God: Kamal Hassan | 'கடவுள் பெயரால் சண்டை வேண்டாம்' - Tamil Filmibeat", "raw_content": "\nSports \"46 நொடி\" மார்க்கை காலி செய்த.. நார்வே வீரர் கார்ஸ்டென்.. 400மீ தடை தாண்டும் ஓட்டத்தில் உலக சாதனை\nNews தமிழ்நாட்டை 2ஆக பிரிக்கும் திட்டம் இல்லை.. கொங்கு நாடு கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு\nAutomobiles ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது.. எதிர்பார்க்கவே இவ்ளோ சீக்கிரமே அறிமுகமாக போகுதா\nLifestyle எந்த காரணங்களுக்கு எல்லாம் ஒருவருக்கு மூட்டு வலி வருது தெரியுமா இதை தடுக்க என்ன சாப்பிடலாம்\nFinance தமிழகத்திற்கு பெருமை தந்த ஓலா.. சுதந்திர தினத்தன்று அறிமுகம்.. மற்ற விவரங்கள் என்ன..\n ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடவுள் பெயரால் சண்டையிட வேண்டாம்-கமல் கோரிக்கை\nகடவுளின் பெயரால் சண்டையிடுவது தேவையற்றது. என்னைப் பொறுத்தவரை கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. கடவுளை மட்டும் கண்டால் கல்லே தெரியாது என்பதே என்று கூறினார் கமல்ஹாசன்.\nபிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு கமல் ஹாசன் சிடியை வெளியிட்டார்.\nஇயக்குநர் பாலா, கவிஞர் யுகபாரதி ஆகியோர் பேசும்போது கடவுள் குறித்து விவாதித்துக் கொண்டனர். பாலா, கடவுளே கிடையாது என்றார். யுகபாரதி பேசும்போது கர்த்தர்தான் பிரபு சாலமனைக் காப்பார் என்றார்.\nபின்னர் மைக் கமலிடம் வந்தது. அவர் பேசுகையில், பிரபு சாலமன் கடவுளை நம்புகிறவர் என்றனர். பாலா அறிவுதான் கடவுள் என்றார். இதெல்லாம் ஒவ்வொருவருடைய நம்பிக்கையை பொருத்தது. கடவுள் பெயரால் சண்டைகள் தேவை இல்லை. என்���ை பொருத்தவரை கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. கடவுள் மட்டும் கண்டால் கல்லே தெரியாது என்பதுதான்.\nகாலம் போகிற வேகத்தில் தமிழ் சினிமா திசை மாறி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் மைனா போன்ற படங்களால் நம்பிக்கை ஏற்படுகிறது. இந்த படத்தை பார்த்து இரண்டு நாட்கள் தூங்கவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். எனக்கு சினிமா மேல் ஏற்பட்ட நம்பிக்கையால் நன்றாக தூங்கினேன்.\nபெரிய படம் சிறிய படம் என்றெல்லாம் எதுவும் இல்லை. ரசிகர்கள் ரசிக்கும் படங்களெல்லாம் பெரிய படங்கள்தான். எது நல்ல படம், எது கெட்ட படம், என்பதை பகுத்திறிந்து அறிவது அவசியம். நல்ல படங்களை காப்பாற்ற வேண்டும். மோசமான படங்களை புறக்கணிப்பதும் நம் கடமை என்றார் கமல்ஹாசன்.\nஹய்யோ ஹய்யோ.. ராமாயணம் எழுதியது யார் சொல்லுங்க பாப்போம்..முதல்வரை கலாய்த்து வாங்கி கட்டிய நடிகை\n3 பேர் பலியான விவகாரம்.. மிகுந்த மன வேதனையுடன் எழுதுகிறேன்.. லைகாவுக்கு நடிகர் கமல் திடீர் கடிதம்\nநூலிழையில் உயிர் பிழைத்தேன்.. 4 நொடிகளுக்கு முன்பு வரை அங்குதான் இருந்தேன்.. போட்டுடைத்த கமல்\n திரும்ப திரும்ப கேட்ட கமல்.. மரணத்தை அறிந்து மருத்துவமனையிலேயே கதறல்\nவாவ்.. கமலுக்கு விவேக் கொடுத்த பர்த்டே கிஃப்ட்ட பாத்தீங்களா\nசினிமாவில் உங்களின் பங்களிப்பு தனித்துவமானது.. கமலுக்கு பிரபலங்கள் வாழ்த்து மழை\nயாரால் முடியும் இப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்த.. கலங்க வைத்த விருமாண்டி படத்தின் அந்த காட்சி\nப்பா.. என்னா வரவேற்பு.. ஆரத்தி எடுத்து மாப்பிள்ளையை போல் கமலை அழைத்து சென்ற சிவாஜி குடும்பம்\nமனிதத்துடன் கூடிய ஆசிரியர்கள் அவசியமானவர்கள்.. நடிகர் கமல்ஹாசன் ஆசிரியர் தின வாழ்த்து\nடிவிட்டரை அதிரவிடும் ரஜினி - கமல் ரசிகர்கள்.. இந்திய அளவில் ட்ரென்டிங்கில் டாப்\nஏஆர் ரஹ்மானை சந்தித்த கமல்.. வைரலாகும் போட்டோ.. ஏன் தெரியுமா\nஉலகெங்கும் ரிலீஸானது கமல்ஹாசனின் மன்மதன் அம்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅடக்கடவுளே.. வீட்டுக்குள்ளே புகுந்து பிரபல நடிகையின் காஸ்ட்லி செல்போனை திருடியிருக்காங்களே\nஆர்யாவை அடுத்த இயக்கும் டைரக்டர் இவர் தான்... எகிறும் எதிர்பார்ப்பு\nஅந்த மேட்டருக்கு நடிகைகளை பிடித்துக் கொடுத்ததே மனைவி தானாம்.. சீக்கிரமே சிக்க வாய்ப்பிருக்காம்\nஅம்மாடிய���வ் இப்படி இருக்காரே.. நிர்வாண அழகி நிகிதா கோகலேவின் தாறுமாறான பிக்ஸ்\nஇத்தனை முறை இணையத்தை அதிர வைத்துள்ளாரா டாப்சி.. ஆடுகளம் டு ஹசீன் தில்ருபா கலக்கும் பர்த்டே பேபி\nஇவ்ளோ பெரிய குழந்தைக்கு தாயாகியும்.. அழகு கொஞ்சம் கூட குறையவே இல்ல.. விஷால் பட நடிகையின் போட்டோஸ்\nஆளே மாறிய வனிதா.. ஷார்ட்ஸ், ஷர்ட்ஸ் என மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஸ்\nஎன் தொப்புளிலும் ஒரு ஓவியம் வரைங்க.. என்ன பூனம் பஜ்வா இப்படி போஸ் கொடுத்து நிக்கிறாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.newsnext.live/thousands-of-people-gathered-in-kumbh-mela-function-in-uttarkhand/", "date_download": "2021-08-03T08:30:37Z", "digest": "sha1:44KHAWCKOA6Y64LCNMLOD46KW7T2AXGT", "length": 6990, "nlines": 117, "source_domain": "tamil.newsnext.live", "title": "கும்பமேளா திருவிழா: ஆயிரக்கணக்கில் கூடிய பொதுமக்கள் - தேசியசெய்திகள் - News Next Tamil | Tamil News | நியூஸ் நெக்ஸ்ட் லைவ் - தமி்ழ் - Tamil News | Online Tamil News | தமி்ழ் நியூஸ்", "raw_content": "\nகும்பமேளா திருவிழா: ஆயிரக்கணக்கில் கூடிய பொதுமக்கள்\nஉலகின் மிகப்பெரிய விழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் கும்பமேளா திருவிழாவானது கடந்த 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற 30-ம் தேதி வரை இந்த திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகும்பமேளா திருவிழாவானது அசாதாரணமான சூழ்நிலையில் இந்த ஆண்டு நடைபெறுகிறது. ஹரித்வாருக்கு வரும் பக்தர்கள் கொரோனா வைரஸ் இல்லை என்ற சான்றிதழை கட்டாயமாக கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதால் கொரோனா பரவல் தொடர்பான கவலை இல்லை என பக்தர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nகொரோனா வைரஸ் அதிகளவில் பரவாமல் தடுப்பதற்கு தனிமனித இடைவெளிகளை தவிர்ப்பதும் கூட்டங்களை தவிர்ப்பதும் முக்கிய காரணிகளாக இருப்பதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஆனால், புனித யாத்திரைகளின் போது இந்த விதிமுறைகளை கடைபிடிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது என பக்தர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nதமிழகத்தில் ஒரு சில இடங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்யும்\nநாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2,000 சிறப்பு நிவாரண நிதி\nசென்னை வந்தார் குடியரசுத் தலைவர்\nஜூலை மாதம் ஜிஎஸ்டி ரூ.1.16 லட்சம் கோடி\nகவனம் தேவை..அதிகரிக்க தொடங்கும் கொரோனா எச்சரிக்கும் ஒன்றிய அரசு \nஏடிஎம்களில் பணம் எடுக்கப்போகிறீர்களா.. இன்று முதல் கட்டண உயர்வு அமல் \nஇந்த மாதம் வங்கிகளின��� விடுமுறை நாட்கள் பட்டியல் இதோ \nபுதுவையின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் \nநாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2,000 சிறப்பு நிவாரண நிதி\nதமிழகத்தில் ஆகஸ்ட் 13ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்\nஇன்று மதியம் 12 மணிக்கு 10ஆம் வகுப்பு முடிவுகள்\nகோவில்களில் தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு\nடோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி: இந்தியாவை வீழ்த்தியதுபெல்ஜியம்\nஅட நம்ம தளபதி போல ஸ்டேப் போட்ட வார்னர் \nசீனாவை வாட்டி வதைக்கும் கனமழை \nலொஸ்லியா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியீடும் நடிகர் சூர்யா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamils4.com/cat/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-08-03T08:19:28Z", "digest": "sha1:QXFETULJSSVD4IY3BDOHEEXIBXNSBUSC", "length": 5663, "nlines": 93, "source_domain": "tamils4.com", "title": "Tamils4", "raw_content": "\nஇந்தியா-இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்\nஇந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்\nஉலக சாதனையுடன் தங்கம் வென்று அசத்தல்\nஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஊக்க மருந்து பயன்படுத்திய தடகள வீராங்கனை சஸ்பெண்டு\nஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி\nஅசத்திய சூர்யகுமார் -இலங்கைக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா\nதுப்பாக்கி சுடுதல் இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம்\nஇந்தியா முதல் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது\nஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி முடிவுகள்\nஉலக கோப்பை 2021 இடம்பிடித்த இந்தியா, பாகிஸ்தான்\nஇந்திய அணியில் ரிஷப் பாண்ட்டை தொடர்ந்து மற்றொரு வீரருக்கு கொரோனா\nபிரேசில் ஜூடோ அணிக்கு உணவு வழங்கும் ஒட்டல் ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா\nஇங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது இத்தாலி\n கையில் கிடைத்த பெனால்ட்டியை கோட்டை விட்ட இங்கிலாந�\nஇத்தாலி வீரருடன் இன்று பலப்பரிட்சை\nகோபா அமெரிக்கா கால்பந்து - பிரேசிலை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது அர்ஜெ�\nவங்காளதேசம் முதல் இன்னிங்சில் 468 ரன்கள் குவிப்பு\nகவிஞர் சினேகனின் திருமண படங்கள ..\nகவச உடை அணிந்தபடி வந்து மனைவிய ..\nசுவிஸ் மக்களுக்கான அறிவித்தல் ..\nBREAKINGNEWS CANADANEWS MEMS SRILANKANEWS TODAY PHOTOSS WORLDNEWS அறிவித்தல்கள் அழகு குறிப்பு ஆன்மிகம் ஆரோக்கியம் இந்திய செய்தி இலங்கை செய்தி உதவிகள் உலக செய்தி கட்டுரைகள் கனடா கவிதைகள் குழந்தைகள் சட���டம் சமூகம் சமையல் சினிமா சினிமா சோ சுவிஸ் சோதிடம் ஜரோப்பா திருமணநாள் திருமணம் திருவிழா தொழில்நுட்பம் நிகழ்வுகள் நினைவஞ்சலி பிறந்தநாள் பூப்புனிதநீராட்டு விழா பொழுதுபோக்கு மரண அறிவித்தல் மலிவு விற்பனை வாழ்வியல் விளம்பரம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2021-08-03T08:51:31Z", "digest": "sha1:J25VFAWOZX33XCCRVDG6EPPK543IMPYI", "length": 47941, "nlines": 324, "source_domain": "ta.wikipedia.org", "title": "புனித வெள்ளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை கிறிஸ்தவர்களின் திருநாள் பற்றியது. பிறபயன்பாட்டுக்கு, வெள்ளி என்பதைப் பாருங்கள்.\nஇயேசு சிலுவையில் அறையுண்டு இறத்தல். ஆண்டு: 1868\nஆண்டவருடைய திருப்பாடுகளின் பெரிய வெள்ளி\nகிறித்தவம், பொது விடுமுறை நாள்\nஇயேசு கிறித்துவின் இறப்பை நினைவுகூறல்\nதிருப்பலி முதலிய எவ்வகை கொண்டாட்டங்களும் இருக்காது\nஉயிர்ப்பு ஞாயிறுக்கு முன் வரும் வெள்ளி\nபுனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி (Good Friday) என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறித்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும்.\nஇயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இவ்விழாவின்போது கிறித்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.[1]\n1 இயேசு இறந்த ஆண்டு\n3 விவிலிய உரைக்கூற்றுகளின்படி இயேசுவின் துன்பமும் சிலுவைச் சாவும்\n4 சிலுவையில் தொங்கிய இயேசு\n5 இயேசுவின் துன்பங்களையும் சாவையும் திருச்சபை நினைவுகூர்தல்\n5.1 1) இறைவாக்கு வழிபாடு\n5.2 2) சிலுவைக்கு வணக்கம் செலுத்துதல்\n5.3 3) நற்கருணை விருந்து\n6 பெரிய வெள்ளியன்று சிலுவைப் பாதை நிகழ்வு\n7 2013 பெரிய வெள்ளி கொண்டாட்டம்\n8 2014 பெரிய வெள்ளி கொண்டாட்டம்\nஇயேசு கி.பி. 33ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று இறந்திருக்கலாம் என்று பல அறிஞர்கள் கணிக்கின்றனர். சிலர் இயேசுவின் சாவு கி.பி. 34ஆம் ஆண்டு நிகழ்ந்திருக்கலாம் என்று எண்ணுக���ன்றனர்.\nஇயேசு மனித குலம் முழுவதையும் பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் மீட்பதற்காகவும், இறைவாழ்வை மனிதருக்கு அளிப்பதற்காகவும் துன்பங்கள் பல அனுபவித்து சிலுவையில் இறந்தார் என்பது கிறித்தவ நம்பிக்கை. இந்நம்பிக்கைக்கு முக்கிய ஆதாரமாக இருப்பவை நற்செய்தி நூல்கள் ஆகும். கீழ்வரும் பகுதிகளைக் காண்க:\nமத்தேயு நற்செய்தி 26:36-75; 27:1-61\nமாற்கு நற்செய்தி 14:32-72; 15:1-47\nலூக்கா நற்செய்தி 22:39-62; 23:1-56\nயோவான் நற்செய்தி 18:1-40; 19:1-42\nவிவிலிய உரைக்கூற்றுகளின்படி இயேசுவின் துன்பமும் சிலுவைச் சாவும்[தொகு]\nநற்செய்திச் சான்றுப்படி, எருசலேம் கோவில் காவலர்களும் யூதாஸ் இஸ்காரியோத்தும் இயேசுவை கெத்சமனி தோட்டத்தில் கைதுசெய்தார்கள். இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக்கொடுப்பதற்காக யூதாஸ் முப்பது வெள்ளிக்காசுகளைக் கூலியாகப் பெற்றிருந்தார். கைதுசெய்யப்பட்ட இயேசுவை முதலில் அன்னாஸ் என்பவரின் முன் கொண்டு சென்றார்கள். இவர் அந்த ஆண்டில் தலைமைக் குருவாய் இருந்த கயபா என்பவரின் மாமனார். பின் தலைமைக் குரு இயேசுவை விசாரித்தார்.\nஇயேசுவுக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். ஆனால் அவை முன்னுக்குப் பின் முரணாக இருந்தன. இயேசு எருசலேம் கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டி எழுப்புவதாகக் கூறினார் என்றொரு குற்றச்சாட்டு. அவர் தம்மைக் கடவுளுக்கு நிகராக்கிக் கொண்டார் என்றொரு குற்றச்சாட்டு.\nஅப்போது தலைமைக் குரு இயேசுவை நோக்கி, \"நீ கடவுளின் மகனாகிய மெசியாவா வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னிடம் கேட்கிறேன்\" என்றார். அதற்கு இயேசு, \"நீரே சொல்லுகிறீர்\" என்று பதிலிறுக்கவே தலைமைக் குரு இயேசு கடவுளைப் பழித்ததாகக் கூறினார். உடனே, கூடியிருந்த மக்கள் \"இவன் சாக வேண்டியவன்\" என்று பதிலிறுத்தார்கள்.\nஇதற்கிடையில் இயேசுவின் சீடர்கள் இயேசுவைக் கைவிட்டுவிட்டு அச்சத்தால் ஓடிவிட்டார்கள். தலைமைச் சீடராய் இருந்த பேதுரு கூட \"இயேசுவை அறியேன்\" என்று கூறி மும்முறை மறுதலித்தார். ஆயினும் பின்னர், தாம் இவ்வாறு கோழையாக நடந்து கொண்டதற்காகவும் தம் குருவும் ஆண்டவருமான இயேசுவை மறுதலித்ததற்காகவும் மனம் நொந்து அழுதார்.\nஅதன்பின், இயேசுவை உரோமை ஆளுநரான பொந்தியு பிலாத்து என்பவரின் முன் கொண்டுசென்றார்கள். பிலாத்து இயேசுவை ��ிசாரித்துவிட்டு, அவரிடத்தில் யாதொரு குற்றமும் இல்லை என்று மக்கள் கூட்டத்திடம் சொல்லிப் பார்த்தார். இயேசு கலிலேயப் பகுதியைச் சேர்ந்தவர் என்று அறிந்து பிலாத்து அவரைக் கலிலேயாவை ஆண்ட ஏரோதிடம் அனுப்பினார். யூதர்களின் பாஸ்கு விழாவுக்காக ஏரோது எருசலேமில் இருந்தார். ஏரோது கேட்ட கேள்விகளுக்கு இயேசு பதில் ஒன்றும் தராமல் அமைதி காத்தார்.\nபின்னர் பிலாத்து இயேசுவைக் கசையால் அடிக்கச் செய்து அவரை விடுதலை செய்ய முனைந்தார். ஆனால் மக்களோ இயேசுவை விடுதலை செய்யக் கூடாது என்றும், பரபா என்னும் குற்றவாளியை விடுதலை செய்யவும் கூறினார்கள். இயேசுவை என்ன செய்யவேண்டும் என்று பிலாத்து கேட்டதற்கு மக்கள், \"சிலுவையில் அறையும்\" என்று உரக்கக் கத்தினார்கள்.\nஇயேசுவை விடுதலை செய்தால் பெரிய கலவரம் நிகழும் என்றும் தன் பதவி பறிபோகும் என்று அஞ்சிய பிலாத்து, \"இவனது இரத்தப் பழியில் எனக்குப் பங்கில்லை\" என்று கூறித் தன் கைகளைக் கழுவினார்.\nபடைவீரர்கள் இயேசுவின் ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தார்கள். அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மீது வைத்து, அவரது வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர்முன் முழந்தாட்படியிட்டு, \"யூதரின் அரசரே, வாழ்க\" என்று சொல்லி ஏளனம் செய்தனர். அவர்மேல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர். இவ்வாறு ஏளனம் செய்த பிறகு, அவருடைய பழைய ஆடைகளை அவருக்கு மீண்டும் உடுத்தி, அவருடைய தோள்மீது சிலுவையைச் சுமத்தினார்கள். இயேசு சிலுவையைச் சுமந்துகொண்டு \"மண்டை ஓட்டு இடம்\" (கல்வாரி - Calvary = the place of the skull) என்னும் இலக்கு நோக்கி நடந்தார்.\nசிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் இயேசுவின் சிலுவையைச் சுமக்க உதவினார். பெருந்திரளான மக்கள் இயேசுவுக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்துக்கொண்டே சென்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, \"எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழ வேண்டாம்; மாறாக, உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள்\" என்றார்.\n\"மண்டை ஓடு\" எனப்படும் இடத்திற்கு வந்ததும் இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அவருடைய வலப்புறத்திலும் இடப்புறத்திலுமாக இரண்டு குற்றவாளிகளையும் சிலுவையில் ஏற்றினார்கள்.\nஇதுவே நற்செய்தி நூல்கள் இயேசுவின் துன்பங்கள் ப��்றியும் அவர் சிலுவையைச் சுமந்து சென்று, ஒரு குன்றின்மேல் சிலுவையில் அறையப்பட்டது பற்றியும் தரும் சான்றுகளின் சுருக்கம்.\nஇயேசு சிலுவையில் தொங்கியபோது, மிகுந்த வேதனைக்கு நடுவிலும் சில சொற்களைக் கூறினார். அவற்றை நான்கு நற்செய்தியாளரும் சிறிது வேறுபட்ட விதத்தில் பதிவு செய்துள்ளனர். அவற்றின் தொகுப்பு வருமாறு:\n“ நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது.\nபிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, \"எலோயி, எலோயி, லெமா சபக்தானி\" என்று உரக்கக் கத்தினார். \"என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்\" என்று உரக்கக் கத்தினார். \"என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்\" என்பது அதற்குப் பொருள்.\n“ வேறு இரண்டு குற்றவாளிகளையும் மரணதண்டனைக்காக அவர்கள் அவரோடு கொண்டு சென்றார்கள்.\nமண்டை ஓடு எனப்படும் இடத்திற்கு வந்ததும் அங்கே அவரையும் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக அக்குற்றவாளிகளையும் அவர்கள் சிலுவைகளில் அறைந்தார்கள்.\nஅப்போது (இயேசு, \"தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை\" என்று சொன்னார்.) அவர்கள் அவருடைய ஆடைகளைக் குலுக்கல் முறையில் பங்கிட்டுக் கொண்டார்கள்.\n“ சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், \"நீ மெசியாதானே உன்னையும் எங்களையும் காப்பாற்று \"என்று அவரைப் பழித்துரைத்தான்.\nஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, \"கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே\" என்று பதிலுரைத்தான். பின்பு அவன், \"இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்\" என்றான்.\nஅதற்கு இயேசு அவனிடம், \"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்\" என்றார்.\n“ ஏறக்குறைய நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாய��ற்று. கதிரவன் ஒளி கொடுக்கவில்லை. திருக்கோவிலின் திரை நடுவில் கிழிந்தது.\n\"தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்\" என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார்.\nஇதைக் கண்ட நூற்றுவர் தலைவர், \"இவர் உண்மையாகவே நேர்மையாளர்\" என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். இக்காட்சியைக் காணக் கூடிவந்திருந்த மக்கள் அனைவரும் நிகழ்ந்தவற்றைக் கண்டு, மார்பில் அடித்துக் கொண்டு திரும்பிச் சென்றனர்.\n“ சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர்.\nஇயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், \"அம்மா, இவரே உம் மகன்\" என்றார்.\nபின்னர் தம் சீடரிடம், \"இவரே உம் தாய்\" என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.\n“ இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, \"தாகமாய் இருக்கிறது\" என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார்.\nஅங்கே ஒரு பாத்திரம் நிறையப் புளித்த திராட்சை இரசம் இருந்தது. அதில் கடற்பஞ்சை நன்கு தோய்த்து ஈசோப்புத் தண்டில் பொருத்தி அதை அவர்கள் அவரது வாயில் வைத்தார்கள்.\n“ அந்தப் புளித்த இரசத்தைக் குடித்ததும் இயேசு, \"எல்லாம் நிறைவேறிற்று\" என்று கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார். ”\nஇயேசுவின் துன்பங்களையும் சாவையும் திருச்சபை நினைவுகூர்தல்[தொகு]\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இயேசுவின் சிலுவைச் சாவினைக் கிறித்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பெரிய வெள்ளியன்று சிறப்பாக நினைவுகூர்கின்றார்கள். அந்நாளில் கிறித்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.\nகத்தோலிக்க திருச்சபை பெரிய வெள்ளிக் கிழமையில் கீழ்வரும் வழிபாட்டு முறையைக் கடைப்பிடிக்கிறது:\nமிகப் பழைமையான வழக்கப்படி, புனித வெள்ளியன்றும் புனித சனியன்றும் திருச்சபை திருவருட்சாதனங்களைக் கொண்டாடுவதில்லை. சிலுவை திரிகள் பீடத்துகில் அனைத்தும் அகற்றப்பட்டு, பீடம் வெறுமையாயிருக்கும். பிற்பகலில், குறிப்பாக மூன்று மணி அளவில் திருப்பாடுகளின் வழிபாடு நடைபெறும். மக்களின் வசதிக்கேற்ப, இதற்குப் பிந்தின நேரத்தையும் தேர்ந்துகொள்ளலாம். இன்று இறைமக்கள���க்கு இச்சடங்கில்மட்டும் திருவுணவு கொடுக்கலாம். சடங்கில் பங்கெடுக்க முடியாத நோயாளிக்கும் எந்நேரத்திலும் திருவுணவு கொண்டுபோகலாம். வழிபாடு மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும்:\nபெரிய வெள்ளி வழிபாட்டு நிகழ்ச்சிகள் ஏறக்குறைய நண்பகல் 3 மணியளவில் தொடங்கும். அதுவே இயேசு சிலுவையில் இறந்த நேரம் என்பதால் இவ்வாறு நடக்கிறது. குரு சிவப்பு உடை அணிந்திருப்பார். அவர் திருப்பணியாளர்களோடு கோவில் பீடத்திற்கு வந்து முகங்குப்புற விழுந்து அமைதியாக இறைவேண்டல் செய்வார். பின் விவிலியத்தின் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகிய பகுதிகளிலிருந்து வாசகப் பகுதிகள் அறிக்கையிடப்படும். இவ்வாசகங்கள் கீழ்வருமாறு:\nவிவிலியம் இயேசு அனுபவித்த துன்பங்களையும் சாவையும் முன்னறிவித்தது எசாயா நூலில் உள்ளது. இயேசுவின் வாழ்க்கையின் இறுதியில் நடந்த நிகழ்ச்சிகளை வரலாறு போல எடுத்துரைக்கின்ற உரைக்கூற்று யோவான் நற்செய்தியில் உள்ளது. எபிரேயர் நூல்) இயேசு அனுபவித்த துன்பத்தின் பொருள் என்னவென்று விளக்குகிறது.\nஇந்த வாசகங்கள் முடிந்ததும் கீழ்வரும் பொது மன்றாட்டுகள் மக்கள் பெயரால் எழுப்பப்படும்:\nதிருமுழுக்குப் பெற தங்களைத் தயாரிப்போருக்காக\n2) சிலுவைக்கு வணக்கம் செலுத்துதல்[தொகு]\nஇயேசு உயிர்துறந்த சிலுவை கிறித்தவர்களுக்குத் தனிப் பொருள் வாய்ந்த அடையாளம் ஆகும். எனவே, பெரிய வெள்ளிக் கிழமையன்று திருச்சிலுவைக்கு வணக்கம் செலுத்துவது வழக்கம். எரியும் மெழுகுவத்திகள் நடுவே சிலுவை பவனியாகக் கொண்டுவரப்படும். குருவும் மக்களும் சிலுவையைத் தொட்டு முத்தமிடுவது வழக்கம். அப்போது இரங்கற்பா போன்ற பாடல் வகைகளை மக்கள் பாடுவார்கள்.\nஇயேசு சிலுவையில் உயிர்துறந்து மக்களுக்கு விண்ணக வாயிலைத் திறந்துவைத்தார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை. அவர் இறந்த நிகழ்ச்சியைத் திருப்பலியாகக் கொண்டாடுவது வழக்கம். ஆனால், பெரிய வெள்ளிக்கிழமையன்று தனியாகத் திருப்பலி நிகழ்வதில்லை. ஏனென்றால் இயேசுவே இப்பலியைக் கல்வாரி மலைமேல் ஒப்புக்கொடுத்தார். தம்மையே மனிதரின் மீட்புக்காகக் கையளித்தார். இவ்வாறு தம்மை அன்புக் காணிக்கையாகக் கொடுத்த இயேசுவோடு அன்புறவு கொள்ளும் விதத்தில் கிறித்தவர்கள் இயேசுவின் உடலை அப்ப வடிவில் அடையாளமாக உண���பார்கள்.\nபின்னர் அனைவரும் அமைதியாகப் பிரிந்து செல்வார்கள்.\nபெரிய வெள்ளியன்று சிலுவைப் பாதை நிகழ்வு[தொகு]\nபுதுவை-கடலூர் உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயர், மேதகு மிக்கேல் அகுஸ்தீன் ஆண்டகை புனித வெள்ளியன்று சிலுவைப்பாதை செய்யும் காட்சி\nமுதன்மைக் கட்டுரை: சிலுவைப் பாதை\nபெரிய வெள்ளிக் கிழமையன்று கிறித்தவர்கள் கொண்டாடுகின்ற இன்னொரு முக்கிய நிகழ்ச்சி சிலுவைப் பாதை ஆகும். இது அதிகாரப்பூர்வ வழிபாட்டின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், பொதுமக்கள் விரும்பி நடத்துகின்ற ஒரு இறைவேண்டல் கொண்டாட்டம் ஆகும். தவக் காலத்தின் வெள்ளிக் கிழமைகளிலும், அதிலும் சிறப்பாகப் பெரிய வெள்ளிக் கிழமையில் சிலுவைப் பாதைக் கொண்டாட்டம் தனிப் பொருள் வாய்ந்ததாகத் திகழ்கின்றது. ஏனென்றால் இயேசு அனுபவித்த துன்பங்களோடு மக்கள் தங்களையே ஒன்றுபடுத்திக்கொண்டு, தாங்கள் கடவுளுக்கும் பிறருக்கும் எதிராக நடப்பதே இயேசு துன்புற்றுச் சாவதற்குக் காரணம் என்பதை உணர்ந்து, மனத் துயர் கொண்டு, இனிமேல் நல்ல வாழ்க்கை வாழ்வதற்குக் கடவுளின் அருளை இறைஞ்சுகின்ற வாய்ப்பாக சிலுவைப் பாதை அமைகின்றது.\nஉரோமையில் திருத்தந்தை நிகழ்த்தும் சிலுவைப் பாதை தொலைக்காட்சி வழியாக உலக மக்கள் அனைவரையும் சென்றடைகிறது. முன்னாளைய திருத்தந்தையர்களாகிய ஆறாம் பவுல் (சின்னப்பர்), மற்றும் இரண்டாம் யோவான் பவுல் (அருள் சின்னப்பர்) ஆகியோர் தாமாகவே சிலுவையைச் சுமந்துகொண்டு, உரோமையில் அமைந்துள்ள முன்னாளைய கேளிக்கை அரங்கமாக இருந்து, கிறித்தவர்களைத் துன்புறுத்தும் களமாக மாறிய கொலொசேயம் என்னும் இடத்தில் சிலுவைப் பாதை ஆண்டுதோறும் நிகழ்த்துவது வழக்கம். அவர்களைத் தொடர்ந்து, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டும் அங்கு சிலுவைப் பாதை நிகழ்த்தியுள்ளார். 2011ஆம் ஆண்டிலும் பெரிய வெள்ளியன்று (ஏப்ரல் 22) சிலுவைப் பாதையை நிகழ்த்தினார்[2].\n2012ஆம் ஆண்டு ஏப்பிரல் 6ஆம் நாள் பெரிய வெள்ளி ஆகும்.\n2013 பெரிய வெள்ளி கொண்டாட்டம்[தொகு]\n2013, மார்ச்சு 13ஆம் நாள் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிசு பெரிய வெள்ளிக் கொண்டாட்டத்தை 2013 மார்ச்சு 29ஆம் நாள் பிற்பகலில் புனித பேதுரு பெருங்கோவிலில் நிகழ்த்தினார். மாலை வேளையில் உரோமையின் பண்டைய வரலாற்றுச் சின்னங்களுள் ��ன்றாகிய கொலொசேயம் என்னும் வட்டவடிவ அரங்கில் சிலுவைப் பாதை நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். இயேசு துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் அறையப்பட்டபோதிலும் தம் பகைவரை மன்னித்தது போன்று இன்றைய உலகிலும் மனிதர்கள் ஒருவர் ஒருவரை மன்னித்து ஏற்கும் மனப்பான்மை கொண்டிருக்க வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிசு வலியுறுத்தினார்.[3][4]\n2014 பெரிய வெள்ளி கொண்டாட்டம்[தொகு]\n2014 ஏப்ரல் 18ஆம் நாள் பெரிய வெள்ளிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிசு உரோமை நகரின் 2000 ஆண்டு வரலாறு மிக்க வட்டவடிவ அரங்கமான கொலொசேயம் என்னும் இடத்தில் சிலுவைப் பாதை நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். இது திருத்தந்தை பிரான்சிசு கொலொசேயத்தில் இரண்டாம் ஆண்டாகத் தலைமை தாங்குகின்ற சிலுவைப் பாதை ஆகும்.\nபல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இயேசு சிலுவையில் அறையுண்டு உயிர்நீத்த நிகழ்ச்சியை சிலுவைப் பாதை நினைவுகூர்கின்றது. வத்திக்கானின் மறையுரையாளரான தந்தை ரனியேரோ காந்தலமேசா என்பவர் மறையுரை வழங்கினார். பேராசையும் பொருளாசையும் உலகில் பல தீமைகளுக்குக் காரணமாக இருக்கின்றன என்று அவர் கூறினார். மேலும், மனிதர்கள் பிற மனிதர்களை விற்பனைப் பொருள் போல நடத்தும் இழிவைச் சுட்டிக்காட்டினார். சுற்றுச்சூழலை மாசுறச் செய்வது மனித இனத்திற்குப் பெரும் தீங்கு விளைப்பதையும் அவர் எடுத்துக்காட்டினார்.\nதிருத்தந்தை பிரான்சிசு சிலுவைப் பாதையின் இறுதிக்கட்டத்தில் மக்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது அவர் \"எல்லாராலும் கைவிடப்பட்ட மக்களை நாம் கைவிடலாகாது.\" என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும், \"தீமை ஒருபோதும் வெற்றியடையாது. அன்பு, இரக்கம், மன்னிப்பு ஆகியவையே இறுதியில் வெற்றிபெறும்\" என்றுரைத்தார்.\nசிலுவைப் பாதையின் 14 நிலைகளில் தியானச் சிந்தனைகள் வழங்கப்பட்டன. உலகத்தின் பலபகுதிகளில் சிறுவர்கள் போர்ச்செயலில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுகின்றனர். வறுமை, அரசியல் ஒடுக்குமுறை போன்ற காரணங்களால் தம் நாட்டைவிட்டு வேறு நாடுகளுக்குப் பெயர்ந்து செல்ல முனைவோர் பலர் சாவுக்கு உள்ளாகின்றனர். சிறைக்கூடங்களில் கைதிகள் இடவசதியோ பிற வசதிகளோ இன்றி அவதிப்படுகிறார்கள். முதியோர் பல இடங்களில் புறக்கணிக்கப்படுகிறார்கள். இவ்வாறு பலவிதமான அநீதிகளும் தீங்குகளும் இன்றைய உலகில் இன்னும் நீடிக்கின்றன. அவற்றை அகற்றிட இயேசுவின் சிலுவைச் சாவு மனிதருக்கு ஒரு தூண்டுதலாக அமைய வேண்டும் என்ற சிந்தனை சிலுவைப் பாதை வழிபாட்டின்போது வழங்கப்பட்டது.[5]\n↑ பதினாறாம் பெனடிக்ட் நிகழ்த்தும் சிலுவைப் பாதை\n↑ உரோமையில் சிலுவைப் பாதை\n↑ திருத்தந்தை பிரான்சிசு தலைமை தாங்கிய சிலுவைப் பாதை\n↑ 2014ஆம் ஆண்டு பெரிய வெள்ளி - திருத்தந்தை பிரான்சிசு சிலுவைப் பாதை நிகழ்த்துதல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2018, 13:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2021/07/16072021_16.html", "date_download": "2021-08-03T07:53:38Z", "digest": "sha1:F5BVMHKQAGR6CUV5VRO6HRM36LRG5XTH", "length": 6976, "nlines": 79, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் விவரம் 16.07.2021 - Minnal Kalvi Seithi", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா பாதித்தோர் விவரம் 16.07.2021\nதமிழகத்தில் கொரோனா பாதித்தோர் விவரம் 16.07.2021\nதமிழகத்தில் கொரோனா பாதித்தோர் விவரம் 16.07.2021\nCLICK HERE தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் விவரம் 16.07.2021\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு வேலை வாய்ப்பு செய்தி வேலை வாய்ப்பு செய்தியின் முழு விவரம் தெரிந்துக...\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம்\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம் இணையதளம் அறிமுகம் CLICK HERE DIRECT LINK\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள்\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் CEO PROCEEDINGS CLICK ...\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள்\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள் கல்வி தொலைக்காட்சி CLICK HERE கல்வி தொலைக்காட்ச...\nகொரோனாவால் பாஸ் ஆனவர்களை பணியில் சேர்க்க தனியார் நிறுவனங்கள் தயக்கம்\nகொரோனாவால் பாஸ் ஆனவர்களை பணியில் சேர்க்க தனியார் நிறுவனங்கள் தயக்கம் கல்வி செய்தி CLICK HERE கொரோனாவால் பாஸ் ஆனவர்களை பணியில் சேர்க்க ...\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு வேலை வாய்ப்பு செய்தி வேலை வாய்ப்பு செய்தியின் முழு விவரம் தெரிந்துக...\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம்\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம் இணையதளம் அறிமுகம் CLICK HERE DIRECT LINK\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள்\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் CEO PROCEEDINGS CLICK ...\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள்\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள் கல்வி தொலைக்காட்சி CLICK HERE கல்வி தொலைக்காட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/astrological-predictions", "date_download": "2021-08-03T08:43:39Z", "digest": "sha1:EI2B4YSRBBVU4RRK5B24GWATUYFRKXYU", "length": 14403, "nlines": 331, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 23 July 2019 - ராசி பலன்கள் |Astrological predictions - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nபுடவை என்பது புடவை மட்டுமே அல்ல\nகுழந்தைகள் தப்பான வீடியோ பார்த்தால், பெற்றோர் என்ன செய்ய வேண்டும்\nடிக்டாக் காமெடி - நீங்கள் புகழ்பெற 15 நொடிகளே போதும்\nஃபோமோ ஏன் இந்தப் பதற்றம்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\nமூன்று நாய்கள், ஒரு பூனை... எனக்கு நான்கு குழந்தைகள்\nநிறைய படிக்கணும்... நிறைய தெரிஞ்சிக்கணும்\nதொழிலாளி to முதலாளி: இரண்டு லட்சம் முதலீடு... 70 ஊழியர்கள்... ₹ 70 கோடி வருமானம்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 14: அன்றும் இன்றும் ஆனந்தக் கண்ணீர்\n: தத்தெடுப்புக்கு வழிகாட்டும் ‘காரா’\nதெய்வ மனுஷிகள் - பளிச்சி\n30 வகை அவல் ரெசிப்பி\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\nவால் மிளகு - நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: ���ப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்\nபியூட்டி - கூந்தல் பராமரிப்பு\nபியூட்டி - உச்சி முதல் பாதம் வரை\nபெண்களால் குழந்தை எழுத்தாளராக ஜொலிக்க முடியும்\nஅப்போ டாக்டர்... இப்போ பிசினஸ் டாக்டர்\nமன்னரின் வரலாறு அல்ல... மக்களின் வரலாறே முக்கியம்\nமினி சிறுகதை: ஒரு பெண் ஒரு வாசனை ஒரு வலி\nபொண்ணுங்க இதைப் படிக்கிறது இன்னும் நல்ல விஷயம்\n`ஆளுநர் இருக்கைக்கு அருகே இடம் ஒதுக்கிய முதல்வர்; ஆனால் இபிஎஸ் கலந்துகொள்ளவில்லை\n`நான் அதை கண்டுக்கிறதே இல்லை’ -வங்கியின் சொத்து விற்பனை அறிவிப்புக்கு கே.சி.பழனிசாமியின் ரியாக்‌ஷன்\nகுடிக்கத் தண்ணீர் கேட்ட பத்திரிகையாளர்; சர்ச்சையான சட்டப்பேரவை சார்புச் செயலாளரின் பதில்\n' - கூண்டில் அடைக்கப்பட்ட யானை மீண்டும் காட்டில் விடுவிப்பு\nஜி.வி.பிரகாஷின் ஆன்மா கலந்த `ஆதலினால் காதல் செய்வீர்' டைட்டில் பாடல்... சர்ப்ரைஸ் கொடுத்த கலைஞன்\nராசி பலன்கள் - டிசம்பர் 22 முதல் ஜனவரி 4 வரை\nராசி பலன்கள்: நவம்பர் 24 முதல் டிசம்பர் 07 வரை\nகேள்வி - பதில்: தீப ஒளி வழிபாடு எதற்கு\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\n2020 புத்தாண்டு ராசி பலன்கள்\nராசி பலன்கள்: நவம்பர் 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை\nராசி பலன்கள்: அக்டோபர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை\nராசி பலன்கள்: செப்டம்பர் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை\nராசி பலன்கள்: ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை\nஇந்த வார ராசிபலன்: ஜூலை 1 முதல் 7 வரை\n2014 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்\nராசி பலன்கள் - மார்ச் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை\nராசிபலன்கள் பிப்ரவரி 27 முதல் மார்ச் 12 வரை\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012\nஜூலை 9-ம் தேதி முதல் ஜூலை 22-ம் தேதி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wordproject.org/bibles/tm/19/147.htm", "date_download": "2021-08-03T08:27:35Z", "digest": "sha1:YLWDEHHUJIZZTZTOZOMU6TFCFA5Z7QI5", "length": 6185, "nlines": 42, "source_domain": "www.wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - சங்கீதம் 147: பழைய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\nகர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது.\n2 கர்த்தர் எருசலேமைக் கட்டுகிறார்; துரத்துண்ட இஸ்ரவேலரைக் கூட்டிச்சேர்க்கிறார்.\n3 இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.\n4 அவர் நட்சத்த��ரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார்.\n5 நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது.\n6 கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கரைத் தரைமட்டும் தாழ்த்துகிறார்.\n7 கர்த்தரைத் துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் கீர்த்தனம் பண்ணுங்கள்.\n8 அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி மலைகளில் புல்லை முளைப்பிக்கிறார்.\n9 அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.\n10 அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார்; வீரனுடைய கால்களில் பிரியப்படார்.\n11 தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.\n12 எருசலேமே கர்த்தரை ஸ்தோத்திரி; சீயோனே என் தேவனைத் துதி.\n13 அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.\n14 அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.\n15 அவர் தமது வார்த்தையைப் பூமியில் அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா தீவிரமாய்ச் செல்லுகிறது.\n16 பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல் உறைந்த பனியைத் தூவுகிறார்.\n17 அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார், அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்\n18 அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகப்பண்ணுகிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய தண்ணீர்கள் ஓடும்.\n19 யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார்.\n20 அவர் வேறே எந்த ஜாதிக்கும் இப்படிச் செய்ததில்லை; அவருடைய நியாயங்களை அறியாமற்போகிறார்கள். அல்லேலுூயா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldevinews.com/2020/11/blog-post_28.html", "date_download": "2021-08-03T07:37:37Z", "digest": "sha1:7CHPJDFIVYAGWIW63D54UWFMB3TXMLP5", "length": 5005, "nlines": 43, "source_domain": "www.yarldevinews.com", "title": "வாவ் நீங்களே உங்களை அசந்து பார்க்கும் அளவுக்கு உங்கள் முகம் மிளிர வேண்டுமா?", "raw_content": "\nவாவ் நீங்களே உங்களை அசந்து பார்க்கும் அளவுக்கு உங்கள் முகம் மிளிர வேண்டுமா\nஉலர்ந்த சருமத்திற்கு கேரட���டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் முகத்தில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். எண்ணை வழியும் முகத்திற்கு மருந்து கடைகளில் ஹெர்பல் ஸ்கின் டானிக் கிடைக்கும். இதனை இரவில் முகத்தில் பூசிக்கொள்ளவும். இவ்வாறு செய்து வந்தால் கறுத்துப் போவது, வறண்டு போவது, மற்றும் பருக்களிலிருந்து முகத்தைக் காப்பாற்றலாம்.\nசருமத்தின் நிறத்தை நிர்ணயம் செய்வது மெலனின் எனப்படும் நிறமிகள். இவை சருமத்தின் அடியில் கூடக்கூட நிறம் குறையும். நிறம் குறைவதற்கு காரணம் என்னவென்றால் நாம் வெயிலில் வெளியே செல்லும் போது சருமத்தின் கீழே உள்ள இந்த நிறமிகள் சருமத்தின் வெகு அருகில் வருகின்றன. அதனால் தான் வெயிலில் அலைபவர்களுக்கு உடம்பு கருக்கிறது.\nவெள்ளரிச்சாறு இரண்டு ஸ்பூன், துளசிச்சாறு இரண்டு ஸ்பூன், புதினா சாறு அரை ஸ்பூன், எலுமிச்சம் பழசாறு அரை ஸ்பூன் எடுத்து நன்றாக கலக்கி கொள்ளவும். பஞ்சை இந்த சாற்றுக் கலவையில் முக்கி முகம் பூராவும் தேய்த்து 15 நிமிடம் கழித்து கழுவி விடவும்.முகம் பட்டுப் போல் மென்மையாக இருக்கும்.\nரோஜா இதழ்களை தண்ணீரில் போட்டு வைத்து அந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகம் புது மெருகோடு இருக்கும்.\nகசகசாவில் எலுமிச்சம் பழச்சாறு விட்டு மை போல் அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் பருக்கள் மறைந்துவிடும். முகம் கவர்ச்சிகரமாகவும், அழகாகவும் இருக்கும்.\nமுள்ளிக்கி சாற்றுடன் சிறிது தயிர் சேர்த்து முகத்தில் தேய்த்து ஊற வைத்து வந்தால் முகம் நல்ல நிறம் பெறும்.\n4 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படி இருப்பார்களா\nபணவரவை அதிகரிக்க இதை செய்து பாருங்கள்...\nடிசம்பர் 27ஆம் தேதி நிகழவிருக்கும் சனிப்பெயா்ச்சியில் யார் யாரெல்லாம் இனி தொட்டதெல்லாம் ஜெயம் அடையப்போகிறீர்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/06/Pasupatheeswarar.html", "date_download": "2021-08-03T08:25:28Z", "digest": "sha1:HDFXT5LRP2ZG7LVHH4TMO4V6I2AFB6TE", "length": 9771, "nlines": 73, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்\nசிவனின் பெயர் : ��சுபதீஸ்வரர்\nஅம்மனின் பெயர் : வேணுபுஜாம்பிகை, காம்பணையதோளி\nதல விருட்சம் : சரக்கொன்றை\nகோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை,\nமாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை\nமுகவரி : அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பந்தநல்லூர்-609 807 (திருப்பந்தணைநல்லூர்) கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 35 வது தேவாரத்தலம் ஆகும்.\n.* சிவன் புற்றாக அமைந்த சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n* 7 நிலை ராஜகோபுரத்துடன் இரண்டு பிரகாரங்கள். சுவாமி கிழக்கு நோக்கியும், அம்மன் வடக்கு நோக்கி தவக்கோலத்திலும் உள்ளனர். நுழைவு வாயிலில் கோட்டை முனியாண்டவர் அருள்பாலிக்கிறார். உள்பிரகாரத்தில் நவலிங்கங்கள், முருகன், கஜலட்சுமி, அன்னபூரணி, சரஸ்வதி, சட்டைநாதர், தெட்சிணாமூர்த்தி, நேர்கோட்டில் நவகிரகங்கள் உள்ளன. இத்தல விநாயகர் நிருதி கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்\n* கண்பார்வையில் குறைபாடு உள்ளவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் பார்வை நிச்சயம். பித்ருக்களால் ஏற்படும் தோஷம், திருமணத்தடை, மனநிலை பாதிப்பு, பயந்த சுபாவம், கடனால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்தால் பலன் நிச்சயம்.\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு சுப்பிர���ணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nகோவில் பெயர் : அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் சிவனின் பெயர் : நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர் ) அம்மனின் பெயர் : ...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : ஐராவதேஸ்வரர் அம்மனின் பெயர் : சுகந்த குந்தளாம்பிகை ...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dare2021.com/ta/quiz", "date_download": "2021-08-03T08:24:31Z", "digest": "sha1:AOAWXPPI362N4U3WMNY4U2CWLU5TFJLX", "length": 11695, "nlines": 208, "source_domain": "dare2021.com", "title": "உங்களுக்கான சவால்", "raw_content": "\nகேள்விகள் தயார் செய்யப்படுகின்றன... 0/15\nஏதோ சரியில்லை... தயவுசெய்து 5 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் கேள்விகளை தயாரிக்கவும்\n👉 உங்கள் கேள்விகளை தயாரிக்கவும்\nஉங்களுக்கான கேள்விகள் பட்டியல் தயாராகிறது\nநீங்கள் எதை அதிகம் அருந்துவீர்கள்\nஒரு நாளுக்கு எத்தனை காபி/டீ அருந்துவீர்கள்\nதங்களுக்கு எந்த பிராணியுடன் விளையாட பிடிக்கும்\nஉங்கள் வாழ்க்கைத்துணையுடன் எங்கு செல்ல விரும்புகிறீர்கள்\nஎதைக் கண்டு நீங்கள் பயப்படுவீர்கள்\nபூச்சி/ கரப்பான்/ எலி/ பூச்சி\nநீங்கள் லாட்டரி ஜெயித்தால் என்ன செய்வீர்கள்\nநீங்கள் பெரும்பாலும் எந்த நிற உடைகளை அணிவீர்கள்\nதங்கள் ஓய்வு நேரத்தில் நீங்கள் எங்கே செல்வீர்கள்\nஉங்களுக்கு எந்த பாடல் கேட்கப் பிடிக்கும்\nஉங்களுக்கு பிடித்த சுவை எது\nஒரு நல்ல மாலைப்பொழுது உங்களுக்கு எப்படி இருக்கவேண்டும்\nஉங்களுக்கு பிடித்த உணவு எது\nஉங்களுக்கு எந்த ஃபோன் பிடிக்கும் - ஆப்பிளா\nஒரு ஜீனியை பார்த்தால் உங்கள் ஆசை என்னவாக இருக்கும்\nஉங்களுக்கு எப்படிப்பட்ட படங்கள் பிடிக்கும்\nஉங்களுக்கு பிடித்த துரித உணவகம் எது\nஉங்கள் வாழ்க்கைத்துணை கவர்ச்சியாக இருக்கவேண்டுமா, அல்லது புத்திசாலியாகவா\nஇந்த இணைப்பை உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்யவும்\nஇந்த இணைப்பை காப்பி செய்யவும்\nஇந்த இணைப்பை இன்ஸ்டாகிராம் பயோவில் சேர்ப்பது எப்படி\nஉங்கள் இணைப்பை காப்பி செய்யவும்\nஆப்பில் உங்கள் Profileக்கு செல்லவும்\nEdit Profile-ஐ க்ளிக் செய்யவும்\nWebsite பகுதியில் உங்கள் இணைப்பை பேஸ்ட் செய்யவும்\nநீங்கள் எதை அதிகம் அருந்துவீர்கள்\nஒரு நாளுக்கு எத்தனை காபி/டீ அருந்துவீர்கள்\nதங்களுக்கு எந்த பிராணியுடன் விளையாட பிடிக்கும்\nஉங்கள் வாழ்க்கைத்துணையுடன் எங்கு செல்ல விரும்புகிறீர்கள்\nஎதைக் கண்டு நீங்கள் பயப்படுவீர்கள்\nநீங்கள் லாட்டரி ஜெயித்தால் என்ன செய்வீர்கள்\nநீங்கள் பெரும்பாலும் எந்த நிற உடைகளை அணிவீர்கள்\nதங்கள் ஓய்வு நேரத்தில் நீங்கள் எங்கே செல்வீர்கள்\nஉங்களுக்கு எந்த பாடல் கேட்கப் பிடிக்கும்\nஉங்களுக்கு பிடித்த சுவை எது\nஒரு நல்ல மாலைப்பொழுது உங்களுக்கு எப்படி இருக்கவேண்டும்\nஉங்களுக்கு பிடித்த உணவு எது\nஉங்களுக்கு எந்த ஃபோன் பிடிக்கும் - ஆப்பிளா\nஒரு ஜீனியை பார்த்தால் உங்கள் ஆசை என்னவாக இருக்கும்\nஉங்களுக்கு எப்படிப்பட்ட படங்கள் பிடிக்கும்\nஉங்களுக்கு பிடித்த துரித உணவகம் எது\nஉங்கள் வாழ்க்கைத்துணை கவர்ச்சியாக இருக்கவேண்டுமா, அல்லது புத்திசாலியாகவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/pegasus-spyware-issue-tn-congress-rally-tomorrow.html", "date_download": "2021-08-03T07:15:23Z", "digest": "sha1:QIEMM3GPD4FCC7VWY7PUQCIORZQ2SHGD", "length": 10909, "nlines": 146, "source_domain": "news7tamil.live", "title": "தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: காங்கிரஸ் நாளை பேரணி | News7 Tamil", "raw_content": "\nதொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: காங்கிரஸ் நாளை பேரணி\nமுக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்\nதொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: காங்கிரஸ் நாளை பேரணி\nதொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து, ஆளுநர் மாளிகை யை நோக்கி நாளை பேரணி நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nகடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: இந்தியாவின் ஜனநாயகத்திற்கும் குடியரசுக்கும், பாதுகாப்பிற்கும் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனை பாஜக அரசு, மோடி அரசு மூடி மறைக்கிறது. இதனை கண்டு பொதுமக்கள் கிளர்ந்து எழ வேண்டும். இல்லை என்றால் நாடு அடிமைப்படுத்தப்பட்டு விடும்.\nஇஸ்ரேல் நாட்டு நிறுவனம் உருவாக்கிய ‘பெகாசஸ்’ என்ற உளவு மென்பொருள் மூலம், நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள், சமூக செயற்பாட்டாளர்கள், உள்ளிட்ட சுமார் 300 பேரின் தொலைபேசி இணைப்புகள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தை மத்திய அரசு மூடி மறைக்கிறது.\nஇந்தச் சம்பவத்திற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும். இந்தப் பிரச்னை குறித்து பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.\nஉச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் நீதிபதி ஒருவரை நியமித்து விசாரணை நடத்த வலியுறுத்தி, ஆளுநர் மாளிகை நோக்கி நாளை பேரணி செல்ல இருக்கிறோம்.\nஅச்சுறுத்தும் கொரோனா: கேரளாவில் முழு ஊரடங்கு\nகாதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி\nரஹானேவுக்கு பிறந்த நாள்: அவருடைய சாதனைகள் ஒரு பார்வை\nஇந்தியா ஒருபோதும் சதிசெயல்களை அனுமதிக்காது: பிரதமர் நரேந்திர மோடி\nஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக அலெக்ஸ் கேரி நியமனம்\nகோவையில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nஇந்தியாவில் மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு\n“அந்த மனசு தான் கடவுள்” – ஒலிம்பிக்கில் ஒரு நெகிழ்ச்சி தருணம்\nஒலிம்பிக் அரையிறுதிப்போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி போராடி தோல்வி\nட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் ‘வலிமை’ பட பாடல்\nநாளை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்\n#JUSTIN | அதிமுகவினர் கலந்து கொள்ளாதது ஏன்\n#LIVE | கமல்ஹாசன் செய்தியாளர்கள் சந்திப்பு https://t.co/ShWS9oCzLu\n#JUSTIN பிற பல்கலைக்கழகங்களைப் போல், திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பெற்ற பட்டங்களும் அரசு வேலைவாய்ப்புக்கு தகுதியான… https://t.co/85VDz7oz8m\nகோவையில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nஇந்தியாவில் மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு\n“அந்த மனசு தான் கடவுள்” – ஒலிம்பிக்கில் ஒரு நெகிழ்ச்சி தருணம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nஒலிம்பிக் அரையிறுதிப்போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி போராடி தோல்வி\nட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் ‘வலிமை’ பட பாடல்\nநாளை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF,_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D&printable=yes", "date_download": "2021-08-03T07:30:22Z", "digest": "sha1:EBSWUNMEXAWOU2KEGEIMMUXRHIWUJNW5", "length": 2799, "nlines": 36, "source_domain": "noolaham.org", "title": "ஆளுமை:சிவாஜினி, பகீரதன் - நூலகம்", "raw_content": "\nசிவாஜினி, பகீரதன் (1968.10.01) யாழ்ப்பாணத்தில் பிறந்த கலைஞர் மட்டக்களப்பை வதிவிடமாகக்கொண்டவர். வட இலங்கை சங்கீத சபை 4ஆம் தரத்தை முடித்துள்ளார். இவர் விசேட பயிற்றப்பட்ட நடன ஆசிரியர் ஆவார். வழுவூர் இராமையாபிள்ளையின் வழுவூர் பாணியை பின்பற்றுகிறார்.\nநூல்கள் [11,632] இதழ்கள் [13,223] பத்திரிகைகள் [52,592] பிரசுரங்கள் [1,029] நினைவு மலர்கள் [1,484] சிறப்பு மலர்கள் [5,464] எழுத்தாளர்கள் [4,478] பதிப்பாளர்கள் [3,735] வெளியீட்டு ஆண்டு [177] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,046]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/mk%20stalins", "date_download": "2021-08-03T08:13:35Z", "digest": "sha1:QYDWZQ6CTD4NKLSAZTAKRWEE22TTHOTS", "length": 6621, "nlines": 87, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஆகஸ்ட் 3, 2021\nஇனிதான் நமக்கு வேலை அதிகம்\nமத்தியில் மீண்டும் மதவெறி பாஜக அரசு அமைந்துள்ள நிலை யில், தமிழகத்தில் மகத்தான வெற்றி பெற்றுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கும் கட்சி களுக்கும் இனிதான் அதிகமான வேலை காத்திருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்\nமதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து குடவாசலில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்\nநாகை நாடாளுமன்ற மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பாக போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி வேட்பாளர் எம்.செல்வராசுவை ஆதரித்து குடவாசல் ஓகை ஆற்றுப்பாலம் அருகேதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்\nமேகதாது அணைக்கு அனுமதி அளித்த கட்சியுடன் கூட்டணியா\nமேகதாது அணைக்கு அனுமதி அளித்த கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்ட அதிமுக, பாமக கட்சிகள் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nஇந்தியாவில் புதிதாக 30549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nசிபிஎஸ்இ 10 ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து 3 சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஈரோடு 3 ஆண்டுகளாக தொடர்ந்து மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி முதலிடம்\nசெங்கொடியோடு தாயகம் திரும்பியவர் தோழர் பி.தமிழ்மணி.... படத்திறப்பு நிகழ்ச்சியில் தலைவர்கள் புகழாரம்....\nமாணவியை கடத்தி திருமணம்.. வாலிபர் கைது.. 9 பேர் மீது வழக்குப் பதிவு....\nஒன்றிய பாஜக அரசு கூட்டுறவுகளை காப்பாற்றுமா\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/03/18/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2021-08-03T08:39:27Z", "digest": "sha1:HDMZKZDENDNZVQJEUB7E4CRN5LOGOD3X", "length": 6660, "nlines": 98, "source_domain": "thamili.com", "title": "நயன்தாராவுடன் டாக்டர் நடிகர் – Thamili.com", "raw_content": "\nவிக்னேஷ் சிவனின் ரவுடி பிகர்ச்ஸ் தயாரிப்பில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘நெற்றிக்கண்’. இப்படத்தை ‘அவள்’, ‘காதல் 2 கல்யாணம்’ ஆகிய படங்களை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்குகிறார்.\nஅஞ்சாதே”, “இரவுக்கு ஆயிரம் கண்கள்”, ‘கோ’ ஆகிய படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களிடன் பெரும் ஆதரவைப் பெற்றவர் நடிகர் அஜ்மல். ஒரு மருத்துவரும் நடிகருமான அஜ்மல் நயன்தாரவுன் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.\nமர்மங்கள் நிறைந்த திரில்லர் திரைப்படமாக, பலவித திருப்பங்கள் கொண்ட இப்படத்தில் பெரும் திருப்பம் ஏற்படுத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.\n“நெற்றிக்கண்” படத்தின் 80 சதவீத படப்பிடிப்பை படக்குழு முடித்துள்ள நிலையில், கொரானோ வைரஸ் பாதிப்பினால் படப்பிடிப்பு நேற்றுமுதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.\nTIRUS – இது ஒரு internet marketing business இதனைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு நீங்கள் தொடர்பு கொள்ளும் இலக்கம் 0770243115 WhatsApp number 0770243115\nஅனைவரைவும் உயிரிழை அமைப்பு அன்புடன் அழைக்கிறது\nகல்விக்காக துவிச்சக்கர வண்டி வழங்கல்\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\nTIRUS – இது ஒரு internet marketing business இதனைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு நீங்கள் தொடர்பு கொள்ளும் இலக்கம் 0770243115 WhatsApp number 0770243115 May 30, 2021\nஅனைவரைவும் உயிரிழை அமைப்பு அன்புடன் அழைக்கிறது\nகல்விக்காக துவிச்சக்கர வண்டி வழங்கல் March 8, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/03/23/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F/", "date_download": "2021-08-03T09:07:56Z", "digest": "sha1:55UT26FHILVVSTXG2I7SL3CX23DH3DKS", "length": 8495, "nlines": 100, "source_domain": "thamili.com", "title": "அம்மாக்களுக்கு சமீரா ரெட்டி சொல்லும் அறிவுரைகள். – Thamili.com", "raw_content": "\nஅம்மாக்களுக்கு சமீரா ரெட்டி சொல்லும் அறிவுரைகள்.\nதற்போது நிலவும் அசாதாரண சூழலில் எங்கு திரும்பினாலும் நாம் கேட்கும் ஒரே செய்தி கொரோனா. தனிப்பட்ட ஒரு நாடு என்று இல்லாமல் இந்த ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்டுள்ள மிகப் பெரிய அச்சுறுத்தல் தான் இந்த கொரோனா நோய்த் தொற்று. மிகப் பெரிய அச்சுறுத்தல் என்றபோதும், தினமும் மக்கள் நம்பிக்கையோடு முறையான சுகாதாரத்தை கடைப்பிடித்தால் நி���்சயம் இந்த நோய் வராமல் தடுக்கலாம் என்பது மருத்துவர்களின் கருத்து.\nஇந்த நிமிடம் வரை இந்த நோய்க்கு அதிகாரப்பூர்வமாக எந்த நாடும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்றபோதும் பல தற்காப்பு நடவடிக்கைகளை அரசும், சமூக ஆர்வலர்களும் அவ்வப்போது இணையதளத்தின் வாயிலாகத் தெரிவித்து வருகின்றனர். அண்மைக் காலமாகத் திரை பிரபலங்கள் பலர் இந்த கொரோனா நோய் குறித்த பல அறிவுரைகளையும், பொதுமக்களாகிய அனைவரும் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் தாயாகிவிட்ட பிரபல நடிகை சமீரா ரெட்டி ஒரு தாயக இந்த கடுமையான நேரத்தில் தங்களது குழந்தைகளை எவ்வாறு கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றைப் பதிவேற்றியுள்ளார்.\nTIRUS – இது ஒரு internet marketing business இதனைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு நீங்கள் தொடர்பு கொள்ளும் இலக்கம் 0770243115 WhatsApp number 0770243115\nஅனைவரைவும் உயிரிழை அமைப்பு அன்புடன் அழைக்கிறது\nகல்விக்காக துவிச்சக்கர வண்டி வழங்கல்\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\nTIRUS – இது ஒரு internet marketing business இதனைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு நீங்கள் தொடர்பு கொள்ளும் இலக்கம் 0770243115 WhatsApp number 0770243115 May 30, 2021\nஅனைவரைவும் உயிரிழை அமைப்பு அன்புடன் அழைக்கிறது\nகல்விக்காக துவிச்சக்கர வண்டி வழங்கல் March 8, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-08-03T07:29:38Z", "digest": "sha1:K4DQS4W6N4AW4QOK24W3P5OUDL3LX3FR", "length": 2875, "nlines": 44, "source_domain": "www.jananesan.com", "title": "புதிய தமிழகம் கட்சி | ஜனநேசன்", "raw_content": "\nபட்டிய��் பிரிவில் இருந்து நீக்கக்கோரி புதிய தமிழகம் கட்சியினர்…\nபட்டியல் பிரிவில் இருந்து நீக்கக்கோரி சோழவந்தான் பகுதிகளில் புதிய தமிழகம் கட்சியினர் உண்ணாவிரதம்…\nபுகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கை தலிபான்கள் கொடூரமாக கொன்றது…\n“ஏகே-47 துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு வீசும் கருவி”யை தயாரித்த…\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் திட்டம்…\nபேக் திருடும் குற்றவாளி கைது.. 16 பவுன் தங்க…\nமோட்டார் வாகன சட்ட திருத்தங்களால் சாலை விபத்துக்கள் குறைத்துள்ளது…\nஓஎன்ஜிசி கப்பல்கள் மூழ்குவது குறித்து விசாரிக்க அரசு உயர்மட்ட…\nஇ-ருபி’ புதிய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை :…\nபெற்றோரை இழந்த குழந்தைகளை பராமரிப்பது நமது கூட்டுக் கடமை…\nமஹாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு – வீடு வீடாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paathukavalan.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-08-03T08:12:30Z", "digest": "sha1:GD6LGLPGHC2OVB4X3HTLWTJJKVQISN5D", "length": 9733, "nlines": 155, "source_domain": "www.paathukavalan.com", "title": "திருத்தந்தை – paathukavalan.com", "raw_content": "\nதடுப்பூசிகள் வழங்குவதை அரசியலாக்கக் கூடாது, திருப்பீடம்\nமதம் சார்ந்த இடங்கள் பாதுகாப்பிற்கு ஐ.நா. தீர்மானம்\nஅர்ப்பண வாழ்வை மேற்கொண்டுள்ள துறவியருக்கு மடல்\nதிருவிவிலியம், கடவுள் மனிதரைச் சந்திக்கும் இடம்\nகுழந்தைகளுக்கு, உணவு பெறும் வாய்ப்பும் மூடப்பட்டுள்ளது\nசெய்திகள் திருச்சபை பாதுகாவலன் புனிதர் வத்திக்கான் வீடியோ\nதிருத்தந்தை, உலக செஞ்சிலுவை சங்கத் தலைவர் சந்திப்பு\nஉலகளாவிய செஞ்சிலுவை சங்கம், பல ஆண்டுகளாக, அனைவரும் உடன்பிறந்தோர் என்ற ஓர் உணர்வுடனே பணியாற்றி வருகின்றது. இந்த ஓர்…\nஒன்றுசேர்ந்து இறைவேண்டல் செய்வது ஒரு கொடை\nஅன்பு மட்டுமே, காழ்ப்புணர்வை அணைத்துவிடுகின்றது, அன்பு மட்டுமே அநீதியை வெற்றிகாண்கிறது, அன்பு மட்டுமே மற்றவருக்கு…\nமறைக்கல்வியுரை – இறைவனுடன் உரையாடும்போது, அஞ்சத் தேவையில்லை\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செபம் குறித்த ஒரு புதிய தொடரை கடந்த வாரம் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ்…\nமே 18ம் தேதி, 2ம் ஜான் பால் பிறப்பின் நூற்றாண்டு திருப்பலி\nமே 18, வருகிற திங்களன்று, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் பிறந்த நாளின் 100ம் ஆண��டு நிறைவு…\nபிலிப்பீன்ஸ் மரியாவின் திருஇதயத்திற்கு அர்ப்பணிப்பு\nபிலிப்பீன்ஸ் நாட்டில் கொரோனா தொற்றுக்கிருமி தொடர்ந்து பரவிவரும்வேளை, அந்நாட்டை அக்கிருமியின் தாக்கத்திலிருந்து…\nதிருத்தந்தையின் உதவிக்கு லெபனான் நன்றி\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லெபனான் நாட்டு மக்கள் மீது தன் அருகாமையை வெளிப்படுத்தும் விதமாக, அந்நாட்டு…\nகிறிஸ்துவிடம் செல்வதற்கு நல்வழிகாட்டியதற்கு நன்றி\nவருகிற திங்களன்று, புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் பிறந்த நாளின் நூறாம் ஆண்டு நிறைவு…\nதேவையில் இருப்போரை ஏளனத்துடன் நோக்காதிருப்போம்\nஇறைத்தந்தையின் இரக்கம் தேவைப்படுகின்றவர்கள் என்ற ஆழமான உணர்வு இருக்கும்போது மட்டுமே, எவரும், இரக்கத்தின் உண்மையான…\nமானுடத்திற்கு சிறப்பாகப் பணியாற்ற மாற்றங்கள் அவசியம்\nமாறிவரும் உலகில், காலத்தின் ஓட்டத்தோடு ஒத்துணங்கிச் செல்வதற்காகவே திருப்பீடம், மாற்றத்தைக் கொண்டுவருகிறதேயொழிய,…\n2019ம் ஆண்டு, திருத்தந்தை மேற்கொண்ட திருத்தூதுப் பயணங்கள்\n2019ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழு முறை திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டார் என்றும், இப்பயணங்களில் 11…\nதடுப்பூசிகள் வழங்குவதை அரசியலாக்கக் கூடாது, திருப்பீடம்\nமதம் சார்ந்த இடங்கள் பாதுகாப்பிற்கு ஐ.நா. தீர்மானம்\nஅர்ப்பண வாழ்வை மேற்கொண்டுள்ள துறவியருக்கு மடல்\nதிருவிவிலியம், கடவுள் மனிதரைச் சந்திக்கும் இடம்\nகுழந்தைகளுக்கு, உணவு பெறும் வாய்ப்பும் மூடப்பட்டுள்ளது\nப்ரோக்னே நகர தூய கெரார்ட்\nகடவுளின் செயலுக்காக நான் மெளனமாய்க் காத்திருக்கின்றேன்; எனக்கு மீட்புக்…\nஅருளாளர் ஜான் ஃபெல்டன் – ஆகஸ்ட் 8. பிறப்பு : தெரியவில்லை\nஅருளாளர் கிளாடியோ க்ரன்ஸோட்டோ – செப்டம்பர் 06\nபுனிதர் ஒன்பதாம் லூயிஸ் ✠\nபுனிதர் ஜோசஃப் கலசன்ஸ் ✠\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sekarreporter.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2021-08-03T06:24:58Z", "digest": "sha1:WWT6DBP2ZTKZL7DLVQDKO34X2XW6SH6D", "length": 11318, "nlines": 56, "source_domain": "www.sekarreporter.com", "title": "மருகளுக்கு உரிய இடத்தை கொடுத்திருந்தால் மகளிர் நீதிமன்றமே வந்திருக்காது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா தெரிவித்தார். கரூரை அடுத்த தாந்தோன்றிமலையி���் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதலாக மகளிர் நீதிமன்றம் திறக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் ராஜா மற்றும் சரவணன் ஆகியோர் இந்த கூடுதல் மகிளா நீதிமன்றத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் பேசிய நீதிபதி ராஜா, நம் வீட்டிற்கு திருமணமாகி வரும் மருகளுக்கு உரிய இடத்தை கொடுத்தால் மகளிர் நீதிமன்றமும், போஸ்கோ உள்ளிட்ட சட்டங்களும் வந்திருக்காது என்றார். – SEKAR REPORTER", "raw_content": "\nமருகளுக்கு உரிய இடத்தை கொடுத்திருந்தால் மகளிர் நீதிமன்றமே வந்திருக்காது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா தெரிவித்தார். கரூரை அடுத்த தாந்தோன்றிமலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதலாக மகளிர் நீதிமன்றம் திறக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் ராஜா மற்றும் சரவணன் ஆகியோர் இந்த கூடுதல் மகிளா நீதிமன்றத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் பேசிய நீதிபதி ராஜா, நம் வீட்டிற்கு திருமணமாகி வரும் மருகளுக்கு உரிய இடத்தை கொடுத்தால் மகளிர் நீதிமன்றமும், போஸ்கோ உள்ளிட்ட சட்டங்களும் வந்திருக்காது என்றார்.\nமருகளுக்கு உரிய இடத்தை கொடுத்திருந்தால் மகளிர் நீதிமன்றமே வந்திருக்காது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா தெரிவித்தார். கரூரை அடுத்த தாந்தோன்றிமலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதலாக மகளிர் நீதிமன்றம் திறக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் ராஜா மற்றும் சரவணன் ஆகியோர் இந்த கூடுதல் மகிளா நீதிமன்றத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் பேசிய நீதிபதி ராஜா, நம் வீட்டிற்கு திருமணமாகி வரும் மருகளுக்கு உரிய இடத்தை கொடுத்தால் மகளிர் நீதிமன்றமும், போஸ்கோ உள்ளிட்ட சட்டங்களும் வந்திருக்காது என்றார்.\nஇரவு 8 மணி வரை உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்கு விசாரணை இன்று வியாழன் காலையில் , சென்னை உயர்நீதிமன்றத்தில்\n[31/07, 22:34] V.ELANGOVAN: ஆகஸ்ட் 20, 2021 என் மகன் துரை வையாபுரிக்கு திருமணம். குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்த நிகழ்வு. நேரில் அழைக்க முடியாதததற்கு மன்னிக்கவும். தவறாமல் கலந்து கொண்டு வாழ்த்த அன்புடன் அழைக்கிறேன். உங்கள் அன்பு V. இளங்கோவன். 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🌹🌹🌹🌹 இடம்: சேலம் மாவட்டம் கொளத்தூரில் 20.08.2021 வெள்ளிக்கிழமை காலை 10 மணி திருமணம். அதை தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சி. S.S. மஹால், கொளத்���ூர்\n[31/07, 22:34] V.ELANGOVAN: ஆகஸ்ட் 20, 2021 என் மகன் துரை வையாபுரிக்கு திருமணம். குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்த நிகழ்வு. நேரில் அழைக்க முடியாதததற்கு மன்னிக்கவும். தவறாமல் கலந்து கொண்டு வாழ்த்த அன்புடன் அழைக்கிறேன். உங்கள் அன்பு V. இளங்கோவன். 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🌹🌹🌹🌹 இடம்: சேலம் மாவட்டம் கொளத்தூரில் 20.08.2021 வெள்ளிக்கிழமை காலை 10 மணி திருமணம். அதை தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சி. S.S. மஹால், கொளத்தூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2011/05/blog-post_20.html", "date_download": "2021-08-03T07:05:42Z", "digest": "sha1:X2NK3JUQFWLOXAPHI4HSBJ4EQLWSM44P", "length": 49936, "nlines": 468, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: எப்படியாவது தப்பிக்கவேண்டும்!", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவெள்ளி, 20 மே, 2011\nஅவன் ஒரு தீவிரவாதி. அவனுக்கு வேறு பெயர்கள் உண்டு. ஆனால் அவை முக்கியமில்லை. வேண்டுமானால் அடையாளத்திற்காக அவன் பெயரை, 'தீ' என்று வைத்துக்கொள்வோம்\nஅவன் நாளை செய்யப்போகும் செயலைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால் - ஐந்து நாட்களுக்கு முன்பு அந்த ஊரில் நடந்த அதிக முக்கியமில்லாத ஒரு நிகழ்வைச் சொல்லிவிடுகிறேன்.\nஅந்த ஊர் 'ஃப்ரீ ஆட்ஸ்' (free Ads) (இலவச விளம்பரங்கள்) பேப்பரில் அன்று காலைதான் 'கா' என்பவர் , தன்னுடைய பழைய காரை விற்பதாக விளம்பரம் கொடுத்திருந்தார். அதே தினத்தில் அவரை அலை பேசியிலும் தொலை பேசியிலும் ஆறு பேர் தொடர்பு கொண்டார்கள். இருவர் மட்டும் அன்றே வந்து காரை பார்வை இடுவதாய் சொல்லி, அதே போன்று வந்து காரையும், அதன் படிவங்களையும் பார்வை இட்டனர்.\nமாலை மூன்று மணிக்கு வந்தவர், அந்தக் காரை தன்னுடைய வயதான தாய் தகப்பனுக்காக வாங்கி, அதனை அவர்கள் உபயோகத்துக்காக அனுப்பி வைக்கப் போகின்றேன் என்று கூறினார். எவ்வளவு ரூபாய்க்கு விற்கத் தயாராக இருக்கின்றீர்கள் என்று கார் சொந்தக்காரர் 'கா' விடம் கேட்டார் வா வ 1. 'கா' சற்று யோசித்து, 'எழுபதாயிரம் ரூபாய் ' என்றார். வா வ 1 , 'கொஞ்சம் குறைத்துக் கொள்ளல் ஆகாதா' என்று கேட்டார். அதற்கு 'கா' , 'அடுத்த வாரம் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். அதுவரை இந்தக் கார் விற்பனை ஆகவில்லை என்றால் சொல்கிறேன்' என்றார். பிறகு வாங்க வந்த முதல் நபர், தன் தொடர்பு எண் போன்ற விவரங்களைக் கொடுத்துவிட்டு, தான் ஒரு உன்னத இலட்சியத்திற்காக இந்தக் காரை வாங்குவதால், தனக்கே முன்னுரிமைக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டு அகன்றார்.\nஇரண்டாவதாக வந்தவர், மிகவும் நல்ல ஆடைகள் எடுப்பாக அணிந்து, ஓர் உதவியாளர் சகிதமாக வந்திருந்தார். அவரும் காரினுடைய உள்ளும் புறமும் மற்ற படிவங்களையும் பார்வை இட்ட பின், 'இந்தக் காரை இதுவரையிலும் எவ்வளவு பேர் வந்து பார்த்தார்கள்' என்று கேட்டார். 'கா' சொன்னார் - காலையில் விளம்பரம் வந்ததிலிருந்து இதுவரை பதினாறு பேர் அழைத்தனர். வந்து பார்த்தவர்கள் ஆறு பேர்கள். நீங்கள் ஏழாவது ஆள்.'\n'சரி இதுவரையிலும் வந்து பார்த்தவர்களில், யார் அதிகம் விலை கூறினார்கள்\n'இதுவரையில் வந்து பார்த்தவர்களில் அதிக விலை என்பது ... எண்பதாயிரம் ரூபாய் வரை கொடுக்கத் தயார் என்று இருவர் கூறினார்கள்.'\n'சரி, எங்களுக்கு அதிக நேரம் இல்லை. நாங்க இந்தக் காருக்கு எண்பத்தைந்தாயிரம் ரூபாய் கொடுக்கின்றோம். எங்கள் பாஸ், சினிமாக்களுக்கு சண்டைக் காட்சிகளில் அடித்து நொறுக்குவதற்காக கார், பைக், டி வி போன்ற பொருட்களை விற்பவர். அவர் ஊரில் இல்லை. அதிசய மனிதன் படப் பிடிப்பு நடக்கின்ற பக்கத்து மாவட்டம் சென்றிருக்கின்றார். அவரிடம் இந்தக் காரைக் காட்டி, 'வேண்டுமா, வேண்டாமா' என்று கேட்கவேண்டும். இந்தக் காரை அவரிடம் காட்ட எடுத்துச் செல்லலாமா\n'கா' நிஜமாகவே திகைத்துப் போனார். வாயில் வார்த்தைகளே வரவில்லை. 'அது எப்படி நான் .. நீங்க ... உங்களை முன்னே பின்னே பார்த்தது கூட இல்லை .. இன்னும் ரொம்பப் பேருங்க காரைப் பார்க்க வருகிறோம் என்று சொல்லி இருக்கின்றார்கள். நீங்க எங்கே போறீங்க, எப்ப வருவீங்க என்றும் தெரியாமல் ... காரை உங்கள் முதலாளி வேண்டாம் என்று கூறிவிட்டால் ....' என்று தட்டுத் தடுமாறி பேசினார்.\nவாங்குவதற்கு வந்த இருவரும், ' ஓ இதுதானா பிரச்னை. இந்தாங்க. இதுல தொண்ணூறு ஆயிரம் ரூபாய் இருக்கு. இந்தக் காரை வாங்கிக் கொள்வது முதலாளிக்கு சம்மதம் என்றால், காரோடு வந்து பேப்பர்களையும், வாங்கிக் கொண்டு, மீதி ஐந்தாயிரம் ரூபாய்ப் பணத்தை வாங்கிக் கொள்கிறோம். முதலாளிக்குப் பிடிக்கவில்லை என்றால், காரைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, இதிலிருந்து எண்பதாயிரம் ரூபாயை மட்டும் வாங்கிச் செல்கிறோம். சரியா\n'கா' வுக்கு இது ரொம்ப வேடிக்கையாக இருந்தது. சரி. அவர்கள் காரை வாங்கிக்கொண்டாலும் லாபம், வாங்கிக் கொள்ளாவிட்டாலும் தனக்கு லாபம். எனவே, இந்த போக்குவரத்துக்கு ஒப்புக் கொண்டார்.\nஅவர்கள் காரோடு செல்வதற்கு முன்பு அவர்கள் கொடுத்திருக்கும் நோட்டுகள் கள்ள நோட்டுகளா அல்லது நல்ல நோட்டுகளா என்று சோதித்து, அவைகள் நல்ல நோட்டுகள்தான் என்று உறுதிப் படுத்திக் கொண்டார். அவர்களுடைய அலைபேசி எண்ணை வாங்கி, எழுதி வைத்துக் கொண்டார்.\nகா அவருடைய காரைப் பார்த்தது அதுவே கடைசி.\n(அடுத்த பதிவில் கதை எப்படி முடியும் என்று ஊகம் செய்து சுருக்கமாகக் கருத்து கூறும் வாசகர்களுக்கு, 'எ ஷெ ஹோ' பட்டம் வழங்கப் படும்\nPosted by கௌதமன் at பிற்பகல் 12:44\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎல் கே 20 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 12:52\nஅந்தக் காரை எடுத்து சென்றவர்கள் அந்த தீவிரவாதியின் உதவியாளர்கள். அதை எடுத்து சென்று அதில் வெடிமருந்தை நிரப்பி தாக்குதல் நடத்தி விட்டனர்.\nஎங்கள் 20 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 12:58\nஎல் கே - நீங்க சொன்னதில் ஒரு பாதி சரி என்று சொல்லலாம்.\nதமிழ் உதயம் 20 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 1:29\nமூளைக்கு ரெம்ப வேலை கொடுத்திட்டீங்க. யோசிக்கிறேன்.\nஇராஜராஜேஸ்வரி 20 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 1:34\nகடத்தலுக்கு உபயோகித்து அவரை போலீஸில் மாட்டவைத்து விட்டார்களா\n1) நல்ல வேளை அந்த மாதிரி ஓர் டீலிங் நானு வெச்சுக்கலை\n2) என்கிட்டே கார் இல்லவே இல்லை..\nஹேமா 20 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 5:24\nஅடுத்த பதிவை, draft ல இருந்து பார்த்துட்டு முடிவு தெரிந்து கொண்டு இருப்பாங்க.... ஹி,ஹி,ஹி,ஹி....\nகுரோம்பேட்டைக் குறும்பன் 20 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 7:54\nநாங்க கண்டுபிடிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும், எ ஷெ ஹோ என்றால் என்ன அதைக் கண்டு பிடிப்பதிற்குள் மண்டை காய்ந்துவிடும் போல இருக்குதே அதைக் கண்டு பிடிப்பதிற்குள் மண்டை காய்ந்துவிடும் போல இருக்குதே உடனே, எ ஷெ ஹோ என்றால் என்ன என்று சொல்லுங்க\nஎ ஷெ ஹோ -ன்னா எங்கள் ஷெர்லக் ஹோம்ஸ் தானே\nவெடிகுண்டு வைக்க தீவிரவாதி காரை உபயோக்கிக்க, காரின் ஓனராக மாட்டப் போவது கா\nஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) 21 மே, 2011 ’அன்று’ முற்பகல் 1:05\nஏன் எப்பவும் கொஸ்டின் கொஸ்டினா கேக்கறீங்க...அவ்வவ்வ்வ்வ்....\nசாய்ராம் கோபாலன் 21 மே, 2011 ’அன்று’ முற்பகல் 5:22\n// அப்பாவி தங்கமணி said...\nஏன் எப்பவும் கொஸ்டின் கொஸ்டினா கேக்கறீங்க...அவ்வவ்வ்வ்வ்....//\nஅப்பாதுரை 22 மே, 2011 ’அன்று’ முற்பகல் 6:18\nகதை முடிஞ்ச மாதிரி தானே இருக்கு\nபத்மநாபன் 22 மே, 2011 ’அன்று’ முற்பகல் 10:00\nதீவிரவாதி ன்னு ஆரம்பிச்சுதனால எல்லோரும் ஆள்கடத்தல், வெடிகுண்டு என யோசிக்கும் பொழுது ...செக்போஸ்ட் தாண்டி வண்டிய நிறுத்திட்டு ஆள் எஸ்கேப் ..சரியா\nஎங்கள் 22 மே, 2011 ’அன்று’ முற்பகல் 10:22\nகதை முடிஞ்ச மாதிரி தானே இருக்கு\n இப்படி எல்லாம் சொன்னால் பதிவாசிரியர் அடுத்த பகுதியை எழுதாமல் விட்டுவிடுவார் என்று நினைத்தீர்களா\nஎங்கள் 22 மே, 2011 ’அன்று’ முற்பகல் 10:24\nபத்மநாபன் சார் கொஞ்சம் மட்டும் சரி. ஆனால் நிறைய சரியான ஊகம இல்லை.\nஎங்கள் 22 மே, 2011 ’அன்று’ முற்பகல் 10:27\nகு கு அவர்களே எ ஷெ ஹோ விளக்கம் மிடில்கிளாஸ் மாதவி அவர்கள் சரியாகச் சொல்லி இருக்கிறார்கள்.\nகுரோம்பேட்டைக் குறும்பன் 22 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 12:37\n// அடுத்த பதிவில் கதை எப்படி முடியும் என்று ஊகம் செய்து சுருக்கமாகக் கருத்து கூறும் வாசகர்களுக்கு, 'எ ஷெ ஹோ' பட்டம் வழங்கப் படும்\nஇதோ சொல்கிறேன்: 'முற்றும்' என்று முடிவடையும். சரியா\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\nகே யைத் தேடி 04\nஅனுப்பியவர் அப்பாதுரை; எழுதியவர் யார்\nஎப்படியாவது தப்பிக்க வேண்டும் - இறுதிப் பகுதி\nஉள் பெட்டியிலிருந்து 2011 05\nபார்த்தது, படித்தது, நினைத்தது...வெட்டி அரட்டை - 3\nபார்த்தது, படித்தது, நினைத்தது...வெட்டி அரட்டை 2\nசொல் ஒன்று - சிந்தனைகள் பல\nமுன்னம் ஒரு காலத்திலே 2 - வல்லிசிம்ஹன் வில்லியம்ஸ் ஜோன்ஸ் சாமிநாதன் இதுதான் எலிசபெத்தின் கணவர் பெயர்.முன்னோர்களில் இந்துக்கள் இருந்திருக்கிறார்கள் பிறகு மதம் மாறி இருக்கலாம் என்பத...\nகொரோனா பாதிப்பு -வேறுபடும் அறிகுறி - கொரோனா பாதிப்புக்கான அறிகுறி வயது, பாலினம்வாரியாக வேறுபடுகிறது என லண்டன் கிங்ஸ் கல்லுாரிஆய்வு தெரிவித்துள்ளது. தொடர் இருமல், வாசனை இழப்பு, அடி வயிற்று வலி,...\nஆடிப் பெருக்கு - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்று ஆடிப் பெருக்கு..ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள்..ஸ்ரீ காவிரி அன்னை - ஸ்ரீரங்கம்....\nவாசிப்பனுபவம் - யுகங்களைக் கடந்த அக்னி - அன்பின் நண்பர்களுக்கு, இனிய கா��ை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட உறவு தந்த வாழ்...\nமனதில் நிற்கும் ஆடிப்பெருக்கு - கும்பகோணத்தில் இளம் வயதில் ஆவலோடு கொண்டாடிய விழாக்களில் ஆடிப்பெருக்கும் ஒன்று. ஒவ்வோர் ஆடிப்பெருக்கின்போதும் சப்பரம், கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி, காவிரியா...\n - வீரநாராயண ஏரியில் ஆடிப்பெருக்குக் கொண்டாட்டம். ஆடித்திருநாள் நாளை ஊர் மக்கள் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டாலும் நம் பகுதிக்கு வருமா\nவாழ்க்கையும் கிரிக்கெட்டும் - *வாழ்க்கையும் கிரிக்கெட்டும் * ஜெயராம சர்மா தன்னுடைய உபந்யாஸத்தில் வாழ்க்கையை கிரிக்கெட்டோடு ஒப்பிட்டு வேதாந்த கிரிக்கெட் என்று ஒன்று கூறுவார். சமீபத்...\n1912. கல்கி -20 - *விதூஷகன் சின்னுமுதலி* *கல்கி* { ஓவியம்: சாமா} ராஜாஜி நடத்திய *'விமோசனம்*' இதழில் வந்த கதை. கல்கியில் பின்னர் 'சாமாவின்' ஓவியத்துடன் மறுபிரசுரம...\nசஹானாவுக்கு (இணைய இதழ்) வயது ஒன்று - சஹானா ஆண்டு விழா சஹானா இணைய இதழ் பற்றி அனைவரும் அறிவீர்கள் அல்லவா - சஹானா ஆண்டு விழா சஹானா இணைய இதழ் பற்றி அனைவரும் அறிவீர்கள் அல்லவா நம்ம ஏடிஎம்மோட (புவனா கோவிந்த்) சொந்தப் பத்திரிகை இது. இணைய இதழாக வந்து கொண்டிருக்கி...\nஅன்னையர் தினப் பதிவு—29 - Originally posted on சொல்லுகிறேன்: இந்த வீடுதான் கீழ்பாகம் டெல்லியிலிருக்கும் பிள்ளைகளுக்கு அவர்களப்பாவின் உடல் நிலைகுறித்துக் கடிதம் போட்டிருந்தேன். யார...\nவானம் வசப்படும் - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (108) * *பறவை பார்ப்போம் - பாகம்: (71)* #1 \"உண்மையை உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையெனில் ஒரு போதும் என்னைக் கேள்வ...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமுன்னதும் பின்னதும் - உணவில்லாது தவிப்பவன் தவிப்பு மிகப் பெரிதாகத் தெரிந்தது உணவிருந்தும் உண்ணமுடியாதிருப்பவன் நிலை அறிகிறவரையில்... திறனிருந்திருந்தும் உயர்வில்லாதவன் ...\n - *வ*ணக்கம் நட்பூக்களே... இந்தியா வல்லரசாகி விட்டது என்று காலையில் எழுந்தவுடன் தொலைக்காட்சியை பார்த்தால் சேவல்களுக்கு இணையாக கூவுகின்றார்களே... கூமுட்டைகள...\nமண்ணின் மணமும் உலகின் அன்பும். - 2901. நாம் நடத்திய கூட்டத்தில் கேட்டது. மீண்டும் கேட்டேன். மீண்டும் , மீண்டும் கேட்கலாம். அவ்வளவு அருமை. வாசிப்பு விருப்பம் , எழுத்து விருப்பம் உள்ளவர்க...\nவெக்காளியம்மன் ... - வெக்காளி அம்மன் திருக்கோவில், உறையூர் . வானமே கூரையாக வாழும் அன்னை, காளி என்றாலும் காட்சியில் கருணை வடிவம் காட்டும் அன்னை... திருச்சிராப்பள்ளி மாநக...\nதிருக்குறள் போற்றி... - அண்மையில் மறைந்த புலவர் இரா. இளங்குமரனார் அவர்கள் எழுதிய நூல்கள், பெற்ற விருதுகள், தமிழ் அமைப்புகளின் பொறுப்புகள் என சில சிறப்புகளை →இங்கே← சொடுக்கி அறியலா...\nகசடதபற – மின்னூலாக - தமிழின் கலை, இலக்கிய ரசனைவெளியில், சராசரித்தனத்துக்கு எதிராகக் கலக ஆரவாரமெழுப்பி எழுபதுகளில் இயங்கிய சிற்றிதழ் ’கசடதபற’. ’சிறுபத்திரிகையை ’இயக்கமாக’ முன்னெ...\n - இது ஒரு மீள் பதிவு. பதிவெழுத ஆரம்பித்த காலத்தில் 2010ல் எழுதிய பதிவு இது. இப்போதைய பதிவர்கள் அநேகம் பேர் அப்போது தொடர்ந்ததில்லை. அதனால் எல்லோருக்குமே ...\nஇனிப்பு போளி.... - பாதாம், க. பருப்பு, தேங்காய் வெல்ல போளி..ஒரு வித்தியாசத்திற்காக இந்த சமையல் பதிவு. முன்பெல்லாம் எங்கள் வீட்டில் வருடபிறப்பில் ஆரம்பித்து, ஆவணி அவிட்டம், ச...\nசினிமா விமர்சனம் : வெள்ளையானை - *மீ*ண்டும் ஒரு விவசாயிகளின் வாழ்க்கையைப் பேசும் கதை. பட விளம்பரத்தில் சமுத்திரகனியைப் பார்த்ததும் 'ஆஹா... அது நம்மை நோக்கித்தான் வருகிறது... மாட்டிக்காம ...\n#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார் - செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நிறைய திமுக ஆதர...\n #85 தினமலர் செய்தியும் தொடரும் அதிர்வுகளும் - இன்றைய தினமலர் நாளிதழ் முகப்புச் செய்தியாக வந்த ஒரு விஷயம் தமிழக அரசியல்களத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு விடுகிற அளவுக்கு வீரியமாகக் கிளம்பி இருக்கிறத...\nசீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள் ஏய்ப்பதில் கலீஞர்கள் - முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய இருக்கிறது. ...\nமர்மம் – துப்பறிவாளினி – செல்லம் - *மர்மம்* வீட்டில் ஒரு மாதமாக மர்மம். சில சாமான்கள் காணாமல் போயின. அழையா விருந்தாளி ஊடுருவியிருப்பது தெரிந்தது. ஒரு சில தினங்கள் காலையில் அடுக்களையிலிர...\n ஶ்ரீரங்க ரங்க நாதர���ன் பாதம் பணிந்தோம். - அன்றைக்குச் சுமார் பதினெட்டு ஆண்டுகள் முன்னர் ஶ்ரீரங்க நகரில் இருந்து அரங்க விக்ரஹத்தோடு புறப்பட்ட கோஷ்டி கர்நாடகத்தின் மேல்கோட்டையை அடைந்து அங்குள்ள தி...\nஇதுவே என்கடைசி இடுகை - கேள்வியின்நாயகன் 1.) உங்கள் நூறாவது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள் எனக்கு இப்போது என் 83-வது வயது ஓடிக்கொண்டிருக்கிறது. என் பிள்ளைகள் ...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69 - 981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாதவர் 982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர் 983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர் 984. மந்த்₁ரே நம꞉...\n47 - சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே..... இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் \nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\nதக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்றங்களோடு - ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோ...\nநான் நானாக . . .\nதங்க இளவரசியின் ஆலயம் - Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது. Pangeran...\nதிருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை - திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கி...\nமின்நிலா 042 - *சுட்டி : >> மின்நிலா 042*\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செ��ப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\nசரணாகதி... - நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது.... ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா.. நடுவ...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nகல்யாண சாப்பாடு போட வா ...\nஞாயிற்றுக் கிழமை என்றால் .. .. தினசரி நடவடிக்கைகளில் மாற்றம் செய்வீர்களா\nநான் யார் நான் யார் நீ யார்...\nவெள்ளி வீடியோ : அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்\n'திங்க'க்கிழமை - காஞ்சீபுரம் இட்லி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n'திங்க'க்கிழமை - மோர்சாத்துமது - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.athenahackathon.com/post/do-electric-heaters-of-the-same-wattage-and-type-e-g-oil-filled-storage-heater-fan-etc-all-have-the-same-heat-output-i-m-trying-to-determine-the-difference-between-budget-vs-high-end-brands-is-it-heat-output-or-efficiency-build-quality/", "date_download": "2021-08-03T08:23:58Z", "digest": "sha1:KVDF3GCO7MWGQWSHNJPQL3XOJ3Q2IJFP", "length": 11964, "nlines": 31, "source_domain": "ta.athenahackathon.com", "title": "ஒரே வாட்டேஜின் மின்சார ஹீட்டர்கள் (மற்றும் வகை, எ.கா., எண்ணெய் நிரப்பப்பட்ட, சேமிப்பு ஹீட்டர், விசிறி போன்றவை) அனைத்தும் ஒரே வெப்ப வெளியீட்டைக் கொண்டிருக்கிறதா? பட்ஜெட் மற்றும் உயர்நிலை பிராண்டுகளுக்கு இடையிலான வித்தியாசத்தை தீர்மானிக்க முயற்சிக்கிறேன். இது வெப்ப வெளியீடு அல்லது செயல்திறன் / தரத்தை உருவாக்குவதா?", "raw_content": "\nஒரே வாட்டேஜின் மின்சார ஹீட்டர்கள் (மற்றும் வகை, எ.கா., எண்ணெய் நிரப்பப்���ட்ட, சேமிப்பு ஹீட்டர், விசிறி போன்றவை) அனைத்தும் ஒரே வெப்ப வெளியீட்டைக் கொண்டிருக்கிறதா பட்ஜெட் மற்றும் உயர்நிலை பிராண்டுகளுக்கு இடையிலான வித்தியாசத்தை தீர்மானிக்க முயற்சிக்கிறேன். இது வெப்ப வெளியீடு அல்லது செயல்திறன் / தரத்தை உருவாக்குவதா\nஒரே வாட்டேஜின் மின்சார ஹீட்டர்கள் (மற்றும் வகை, எ.கா., எண்ணெய் நிரப்பப்பட்ட, சேமிப்பு ஹீட்டர், விசிறி போன்றவை) அனைத்தும் ஒரே வெப்ப வெளியீட்டைக் கொண்டிருக்கிறதா பட்ஜெட் மற்றும் உயர்நிலை பிராண்டுகளுக்கு இடையிலான வித்தியாசத்தை தீர்மானிக்க முயற்சிக்கிறேன். இது வெப்ப வெளியீடு அல்லது செயல்திறன் / தரத்தை உருவாக்குவதா\nஒரு சுவர் சாக்கெட்டில் ஒரு பொதுவான பிளக் 120 V ஏசி ஹீட்டர் 1500 W ஐ உருவாக்கும். அதாவது சாதனம் சுவர் சாக்கெட்டிலிருந்து 12 A ஐ இழுக்கும். அதாவது ஹீட்டர் 1440 W ஐ உட்கொள்ளும் (1500W மதிப்பீட்டிற்கு போதுமான அளவு)\n1500 W 5100 BTU ஐ உருவாக்குகிறது\n1500W உற்பத்தி செய்யும் வெப்பத்தின் அளவை அதிகரிக்க இந்த கிரகத்தில் யாரும் செய்ய முடியாது.\nஎனவே மிகவும் ஆடம்பரமான ஹீட்டர், ஒரு அமிஷ் கட்டப்பட்ட ஹீட்டர், சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு ஹீட்டர், 1500W ஐப் பயன்படுத்தும் எந்தவொரு மற்றும் அனைத்து ஹீத்தர்களும் 5100 BTU ஐ உருவாக்கும்.\nஎண்ணெய் நிரப்பப்பட்ட ஹீட்டர் ஒரு மென்மையான வெப்பத்தை உருவாக்குகிறது, அது செயல்பாட்டில் உள்ளது .ஒரு விசிறியுடன் ஒருவர் அதே அளவு BTU களை உருவாக்குகிறார், ஆனால் சத்தமாக இருக்கிறது.\nஒரு குவார்ட்ஸ் ஹீட்டர் என்பது நெருப்பின் முன் நிற்பது போன்றது. இது பொருட்களை மட்டுமே வெப்பப்படுத்துகிறது, ஆனால் காற்று அல்ல.\nநினைவில் கொள்ளுங்கள், உருவாக்க தரம் பார்ப்பவரின் கண்ணில் உள்ளது. டங்க் ரோபோவால் ஒன்றாக வீசப்பட்ட சில சக்திவாய்ந்த விலையுயர்ந்த பொருட்களை நான் பார்த்திருக்கிறேன்.\nஎலக்ட்ரிக் ஹீட்டர் மிகவும் திறமையானது என்றாலும், அவை இயங்குவதற்கு மிகவும் விலை உயர்ந்தவை. ஒரு கிலோவாட் மணிநேரம் என்பது பெயரைக் குறிக்கிறது. இது ஒரு மணி நேரத்திற்கு ஒரு கிலோவாட்.\nஎனவே, நீங்கள் தெற்கு கலிபோர்னியாவில் இருந்தால், தற்போதைய விகிதம் கிலோவாட் ஒன்றுக்கு 23 காசுகள். அந்த 1500 W ஹீட்டர் செயல்பட ஒரு மணி நேரத்திற்கு 35 காசுகள் செலவாகும்.\n6000W ஹீட்டர் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 38 1.38 க்கு ஒரு கிலோவாட்டிற்கு 23 காசுகள் என உங்களைத் தாக்கும்.\nவித்தியாசம் அம்சங்களாக இருக்கும் (தோற்றம் அல்லது வாழ்க்கை நேரம்) - வெப்பம் எதுவாக இருந்தாலும் ஒரே மாதிரியாக இருக்கும்.\nமேலும் வெப்பம் வித்தியாசமாக உணரலாம். விசிறி வீசும் சூடான காற்றைக் கொண்ட ஒரு சூடான உறுப்பு, எண்ணெய் நிரப்பப்பட்ட ஹீட்டரிலிருந்து மிகவும் வித்தியாசமானது, இது மெதுவான உயர்வு மற்றும் டெம்ப்சில் வீழ்ச்சியைக் கொண்டுள்ளது, இது மிகவும் மென்மையானது மற்றும் நிச்சயமாக விசிறி காற்று இல்லை.\nஹீட்டர்களின் தொகுப்பு ஒரே மாதிரியாக மதிப்பிடப்பட்டால், அவை உங்களுக்கு அதே வெப்ப வெளியீட்டைக் கொடுக்கும். கலந்துரையாடல் மின்சார ஹீட்டர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, மேலும் எரிவாயு அடிப்படையிலான ஹீட்டர்கள் அல்லது வெப்ப விசையியக்கக் குழாய்களைப் பற்றி நாம் விவாதிக்கத் தேவையில்லை - இந்த வகைகள் அனைத்தையும் ஒன்றாக விவாதிப்பது நியாயமில்லை.\nபரிசீலிக்கப்படும் அனைத்து ஹீட்டர்களும் மின்சார வகையாக இருக்கும் வரை, வெப்ப மாற்றத்திற்கான மின்சாரம் 100% செயல்திறன் மிக்கது என்பதால், மதிப்பிடப்பட்ட வாட்டேஜ் ஒரே மாதிரியாக இருந்தால், வெப்ப வெளியீடு ஒன்றே.\nஉங்களிடம் குறைந்த உருவாக்கத் தரம் இருந்தாலும், அது வாழ்க்கையை பாதிக்கலாம், ஆனால் வெப்ப மாற்றத்திற்கான மின்சாரம் இன்னும் 100% திறமையானது.\nவடிவமைப்பைப் பொறுத்து, அவர்கள் வழங்கும் ஆறுதல் வேறுபட்டதாக இருக்கலாம். கதிரியக்க வகைகள் உங்களை காற்றை விட வெப்பமாக்குகின்றன, விசிறி வகைகள் நேரடியாக காற்றை வெப்பமாக்குகின்றன, பின்னர் காற்று உங்களை வெப்பமாக்குகிறது, எண்ணெய் வகைகள் பெரிய வெப்ப திறனைக் கொண்டுள்ளன, எனவே அவை வெப்பமடைவதற்கு மெதுவாகவும், குளிர்விக்க மெதுவாகவும் இருக்கும். உங்கள் தேவைகளைப் பொறுத்து, ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.\nஇணையத்திற்கும் www க்கும் என்ன வித்தியாசம்வயலட், இண்டிகோ மற்றும் ஊதா நிறங்களுக்கு என்ன வித்தியாசம்வயலட், இண்டிகோ மற்றும் ஊதா நிறங்களுக்கு என்ன வித்தியாசம்டி.டி.ஆர் 4 மற்றும் டி.டி.ஆர் 5 ரேம் இடையே உள்ள வேறுபாடு என்னடி.டி.ஆர் 4 மற்றும் டி.டி.ஆர் 5 ரேம் இடையே உள்ள வேறுபாடு என்னஉள்ளடக்க தணிக்கை, எஸ்சிஓ தணிக்கை மற்றும் வலைத்தள தணிக்கை ஆகியவற்றுக்கு என்ன வித்தியாசம்உள்ளடக்க தணிக்கை, எஸ்சிஓ தணிக்கை மற்றும் வலைத்தள தணிக்கை ஆகியவற்றுக்கு என்ன வித்தியாசம் அவை அனைத்தும் ஒரே மாதிரியானவையா அவை அனைத்தும் ஒரே மாதிரியானவையா https://ahrefs.com/blog/content-audit/வணிகத் திட்டத்திற்கும் மூலதன பட்ஜெட்டிற்கும் என்ன வித்தியாசம் https://ahrefs.com/blog/content-audit/வணிகத் திட்டத்திற்கும் மூலதன பட்ஜெட்டிற்கும் என்ன வித்தியாசம்முழு ஸ்டேக் டெவலப்பருக்கும் மெர்ன் ஸ்டேக் டெவலப்பருக்கும் என்ன வித்தியாசம்முழு ஸ்டேக் டெவலப்பருக்கும் மெர்ன் ஸ்டேக் டெவலப்பருக்கும் என்ன வித்தியாசம்பேஸ்புக் மற்றும் யூடியூப் இடையே என்ன வித்தியாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B", "date_download": "2021-08-03T09:07:01Z", "digest": "sha1:LNLSEJBVIQ3THNYCUCPJB2X62RIUKLGT", "length": 20695, "nlines": 222, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாஃபோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாஃபோ (Sappho) ஒரு பண்டைய கிரேக்கப் பெண் தன்னுணர்வுக் கவிஞர் ஆவார். லெஸ்போஸ் தீவில் பிறந்த இவரை பின் வந்த கிரேக்கர்கள் ஒன்பது தன்னுணர்வுக் கவிஞர்களுள் ஒருவராகக் கொள்வர். வரலாற்றிலும், கவிதையிலும் இவரை லெஸ்போஸ் தீவின் மிட்டிலீனி (Mytilene) என்னும் நகரத்துடன் தொடர்புபடுத்துவது உண்டு. இவர் பிறந்த இடமாக அதே தீவிலிருந்த இன்னொரு நகரான எர்சோஸ் என்னும் நகரையும் சொல்வது உண்டு. இவர் கிமு 630 க்கும் கிமு 612 க்கும் இடையில் பிறந்து கிமு 570 அளவில் இறந்ததாகச் சொல்லப்படுகிறது. இவரின் பெற்றோர்கள் ஸ்காமாண்டிரோனிமஸ், கிலெயிஸ் ஆவார்கள். இவருக்கு ஒரு மகள் இருந்ததாகவும் அவளை தனது தாயின் நினைவாக கிளெயிஸ் என்று அழைத்ததாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன. இவர் எழுதி பண்டைக் காலத்தவர் படித்துச் சுவைத்ததாகச் சொல்லப்படும் பெரும்பாலான கவிதைகள் இன்று கிடைத்தில எனினும் தப்பியிருக்கும் பகுதிகள் மூலம் அவரது புகழ் நிலைத்துள்ளது.\n4 சாஃபோவின் கவிதைகளும் கிரேக்கத் தொன்மவியலும்\nசாஃபோவும் அல்கேயசும், வால்டர்சு கலை அருங்காட்சியகத்தில் இருக்கும் இலாரன்சு அல்மா-தடேமா வைந்த ஓவியம்\nசாஃபோ கிருத்துவுக்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். கிரேக்கச்செம்மொழி இலக்கியத்தை அறிந்தோர் யாரும் இவரை அறியாமல் இருக்க முடியாது. இவர் உலகத்���ின் அபூர்வம் என்றும் அதிசயம் என்றும் புகழாரம் சூட்டப்பட்டவர்.இவர் பண்டைய கிரேக்க நாட்டின் மிகப் பெரிய தீவுகளில் ஒன்றான லெஸ்பாஸ் என்ற திவில் ஒரு செல்வக்குடும்பத்தில் பிறந்தவர்.[1] இவரது குடும்பம் அரசியல் காரணங்களால் நாடுகடத்தப்பட்டு சிராக்கூஸ் என்ற நகரில் இருந்தது. சாஃபோவின் சிலை சிராக்குஸ் நகர மண்டபத்தில் இருந்ததற்கான குறிப்பை சரித்திர வல்லுநர் சிசரோ என்பார் வழங்கியுள்ளார்.[2] சிராக்குஸ் நாட்டிலும் இவரின் பேரழகும் பேரறிவும் அனைவரையும் கவர்ந்தன. இந்நகர மக்கள் இவர் நினைவாக கோவில் ஒன்று கட்டி இவருக்கு பெருமை சேர்த்தனர். கீழே குறிப்பில் கண்ட செம்மொழி இலக்கிய சுருங்கிய துணைவனில் கண்டுள்ளபடி சாஃபோ செர்சைலஸ் என்பாரை மணந்து கொண்டு[3] கிலயிஸ் என்ற பெயருடைய மகளைப் பெற்று வளர்த்தார்.\"[4]\nசாஃபோவுக்கு அல்கேயஸ் என்ற பெயருடைய ஆண் கவிஞர் காதலராக இருந்திருக்கிறார். அல்கேயஸ் சாஃபோவை ‘கரு நீலமுடியுடைய தூய்மையான தேன் போன்று புன்முறுவல் பூக்கும் அழகி’ என்று வருணிப்பதற்கான குறிப்பொன்று காணப்படுகிறது. சாஃபோவும் அல்கேயசும் ஒன்றாக உள்ள ஓவியங்கள் இன்றும் கலைக்கூடங்களில் காணப்படுகின்றன. (வலது)\nசாஃபோவுக்கு இளம்பெண் காப்பக பொறுப்பாளராக இருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இளம்பெண்களுக்கு பலவகையான திறன்களையும் அறிவுக்கூறுகளையும் வழங்குவதே இவரின் பணியாக இருந்திட்ட போதிலும், இவர் அவர்கள் ஒருசிலரின் அழகைக்கண்டு மயங்கியவராகவும் அவரழகை அனுபவிக்கும் வேட்கை மிக்கவராகவும் இருந்திருக்கிறார் என்பதை அவரின் கவிதைகள் மூலமாகவும் அவரின் பண்புகளை விளக்கும் கலைக்கூடங்களில் இன்றும் காணப்படும் ஓவியங்கள் மூலமாகவும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.[5]\nகிரேக்க நாட்டில் கிமு ஆறாம் நூற்றாண்டு போன்ற பண்டைய நாட்களில் இத்தகு ஓரினச் சேர்க்கைப் பழக்கம் உடையவரை பிற்காலங்களில் கிபி 19, 20 மற்றும் 21 ம் நூற்றாண்டுகளில் வெறுத்து ஒதுக்கப் படுவது போன்று எந்த காழ்ப்பு உணர்ச்சியும் அவர்பால் காட்டப்படவில்லை. லெஸ்பியன் (Lesbian), ஓரினச்சேர்க்கையுள்ள பெண், லெஸ்பியனிசம் (Lesbianism) பெண்களில் ஓரினச்சேர்க்கை என்ற சொற்கள் கிபி 19ம் நூற்றாண்டு முதற்கொண்டே வழக்கத்தில் உள்ளன. மேற்கண்ட இரண்டு சொற்களுக்கும் இவர் காரணமானவர் என்று க��ுதப்படுகிறார்.[6] இதோடுமட்டுமல்லாமல் இவர் பெயர் தழுவிய சாஃபிக் (Sapphic), சாஃபிசம் (Sappism) என்ற சொற்களும் இவரது பெயரிலிருந்து பிறந்த பெண்களின் ஓரினச் சேர்க்கையைக் குறிக்கின்ற சொற்களாக இருக்கின்றன.[7][8]\nகிரேக்க நாட்டு தத்துவமேதை சாக்ரடீஸ் ஓரினச் சேர்க்கை கொண்ட ஆண் விரும்பி. இவரின் ஆண் காதலர்கள் அல்சிபையாடிஸ், சார்மௌஇடிஸ், பேட்ரஸ் ஆகிய மூவருமாவர். இதைபோன்றே சாஃபோவும் ஓரினச்சேர்க்கை கொண்ட பெண் விரும்பி. இவரின் பெண்காதலர்கள் கிரின்னா, அத்திஸ், அன்க்டோரியா ஆகிய மூவருமாவர். சாக்ரடிஸ் ஒர் ஆண்விரும்பி (Gay) என்றால் சாஃபோ ஒரு பெண்விரும்பி (Lesbian) என்பது வெளிப்படையாகின்றது. காதற்கலையை (Art of love) இருவரும் ஓரினச்சேர்க்கை (Homosexuality) மூலமே கண்டிருக்கிறார்கள் என்பதும் புலனாகின்றது.[9]\nசாஃபோவுக்கு பெண்களிடம் ஈடுபாடு அதிகமாக இருந்ததற்கான குறிப்புகள் இவர் கவிதைகளில் காணப்படுகின்றன. இவரின் தனிப்பற்றுக்குப் பாத்திரமான அத்தீஸ், அனக்டோரியா ஆகியோர் பெயரையே தலைப்பாகக் கொண்ட கவிதைகள் இவரது காதலின் செறிவை உணர்த்துகின்றன. சாஃபோவின் கவிதைகள் தன் ஊணர்ச்சிப் பாக்கள் (Lyrics) என்ற வகையைச் சேர்ந்தன. இவை லயர்(Lyre) என்ற இசைக் கருவியின் இசையுடன் இணைத்து அக்காலத்தில் பாடப்பட்டன. சாஃபோ ஒன்பது ஒன்பது முது பெரும் கிரேக்க மொழிக் கவிஞருள் ஒருவராகக் கருதப்படுகிறார்.\nஸ்ட்ராபோ என்பவர் கூற்றுப்படி சாஃபோ, மிட்டிலீனியைச் சேர்ந்த அல்சீயஸ் (பிறப்பு கிமு 620), பித்தாக்கஸ் (கிமு 645 - 570) என்பவர்களது சமகாலத்தவர் ஆவார். அத்தீனியஸ் என்பவரோ சாஃபோ லிடியாவைச் சேர்ந்த அல்யாத்தெஸ் (Alyattes - கிமு 610 - 560) வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் என்கிறார்.\nசாஃபோவின் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வதற்கான ஒரே சமகாலத்து மூலம் அவரது கவிதைகள் மட்டுமே. ஆனாலும் அறிஞர்கள் அவற்றிலிருந்து வரலாற்றுத் தகவல்களைப் பெறமுடியும் என்று நம்பவில்லை. இவர் பற்றிய பெருமளவிலான வாழ்க்கைக் குறிப்புக்களைப் பெற உதவும் பிற்காலத்து மூலங்கள் குறித்தும் சந்தேகங்கள் உள்ளன.[10][11]\nசாஃபோவின் கவிதைகளும் கிரேக்கத் தொன்மவியலும்[தொகு]\nசாஃபோ எழுதிய கவிதைகளில் இருநூரு கவிதைகள் இது வரை கண்டறியப்ப்ட்டுள்ளன. அதில் பதினாறாவது துணுக்கும் நாற்பத்தி நான்காவது துணுக்கும் கோமர் காப்பியங்களை ஒட்டி எழுதப்பட்டவை. அதனால் சாஃபோ கோமர் காப்பியங்களை அதிகம் அறிந்தவராக அறியப்படுகிறார்.[12]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 05:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2012_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-08-03T09:08:49Z", "digest": "sha1:4A3E5HSFY2OO3KJ6UIEP6TVDCG5DFDCD", "length": 15448, "nlines": 350, "source_domain": "ta.wikipedia.org", "title": "2012 கோடைக்கால இணை ஒலிம்பிக் பதக்க நிலவரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "2012 கோடைக்கால இணை ஒலிம்பிக் பதக்க நிலவரம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2012 கோடைக்கால இணை ஒலிம்பிக் போட்டியின் பதக்கப் பட்டியல், இப்போட்டியில் பங்குபற்றிய தேசிய இணை ஒலிம்பிக் குழுக்களை அவை பெற்ற பதக்கங்களின் அடிப்படையில் வரிசைப் படுத்துகிறது. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை, உடல் வலுக் குறைந்தோருக்காக நடாத்தப்படும் பராலிம்பிக் போட்டியின் பதினான்காவது போட்டி இதுவாகும். இப்போட்டிகள் ஆகத்து 29, 2012இலிருந்து செப்டெம்பர் 9, 2012 வரை லண்டன் நகரில் நடைபெற்றது.[1]\n164 நாடுகளைச் சேர்ந்த 4280 போட்டியாளர்கள், 20 வகையான விளையாட்டுப் பிரிவுகளில் நடைபெற்ற 503 போட்டிகளில் பங்கு பற்றின. பராலிம்பிக் போட்டியொன்றில் அதிக நாடுகள் மற்றும் அதிக போட்டியாளர்கள் பங்குபற்றிய போட்டி இதுவேயாகும்.[2] இப்போட்டிக்கான பதக்கங்கள் லின் செங் என்பவரால் வடிவமைக்கப் பட்டது. இப் பதக்கங்களில், பிரித்தானிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள கிரேக்கப் பெண் கடவுளான நைக்கின் சிறகுகள் இவற்றில் காட்டப்பட்டுள்ளன. பதக்கங்கள் ரோயல் மின்ட் நிறுவனத்தினரால் உருவாக்கப்பட்டன.[3]\n57 நாடுகள் குறைந்தது ஒரு தங்கப் பதக்கத்தையாவது பெற்றுள்ளன. மேலும் 75 நாடுகள் ஒரு பதக்கத்தையாவது பெற்றுள்ளன.[4] சிலி,[5] எதியோப்பியா[6] பிஜி,[7] இலங்கை,[8] மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியன தமது முதல் பராலிம்பிக் பதக்கங்களை வென்றன.[9][10] மேலும் பிஜி ஒலிம்பிக் போட்டிகளிலேயே தமது முதல் பதக்கத்தைப் பெற்றது.[11] சீனா 95 தங்கப் பதக்கங்கள் அடங்கலாக 231 பதக்கங்களைப் ��ெற்று முதலிடத்தைப் பிடித்தது. போட்டி நடத்தும் நாடான பிரித்தானியா 34 தங்கப்பதக்கங்கள் அடங்கலாக 120 பதக்கங்களைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தது.[4] மிகவும் வெற்றிகரமான வீரராக ஆஸ்திரேலிய நீச்சல் வீரர் ஜக்குலின் பிரனீ காணப்படுகிறார். இவர் மொத்தமாக 8 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார். நீச்சல் தவிர்ந்த ஏனைய போட்டிகளில் மிகவும் வெற்றிகரமான வீரர்களாக ரேமண்ட் மார்ட்டின் (ஐக்கிய அமெரிக்கா), சாரா ஸ்டோரி (பிரித்தானியா) மற்றும் டேவிட் வய்ர் (பிரித்தானியா) ஆகியோர் உள்ளனர். இவர்கள் தலா நான்கு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.[12]\n* போட்டி நடத்தும் நாடு (பிரித்தானியா)\nபதக்கம் வென்ற நாடுகளின் பட்டியல், வென்ற தங்க வெள்ளி, வெண்கலப் பதக்கங்களின் எண்ணிக்கை தரப்பட்டுள்ளது\n↑ \"Medal winners\". London 2012. மூல முகவரியிலிருந்து 4 January 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 10 September 2012.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2016, 22:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/kural/1146", "date_download": "2021-08-03T08:01:34Z", "digest": "sha1:DON6XFR35P7SZS64VNT3M5GLUR5TCGD4", "length": 3104, "nlines": 31, "source_domain": "thirukkural.io", "title": "Kural 1146 | திருக்குறள்", "raw_content": "\nகண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்\nகாதலரைக்‌ கண்டது ஒருநாள்தான்‌; அதனால்‌ உண்டாகிய அலரோ, திங்களைப்‌ பாம்பு கொண்டசெய்தி போல்‌ எங்கும்‌ பரந்து விட்டது.\nஇடையீடுகளானும் அல்ல குறியானும் தலைமகனை எய்தப் பெறாத தலைமகள், அவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய் அலரறிவுறீஇ வரைவு கடாயது. கண்டது ஒருநாள் - யான் காதலரைக் கண்ணுறப்பெற்றது ஒரு ஞான்றே; அலர் திங்களைப் பாம்பு கொண்டற்று - அதனினாய அலர் அவ்வளவிற்றன்றித் திங்களைப் பாம்பு கொண்ட அலர் போன்று உலகமெங்கும் பரந்தது.\n(காரியத்தைக் காரணமாக உபசரித்து, 'பாம்பு கொண்டற்று' என்றாள். இருவழியும் மன்னும், உம்மையும் அசைநிலை. 'காட்சியின்றியும் அலர் பரக்கின்ற இவ்வொழுக்கம் இனியாகாது, வரைந்து கோடல் வேண்டும், என்பதாம்.)\n(இதன் பொருள்) யான் கண்ணுற்றது. ஒருநாள் ; அக்காட்சி திங்களைப் பாம்பு கொண்டாற்போல், எல்லாரானும் அறியப்பட்டு அலராகாநின்றத��,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.allaiyoor.com/archives/20565", "date_download": "2021-08-03T08:29:53Z", "digest": "sha1:UA7WDLIOO6EDVRZPENR2IGFIPD35JX2I", "length": 6620, "nlines": 67, "source_domain": "www.allaiyoor.com", "title": "இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் 5ம் நாள் பகல், இரவுத் திருவிழாக்களின் முழுமையான வீடியோ இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஇலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் 5ம் நாள் பகல், இரவுத் திருவிழாக்களின் முழுமையான வீடியோ இணைப்பு\nஈழவளநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் வருடாந்த மஹோற்சவம் 17.06.2015 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.\nஎழில் கொஞ்சி விளையாடும் கரையோரம்\nஇராஜகோபுரப்பதி கொண்ட நாயகியாள் உற்சவமாம்\nஅருளும் அமுதும் மன நிறைவும் தரும்\nஎங்கள் நயினை நாகபூஷணிக்கு உற்சவமாம்\nஅனலையின் நாகமும் பூச்சூடி வாழ்த்த\nஅருள்மழை பொழியும் நாயகியாள் உற்சவமாம்….\n“அம்மையே போற்றி அகிலமே போற்றி அகிலாண்டேஸ்வரியே போற்றி.”\nஇம்முறை அன்னை நாகபூஷணி அம்பாளின் திருவருளினால் -எமது இணையத்தின் ஊடாக-கொடியேற்றத் திருவிழாவினை முழுமையாகப் பதிவு வெளியிட்டிருந்தோம்.அதனைத் தொடர்ந்து 21.06.2015 அன்று நடைபெற்ற-அன்னையின் 5ம் நாள் பகல் மற்றும் இரவு முத்துச் சப்பறத் திருவிழாவின் பதிவினை -உலகமெல்லாம் பரந்து வாழும் நயினை நாகபூஷணி அம்மனின் பக்தர்களின் பார்வைக்கு எடுத்து வந்துள்ளோம்.\nஇதனைத் தொடர்ந்து வரும் முக்கிய திருவிழாக்கள் அனைத்தும் எமது இணையத்தின் ஊடாக நீங்கள் பார்வையிடலாம்.\nPrevious: தீவகத்தைச் சேர்ந்த,நீதிபதி இளஞ்செழியன்,அவர்களினால் நிம்மதிப் பெருமூச்சு விடும் -யாழ் குடா நாட்டு மக்கள்-விபரங்கள் இணைப்பு\nNext: மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் இடம்பெற்ற ஆனி உத்தர திருமஞ்சன மஹாபிஷேகம் ( 24.06.2015 ) படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2021/04/30190230/Of-Nayantara-Rowdy-Pictures.vpf", "date_download": "2021-08-03T08:20:23Z", "digest": "sha1:N7JHWJNX7UJLS3UG42EQMLG7PWQEEBYK", "length": 7662, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Of Nayantara Rowdy Pictures || நயன்தாராவின் ‘ரவுடி பிக்சர்ஸ்’", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nநயன்தாராவின் ‘ரவுடி பிக்சர்ஸ்’ நடத்தி வருகிறார்கள்.\nநயன்தாராவும், அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவர்-மனைவி போல் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வருகிறார்கள்.\nஇருவரும் சேர்ந்து, ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற சொந்த பட நிறுவனத்தை தொடங்கி, நடத்தி வருகிறார்கள்.\n1. நயன்தாராவின் 3 புதிய படங்கள்\nநயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படம் கடந்த வருடம் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. தொடர்ந்து நிழல் மலையாள படம் வந்தது.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. ‘2000’ படத்தில், ஆட்சேபகரமான காட்சிகள் 24 இடங்களில் வெட்டு\n2. குத்துச்சண்டை கற்கும் சுருதிஹாசன்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/Raghava%20Lawrence?page=1", "date_download": "2021-08-03T08:01:18Z", "digest": "sha1:XT6CSK4B7BRPKD77YSROHBLVUZ6VHPBH", "length": 4485, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Raghava Lawrence", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nவெற்றிமாறன் - லாரன்ஸ் படத்தில் இ...\nஹீரோவாக அறிமுகமாகும் நடிகர் ராகவ...\nஉயிரிழந்த நடிகர் தீப்பெட்டி கணேச...\n’காஞ்சனா’ படத்தைத் தொடர்ந்து மீண...\n''பாசத்தை ஊட்டுகிறது’’ - ரஜினி ...\n’’நேர்மறை அரசியல் உருவாகும் என்ற...\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் ...\nஆதரவற்ற ’வைரல் வீடியோ’ இளைஞர்.. ...\n’ஆதரவற்ற வைரல் வீடியோ இளைஞருக்கு...\n’ஆதரவற்ற வைரல் வீடியோ இளைஞருக்கு...\nபுலிபோல மாறும் மனிதர்கள்- வியக்க...\n2ஆம் நிலை காவலருக்கான தேர்வில் திருநங்கை ரிஹானா வெற்றி\nஓடிடி தளங்களில் சமகால மலையாள சினிமா ஆதிக்கம் செலுத்துவது எப்படி - ஒரு சிறப்புப் பார்வை\nசென்னை ஆற்றங்கரையோர குடியிருப்புகள் அகற்றம்: உண்மை நிலை என்ன\nஓடிடி திரைப் பார்வை: Life of an outcast - நிச்சயம் புறக்கணிக்க முடியாத சினிமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/140744/", "date_download": "2021-08-03T06:36:37Z", "digest": "sha1:XBPSY6XAT4KHDCWEJHLHWQ3BGDPE5M47", "length": 6006, "nlines": 93, "source_domain": "www.supeedsam.com", "title": "திருமலையில் மீன்பிடிக்கச்சென்றவர் சாவு.சந்தேகத்தில் மூவர் கைது. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதிருமலையில் மீன்பிடிக்கச்சென்றவர் சாவு.சந்தேகத்தில் மூவர் கைது.\nதிருகோணமலை கொட்பே துறைமுகத்திலிருந்து கடந்த 25 ஆம் ரிசினி துவா என்ற படகில் நீண்ட மீன் பிடி பயணத்தின் போது திருகோணமலை ஆண்டாம்குளம் பகுதியைச் சேர்ந்த கலப்பதி ஆராச்சிகே ராண்டி ரதீசா லக்சான் மார்ச் 31 கடலில் விழுந்து உயிரிழந்ததாக தகவல் கிடைக்கப்பெற்றது.\nஇப்படகு இன்று (2) திருகோணமலை கொட்பே துறைமுகத்தினை அடைந்த போது அப்பகுதியில் ஒரு பதற்றமான சூழ் நிலை ஏற்பட்டது.\nஉடனே பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் பொலிஸார் வந்ததோடு,படகில் சென்ற மற்ற மூன்று சந்தேக நபர்களை விசாரணைக்காக அழைத்துச்சென்றதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleபலத்த பாதுகாப்பின் மத்தியில் சீயோன் தேவாலயத்தில் திருப்பாடுகளின் பெரிய வெள்ளி விசேட ஆராதனை\nNext articleவாகரையில் விவசாயத்திற்கென வாங்கும் காணிகள் கைமாறி விற்பனை செய்யப்படுகின்றன\nஇலங்கையின் மொத்த சனத்தொகையில் 29 வீதமாகவுள்ள சிறுவர்கள் பல்வேறு வழிகளில் பாதிக்கப்படுகின்றார்கள்.\nஇரண்டு மணித்தியாலயங்களுக்கு பிறகு நுவரெலியா – அட்டன் பிரதான வீதி வழமைக்கு திரும்பியது\nகிராமங்களில் அரச ஊழியர்களை உருவாக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinasari.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-08-03T06:28:24Z", "digest": "sha1:RSVKDV6DWLPLMIVQM77A2UV6CTKHMNWN", "length": 17188, "nlines": 295, "source_domain": "www.thinasari.com", "title": "மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுகளில் சட்டவிரோத பொருளுடன் ஐவர் கைது – Thinasari", "raw_content": "\nமட்டக்களப்பு பொலிஸ் பிரிவுகளில் சட்டவிரோத பொருளுடன் ஐவர் கைது\nகாத்தான்குடி, மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுகளில் உள்ள பகுதிகளில் ஜஸ் போதைப் பொருள் மற்றும் கஞ்சாவுடன் 5 பேரை இன்று கைது செய்துள்ளதாக அந்தந்த பிரதேச பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகாத்தான்குடி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் காத்தான்குடி 6 பிரிவு பாலமுனை பகுதியில் சம்பவதினமான இன்று பகல் 1430 மில்லிக்கிராம், 490 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் இருவரையும், 4250 மில்லிக்கிராம் ஹரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.\nஅதேவேளை, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள நாவக்கேணி மற்றும் குமாரபுரம் பகுதியில் 100 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் ஒருவரையும், 24 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் ஒருவர் உட்பட இருவரை மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவினர் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.\nஇதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nPrevious: இனவாதிகள் இந்த முகநூல் தளத்திற்குள் இனி வர வேண்டாம்\nNext: கிளிநொச்சியில் 23 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்\nபல பிரதேசங்களில் பால் மாவுக்குத் தட்டுப்பாடு\nபல பிரதேசங்களில் பால் மாவுக்குத் தட்டுப்பாடு\nநீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி\nநீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி\nவானிலை தொடர்பில் வெளியான தகவல்\nவானிலை தொடர்பில் வெளியான தகவல்\nசிந்துவை துரத்திய தோல்விகளும், கேள்விகளும்… இருபதே மாதங்களில் மீட்டெடுத்த பார்க் டே சாங் யார்\nகுழந்தையை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் 26 வார விடுப்பு; டியாஜியோ நிறுவனம் அறிவிப்பு\nமும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nவலிமை: “நாங்க வேற மாறி” பாடலில் வாழ்க்கை தத்துவங்களை அள்ளித்தெளித்த அஜித்… ரசிகர்கள் ஹேப்பி\nafghanisthan america canada children drama serial whatsapp ஆக்கி ஆர்யா இந்தியா உணவு ஒப்போ ஒரு நாள் கிரிக்கெட் ஒலிம்பிக் கால்பந்து கிரிக்கெட் கொரோனா சபரிமலை சிவகார்த்திகேயன் சீரியல் சுப்ரீம் கோர்ட்டு ஜ.சி.சி டென்னிஸ் தடுப்பூசி திருப்பதி தோனி நோய் எதிர்ப்பு மருத்துவம் முட்டை மேகதாது அணை ராணுவம் ரிசர்வ் வங்கி ரெயில்கள் விஜய் விம்பிள்டன் ஸ்ரீநகர்\nசிந்துவை துரத்திய தோல்விகளும், கேள்விகளும்… இருபதே மாதங்களில் மீட்டெடுத்த பார்க் டே சாங் யார்\nசிந்துவை துரத்திய தோல்விகளும், கேள்விகளும்… இருபதே மாதங்களில் மீட்டெடுத்த பார்க் டே சாங் யார்\nகுழந்தையை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் 26 வார விடுப்பு; டியாஜியோ நிறுவனம் அறிவிப்பு\nகுழந்தையை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் 26 வார விடுப்பு; டியாஜியோ நிறுவனம் அறிவிப்பு\nமும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்\nமும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nசிந்துவை துரத்திய தோல்விகளும், கேள்விகளும்… இருபதே மாதங்களில் மீட்டெடுத்த பார்க் டே சாங் யார்\nகுழந்தையை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் 26 வார விடுப்பு; டியாஜியோ நிறுவனம் அறிவிப்பு\nமும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nவலிமை: “நாங்க வேற மாறி” பாடலில் வாழ்க்கை தத்துவங்களை அள்ளித்தெளித்த அஜித்… ரசிகர்கள் ஹேப்பி\nCovid Questions: துபாயில் முதல் டோஸ் ஃபைஸர் போட்டுக்கொண்டேன்; 2-வது டோஸ் வேறு தடுப்பூசி போடலாமா\nஹாக்கி : வென்றது பெல்ஜியம்… பெனால்ட்டிகளில் கோட்டைவிட்ட இந்தியா\nஆடிப்பெருக்கு: `தண்ணீரைப் போற்றும் தமிழர்களின் திருவிழா’ – வியப்பூட்டும் வரலாறு\nவாத்தி கமிங் பாடலுக்கு மகளுடன் நடனமாடிய டேவிட் வார்னர்\nதிடீரென விமானத்தில் ஏற்பட்ட கோளாறு அதிர்ச்சிக்கு உள்ளான சீயான் 60 படக்குழு..\nசிந்துவை துரத்திய தோல்விகளும், கேள்விகளும்… இருபதே மாதங்களில் மீட்டெடுத்த பார்க் டே சாங் யார்\nகுழந்தையை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் 26 வார விடுப்பு; டியாஜியோ நிறுவனம் அறிவிப்பு\nமும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nவலிமை: “நாங்க வேற மாறி” பாடலில் வாழ்க்கை தத்துவங்களை அள்ளித்தெளித்த அஜித்… ரசிகர்கள் ஹேப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/4123-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2021-08-03T07:56:53Z", "digest": "sha1:CFJUL7P3TY44EPTZBT3KHQZSR4EGU6GO", "length": 14824, "nlines": 177, "source_domain": "dailytamilnews.in", "title": "மதுரையில் ஏ.சி. பஸ்கள் – Daily Tamil News", "raw_content": "\n*மதுரையில் முதற்கட்டமாக 10 குளிர்சாதன வசதிகள் கொண்ட மாநகர பேருந்துகள் இயக்கம்:\nசென்னை பெரு நகரங்களில் இயக்கப்பட்டு வரும் குளிர்சாதன வசதிகள் கொண்ட மாநகர பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. அதனை போன்று மதுரை மாநகரில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பாக குளிர்சாதன வசதிகள் கொண்ட பேருந்துகள் இயக்க கடந்த ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த நிலையில்,\nகடந்தாண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு மதுரை மாநகர் பகுதிகளுக்கு முதற்கட்டமாக 10 குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் மதுரை மாநகர் பகுதிகளில் இயக்கப்பட நேற்று அரசு அனுமதி அளிக்கப்பட்டத்தை தொடர்ந்து,\nஇன்றுமுதல் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து. எம்ஜிஆர் பேருந்து நிலையம் வரையிலும், மேலும் , எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து செல்லூர் வழியாக ஆரப்பாளையம் வரையிலும் ஆரப்பாளையத்தில் பேருந்து நிலையத்திலிருந்து இருந்து திருமங்கலத்தில் கும் மற்றும் எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் வரையிலும். திருமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து பைபாஸ் சாலை வழியாக ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு குளிர்சாதனப் பேருந்து ஆனது இயக்கப்பட்டு வருகிறது, மக்களின் வரவேற்பை பின்னர் அடுத்தடுத்து இதன் சேவை விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது எனவும்,\nஇதற்காக குறைந்தபட்ச கட்டணமாக 15 முதல் அதிகபட்ச கட்டணமாக 50 ரூபாய் வரையில் கட்டணம் நிர்ணயம் செ��்யப்பட்டுள்ளதாக மதுரை மாநகர போக்குவரத்து கழக பொது மேலாளர் மற்றும் வணிக மேலாளர்கள் தெரிவித்தனர். மேலும் குளிர்சாதன வசதிகள் கொண்ட மாநகரப் பேருந்தில் பயணிக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஜல்லிக்கட்டு வீரர்களுக்கு மருத்துவபரிச ோதணை..\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nகல்லுப்பட்டியில், கொரோனா தடுப்பூசி முகா ம்:\nவிருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, கல்லுப்பட்டியில்,ககொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.\nவில்லாபுரம் சந்தையில் பூக்கள் விலை உயர்வ ு:\nதிருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் மலர் சந்தையில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் மலர் சந்தையில் ஆடி18 முன்னிட்டு பூக்கள் விலை குறைவாகக் காணப்பட்டது. கடந்த சில நாட்களாக ஒரு கிலோ 80 ரூபாய் 100 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ இன்று 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ரோஜா சம்பங்கி முல்லை பூ கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.\nமேலும் கொரோனா தொடர் அச்சுறுத்தல் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவின்படி வியாபாரிகள் முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே மலர் சந்தையில் அனுமதி வழங்கினர்.\nமற்றும் கடைகளுக்கு வருபவர்களை சமூக இடைவெளியுடன் சனிடேஷன் கொடுத்த பின்பே விற்பனை செய்யப்பட்டது\nதீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை:\nமதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, கல்லணை கிராமத்தில் உள்ள ஏ.எம்.எம். கவுண்டர் பள்ளி வளாகத்தில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 216-வது நினைவு தினத்தையொட்டி, அவரது, திருவுருவ சிலைக்கு கவுண்டர் மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.\nமகாஜன சங்கத் தலைவர் விஜயன், செயலாளர் சேகர், பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் தலைமையில், சங்க நிர்வாகிகள் மற்றும் சுற்று வட்டார உறவின்முறை சங்க நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்..\nவலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்\nதிட்டம் இரண்டு: திரை விமர்சனம்\nவலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்\nகதாநாயகியை தயாரிப்பாளரிடம் படுக்க அனுப்பாததால் விலக்��ிவிட்டார்: இயக்குநர் அதிர்ச்சி தகவல்\nஆக.2: தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா; 28 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஆக.2: தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா; 28 பேர் உயிரிழப்பு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nபொறுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்… வெட்கத்தால் தலைகுனிந்த மணப்பெண்\nமணமகன் செய்த இந்த வேலையை எதிர்பார்க்காத புதுமணப்பெண் பாவம்.. என்ன செய்வதென்று தெரியாமல் வெட்கத்தால் தலை குனிந்து பொறுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்…… [...]\nஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்… பிறகு நடந்தது என்ன\nசிறிது காலதாமதம் செய்து இருந்தாலும் பெரிய விபத்து நடந்திருக்கும். அதை நினைத்தாலே பயமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்… பிறகு… [...]\nமதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பில் விசாரணை\nபல்கலைக்கழகத்தின் முறைகேடு குறித்து, துணைவேந்தர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. மேலும், விசாரணை முடிந்த பிறகே மதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பில் விசாரணை\nஉங்களுக்கு வாய் பெரிசு.. யார் சொன்னாலும் கவலை இல்லை.. உலக சாதனை\nஇதுதான் என்னை பற்றி கூற மிகவும் ஒரு பெரிய செய்தியாக உள்ளது\" என கூறினார். உங்களுக்கு வாய் பெரிசு.. யார் சொன்னாலும் கவலை இல்லை.. உலக சாதனை\nஆடிக் கிருத்திகை; அரசின் வஞ்சகத்தால் ஆரவாரமின்றி அமைதியான திருப்பரங்குன்றம் ஆலயம்\nஆடி கிருத்திகை ஆலய தரிசனம்: திருமலைக் குமாரசுவாமி\nஞான விளக்கை ஏற்றிய ஞான ஆசிரியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/cm-mk-stalin-will-announce-singara-chennai-2-o-project-in-assembly-says-minister-kn-nehru.html", "date_download": "2021-08-03T08:33:11Z", "digest": "sha1:MUTPNJQ6ILV2QMM2C26QSGLRRTWFQFXS", "length": 9161, "nlines": 134, "source_domain": "news7tamil.live", "title": "சிங்கார சென்னை 2.0 திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் – அமைச்சர் கே.என்.நேரு | News7 Tamil", "raw_content": "\nசிங்கார சென்னை 2.0 திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் – அமைச்சர் கே.என்.நேரு\nசிங்கார சென்னை 2.0 திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் – அமைச்சர் கே.என்.நேரு\nசிங்கார சென்னை 2.0 திட்டம் குறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.\nபாதாள சாக்கடைத்திட்டம், குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகளின் நிலை என்ன என்பது குறித்து மாநகராட்சி ஆணையர்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் கே.என். நேரு இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இனிமேல் குளங்களின் கரைகளை பலப்படுத்தும்போது மண் கரையாகவே இருக்கும் என கூறினார்.\nமேலும் துறை ரீதியாக அளிக்கப்படும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். சென்னையில் மழைநீர் தேங்காமல் நீர்நிலைகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர் கே.என்.நேரு, சிங்கார சென்னை 2.0 திட்டம் குறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என தெரிவித்தார்.\nஅமைச்சர் கே.என். நேருசிங்கார சென்னை\nஜந்தர் மந்தரில் விவசாயிகள் தொடர் போராட்டம்\nஇருளர் சமூக மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய ஆட்சியர் ஆர்த்தி\nIPL 2021: ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதல்\n’20 தொகுதி எதிர்பார்த்தோம், ஐந்துதான் கிடைத்தது’: ஜி.கே.மணி\nதவறான பொருளாதார கொள்கையால் மக்களை வாட்டி வதைப்பதா மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்\nவிஸ்வரூபம் எடுக்கும் பெகாசஸ்; ராகுல் தனி வியூகம்\nதீரன் சின்னமலை நினைவு தினம்; அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை\nசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோவையில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nஇந்தியாவில் மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு\n“அந்த மனசு தான் கடவுள்” – ஒலிம்பிக்கில் ஒரு நெகிழ்ச்சி தருணம்\nவிஸ்வரூபம் எடுக்கும் பெகாசஸ்; ராகுல் தனி வியூகம்\nதீரன் சின்னமலை நினைவு தினம்; அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை\nசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nகோவையில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nஇந்தியாவில் மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு\n“அந்த மனசு தான் கடவுள்” – ஒலிம்பிக்கில் ஒரு நெகிழ்ச்சி தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourmoonlife.com/svaasa-iyal-kaatru/", "date_download": "2021-08-03T06:49:46Z", "digest": "sha1:YTIFXOFC4LQYLUKBUQOE5FQVFP7IF4JY", "length": 8448, "nlines": 216, "source_domain": "ourmoonlife.com", "title": "சுவாச இயல் காற்று | Our Moon Life", "raw_content": "\nசூட்சம ஆராய்ச்சி – சந்திரன்\nபிரபஞ்சம் அறிதல் (Language: Tamil)\nபிரபஞ்சம் – தாய்மொழியில் (மூலம்)\nபூமி – தெரிந்து கொண்டது\nசந்திரன் - தாய்மொழியில் (மூலம்)\nசந்திரன் ஆய்வில் – கெடிகாரம்\nசந்திரன் கடிகாரம் – சந்திரனில் வாழ்வாதாரம்\nசந்திரனை அறிய, சந்திரனில் வாழ வருகை தரும் அனைவருக்கும்\nகலையின் வெளிப்பாடே சந்திரனில் வாழ்வாதாரம்\nபஞ்ச பூதங்களின் கூட்டு கலவையில் அமைந்திருக்கிறது இந்த பிரபஞ்சம். பிரபஞ்ச இயக்கத்திற்கும், சுழற்சி இயக்கத்திற்கும், உயிர் சக்தியின் தொடர்பு இயலுக்கும் மூலமாய் அமைந்திருப்பது காற்று ஆகும்.\nபிரபஞ்சத்தில் ஏற்படும் ஒவ்வொரு அசைவிற்கும்\nஇயற்கை ~ செயற்கை தொடர்புகள் ……\nபோன்ற நிகழ்வுகள் அணைத்திற்கும் காற்றின் பனி மிக மிக முக்கியமாக அமைகிறது.\nபஞ்ச பூத கலவைகளின் இயக்கத்தில் இயங்கிடும் கோள்களின் (உயிரினங்கள் வாழாத கோள்கள்) செயல்களுக்கு துணையாகும் காற்றின் கலவைகளை பார்ப்போம்.\nஅது போலவே தாவரங்கள், உயிரினங்கள் வாழும் கோள்களின் இயக்கத்தில் இயங்கிடும் காற்றின் கலவைகளை பார்ப்போம்.\nஅது போலவே தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள் வாழும் கோள்களின் இயக்கத்தில் இயங்கிடும் காற்றின் கலவைகளை பார்ப்போம்.\nஇம்மூன்று அமைப்புகளிலும் காற்றின் கலவைகள் மாறுபடுவதை அறிவோம். இந்நிகழ்வுகளை தெளிவாக தெரிந்து கொண்டால் தான் சந்திரனில் சுவாச இயல் காற்று பற்றாக்குறைக்கு காரணம் எது என்பதையும், அதை சீரமைக்கும் முறைகளையும் அறிவோம். மேலும் விரிவாக அறிவோம்.\nArun Kumar on பூமி – தெரிந்து கொண்டது\nLivin S on ஸ்ரீ சிவமதி மா. மதியழகன்\nArun Kumar M on இயற்கையில் ஒளி வெள்ளம்\nLivin S on சந்திரன் அறிய வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamils4.com/cat/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-08-03T08:22:20Z", "digest": "sha1:ZI74M6A5TRW5L73AZJPZ7BVHAKIC3URI", "length": 2797, "nlines": 58, "source_domain": "tamils4.com", "title": "Tamils4", "raw_content": "\nவரலாற்று சுவடுகள் – நாள் :மார்ச் 03\nகவச உடை அணிந்தபடி வந்து மனைவிய ..\nமுல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெ ..\nநீண���ட நாட்களின் பின்னர் கண்கலங ..\nBREAKINGNEWS CANADANEWS MEMS SRILANKANEWS TODAY PHOTOSS WORLDNEWS அறிவித்தல்கள் அழகு குறிப்பு ஆன்மிகம் ஆரோக்கியம் இந்திய செய்தி இலங்கை செய்தி உதவிகள் உலக செய்தி கட்டுரைகள் கனடா கவிதைகள் குழந்தைகள் சட்டம் சமூகம் சமையல் சினிமா சினிமா சோ சுவிஸ் சோதிடம் ஜரோப்பா திருமணநாள் திருமணம் திருவிழா தொழில்நுட்பம் நிகழ்வுகள் நினைவஞ்சலி பிறந்தநாள் பூப்புனிதநீராட்டு விழா பொழுதுபோக்கு மரண அறிவித்தல் மலிவு விற்பனை வாழ்வியல் விளம்பரம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/11/bsnl-429.html", "date_download": "2021-08-03T07:12:00Z", "digest": "sha1:PKOG6CYXOLJZM7Q4PSDZSR6VLWOZ76F3", "length": 3164, "nlines": 32, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: BSNL ஊழியர்களுக்கு ரூ.429 திட்டத்தில் சேவை சிம்", "raw_content": "\nBSNL ஊழியர்களுக்கு ரூ.429 திட்டத்தில் சேவை சிம்\nநமது சங்கத்தின் தொடர் முயற்சியின் பலனாக, NE ஊழியர்களுக்கு, கேடர் பாகுபாடின்றி, மாதம் ரூ.200 டாக் டைம் வசதியுடன் சேவை சிம் வழங்கப்பட்டு, ஊழியர்கள் அந்த சலுகையை பயன்படுத்தி வருகின்றனர்.\nதற்போது, ஏற்பட்டுள்ள கால மாற்றத்திற்கேற்ப, BSNL ஊழியர்களின் சேவை சிம் திட்டத்தை ரூ.429 திட்டத்திற்கு மாற்ற வேண்டும் என நமது சங்கம் கோரிக்கை வைத்தது.\nஇன்று, 13.11.2017 நடைபெற்ற 35வது தேசிய கவுன்சில் கூட்டத்தில், இந்த கோரிக்கையை நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூ வலியுறுத்தினார். தோழரின் வாதத்தையும், விளக்கத்தையும் புரிந்து கொண்ட மனித வள இயக்குனர் திருமதி. சுஜாதா ராய் கோரிக்கையை ஏற்று கொண்டார். விரைவில் உத்தரவு வெளியாகும்.\nரூ. 429 திட்டப்படி 90 நாட்களுக்கு அனைத்து அழைப்புகளும், டேட்டாவும் முற்றிலும் இலவசம். தற்போது ரூ. 200 வழங்கப்படுவதுற்கு பதில், ரூ. 429 மூன்று மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும்.\nஊழியருக்கு பலன் தரக்கூடிய இந்த கோரிக்கையை எழுப்பி, வெற்றி கண்ட BSNLEU மத்திய சங்கத்திற்கு பாராட்டுக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/1365-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2021-08-03T07:44:50Z", "digest": "sha1:HLZZA5PVEZFOXXGE4RP6XZ37RNUVFK5L", "length": 14287, "nlines": 189, "source_domain": "dailytamilnews.in", "title": "திட்டப்பணிகள்..ஆட்சியர் ஆய்வு – Daily Tamil News", "raw_content": "\nமதுரை அருகே திட்டப்பணிகள் ஆட்சியர் ஆய்வு:\nமேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.டி.ஜி.வினய்\nதமிழ்நாடு முதலமைச்சரின் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் 2020-2021-ம் ஆண்டிற்கு பாசன விவசாயிகளின் பங்களிப்புடன் நீர் நிலைகளை புனரமைக்கும் விதமாக 34 மாவட்டங்களில் 1387 பணிகள் ரூ.499.79 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள அரசாணை வழங்கப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.\nமதுரை மாவட்டத்திற்குட்பட்ட பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான நீர் நிலைகளை புனரமைக்க 56 பணிகளுக்கு ரூ.31.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கருங்காலக்குடி\nநெல்குண்டுபட்டி வயலிக்குளம் கண்மாயில் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராத்துப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்\nஅதன் தொடர்ச்சியாக , கொட்டாம்பட்டி வட்டம்\nகேசம்பட்டி ஊராட்சியில் உள்ள பெரிய அருவி நீர்த்தேக்கத்தை ஆழப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்து பார்வையிட்டார்.\nஇந்நிகழ்வில், மேலூர் சட்டமன்ற உறுப்பினர்\nசுந்தரபாண்டியன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.\nபாரதிய ஜனதா கட்சி ஆலோசனைக் கூட்டம்\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nகல்லுப்பட்டியில், கொரோனா தடுப்பூசி முகா ம்:\nவிருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, கல்லுப்பட்டியில்,ககொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.\nவில்லாபுரம் சந்தையில் பூக்கள் விலை உயர்வ ு:\nதிருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் மலர் சந்தையில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் மலர் சந்தையில் ஆடி18 முன்னிட்டு பூக்கள் விலை குறைவாகக் காணப்பட்டது. கடந்த சில நாட்களாக ஒரு கிலோ 80 ரூபாய் 100 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ இன்று 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ரோஜா சம்பங்கி முல்லை பூ கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.\nமேலும் கொரோனா தொடர் அச்சுறுத்தல் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவின்படி வியாபாரிகள் முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே மலர் சந்தையில் அனுமதி வழங்கினர்.\nமற்றும் கடைகளுக்கு வருபவர்களை சமூக இடை���ெளியுடன் சனிடேஷன் கொடுத்த பின்பே விற்பனை செய்யப்பட்டது\nதீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை:\nமதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, கல்லணை கிராமத்தில் உள்ள ஏ.எம்.எம். கவுண்டர் பள்ளி வளாகத்தில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 216-வது நினைவு தினத்தையொட்டி, அவரது, திருவுருவ சிலைக்கு கவுண்டர் மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.\nமகாஜன சங்கத் தலைவர் விஜயன், செயலாளர் சேகர், பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் தலைமையில், சங்க நிர்வாகிகள் மற்றும் சுற்று வட்டார உறவின்முறை சங்க நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்..\nவலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்\nதிட்டம் இரண்டு: திரை விமர்சனம்\nவலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்\nகதாநாயகியை தயாரிப்பாளரிடம் படுக்க அனுப்பாததால் விலக்கிவிட்டார்: இயக்குநர் அதிர்ச்சி தகவல்\nஆக.2: தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா; 28 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஆக.2: தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா; 28 பேர் உயிரிழப்பு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nபொறுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்… வெட்கத்தால் தலைகுனிந்த மணப்பெண்\nமணமகன் செய்த இந்த வேலையை எதிர்பார்க்காத புதுமணப்பெண் பாவம்.. என்ன செய்வதென்று தெரியாமல் வெட்கத்தால் தலை குனிந்து பொறுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்…… [...]\nஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்… பிறகு நடந்தது என்ன\nசிறிது காலதாமதம் செய்து இருந்தாலும் பெரிய விபத்து நடந்திருக்கும். அதை நினைத்தாலே பயமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்… பிறகு… [...]\nமதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பில் விசாரணை\nபல்கலைக்கழகத்தின் முறைகேடு குறித்து, துணைவேந்தர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. மேலும், விசாரணை முடிந்த பிறகே மதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பில் விசாரணை\nஉங்களுக்கு வாய் பெரிசு.. யார் சொன்னாலும் கவலை இல்லை.. உலக சாதனை\nஇதுதான் என்னை பற்றி கூற மிகவும் ���ரு பெரிய செய்தியாக உள்ளது\" என கூறினார். உங்களுக்கு வாய் பெரிசு.. யார் சொன்னாலும் கவலை இல்லை.. உலக சாதனை\nஆடிக் கிருத்திகை; அரசின் வஞ்சகத்தால் ஆரவாரமின்றி அமைதியான திருப்பரங்குன்றம் ஆலயம்\nஆடி கிருத்திகை ஆலய தரிசனம்: திருமலைக் குமாரசுவாமி\nஞான விளக்கை ஏற்றிய ஞான ஆசிரியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/tamilnadu-power-cuts-says-electricity-minister-senthil-balaji.html", "date_download": "2021-08-03T06:52:49Z", "digest": "sha1:TQUG45QMKFQNY4IQBQIC3RFMFPTG735O", "length": 11086, "nlines": 130, "source_domain": "news7tamil.live", "title": "இனி மின்தடை இருக்காது: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி! | News7 Tamil", "raw_content": "\nஇனி மின்தடை இருக்காது: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி\nஇனி மின்தடை இருக்காது: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி\nஇனி மின் தடை இருக்காது என அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்துள்ளார்.\nதடையில்லா மின் விநியோகம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள், பொறியாளர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், சென்னை மாவட்ட அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபுவும் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்ட உடன் தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்ற வேண்டும் என்று தான் வலியுறுத்தினார்.\nகடந்த ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள், நிர்வாக சீர்கேடுகள், நிதி இழப்பு, சுய உற்பத்தி குறைவானது ஏன் என்பதெல்லாம் ஆய்வு செய்து, மின்மிகை மாநிலமாக மாற்றப் பாடுபட வேண்டும்” என்று அறிவுறுத்தினார். யார் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்தாலும், உடனடியாக இணைப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், புதிய மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் கூடாது என்றும் மின்வாரிய அதிகாரிகள், பொறியாளர்களுக்கு அறிவுறுத்திய அமைச்சர், “கொரோனாவையே ஒரு மாதத்தில் விரட்டும் போது, ஏன் மின்சார வாரிய பராமரிப்பு பணிகளை உடனடியாக முடிக்க முடியாது என்பதெல்லாம் ஆய்வு செய்து, மின்மிகை மாநிலமாக மாற்றப் பாடுபட வேண்டும்” என்று அறிவுறுத்தினார். யார் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்தாலும், உடனடியாக இணைப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், புதிய மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் கூடாது என்றும் மின்வாரிய அதிகாரிகள், பொறியாளர்களுக்கு அறிவுறுத்திய அமைச்சர், “கொரோனாவையே ஒரு மாதத்தில் விரட்டும் போது, ஏன் மின்சார வாரிய பராமரிப்பு பணிகளை உடனடியாக முடிக்க முடியாது 98% மின்வாரிய அதிகாரிகள், பொறியாளர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். எஞ்சிய சிலர் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த துறைக்கே அவப்பெயர் ஏற்படுகிறது. அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பாக பணியாற்றி, துறையை மேம்படுத்த உழைக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.\nமேலும், மக்களிடத்தில் நன்மதிப்பைப் பெறும் வகையில் நம் செயல்பாடு அமைய வேண்டும். கடந்த காலங்களில் ஏற்பட்ட குளறுபடிகள், இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தலை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், மாவட்ட வாரியாக ஆய்வுக்கூட்டங்கள் நடத்த உள்ளோம் என்றும், இனி மின் தடை உறுதியாக இருக்காது. மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மட்டுமே நடைபெறும் என்றும் உறுதியளித்தார்.\nபெட்ரோல், டீசல் விலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது\nமெட்ரோ ரயில் பயண அட்டை செல்லுபடி காலம் நீட்டிப்பு\nஒருதலைக் காதல்: மாணவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டுக் கொன்றவர் கைது\nபத்ம விபூஷன் விருதுபெற்ற சோலி சொராப்ஜி கொரோனாவால் மரணம்: பிரதமர் இரங்கல்\nஉச்சத்தில் சமையல் எண்ணெய் விலை\nஇந்தியாவில் மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு\n“அந்த மனசு தான் கடவுள்” – ஒலிம்பிக்கில் ஒரு நெகிழ்ச்சி தருணம்\nஒலிம்பிக் அரையிறுதிப்போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி போராடி தோல்வி\nட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் ‘வலிமை’ பட பாடல்\nநாளை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்\nஇ-ரூபி வசதியை அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு\n“அந்த மனசு தான் கடவுள்” – ஒலிம்பிக்கில் ஒரு நெகிழ்ச்சி தருணம்\nஒலிம்பிக் அரையிறுதிப்போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி போராடி தோல்வி\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் ‘வலிமை’ பட பாடல்\nநாளை தமிழ்ந��டு அமைச்சரவைக் கூட்டம்\nஇ-ரூபி வசதியை அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/2020/11/18/riddle-10/", "date_download": "2021-08-03T08:26:13Z", "digest": "sha1:PRA474SF4HOGSWQHQXB2RXDEHJ46C42H", "length": 3106, "nlines": 47, "source_domain": "oneminuteonebook.org", "title": "#10 மூளைக்கு வேலை - One Minute One Book", "raw_content": "\nசோழ மன்னன் ஒருவன் தனது இரட்டைப் பிள்ளைகளை அழைத்து, ‘நீங்கள் உங்கள் குதிரைகளில் ஏறி காசிக்குப் பயணமாகுங்கள். எவர் தன் குதிரையில் இரண்டாவதாகக் காசியை அடைகிறாரோ அவருக்கே, இந்த ராஜ்ஜியம் என்பின்னர் சேரும்’ என்றார். புத்திரர்கள் இருவரும் தத்தமது குதிரைகளில் ஏறினர். நத்தை வேகத்தில் குதிரைகள் நகர்ந்தன. போட்டியின் கடினம் அவர்களுக்குப் புரிந்தது. அவர்களுடைய வாட்டத்தைக் கண்ட ஒரு வழிப்போக்கன் காரணம் கேட்டான். கேட்டுவிட்டு ஒரு வழி சொன்னான். ‘குதிரைகளை மாற்றிக் கொள்ளுங்கள்’ என்றான் அவன். குதிரைகள் காசியை நோக்கிப் பறந்தன ஏன்\n10 ஆடுகள் 10 நாளில் 10 சாக்குப் புல்லைச் சாப்பிட்டால், 1 சாக்குப் புல்லை 1 ஆடு எத்தனை நாளில் சாப்பிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2021-08-03T08:50:50Z", "digest": "sha1:PR6HWCZ64VT3SNCH2UVBPPZ7QF2P6ZKG", "length": 17555, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "கான் சந்தை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபேப்இந்தியா கடையின் வெளிப்புறத் தோற்றம், கான் சந்தை, புது தில்லி.\nகான் சந்தை (Khan Market), என்பது 1951 இல் நிறுவப்பட்டது. இது, சுதந்திர போராளி கான் அப்துல் ஜபார் கானின் நினைவாக பெயரிடப்பட்டது. இது 2007 ஆம் ஆண்டில் இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த சில்லறை வியாபாரத்தின் இருப்பிடமாக மதிப்பிடப்பட்டுள்ளது. [1] 2019 ஆம் ஆண்டில், அசையாச் சொத்து வணிக நிறுவனங்களால் இது உலகின் 20 ஆவது மிக விலையுயர்ந்த சில்லறை வணிகத் தெருவாக மதிப்பிடப்பட்டுள்ளது. இப்போது இது, அதே நிறுவனத்தால் உலகின் 20 வது மிக விலையுயர்ந்த சில்லறை வியாபார உயர் தெருவாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு குஷ்மேன் & வேக்ஃபீல்ட் கணக்கெடுப்பு கான் சந்தையை உலகின் 21 வது மிக விலையுயர்ந்த விற்பனை செய்யும் தெருவாக மதிப்பிட்டது. [2]\nநடுத்தர பாதை, கான் சந்தை 1990 களில் வணிக இடத்திற்கு திரும்பத் தொடங்கியது.\n1951 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட, யு-வடிவ, இரட்டை மாடி சந்தை வளாகத்தில் முதலில் 154 கடைகளும், 74 மாடிகளும் முதல் மாடியில் கடைக்காரர்களுக்காக இருந்தன. [2] இந்தியா பிரிக்கப்பட்ட பின்னர் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திலிருந்து குடியேறியவர்களுக்கு இந்த கடைகள் பல விதை நிலமாக ஒதுக்கப்பட்டன. சுதந்திரப் போராளி கான் அப்துல் ஜபார் கானின் ( கான் அப்துல் கப்பார் கானின் சகோதரர்) நினைவாக கான் சந்தை என இதற்குப் பெயரிடப்பட்டது. இந்த சந்தையில் கடைகளை அமைத்த முதல் வர்த்தகர்கள், பிரிவினையின் போது இந்தியாவுக்கு பாதுகாப்பாக குடியேற உதவுவதில் கான் அப்துல் ஜபார் கான் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டும் விதமாகவும் இப்பெயர் வைக்கப்ப்ட்டது.\nஇது 1945 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட புது தில்லியின் முதல் அடுக்குமாடி குடியிருப்பு வளாகமான சுஜன் சிங் பூங்கா அருகில் உள்ளது. இது வால்டர் சைக்ஸ் ஜார்ஜ் என்பவர் வடிவமைத்து, இந்த இடத்தின் மிகவும் பிரபலமான குடியிருப்பாளரான எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கின் தாத்தாவின் பெயரால் பெயரிடப்பட்டது. [3] 1945 ஆம் ஆண்டில் பிரித்தன் மற்றும் ஆர்ட் டெகோ பாணியில் கலந்து கட்டப்பட்ட ஜார்ஜ், இதன் அருகிலுள்ள அம்பாசடர் என்ற உணவகத்தையும் வடிவமைத்தார். இந்த கட்டிடம் இப்போது ஒரு பாரம்பரிய சொத்தாக உள்ளது.உணவகமான தாஜ் விவந்தா வரிசையால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. [4]\n1980 கள் வரை, முதல் மாடியில் உள்ள அனைத்து குடியிருப்புகளும் வீடுகளாக தொடர்ந்து இருந்து வந்துள்ளன. அக்கம்பக்கத்து மளிகைக் கடைகள் மற்றும் நடுத்தர வர்க்கக் கடைகள் நடுத்தரப் பாதையில் இருந்தன. இருப்பினும் இது கோல்ஃப் லிங்க்ஸ், சுந்தர் நகர் மற்றும் சாணக்யபுரியிலிருந்து வந்த இராஜதந்திர கூட்டங்கள் வரை அதிகம் வழங்கப்பட்டது. படிப்படியாக, ரியல் எஸ்டேட் ஏற்றம் மற்றும் முதல் தலைமுறை குடியிருப்பாளர்களின் குடும்பங்கள் விரிவடைவது பல குடும்பங்களை வெளியேற கட்டாயப்படுத்தியது. இவ்வாறு இந்த வீடுகள் விற்கப்பட்டு கடைகளாக மாறத் தொடங்கின. 2010 களில், இந்த இரண்டு அறைகள் கொண்ட குடியிருப்புகளில் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே வசித்து வந்தன. [2]\n2011 ஆம் ஆண்டு குஷ்மேன் & வேக்ஃபீல்ட் கணக்கெடுப்பு கான் சந்தையை உலகின் 21 வது மிக விலையுயர்ந்த விற்பனை செய்யும் தெருவாக மதிப்பிட்டது. [2]\nஇன்று இது நகரத்தின் மிகவும் விலையுயர்ந்த வணிக ரியல் எஸ்டேட் இடங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. எவ்வாறாயினும், சர்வதேச தரத்தின்படி, பொது அரங்கம் மிகவும் குறைந்துவிட்டது. இது பல பிரபலமான கடைகளின் நவீன காட்சியகங்கள், வெள்ளி நகைக் கடைகள், சமைத்த இறைச்சிகள், பாலாடைக்கட்டிகள் மற்றும் அசாதாரண அல்லது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளை விற்கும் கடைகள், புத்தகக் கடைகள், வண்ணப்பூச்சுகள் மற்றும் இரும்புப் பொருள் கடைகள், மின்னணுப் பொருட்கள், சமையலறைப் பொருட்கள் மற்றும் துணிக் கடைகள் உள்ளிட்ட பல சிறந்த கடைகளைக் கொண்டுள்ளது.\nகபாப் உள்ளிட்ட உணவுக்கும், தரை தளத்தில் விளக்குகள் பொருத்துவதற்கான சில்லறை சந்தைக்கும் இது பிரபலமானது. சந்தையில் பல புத்தகக் கடைகளும் உள்ளன.\nஇந்த சந்தை ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும். [5]\nகான் சந்தை நிலைய நுழைவு மற்றும் தூதர் ஹோட்டல், புது தில்லி.\nகான் சந்தை கிட்டத்தட்ட நகரின் மையத்தில், இந்தியாவின் வாயிலுக்கு அருகில் உள்ளது. இது அரசாங்கம் மற்றும் தனியார் குடியிருப்பு வளாகங்களால் சூழப்பட்டுள்ளது. கோல்ஃப் இணைப்புகள், லோதி எஸ்டேட், ஷாஜகான் ரோடு, பண்டாரா சாலை, இரவீந்திர நகர் மற்றும் சுஜன் சிங் பூங்கா உள்ளிட்டவை. அதன் சுற்றுப்புறங்கள் மத்திய அரசாங்கத்தின் கணிசமான எண்ணிக்கையிலான அதிகாரத்துவத்தினருக்கும், நையாண்டி எழுத்தாளர் குஷ்வந்த் சிங் போன்ற பிரபலமானவர்களுக்கும் சொந்தமானவை. இது புகழ்பெற்ற லோதி தோட்டங்களுக்கு மிக அருகில் உள்ள நகரத்தின் பசுமையான இருப்பிடங்களில் ஒன்றாகும். இந்தியா சர்வதேச மையம், இந்தியா வாழ்விட மையம், இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் அலுவலகங்கள் மற்றும் பிற அமைப்புகளும் அருகிலேயே உள்ளன.\nஇது தில்லி மெட்ரோவின் ( வயலட் லைன் ) கான் சந்தை நிலத்தடி நிலையத்தால் சேவை செய்யப்படுகிறது. இது காலனித்துவ காலத்து அம்பாசடர் விடுதிக்கு (இப்போது தாஜ் விவந்தா) முன்னால் உள்ளது. வாயில் 1, வாயில் 2, வாயில் 3 மற்றும் வாயில் 4 ஆகிய நான்கு மெட்ரோ நிலையங்களில் இருந்து வெளியேறலாம். வாயில் 4 இல் இருந்து வெளியேறுவது கான் சந்தைக்கு வழிவகுக்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சனவரி 2020, 15:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் பட���ப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/03-enthiran-release-rajini-shankar-sun-pictures.html", "date_download": "2021-08-03T08:36:32Z", "digest": "sha1:QOMJZL2UZYAUOMC7ARFRJXIRI5WGZ74Q", "length": 12714, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எந்திரன் ரிலீஸ்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | Enthiran release... Official declaration | எந்திரன் ரிலீஸ்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு! - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nSports அதுக்கெல்லாம் தற்போது நேரமில்லை.. அரையிறுதி தோல்வி.. மனம் உருகி பேசிய இந்திய ஹாக்கி அணி கேப்டன்\nAutomobiles ஸ்டைலிஷான எல்இடி விளக்குகளுடன் உருவாகும் மஹிந்திரா எக்ஸ்யூவி700\nNews ஒரே உறையில் இரண்டு வாள்கள்... மாஜி மாண்புமிகு Vs சிட்டிங் மாண்புமிகு... குமரி மாவட்ட கோதா.\nLifestyle எந்த காரணங்களுக்கு எல்லாம் ஒருவருக்கு மூட்டு வலி வருது தெரியுமா இதை தடுக்க என்ன சாப்பிடலாம்\nFinance தமிழகத்திற்கு பெருமை தந்த ஓலா.. சுதந்திர தினத்தன்று அறிமுகம்.. மற்ற விவரங்கள் என்ன..\n ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎந்திரன் ரிலீஸ்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கியுள்ள எந்திரன் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று சன் பிக்ஸர்ஸ் அறிவித்துள்ளது.\nஇதன்படி செப்டம்பர் முதல் வாரத்தில் இந்தப் படம் மூன்று மொழிகளில் உலகமெங்கும் வெளியாகிறது.\nஎந்திரன் பாடல்கள் பெரும் வெற்றியடைந்துள்ளன. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் ரஜினி படம் என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்புடன் இந்தப் படத்துக்காக காத்திருக்கிறார்கள்.\nஆடியோவையும் பெரும் வெற்றியடையச் செய்துள்ளனர். வெளியான இரண்டே நாட்களில் மீண்டும் பல லட்சம் ஆடியோ சிடிக்களை தயார் செய்துள்ளது திங்க் மியூசிக் நிறுவனம்.\n'எங்கள் அனுபவத்தில் இப்படி ஒரு விற்பனையைப் பார்த்ததில்லை', என்கிறார் திங்க் மியூசிக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்.\nஇந்நிலையில் படத்தின் வெளியீடு எப்போது என பெரும் ஆர்வத்துடன் கேட்டு வந்தனர் ரசிகர்கள். எந்திரன் இசை வெளியீட்டு மேடையில் அ���ுத்த மாதம் ரிலீஸ் என்று கூறினார் சன் பிக்ஸர்ஸ் சிஇஓ ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா. ஆனால் அதை அவர் சொன்ன தேதி ஜூலை 31. எனவே ஆகஸ்டா, செப்டம்பரா என்ற குழப்பம் இருந்தது. இப்போது செப்டம்பர் முதல் வாரத்தில் எந்திரன் ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.\nMORE எந்திரன் ரிலீஸ் NEWS\nதமிழகத்திலும் எந்திரனுக்கு முன்பதிவு துவங்கியது\nஎந்திரன் ரிலீஸுக்கு முன்பே இமயமலை செல்லும் ரஜினி\nஅக்டோபர் 1-ம் தேதி ரஜினியின் எந்திரன்\nஎந்திரன் ரிலீஸ்.. குழப்பத்தில் சிறு முதலீட்டுப் பட தயாரிப்பாளர்கள்\nவம்சம், நான் மகான் அல்ல, இனிது இனிது... இம்மாத திரை விருந்து\nரஜினி மகள் திருமணத்தன்றே எந்திரன் ரிலீஸ்\nகர்ப்பம்.... எந்திரன் ரிலீஸுக்குப் பிறகு ஓய்வு\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஹிட் படத்தின் இயக்குனருடன் இணைய உள்ள சிவகார்த்திகேயன்\nநம்ம வீட்டு பிள்ளை வெற்றி கொண்டாட்டம்… சக்ஸஸ் மீட் நடத்திய சன் பிக்ஸர்ஸ்\nஉத்தமபுத்திரனை சன் வாங்க மறுத்தது ஏன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅடக்கடவுளே.. வீட்டுக்குள்ளே புகுந்து பிரபல நடிகையின் காஸ்ட்லி செல்போனை திருடியிருக்காங்களே\nஆர்யாவை அடுத்த இயக்கும் டைரக்டர் இவர் தான்... எகிறும் எதிர்பார்ப்பு\nகடற்கரையில் கட்டிப்பிடித்து முத்தம்.. ஷிவானி நாராயணனுக்கு எப்பவுமே பெஸ்ட் பிரண்ட் இவங்க தானாம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/twitter/?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic", "date_download": "2021-08-03T08:43:41Z", "digest": "sha1:EWXPHQP4S7XDBFWMYBJHSTYUDUV2ZHVM", "length": 7405, "nlines": 143, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Twitter News in Tamil | Latest Twitter Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nநிலைமை சரியான பிறகு லிப்ட் படத்தின் அப்டேட்… தயாரிப்பாளர் ட்விட் \nரஜினி, கமல், விஜய்யை பின்னுக்குத் தள்ளிய தனுஷ்.. ட்விட்டரில் ஒரு கோடி ஃபாலோயர்களுடன் முதலிடம்\nசிவகார்த்திகேயனுக்கு ஆண்குழந்தை பிறந்தது... வாழ்த்துமழையில் நனைந்த ச��வா\nடூப் இல்லாமல் சண்டைக்காட்சியில் நடித்த அஜித்... விஜயலட்சுமி பகிர்ந்த சுவாரசியமான தகவல் \nஆரம்பிச்சிட்டோம்.... இனி முடிக்காம ஓய மாட்டோம்... ட்ரெண்ட்டான விக்ரம் படத்தின் ஹேஷ்டாக்\nபிறந்தநாளில் ட்விட்டரில் என்ட்ரி ஆன நடிகை ரேவதி... வாழ்த்துக்கள் மேடம்\nஇந்த படத்தை பார்த்து என்ஜாய் பண்ணுங்க... கூடவே மணிரத்னம் சாங்கை சேர்த்துக்கணும்... மாளவிகா பளீச்\nஇப்ப மட்டுமில்ல... எப்பவுமே காதலிப்பேன்... காதலாகி கசிந்துருகிய கீதாஞ்சலி செல்வராகவன்\nதளபதி விஜய்யின் ட்விட்டர் பக்கம்... 3.2 மில்லியன் பாலோயர்கள்... ரசிகர்கள் உற்சாகம்\nதங்கச்சிய நாய் கடிச்சிடுச்சி பா... மலரும் நினைவுகளில் மூழ்கிய ஜனகராஜ்\nவிருப்பம் மட்டும் போதாது... வேலையை தொடங்குங்க... அருண் விஜய் மெசேஜ்\nடிவிட்டரில் இணைந்த வடிவேலு.. போட்டோவுடன் போட்ட பதிவு.. இதாவது ஒரிஜினலா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://test-tamilnadu.akshayapatra.org/governance-in-tamilnadu", "date_download": "2021-08-03T08:06:56Z", "digest": "sha1:2R5VC6ZKDXABW2UI2UPCUL7DCJLG7EYK", "length": 6703, "nlines": 139, "source_domain": "test-tamilnadu.akshayapatra.org", "title": "India", "raw_content": "\nAkshaya Patra ஃபௌண்டேஷனின் வரலாறு\nAkshaya Patra — பிற முன் முயற்சிகள்\nதணிக்கைகள் மற்றும் முறைகள் (ஆடிட் மற்றும் சிஸ்டங்கள்)\nAkshaya Patra இலுள்ள ஆளுகைத் தத்துவம், ஒரு நிறுவனத்தை வினைத்திறமாகவும் நன்னெறி சார்ந்தும் செயற்படச் செய்து, அதன் பங்குதாரர்கள் அனைவரிற்கும் மதிப்பை உருவாக்கும் சட்டங்கள், ஒழுங்குமுறைகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றின் ஒரு தொகுப்பைக் குறிப்பிடுகிறது.\nAkshaya Patra ஃபௌண்டேஷனில் நாங்கள், மிகச் சிறந்த ஆளுகை நடைமுறைகளை மேற்கொள்வது எங்களை நீண்டதொரு வழிக்கு அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கைக்கு கட்டுபடுகிறோம். அதோடு, உண்மையாக உலகத் தர இலாப நோக்கற்ற நிறுவனமாக இருப்பதை மட்டும் விரும்பாமல், உலகத் தரமான ஒரு ஆளுகை மாதிரியையும் கூட கடைப்பிடிக்க வேண்டுமென்றும் விரும்புக��றோம்.\nஎங்கள் ஆளுகை நடைமுறைகள், எங்கள் மதிப்பு அமைப்பில் ஆழமாக வேரூன்றிவிட்ட பொறுப்பாண்மையின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கின்றன. மையத் தத்துவமானது 4 அடிப்படைக் கொள்கைகளைச் சார்ந்திருக்கிறது:\nஃபௌண்டேஷன் மற்றும் பங்குதாரர்களிற்கு போர்டு பொறுப்பேற்றுக் கொள்ளுதல்\nஎல்லா பங்குதாரர்களையும் சமமாக நடத்துதல்\nபோர்டு மூலம் உத்திசார் வழிகாட்டல் மற்றும் வினைத்திறனான கண்காணிப்பு\nஒளிவு மறைவின்மை மற்றும் சரியான நேரத்தில் வெளிப்படுத்தல்\nஇத்தத்துவத்திற்கு இணங்க, Akshaya Patra ஃபௌண்டேஷன், மிகச் சிறந்த ஆளுகை நடைமுறைகளைத் மேற்கொள்ளுவதன் வழியாக மேம்பாட்டிற்காக தொடர்ச்சியாக கடினமாக உழைத்து வருகிறது.\nஒரு வெற்றிகரமான பொதுவான - தனிப்பட்ட கூட்டு வணிகம்\nஇத்திட்டம், மத்திய அரசாங்கத்துடனும் பல்வேறு மாநில அரசாங்கங்களுடனும் கூட்டு வணிகத்தில் நடத்தப்படுகிறது. அவர்கள், மதிய உணவுத் திட்டத்தை வெற்றிகரமாக இயக்குவதற்கு எங்களிற்கு தானியங்கள் மற்றும் ரொக்க மானியங்களை வழங்கி ஆதரவளிக்கிறார்கள். மேலும், பெருநிறுவனங்களும் தனிப்பட்ட கொடையாளிகளும் கூட அவர்களின் பெருந்தன்மையான ஆதரவை நீட்டுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Hull", "date_download": "2021-08-03T08:06:45Z", "digest": "sha1:UEFDLHFVO6DKWA4ZZN65DEIFQ4P5HE3T", "length": 6923, "nlines": 101, "source_domain": "time.is", "title": "Hull, பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nHull, பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்\nசெவ்வாய், ஆவணி 3, 2021, கிழமை 31\nசூரியன்: ↑ 05:20 ↓ 20:55 (15ம 35நி) மேலதிக தகவல்\nHull பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nHull இன் நேரத்தை நிலையாக்கு\nHull சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 15ம 35நி\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 53.74. தீர்க்கரேகை: -0.34\nHull இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nபிரிடிஷ் கூட்டரசு இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2021/05/blog-post_101.html", "date_download": "2021-08-03T08:06:03Z", "digest": "sha1:FREQY3HM6FCCEOGOIHJJQCTKBUUB7B3B", "length": 5462, "nlines": 65, "source_domain": "www.adminmedia.in", "title": "மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு? தமிழக முதல்வர் இன்று ஆலோசனை - ADMIN MEDIA", "raw_content": "\n தமிழக முதல்வர் இன்று ஆலோசனை\nMay 27, 2021 அட்மின் மீடியா\nதமிழகம் முழுவதும் அதிகரித்து வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ம் தேதி முதல் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.\nஇந்நிலையியில் இன்று காலை 11 மணிக்கு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்துக்கு தேவைப்பட்டால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தெரிவித்திருந்தார்.\nஇந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nசவூதியில் இருந்து இந்திய நாட்டுக்கு சென்றால் 3 ஆண்டு பயண தடை மற்றும் அபராதம் யாருக்கெல்லாம் பொருந்தும்\nDiploma in Engineering படித்தவர்களுக்கு கூடங்குளத்தில் வேலை வாய்ப்பு\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nஅஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: 10ம் வகுப்பு தேர்ச்சி. 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்\nசென்னையில் எங்கெல்லாம் கடைகள் செயல்பட தடை முழு விவரம்.....\nFACT CHECK சீனாவில் வரலாறு காணாத மழை விமானங்களும், ஹெலிகாப்டர்களும், லாரிகளும், பஸ்களும், கார்களும் இழுத்துச் செல்லப்படும் கொடுமையான காட்சி. என பரவும் வீடியோ உண்மையா\nமத்திய அரசு வீடு கட்டும் திட்டம்.. ரூ 2.67 லட்சம் மானியம் பெறுவது எப்படி\nகோவைக்கு கூடுதல் கட்டுப��பாடு வருகிற 2ம் தேதி முதல் அமல் முழு விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.allaiyoor.com/archives/4288", "date_download": "2021-08-03T07:22:21Z", "digest": "sha1:6VTSX75YLDOHZZXDPYWCI45SBH4EEKBG", "length": 4561, "nlines": 46, "source_domain": "www.allaiyoor.com", "title": "அல்லைப்பிட்டி வாகீசர் சனசமுக நிலையத்தில் சிறப்பாக நடைபெற்ற வாணிவிழா-படங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டி வாகீசர் சனசமுக நிலையத்தில் சிறப்பாக நடைபெற்ற வாணிவிழா-படங்கள் இணைப்பு\nஅல்லைப்பிட்டி வாகீசர் சனசமுக நிலையத்தில்-ஞாயிறு அன்று வெகு சிறப்பாக வாணிவிழா நடைபெற்றது.இன்நிகழ்வில் மாலைநேர வகுப்பு மாணவர்கள்-பெற்றோர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இவ்விழாவிற்காக பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட-நிதியுடன்-அல்லையூர் இணையமும் அதன் சார்பில் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களினூடாக-10ஆயிரம் ரூபாக்களை-வாகீசர் சனசமுக நிலைய நிர்வாகத்திடம் வாணிவிழாவிற்காக வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious: தீவகம் சாட்டி வெள்ளைக்கடற்கரையில் திறந்துவைக்கப்பட்ட நவீன உணவகம்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: மரண அறிவித்தல்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த-திருமதி. அருளப்பா கிறிஸ்ரினா (புஸ்பம்) அவர்கள் 13/10/2013 அன்று அல்லைப்பிட்டியில் இறைவனடி சேர்ந்தார்.\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fnewsnow.com/news/Spiritual/namasivaya-vazhga-sivamay-jeyam-sivamay-thavam", "date_download": "2021-08-03T08:33:21Z", "digest": "sha1:UCGZHRKH3P5RRVJEWLAPDHDOVY6H4Z5Z", "length": 5452, "nlines": 106, "source_domain": "www.fnewsnow.com", "title": "நமசிவாய வாழ்க சிவமே ஜெயம் சிவமே தவம் | namasivaya vazhga sivamay jeyam sivamay thavam - fnewsnow.com", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nசனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 - 2023\nநமசிவாய வாழ்க சிவமே ஜெயம் சிவமே தவம்\nமாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்\nதேற்றனே தேற்றத் தெளிவே என்சிந்தனையுள்\nஊற்றான உண்ணார் அமுதே உடையானே\nமாதிற் கூறுடை மாப்பெருங் கருணையன்,\nநமசிவாய வாழ்க, சிவ சிவாய போற்றியே\nகாயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற இரதங்கள்\nநானாகி நேர்மையாகி நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்றவாறே...\nஒன்று அ��ன் தானே,இரண்டு அவன் இன் அருள்,\nநின்றனன் மூன்றின் உள்,நான்கு உனர்ந்தான்,\nஏழ் உம்பர்ச் சென்றனன்,தான் இருந்தான் உணர்ந்து எட்டே திருச்சிற்றம்பலம்.\n\" திருவாய் பொலியச் சிவாய நம வென்று நீறணிந்தேன்\nதருவாய் சிவகதிநீ பாதிரிப்புலியூரரனே \"\nநமசிவாய வாழ்க சிவமே ஜெயம் சிவமே தவம்.\nஆடி கிருத்திகை சிறப்பு என்ன தெரியுமா\nஅருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில், விராலிமலை\nகுளிகை நேரம்... யார் அந்தக் குளிகன்\nஆறுபடை முருகனை வழிபட்டால் ஏற்படும் பலன்கள் என்ன\nஆடியில் கூழ் வார்ப்பது ஏன்\nஉடலில் உள்ள கொழுப்பை குறைக்க சில குறிப்புகள்\n\"அப்பா அன்புள்ள அப்பா” - சுஜாதா\nஆடி கிருத்திகை சிறப்பு என்ன தெரியுமா\nவீட்டிலேயே பயன்படுத்தும் 50 வகை மருத்துவங்கள் என்ன\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட தமிழகச் சிறுமி\nஉண்மையே பேசு - சிறுகதை\nதிருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-bjp/", "date_download": "2021-08-03T08:28:39Z", "digest": "sha1:KPAZB2IPCGTKUPOIJBNFEYZNTXCVEWNB", "length": 2757, "nlines": 44, "source_domain": "www.jananesan.com", "title": "ஸ்ரேயாஷி சிங்| BJP | ஜனநேசன்", "raw_content": "\nமுன்னாள் மத்திய அமைச்சர் திக் விஜய் சிங் மகள்…\nபீகாரை சேர்ந்தவரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் முன்னாள் மத்திய…\nபுகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கை தலிபான்கள் கொடூரமாக கொன்றது…\n“ஏகே-47 துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு வீசும் கருவி”யை தயாரித்த…\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் திட்டம்…\nபேக் திருடும் குற்றவாளி கைது.. 16 பவுன் தங்க…\nமோட்டார் வாகன சட்ட திருத்தங்களால் சாலை விபத்துக்கள் குறைத்துள்ளது…\nஓஎன்ஜிசி கப்பல்கள் மூழ்குவது குறித்து விசாரிக்க அரசு உயர்மட்ட…\nஇ-ருபி’ புதிய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை :…\nபெற்றோரை இழந்த குழந்தைகளை பராமரிப்பது நமது கூட்டுக் கடமை…\nமஹாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு – வீடு வீடாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/13067--2", "date_download": "2021-08-03T06:21:33Z", "digest": "sha1:3OW5SDI3V4WCQNWNWBJAKUDO2GRG463U", "length": 34079, "nlines": 562, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 30 November 2011 - ஹாய் மதன் கேள்வி - பதில் | ஹாய் மதன் கேள்வி - பதில் - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்��ருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஎன் விகடன் - திருச்சி\nஅண்ணாவை நெகிழவைத்த நாகூர் சலீம் \nசுட்டிகளின் நண்பன் - காமிக்ஸ் பாலு \nஎன் விகடன் - சென்னை\nமீண்டும் மீண்டும் சிரிப்பு யோகா\nஎன் விகடன் - கோவை\nவறுமையை ஜெயிக்க விட மாட்டோம்\nஒய் திஸ்... ஒய் திஸ்... ஒய் திஸ்...\nஎன் விகடன் - மதுரை\nமதுரையில் நிகழ்ந்த மைப் பேனா புரட்சி \nநானே கேள்வி... நானே பதில்\nநாணயம் விகடன் : நிதி ஒசை\nஎன் விகடன் - புதுச்சேரி\nஇயற்கையை மீட்க 80 -ஆயிரம் மரங்கள்\nவிகடன் மேடை - வைகோ\nஇவங்களுக்கு ஃபேமிலி டாக்டர் நான்தான்\nசெவன் ஹில்... கேப்டன் தில்\nதலையங்கம் - துயரங்கள் இலவசம்\nயானை விலை... குதிரை விலை... பால் விலை\nஎப்படி இருந்த மதுர இப்படி ஆயிடுச்சு\nஎல்லா ஹீரோக்களுக்கும் நான் போட்டிதான்\nபாரதிராஜா என்னை அதிகமாக அவமானப்படுத்த வேண்டும்\nசினிமா விமர்சனம் : வித்தகன்\nவட்டியும் முதலும் - 16\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nமரங்கள் - மனிதருக்காக கடவுள் போட்ட பிச்சை\nதங்கம் வெள்ளி இன்றைய விலை நிலவரம் - 03/08/2021\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n`இன்னும் ஒரு வாரத்துல சாதி சான்றிதழ் கிடைக்கலனா..\" - கலங்கும் பழங்குடி மாணவர்கள்\nCovid Questions: துபாயில் முதல் டோஸ் ஃபைஸர் போட்டுக்கொண்டேன்; 2-வது டோஸ் வேறு தடுப்பூசி போடலாமா\nவலிமை: \"நாங்க வேற மாறி\" பாடலில் வாழ்க்கை தத்துவங்களை அள்ளித்தெளித்த அஜித்... ரசிகர்கள் ஹேப்பி\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nகேள்வி - பதில்: 'நெற்றியில் குங்குமப் பொட்டுதான் வைக்க வேண்டுமா\nகேள்வி - பதில்: வயதில் குறைந்தவரை குருவாக ஏற்கலாமா\nகேள்வி - பதில்: ‘மனநிம்மதி பெற என்ன சுலோகம் சொல்லலாம்\nகேள்வி - பதில்: அம்பிகையின் அவதாரங்களா... தசமஹா தேவியர்\nகேள்வி - பதில்: கோயிலில் சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா\nகேள்வி - பதில்: பிராகார வலம் எத்தனை முறை\nகேள்வி - பதில்: ஆஞ்சநேயர் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா\nகேள்வி - பதில்: எந்தெந்த தினங்களில் திருஷ்டி கழிக்கலாம்\nகேள்வி - பதில்: விபூதி அணியும்போது சிவநாமம் சொன்னால் போதுமா\nகேள்வி - பதில்: 'நல்லெண்ணெய் தீபம் பலன் தருமா\nகேள்வி - பதில்:கோயிலுக்குச் சென்றால்தான் இறையருள் கிடைக்குமா\nகேள்வி - பதில்: தெய்வ மூர்த்தங்களுக்கு அலங்காரம் செய்வது ஏன்\nகேள்வி - பதில்: கோயிலில் சங்கல்பம் செய்வது எதற்காக\nகேள்வி - பதில்: இசையால் வசமாகுமா இறையருள்\nகேள்வி - பதில்: வைகறைப் பொழுதின் மகிமைகள் என்ன\nகேள்வி - பதில்: மறுபிறவி என்பது உண்மையா \nகேள்வி - பதில்: இறைவனை வழிபட ஆலயங்கள் அவசியமா\nகேள்வி - பதில்: விசேஷ பூஜைகளில் கலசம் அமைப்பது ஏன்\nகேள்வி - பதில்: மாசி மாத சிவராத்திரி ஏன் சிறந்தது\nகேள்வி - பதில்: சுந்தர காண்டத்தை ஏன் பாராயணம் செய்ய வேண்டும்\nகேள்வி - பதில்: கோ பூஜை எதற்காக\nகேள்வி - பதில்: மகர சங்கராந்தி கொண்டாடப்படுவது ஏன்\nகேள்வி - பதில்: வயதில் சிறியோரை வணங்கலாமா\nகேள்வி - பதில்: கார்த்திகை தீபத்துக்கு தனிச் சிறப்பு ஏன்\nஜாவா VS ராயல் என்ஃபீல்டு; BS-4 டீசல் VS BS-6 டீசல்; உயரமானவர்களுக்கான பைக் எது\nகேள்வி - பதில்: தியானத்தால் பலன் உண்டா\nகேள்வி - பதில்: பிரணவத்தின் தத்துவம் என்ன\nகேள்வி - பதில்: வீட்டில் குரோட்டன்ஸ் செடிகளை வளர்க்கலாமா\nகேள்வி - பதில்: வீட்டில் விக்கிரகம் வைத்து வழிபடலாமா\nகேள்வி - பதில்: உடலைப் பிரிந்தபின் உயிரின் நிலை என்ன\nகேள்வி - பதில்: கனவில் செய்யும் தவறுகளுக்கு தண்டனை உண்டா\nகேள்வி - பதில்: மகான்களின் ஜாதகத்தை வழிபடலாமா\nகேள்வி - பதில்: ஸ்ரீ காமாட்சியின் கரத்தில் கரும்பு எதற்காக\nகேள்வி - பதில்: சிலைகளுக்குச் சக்தி உண்டா\nகேள்வி - பதில்: ஹோமம் வளர்க்க இரும்பு குண்டங்களைப் பயன்படுத்தலாமா\nகேள்வி - பதில்: வழிபாடுகளால் மழை பெய்யுமா\nகேள்வி - பதில் - குருவை பகவான் என்று அழைக்கலாமா\nகேள்வி - பதில் - உக்கிரமான தெய்வங்களை வீட்டில் வழிபடலாமா\nகேள்வி - பதில் - சரபேஸ்வரரை வழிபடுவது எப்படி\nகேள்வி பதில்: நான்காம் பிறையை தரிசிக்கலாமா\nகேள்வி பதில் - சிவனார் அபிஷேகப் பிரியரா\nகேள்வி பதில்: வாழ்க்கை வரமாக வழிபாடுகள் அவசியமா\nவழிபாட்டில் பசுக்களுக்கு மட்டும் சிறப்பு ஏன்\nகேள்வி பதில்: மறுபிறப்பிலும் தொடருமா கர்மவினைகள்\nகேள்வி பதில்: எங்கு சென்றாலும் மூவராக செல்லக்கூடாது என்பது ஏன்\nகேள்வி பதில்: விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் பெண்கள் பாராயணம் செய்யலாமா\nகேள்வி பதில்: தை பிறந்தால் வழி பிறக்குமா\nகேள்வி பதில்: வைகுண்ட ஏகாதசியன்று திதி கொடுக்கலாமா\nகேள்வி பதில்: தெய்வப் படங்கள் தெற்கு நோக்கி இருக்கலாமா\nகேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்ன\nகேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமா\nக��ள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமா\nகேள்வி பதில்: எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம்\nகேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காக\nகேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமா\nகேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லது\nகேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமா\nகேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமா\nகேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமா\nகேள்வி பதில் - மந்திரங்கள் அவசியமா\nகேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையா\nகேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமா\nகேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமா\nகேள்வி பதில் - கெட்ட கனவுகள் வராமலிருக்க என்ன செய்யலாம்\nகேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டா\nகேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமா\nகேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா\nகேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொடங்கலாமா\nகேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணலாமா\nகேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமா\nகேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதா\nகேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படி\nகேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமா\nகேள்வி பதில் - மதியப் பொழுதில் விளக்கேற்றலாமா\nகேள்வி பதில் - அருந்ததி நட்சத்திரம் உண்மையா\nகேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எது\nகேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்\nகேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமா\nகேள்வி பதில் - குங்குமம் சிதறினால் சுபசகுனமா\nகேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்\nகேள்வி பதில் - கோபுரத்தைத் தரிசித்தால் போதுமா\nகேள்வி பதில் - பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் என்ன தொடர்பு\nகேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறது\nகேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்கு\nகேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமா\nகேள்வி பதில் - கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமா\nகேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்கா\nகேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமா\nகேள்வி பதில் - வீட்டின் முகப்பில் விநாயகர் சந்நிதி அமைக்கலாமா\nகேள்வி பதில் - முன்னோரின் திரும��ங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமா\nகேள்வி பதில் - ருத்ராட்ச மாலையை எப்போதும் அணியலாமா\nகேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டா\nகேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமா\nகேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமா\nகேள்வி - பதில்: சிவனாருக்கு லிங்க உருவம் எதற்கு\nகேள்வி - பதில்: வாழை இலையில் முதலிடம் எதற்கு\nகேள்வி - பதில்: மறுஜன்மம் உண்டு எனில், முன்னோர் ஆராதனை அவசியமா\nகேள்வி பதில்: சுப காரியங்களுக்கு மூவராகச் செல்லலாமா\nகேள்வி - பதில்: ஆலய வளாகங்களில் தர்ப்பணம் செய்யலாமா\nகேள்வி-பதில்: பணமும் பொருளும் பகவானுக்குச் சமமாகுமா\nகேள்வி-பதில்: ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா\n - வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமா\n - வயதான பிறகுதான் காசிக்குச் செல்ல வேண்டுமா\nமூல நட்சத்திரத்தில் பெண் எடுக்கலாமா\nமுதியவர்கள் - முன்னோடிகளா, முட்டுக்கட்டைகளா\nஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா \nஆராதனைக்கு உரியது... உடலா, உள்ளமா\nநவீன யுகத்துக்கு ஜோதிடம் அவசியமா\nதத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமா\nபாலியல் குற்றங்கள் குறைய... அற வழிகள் தீர்வாகுமா\nஅறத்தை நிலைநாட்ட ஆன்மிகம் அவசியமா\nஇன்றைய வாழ்க்கை நிலை... வரமா\nகோயில் சொத்துக்கள்... பொது விஷயங்களுக்குப் பயன்படுத்தலாமா\nகேள்வி - பதில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nபிஸினஸ் கேள்வி - பதில்\nபிஸினஸ் கேள்வி - பதில்\nபிஸினஸ் கேள்வி - பதில்\nகேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archive2015.manthri.lk/ta/politicians/sajith-premadasa", "date_download": "2021-08-03T07:07:56Z", "digest": "sha1:BM6ABKJSHLXLN6W6U3VDEDZ4FOFC743V", "length": 13098, "nlines": 240, "source_domain": "archive2015.manthri.lk", "title": "சஜித் பிரேமதாச – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / சஜித் பிரேமதாச\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (56.34)\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (79.38)\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (60.05)\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(54.4)\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (59.78)\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (27.28)\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (42.92)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (12.61)\nதோட்ட தொழில் துரை\t(10.69)\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nSchool: புனித தோமஸ் கல்லூரி-கொழும்பு,,றோயல் கல்லூரி -கொழும்பு, மில் ஹில் பாடசாலை- சாதரண தரம்,உயர் தரம்( லண்டண்)\nUndergraduate: லண்டண் பொருளியல் கல்லூரி- பி.எஸ்.ஸி\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to சஜித் பிரேமதாச\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்க��யின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/come_on_laugh/come_on_laugh15.html", "date_download": "2021-08-03T06:34:51Z", "digest": "sha1:ILWPZIF4VG2VDOWWYRK55KCMO6ESUKBV", "length": 6507, "nlines": 60, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிரிக்கலாம் வாங்க 15 - சிரிக்கலாம் வாங்க - சிரிக்கலாம், \", வாங்க, ஜோக்ஸ், jokes, கொடுக்கறா, போஸ், இப்படியே, அந்த, சமைச்சி, பணம், சிரிப்புகள், நகைச்சுவை, kadi, அர்த்தம்", "raw_content": "\nசெவ்வாய், ஆகஸ்டு 03, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிரிக்கலாம் வாங்க 15 - சிரிக்கலாம் வாங்க\n பாரதி நகர், மூணாவது தெரு, ஏழு¡வது நம்பர் வீட்லேர்ந்து கேடி மயில்சாமி பேசறங்க. மூணு ரெட்டை வடச் சங்கிலி, ரெண்டு ஜதை முத்துப் பதிச்ச வளையல், வைர மோதிரம் நாலு, இருபதாயிரம் ரொக்கப் பணம் இவ்வளவுதான் திருடியிருக்கேன். நாளைக்கு வீட்டுக்காரங்க, அதிகப்படியா சொன்னா நம்பாதீங்க\nஎங்கப்பாக்கு இன்டர்நெட்னா என்னனு தெரியலைடா\nஅது வாங்கினா கொசு கடிக்காம இருக்குமான்னு கேக்கறார்.\nமச்சான் நீயே சொல்லு, என்னைப்பாத்து ஒரு அழகான பொண்ணு சிரிச்சா என்னடா அர்த்தம்\nஅந்த பொண்ணுக்குப் பைத்தியம் பிடிச்சிருக்குன்னு அர்த்தம்.\n\"ஜட்டி, ப்ராவுடன் எந்த விளம்பரத்துக்கு போஸ் கொடுக்கறா அந்த மாடல்\n\"ஒன்பது கஜம் புடவை விளம்பரத்துக்குத்தான் போஸ் கொடுக்கறா. அவள் காலடியில் பார்... புடவைகள்.\"\nஏங்க இப்படியே நான் சமைச்சி சமைச்சி போட்டுக்கிட்டு இருக்கேனே, எனக்கு என்னதான் கிடைக்கப்போகுது சொல்லுங்க.\nஇப்படியே சமைச்சின்னா கூடிய சீக்கிரம் என்னோட எல்.ஐ.ஸி. பணம் கிடைச்சிடும்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிரிக்கலாம் வாங்க 15 - சிரிக்க���ாம் வாங்க, சிரிக்கலாம், \", வாங்க, ஜோக்ஸ், jokes, கொடுக்கறா, போஸ், இப்படியே, அந்த, சமைச்சி, பணம், சிரிப்புகள், நகைச்சுவை, kadi, அர்த்தம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?topic=51018.msg345935", "date_download": "2021-08-03T06:56:54Z", "digest": "sha1:HWAVG6K5VZZ4367KW2RKXGKHMJQRAWUO", "length": 3232, "nlines": 94, "source_domain": "www.friendstamilchat.in", "title": "~ தமிழ் பழமொழிகளின் உண்மையான வடிவம்... ~", "raw_content": "\nநண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,[email protected] தமிழ் மொழி மாற்ற பெட்டி https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta\nவாழ்வியல் கருவூலங்கள் ( நூல் ) »\n~ தமிழ் பழமொழிகளின் உண்மையான வடிவம்... ~\nAuthor Topic: ~ தமிழ் பழமொழிகளின் உண்மையான வடிவம்... ~ (Read 6702 times)\nRe: ~ தமிழ் பழமொழிகளின் உண்மையான வடிவம்... ~\nRe: ~ தமிழ் பழமொழிகளின் உண்மையான வடிவம்... ~\nRe: ~ தமிழ் பழமொழிகளின் உண்மையான வடிவம்... ~\nRe: ~ தமிழ் பழமொழிகளின் உண்மையான வடிவம்... ~\nRe: ~ தமிழ் பழமொழிகளின் உண்மையான வடிவம்... ~\nவாழ்வியல் கருவூலங்கள் ( நூல் ) »\n~ தமிழ் பழமொழிகளின் உண்மையான வடிவம்... ~\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/phoenix_pengal/", "date_download": "2021-08-03T07:53:46Z", "digest": "sha1:C24URYGGMGCZ5OX6GOAAV5MMOVSR7QYY", "length": 6040, "nlines": 82, "source_domain": "freetamilebooks.com", "title": "ஸ்பீனிக்ஸ் பெண்கள் – கட்டுரைகள் – கார்த்திகா சுந்தர்ராஜ்", "raw_content": "\nஸ்பீனிக்ஸ் பெண்கள் – கட்டுரைகள் – கார்த்திகா சுந்தர்ராஜ்\nநூல் : ஸ்பீனிக்ஸ் பெண்கள்\nஆசிரியர் : கார்த்திகா சுந்தர்ராஜ்\nஅட்டைப்படம் : க சாந்திபிரியா\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 525\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: க சாந்திபிரியா, சீ.ராஜேஸ்வரி | நூல் ஆசிரியர்கள்: கார்த்திகா சுந்தர்ராஜ்\nகணியம் அறக்கட்டளை – வங்��ி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://planetarium.gov.lk/web/index.php?option=com_content&view=category&id=42&Itemid=82&lang=ta&limitstart=20", "date_download": "2021-08-03T08:05:46Z", "digest": "sha1:54BXLI2BNDCNJZAI5VW5YPYLYYQM7X6W", "length": 2161, "nlines": 32, "source_domain": "planetarium.gov.lk", "title": "புதிய விடயங்கள் எவை", "raw_content": "\nமுகப்பு எமது கோள்மண்டலம் தரவிறக்கம் படக்கலரி வானியல் நாள்காட்டி எங்களுடன் தொடர்புகொள்ளவும் தள ஒழுங்கமைப்பு\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு\n#\t கட்டுரைத் தலைப்பு\t ஆசிரியர்\t அடிப்புகள்\nபயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கு\nமுகப்புஎமது கோள்மண்டலம்எம்மை தொடர்பு கொள்ளதள ஒழுங்கமைப்பு\nஎழுத்துரிமை © 2021 இலங்கை கோள்மண்டலம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\nஇவ் இணையதளம் மிக பொருத்தமாவது IE 7 அல்லது அதற்கு மேல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/2019/11/08/panja-varna-kolaigal-rajeshkumar/", "date_download": "2021-08-03T07:12:57Z", "digest": "sha1:P4XLM2AF5TQB5TN7FWCH736NPMHRKEEV", "length": 4017, "nlines": 54, "source_domain": "oneminuteonebook.org", "title": "பஞ்சவர்ண கொலைகள் - One Minute One Book", "raw_content": "\nஅந்த அதிகாலைக் குளிரையும் தாண்டி விவேக் யமஹாவில் வேகமாகப் பறந்துகொண்டிருந்தான். நீலேஷ் மற்றும் ரோஸி இருவரும் மர்ம நபரால் கொலை செய்யப்பட்டிருந்தனர். ஸ்தலத்திற்கு வந்த விவேக்கிற்கு கிடைத்தது கேஸின் முதல் தடயம். இந்தக் கேஸை விவேக் விசாரித்துக்கொண்டிருக்கும் போதே செந்தாமரைக்கண்ணன், கார்மேகம், பச்சையப்பன் என்ற மூவருக்கும் கொலைமிரட்டல் வருகிறது. நடந்த கொலை மற்றும் கொலை மிரட்டலிலிருந்து விவேக்கிற்கு கேஸில் ஒரு துப்பு கிடைக்கிறது. அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கும் போதே பிரசாந்த் என்பவன் சம்பந்தமே இல்லாமல் கொலை செய்யப்படுகிறான். அடுத்ததாக எக்ஸ் மினிஸ்டர் வெள்ளைச்சாமியும் கொலை செய்யப்பட கேஸ் திக்கு தெரியாத பாதையில் பயணிப்பதை விவேக் உணர்ந்தான். இதற்கிடையில் கொலையாளி போனில் சவால் விடுக்கிறான்.\nஅடுத்த கொலை நிகழும் முன்பு குற்றவாளி பிடிபட்டானா கொலைக்கான மோட்டிவ் என்ன ஸ்பாட்டில் விவேக் கண்டெடுத்த தடயம் என்ன\nஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் அருளிய கந்தர் அநுபூதி\nOne thought on “பஞ்சவர்ண கொலைகள்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/actress-samantha-baby-photo-goes-viral-in-social-media-qcivxh", "date_download": "2021-08-03T08:41:57Z", "digest": "sha1:L2JNH3BHTRIOCSGT3YJ2CWXLUFQ5UZCB", "length": 9094, "nlines": 68, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கைக்குழந்தையாக இருக்கும் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்ட சமந்தா..! வைரலாகும் செம்ம கியூட் போட்டோ.. | actress samantha baby photo goes viral in social media", "raw_content": "\nகைக்குழந்தையாக இருக்கும் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்ட சமந்தா.. வைரலாகும் செம்ம கியூட் போட்டோ..\nநடிகை சமந்தா முதல் முறையாக தன்னுடைய அம்மா தன்னை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவருடைய பாட்டி மற்றும் இரு சகோதரர்களும் உள்ளனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.\nநடிகை சமந்தா இந்த கொரோனா ஊரடங்கை பயனுள்ளதாக மாற்றி வருகிறார். தன்னுடைய வீட்டிலேயே, சிறிய கார்டன் அமைத்து அதில் கீரை வகைகள், மட்டும் முட்டை கோஸ் போன்றவற்றை பயிரிட்டு வருகிறார்.\nசமீபத்தில் கூட இது குறித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, இதுபோன்ற வேலைகள் செய்வதால் மனம் நிம்மதியாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.\nஷூட்டிங் பணிகள் இல்லாத போது, நடிகை சமந்தா இது போன்ற பணிகளில் கவனம் செலுத்தி வருவதால் , ரசிகர்கள் இவரை பாராட்டி வந்தனர்.\nஇதை தொடர்ந்து, சமீபத்தில் கொண்டாடப்பட்ட யோகா தினத்தன்று அமைதியாக அமர்ந்து மெடிடேஷன் செய்வது போன்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.\nஇதுபோல் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில், நடிகை சமந்தா ஆசையாக வளர்த்து வரும் நாய் குட்டியும் இவருடன் அமர்ந்திருந்தது. இந்த புகைப்படங்களும் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் நடிகை சமந்தா, தன்னுடைய அம்மா மற்றும் சகோதரர்களுடன் எடுத்து கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் சமந்தா, கை குழந்தையாக உள்ளார். அவரை அவருடைய அம்மா தூக்கி வைத்துள்ளார். மேலும் இந்த புகைப்படத்தில் சமந்தாவின் சகோதரரகள், பாட்டி ஆகியோரும் உள்ளனர்.\nஇந்த புகைப்படத்தை பதிவிட்டு அவர் கூறியுள்ளதாவது, 'நாங்கள் வளர்ந்து வேறு பாதைகளில் சென்று விட்டோம். ஆனால் நம்முடைய வேர் ஒன்று தான். மிகவும் மிஸ் செய்கிறேன்'' என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.\nலாக் டவுன் பிரச்சனைகள் முடிவடைந்து, மீண்டும் படப்பிடிப்புகள் துவங்கியதும் , சமந்தா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாராவுடன் சமந்தா நடிக்கவுள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n... சமந்தா எடுத்த திடீர் முடிவு... காரணம் தேடி அலையும் ரசிகர்கள்...\nமுதுகு முழுவதையும் காட்டி... சைடு போஸில் கவர்ச்சியில் உச்சம் தொட்ட சமந்தா..\nநயன்தாரா - விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிப்பது குறித்து சமந்தா கூறிய பதில்..\n'தி ஃபேமிலி மேன் 2 ' சீரிஸில் நடிக்க சமந்தா மற்றும் பிரியாமணி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஒருபக்கம் வலுக்கும் எதிர்ப்பு... மறுபுறம் சமந்தாவின் நடிப்பை பார்த்து புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்\nசற்றுமுன்: தனி மாநிலமாக உருவாகிறதா கொங்கு நாடு. மத்திய அரசு அளித்த பரபரப்பு விளக்கம்.\nபிரதமரிடம் நேரடியாக பேசாமல்.. எதுக்கு இந்த வெட்டி பில்டப்.. கன்னடத்தில் பேசி அண்ணாமலையை கலாய்த்த சீமான்.\nமக்களே உஷார்.. அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் பிச்சு உதறப்போகுது.. வானிலை மையம் எச்சரிக்கை.\nகருணாநிதி ஆட்சியில் நான் தனியாள்... இப்போ நாங்க யாரு தெரியுமா.. திமுகவை காரணம் சொல்லும் திருமா..\n... ஓ.கே. சொல்லுவாரா கீர்த்தி சுரேஷ்...\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sampspeak.in/2019/07/aani-swathi-aani-garudan-and-sri.html", "date_download": "2021-08-03T07:01:53Z", "digest": "sha1:VYDQF645V5V6JBYIWFAMTROFVEDPOX65", "length": 18532, "nlines": 314, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Aani Swathi ~ Aani Garudan and Sri Periyazhwar sarrumurai 2019", "raw_content": "\nஸ்ரீவைணவனுக்கு திருமண் காப்பு அடையாளமாக (உண்மையில் இது நமக்கு ரக்ஷை) இருப்பதை போல; ஸ்ரீமன் நாராயணனை தொழும் அனைத்து அடியார்களும் ஏனையோரும் அறிந்தது **'திருப்பல்லாண்டு'**\nபல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு * பலகோடி நூறாயிரம்\n உன் சேவடி செவ்வி திருக்காப்பு\n- இந்த அரிய பொக்கிஷத்தை நமக்கு அளித்தவர் தென்பாண்டி நாட்டிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரிலே ஆனி மாசம் சுக்லபக்ஷம், ஏகாதசி கூடின ஸ்வாதி நக்ஷத்திரத்தில் கருடாம்சராய், அந்தணர் குலமான வேயர் குலத்தில் முகுந்தபட்டர் என்பவருக்கும் - பதுமவல்லி நாச்சியாருக்கும் புத்திரராக அவதரித்தவர் விஷ்ணு சித்தர். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆனிமாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் வேயர்குலம் என அழைக்கப்பட்ட வம்சத்தில் இவர் கருடனின் அம்சம் என்று வணங்கப்படுகிறவர்.\nநம் பொய்யிலாத மணவாள மாமுனிகள் தம் உபதேசரத்தினமாலையிலே 'பொங்கும் பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான் - \"பெரியாழ்வார் எனும் பெயர்\" என்கிறார். அது என்ன பொங்கும் பரிவு \nவடபத்திரசாயி என பள்ளிகொண்ட கோலத்தில் இருக்கும் வடபெருங்கோயிலுடையான் கோயிலுக்கு தெற்கே நந்தவனம் அமைத்து தினம் பகவானுக்கு பூமாலை சாற்றி கைங்கர்யம் செய்து வந்தார்- விஷ்ணு சித்தர். வல்லப தேவன் என்ற அரசன் மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டியநாட்டை ஆட்சி புரிந்து வந்தான். ஒரு நாள் இரவு அவன் நகர்வலம் வரும்போது ஒரு வீட்டுத் திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணனது வார்த்தைகளால் சிந்தனை கிளரப்பெற்று 'மறுமையில் பேரின்பம் பெறுவதற்கு என்ன வழி' என்று வினவினான். விஷ்ணுசித்தர் '‘ஸ்ரீமந்நாராயணனே பரம்பொருள்; பிரபஞ்ச காரணமான பரமாத்மா; அவனடி சரணே சகலத்தையும் அடையும் உபாயம்’ என்று பரத்துவத்தைப் பாண்டியன் சபையில் நிலைநாட்டினார். அப்போது கம்பத்தில் கட்டப்பட்டிருந்த பொற்கிழி தானாக அவர் முன்னே தாழ வளைந்தது. வல்லப தேவன் மகிழ்ந்து 'பட்டர்பிரான்' என்ற பட்டம் சூட்டி யானைமேல் ஏற்றி நகர்வலம் வரச்செய்தான். அதைக் கண்டுகளிக்க எம்பெருமான் ஸ்ரீமன்நாரணனே பிராட்டியுடன் கருடன் மேல் ஏறி வந்து தரிசனம் தந்தாராம். ஆழ்வார் யானையின் கழுத்தில் உள்ள மணிகளைத் தாளமாகக் கொண்டுபரவசத்தில் திருப்பல்லாண்டைப் பாடினார் என்பது குருபரம்பரைக் கதை.\nபொங்கும் பரிவு என்றவுடனே பால் ஞாபகம் வரலாம். பாலில் நீர், கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட் போன்ற தாதுப் பொருள்கள் உள்ளன. பாலைக் கொதிக்க வைக்கும்போது தனது கொதிநிலையான 100 °C அடையும் போது நீர், கொதித்து நீராவியாக மாறுகிறது. அதேநேரத்தில் கொழுப்பு, புரதம் போன்றவை தனியாகப் பிரிந்து பாலின் மேல்புறத்தில் ஆடையாகப் படர்கின்றன. நீராவி மேல் நோக்கி ஆவியாகச் செல்கிறது. அந்த நீராவியை மேலே செல்லவிடாமல் பாலில் படர்ந்துள்ள பாலாடை தடுக்கிறது. அப்போது அந்த ஆடையைத் தள்ளிக்கொண்டு நீராவி மேலெழும்பி வருவதைத்தான் பால் பொங்குகிறது என்கிறோம்.\nபரிவு என்பது ஒத்துணர்ச்சி, அஃதாவது பிறருடைய துன்பத்தில் கலந்து அவர்களுடன் அனுதாபப்படுதலும் அவர்கள் இன்பத்தில் கலந்து மகிழ்தலுமாம். பெற்ற தாய் தன குழந்தைகள் மீதும், பசு தன் கன்றின் மீதும் பரிவு காட்டும். எம்பெருமானுக்கு நன்றாக காய்ச்சிய பாலை சமர்ப்பிப்பது நம் சம்ப்ரதாயம். அப்படி அவருக்கு திருவமுது செய்விக்கும் போது அதிக சூடான பால் எம்பெருமானுக்கு தீங்கு தருமோ என கவலைப்படுவது பொங்கும் பரிவு என கவலைப்படுவது பொங்கும் பரிவு பெருமாளுக்கு நாவல் பழம் சமர்ப்பித்தால் அதன் குளிர்ச்சி அவருக்கு கேடு விளைவிக்குமோ என நினைத்தவர் நம் ஆசார்யர்\nஸ்ரீவைகுண்ட ஸபரிவாரனாய் கருட வாஹனத்திலே எம்பெருமானே எழுந்தருளி எதிரே ஸேவைஸாதிக்க, ஆழ்வார் இந்நிலத்திலே எம்பெருமானுக்கு யாராலே என்ன தீங்கு விளைந்துவிடக்கூடுமோ என்று அதிசங்கைப்பட்டு ‘ஒரு அமங்களமும் நேரிடாதபடி மங்களமே உண்டாயிருக்கவேணும்’ என்று பல்லாண்டு; பல கோடி பல்லாண்டு என வேண்டினவர். எப்படிப்பட்ட எதிரிகளையும் ஒரு விரல் நுனியாலே வென்றொழிக்கவல்ல தேஹவலிவு கொண்டவனும் மல்லர்களை புறந் தள்ளினவனுமான புஜபல பராக்கிரமசாலியை கண்டு – மீண்டும், மீண்டும் மங்களாசாஸநம் பண்ணின பரிவாளர் நம் பெரியாழ்வார். சேஷபூதனுக்குத் திருவடியே உத்தேச்யம் என்பதைக் காட்டவே சேவடி செவ்வி திருக்காப்பு என்றார்.\nபெரியாழ்வார் இயற்றியவை \"திருப்பல்லாண்டும் - பெரியாழ்வார் திருமொழியும்\".\nகோதிலவாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கெல்லாம்\nஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் - வேதத்துக்கு\nஓம் என்னும் அது போல் உள்ளத்துக்கெல்லாம் சுருக்காய்த்\nதான் மங்களம் ஆதலால்*-- ~~~~\n'ஸ்ரீ நாலாயிர திவ்யப்ரபந்தத்தில்' உள்ள எல்லா பாடல்களுக்கும் ஓம் என்ற பிரணவம் போலே- மற்றயவை யாவற்றுக்கும் சுருக்கமாகவும் மங்களாசாசனமாகவும் திகழ்கிறது - \"திருப்பல்லாண்டு\" என நம் ஆசார்யன் மணவாளமாமுனிகள் உபதேசரத்தினமாலையில் அருளிச் செய்துள்ளார். ஸ்ரீநாலாயிர திவ்யப்பிரபந்தம் எப்போது சேவிக்கப்பெற்றாலும், திருப்பல்லாண்டுடன் துவங்குவது ஸ்ரீவைஷ்ணவ மரபு. திருப்பல்லாண்டு மொத்தம் 12 பாசுரங்கள் ; பெரியாழ்வார் திருமொழி - 461 பாசுரங்கள்*.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-08-03T09:06:38Z", "digest": "sha1:6YEPJVE6FFQGWSWYURDTUYLZRTMPOEAG", "length": 16969, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "அணி இலக்கண நூல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅணியிலக்கணங்கூறும்நூல்கள் என்பது செய்யுளிலமைந்துள்ள அணிகளின் இலக்கணங்கூறும் நூல்களாகும். தமிழ்மொழியில் அணியிலக்கணங்கூறும்நூல்கள் குறைவே. தண்டியலங்காரம், வீரசோழியம், மாறனலங்காரம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், குவலயானந்தம், சந்திராலோகம், முத்துவீரியம் என பலநூல்கள் தமிழில் அணியிலக்கணம் கூறும் நூல்களாகும். இவையன்றி அணியியல் என்ற ஒருநூல் இருந்து மறைந்துவிட்டது.\n6 அணி இலக்கண நூல்கள் (காலநிரல்) [1]\nதண்டியலங்காரம் வடமொழியிலுள்ள காவியதர்சம் என்ற இலக்கணநூலை அடிப்படையாகக்கொண்டு, தமிழ்த்தண்டியாரால் எழுதப்பட்டது. நூற்பாயாப்பில் அமைந்தது. 35 பொருளணிகளைக் கூறுவது. இதன் மூலமும் உதாரணச்செய்யுளும் நூலாசிரியராலேயே செய்யப்பட்டது. இதன் காலம் அனபாயன் என்னும் இரண்டாம் குலோத்துங்கனின் காலமாகிய 12-ஆம் நூற்றாண்டாகும். இதற்கு சுப்பிரமணிய தேசிகர் என்பவர் உரை செய்துள்ளார்.\nஇது வீரராசேந்திர சோழன் பெயரில் புத்தமித்திரர் என்ற சமணமுனிவரால் செய்யப்பட்டது; கட்டளைக்கலித்துறை என்னும் காரிகையாப்பால் அமைந்துள்ளது; ஐந்திலக்கணமும் கூறுவது; 35 பொருளணிகளைக்கூறுவது. இதன் காலம் 11ஆம் நூற்றாண்டாகும். இதற்கு பெருந்தேவனார் என்பவர் உரை செய்துள்ளார்.\nஇது நம்மாழ்வார் பேரில் திருக்குருகைப் பெருமாள் கவிராயரால் செய்யப்பட்டது. பொதுவியல் மட்டும் வெண்பாயாப்பிலும், பொருளணியியல், சொல்லணியியல், எச்சவியல் மூன்றும் நூற்பாயாப்பிலும் அமைந்துள்ளன. இதில் 64 பொருளணிகள் கூறப்படுகின்றன. நூலாசிரியராலேயே மூலமும் உதாரணமும் தரப்பட்டுள்ளது. இதன் காலம் 16 -ஆம் நூற்றாண்டாகும். இதற்குக் காரி ரத்னக் கவிராயர் என்பவர் உரை எழுதியுள்ளார்.\nஇது வைத்திய நாத தேசிகர் என்பவரால் தண்டியலங்காரத்தைத் தழுவித் தொகுக்கப்பட்டது. நூற்பாயாப்பில் அமைந்துள்ளது. ஐந்திலக்கணமும் கூறுவது. இதில் 35 பொருளணிகள் கூறப்பட்டுள்ளன. இதற்கு நூலாசிரியரே உரைசெய்துள்ளார். இதன் காலம் 17-ஆம் நூற்றாண்டின் முதற்பகுதியாகும்.\nஇது ஜோசப் பெஸ்கி என்னும் பாதிரியாராகிய வீரமாமுனிவரால் இயற்றப்பட்டது. நூற்பாயாப்பில் அமைந்துள்ளது. ஐந்திலக்கணமும் கூறுவது. இதில் 30 பொருளணிகள் கூறப்பட்டுள்ளன. இதற்கு நூலாசிரியரே உரைசெய்துள்ளார். இதன் காலம் 17-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகும்.\nஅணி இலக்கண நூல்கள் (காலநிரல்) [1][தொகு]\nதொல்காப்பியம் தொல்காப்பியர் கி.மு. 500-300 நூற்பா உவம இயல் பகுதியில் உள்ளவை மூல நூல்\nஅணியியல் அகத்தியர் 8 ஆம் நூற்றாண்டு நூற்பா - நூல் முழுமைநிலையில் கிடைக்கவில்லை\nவீரசோழியம் புத்தமித்திரர் 11 ஆம் தூற்றாண்டு கட்டளைக் கலித்துறை 39 வடமொழியில் 'தண்டி' என்பவர் எழுதிய இலக்கணத்தைத் தழுவியது\nதண்டியலங்காரம் தமிழ்ப் புலவர் தண்டி 12 ஆம் நூற்றாண்டு நூற்பா 125 வடமொழியில் 'தண்டி' என்பவர் எழுதிய இலக்கணத்தைத் தழுவியது. பொருவியல், பொருளணி, சொல்லணி என்னும் தலைப்புகளில் உணிகளை விளக்குவது\nமாறன் அலங்காரம் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் 16 ஆம் நூற்றாண்டு நூற்பா எடுத்துக்காட்டு பாயிரம், பொது, பொருளணி, சொல்லணி, எச்சவியல் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\nஇலக்கண விளக்கம் வைத்தியநாத தேசிகர் 17 நூற்பா 90 5 இலக்கணங்களைக் கூறும் இந்த நூலில் அணி இலக்கணம் என்பது ஒரு பகுதி நூற்பா 620 முதல் 709 வரை உள்ள நூற்பாக்களில் சொல்லப்பட்டுள்ளது. [2]\nகுவலயானந்தம் [3] மாணிக்க வாசகர் 19 நூற்பா 132 அணியியல் என்னும் பகுதி, நூற்பா 151 முதல் 282 வரை [4]\nஅணி இலக்கண வினாவிடை விசாகப் பெருமாள் ஐயர் 19 உரைநடை - இது ஒரு தொகுப்பு நூல்\nசந்திராலோகம் முத்துசாமி ஐயங்கார் 19 நூற்பா 126 சந்திரலோகம் என்னும் நூலின் மொழிபெயர்ப்பு\nதண்டியலங்கார சாரம் சீனிவாசராகவாசாரி 19 உரைநடை - தண்டி என்னும் வடமொழி நூலின் சுருக்கம்\nதொனி விளக்கு சுப்பிரமணிய சாஸ்திரி 20 உரைநடை - தண்டி என்னும் வடமொழி நூலின் மொழிபெயர்ப்பு\nவடமொழியில் ஜயதேவர் என்பவர் எழுதிய சந்திராலோகம் என்ற நூல், முத்துசாமி ஐயங்கார் என்பவரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. இதில் 100 பொருளணிகள் கூறப்பட்டுள்ளன. இதன் காலம் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியாகும்.\nவடமொழியில் அப்பைய தீட்சிதரால் செய்யப்பட்ட குவலயானந்தம் மீனாட்சிசுந்தர கவிராயரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இதில் 124 பொருளணிகள் கூறப்பட்டுள்ளன. இதன் காலம் 19 -ஆம் நூற்றாண்டாகும்.\nமுத்துவீரியம் என்பது முத்துவீரிய உபாத்தியாயர் என்பவரால் இயற்றப்பட்டது. ஐந்திலக்கணமும் கூறுவது. இந்நூல் பற்றி பிற செய்திகள் கிடைக்கவில்லை.\nதா.ம. வெள்ளைவாரணம் ,'தண்டியலங்காரம், திருப்பனந்தாள் மட வெளியீடு. 1968\n↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 145.\n↑ தமிழூர் முனைவர் ச. வே. சுப்பிரதணியன், பதிப்பாசிரியர் (2007). தமிழ் இலக்கண நூல்கள் (மூலம் முழுவதும், குறிப்பு விளக்கங்களுடன்). சிதம்பரம் 608 001: மெய்யப்பன் பதிப்பகம்,. பக். 422 முதல்.\n↑ இது ஒரு மொழிபெயர்ப்பு நூல். மூலநூல் சுப்பைய தீட்சிதர் இயற்றியது\n↑ தமிழூர் முனைவர் ச. வே. சுப்பிரதணியன், பதிப்பாசிரியர் (2007). தமிழ் இலக்கண நூல்கள் (மூலம் முழுவதும், குறிப்பு விளக்கங்களுடன்). சிதம்பரம் 608 001: மெய்யப்பன் பதிப்பகம்,. பக். 704 முதல்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2020, 12:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-08-03T08:59:28Z", "digest": "sha1:RIKUUK42MLLJXGB36MMKTBRGSRRHCGPD", "length": 4760, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு பேச்சு:நடு அமெரிக்க நாடுகளும் மண்டலங்களும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு பேச்சு:நடு அமெரிக்க நாடுகளும் மண்டலங்களும்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெயிண்ட் என்ற ஆங்கிலச் சொல்லை த்மிழாக்கி தூய, அல்லது புனித என மாற்றுவது நங்கு ஏனெனில் சில நாடுகள் (உதா. Saint Bartholamew) பிரெஞ்சு நாடாகும், பிரெஞ்சு மொழியில் சா'ன் என உச்செரிக்கப்படும்; செயிண்ட் ஆங்கிலமாகும். தங்கள் கருத்துக்கள் தேவை.--Avedeus 16:34, 3 செப்டெம்பர் 2010 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 செப்டம்பர் 2010, 16:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/141682/", "date_download": "2021-08-03T07:41:44Z", "digest": "sha1:JGDYQJ3HYHAJBZKHBWUAA7SNE4FVP7N5", "length": 2899, "nlines": 76, "source_domain": "www.akuranatoday.com", "title": "இன்றைய தங்க விலை (04-05-2021) செவ்வாய்க்கிழமை - Akurana Today", "raw_content": "\nஇன்றைய தங்க விலை (04-05-2021) செவ்வாய்க்கிழமை\nஇன்று இலங்கை தங்க விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை, நேற்றைய தின விலைகளின் அடிப்படையிலேயே இன்றைய விலைகளும் அமைந்து காணப்படுகின்றது\n24 கரட் தங்கம் – 108,500 ரூபா\n22 கரட் தங்கம் – 99,450 ரூபா\nதவறாமல் தினமும் காலையில் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள வேண்டுமா கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.\nஇலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம்\nஇன்றைய தங்க விலை (31-07-2021) சனிக்கிழமை\nஇன்றைய தங்க விலை (30-07-2020) வெள்ளிக்கிழமை\n2019 O/L மாணவர்களுக்கான அறிவித்தல்\nறிசாதும் வேண்டாம், பிரண்டிக்சும் வேண்டாம் – உங்கட வேலையைப் பாருங்கோ…\nபொதுமக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்\nபோலிச் செய்தியை பரப்பிய குழுவை கைது செய்ய இன்டர்போல் ஒத்துழைப்பு : அஜித் ரோஹண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cuisinepedia.com/2021/05/tasty-homemade-veg-sandwich.html", "date_download": "2021-08-03T08:00:35Z", "digest": "sha1:WKDWEYZHDNFKWWBYRLFDWQY245LW2DCK", "length": 4935, "nlines": 63, "source_domain": "www.cuisinepedia.com", "title": "Veg Sandwich - Tamil Recipe - சுவையான veg சான்ட்விச்", "raw_content": "\nஎளிய பொருட்களைப் பயன்படுத்தி சுவையான வெஜிடபிள் சாண்ட்விச் உங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம். இந்த எளிதான வெஜிடபிள் சாண்ட்விச் செய்வதற்கன செய்முறை தமிழில் பெற்றுக்கொள்ளுங்கள்.\nகரட் : 100 கிராம்\nபீற்றுட் : 100 கிராம்\nஉருளைக்கிழங்கு : 200 கிராம்\nமாஜரீன் : 100 கிராம்\nபச்சைகலரிங் : 1 தேக்கரண்டி\nபாணின் கரைப்பகுதிகளை நீக்கிவிட்டு, நடுப்பகுதியை மட்டும் 12 சம துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.\nபீற்றூட், கரட், உருளைக்கிழங்கை தோல் நீக்கி, சுத்தம் செய்து கழுவி, தனித்தனியாக அவித்து எடுத்துக்கொள்ளுங்கள்.\nபின் பீற்றூட்டை தனியாக எடுத்து ஸ்கிறேப்பரில் துருவி நீரை வடிகட்டிய பின்னர் அதனுள் ஒரு தேக்கரண்டி மாஜரின், உப்புத்தூள், மிளகுத்தூள் என்பவற்றை தேவையான அளவு சேர்த்துக்கொள்ளவும்.\nஅதுபோன்றே காரட்டையும் தனியாக துருவி நீரை வடிகட்டிய பின்னர் 1 தேக்கரண்டி மாஜரீன், உப்புதூள், மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளவும்.\nஉருளைக்கிழங்கை வேறொரு பாத்திரத்தில் மசித்து இடியப்ப உரலில் பிழிந்தெடுத்து அதற்கும் ஒரு தேக்கரண்டி மாஜரீன், உப்புத்தூள், மிளகுத்தூள் பச்சைக்கலரிங் தேவையான அளவு சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள்.\nபின் மீதமுள்ள மாஜரீனை பாண் துண்டுகளின் ஒரு பக்கத்திற்கு மாத்திரம் பூசிக்கொள்ளவும்.\nஇறுதியாக மாஜரீன் பூசிய 6 பாண் துண்டுகளை எடுத்து ஒவ்வொரு பாண் துண்டிற்கும் முதலில் பரவலாக உருளைக்கிழங்குக் கலவையையும், அதன் மேலே பரவலாக பீற்றூட் கலவையையும் பூசி, வேறொரு பாண் துண்டினால் மூடி அழுத்தி இரண்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள், இப்போது சுவையான சான்ட்விச் உண்ணுவதற்கு தயாராகிவிட்டது.\nWhite Hoppers Recipe Tamil - சுவையான வெள்ளை அப்பம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2017/07/tnpsc-current-affairs-quiz-online-test-128.html", "date_download": "2021-08-03T06:18:11Z", "digest": "sha1:WAB2GACJMPLHE7IYKMOUOHV56DGHFIEP", "length": 19931, "nlines": 68, "source_domain": "www.gktamil.in", "title": "GK Tamil.in: Tnpsc Current Affairs Quiz Online Test:128 - July 20-26, 2017 (Tamil) - International and National, Affairs - Update GK Yourself */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #222222; background: #f7f7f7 none repeat scroll top left; padding: 0 40px 0 40px; } html body .region-inner { min-width: 0; max-width: 100%; width: auto; } h2 { font-size: 22px; } a:link { text-decoration:none; color: #00ae86; } a:visited { text-decoration:none; color: #00ae86; } a:hover { text-decoration:none; color: #41d5b3; transition:0.3s; } .body-fauxcolumn-outer .fauxcolumn-inner { _background-image: none; } .body-fauxcolumn-outer .cap-top { position: absolute; z-index: 1; height: 400px; width: 100%; } .body-fauxcolumn-outer .cap-top .cap-left { width: 100%; _background-image: none; } .content-outer { -moz-box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); -webkit-box-shadow: 0 0 5px rgba(0, 0, 0, .15); -goog-ms-box-shadow: 0 0 10px #333333; box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); margin-bottom: 1px; } .content-inner { padding: 10px 10px; } .content-inner { background-color: #ffffff; } /* Header ----------------------------------------------- */ .header-outer { _background-image: none; } .Header h1 { font: normal normal 50px 'Raleway', sans-serif; color: #222222; text-shadow: -1px -1px 1px rgba(0, 0, 0, .2); text-align:center; } .Header h1 a { color: #222222; } .Header .description { font-size: 140%; color: #777777; text-align:center; } .header-inner .Header .titlewrapper { padding: 22px 30px; } .header-inner .Header .descriptionwrapper { padding: 0 30px; } /* Tabs ----------------------------------------------- */ .tabs-inner .section:first-child { border-top: 1px solid #eeeeee; } .tabs-inner .section:first-child ul { margin-top: -1px; border-top: 1px solid #eeeeee; border-left: 0 solid #eeeeee; border-right: 0 solid #eeeeee; } .tabs-inner .widget ul { _background-image: none; border-bottom: 1px solid #eeeeee; margin-top: 0; margin-left: -30px; margin-right: -30px; } .tabs-inner .widget li a { display: inline-block; padding: .6em 1em; font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #999999; border-left: 1px solid #ffffff; border-right: 1px solid #eeeeee; } .tabs-inner .widget li:first-child a { border-left: none; } .tabs-inner .widget li.selected a, .tabs-inner .widget li a:hover { color: #000000; background-color: #eeeeee; text-decoration: none; } /* Columns ----------------------------------------------- */ .main-outer { border-top: 0 solid #eeeeee; } .fauxcolumn-left-outer .fauxcolumn-inner { border-right: 1px solid #eeeeee; } .fauxcolumn-right-outer .fauxcolumn-inner { /*border-left: 1px solid #eeeeee;*/ } /* Headings ----------------------------------------------- */ div.widget > h2, div.widget h2.title { margin: 0 0 1em 0; font: normal bold 11px 'Raleway', sans-serif; color: #222222; } /* Widgets ----------------------------------------------- */ .widget .zippy { color: #262626; /* text-shadow: 2px 2px 1px rgba(0, 0, 0, .1); */ } .widget .popular-posts ul { list-style: none; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { font: normal bold 11px 'Raleway', sans-serif; } .date-header span { background-color: transparent; color: #222222; padding: inherit; letter-spacing: inherit; margin: inherit; } .main-inner { padding-top: 30px; padding-bottom: 30px; } .main-inner .column-center-inner { padding: 0; } .main-inner .column-center-inner .section { margin: 0 15px; } .post { margin: 0 0 25px 0; } h3.post-title a { font: normal bold 15px 'Raleway', sans-serif; margin: .75em 0 0; } h3.post-title, .comments h4 { font: normal bold 20px 'Raleway', sans-serif; } .post-body { font-size: 110%; line-height: 1.4; position: relative; } .post-body img, .post-body .tr-caption-container, .Profile img, .Image img, .BlogList .item-thumbnail img { padding: 2px; background: #ffffff; border: 1px solid #eeeeee; } .post-body img, .post-body .tr-caption-container { padding: 5px; } .post-body .tr-caption-container { color: #222222; } .post-body .tr-caption-container img { padding: 0; background: transparent; border: none; -moz-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); -webkit-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); } .post-header { margin: 0 0 1.5em; line-height: 1.6; font-size: 90%; } .post-footer { margin: 20px -2px 0; padding: 5px 10px; color: #222222; background-color: #f7f7f7; border-bottom: 1px solid #eeeeee; line-height: 1.6; font-size: 90%; } #comments .comment-author { padding-top: 1.5em; border-top: 1px solid #eeeeee; background-position: 0 1.5em; } #comments .comment-author:first-child { padding-top: 0; border-top: none; } .avatar-image-container { margin: .2em 0 0; } #comments .avatar-image-container img { /*border: 1px solid #eeeeee;*/ } /* Comments ----------------------------------------------- */ .comments .comments-content .icon.blog-author { background-repeat: no-repeat; background-image: url(); } .comments .comments-content .loadmore a { border-top: 1px solid #999999; border-bottom: 1px solid #999999; } .comments .continue { border-top: 2px solid #999999; } /* Accents ---------------------------------------------- */ .section-columns td.columns-cell { /*border-left: 1px solid #eeeeee;*/ } .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .blog-pager-older-link, .home-link, .blog-pager-newer-link { background-color: #ffffff; padding: 5px; } .footer-outer { border-top: 0 dashed #bbbbbb; } /* Mobile ----------------------------------------------- */ body.mobile { background-size: auto; } .mobile .body-fauxcolumn-outer { background: transparent none repeat scroll top left; } .mobile .body-fauxcolumn-outer .cap-top { background-size: 100% auto; } .mobile .content-outer { -webkit-box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); } .mobile .tabs-inner .widget ul { margin-left: 0; margin-right: 0; } .mobile .post { margin: 0; } .mobile .main-inner .column-center-inner .section { margin: 0; } .mobile .date-header span { padding: 0.1em 10px; margin: 0 -10px; } .mobile h3.post-title { margin: 0; } .mobile .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .mobile .footer-outer { border-top: none; } .mobile .main-inner, .mobile .footer-inner { background-color: #ffffff; } .mobile-index-contents { color: #222222; } .mobile-link-button { background-color: #00ae86; } .mobile-link-button a:link, .mobile-link-button a:visited { color: #ffffff; } .mobile .tabs-inner .section:first-child { border-top: none; } .mobile .tabs-inner .PageList .widget-content { background-color: #eeeeee; color: #000000; border-top: 1px solid #eeeeee; border-bottom: 1px solid #eeeeee; } .mobile .tabs-inner .PageList .widget-content .pagelist-arrow { border-left: 1px solid #eeeeee; } .post-list{ padding: 1px 1em 1em 1em; /* margin: -20px 0; */ margin-bottom: -20px; border: 1px solid #ddd; border-radius: 5px; } .post-list:hover { background:#f7f7f7; border-color:#00ae86; transition:.2s; } .post-label a{ margin-right:2px; white-space:nowrap; color: #222222; border-bottom: 1px dashed #00ae86; } .post-comment a{ color: #222222; } .post-label a:hover,.post-comment a:hover{ color: #00ae86; } #blog-pager{ margin: 3em 0; } .feed-links {display:none !important;} div.widget > h2, div.widget h2.title { font: normal bold 16px 'Raleway', sans-serif; border-bottom: 2px solid #ddd; padding: 5px 0; } .comments h4 { text-align: center; text-transform: uppercase; } .comments .comment .comment-actions a { background:#00ae86; border-radius: 3px; color: #f7f7f7; margin-right:5px; padding:5px; text-decoration: none !important; font-weight:bold; } .comments .comment-block { border: 1px solid #dddddd; border-radius:5px; padding: 10px; } .continue { border-top:none !important; } .continue a { background:#00ae86; border-radius:3px; color: #f7f7f7; display: inline-block !important; margin-top: 8px; text-decoration: none !important; } .comments .comments-content .datetime{ float:right; } #comments .avatar-image-container img { border-radius: 50px; } .comments .avatar-image-container { float: left; overflow: hidden; } .comments .comments-content .comment-replies{ margin-top:0; } .topnav { overflow: hidden; background-color: #000; } .topnav a { float: left; display: block; color: #ffffff; text-align: center; padding: 14px 16px; text-decoration: none; font-size: 17px; } .active { background-color: #00ae86; color: #ffffff; } .topnav .icon { display: none; } .dropdown { float: left; overflow: hidden; } .dropdown .dropbtn { font-size: 17px; border: none; outline: none; color: #ffffff; padding: 14px 16px; background-color: inherit; font-family: inherit; margin: 0; } .dropdown-content { display: none; position: absolute; background-color: #f9f9f9; min-width: 160px; box-shadow: 0px 8px 16px 0px rgba(0,0,0,0.2); z-index: 5; } .dropdown-content a { float: none; color: #000000; padding: 12px 16px; text-decoration: none; display: block; text-align: left; } .topnav a:hover, .dropdown:hover .dropbtn { background-color: #00ae86; color: #ffffff; } .dropdown-content a:hover { background-color: #00ae86; } .dropdown:hover .dropdown-content { display: block; } @media screen and (max-width: 600px) { .topnav a:not(:first-child), .dropdown .dropbtn { display: none; } .topnav a.icon { float: right; display: block; } } @media screen and (max-width: 600px) { .topnav.responsive {position: relative;} .topnav.responsive .icon { position: absolute; right: 0; top: 0; } .topnav.responsive a { float: none; display: block; text-align: left; } .topnav.responsive .dropdown {float: none;} .topnav.responsive .dropdown-content {position: relative;} .topnav.responsive .dropdown .dropbtn { display: block; width: 100%; text-align: left; } } div#crosscol.tabs.section {margin: 0 0 2em 0;} .post-page { padding: 0 1em; } .date-header{ color:#888;display:block;border-bottom: 1px solid #888;margin-top: 5px; } .section{margin:0} .column-right-inner .section .widget{ border: 1px solid #ddd; margin: 5px 0; padding: 10px; border-radius: 5px; } .footer-inner .section .widget{ margin: 5px 0; padding: 10px; } footer{ background: #f7f7f7; padding: 8px; margin: 25px -25px -25px -25px; border-top: 1px solid #dddddd; } /* STYLE 1 - Custom Blogger Labels Gadget Styles by Georgia Lou Studios */ .widget li, .BlogArchive #ArchiveList ul.flat li{ padding: 8px 0; } .list-label-widget-content ul { list-style-type:none; padding-left:0px!important; } .list-label-widget-content ul li:before { content: \"\\f054\"; float: left; color: #262626; font-weight: 700; font-family: 'Font Awesome 5 Free'; margin: 4px 5px 0 0; font-size:10px; } .list-label-widget-content li span{ color: #888888; } /*** Mozilla based browsers ***/ ::-moz-selection { background-color: #00ae86; color: #ffffff; } /*** Works on common browsers ***/ ::selection { background-color: #00ae86; color: #ffffff; } .breadcrumbs{ color: #888;margin:-15px 15px 15px 15px; } .status-msg-body{ width:95%; padding:10px; } /* MY CUSTOM CODE - Responsive Table ----------------------------------------------- */ .post table {border: 1px solid #dddddd;border-collapse: collapse;margin: 0;padding: 0;width: 100%;color:#222222;} .post table caption {margin: .25em 0 .75em;} .post table tr {border: 1px solid #dddddd;padding: .35em;} .post table th,.post table td {padding: .625em;border: 1px solid #dddddd;} .post table th {color:#357ae8;letter-spacing: .1em;text-transform: uppercase;background: #dcffed;white-space: nowrap;} .post table td img {text-align: center;} .post tr:hover { background-color: #dcffed; transition:.2s; } @media screen and (max-width: 600px) { .post table,table th,table td {border: 0;} .post table caption {} .post table thead {display: none;} .post table tr {border-bottom: 3px solid #dddddd;display: block;margin-bottom: .725em;} .post table th,.post table td {border:none;} .post table td {border-bottom: 1px solid #dddddd;display: block;} .post table td:before {content: attr(data-label);float: left;font-weight: bold;text-transform: uppercase;} .post table td:last-child {border-bottom: 0;}} body .navbar{height:0;} /* MY CUSTOM CODE - Button ----------------------------------------------- */ a.btn, .btn-toggle{ display:inline-block; padding:0.3em 1.2em; margin:0.3em; border-radius:5px; box-sizing: border-box; text-decoration:none; font-family:inherit; font-weight:700; color:#ffffff; background-color:#00ae86; text-align:center; box-shadow:0px 1px 0px #dddddd; transition: all 0.2s; } a.btn, .btn-toggle{ font-size:20px; } .btn-toggle{ font-size:inherit; } a.btn:hover, .btn-toggle:hover{ background-color:#41d5b3; } a.btn:active, .btn-toggle:active { position:relative; top:1px; } a.btn:before { content: '\\f019'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; display: inline-block; margin: 0 10px 0 0; } .btn-info { display: block; line-height: 1; font-size: 13px; font-style: italic; margin: 7px 0 0; } @media all and (max-width:30em){ a.btn,.btn-toggle{ display:block; margin:0.2em auto; } } .label-size { position:relative; font-size:13px; } .label-size a,.label-size span { padding: 5px; margin: 0 6px 6px 0; float: left; display: block; } .label-size a { color: #ffffff; background: #00ae86; border: 1px solid #00ae86; } .label-size a:hover { background:transparent; color:#00ae86!important; } .label-size span{ color: #222222; background: #f7f7f7; border: 1px solid #dddddd; } /* Start dropdown navigation */ #navigationbar li{ list-style:none; } .searchHolder{ background:#000000!important; float:right!important; } @media screen and (max-width:600px){ .searchHolder{float:left!important;} } #searchbar { display: none; margin: 0 auto; width: 100%; text-align: center; height: 50px; background: #000000; overflow: hidden; z-index: 4; } #searchicon { text-align: center; cursor: pointer; } #searchicon:hover { color: #888888; } #searchBox { font:inherit; -webkit-appearance: none; border: 0px; background: transparent; padding: 10px; outline:none; width: 90%; color:#888888; border-bottom:2px solid #888888; } #searchBox:focus { border-color:#00ae86; transition: .3s; color:#ffffff; } /* End dropdown navigation */ .BlogArchive #ArchiveList ul li{ color:#888888; } .widget.Text ul li, .widget.HTML ul li, .post ul li{ list-style:none; } .widget.Text ul li:before, .widget.HTML ul li:before, .post ul li:before{ content: '\\f0da'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; margin: 0 5px 0 -15px; } blockquote{ background: #f7f7f7; padding: 10px; border: 2px dashed #dddddd; margin: 0; } #comments{ padding:10px; } .post img:hover{ opacity: 0.8; transition: 0.2s; } -->", "raw_content": "\n\"உலகின் முதல் மிதக்கும் காற்றாலை திட்டம்\" (Hywind: The world’s first floating wind farm) எங்கு உருவாக்கப்பட்டுள்ளது\nஐ.நா. சபை, MENASA நாடுகள் இணைந்த பிராந்திய (MENASA:Middle East North Africa and South Asia) தரவு மையமாக (Data Hub) எந்த நகரத்தை தேர்வு செய்துள்ளது\n\"சமத்துவமின்மை குறைப்பு உறுதிகொண்ட நாடுகள் அட்டவணை\"யில் (Countries For Commitment to Reducing Inequality Index) இந்தியா பெற்றுள்ள இடம் எது\nஐந்தாவது சர்வதேச இணையவெளி மாநாடு 2017 ( Global Conference on Cyber Space, November 23-24, 2017) இந்தியாவின் எந்த நகரில் நடைபெறவுள்ளது\nஇங்கிலாந்து நாட்டு \"உச்சநீதி மன்றத்தின் முதல் பெண் தலைவராக\" நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்\nGOOGLE நிறுவனத்தின் தாய் நிறுவனமான 'ALPHABET' நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் யார்\nஇராம்நாத் கோவிந்த், இந்தியாவின் எத்தனையாவது குடியரசுத் தலைவராக பதவியேற்றுள்ளார்\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவியேற்பவருக்கு பதவிபிரமாணம் செய்துவைப்பவர் யார்\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் செயலாளராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/vitamin-c-soap-for-skin-whitening/", "date_download": "2021-08-03T07:43:04Z", "digest": "sha1:B7EUVR7DI6EC2RHTSRYCLVXZMN5NBOO6", "length": 11748, "nlines": 120, "source_domain": "www.pothunalam.com", "title": "உடல் முழுவதும் அழகு பெற வைட்டமின் சி சோப்..! Vitamin C Soap For Skin..!", "raw_content": "\nஉடல் முழுவதும் அழகு பெற வைட்டமின் சி சோப்..\nதோல் வெண்மைக்கு வைட்டமின் சி சோப்..\nmugam vellaiyaga soap: நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய பொதுநலம்.com பதிவில் இயற்கையான முறையில் உடல் முழுவதும் வெள்ளையாக மாற்ற வைட்டமின் சி சோப்(vellaiyaga soap) வீட்டிலே எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். பெண்கள் அனைவரும் கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த சோப்களை பயன்படுத்துவதால் சருமத்தில் எதிர்பார்க்காத பிரச்சனைகள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. அதனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் பயன்படுத்தி இயற்கையாக சோப் எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுவோம் வாங்க..\nSiru thozhil – இயற்கை குளியல் சோப்பு தயாரிக்கும் முறை..\nவைட்டமின் சி சோப்(vellaiyaga soap) தயாரிப்பது எப்படி:\nகிளியர் சோப் பேஸ் – 60 கிராம்( சிறிய துண்டுகளாக நறுக்கியது)\nஆரஞ்ச் பீல் – 1 டேபிள் ஸ்பூன்\nதண்ணீர் – 1/2 கப்\nஆரஞ்ச் எஸ்ஸென்சியல் ஆயில் – தேவையான அளவு\nஆரஞ்ச் எக்ஸ்ட்ராட்ஸ் – 2 டேபிள் ஸ்பூன்\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube\" சேனல Join\" பண்ணுங்க:\nமுதலில் ஒரு பவுலில் ஆரஞ்ச் பீல் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்து கொள்ளவும். ஆரஞ்ச் பீலுடன் தண்ணீர் 1/2 கப் சேர்த்து கொள��ளவும்.\nஅடுத்து இதை வடிகட்டி எடுத்து கொள்ளவும். அடுத்ததாக கிளியர் சோப் பேஸ் 60 கிராம் அளவிற்கு எடுத்துக்கொண்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு பவுலில் எடுத்து கொள்ளவும்.\nஅடுத்து கடாயில் சிறிதளவு தண்ணீர் வைத்து அதனுள் நறுக்கி வைத்த கிளியர் சோப் பேஸ்ஸை கொதிக்க வைக்கவேண்டும்.\nSuyatholil – துணி சோப்பு தயாரிக்கும் முறை..\nநன்றாக கொதித்த உடனே ஆரஞ்ச் எக்ஸ்ட்ராட்ஸ் 2 டேபிள் ஸ்பூன், ஆரஞ்ச் எஸ்ஸென்சியல் ஆயில் தேவையான அளவு சேர்க்க வேண்டும்.\nஅடுத்து உங்களுக்கு சோப் எந்த வடிவில் தேவைப்படுகிறதோ அச்சு கலவையை அந்த மாதிரி வைத்துக்கொள்ள வேண்டும்.\nஇந்த கலவையை உங்களுக்கு பிடித்த அச்சுகளில் ஸ்பூனால் எடுத்து ஊற்றி 1 மணி நேரம் வைக்க வேண்டும். அவ்ளோதாங்க சோப் ரெடி.\nஇந்த இயற்கை ஆரஞ்ச் எண்ணெய் சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருக்கும். இந்த சோப் நம்ம சருமத்தை எப்போதும் மென்மையாகவும், சருமத்தில் எந்த வித பிரச்சனைகளும் வராமல் ஆரோக்கியமாக நீண்ட நாட்களுக்கு வைத்திருக்கும் தன்மை கொண்டது.\nஆரஞ்ச் பீல்களில் அதிகமான வைட்டமின் சி சத்துகள் நிறைந்திருப்பதால் சருமம் எப்போதும் ஆரோக்கியமான தோற்றத்தை அளிக்கும்.\nஇந்த சோப்பை கண்டிப்பா வீட்டுல எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க. உங்க சருமத்திற்கு நல்ல மாற்றம் கிடைக்கும்.\nஇதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil\nஉடல் முழுவதும் அழகு பெற வைட்டமின் சி சோப்\nதோல் வெண்மைக்கு வைட்டமின் சி சோப்\nவைட்டமின் சி சோப் தயாரிப்பது எப்படி\nஉடல் முழுவதும் வெள்ளையாக வீட்டிலேயே செய்யலாம் சோப்..\n15 நிமிடங்களில் பொலிவான சருமம் பெற இதை ட்ரை பண்ணுங்க..\nசரும அழகை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்..\nகண் சுருக்கம் நீங்க சில அழகு குறிப்பு டிப்ஸ் இதோ..\n அப்போ இந்தாங்க அழகு குறிப்புகள்..\nஇனி அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்தி சரும அழகை பாதுகாக்கலாம்..\nசென்னை அமேசான் நிறுவனத்தில் வேலை 2021 | Amazon Jobs 2021\nஇந்த வார ராசிபலன் | Vara Rasi Palan\nதமிழில் அனைவருக்கும் பயன்படும் பயனுள்ள தகவல்கள்..\nஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம் | Oddanchatram Vegetable Market Price Today\n(03.08.2021) சென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..\nநாமக்கல் இன்றைய முட்டை விலை நிலவரம்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை ���ங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும் முறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/putlur-amman-temple-power-and-benefits/", "date_download": "2021-08-03T06:39:34Z", "digest": "sha1:IZ5BCHTVGDVE5C34UTRZG4ESUUP5BNRQ", "length": 15511, "nlines": 118, "source_domain": "www.pothunalam.com", "title": "புட்லூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் சிறப்புகள்..!", "raw_content": "\nபுட்லூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் சிறப்புகள்..\nபுட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் சிறப்புகள்..\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புட்லூர்-ராமபுரம். ஊருக்கு நடுவே கோயில் கொண்டிருக்கிறாள் பூங்காவனத்தம்மன். சென்னை சென்ட்ரலில் இருந்து சுமார் 38 கி.மீ, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ளது.\nநிறைமாதக் கரு சுமந்த வயிற்றுடன், வாய் திறந்து மல்லாந்த நிலையில் படுத்திருக்கும் அந்த அம்மனை வணங்கினால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. ஆனால், குழந்தைக்காக மட்டுமின்றி, எல்லா விதமான வேண்டுதல்களுக்கும் பூங்காவனத்தம்மனைத் தேடி வருகிறார்கள் மக்கள்.\nசரி இப்போது நாம் புட்லூர் ஸ்ரீ அங்காள புட்லூர் அம்மன் கோவில் (putlur amman temple) சிறப்புகள் பற்றி படித்தறிவோம் வாருங்கள்..\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube\" சேனல Join\" பண்ணுங்க:\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் திருக்கோயிலின் சிறப்பு..\nபுட்லூர் அம்மன் கோயில் சிறப்பு:\nputlur amman temple: – இங்கு மூலவராக அங்களபரமேஸ்வரி அம்மனும் விநாயகர் மற்றும் தாண்டவராயன் ஆகியோர் திகழ்கிறார்கள்.\nஇங்கு வீற்றிருக்கும் அம்மனின் பெயர் பூங்காவனத்தம்மன். தல விருக்ஷமாக வேப்பமரம் உள்ளது .\nபுட்லூர் அம்மன் கோயில் (Putlur Amman Temple) 500-1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் (putlur amman temple) ஆகும்.\nபுட்லூர் அம்மன் கோயில் (Putlur Amman Temple) வரலாறு:\nராமபுரம் எனும் கிராமம், பசுமை நிறைந்த வயல் வெளியாக இருந்தது. மேல்மலையனூரில் இருந்து நிறைமாத கர்ப்பிணியான தன் மனைவியை அழைத்துக் கொண்டு காடு-மேடுகளைக் கடந்து நடந்து வந்தார் ஒருவர்.\nஇடுப்பில் கூடையை ஏந்தி, சூலத்தை ஊன்றுகோலாக பயன்படுத்தி மெள்ள நடந்து வந்த அந்தப் பெண்ணுக்கு, கடும் தாகம் நா வறண்டு, நடக்க இயலாமல், அங்கிருந்த மரத்தடி ஒன்றில் அமர்ந்தாள். ”அப்படியே படுத்துக் கொள்ள தண்ணீர் எடுத்து ��ருகிறேன்” என்று மனைவியிடம் சொல்லி விட்டு, கணவர் தண்ணீரைத் தேடி ஓடினார்.\nவறண்டு கிடந்த குசஸ்தலை ஆற்றுப் படுகையைக் கடந்து, ஓரிடத்தில் தண்ணீரை சேகரித்துக் கொண்டு திரும்பினார். என்ன அதிசயம் ஆற்றில் கரைபுரண்டு ஓடியது வெள்ளம். கையில் தண்ணீருடன், பாய்ந்தோடும் வெள்ளத்தை பார்த்தபடி, அழுது கொண்டு நிற்பதைத் தவிர, அவரால் வேறென்ன செய்ய முடியும்\nதஞ்சை பெரிய கோவிலின் தல வரலாறு..\nநேரம் ஆக ஆக நீர் வரத்து மெள்ள குறைந்தது கரை கடக்க வழியும் கிடைத்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்டவர், தண்ணீருடன் கரையைக் கடந்து மனைவி அமர்ந்திருந்த மரத்தடிக்கு ஓடினார். அங்கே… அந்தக் காட்சியைக் கண்டு உறைந்து போனார். அவரின் நிறைமாத கர்ப்பிணி, புற்றுருவமாகக் கிடந்தாள்.\n இந்த இடமே விளை நிலமாகிப் போனது. இங்கு விவசாயி ஒருவர் நிலத்தில் உழுது கொண்டிருந்தபோது, திடீரென… அவரது ஏர்க் கலப்பை அழுந்திய ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டது.\nஅதிர்ந்த விவசாயி மயங்கிச் சரிந்தார். அருகில் வயலில் வேலை செய்தவர்கள், பரபரவென ஓடி வந்தனர். ‘என்னாச்சு… என்னாச்சு…’ என்று ஒருவருக்கொருவர் பதற்றத்துடன் கேட்டுக் கொண்டிருந்த வேளையில்… அங்கு நின்றிருந்த பாட்டியம்மாளுக்கு அருள் வந்தது. ”நான்தான் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி (putlur amman temple). இந்த இடத்துல புற்றுருவமா கிடக்கிறேன்.\nகோயில் கட்டி, என்னைக் கும்பிடுங்க. உங்களையும் உங்க ஊரையும் நல்லா பாத்துக்கறேன். நோய், நொடி அண்டாம, பில்லி, சூனியம் தீண்டாம காப்பேன்’ என்றவள் மயங்கி விழுந்தாள்.\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலின் சிறப்புகள்..\nஅங்காள பரமேஸ்வரி (putlur amman temple), மனித உருவில் தங்கள் ஊருக்கு வந்ததை அறிந்து மெய்சிலிர்த்தனர் ஊர்மக்கள் புற்றுருவாக தோன்றியவளுக்கு அங்கு கோயில் எழுப்பினர்.\nமரம், செடி, கொடிகளுடன் பூக்கள் பூத்துக் குலுங்கிய வயலில் கண்டெடுத்ததால், பூங்காவனத்தம்மன் எனப் பெயரிட்டு வழிபடத் துவங்கினர். அங்காள பரமேஸ்வரி (putlur amman temple) என்ற பழைய பெயரும் இவளுக்கு உண்டு\nபுட்லூர் அம்மன் கோயில் (Putlur Amman Temple) பிராத்தனை:\nபுட்லூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு (putlur amman temple) செல்பவர்கள் பெரும்பாலும் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், கோயிலில் நீராடி விட்டு, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, பிர��காரத்தை 11 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும்.\nஇவ்வாறு 9 வாரங்கள் செய்வதன் மூலம், அவர்களுடைய பிரார்த்தனை நிறைவேறும்.\nபுட்லூர் அம்மன் கோவில் (Putlur Amman Temple) நேரம்:\nசெவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 6:00 முதல் இரவு 8 மணி வரை\nமற்ற நாட்களில் காலை 6:00 முதல் மதியம் 1:00 மணி மற்றும் 2:00 முதல் இரவு 7:30 மணி வரை நடை திறந்திருக்கும்.\nபுண்ணிய தலமான காசி விஸ்வநாதர் கோயில்..\nஇதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal\nஇந்த வார ராசிபலன் | Vara Rasi Palan\nசனி பகவான் பற்றிய ஆன்மீக தகவல்கள்..\nசென்னை அமேசான் நிறுவனத்தில் வேலை 2021 | Amazon Jobs 2021\nஇந்த வார ராசிபலன் | Vara Rasi Palan\nதமிழில் அனைவருக்கும் பயன்படும் பயனுள்ள தகவல்கள்..\nஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம் | Oddanchatram Vegetable Market Price Today\n(03.08.2021) சென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..\nநாமக்கல் இன்றைய முட்டை விலை நிலவரம்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும் முறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2017/10/19/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-08-03T08:16:24Z", "digest": "sha1:IS56XF5FBKWTSGEHEDPMD7MKQTLZL7WM", "length": 24291, "nlines": 155, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "கொய்யாப் பழத்தை மிளகுத் தூளில் தொட்டு சாப்பிட்டால். . . – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nகொய்யாப் பழத்தை மிளகுத் தூளில் தொட்டு சாப்பிட்டால். . .\nகொய்யாப் பழத்தை மிளகுத் தூளில் தொட்டு சாப்பிட்டால். . .\nதமிழில் கொய்வது என்பதற்கு இன்னொரு பொருள் தரும் சொல் என்ன‍வென்றால் அது பறிப்பது ஆகும். மரத்தில்\nஇருக்கும் வரைதான் அது கொய்யா பழம், அதை பறித்த (கொய்த)பின் கொய்த பழம்தா னே என்று கிண்டல் செய்வர். இந்த கொய்யா பழம் என்ற பெயரில் உள்ள‍ தகுந்த பொருள் என்ன‍ தெரியுமா இதனை உட்கொள்பவர்க ளின் உடலில் ஆரோக்கி யத்தைக் கொய்யா மல் கூட்டும், நல்ல கொழுப்புக்களை கொய்யாது திடமளிக்கும், நோய் எதிர்ப்புச் சக்தியை கொய்யாமல் அதிகரிக்கும் என்பதாலேயே இதனை கொய்யா பழம் என்கிறோம். சித்த மற்றும்\nஇயற்கை மருத்துவ முறை கள் பக்க‍ விளைவுகள் அற்ற‍து ப��ன்விளைவுகள் இல்லா தது.\nசனிப்பிடித்தாலும் பிடிக்கலாம் இந்த சளி பிடிக்கக் கூடாது என்று வேடிக்கையாகவும் வேதனையாகவும் சொல்லும் வழக்கு நம் தமிழில் உண்டு. சளிப்பிடித்தால் கூடவே இந்த இருமல் தொல்லையும் பாடாய்படுத்தி எடுக்கும். எப்போது மூக்கை சிந்தி க்கொ ண்டும், இருமிக்கொண்டும் இருப்ப‍தா\nல், பாதிப்பு நமக்கு மட்டு மல்ல‍, நமது அருகில் இருப்பவர்க ளுக்கும் பெருத்த‍ சங்கடத்தையும் ஒருவித அச்சத்தையும் உருவாக்கிவிடும். ஆகவே இந்த‌ இருமல் மற்றும் சளிப் பிரச்ச னையில் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் இதிலிருந்து விரைவாக‌ விடு பட அற்புதமான எளிய வைத்தியம் இதோ\nமுக்கால்வாசி பழுத்தும் கால் வாசி பழுக்கும் தருவாயில் இருக்கும் கொய்யா (Guava)\nபழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நீங்கள் விரு ம்பியவாறு நான்காகவோ அல்ல‍து எட்டாகவோ வெட்டி துண்டு களாக எடுத்துக் கொள்ளுங்கள்.\nசுத்த‍மான மிளகு (Pepper)-ஐ எடுத்து அதனை மிக்ஸியில் போட்டு தூளாக அரைத்து ஒரு பதார்த்த‍ தட்டில் வைத்துக் கொள்ள வே ண்டும். (எக்காரணம் கொண்டும் கடையில் விற்கும் ரெடிமேட் மிளகுத் தூளை பயன்படுத்த‍க் கூடாது)\nஅதன்பிறகு வெட்டிய கொய்யா துண்டுகளை எடுத்து, இந்த மிளகுத் தூளில் தொட்டு அதனை அப்ப‍டியே எடுத்து சாப்பிட வேண்டும். இதை ப்போலவே சாப்பிட்டு வந்தால், சளி (Cold) தொலைந்துபோகும். நுரையீரலில் (Lungs) சளி இருந்தாலும் அந்த‌ சளி வெளியேறும், இருமல் (Cough) பிரச்சனையில் இருந்தும் நல்ல தீர்வு கிடைக்கும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவ முறைகள்\nமருத்துவரை அணுகி அவரது ஆலோசனையை பெற்று உட்கொள்வது நல்ல‍து.\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, மரு‌த்துவ‌ம், விழிப்புணர்வு\nTagged Cold, Cough, guava, Peppper, Powder, கொய்யாப் பழத்தை மிளகுத் தூளில் தொட்டு சாப்பிட்டால். . .\nNextபூஜையின் முழுபலனும் பரிபூரணமாக‌ உங்களுக்கு கிடைக்க – பூஜையின்போது\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (164) அழகு குறிப்பு (707) ஆசிரியர் பக்க‍ம் (292) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையி���ே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (292) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,166) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,916) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,455) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,673) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,420) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீர��்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (586) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nV2V Admin on தாலி பிரித்து கோர்த்தல் – ஏன் பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது\nசொலல்வல்லன் on முதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்\nசொலல்வல்லன் on A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nChandrasekaran on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDayalan A on தாலி பிரித்து கோர்த்தல் – ஏன் பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது\nVidhya karthik on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nமாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்த‍ம் கொடுத்தால் என்ன‍ தவறு – வீடியோ\nமுதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்\nஎன்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்க‍த் தவறாதீர்\nபெண்களே வயிற்றின் வலது பக்க‍த்தில் திடீர் வலியா – உடனே கவனிங்க‌\nதினமும் மோர் குடிங்க‍ ஆனால் அதை ம‍ட்டுமே செய்யாதீங்க\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gandhiyamakkaliyakkam.org/post/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0-2/", "date_download": "2021-08-03T08:37:35Z", "digest": "sha1:CFPD4MDXOJGVSPIYF62L3YAOIG5JY6SF", "length": 7483, "nlines": 98, "source_domain": "www.gandhiyamakkaliyakkam.org", "title": "திரு.தமிழருவி மணியன் அவர்களின் அருமையான சொற்பொழிவு தலைப்பு : எங்கே போகிறோம் நாம் ? | காந்திய மக்கள் இயக்கம் (Gandhiya Makkal Iyakkam) | உண்மைக்கு உயிர் கொடுப்போம்!", "raw_content": "\nகாந்தியம் முன்னெடுப்போம் – காந்தியைப் பற்றிய தவறான கருத்துக்களும் சரியான விவரங்களை\nதிரு. தமிழருவி மணியன் அவர்களுக்கு சமூக விழிப்புணர்வு விருதை பிலிம் டுடே இதழ் வழங்கியது\nகாமராஜ் அவர்களை பற்றிய தமிழருவியின் சொற்பொழிவு\nஜீவா என்னும் மாமனிதன் – தமிழருவி மணியன்\nதிரு.தமிழருவி மணியன் அவர்களின் அருமையான சொற்பொழிவு தலைப்பு : எங்கே போகிறோம் நாம் \nதமிழருவி மணியன் – கோவை செய்தியாளர் சந்திப்பு (15 Jul 2018)\nHome காட்சியகம் ஒளிநாடாக்கள் திரு.தமிழருவி மணியன் அவர்களின் அருமையான சொற்பொழிவு தலைப்பு : எங்கே போகிறோம் நாம் \nதிரு.தமிழருவி மணியன் அவர்களின் அருமையான சொற்பொழிவு தலைப்பு : எங்கே போகிறோம் நாம் \non: July 24, 2018 In: ஒளிநாடாக்கள், காட்சியகம், சொற்பொழிவுகள்No Comments\nதமிழருவி மணியன் – கோவை செய்தியாளர் சந்திப்பு (15 Jul 2018)\nஜீவா என்னும் மாமனிதன் – தமிழருவி மணியன்\nதிரு. தமிழருவி மணியன் அவர்களுக்கு சமூக விழிப்புணர்வு விருதை பிலிம் டுடே இதழ் வழங்கியது\nகாமராஜ் அவர்களை பற்றிய தமிழருவியின் சொற்பொழிவு\nஜீவா என்னும் மாமனிதன் – தமிழருவி மணியன்\nகாந்திய மக்கள் இயக்கம், எண் 32 , திருவேங்கடம் தெரு (ஈ வெ ரா பெரியார் சாலை - கோல்டன் டவர் ஹோட்டல் அருகில்), பெரியமேடு, சென்னை 600 003.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/public-transport-begins-tomorrow-in-27-districts.html", "date_download": "2021-08-03T07:22:23Z", "digest": "sha1:LP4ODRM3K4PG56F55YHZNBPG4ERJZEAD", "length": 9664, "nlines": 133, "source_domain": "news7tamil.live", "title": "27 மாவட்டங்களில் 50% பயணிகளுடன் நாளைமுதல் பேருந்துகள் இயக்கம்", "raw_content": "\n27 மாவட்டங்களில் 50% பயணிகளுடன் நாளை முதல் பேருந்துகள் இயக்கம்\n27 மாவட்டங்களில் 50% பயணிகளுடன் நாளை முதல் பேருந்துகள் இயக்கம்\nதமிழ்நாட்டில் நாளை முதல் 27 மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.\nதமிழகத்தில் கொரானா தொற்று குறைய தொடங்கியதை அடுத்து ஏறத்தாழ 50 நாட்களுக்கு பிறகு நாளை முதல் 27 மாவட்டங்களில் பொது போக்குவரத்து மீண்டும் தொடங்க உள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை மண்டல பொது மேலாளர் வெளியிட்ட செய்தி குறிப்பில் பொது போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்ட 11 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களுக்கு மதுரையிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nமதுரை மண்டலத்தில் 714 நகரப் பேருந்துகள், 120 புறநகர் பேருந்துகள் என மொத்தமாக 834 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், மகளிருக்கான இலவச பேருந்துகளும் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வழித்தடங்களில் மக்கள் வரத்தின் அடிப்படையில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யவும், சானிடேசர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது. மேலும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பயணிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அரசு போக்குவரத்து கழக மதுரை மண்டல பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.\n100 அடி உயரத்தில் இருந்து விழுந்தது ஏர் பலூன்: 5 பேர் பரிதாப பலி\nபெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அபார வெற்றி\nதடுப்பூசி தயாரிக்கும் பணிகளை விரைவுபடுத்த மோடி உத்தரவு\nஇந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன\nகருப்புபூஞ்சை நோய் சிகிச்சை: புதிய வழிகாட்டு நெறிமுறைகள்\nகோவையில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nஇந்தியாவில் மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு\n“அந்த மனசு தான் கடவுள்” – ஒலிம்பிக்கில் ஒரு நெகிழ்ச்சி தருணம்\nஒலிம்பிக் அரையிறுதிப்போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி போராடி தோல்வி\nட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் ‘வலிமை’ பட பாடல்\nநாளை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்\nகோவையில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nஇந்தியாவில் மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு\n“அந்த மனசு தான் கடவுள்” – ஒலிம்பிக்கில் ஒரு நெகிழ்ச்சி தருணம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nஒலிம்பிக் அரையிறுதிப்போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி போராடி தோல்வி\nட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் ‘வலிமை’ பட பாடல்\nநாளை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Thajinthan", "date_download": "2021-08-03T09:05:09Z", "digest": "sha1:KXDT2I5HGFVTMZ4SSDNLEL7BZ5G27Z7N", "length": 10853, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Thajinthan - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாருங்கள், Thajinthan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\n-- ஜெயரத்தின மாதரசன் (பேச்சு) 22:55, 5 சூன் 2019 (UTC)\nஉங்களுடைய பயனர் கணக்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஆக்க நோக்கில் இல்லாத தொகுப்புகளை தொடர்ந்து செய்ததால், இவ்வாறு செய்யப்பட்டது. தடை காலாவதியானதும், விக்கிப்பீடியாவின் வழிகாட்டுதலின் படி பயனுள்ள பங்களிப்பைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஉங்களுடைய தடையை நீக்க தகுந்த காரணங்கள் இருப்பதாக நீங்கள் கர��தினால், உங்களுடைய தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். உங்கள் உரையாடல் பக்கத்தில் உள்ள தடை அறிவிப்புக்கு கீழேயான, உங்களுடைய காரணத்தை சேர்க்கவும்: {{unblock|reason=Your reason here ~~~~}}. Kanags \\உரையாடுக 23:05, 10 சூலை 2019 (UTC)\nவேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]\nசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக\nகவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்\nஉங்கள் பெயர் பதிவு செய்க கட்டுரைகளைப் பதிவு செய்க\nமேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2019, 14:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/41", "date_download": "2021-08-03T06:28:24Z", "digest": "sha1:WJPYUK7KF2BYODM3EFCURJQSJOCQZNIM", "length": 6571, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/41 - விக்கிமூலம்", "raw_content": "\nபாடப் பொருள் பற்றிய சிந்தனையை, மனதில் படம்: பிடித்துக் கொண்டு அறியுமாறு விளக்கம் தரும் முறை (Description).\nஎதற்காகக் கற்றுக் கொள்கிறோம் என்பதை மாணவர்கள் உணர்ந்து, அதில் ஆர்வம் கொண்டு, எப்படி செயல் படுவது, மேம்படுத்துவது என்பதாகப் போதிக்கும் முறை. (Explanation).\nஇதை சொல் விளக்க முறை - என்றும் (Verbal Explanation) என்றும் கூறுவார்கள்.\n2. செயல் விளக்கம் தருதல் (Demonstration)\nஉடற்கல்வி என்பது செய்து கொண்டே பழகுதல் ஆகும் ஆகவே, எந்தப் பாடத்தையும் பயிற்சியையும் செயல் மூகாம் காட்டி, செய்யச் செய்து, தேர்ச்சி பெறுமாறு செய்வது தான் செயல் விளக்க முறையாகும்.\n3. ஆராய்ந்தறிய உதவுதல் (Exploration)\nமாணவர்கள் தாங்க��் அறிந்தவற்றை, கண்டு கேட்டவற்றை செயல்படுத்திப் பார்த்த பிறகும், மேலும் அது பற்றி ஆராய்ந்து, துருவித் துருவி ஆராயும் சூழ்நிலையை உண்டாக்கும் முறை இது இதை ஆய்வுக்கூட முறை என்றும் கூறலாம்\nதனிப்பட்ட முறையில் தாங்கள் புரிந்து கொண்டதை மற்ற மாணவர்களுடன் கலந்துரையாடச் செய்து, மேலும் தெரிந்து கொள்ள உதவுதல். இந்த உரையாடலில் ஆசிரியர்\n-- replacing விக்கிமூலம்:ஆலமரத்தடி|ஆலமரத்தடி -->\nஇப்பக்கம் கடைசியாக 15 நவம்பர் 2020, 11:55 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/173", "date_download": "2021-08-03T07:00:16Z", "digest": "sha1:EVXKTR6IPRJTZE6H2UTSVE5R4FNVSMM3", "length": 6907, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/173 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஉண்மையா பொய்யா என்பதை அறிந்துகொள்ள சுலபமான வழியிருக்கிறது. தீராத தைரியம் இருக்கிறதா இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும். எதற்கும் அஞ்சாத தைரியமே உண்மையான தெய்வ பக்திக்கு லக்ஷணம். அஃதில்லா த பக்தி தேங்காய்க்கும் சர்க்கரைப் பொங்கலுக்கும் வீண் செலவு.\nதெய்வம் உண்டென்று நீ நம்புகிருயா உண்டாளுக் அது சர்வ சக்தியுடையது. அது என்னைப் படைத்தது, நாளுக என்னை உண்டாக்கிக் கொள்ளவில்லை அது என்னை: காக்கின்றது. எனது செய்கையாலே நான் உயிர் பிறக்க வில்லை. அதையே சரணடைவேன். இனி எதற்கும் பய மில்லை. அதை நான் பரிபூர்ணமாகச் சரணடைந்தால் அதன் சக்திகளெல்லாம் என்னிடத்திலே தோன்றும் மேருவைச் சார்ந்த காக்கையும் பொன்னிறமடையும். அதனல் அமரத்தன்மை பெறுவேன். இவ்விதமாக ஒருவன் மனத்தை உறுதி செய்துகொண்ட பிறகு, அவ்வுறுதிக்கு இணங்கும்படி தன் செய்கைகளை யெல்லாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.\nமுதலாவது, நோய் தீர்த்துக்கொள்ள வேண்டும். நோயுள்ள உடம்பு பயனில்லை. நோயை ஒருவன் தனது மனே பலத்தாலே நீக்கிவிடலாம். நல்ல காற்று, நல்ல நீர் ஒளி, வெயில், இவற்றிலே உடம்பு பழகவேண்டும். நாள் தோறும் ஏதேனும் ஒர் காரியத்திலே உடல் வெயர்க்கும்படி உழைக்க வேண்டும். இது புதிய உயிர் கட்டுவ��ற்கு அடிய 6-\n-- replacing விக்கிமூலம்:ஆலமரத்தடி|ஆலமரத்தடி -->\nஇப்பக்கம் கடைசியாக 9 மார்ச் 2018, 07:57 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/45476.html", "date_download": "2021-08-03T08:23:37Z", "digest": "sha1:X5KDWZN2IZZOS47PKOJ6KH6OYBJ6WRBT", "length": 8674, "nlines": 94, "source_domain": "www.ceylonmirror.net", "title": "30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 'பைஸர்' கொரோனா தடுப்பூசி. - Ceylonmirror.net", "raw_content": "\n30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ‘பைஸர்’ கொரோனா தடுப்பூசி.\n30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ‘பைஸர்’ கொரோனா தடுப்பூசி.\nமன்னார் மாவட்டத்தில் கரையோர பிரதேசங்களில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ‘பைஸர்’ கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையின் 2 ஆம் கட்டம் (14) புதன் கிழமை காலை 8 மணி தொடக்கம் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் பிரதேச செயலகம் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை ஆகியவை இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.\nமன்னார் கடற்பரப்பில் இடம் பெறும் சட்ட விரோத செயற்பாடுகள் காரணமாக இந்திய மீனவர்கள் ஊடாக நாட்டுக்குள் கொரோனா தொற்றின் திரிவான டெல்டா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மன்னார் மாவட்டத்திற்கு அண்மையில் 2 ஆம் கட்டமாக 22 ஆயிரத்து 230 தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நிலையில் குறித்த தடுப்பூசிகளை சமூகத்திற்கு வழங்கும் செயற்பாடு மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கிய கரையோர கிராமங்களில் தொடர்ச்சியாக செலுத்தப்பட்டு வருகின்றது.\nஅதன் அடிப்படையில் புதன் கிழமை மன்னார் மாவட்டத்தை நிரந்தர வசிப்பிடமாக கொண்டவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில் பொதுசுகாதார வைத்திய அதிகாரிகள் ,தொற்று நோய் விஞ்ஞான பிரிவுக்கான வைத்திய அதிகாரி , சுகாதார துறையினர் , பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் மற்றும் முப்படையினருடைய ஒத்துழைப்புடன் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவல்வை ஆதிகோயிலடியில் 48 பேருக்குக் கொரோனா\nசந்திமால் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு அவசர கடிதம்.\nஎலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரத்தினபுரியில் உயர்வு.\nமான்களை வேட்டையாடிய இருவர் வசமாக சிக்கினர்\nஐஸ் போதைப்பொருள் வர்த்தகர் 90 லட்சம் ரூபா பணத்துடன் கைது\nகொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு அமெரிக்கா தொடர் ஒத்துழைப்பு.\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மதிப்பெண் சற்றுநேரத்தில் வெளியீடு\nஎலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரத்தினபுரியில்…\nசீராப்பள்ளியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nமான்களை வேட்டையாடிய இருவர் வசமாக சிக்கினர்\nபக்கத்து வீட்டில் கொரோனா தொற்று ஒன்றரை ஆண்டாக பூட்டிய வீட்டில்…\nஐஸ் போதைப்பொருள் வர்த்தகர் 90 லட்சம் ரூபா பணத்துடன் கைது\nகொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு அமெரிக்கா தொடர்…\nதடுப்பூசியைப் பெறுவதில் வடக்கு மக்கள் மிக ஆர்வம் இராணுவத் தளபதி…\nவடக்கில் இதுவரை 62 வீதமானோருக்குத் தடுப்பூசி ஏற்றல்\n‘சிடெட்’ தோ்வு முறையில் மாற்றம்: சிபிஎஸ்இ தகவல்\nதமிழக பட்ஜெட் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை…\nதர நிா்ணய விதிகளை கடைப்பிடிக்காவிடில் பொம்மை தயாரிப்பாளா்களுக்கு…\nஇரண்டு தலைகளுடன் பிறந்துள்ள அதிசய கன்றுக்குட்டி\nகாணமல்போன 53 வயது பெண் 7 நாட்களின் பின் நீர்வீழ்ச்சியில் சடலமாக…\nஇரண்டு ஏரிகள் திடீரென்று இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய நிகழ்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/46257.html", "date_download": "2021-08-03T06:31:06Z", "digest": "sha1:HJHJJGREJVY6OMMIBN6MBB7Z7QPBN5LW", "length": 9962, "nlines": 101, "source_domain": "www.ceylonmirror.net", "title": "இணக்கப்பாடுகளை ஏற்படுத்தி சகலரும் ஒன்றாகப் பயணிப்போம் - மைத்திரி அறைகூவல். - Ceylonmirror.net", "raw_content": "\nஇணக்கப்பாடுகளை ஏற்படுத்தி சகலரும் ஒன்றாகப் பயணிப்போம் – மைத்திரி அறைகூவல்.\nஇணக்கப்பாடுகளை ஏற்படுத்தி சகலரும் ஒன்றாகப் பயணிப்போம் – மைத்திரி அறைகூவல்.\nதேசிய இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டு அனைவரும் ஒன்றாக பயணிப்பதன் மூலமே பிரச்சினைகளில் இருந்து நாட்டை மேலெழுப்ப முடியும் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன எம்.பி. தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சர் உதயகம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே���ே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\n“உதய கம்மன்பிலவை அமைச்சர் பதவியில் இருந்து விலக்கும் அளவுக்கு எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை தவறாகக் கூற முடியாது. எந்தவொரு அரசும் தானே விரும்பி அதனை அதிகரிப்பதில்லை.\nகாலத்துக்குக் காலம் அரசுகள் மாறினாலும் நிலையான தேசிய கொள்கையொன்றை உருவாக்கிக் கொள்ளும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மாறாக அமைச்சுப் பதவி மாறினாலும் கொள்கையை மாற்றிக்கொள்ளும் நிலை இனியும் தொடரக்கூடாது.\nபொருளாதார நெருக்கடியின் அடிப்படையில் நாடு இன்று பல பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்து வருகின்றது. கடந்த 40 ஆண்டுகால அரசுகளின் பலவீன செயற்பாடுகளின் விளைவுகளே இன்றைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணம்.\nஇந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் வேளையில் கடந்த கால பலவீனமான செயற்பாடுகளைக் கருத்தில்கொள்ள வேண்டும்.\nஅரச வங்கிகளில் அரசு கடன்களைப் பெற்றுக்கொள்வது குறித்தும் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கூறப்பட்டுள்ளது. அரச வங்கிகளில் கடன் வாங்காத அரசு எதுவென தேடிப்பிடிக்க முடியாது.\nஅரச வங்கிகளில் கடன்களைப் பெறுவது அல்லது சர்வதேச கடன்களைப் பெற்றுக்கொள்வதை சகல அரசுகளும் கையாண்டுள்ளன. எமது அரசிலும் அதனைச் செய்துள்ளோம்” – என்றார்.\nஒட்டுமொத்த மக்களும் அரசுக்கு எதிராக வீதியில் இறங்குவார்கள் கஜேந்திரகுமார் பகிரங்க எச்சரிக்கை.\n01. ஈழப் போராட்டத்தின் இன்னொரு பக்கம் : செந்தூரன்\nஎலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரத்தினபுரியில் உயர்வு.\nமான்களை வேட்டையாடிய இருவர் வசமாக சிக்கினர்\nஐஸ் போதைப்பொருள் வர்த்தகர் 90 லட்சம் ரூபா பணத்துடன் கைது\nகொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு அமெரிக்கா தொடர் ஒத்துழைப்பு.\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மதிப்பெண் சற்றுநேரத்தில் வெளியீடு\nஎலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரத்தினபுரியில்…\nசீராப்பள்ளியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nமான்களை வேட்டையாடிய இருவர் வசமாக சிக்கினர்\nபக்கத்து வீட்டில் கொரோனா தொற்று ஒன்றரை ஆண்டாக பூட்டிய வீட்டில்…\nஐஸ் போதைப்பொருள் வர்த்தகர் 90 லட்சம் ரூபா பணத்துடன் கைது\nகொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள��க்கு இலங்கைக்கு அமெரிக்கா தொடர்…\nதடுப்பூசியைப் பெறுவதில் வடக்கு மக்கள் மிக ஆர்வம் இராணுவத் தளபதி…\nவடக்கில் இதுவரை 62 வீதமானோருக்குத் தடுப்பூசி ஏற்றல்\n‘சிடெட்’ தோ்வு முறையில் மாற்றம்: சிபிஎஸ்இ தகவல்\nதமிழக பட்ஜெட் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை…\nதர நிா்ணய விதிகளை கடைப்பிடிக்காவிடில் பொம்மை தயாரிப்பாளா்களுக்கு…\nஇரண்டு தலைகளுடன் பிறந்துள்ள அதிசய கன்றுக்குட்டி\nகாணமல்போன 53 வயது பெண் 7 நாட்களின் பின் நீர்வீழ்ச்சியில் சடலமாக…\nஇரண்டு ஏரிகள் திடீரென்று இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய நிகழ்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/03/sayam-ias-tn-policital.html", "date_download": "2021-08-03T06:45:38Z", "digest": "sha1:5UDAYDFRK7IPBWUJCE2IFVUFCUJJC4NK", "length": 11464, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "சகாயமும் தேர்தல் களத்தில் குதித்தார்! - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / சகாயமும் தேர்தல் களத்தில் குதித்தார்\nசகாயமும் தேர்தல் களத்தில் குதித்தார்\nமுகிலினி Monday, March 15, 2021 தமிழ்நாடு\nநேர்மையின் அடையாளமாக ஆறியப்படும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம், அரசியலில் ஈடுபடப்போவதாக சமீபத்தில் அறிவித்தார். அதன்படி, ‘அரசியல் பேரவை’ என்ற பெயரில் வரும் சட்டசபை தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் சகாயம் பேசியதாவது, “அரசியல் மாற்றத்துக்கு பதில் சமூக மாற்றத்தை இளைஞர்கள் ஏற்படுத்த வேண்டும். இன்றைய காலம் தமிழக வரலாற்றின் மிக முக்கியமான காலம்.\nபுதிதாக ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. தமிழக சட்டசபை தேர்தலில் எனது ‘அரசியல் பேரவை’ 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழ்நாடு இளைஞர் கட்சி, வளமான தமிழகம் கட்சியுடன் எங்களது அரசியல் பேரவை இணைந்து போட்டியிடும்.\nவரும் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. அந்த இரண்டு கட்சிகளின் சின்னத்தில் எங்கள் இளைஞர்கள் களம் காண்பார்கள்” என்றுள்ளார். ‘அரசியல் பேரவை’ சார்பில் கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து மாணிக்கம் என்பவர் போட்டியிடுகிறார்.\nநிலஅளவை இடம்பெறவேண்டுமென வலியுறுத்திய தெற்கைச் சேர்ந்த சீன நாட்டவர்\nதென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோத்தாபாய கடற்படை மு���ாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர்\nஇறுதி யுத்தம்:வவுனியாவில் பாலியல் லஞ்சம் கோரிய றிசாட் கும்பல்\nஇறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்களது பெருமளவு சொத்துக்களை கோத்தபாய ஆசீர்வாதத்துடன் சூறையாடிய றிசாத் கும்பல் வவுனியாவில் பெருமளவு தமிழ் பெண்க...\nமணி விவகாரம்: முன்னரே தீர்மானிக்கப்பட்டதா\nபிரதான வீதிகளுக்குக் குறுக்காக யாழ் நகரில் மாநகர சபைக்குத் தெரியாமல் ஐந்து முக்கிய இடங்களில் வீதிக்கு குறுக்காக - மேலே - பாரிய விளம்பர தட்ட...\nகொரோனா தடுப்பூசிகளது இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பிரத...\nபாலசுந்தரம்பிள்ளைக்கு அடைக்கலம் கொடுத்த சுமா\nதனது முன்னாள் சகபாடிகளை டக்ளஸ் தேவானந்தா கைவிட்ட நிலையில் அவர்களிற்கு கூட்டமைப்பு ஆதரவு கொடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்...\n வீடுகளில் குடியேறுங்கள் இல்லையேல் பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும்\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளில் இன்றுவரை குடியேறாதவர்களின் வீடு மற்றும் காணி என்பன பிற\nஊடகவியலாளர் நண்பன் சகாதேவன் நிலக்சனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல்...\nஒருவாறு வெளியே வந்தார் கண்ணதாசன்\nதேர்தல் காலத்தில் விடுவித்து விட்டதாக எம்.ஏ.சுமந்திரன் கூவித்திரிந்த விரிவுரையாளர் கண்ணதாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி...\nரிஷாட் பதியுதீன் பயன்படுத்திய வாசஸ்தலத்தில் இரண்டு அறைகளுக்கு சீல் வைப்பு\nமுன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சராக இருந்த காலத்தில் பயன்படுத்திய உத்தியோகபூர்வமான\nமுல்லைத்தீவு ட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை சீனாவிற்கு தாரை வார்க்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவ...\nArrest அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinasari.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-48-%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2021-08-03T08:22:25Z", "digest": "sha1:RMU5R566LHJDJVN6PHQKBELIXUVUFVKN", "length": 16857, "nlines": 295, "source_domain": "www.thinasari.com", "title": "வல்வை ஆதிகோயிலடியில் 48 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று – Thinasari", "raw_content": "\nவல்வை ஆதிகோயிலடியில் 48 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று\nயாழ்.வடமராட்சி, வல்வெட்டித்துறையில் இன்று 39 பேர் உட்பட இரண்டு நாட்களில் 48 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nவல்வெட்டித்துறை ஆதிகோயிலடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் எழுமாற்றாக 156 பேரிடம் இன்று பி.சி.ஆர். மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் 29 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.\nமேலும் 32 பேரிடம் இன்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 9 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nவல்வெட்டித்துறை ஆதிகோயிலடியைச் சேர்ந்த ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு இன்று சென்று பி.சி.ஆர். பரிசோதனையை முன்னெடுத்துள்ளார். அவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், நேற்று 9 பேருக்குத் தொற்றுள்ளமை பி.சி.ஆர். பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.\nPrevious: மன்னாரில் ஆறு கத்தோலிக்க சிற்றாலயங்கள் மீது தாக்குதல்\nNext: முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவ மர்ம பொருட்கள் மீட்பு\nபல பிரதேசங்களில் பால் மாவுக்குத் தட்டுப்பாடு\nபல பிரதேசங்களில் பால் மாவுக்குத் தட்டுப்பாடு\nநீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி\nநீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி\nவானிலை தொடர்பில் வெளியான தகவல்\nவானிலை தொடர்பில் வெளியான தகவல்\nசிந்துவை துரத்திய தோல்விகளும், கேள்விகளும்… இருபதே மாதங்களில் மீட்டெடுத���த பார்க் டே சாங் யார்\nகுழந்தையை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் 26 வார விடுப்பு; டியாஜியோ நிறுவனம் அறிவிப்பு\nமும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nவலிமை: “நாங்க வேற மாறி” பாடலில் வாழ்க்கை தத்துவங்களை அள்ளித்தெளித்த அஜித்… ரசிகர்கள் ஹேப்பி\nafghanisthan america canada children drama serial whatsapp ஆக்கி ஆர்யா இந்தியா உணவு ஒப்போ ஒரு நாள் கிரிக்கெட் ஒலிம்பிக் கால்பந்து கிரிக்கெட் கொரோனா சபரிமலை சிவகார்த்திகேயன் சீரியல் சுப்ரீம் கோர்ட்டு ஜ.சி.சி டென்னிஸ் தடுப்பூசி திருப்பதி தோனி நோய் எதிர்ப்பு மருத்துவம் முட்டை மேகதாது அணை ராணுவம் ரிசர்வ் வங்கி ரெயில்கள் விஜய் விம்பிள்டன் ஸ்ரீநகர்\nசிந்துவை துரத்திய தோல்விகளும், கேள்விகளும்… இருபதே மாதங்களில் மீட்டெடுத்த பார்க் டே சாங் யார்\nசிந்துவை துரத்திய தோல்விகளும், கேள்விகளும்… இருபதே மாதங்களில் மீட்டெடுத்த பார்க் டே சாங் யார்\nகுழந்தையை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் 26 வார விடுப்பு; டியாஜியோ நிறுவனம் அறிவிப்பு\nகுழந்தையை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் 26 வார விடுப்பு; டியாஜியோ நிறுவனம் அறிவிப்பு\nமும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்\nமும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nசிந்துவை துரத்திய தோல்விகளும், கேள்விகளும்… இருபதே மாதங்களில் மீட்டெடுத்த பார்க் டே சாங் யார்\nகுழந்தையை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் 26 வார விடுப்பு; டியாஜியோ நிறுவனம் அறிவிப்பு\nமும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nவலிமை: “நாங்க வேற மாறி” பாடலில் வாழ்க்கை தத்துவங்களை அள்ளித்தெளித்த அஜித்… ரசிகர்கள் ஹேப்பி\nCovid Questions: துபாயில் முதல் டோஸ் ஃபைஸர் போட்டுக்க���ண்டேன்; 2-வது டோஸ் வேறு தடுப்பூசி போடலாமா\nஹாக்கி : வென்றது பெல்ஜியம்… பெனால்ட்டிகளில் கோட்டைவிட்ட இந்தியா\nஆடிப்பெருக்கு: `தண்ணீரைப் போற்றும் தமிழர்களின் திருவிழா’ – வியப்பூட்டும் வரலாறு\nவாத்தி கமிங் பாடலுக்கு மகளுடன் நடனமாடிய டேவிட் வார்னர்\nதிடீரென விமானத்தில் ஏற்பட்ட கோளாறு அதிர்ச்சிக்கு உள்ளான சீயான் 60 படக்குழு..\nசிந்துவை துரத்திய தோல்விகளும், கேள்விகளும்… இருபதே மாதங்களில் மீட்டெடுத்த பார்க் டே சாங் யார்\nகுழந்தையை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் 26 வார விடுப்பு; டியாஜியோ நிறுவனம் அறிவிப்பு\nமும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nவலிமை: “நாங்க வேற மாறி” பாடலில் வாழ்க்கை தத்துவங்களை அள்ளித்தெளித்த அஜித்… ரசிகர்கள் ஹேப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/11875/", "date_download": "2021-08-03T07:31:07Z", "digest": "sha1:GPH5XYFKPXIMQELDBTAVMZF2PC4KC4YZ", "length": 4840, "nlines": 86, "source_domain": "amtv.asia", "title": "திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி நாளை விடுமுறை – AM TV", "raw_content": "\nஜெம் மருத்துவமனையில் “ஜெம் லேப்ராஸ்கோபிக் மற்றும் ரோபோட்டிக் குடலிறக்கம் மற்றும் வயிறு மறுசீரமைப்பு சிகிச்சை மையம்” துவக்கம்\nதலைமைச் செயலகத்தில் இன்று எடுத்த முதல் படம் அரசு மலர் ஆசிரியர் பாலமுருகன்\nடாக்டர் எஸ்.குருநாதன், ஒருங்கிணைந்த இடுப்பமைவு சிறப்பு சிகிச்சை மையத்தை, சென்னை ஜெம் மருத்துவமனையில் இன்று துவக்கி வைத்தார்.\nசெய்தித்தாள் திரைப்படத்தின் இன்று பிரஸ் மீட்\nகட்டணமில்லாமல் வீ அன்லிமிடெட்டில் இரவு முழுவதும் வரம்பற்ற அளவில் இணைய வசதி\nடிஜிட்டல் தொழில் நுட்பத்தில் விமர்சனம் இல்லாத இலவச கருவி ‘Abj-2020’\nதிருவாரூர் மாவட்டத்தில் பள்ளி நாளை விடுமுறை\nதிருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை..\nஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தல்..\nதிருவாரூர் மாவட்டத்தில் பள்ளி நாளை விடுமுறை\nஅகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் சேலத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது,\n102 வது பிறந்த தினமான திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்��ு இனிப்புகள் வழங்கப் பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/2019/08/25/crime-novel-rajeshkumar-andha-69-naatkal/", "date_download": "2021-08-03T08:40:33Z", "digest": "sha1:4W7TICT5UNHAVFABF74T6ZCUSNILRO4N", "length": 4962, "nlines": 50, "source_domain": "oneminuteonebook.org", "title": "அந்த 69 நாட்கள்! - One Minute One Book", "raw_content": "\n“ஆர்வம் ஆசையாக மாறும்போது அதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும்..”\nசென்னையிலிருந்து கோவைக்கு வேலை சம்பந்தமாக வந்திருந்த வெங்கட், வழக்கமாய் தங்கும் தன்னுடைய நண்பன் கல்யாண் வீட்டிற்கு சென்ற போது அங்கு அவனைக் காணவில்லை. மேலும், அவனுடைய அறையிலிருந்த ரத்தத்துளிகள் வெங்கட்டையும், கல்யாணின் தங்கை ஆருத்ராவையும் கலக்கமடையச் செய்தது. இதற்கிடையில் கல்யாணின் விசித்திரமான நடவடிக்கையைப் பற்றி அவனுடைய தங்கை கூறியபோது ஏதோ தவறு நேர்ந்திருப்பதை வெங்கட் உணர்ந்தான். அவனுடைய அறையைப் போலீஸ் சோதனை போட்டபோது கிடைத்த டையரியைப் புரட்டியபோது கிறுக்கலாய் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் கேஸை மேலும் குழப்பத்துக்கு கொண்டு போனது.\nகல்யாணைக் கண்டுபிடிக்க வைத்தீஸ்வரன் கோவிலில் ஏடு பார்க்க செல்லும் வெங்கட், ஆருத்ராவுக்கு அம்பாள் அடிமை சுவாமிகளிடமிருந்து கல்யாணைப் பற்றிக் கிடைத்த தகவல்கள் அவர்களை வியப்பின் விளிம்புக்கே கொண்டு சென்றது. இந்தக் கேஸில் திடீர் திருப்பமாய் கல்யாணுக்கும் அந்த 69 நாட்களுக்கும் உள்ள தொடர்பை கண்டுபிடிக்கும் போலீசார்.\nகல்யாண் வீட்டிலிருந்த ரத்தம் யாருடையது கல்யாணின் வித்தியாசமான நடவடிக்கைக்கு என்ன காரணம் கல்யாணின் வித்தியாசமான நடவடிக்கைக்கு என்ன காரணம் கல்யாண் உயிரோடு மீட்கப்பட்டானா அந்த 69 நாட்களுக்கு என்ன அர்த்தம் கல்யாணுக்கும் அந்த 69 நாட்களுக்கும் உள்ள சம்பந்தம் என்ன கல்யாணுக்கும் அந்த 69 நாட்களுக்கும் உள்ள சம்பந்தம் என்ன ஆச்சர்யமூட்டும் திருப்பங்களுடன் கதைக்கு தயாராகுங்கள்..\nதேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.\nதிருக்குறள் – தெரிந்ததும் தெரியாததும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamils4.com/p/5705", "date_download": "2021-08-03T07:37:14Z", "digest": "sha1:HMXOCXGL3FFG2VDEBUI4TORSZ4AUMS6I", "length": 10804, "nlines": 157, "source_domain": "tamils4.com", "title": "Tamils4", "raw_content": "\nதற்காப்புக் கலைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும்\nகாலனித்துவ காலத்திலிருந்து 202 ஆண்டுகளாக இருந்த இலங்கைக்கே உரித்தான அங்கம்பொர தற்காப்புக் கலைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nதடை நீக்கப்பட்ட பின்னர் அங்கம்பொர தற்பாதுகாப்பு கலையானது உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் ஒரு தேசிய விளையாட்டாக பிரபலப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.\nமேலும், இந்நாட்டின் பாரம்பரிய அங்கம்பொர தற்காப்பு கலை, 1818 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காலனித்துவக் காலத்தில் ஆங்கிலேயர்களால் தடைசெய்யப்பட்டது.\nஅத்துடன், அங்கம்பொர தற்காப்புக் கலைகளை கற்பிக்கும் திறமையானவர்களைக் கண்டுபிடித்து தேசிய அளவில் விளையாட்டைப் பயிற்றுவிப்பதற்கான பயிற்சி நிலையமொன்றை நிறுவ எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.\nஉடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nதற்காப்புக் கலைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும்\nஆய்வுப்பணிகளுக்கு உதவ இந்திய க..\n17 கடற்படையினர் கொரோனா தொற்றில..\nபொதுத் தேர்தல் தொடர்பாக அனுப்ப..\nமின்சார வேலியில் மின்சாரம் தாக..\nரயிலில் பயணிப்பது தொடர்பாக இது..\nகவச உடை அணிந்தபடி வந்து மனைவியின் உடலுக்கு கண்ணீர்மல்க...\nமுல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவி- சிவக...\nநெல்லியடி நுணுவில் குளக்கட்டு விநாயகர் கோவிலில் கூரை ப...\nநீண்ட நாட்களின் பின்னர் கண்கலங்கிய மகிந்த\nகவிஞர் சினேகனின் திருமண படங்கள்...\nரிஷாட் பதியூதினின் வீட்டில் இன்று நடந்த மரண சம்பவம்\nஇந்தியா-இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்...\nபாராளுமன்றத்துக்கு இன்று எம்பிக்கள் சைக்கிள் பேரணி...\nஆண்களின் நட்பும் பெண்கள் வெளி இடங்களில் எதிர்கொள்ளும் ...\nவரும் முன் காத்து, கண்களை பாதுகாப்போம்...\nஎழுந்ததும் நம் உள்ளங்கையை பார்த்து சொல்ல வேண்டிய ஸ்லோக...\nஉயிரிழந்த தோழி குறித்து யாஷிகா உருக்கம்...\nஇனிய அன்னையர் தின வாழ்த்துகள்...\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் --ஏ.ஆர்.ரஹ்மான்...\nகவிஞர் சினேகனின் திருமண படங்கள ..\nரிஷாட் பதியூதினின் வீட்டில் இன ..\nமுல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெ ..\nநீண்ட நாட்களின் பின்னர் கண்கலங ..\nBREAKINGNEWS CANADANEWS MEMS SRILANKANEWS TODAY PHOTOSS WORLDNEWS அறிவித்தல்கள் அழகு குறிப்பு ஆன்மிகம் ஆரோக்கியம் இந்திய செய்தி இலங்கை செய்தி உதவிகள் உலக செய்தி கட்டுரைகள் கனடா கவிதைகள் குழந்தைகள் சட்டம் சமூகம் சமையல் சினிமா சினிமா சோ சுவிஸ் சோதிடம் ஜரோப்பா திருமணநாள் திருமணம் திருவிழா தொழில்நுட்பம் நிகழ்வுகள் நினைவஞ்சலி பிறந்தநாள் பூப்புனிதநீராட்டு விழா பொழுதுபோக்கு மரண அறிவித்தல் மலிவு விற்பனை வாழ்வியல் விளம்பரம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2021/05/good-news-dcgi.html", "date_download": "2021-08-03T08:03:36Z", "digest": "sha1:U6OS43PC4B76NLDQOYB43UHOBTEFKS2P", "length": 7464, "nlines": 72, "source_domain": "www.adminmedia.in", "title": "GOOD NEWS! தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையில் கொரோனா மருந்து அவசர பயன்பாட்டிற்கு DCGI ஒப்புதல் - ADMIN MEDIA", "raw_content": "\n தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையில் கொரோனா மருந்து அவசர பயன்பாட்டிற்கு DCGI ஒப்புதல்\nMay 08, 2021 அட்மின் மீடியா\nதண்ணீரில் கலந்து குடிக்கும் வகையில் பவுடர் வடிவில் கொரோனா நோயாளிகளுக்கான மருந்தை மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு கண்டுபிடித்துள்ளது. இந்த அவசரப் பயன்பாட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது\nஇந்த மருந்து கரோனா சிகிச்சையில் புதிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் தற்போது சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன.\nகரோனா சிகிச்சைக்கான மருந்து என்றால் இப்போதைக்கு ரெம்டெசிவிர் மட்டுமே பெரிதும் பயன்பாட்டில் உள்ளது.\nஅதனால், அந்த மருந்துக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு கரோனாவுக்கு எதிராக புதிய மருந்தைக் கண்டுபிடித்துள்ளது.\nஇந்த மருந்தை டிஆர்டிஓ அமைப்பு ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் அமைப்புடன் சேர்ந்து உருவாக்கியுள்ளது.\nஇந்த மருந்துக்கு டிஆக்ஸி டி- குளுகோஸ் 2-deoxy-D-glucose 2-DG எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்த மருந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொரோனா நோயாளிகளை விரைவாக மீட்டெடுக்க உதவுகிறது மற்றும் ஆக்சிஜன் தேவையை குறைக்கிறது என்பதை மருத்துவ சோதனை முடிவுகள் காட்டுகின்றன.\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nசவூதியில் இருந்து இந்திய நாட்டுக்கு சென்றால் 3 ஆண்டு பயண தடை மற்றும் அபராதம் யாருக்கெல்லாம் பொருந்தும்\nDiploma in Engineering படித்தவர்களுக்கு கூடங்குளத்தில் வேலை வாய்ப்பு\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nஅஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: 10ம் வகுப்பு தேர்ச்சி. 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்\nசென்னையில் எங்கெல்லாம் கடைகள் செயல்பட தடை முழு விவரம்.....\nFACT CHECK சீனாவில் வரலாறு காணாத மழை விமானங்களும், ஹெலிகாப்டர்களும், லாரிகளும், பஸ்களும், கார்களும் இழுத்துச் செல்லப்படும் கொடுமையான காட்சி. என பரவும் வீடியோ உண்மையா\nமத்திய அரசு வீடு கட்டும் திட்டம்.. ரூ 2.67 லட்சம் மானியம் பெறுவது எப்படி\nகோவைக்கு கூடுதல் கட்டுப்பாடு வருகிற 2ம் தேதி முதல் அமல் முழு விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/140937/", "date_download": "2021-08-03T07:04:28Z", "digest": "sha1:DWWAL3PG5UVCTYBNUEBNAMUA47YFUHNG", "length": 10074, "nlines": 83, "source_domain": "www.akuranatoday.com", "title": "மக்களே அவதானம் ! : இந்தியாவில் பரவிய உருமாறிய வைரஸே இலங்கையிலும் - Akurana Today", "raw_content": "\n : இந்தியாவில் பரவிய உருமாறிய வைரஸே இலங்கையிலும்\nஇலங்கிலாந்தில் இனங்காணப்பட்ட பி-117 (B117) என்ற வைரஸே தற்போது நாட்டில் பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nகொழும்பு, குருணாகல் மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது இது உறுதி செய்யப்பட்டது.\nஇந்தியாவிலும் இதே வைரஸே பரவியுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவு பிரதம பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.\nஇம்மாதம் 8 ஆம் திகதி பொரலஸ்கமுவ பிரதேசத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளில் நிலைமாரிய வைரஸ் கண்டறியப்பட்டது.\nஎனவே குறித்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று புதன்கிழமை காலை அது இங்கிலாந்தில் இனங்காணப்பட்ட வைரஸ் என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும், அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியின் ஊடாக இதனைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.\nஇலங்கை மருத்துவ சங்கத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,\nநிலைமாறிய வைரஸ் மாதிரிகளைப் பெற்றுக் கொள்ளப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.\nஇதனையடுத்து இந்த வைரஸ் வேறு பகுதிகளிலும் பரவியுள்ளதா என்பதை அவதானிப்பதற்காக ஏனைய மாவட்டங்களிலிருந்தும் மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்பட்டன. அதற்கமையவே குருணாகல் மற்றும் கொழும்பிலும் இதன் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது.\nபொரலஸ்கமுவையில் பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளிலேயே முதலாவதாக இந்த வைரஸ் இனங்காணப்பட்ட போதிலும் , இங்கிருந்து தான் மூன்றாம் அலை ஆரம்பமானது என்று கூற முடியாது.\nஇங்கிலாந்தில் இனங்காணப்பட்ட வைரஸ் பொரலஸ்கமுவையில் எவ்வாறு பரவியது என்பதும் இதுவரையில் கண்டு பிடிக்கப்படவில்லை. இது தொடர்பில் சுகாதார அமைச்சு ஆய்வுகளை முன்னெடுத்துள்ளது.\nஇந்த வைரஸ் இதற்கு முன்னர் நாட்டில் இனங்காணப்பட்ட வைரஸை விட வீரியம் கூடியதாகும். இதன் மூலம் 55 வீதத்ததால் மரணங்கள் அதிகரிக்கக் கூடிய அதேவேளை, பரவல் வேகமும் 50 வீதத்தால் அதிகமாகும்.\nஎவ்வாறிருப்பினும் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியின் இதனை கட்டுப்படுத்த முடியும் என்று சாதகமான நிலையாகும். எனவே அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்கள் மீண்டும் அதனை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றார்.\nஎனினும் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு ஒரு மாதத்திற்கும் அதிக காலம் தேவைப்படும். இந்தியாவிலும் இதே வைரஸே பரவியுள்ளது.\nஅங்கு அதிக மரணங்கள் பதிவாகுவதற்கும் இதுவே பிரதான காரணமாகும். எனினும் இந்தியாவைப் போன்று இலங்கையில் நிலைமை தீவிரமடையவில்லை. தடுப்பூசி வழங்குதல் மற்றும் மக்களின் ஒத்துழைப்பின் மூலம் இதனைக் கட்டுப்படுத்த முடியும்.\nஇந்த வைரஸ் காற்றின் மூலம் பரவும் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் அவ்வாறு பரவக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக எண்ணிக் கொண்டு மக்கள் அடிப்படை சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். முகக் கவசம் அணிதல் , அடிக்கடி கைகளைக் கழுவுதல் என்பன தொடர்ச்சியாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nlunch sheet தயாரிப்பு, விநியோகம், விற்பனைக்கு முற்றாக தடை: தடையை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை\nநிபந்தனைகளின் அடிப்படையில் உம்ராவுக்கு அனுமதி\nஓட்டமாவடி மஜ்மா நகரில் அதிக ஜனாஸாக்கள் வேறு இடத்தை பரிந்துரைக்குக.\nDr பஸீஹாவின் கொரோனா அனுபவம் – இறைவனுக்கே எல்லாப் புகழும்\nதடையுத்தரவை மீறி இறக்குமதி செய்யப்பட்ட 300 வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்\nகஞ்சாவை பயிர் செய்து நாட்டின் கடனை செலுத்த முடியும் “டயானா கமகே ஆலோசனை”\nஅதிகாரத்தை பயன்படுத்தி எம்மை மெளனிக்கச் செய்ய முடியாது : மகாநாயக்க தேரர்கள் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2019/11/blog-post.html", "date_download": "2021-08-03T06:53:24Z", "digest": "sha1:OW3FTJH6CIJVHEQ2HER2JOY3GUPGRDOE", "length": 9409, "nlines": 379, "source_domain": "www.kalviexpress.in", "title": "தற்காலிக அரசு பெண் ஊழியருக்கும் மகப்பேறு விடுப்பு", "raw_content": "\nHomeதற்காலிக அரசு பெண் ஊழியருக்கும் மகப்பேறு விடுப்பு\nதற்காலிக அரசு பெண் ஊழியருக்கும் மகப்பேறு விடுப்பு\nஅரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் பெண் ஊழியா்களுக்கும் மகப்பேறு விடுப்பு அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் அரசுத் துறைகள், பள்ளிகள் என அனைத்து அரசு பெண் ஊழியா்களுக்கும் 9 மாதங்கள் அதாவது 270 நாள்கள் பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. முன்னதாக, 6 மாதங்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இப்போது அது உயா்த்தப்பட்டு 9 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஅரசு பெண் ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டதைப் போன்றே அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் பெண் ஊழியா்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனா். இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் பெண் ஊழியா்களுக்கும் மகப்பேறு விடுப்பினை வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவை பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை செயலாளா் எஸ்.ஸ்வா்ணா பிறப்பித்துள்ளாா்.\nஇந்த மகப்பேறு விடுப்பைத் தவிா்த்து, போா்க்கால அடிப்படையில் நியமிக்கப்படும் அரசு ஊழியா்களுக்கான பிற விதிகள் அனைத்தும் தற்போது நடைமுறையில் இருப்பதே தொடரும் எனவும் அவா் தெரிவித்துள்ளாா்\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/astrology_remedies/lal_kitab_remedies/effects_of_mars_in_different_houses12.html", "date_download": "2021-08-03T07:28:01Z", "digest": "sha1:OSDDM57W3EPWN55GK6HSXQ7UQ4I3TNYF", "length": 5434, "nlines": 52, "source_domain": "www.diamondtamil.com", "title": "வெவ்வேறு பாவங்களில் செவ்வாய் ஏற்டுத்தும் விளைவுகள் - லால் கிதாப் பரிகாரங்கள் - செவ்வாய், பரிகாரங்கள், பாவங்களில், sweets, ஜோதிடம், வெவ்வேறு, கிதாப், ஏற்டுத்தும், விளைவுகள், லால், wear, native, remedies, ஜோதிடப், ப‌ரிகார‌ங்க‌ள், first", "raw_content": "\nசெவ்வாய், ஆகஸ்டு 03, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nவெவ்வேறு பாவங்களில் செவ்வாய் ஏற்டுத்தும் விளைவுகள்\nவெவ்வேறு பாவங்களில் செவ்வாய் ஏற்டுத்தும் விளைவுகள் - லால் கிதாப் பரிகாரங்கள்\n12 வது வீட்டில் செவ்வாய்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nவெவ்வேறு பாவங்களில் செவ்வாய் ஏற்டுத்தும் விளைவுகள் - லால் கிதாப் பரிகாரங்கள், செவ்வாய், பரிகாரங்கள், பாவங்களில், sweets, ஜோதிடம், வெவ்வேறு, கிதாப், ஏற்டுத்தும், விளைவுகள், லால், wear, native, remedies, ஜோதிடப், ப‌ரிகார‌ங்க‌ள், first\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bergentamil.com/index.php/informasjon/147-2020-27", "date_download": "2021-08-03T08:38:28Z", "digest": "sha1:3V7ODJITCEMX224BFHZKALEHFPRQCCMD", "length": 2502, "nlines": 46, "source_domain": "bergentamil.com", "title": "தமிழீழத்தேசிய மாவீரர் நாள் 2020", "raw_content": "\nதமிழீழத்தேசிய மாவீரர் நாள் 2020\nதமிழீழத்தேசிய மாவீரர் நாள் 2020\nஇனமானம் காக்க தம்முயிரை ஈகம் செய்த வீர மறவர்கள்\nஒரு கணம் எம் மனத்திருத்தி வணங்குவோம்.\nகொரோணா- உலகத்தொற்றில் இருந்து சமூகத்தைக் காக்க இந்நாட்டு அரசு மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கைகளை ஒத்துளைத்து, இவ்வருடம் மாவீரர் நாளை இணையத்தில் நினைவு கூருவோம்.\n27 ஆம் நாள் மாலை 6 மணிக்கு இணைத்தில் நேரடியாக ஒளிபரப்பாகும் நிகழ்வுகளை பார்த்து வீட்டில் குடும்பமாக விளக்கேற்றி வணங்குவோம்.\nநேரடி ஒளிபரப்புகளை Bergentamil இணையதளத்திலும், Bergentamil முகநூல் பக்கத்திலும் பார்வையிடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/casefiledagainstsaattaiduraimuruganunder4moresections-news-288584", "date_download": "2021-08-03T07:53:06Z", "digest": "sha1:6CL7W6HH2PORBKN66CD4JLCZ7J2ZAF7H", "length": 14116, "nlines": 162, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "casefiledagainstsaattaiduraimuruganunder4moresections - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Headline News » ஊடகவியலாளர் துரைமுருகனை கைது செய்தது அரசியல் காழ்புணர்ச்சியே...\nஊடகவியலாளர் துரைமுருகனை கைது செய்தது அரசியல் காழ்புணர்ச்சியே...\nஊடகவியலாளர் சாட்டை துரைமுருகன் மற்றும் நால்வரை கைது செய்தது, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத்தான் என்று, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.\nஊடகவியலாளர், சாட்டை என்ற பிரபல யூடியூப் சேனலை நடத��தி வரும் துரைமுருகன் என்பவரை பல்வேறு வழக்குகளின் கீழ் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர் நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் என்பது நமக்கு தெரிந்த ஒன்றே.\nதிருச்சியில் வினோத் என்பவர் விடுதலை புலிகள் தலைவர் பிரகாரன் குறித்து அவதூறாக பேசியிருந்தார். இதையடுத்து அவரை நேரில் சந்தித்து சமூகவலைத்தளங்களில் மன்னிப்பு கேட்க வேண்டும் என துரைமுருகன், திருச்சி மேற்கு தொகுதியில் நாம் தமிழர் சார்பாக போட்டியிட்ட வினோத், நிர்வாகிகள் சரவணன், சந்தோஷ் குமார் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் கோபமடைந்த வாகன பழுது நீக்கும் மைய உரிமையாளர் வினோத் இவர்கள் குறித்து புகாரளித்ததை தொடர்ந்து, இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர். மற்ற இளைஞர்களை காவல் துறையினர் தேடி வருகிறார்கள்.\nஇந்நிலையில் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நால்வரை கைது செய்ததற்கு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.\n\"தமிழ்த்தேசிய இனத்தின் ஒப்பற்ற எம் தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களைப் பற்றி மிகவும் இழிவாகப் பதிவுகள் இட்ட திருச்சியைச் சேர்ந்த வினோத் என்பவரை நேரடியாகச் சந்தித்து, புரிதல் ஏற்படுத்தி காவல்துறை முன்னிலையில் மறுப்பு காணொளி வெளியிட வைத்த ஊடகவியலாளர் சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த திருச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் வினோத், மாநிலத் தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர் சந்தோஷ் என்ற மகிழன், மாநிலக் கொள்கை பரப்புரையாளர் திருச்சி சரவணன் ஆகியோரை காவல்துறை திடீரென கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.மாற்றுக்கருத்து கொண்டவருக்குப் புரிதல் ஏற்படும் வண்ணம் நேரடியாகச் சென்று விளக்கமளித்து அவருக்குப் புரிதலை ஏற்படுத்திக் காவல்துறை முன்னிலையில் எவ்விதமான வற்புறுத்தலும் இல்லாமல் புரிதலின் அடிப்படையில் மறுப்பு காணொளி வெளியிட செய்வதென்பது கருத்துரிமை சார்ந்த செயல்பாடு. இதை மாபெரும் குற்றம் எனக்கருதி, தம்பிகளை கைது செய்திருப்பது என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயல். சட்டத்திற்குப் புறம்பாக தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ள தம்பிகள் சாட்டை துரைமுருகன், வினோத், சந்தோஷ் என்ற மகிழன், சரவணன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென வலியுறுத்துகிறேன்\" என்று கூறியுள்ளார். சீமானின் கண்டனத்திற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nதோழியின் மரணம் அறிந்தபின் யாஷிகாவின் உருக்கமான பதிவு\nஒலிம்பிக் ஹாக்கி: இந்திய ஆடவர் அணி அதிர்ச்சி தோல்வி\nஒலிம்பிக் வட்டு எறிதல் இறுதிப்போட்டி: இந்தியாவின் கமல்ப்ரீத் கவுருக்கு பதக்கம் கிடைத்ததா\nபெண்ணின் படிப்புக்காக பஞ்சாயத்து எடுத்த அதிரடி முடிவு… வியப்பூட்டும் சம்பவம்\nபிச்சைகாரரிடம் கைவரிசையை காட்டிய திருடர்கள்… ரூ.2 லட்சம் கொள்ளை\n300 தாலிபான்கள் சுட்டுக்கொலை… ரத்தக்களரியாகும் ஆப்கான்… என்ன காரணம்\nநாடக ஒத்திகையில் விபரீதம்… 10 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்\nசீமானை தேடி எல்லோரும் வருவாங்க… ஆருடம் சொல்லும் டிங் டாங் சோதிடர்\nடோக்கியோ ஒலிம்பிக்கில் 7 பதக்கம் வென்ற வீராங்கனை\nதொடர்ந்து 2 ஒலிம்பிக் பதக்கம்… சாதனை படிகளில் பி.வி.சிந்து\nமுதலிரவன்று மொட்டை மாடி வழியாக எகிறி குதித்து தப்பியோடிய மணமகள்: பெரும் பரபரப்பு\n முக்கிய அமைப்பிற்கு தொடர்பு இருக்கும் என சந்தேகம்....\nடோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவின் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி\nசுக்கு நூறாக இடிந்து விழுந்த சிறைச்சாலை.... கைதிகள் படுகாயம்\nஎம்எல்ஏ-வை சாக்கடையில் நடக்க வைத்த மக்கள் விவாதத்தை கிளப்பும் பகீர் வீடியோ\nதிமுக அரசு கொடுங்கோன்மையான ஆட்சியை கைவிட வேண்டும்.....\nஆபாச பேச்சில் 50-ஐ வீழ்த்திய 25... சபலத்தால் வந்த வினை… கம்பி எண்ணும் நிலை…\nஇந்திய பிரதமரே எச்சரிக்கும் “கோஸ்ட் மிளகாய்”… அப்படியென்ன ஸ்பெஷல்\nதமிழக முதல்வரின் செயலால் வியப்பு… வெகுவாகப் பாராட்டிய ஜெர்மன் பத்திரிக்கை\n69 குழந்தைகளைப் பெற்ற பெண்மணி இந்த உண்மையை நம்ப முடிகிறதா\nஸ்டெம்பை உதைத்து தள்ளி, வம்பில் மாட்டிக்கொண்ட கேப்டன்… சர்வதேச அளவில் சர்ச்சை\nயுடியூபர் மதன் தலைமறைவு - குடும்பத்தினரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை....\nஸ்டெம்பை உதைத்து தள்ளி, வம்பில் மாட்டிக்கொண்ட கேப்டன்… சர்வதேச அளவில் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2011/05/95.html", "date_download": "2021-08-03T07:10:19Z", "digest": "sha1:244RBBLEV5P3KXJRPJ3WDLC4RBDMYIGW", "length": 35271, "nlines": 395, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: ஞாயிறு - 95", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஞாயிறு, 1 மே, 2011\nPosted by கௌதமன் at முற்பகல் 6:14\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராமலக்ஷ்மி 1 மே, 2011 ’அன்று’ முற்பகல் 8:47\nஎந்தக் கோவில் என யாரேனும் சொல்லக் காத்திருக்கிறேன்:)\nதமிழ் உதயம் 1 மே, 2011 ’அன்று’ முற்பகல் 10:09\nவெ.பாலமுரளி 1 மே, 2011 ’அன்று’ முற்பகல் 10:41\nகொஞ்சம் guess பண்ணுங்க....மாலையில் சொல்கிறேன்...\nவெ.பாலமுரளி 2 மே, 2011 ’அன்று’ முற்பகல் 12:19\nஇது பாங்காக்கில் உள்ள புத்தர் கோயில்.\nஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) 3 மே, 2011 ’அன்று’ முற்பகல் 6:33\n\"உங்களை\" பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_03.html\nஎங்கள் 3 மே, 2011 ’அன்று’ முற்பகல் 7:18\nநன்றி, அப்பாவி தங்கமணி அவர்களே உங்களைப் போன்ற வாசகர்களைப் பெற்றிருப்பது, எங்களுக்குப் பெரு மகிழ்ச்சி அளிக்கின்றது\nநாரதர் எங்கள் ப்ளாக் என்றதும் அவர் ப்ளாகா எங்கள் ப்ளாகா என்பதை சரியாக விசாரிக்காமல் எங்களை சுட்டி விட்டீர்கள் போலிருக்கிறது. இல்லை, எங்கள் தான் நாரதர் என்று நினைக்கிறீர்களா \nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\nகே யைத் தேடி 04\nஅனுப்பியவர் அப்பாதுரை; எழுதியவர் யார்\nஎப்படியாவது தப்பிக்க வேண்டும் - இறுதிப் பகுதி\nஉள் பெட்டியிலிருந்து 2011 05\nபார்த்தது, படித்தது, நினைத்தது...வெட்டி அரட்டை - 3\nபார்த்தது, படித்தது, நினைத்தது...வெட்டி அரட்டை 2\nசொல் ஒன்று - சிந்தனைகள் பல\nமுன்னம் ஒரு காலத்திலே 2 - வல்லிசிம்ஹன் வில்லியம்ஸ் ஜோன்ஸ் சாமிநாதன் இதுதான் எலிசபெத்தின் கணவர் பெயர்.முன்னோர்களில் இந்துக்கள் இருந்திருக்கிறார்கள் பிறகு மதம் மாறி இருக்கலாம் என்பத...\nகொரோனா பாதிப்பு -வேறுபடும் அறிகுறி - கொரோனா பாதிப்புக்கான அறிகுறி வயது, பாலினம்வாரியாக வேறுபடுகிறது என லண்டன் கிங்ஸ் கல்லுாரிஆய்வு தெரிவித்துள்ளது. தொடர் இருமல், வாசனை இழப்பு, அடி வயிற்று வலி,...\nஆடிப் பெருக்கு - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்று ஆடிப் பெர���க்கு..ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள்..ஸ்ரீ காவிரி அன்னை - ஸ்ரீரங்கம்....\nவாசிப்பனுபவம் - யுகங்களைக் கடந்த அக்னி - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட உறவு தந்த வாழ்...\nமனதில் நிற்கும் ஆடிப்பெருக்கு - கும்பகோணத்தில் இளம் வயதில் ஆவலோடு கொண்டாடிய விழாக்களில் ஆடிப்பெருக்கும் ஒன்று. ஒவ்வோர் ஆடிப்பெருக்கின்போதும் சப்பரம், கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி, காவிரியா...\n - வீரநாராயண ஏரியில் ஆடிப்பெருக்குக் கொண்டாட்டம். ஆடித்திருநாள் நாளை ஊர் மக்கள் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டாலும் நம் பகுதிக்கு வருமா\nவாழ்க்கையும் கிரிக்கெட்டும் - *வாழ்க்கையும் கிரிக்கெட்டும் * ஜெயராம சர்மா தன்னுடைய உபந்யாஸத்தில் வாழ்க்கையை கிரிக்கெட்டோடு ஒப்பிட்டு வேதாந்த கிரிக்கெட் என்று ஒன்று கூறுவார். சமீபத்...\n1912. கல்கி -20 - *விதூஷகன் சின்னுமுதலி* *கல்கி* { ஓவியம்: சாமா} ராஜாஜி நடத்திய *'விமோசனம்*' இதழில் வந்த கதை. கல்கியில் பின்னர் 'சாமாவின்' ஓவியத்துடன் மறுபிரசுரம...\nசஹானாவுக்கு (இணைய இதழ்) வயது ஒன்று - சஹானா ஆண்டு விழா சஹானா இணைய இதழ் பற்றி அனைவரும் அறிவீர்கள் அல்லவா - சஹானா ஆண்டு விழா சஹானா இணைய இதழ் பற்றி அனைவரும் அறிவீர்கள் அல்லவா நம்ம ஏடிஎம்மோட (புவனா கோவிந்த்) சொந்தப் பத்திரிகை இது. இணைய இதழாக வந்து கொண்டிருக்கி...\nஅன்னையர் தினப் பதிவு—29 - Originally posted on சொல்லுகிறேன்: இந்த வீடுதான் கீழ்பாகம் டெல்லியிலிருக்கும் பிள்ளைகளுக்கு அவர்களப்பாவின் உடல் நிலைகுறித்துக் கடிதம் போட்டிருந்தேன். யார...\nவானம் வசப்படும் - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (108) * *பறவை பார்ப்போம் - பாகம்: (71)* #1 \"உண்மையை உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையெனில் ஒரு போதும் என்னைக் கேள்வ...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமுன்னதும் பின்னதும் - உணவில்லாது தவிப்பவன் தவிப்பு மிகப் பெரிதாகத் தெரிந்தது உணவிருந்தும் உண்ணமுடியாதிருப்பவன் நிலை அறிகிறவரையில்... திறனிருந்திருந்தும் உயர்வில்லாதவன் ...\n - *வ*ணக்கம் நட்பூக்களே... இந்தியா வல்லரசாகி விட்டது என்று காலையில் எழுந்தவுடன் தொலைக்காட்சியை பார்த்தால் சேவல்களுக்கு இணையாக கூவுகின்றார்களே... கூமுட்டைகள...\nமண்ணின் ம��மும் உலகின் அன்பும். - 2901. நாம் நடத்திய கூட்டத்தில் கேட்டது. மீண்டும் கேட்டேன். மீண்டும் , மீண்டும் கேட்கலாம். அவ்வளவு அருமை. வாசிப்பு விருப்பம் , எழுத்து விருப்பம் உள்ளவர்க...\nவெக்காளியம்மன் ... - வெக்காளி அம்மன் திருக்கோவில், உறையூர் . வானமே கூரையாக வாழும் அன்னை, காளி என்றாலும் காட்சியில் கருணை வடிவம் காட்டும் அன்னை... திருச்சிராப்பள்ளி மாநக...\nதிருக்குறள் போற்றி... - அண்மையில் மறைந்த புலவர் இரா. இளங்குமரனார் அவர்கள் எழுதிய நூல்கள், பெற்ற விருதுகள், தமிழ் அமைப்புகளின் பொறுப்புகள் என சில சிறப்புகளை →இங்கே← சொடுக்கி அறியலா...\nகசடதபற – மின்னூலாக - தமிழின் கலை, இலக்கிய ரசனைவெளியில், சராசரித்தனத்துக்கு எதிராகக் கலக ஆரவாரமெழுப்பி எழுபதுகளில் இயங்கிய சிற்றிதழ் ’கசடதபற’. ’சிறுபத்திரிகையை ’இயக்கமாக’ முன்னெ...\n - இது ஒரு மீள் பதிவு. பதிவெழுத ஆரம்பித்த காலத்தில் 2010ல் எழுதிய பதிவு இது. இப்போதைய பதிவர்கள் அநேகம் பேர் அப்போது தொடர்ந்ததில்லை. அதனால் எல்லோருக்குமே ...\nஇனிப்பு போளி.... - பாதாம், க. பருப்பு, தேங்காய் வெல்ல போளி..ஒரு வித்தியாசத்திற்காக இந்த சமையல் பதிவு. முன்பெல்லாம் எங்கள் வீட்டில் வருடபிறப்பில் ஆரம்பித்து, ஆவணி அவிட்டம், ச...\nசினிமா விமர்சனம் : வெள்ளையானை - *மீ*ண்டும் ஒரு விவசாயிகளின் வாழ்க்கையைப் பேசும் கதை. பட விளம்பரத்தில் சமுத்திரகனியைப் பார்த்ததும் 'ஆஹா... அது நம்மை நோக்கித்தான் வருகிறது... மாட்டிக்காம ...\n#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார் - செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நிறைய திமுக ஆதர...\n #85 தினமலர் செய்தியும் தொடரும் அதிர்வுகளும் - இன்றைய தினமலர் நாளிதழ் முகப்புச் செய்தியாக வந்த ஒரு விஷயம் தமிழக அரசியல்களத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு விடுகிற அளவுக்கு வீரியமாகக் கிளம்பி இருக்கிறத...\nசீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள் ஏய்ப்பதில் கலீஞர்கள் - முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய இருக்கிறது. ...\nமர்மம் – துப்பறிவாளினி – செல்லம் - *மர்மம்* வீட்டில் ஒரு மாதமாக மர்மம். சில சாமான்கள் காணாமல் போயின. அழையா விருந்தாளி ஊடுருவியிருப்பது தெரிந்தது. ஒரு சில தினங்கள் காலையில் அடுக்களையிலிர...\n ஶ்ரீரங்க ரங்க நாதரின் பாதம் பணிந்தோம். - அன்றைக்குச் சுமார் பதினெட்டு ஆண்டுகள் முன்னர் ஶ்ரீரங்க நகரில் இருந்து அரங்க விக்ரஹத்தோடு புறப்பட்ட கோஷ்டி கர்நாடகத்தின் மேல்கோட்டையை அடைந்து அங்குள்ள தி...\nஇதுவே என்கடைசி இடுகை - கேள்வியின்நாயகன் 1.) உங்கள் நூறாவது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள் எனக்கு இப்போது என் 83-வது வயது ஓடிக்கொண்டிருக்கிறது. என் பிள்ளைகள் ...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69 - 981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாதவர் 982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர் 983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர் 984. மந்த்₁ரே நம꞉...\n47 - சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே..... இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் \nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\nதக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்றங்களோடு - ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோ...\nநான் நானாக . . .\nதங்க இளவரசியின் ஆலயம் - Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது. Pangeran...\nதிருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை - திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களைய��ம் உள்ளடக்கி...\nமின்நிலா 042 - *சுட்டி : >> மின்நிலா 042*\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\nசரணாகதி... - நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது.... ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா.. நடுவ...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nகல்யாண சாப்பாடு போட வா ...\nஞாயிற்றுக் கிழமை என்றால் .. .. தினசரி நடவடிக்கைகளில் மாற்றம் செய்வீர்களா\nநான் யார் நான் யார் நீ யார்...\nவெள்ளி வீடியோ : அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்\n'திங்க'க்கிழமை - காஞ்சீபுரம் இட்லி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n'திங்க'க்கிழமை - மோர்சாத்துமது - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/eliya_tamilil_software_testing/", "date_download": "2021-08-03T08:28:44Z", "digest": "sha1:BRYMZDHIT5TEXBQJFSTA4RSOMOI3BC6C", "length": 6340, "nlines": 80, "source_domain": "freetamilebooks.com", "title": "எளிய தமிழில் சாப்ட்வேர் டெஸ்டிங் – தொழில்நுட்பம் – கி.முத்துராமலிங்கம்", "raw_content": "\nஎளிய தமிழில் சாப்ட்வேர் டெஸ்டிங் – தொழில்நுட்பம் – கி.முத்துராமலிங்கம்\nநூல் : எளிய தமிழில் சாப்ட்வேர் டெஸ்டிங்\nமின்னூலாக்கம் : அ.ஷேக் அலாவுதீன்,தமிழ் இ சர்வீஸ்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 610\nநூல் வகை: கணினி அறிவியல், தொழில்நுட்பம் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: அ.ஷேக் அலாவுதீன், தமிழ் இ சர்வீஸ் | நூல் ஆசிரியர்கள்: கி.முத்துராமலிங்கம்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gayathrid.blogspot.com/2013/02/", "date_download": "2021-08-03T07:04:36Z", "digest": "sha1:SLHMABQ5BI6RXUXLR27B2S7WUV6EY5PX", "length": 27922, "nlines": 444, "source_domain": "gayathrid.blogspot.com", "title": "என்னில் உணர்ந்தவை: February 2013", "raw_content": "என்னை நான் உணர துவங்கியதன் பலனாக என்னை நீங்கள் உணர ஒரு வாய்ப்பு\nகழுத்தை கட்டிக்கொண்டு ரசிக்கிறேன் நான்...\nகூடு விட்டு கூடு பாய்ந்து விடுகிறாய்...\nகாது கடித்து என் பக்கம் திருப்புகிறேன்...\nநெருங்கி வந்து எரிந்து சாம்பலாக\nஒரு அரைப்பார்வை பார்கிறேன் நான்...\nஎன் கரம்பற்றி உன் நெஞ்சில் பதிக்கிறாய்...\nஉன் விரலசைக்கும் வேகத்திலே வீழும்\nஉன் சுயம், கோபம், காதல்,\nபொறுப்பு, நேர்மை, கனிவு என\nஆயுளும் முடிந்துவிட்டால் தான் என்ன\nஆகாயம் இருக்கும் வரை வாழ்ந்திருப்போமென\nவான் விட்டு பிரியாத நிலவாய் நாமும்\nவாழ்வோடு இணைந்து ஒரு பயணம் செல்வோம்...\nதோழனாய் நீ வந்த காலம் மாறி\nஎன் உயிரோடு கலந்திட்ட மாயம் என்ன\nகார்முகில் பொழிகின்ற மழையை போலே\nஎன் மனதோடு நீ ஒரு ஜாலம் செய்தாய்...\nகிழக்கினில் உதித்திட்ட சூரியன் போலே\nவந்தது நமக்குள்ளே உறவின் பந்தம்...\nகண்மூடி திறக்கின்ற நொடியில் நீயும்\nஎன் நரம்போடு ஓர் இசை மீட்டிச்சென்றாய்...\nசலிக்காமல் நீயும் ஓர் காவல் செய்தாய்...\nவிழிபார்த்து அல்ல, என் உணர்வின் வழி நீ\nஊடுருவிக்கொண்டே என் இதயம் அடைந்தாய்...\nஎன் நாடி நரம்பெங்கும் சிலிர்த்தது கொண்டே\nபுகுந்திட்ட உன்னை நான் முழுதாய் உணர்ந்தேன்...\nஎத்திசையும் நிறைந்து நிற்கும் காற்றைப் போலே\nஎன் சுவாசம் முழுதும் நீயாய் நிறைந்தே கொண்டாய்...\nஇளங்காலை சிரிக்கின்ற வெண்பனிக் கொண்டு\nஎன் தேகம் முழுதுமாய் சிலிர்க்கச் செய்தாய்...\nநீரோடை பிரதிபலிக்கும் பிம்பமாய் நானும்\nநீயாக உருமாறி உன் உயிரில் கலந்தேன்...\nஇனி நமக்குள் பிரிவொன்று என்றும் இல்லை\nஉயிர் கோர்த்து வாழ்வோம் என் வாழ்வே நீ வா...\nகாதல் பற்றியதென்று கவிபாட துணியவில்லை நான்...\nபின் ஏனோ சிரித்தும் கொண்டோம்...\nபளிச்சென்று ஏதோ ஒன்று படபடத்துக்கொண்டது...\nநீ ரோஜா மலர் என்றாய்...\nமான் குட்டியின் மறுபிறவி நீ என்றாய்...\nவேங்கையொன்றாய் எனக்காக காவல் இருந்தபடி...\nஎனக்கு சொக்கட்டானாய் மாறிப் போனாள்...\nதாய் மறந்தேன், தந்தை மறந்தேன்,\nகூடி குலவிய உறவுகள் மறந்தேன்...\nதேவதூதனாய் நீ என் கைப்பிடித்து\nஉன் முதுகின் பின்னால் எட்டிப்பார்த்த\nசாத்தானின் உதடோ கள்ளத்தனமாய் சிரித்துக் கொண்டது...\nசுவர்க்கம் என்றே அடியெடுத்து வைத்தேன்...\nபுதைமணலாய் நீ என் பாதம் தாங்குவாய் என்று அறியாமல்...\nஅவசர அவசரமாய் நீ நடத்திய\nகாதல் நாடகம் முற்றுபெற்றதாய் அறிவிக்கப்பட்டு,\nஅடுத்த அத்யாயம் உடனே துவங்கப்பட்டது...\nமான் வேட்டை நடத்தும் வேடர்கள் மத்தியில்...\nஇச்சைகள் கொண்டு பெண்மை ருசிக்கும்\nமுள் படுக்கையில் தள்ளிவிட்டுப் போகிறாய்...\nகாற்றடிக்கும் திசையெல்லாம் இழுத்துச் செல்லப்படும்\nநூலறுந்த பட்டமாய் திசைமாறி போகிறேன்...\nசெத்தும் நடக்கிறேன், வலித்தும் படுக்கிறேன்...\nஎன் மேனி வருடிக் கொள்கிறான் ஒருவன்...\nஇங்கு நான் இரையாகி கொண்டிருக்கிறேன்,\nநாளும் பொழுதுமாய் விலையாகிப் போகிறேன்...\nநீ விதைத்துச் சென்ற விதையொன்று\nஆண் என்றால் அவனொரு தரகன்...\nபெண் என்றால் அவள் மற்றுமோர் பந்தயப் பொருள்...\nவேறு கண்ணோட்டம் தோன்றுவதில்லை உங்களுக்கு...\nஉங்கள் பார்வையில் நான் ஒரு விலைமகள்...\nஎன் சமூகம் ஒரு தீண்டத்தகா விளைநிலம்...\nநீங்கள் தீண்டி விளையாடி விட்டுச் செல்லும் பொழுதுகள் நீங்கலாக...\nதா���் ஆண்மகனென்று நிரூபித்த திமிர்…\nஉன்னை பதியம் செய்தவனின் செல்ல சீண்டல்\nஉலகம் மறக்க வைக்கிறது என்னை…\nஉன் பிஞ்சு விரல் பற்றுகிறேன் ஆசையாய்...\nஅதே நேரம் ஈரம் உணர்கிறேன் நெற்றியில்…\nஉன்னோடு அவன் மார் சாயும் போது\nமுதுகில் படர்கிறது எனக்கான நிம்மதி…\nஉன் பிஞ்சு முகம் காண..\nஉன்னை முத்தமிட மனம் தவிக்கிறது,\nஉன்னை அழுத்தமாய் கொஞ்சத் துவங்குகிறது…\nசட்டென என்னுள் எட்டிப்பார்த்தது பொறாமையா\nவெடுக்கென அவன் தலை மயிர் பற்றி இழுக்கிறேன்...\nஇந்த நிமிடம், இந்த நொடி,\nஅவனின் காதல், அவனின் காதல் பரிசாய் நீ...\nஇது காமமில்லை, காமம் தாண்டிய பந்தமடி நீ...\nஎங்களின் காற்றுப் புகா இடைவெளிக்குள்\nஇன்னும் இன்னும் எங்கள் பந்தம்\nஈர்த்துக் கொள்ள காந்த விசையாய் ஜனித்தவள் நீ…\nநீயோ, என்னிடத்தில் சேர்ந்து விட்டேனென\nநிம்மதியாய் ஒரு செல்ல கொட்டாவி விடுகிறாய்...\nஎன் உள்ளங்கை பற்றி இதமாய் அழுத்துகிறான்\nஅப்படியே உன் வாயில் வழிந்த எச்சில் தொட்டு\nஉன்னைக் காட்டி நான் அவனை தவிர்ப்பதும்..\nஉன்னை கொஞ்சி அவன் என்னை வெறுப்பேத்துவதும்\nசெல்ல கோபங்களும் போலி முறைப்புகளும்\nஅடுத்தவர் பதிவுகளை திருடுதல் (1)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (2)\nஒன் இந்தியா one india (1)\nசென்னை மழை - டிசம்பர் 2015 (1)\nநான் காயு பேசுறேன் (9)\nபவர் ஸ்டாரோட பிறந்தநாளு (2)\nபவர் ஸ்டார் பரந்தாமன் (2)\nபுதிய நீதிக் கதைகள் (1)\nபெண்கள் முன்னேற்ற கட்டுரை (6)\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமொக்கையிலும் மொக்க, படு மொக்க\nஇன்னிக்கி என்ன எழுதலாம் என்ன எழுதலாம்னு மண்டைய பிச்சுகிட்டு (அட, நிஜமா தாங்க) யோசிச்சப்போ, நாமளும் 2010-ல இருந்து பேஸ் புக்ல இருக்கோ...\nஇதுவும் தப்பில்லை - சுய இன்பம் ஒரு குற்றமல்ல\nஒரு பொண்ணோட அந்தரங்கமான விசயங்கள பத்தி பேசணும்னு நினச்சாலே அதெல்லாம் ரொம்பப் பெரிய தப்புன்னு கூச்சல் போடுற சமூகம் நம்மோடது. இந்த சூழ்ந...\nதிமிர் பிடித்த காதல்காரியும் அவளுக்கே சொந்தமான கவிதைக்காரனும்...\nதிரட்டிய மீசைக்குள் திமிரடங்கா பாரதியின் நெஞ்சம் தன் வேலி எனக்கொண்டவன்... தோற்கப் பிடிக்காத விழுப்புண் குழந்தையவன்... தோற்கப் பிடிக்காத விழுப்புண் குழந்தையவன்...\nநாப்கின் - தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம்\nநாப்கின் பாக்கெட் தீந்து போய்ட்டதால காலைலய��� செம டென்சன். தப்பு என் மேல தான். நேத்தோ, இல்ல ரெண்டு நாள் முன்னாலயோ கவனிச்சு வாங்கி வச்சிருக்...\nஇணையத்தில் திரியும் ஓநாய் கூட்டங்கள்\nசில விஷயங்கள் நாம பாத்தா அழகா இருக்கும், சில விஷயங்கள் கேட்டா அழகா இருக்கும். அப்படி தான் காலைல வீட்டு பக்கமா வந்து நின்ன மினி பஸ்ல ...\nபேஸ் புக் ஆபத்துகள் - சொந்த கதை, நொந்த கதை\nஇந்த பேஸ் புக்ல நடக்குற சில அடக்குமுறைகள பத்தி இதுக்கு முன்னாடி ரெண்டு போஸ்ட் போட்டேன். அது இதோ, இந்த ரெண்டும் தான்... இணையத்தில...\nகொஞ்ச நாளாவே இங்க நடக்குற விசயங்கள பாத்தா ஒண்ணும் சொல்றதுக்கில்ல. ஆளாளுக்கு ஒரு பொண்ணுனா இப்படி தான் இருக்கணும், அப்படி தான் இருக்கணும்னு...\nசென்னை மழை - எனக்கு தெரிஞ்ச ஹீரோக்கள்\nகொஞ்ச நாளாவே பலப்பல சோதனைகள். எதையுமே எழுதவும் தோணல. அப்போ தான் சென்னைல மழைன்னு சொன்னாங்க. நான் கூட மழைனா ஏதோ கொஞ்சம் தண்ணி தேங்...\nநான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு சொல்லு - கபாலிடா....\nநேத்து, கபாலி பாட்டு லிங்க் டவுன்லோட் பண்ற லிங்க் கிடச்சுது. ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப். கபாலி பாட்டுக்கு போறதுக்கு முன்னாடி நான் என்னைப் பற்றி ...\nபாகுபலி - ஹோனன ஹோனன\nதிரும்ப திரும்ப அந்த பாட்டையே பாத்துட்டு இருக்கேன். பிரமாண்டம், அசத்தல்ன்னு படத்த பாத்து எல்லாரும் சொன்னாலும் எனக்கு இந்த பாட்டு என்னமோ ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.athenahackathon.com/post/how-to-add-a-password-to-wifi/", "date_download": "2021-08-03T08:24:50Z", "digest": "sha1:LYMGRP2QLKMDLNAXCMMW6XQZSURABSJ4", "length": 4443, "nlines": 17, "source_domain": "ta.athenahackathon.com", "title": "கடவுச்சொல்லை வைஃபைக்கு எவ்வாறு சேர்ப்பது", "raw_content": "\nகடவுச்சொல்லை வைஃபைக்கு எவ்வாறு சேர்ப்பது\nகடவுச்சொல்லை வைஃபைக்கு எவ்வாறு சேர்ப்பது\nஉங்கள் வைஃபை நெட்வொர்க்கை நீங்கள் முதலில் எவ்வாறு உருவாக்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தது.\nவைஃபை நெட்வொர்க்கை உருவாக்க உங்கள் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பில் ஒரு மென்பொருளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், பிணைய உள்ளமைவு அளவுருக்களின் ஒரு பகுதியாக அந்த பயன்பாட்டின் உள்ளே இருந்து பிணையத்திற்கான கடவுச்சொல்லை அமைக்கலாம்.\nவைஃபை நெட்வொர்க்கை உருவாக்க நீங்கள் ஒரு திசைவியைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் நிர்வாக வலைப்பக்கத்தில் உள்நுழைந்து, உங்கள் பிணையத்திற்கான கடவுச்சொல்லை உருவாக்க வேண்டும். இது வழக்கமாக திசைவிகள் கையேட்டில் உள்ள விவரங்களில் விளக்கப்பட்டுள்ளது, எனவே ஆன்லைனில் உங்கள் திசைவி மாதிரியைத் தேடி, கையேட்டைக் கண்டுபிடித்து அதைப் படிக்கவும்.\nகூகிள் உங்களுக்கு சொந்தமான திசைவி வகை மற்றும் இயல்புநிலை பயனர்பெயர், கடவுச்சொல் மற்றும் வலைத்தளத்தைக் கண்டறியவும். நீங்கள் திசைவியை அமைத்த பிறகு, வைஃபை கடவுச்சொல்லைச் சேர்ப்பதோடு கூடுதலாக உங்கள் திசைவி கடவுச்சொல்லையும் மாற்றுவதை உறுதிசெய்க. உங்கள் ssid ஐ (உங்கள் வைஃபை பெயர்) வேறு ஏதாவது மாற்ற வேண்டும் என்றும் நான் மிகவும் பரிந்துரைக்கிறேன். மேலும், நீங்கள் அதை அமைக்கும் போது wpa2 ஐப் பயன்படுத்துவதை உறுதிசெய்க. WEP அபத்தமானது எளிதானது.\nநீங்கள் ஃபேஸ்புக்கில் ஒருவருடன் நட்பு அடைந்தபோது எப்படிப் பார்ப்பதுடெலி கவுண்டரில் ஆர்டர் செய்வது எப்படிநுழைவதை எப்படி ஏமாற்றுவதுஜப்பானிய மொழியில் வரவேற்பு வீடு என்று சொல்வது எப்படிஉங்கள் இயல்பான பாடும் குரலை எவ்வாறு கண்டுபிடிப்பதுasl இல் கையெழுத்திடுவது எப்படிஎன் தலைமுடியின் பக்கங்களை எப்படி தட்டையாக்குவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1311995", "date_download": "2021-08-03T09:00:46Z", "digest": "sha1:IP5VG2TFEGD2IZM3MP3J2RJVDPTYWGKO", "length": 4837, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசுசீந்திரம் தாணுமாலயன் கோயில் (தொகு)\n15:50, 31 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n15:49, 31 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTheni.M.Subramani (பேச்சு | பங்களிப்புகள்)\n15:50, 31 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTheni.M.Subramani (பேச்சு | பங்களிப்புகள்)\n[[கன்னியாகுமரி மாவட்டம்]], [[சுசீந்திரம்]] எனும் ஊரில் அமைந்துள்ளது தாணுமாலயன் கோயில். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோயில் தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/news/1995-me-too-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F.html", "date_download": "2021-08-03T07:20:06Z", "digest": "sha1:EY4EHFT72JAMRJLNIVLCMLBJ5MD7CHNW", "length": 19009, "nlines": 155, "source_domain": "vellithirai.news", "title": "Me Too: அட்டக்கத்தி அமுதா சுட்டெரித்த பாலியல் தொல்லை! - Vellithirai News", "raw_content": "\nMe Too: அட்டக்கத்தி அமுதா சுட்டெரித்த பாலியல் தொல்லை\nபிரபல பிண்ணனி பாடகி காலமானார்\n முன்னாள் நிர்வாகியை போலீஸ் வைத்து விரட்டிய விஜய்\nவலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்\nவலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்\nதிட்டம் இரண்டு: திரை விமர்சனம்\nகம்பனில் கிளைத்த கனிமரமும், கம்பரசத்தில் முளைத்த முட்செடியும்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 86. சிறந்து விளங்குவாயாக\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nசார்பட்டா பரம்பரை சப்ஜெக்ட்டை உதறித் தள்ளிய சத்யராஜ்\nகர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nபிரபல வில்லன் நடிகருக்கு கொரோனா\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…\nசித்ரா தற்கொலை விவகாரம் – கணவர் ஹேமந்த் கைது\nமுல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா\nகுதூகலப் படுத்தும் ‘குட்டி பட்டாஸ்’\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nயாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய் ஸ்ருதிஹாசன்\n இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\nகுதூகலப் படுத்தும் ‘குட்டி பட்டாஸ்’\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nகர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nசட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்…\nவெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..\nதங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பா��்த்திராத புகைப்படம்\nமாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nதாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nஇயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ\nவிமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ\nதமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…\nஅண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும் புகைப்படம்\nஅண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்\nலவ்யூ தலைவா….ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் புகைப்படம்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nMe Too: அட்டக்கத்தி அமுதா சுட்டெரித்த பாலியல் தொல்லை\nபிரபல பிண்ணனி பாடகி காலமானார்\n முன்னாள் நிர்வாகியை போலீஸ் வைத்து விரட்டிய விஜய்\nMe Too: அட்டக்கத்தி அமுதா சுட்டெரித்த பாலியல் தொல்லை\nதுவக்கக் காலத்தில் நானும் பாலியல் ரீதியிலான விஷயங்களை எதிர்கொண்டதாக’ தமிழ்ச் சினிமாவின் தற்போதைய பிரபல நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருக்கிறார்.\nஇது குறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‘ஆரம்பத்தில், என்னுடைய எளிமையான தோற்றத்தையும், உடையையும் பார்த்து பல இயக்குநர்கள் நிராகரித்தார்கள். அவர்களில் என் நிறம் பற்றி விமர்சித்தவர்களும் உண்டு.\n‘கதாநாயகியாக ஒரு வாய்ப்பு கொடுங்கள். என்னை நிரூபித்துக் காட்டுகிறேன்’ என்று கேட்டபோது, ‘நீ ஹீரோயின் மெட்டீரியல் இல்லையேம்மா’ என்று சொல்லிச் சொல்லியே என்னை ஒதுக்கினார்கள்.\nஇதனால் அடுத்த 3, 4 வருடங்கள் எனக்குச் சுத்தமாக பட வாய்ப்புகளே இல்லை. இதற்கிடையில் போகும் இடமெல்லாம் நான் எதிர்கொண்ட பாலியல் ரீதியிலான அணுகுமுறைகளை என்னுடைய தைரியத்தால் சுட்டெரித்தேன்.\nநடைமுறை வாழ்க்கை எனக்குத் தந்த வலி, என்னை முடக்கியது. இருந்தாலும் எனக்கு நானே ஆறுதல் கூறிக் கொண்டு மனதளவில் என்னை நானே உயர்த்திக் கொண்டு சினிமாவில் கதாநாயகி வாய்ப்புக்காக தொடர்ந்து முயற்சித்தேன்.\n‘அட்டக்கத்தி’ படத்தில் ‘அமுதா’ என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன். அதிலேயே ரசிகர்களால் கவனிக்கப்பட்டேன். பிறகுதான் ‘��ண்ணையாரும் பத்மினியும்’, ‘ரம்மி’, ‘திருடன் போலீஸ்’ என்று வரிசையாக கதாநாயகி வாய்ப்புகள் எனக்குக் கிடைத்தன..\nRelated Topics:Vellithirai Newsசினி நியூஸ்சினிமாபொழுதுபோக்குவெள்ளித்திரைவெள்ளித்திரை செய்திகள்\nபிரபல நடிகர் திலீப்குமார் (யூசுப் கான்) மறைவு\nலீக்கான நீலிமா ராணியின் படுக்கையறை காட்சி\nபிரபல பிண்ணனி பாடகி காலமானார்\n முன்னாள் நிர்வாகியை போலீஸ் வைத்து விரட்டிய விஜய்\nவலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்\nதிட்டம் இரண்டு: திரை விமர்சனம்\nவலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசெய்திகள்3 மணி நேரங்கள் ago\nபிரபல பிண்ணனி பாடகி காலமானார்\nkalyani menon பிரபல இயக்குநர் ராஜீவ் மேனனின் தாயாரும் பாடகியுமான கல்யாணி மேனன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80. பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன். மணிரத்னத்தின்...\nசெய்திகள்3 மணி நேரங்கள் ago\n முன்னாள் நிர்வாகியை போலீஸ் வைத்து விரட்டிய விஜய்\nvijay கோலிவுட்டின் பிரபல நடிகர் விஜய் பெயரில் மக்கள் இயக்கம் ஒன்று செயல்படுகிறது. விஜய் மக்கள் இயக்கத்தில் மாநில துணைச் செயலாளராக இருந்தவர் குமார். இவர் சென்னை...\nசெய்திகள்13 மணி நேரங்கள் ago\nவலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்\najith release ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப்படத்தின் முதல் வெளியீடு தொடர்பான அறிவிப்பை இரவு 7 மணியளவில்...\nசெய்திகள்22 மணி நேரங்கள் ago\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்\nஅஜித் நடித்திருக்கும் வலிமை படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்றிரவு 10.30 மணிக்கு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘நேர்க்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர்...\nவலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்\nதல அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா...\nசெய்திகள்3 மணி நேரங்கள் ago\nபிரபல பிண்ணனி பாடகி காலமானார்\nசெய்திகள்3 மணி நேரங்��ள் ago\n முன்னாள் நிர்வாகியை போலீஸ் வைத்து விரட்டிய விஜய்\nசெய்திகள்13 மணி நேரங்கள் ago\nவலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்\nசெய்திகள்22 மணி நேரங்கள் ago\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்\nதிட்டம் இரண்டு: திரை விமர்சனம்\nகைதாவது விஷாலும் முருகதாஸும்.. ஸ்ரீ ரெட்டி அதிரடி\nஷெனம் ஷெட்டிக்கு வரும் ஆபாச மெசேஜஸ்\nபிரபல நடிகரின் 20 வயது மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு\nஜகா வாங்கிய ‘ஜகா’ குழு: மன்னிப்பு கேட்டது கடவுளை அவமதிக்கும் எண்ணம் துளியும் இல்லையாம்\nஅடடா நடிகை மாதவியின் 3 பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/671148-3-villagers-fall-on-their-feet-near-villupuram-order-to-file-a-case-under-the-prevention-of-torture-act.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-08-03T08:26:28Z", "digest": "sha1:J3UAMC7YYU6RNRLO4SKJ6264S55DWHFO", "length": 20074, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "விழுப்புரம் அருகே தலித் பெரியவர்கள் 3 பேரைக் காலில் விழவைத்த விவகாரம்: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவு | 3 villagers fall on their feet near Villupuram; Order to file a case under the Prevention of Torture Act - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 03 2021\nவிழுப்புரம் அருகே தலித் பெரியவர்கள் 3 பேரைக் காலில் விழவைத்த விவகாரம்: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவு\nவிழுப்புரம் அருகே ஒட்டனந்தல் கிராமத்தில் கிராமப் பஞ்சாயத்தார் முன்னிலையில் காலில் விழுந்த பெரியவர்கள் 3 பேர்.\nவிழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்தார்கள் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்கள் 3 பேர் காலில் விழுவது போன்ற புகைப்படங்களும், வீடியோவும் நேற்று சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதனை அறிந்த எஸ்.பி. ராதாகிருஷ்ணன், ஏடிஎஸ்பி தேவநாதன், திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமதாஸ் ஆகியோரை முழுமையான விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.\nஇதுகுறித்து எஸ்.பி. ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ’’கடந்த 12ஆம் தேதி ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ள காலனி பகுதியில் கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு முறைகளை மீறி கோயில் திருவிழா நடத்துவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீஸார் அரசின் உத்தரவைச் சுட்டிக்காட்டி திருவிழாவை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டதால் திருவிழா நிறுத்தப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து அன்று மாலை அப்பகுதி இளைஞர்கள் சிலர், வேனில் இருந்தபடியே பாடும் இசைக் குழுவினரை வரவழைத்து நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இதனை அறிந்த போலீஸார் இசைக் கருவிகளை எடுத்து வந்தனர். இதையடுத்து காலனி தரப்பைச் சேர்ந்தவர்கள் போலீஸாரிடம், தங்களால் இசைக் குழுவினர் பாதிக்கப்படவேண்டாம் என்றும் அவர்களின் இசைக் கருவிகளைக் கொடுத்துவிடுமாறும் கேட்டுக்கொண்டதால் அவற்றை போலீஸார் திருப்பிக் கொடுத்துவிட்டனர்.\nமறுநாள் காலனியைச் சேர்ந்தவர்கள், திருவிழாவிற்காகச் செய்த செலவு வீணாகிவிட்டது. ஏன் இப்படி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தீர்கள் என்று புகார் அளித்தவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸில் புகார் தெரிவித்தவர் கிராமப் பஞ்சாயத்திடம் கூற, பஞ்சாயத்து கூட்டப்பட்டது.\nஅப்போது தாங்கள் செய்தது தவறுதான் எனக் காலனியைச் சேர்ந்தவர்கள் கூறியதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த ஒருவர் வாயால் சொன்னால் போதாது எனக் கூறியுள்ளார். இதையடுத்து காலனி தரப்பில் இருந்து பெரியவர்கள் 3 பேர், பஞ்சாயத்தின் காலில் விழுந்து இனிமேல் இது போன்ற தவறுகள் நடக்காது. நாம் ஒற்றுமையாக இருப்போம் எனக் கூறியதால் அனைவரும் வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.\nஇந்நிலையில் இதுகுறித்த வீடியோ நேற்று (14ஆம் தேதி) வைரலானது. இதையடுத்து இரு தரப்பினர் தனித்தனியே திருவெண்ணெய்நல்லூர் போலீஸில் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் இருதரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளேன். ஒரு தரப்பில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும், மற்றொரு தரப்பினர் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மற்றபடி அங்கு வேறு ஏதும் பிரச்சினை இல்லை’’ என்று எஸ்.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nபுதுவையில் மேலும் 1,598 பேருக்கு கரோனா: இளம்பெண் உட்பட 20 பேர் பலி\nதஞ்சை மாவட்டத்தில் தீவிரமடையும் கரோனா: ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்கக் கோரிக்கை\nஆல் பாஸ் அறிவிப்பால் கிடைக்கும் மாணவர்களின் பாராட்டு முக்கியமல்ல: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கருத்து\nபதவி உயர்வு நேரத்தில் பெண் களப் பணியாளருக்கு தண்டனை: உயர் நீதிமன்றம் தடை\nவிழுப்புரம்கிராமப் பஞ்சாயத்துவன்கொடுமை தடுப்புச் சட்டம்வழக்குப் பதிவுஒட்டனந்தல்எஸ்பி ராதாகிருஷ்ணன்கரோனா தொற்றுகாலில் விழும் 3 பேர்\nபுதுவையில் மேலும் 1,598 பேருக்கு கரோனா: இளம்பெண் உட்பட 20 பேர் பலி\nதஞ்சை மாவட்டத்தில் தீவிரமடையும் கரோனா: ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்கக் கோரிக்கை\nஆல் பாஸ் அறிவிப்பால் கிடைக்கும் மாணவர்களின் பாராட்டு முக்கியமல்ல: அமைச்சர் அன்பில் மகேஷ்...\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nகருணாநிதி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்; மகனாக...\nகரோனா 3-ம் அலை; புதுச்சேரிக்கு சுற்றுலா வருவோரைத் தடுக்க வேண்டும்: அன்பழகன் வலியுறுத்தல்\nதிருமாவளவன் சந்திப்பு குறித்த சர்ச்சை புகைப்படம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்\nபுதுச்சேரியில் அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவோம்: ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி கூட்டாக...\nஆண்களுக்குப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் இல்லை: ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில்\nபோலீஸ் அதிகாரி மீதான பாலியல் வழக்கு: நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்\nவிழுப்புரம் மாவட்டத்தில் விரைவில் ஆன்லைன் மூலம் கைவினைப் பொருட்கள் விற்பனை: மகளிருக்கு கூடுதல்...\nஜெயலலிதா பெயர் உறுத்தினால் அம்பேத்கர் பெயரை வைத்துவிடுங்கள்: பல்கலை. விவகாரத்தில் சி.வி.சண்முகம் ஆவேசம்\nவிழுப்புரத்தில் படிப்படியாக உயரும் கரோனா தொற்று\nடவ்-தே அதி தீவிரப் புயல்: வானிலை ஆய்வு மைய அதிகாரி உள்ளிட்டோருடன் முதல்வர்...\nகரோனா தொற்றிலிருந்து மீண்டோருக்கு புதிய நோய்த்தொற்று: எச்சரிக்கையாக இருக்க புதுச்சேரி சுகாதாரத் துறைச்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்க�� நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/03/womenuk.html", "date_download": "2021-08-03T08:40:05Z", "digest": "sha1:4BPAJ5QAN4VCUPB675LEE6R6ELLJXTCC", "length": 12115, "nlines": 85, "source_domain": "www.pathivu.com", "title": "லண்டனில் பெண் கொலை! வீதியில் இறங்கிப் போராடிய மக்கள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / பிரித்தானியா / லண்டனில் பெண் கொலை வீதியில் இறங்கிப் போராடிய மக்கள்\n வீதியில் இறங்கிப் போராடிய மக்கள்\nசாதனா Sunday, March 14, 2021 சிறப்புப் பதிவுகள், பிரித்தானியா\nஇங்கிலாந்து நாட்டின் லண்டனில் கொலை செய்யப்பட்ட பெண் நினைவாகவும் நீதியான விசாரணையை வலியுறுத்தியும் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி\nகவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இப்போராட்டம் பெண்களின் பாதுகாப்பு குறித்த சர்வதேச உரையாடலைத் தூண்டியது.\nஇங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் சந்தைப்படுத்துதல் பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றி வந்தவர் சாரா எவரார்டு (வயது 33). கடந்த 3ஆம் திகதி தெற்கு லண்டனில் கிளாபம் பகுதியில் அமைந்துள்ள அவரது நண்பரின் வீட்டிலிருந்து நடந்து செல்லும்போது காணாமல் போனார்.\nஅவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டதில் கடந்த புதன்கிழமை உயிரிழந்த அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.\nநேற்று சனிக்கிழ கிளாபம் கொமன் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் அமைதியாக திரண்டு சாராவின் நினைவாக மலரஞ்சலி செலுத்தி சென்றனர்.\nஅஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டோர் கொரோனா வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகளை மீறியுள்ளனர் எனக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.\nபோராட்டத்தில் கலந்துகொண்டோருக்கும் காவல்துறையினருக்கும் வாய்த்தக்கம் சச்சரவுகளால் பதற்றம் நிலவியது. போராட்டக்காரர்களை காவல்துறையினர் இழுத்துச் சென்று கைது செய்துள்ளனர்.\nநிலஅளவை இடம்பெறவேண்டுமென வலியுறுத்திய தெற்கைச் சேர்ந்த சீன நாட்டவர்\nதென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர்\nஇறுதி யுத்தம்:வவுனியாவில் பாலியல் லஞ்சம் கோரிய றிசாட் கும்பல்\nஇறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்களது பெருமளவு சொத்துக்களை கோத்தபாய ஆசீர்வாதத்துடன் சூறையாடிய றிசாத் கும்பல் வவுனியாவில் பெருமளவு தமிழ் பெண்க...\nமணி விவகாரம்: முன்னரே தீர்மானிக்கப்��ட்டதா\nபிரதான வீதிகளுக்குக் குறுக்காக யாழ் நகரில் மாநகர சபைக்குத் தெரியாமல் ஐந்து முக்கிய இடங்களில் வீதிக்கு குறுக்காக - மேலே - பாரிய விளம்பர தட்ட...\nகொரோனா தடுப்பூசிகளது இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பிரத...\nபாலசுந்தரம்பிள்ளைக்கு அடைக்கலம் கொடுத்த சுமா\nதனது முன்னாள் சகபாடிகளை டக்ளஸ் தேவானந்தா கைவிட்ட நிலையில் அவர்களிற்கு கூட்டமைப்பு ஆதரவு கொடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்...\n வீடுகளில் குடியேறுங்கள் இல்லையேல் பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும்\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளில் இன்றுவரை குடியேறாதவர்களின் வீடு மற்றும் காணி என்பன பிற\nஊடகவியலாளர் நண்பன் சகாதேவன் நிலக்சனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல்...\nரிஷாட் பதியுதீன் பயன்படுத்திய வாசஸ்தலத்தில் இரண்டு அறைகளுக்கு சீல் வைப்பு\nமுன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சராக இருந்த காலத்தில் பயன்படுத்திய உத்தியோகபூர்வமான\nஒருவாறு வெளியே வந்தார் கண்ணதாசன்\nதேர்தல் காலத்தில் விடுவித்து விட்டதாக எம்.ஏ.சுமந்திரன் கூவித்திரிந்த விரிவுரையாளர் கண்ணதாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி...\nஇலங்கை காவல்துறை தண்ணீர் சகபாடியே பின்னணி\nஇலங்கை காவல்துறையினரின் தண்ணீர் சகபாடியொருவருடன் இணைந்து பொதுமக்களை தாக்கியமை தொடர்பான விவகாரம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பொதுமகனான உள்ள...\nArrest அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinasari.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3/", "date_download": "2021-08-03T07:02:13Z", "digest": "sha1:SXUJ73FABO65KQT2LSYWLT47GOBSFGSZ", "length": 21431, "nlines": 330, "source_domain": "www.thinasari.com", "title": "கேரள – Thinasari", "raw_content": "\nகேரளாவில் அதிகரிக்கும் கொரோனா: தமிழக அரசு அதிரடி உத்தரவு\nகேரளாவில் அதிகரிக்கும் கொரோனா: தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஅண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு உயர்ந்து வருகிறது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு தொற்று பரவாமல் இருக்க...\nகேரளாவை தொடர்ந்து மஹா.,விலும் நுழைந்த ஜிகா வைரஸ்\nகேரளாவை தொடர்ந்து மஹா.,விலும் நுழைந்த ஜிகா வைரஸ்\nபுனே: கேரளாவில் பரவி வந்த ஜிகா வைரஸ், மஹாராஷ்டிராவின் புனே மாவட்டத்திலுள்ள ஒருவருக்கும் பாதித்துள்ளது தெரியவந்துள்ளது. உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ்...\nகேரள கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்பு\nகேரள கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்பு\nதிருவனந்தபுரம்-கேரளாவில் கல்லுாரி மற்றும் பல்கலைகளில், ‘ஆன்லைன்’ வகுப்புகளை துவக்கும் திட்டத்தை மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான...\nஊரடங்கு உத்தரவை அரசு வாபஸ் பெற வேண்டும் கேரள வியாபாரிகள் சங்கம் ஐகோர்ட்டில் மனு\nஊரடங்கு உத்தரவை அரசு வாபஸ் பெற வேண்டும் கேரள வியாபாரிகள் சங்கம் ஐகோர்ட்டில் மனு\nஊரடங்கு உத்தரவை அரசு வாபஸ் பெற வேண்டும் கேரள வியாபாரிகள் சங்கம் ஐகோர்ட்டில் மனு மூணாறு,கேரளாவில் ஏகோபன சமிதி என்ற பெயரில் வியாபாரிகள்...\nகேரளாவில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்; சாலைகள் வெறிச்சோடின\nகேரளாவில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்; சாலைகள் வெறிச்சோடின\nகேரளாவில் உயர்ந்து வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரம்,கேரளாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகின்றன. ...\nமாதகலில் 417 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nமாதகலில் 417 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nமாதகல் கடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 417 கிலோ கிராம் எடையுடைய கேரளா கஞ��சா இன்று காலை எட்டு முப்பது மணி அளவில் கடற்படையினரால்...\nகேரளாவில் வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nகேரளாவில் வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nஇந்தநிலையில் மேலும் ஒரு பெண் வரதட்சணை கொடுமையால் இறந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கொல்லம் சாஸ்தாங்கோட்டையை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 31),...\nகேரளா: காட்டுயானை மிதித்ததில் உயிரிழந்த தேனி பெண் – அச்சத்தில் தோட்டத் தொழிலாளர்கள்\nகேரளா: காட்டுயானை மிதித்ததில் உயிரிழந்த தேனி பெண் – அச்சத்தில் தோட்டத் தொழிலாளர்கள்\nகேரளாவில் தேனியைச் சேர்ந்த பெண், ஏலத்தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அச்சத்தையும்...\nஐந்து மாதத்துக்கு பின் சபரிமலையில் தரிசனம்\nஐந்து மாதத்துக்கு பின் சபரிமலையில் தரிசனம்\nசபரிமலை:ஐந்து மாத இடைவெளிக்கு பின், சபரிமலையில் பக்தர்கள்தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். படி பூஜை உள்ளிட்ட அனைத்து பூஜைகளும் நடந்தன. கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள...\nகேரளாவில் அதிபயங்கரமான ‘ஜிகா’ வைரஸ் தொற்று ஆரம்பம் – பாதிப்பு எண்ணிக்கை 28 ஆக உயர்வு – மக்கள் அச்சம்\nகேரளாவில் அதிபயங்கரமான ‘ஜிகா’ வைரஸ் தொற்று ஆரம்பம் – பாதிப்பு எண்ணிக்கை 28 ஆக உயர்வு – மக்கள் அச்சம்\nகேரளாவில் கொரோனா வைரஸ் 2வது அலையின் பாதிப்பு இன்னும் முடியாத நிலையில், தற்போது ஜிகா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிபயங்கரமான ‘ஜிகா’ வைரஸ்...\nசிந்துவை துரத்திய தோல்விகளும், கேள்விகளும்… இருபதே மாதங்களில் மீட்டெடுத்த பார்க் டே சாங் யார்\nகுழந்தையை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் 26 வார விடுப்பு; டியாஜியோ நிறுவனம் அறிவிப்பு\nமும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nவலிமை: “நாங்க வேற மாறி” பாடலில் வாழ்க்கை தத்துவங்களை அள்ளித்தெளித்த அஜித்… ரசிகர்கள் ஹேப்பி\nafghanisthan america canada children drama serial whatsapp ஆக்கி ஆர்யா இந்தியா உணவு ஒப்போ ஒரு நாள் கிரிக்கெட் ஒலிம்பிக் கால்பந்து கிரிக்கெட் கொரோனா சபரிமலை சிவகார்த்திகேயன் சீரிய��் சுப்ரீம் கோர்ட்டு ஜ.சி.சி டென்னிஸ் தடுப்பூசி திருப்பதி தோனி நோய் எதிர்ப்பு மருத்துவம் முட்டை மேகதாது அணை ராணுவம் ரிசர்வ் வங்கி ரெயில்கள் விஜய் விம்பிள்டன் ஸ்ரீநகர்\nசிந்துவை துரத்திய தோல்விகளும், கேள்விகளும்… இருபதே மாதங்களில் மீட்டெடுத்த பார்க் டே சாங் யார்\nசிந்துவை துரத்திய தோல்விகளும், கேள்விகளும்… இருபதே மாதங்களில் மீட்டெடுத்த பார்க் டே சாங் யார்\nகுழந்தையை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் 26 வார விடுப்பு; டியாஜியோ நிறுவனம் அறிவிப்பு\nகுழந்தையை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் 26 வார விடுப்பு; டியாஜியோ நிறுவனம் அறிவிப்பு\nமும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்\nமும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nசிந்துவை துரத்திய தோல்விகளும், கேள்விகளும்… இருபதே மாதங்களில் மீட்டெடுத்த பார்க் டே சாங் யார்\nகுழந்தையை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் 26 வார விடுப்பு; டியாஜியோ நிறுவனம் அறிவிப்பு\nமும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nவலிமை: “நாங்க வேற மாறி” பாடலில் வாழ்க்கை தத்துவங்களை அள்ளித்தெளித்த அஜித்… ரசிகர்கள் ஹேப்பி\nCovid Questions: துபாயில் முதல் டோஸ் ஃபைஸர் போட்டுக்கொண்டேன்; 2-வது டோஸ் வேறு தடுப்பூசி போடலாமா\nஹாக்கி : வென்றது பெல்ஜியம்… பெனால்ட்டிகளில் கோட்டைவிட்ட இந்தியா\nஆடிப்பெருக்கு: `தண்ணீரைப் போற்றும் தமிழர்களின் திருவிழா’ – வியப்பூட்டும் வரலாறு\nவாத்தி கமிங் பாடலுக்கு மகளுடன் நடனமாடிய டேவிட் வார்னர்\nதிடீரென விமானத்தில் ஏற்பட்ட கோளாறு அதிர்ச்சிக்கு உள்ளான சீயான் 60 படக்குழு..\nசிந்துவை துரத்திய தோல்விகளும், கேள்விகளும்… இருபதே மாதங்களில் மீட்டெடுத்த பார்க் டே சாங் யார்\nகுழந்தையை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் 26 வார விடுப்பு; டியாஜியோ நிறுவனம் அறிவிப்பு\nமும்பை விமான நிலைய���்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nவலிமை: “நாங்க வேற மாறி” பாடலில் வாழ்க்கை தத்துவங்களை அள்ளித்தெளித்த அஜித்… ரசிகர்கள் ஹேப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lanka2020.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-08-03T06:53:45Z", "digest": "sha1:BGKC43BS7NUETOE4RY2YDXPSKLLSAU2K", "length": 13940, "nlines": 88, "source_domain": "lanka2020.com", "title": "முள்ளிவாய்க்காலில் இருந்து ஆரம்பமாகும் நாடாளுமன்ற அரசியல் - லங்கா2020 Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nHome செய்திகள் முள்ளிவாய்க்காலில் இருந்து ஆரம்பமாகும் நாடாளுமன்ற அரசியல்\nமுள்ளிவாய்க்காலில் இருந்து ஆரம்பமாகும் நாடாளுமன்ற அரசியல்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகிய உறுப்பினர்கள் இன்றையதினம் முள்ளிவாய்க்காலில் வைத்து உறுதிப்பிரமாணம் மேற்கொள்ளவுள்ளனர்.\nஅவர்களின் நாடாளுமன்ற அரசியல் பயணமானது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்த குறித்த மண்ணிலிருந்து ஆரம்பமாகவுள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில் நூற்றுக்கணக்கானோர் திரண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள், நாடானுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் அங்கு கூடியுள்ளதாக தெரியவருகிறது.\nமுள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள த.தே.ம.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களது உறுதிப்பிரமாணம் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவவுனியாவில் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாய்…\nநேற்று மதியம் தனியார் பேருந்தொன்றும் புகையிரதத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மாணவன்\nமுடிவுக்கு வந்தது சாய் பல்லவியின் பாடல் சர்ச்சை…\nதைராய்டு பிரச்சனைக்கு குழந்தையின்மைக்கும் தொடர்பு இருக்கா…\nஇலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான புதிய ஒப்பந்தம்…\nஅசைவ உணவு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nஅசைவ உணவ���கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற எண்ணம் மேலோங்கினாலும் அவற்றை சாப்பிட்டால் சில நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அசைவ உணவை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை, தீமை குறித்து பார்ப்போம்.சைவ உணவுதான் உடலுக்கு...\nநகரின் முக்கிய சந்திகளில் சி.சி.ரி.வி கமரா பொலிசாரின் 24 மணி நேரக் கண்காணிப்பில்…\nவவுனியா நகரின் முக்கிய சந்திகளில் சி.சி.ரி.வி கமரா பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுவவுனியா நகரில் இடம்பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி நகரில் காணப்படும் முக்கிய சந்திகளில் முதற்கட்டமாக...\nஇத்தாலிக்கு புறப்பட்ட தமிழ் இளைஞருக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேர்ந்த கதி…\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை மன்னாரை சேர்ந்த 23 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானத்தில் செல்வதற்காக குறித்த இளைஞன் இன்று அதிகாலை 2.10...\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்…\nஇலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதன்படி குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டது.அதேவேளை 14 நாடுகள் வாக்களிப்பில்...\nபெண்களுக்கு புகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும்\nபுகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும் என்றாலும், பெண்களின் உடலமைப்பு காரணமாக அவர்கள் எளிதாக மாரடைப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.காலமாற்றம், நவீன வாழ்க்கை, பெண்களும் வேலைக்குச் செல்லுதல்,...\nவிஷ உணவை உண்ணும் உலகின் முதல் நாடாக இலங்கை\nஉலகிலேயே அதிக விஷத்தை உட்கொள்பவர்கள் இலங்கையர்கள்தான். இந்த நிலைமை தொடர்ந்தால் 2,035ஆம் ஆண்டாகும் போது இலங்கையர்களின் சராசரி ஆயுட்காலம் சுமார் 40-45 ஆண்டுகளாகக் குறைக்கப்படும் என டாக்டர் அனுருத்த பாதெனிய எச்சரித்துள்ளார்.விஷ உணவை...\nமன்னாரில் திடீர் தீ விபத்துக்குள்ளான வீடு…\nமன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எமில் நகர் தோமையார் பகுதியில் உள்ள வீடு ஒன்று இன்ற��� மதியம் தீப்பற்றி எரிந்து பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.இன்று மதியம் குறித்த வீட்டில் திடீரென தீப்...\nஇலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு…\nஇலங்கையில் 10 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல், இடியுடன் கூடிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய, சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும், காலி,மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும்...\nவவுனியாவில் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாய்…\nவவுனியா - பம்பைமடுவில் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளினுடைய 36 வயதான தாயொருவர் கடந்த திங்கட்கிழமை குழந்தை...\nதிருகோணமலை-குளத்துக்கு அருகில் தூக்கில் தொங்கிய நபர்\nதிருகோணமலை-முதலியார்குளம் குளத்துக்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் நேற்றிரவு (17) இடம்பெற்றுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் அனுராதபுரம்- விகார ஹல்மில்லகுளம்-பியந்த மாவத்தையை சேர்ந்த அமரதுங்க ஆராய்ச்சிக்கே மது சம்பத்...\nஅசைவ உணவு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nநகரின் முக்கிய சந்திகளில் சி.சி.ரி.வி கமரா பொலிசாரின் 24 மணி நேரக் கண்காணிப்பில்…\nஇத்தாலிக்கு புறப்பட்ட தமிழ் இளைஞருக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேர்ந்த கதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamils4.com/p/5680", "date_download": "2021-08-03T07:54:02Z", "digest": "sha1:6HJEV6DCCW4ERVWCMSDK7GJVBOOOICZB", "length": 16007, "nlines": 169, "source_domain": "tamils4.com", "title": "Tamils4", "raw_content": "\nகொரோனா வைரஸ் தடுப்பூசி எலிகளுக்கு செலுத்தியதில் நல்ல பலன்\nகொரோனா வைரஸ் அவ்வப்போது உருமாறி மனித குலத்துக்கு மாபெரும் கவலையாக உருவெடுத்துள்ளது. மேலும், இனி எந்த கொரோனா வைரஸ் எல்லாம் உலகை அலைக்கழிக்க வருமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.\nபுதிய உலகளாவிய கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தி உள்ளனர். எலிகளுக்கு செலுத்தி சோதித்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்று, 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத்தொடங்கியது. ஒன்றரை ஆண்டு காலத்துக்கு மேலாக இந்த வைரஸ், உலகமெங்கும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.\nஇந்த வைரஸ் அவ்வப்போது உருமாறி வருகிறது. இது மனித குலத்துக்கு மாபெரும் கவலையாக உருவெடுத்துள்ளது. மேலும், இனி எந்த கொரோனா வைரஸ் எல்லாம் உலகை அலைக்கழிக்க வருமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த நிலையில் உலகளாவிய தடுப்பூசி ஒன்றை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது. இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஅமெரிக்காவில் உள்ள வட கரோலினா பல்கலைக்கழக விஞ்ஞானிகள்தான் இந்த தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். இவர்கள், 2003-ம் ஆண்டு சார்ஸ் வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்றளவும் கோவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலாகவே உள்ளதாக கூறுகிறார்கள்.\nஎதிர்காலத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய்களைத் தடுப்பதற்கு, தற்போதைய கொரோனா வைரஸ் மற்றும் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் கொரோனை வைரஸ் குழுக்களிடம் இருந்து பாதுகாப்பை வழங்குவதற்கு இந்த குழு தடுப்பூசியை வடிவமைத்துள்ளதாக கூறி உள்ளனர்.\nஇது குறித்த தகவல்கள் ‘சயின்ஸ்’ பத்திரிகையில் வெளியாகி உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-\n* கொரோனா வைரஸ் என்னும் பெரிய குடும்பத்தின் அங்கமாக சர்பேகோ வைரஸ்கள் உள்ளன. கடந்த 2 தசாப்தங்களில் (20 ஆண்டுகளில்) பேரழிவு ஏற்படுத்திய 2 நோய்களுக்கு (சார்ஸ் மற்றும் கொரோனா) பிறகு நச்சுயிரியல் வல்லுனர்களின் முன்னுரிமையாக சர்பேகோ வைரஸ்கள் அமைந்துள்ளன.\n* இந்த விஞ்ஞானிகள் மெசேஞ்சர் ஆர்.என்.ஏ. தடுப்புடன் தங்கள் அணுகுமுறையை தொடங்கினர். இது பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசி போன்றதாகும்.\n* இருப்பினும் ஒரு வைரசுக்கான மெசேஞ்சர் ஆர்.என்.ஏ. குறியீட்டைச் சேர்ப்பதற்கு பதிலாக, பல வைரஸ்களின் மெசேஞ்சர் ஆர்.என்.ஏ.க்களை சேர்த்தனர்.\n* எலிகளுக்கு இந்த கலப்பின தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் பல ஸ்பைக் புரதங்களுக்கு எதிராக செயல்படும் நோய் எதிர்ப்பு பொருள் (ஆன்டிபாடிஸ்) உருவானது. இது நல்ல பலனாகும்.\n* புதிய உருமாறிய வைரஸ்கள் கண்டறியப்படுகிறபோது, இந்த தடுப்பூசி அதற்கு எதிராக செயல்படும்.\n* எலிகளிடம் தற்போது மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு மனிதர்களுக்கு செல��த்தி பரிசோதிக்கப்படும்.\n* இதுபற்றி விஞ்ஞானி டேவிட் மார்டினேஸ் கூறுகிறபோது, “எங்கள் கண்டுபிடிப்பு எதிர்காலத்துக்கான பிரகாசமாக தெரிகிறது. நாங்கள் மனிதர்களில் ஆபத்தை ஏற்படுத்தும் வைரஸ்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க கூடுதலான தடுப்பூசிகளை வடிவமைக்க முடியும்” என தெரிவித்துள்ளார். மேலும், இதன் மூலம் சார்ஸ்-கோவ் 3 வைரசையும் தடுக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஉடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nகொரோனா வைரஸ் தடுப்பூசி எலிகளுக்கு செலுத்தியதில் நல்ல பலன்\nஉணவை வேகமாக சாப்பிட்டால் இந்த ..\nபிகில் பட தயாரிப்பாளருடன் சிம்..\nவெள்ளை மாளிகை தேவாலயத்துக்கு ந..\nகுழந்தை பாலியல் எண்ணங்களில் இர..\nகவச உடை அணிந்தபடி வந்து மனைவியின் உடலுக்கு கண்ணீர்மல்க...\nரிஷாட் பதியூதினின் வீட்டில் இன்று நடந்த மரண சம்பவம்\nகவிஞர் சினேகனின் திருமண படங்கள்...\nமுல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவி- சிவக...\nநெல்லியடி நுணுவில் குளக்கட்டு விநாயகர் கோவிலில் கூரை ப...\nநீண்ட நாட்களின் பின்னர் கண்கலங்கிய மகிந்த\nஇந்தியா-இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்...\nபாராளுமன்றத்துக்கு இன்று எம்பிக்கள் சைக்கிள் பேரணி...\nஆண்களின் நட்பும் பெண்கள் வெளி இடங்களில் எதிர்கொள்ளும் ...\nவரும் முன் காத்து, கண்களை பாதுகாப்போம்...\nஎழுந்ததும் நம் உள்ளங்கையை பார்த்து சொல்ல வேண்டிய ஸ்லோக...\nஇனிய அன்னையர் தின வாழ்த்துகள்...\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் --ஏ.ஆர்.ரஹ்மான்...\nசுவிஸ் மக்களுக்கான அறிவித்தல் ..\nகவிஞர் சினேகனின் திருமண படங்கள ..\nநெல்லியடி நுணுவில் குளக்கட்டு ..\nகவச உடை அணிந்தபடி வந்து மனைவிய ..\nரிஷாட் பதியூதினின் வீட்டில் இன ..\nBREAKINGNEWS CANADANEWS MEMS SRILANKANEWS TODAY PHOTOSS WORLDNEWS அறிவித்தல்கள் அழகு குறிப்பு ஆன்மிகம் ஆரோக்கியம் இந்திய செய்தி இலங்கை செய்தி உதவிகள் உலக செய்தி கட்டுரைகள் கனடா கவிதைகள் குழந்தைகள் சட்டம் சமூகம் சமையல் சினிமா சினிமா சோ சுவிஸ் சோதிடம் ஜரோப்பா திருமணநாள் திருமணம் திருவிழா தொழில்நுட்பம் நிகழ்வுகள் நினைவஞ்சலி பிறந்தநாள் பூப்புனிதநீராட்டு விழா பொழுதுபோக்கு மரண அறிவித்தல் மலிவு விற்பனை வாழ்வியல் விளம்பரம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/2013-03-22-14-37-22/", "date_download": "2021-08-03T07:01:39Z", "digest": "sha1:4US4QIZHDOVUK4KQ6ORCIGKQTAY5PPFB", "length": 14186, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "பாகிஸ்தானுக்கு பெருந்தன்மைக்கான தகுதி இல்லை |", "raw_content": "\nபாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர்\nஇ-ருபி என்ற டிஜிட்டல் புரட்சி பிரதமர் தொடங்கி வைத்தார்\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப் போராட்டம்\nபாகிஸ்தானுக்கு பெருந்தன்மைக்கான தகுதி இல்லை\nபாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அப்சல் குரு மரண தண்டனையை எதிர்த்து தீர்மானம் இயற்றப்பட்டிருப்பது இந்தியாவின் தேசியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் கவலைக்குரியதாகும் மரண தண்டனைக்கு உள்ளான நபர் இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில்\nதலையிடுவதோடு மட்டுமின்றி, பாகிஸ்தானின் கூட்டு அவையில் அதிகாரப்பூர்வமான அறிக்கை ஒன்றே வெளியிடப்பட்டுள்ளது.\nஇதுவரை பாகிஸ்தானின் அரசு, ராணுவம், அவர்களது உளவுத்துறையான ஐஎஸ்ஐ, குடிமக்கள் பரிபாலனம் ஆகியவை யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது நமது வியப்பாக இருந்துவந்தது ஆனால் சமீபத்திய தீர்மானத்தின் மூலம், இந்த வேறுபாடுகள் அனைத்தும் குலைந்துவிட்டன. இந்தியாவில் நடந்த மோசமான தாக்குதல்களில் ஒன்றுக்கு பாகிஸ்தான் அதிகாரப்பூர்வ அங்கீகார முத்திரை அளித்துவிட்டது.\nஇதுவரை இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் எல்லைக்கு அப்பால் திட்டமிடப்பட்டதற்கு சாட்சியங்கள் இருக்கின்றன என்று நாங்கள் குற்றம்சாட்டி வந்தோம். ஆனால் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் சமீபத்திய தீர்மானத்தின் மூலம், அது உறுதிப்பட்டுள்ளது. நமது நாட்டில் நிலவும் சட்டத்தின் ஆட்சி மூலம், தண்டனை கொடுக்கப்பட்ட நபருக்கு பாகிஸ்தான் ஆதரவு கொடுத்து தீர்மானம் இயற்றியுள்ளது. நமது படைவீரர்களின் தலைகளை வெட்டியதும், ஐதராபாத்தில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது, சிஆர்பிஎப் வீரர்களைத் தாக்கியது போ��்ற சம்பவங்களின் நிறைவுரையாகத்தான் பாகிஸ்தானின் தீர்மானம் இருக்கிறது.\nதீவிரவாதிகளின் விஷயத்தில் பாகிஸ்தானின் உளப்போக்கு என்ன என்பது நன்றாக தெளிவாகிவிட்டது. இச்சூழ்நிலையில் பாகிஸ்தானை எப்படி நடத்துவது என்பதை மத்திய அரசுதான் திட்டமிட வேண்டும். மரியாதைக்குரிய பிரதம மந்திரி, பாகிஸ்தானுடன் கூடுதல் பெருந்தன்மையுடன் நடக்கத் தயாராக இருப்பதாக முன்பு கூறியுள்ளார்.\nஆனால் இந்தியாவை பாகிஸ்தான் தொடர்ந்து கோபமூட்டிவருகிறது. இந்நிலையில் பிரதமர் அந்தப் பெருந்தன்மையை மறக்கவே வேண்டும். பாகிஸ்தானுக்கு அந்தப் பெருந்தன்மைக்கான தகுதி இல்லை. பாகிஸ்தானின் தீர்மானத்தைப் பொருத்தவரை, இந்தியாவில் நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு அவர்கள் ஆதரவு தெரிவிக்கும் வரை முறையான பேச்சுவார்த்தைகளால் எந்தப் பயனும் இல்லை என்றே நினைக்கிறேன். இந்தியாவின் கூடுதல் பெருந்தன்மையை எதிர்பார்ப்பதை விட பாகிஸ்தான் கூடுதல் பெருந்தன்மையுடன் நடக்கவேண்டும். இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் உண்மையிலேயே சீர்ப்பட வேண்டும் என்று விரும்பினால் இதுபோன்ற தீர்மானங்களின் மூலம் அது சாத்தியப்படாது. மாலே, ரோம் அல்லது இஸ்லாமாபாத் என்று எந்த நாடாக இருந்தாலும் சரி, நாம் இப்போது இருக்கும் தீவிரமான நிலையை சந்தித்துவரும் சூழலில் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறோம்.\nநமது வெளியுறவுக் கொள்கையை நாம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன். அத்துடன் அக்கொள்கைகள் நம்மை எந்த இடத்திற்கு கொண்டு செல்கிறது என்பதையும் நாம் கருதவேண்டும். சர்வதேச ரீதியில் தொடர்ந்து இதேபோல இந்தியா பல்வேறு நாடுகளால் ஏமாற்றப்பட்டால், நமது வெளியுறவு கொள்கையில் ஏதோ தவறு இருக்கிறது என்பதே அர்த்தம். அதனால் மாண்புமிகு பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சரும் ஒரு தேதியை நிர்ணயித்து இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக விவாதிக்க வேண்டும் .\nநன்றி ஸ்ரீ அருண் ஜேட்லி\nஇம்ரான்கான் ஐஎஸ்ஐ.,க்கு பியூன் வேலை செய்பவர்\nபாகிஸ்தானின் மாற்றத்துக்கு முக்கியக் காரணம் நரேந்திர மோடி\nமோடியின் துணிச்சலான முடிவை உலக நாடுகளே வியந்தது\nஇது நரேந்திர மோடியின் புதிய இந்தியா\nசர்வதேச பயங்கரவாதி மசூத் அசார் சிறையில் இல்லை\n`புல்வாமா த���க்குதல் பாகிஸ்தான் அமைச்ச� ...\nநரேந்திர மோடியின் அழைப்பை வரிசையாக ஏற� ...\nபாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர� ...\nபாகிஸ்தானின் கேவலம் காரணம்தான் என்னR ...\nவறட்சி நீக்கி பசுமை நிலைபெற செய்த பென்� ...\nதென்மாவட்டத்தில் வறட்சி எல்லாம் நீக்கி பசுமையை நிலைக்கச்செய்தார் ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுக். அரசு கட்டமறுத்த அணையை, தன் சொந்தசெலவில் நாட்டு மக்களுக்காக கட்டிக் கொடுக்க முன்வந்த வாழும் மனித ...\nபாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்த� ...\nஇ-ருபி என்ற டிஜிட்டல் புரட்சி பிரதமர் த ...\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப ...\nசாதாரண தொண்டரை ராஜமரியாதையோட கவனிக்க � ...\nபுதிய தேசிய கல்விகொள்கையில் மாநில மொழ� ...\n100% குழாய் பாசன திட்டத்தை செயல்படுத்திய ...\nஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே ...\nஎள்ளுச் செடியின் மருத்துவக் குணம்\nகண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் ...\nபல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/05/29/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2021-08-03T07:59:26Z", "digest": "sha1:KAER33UAZOAMRAY5YYY6OPY4YDNFCNH2", "length": 6880, "nlines": 93, "source_domain": "thamili.com", "title": "ஊரடங்கில் மேக்கப் இல்லாத புகைப்படத்தை பதிவிட்டு.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய சமந்தா..! – Thamili.com", "raw_content": "\nஊரடங்கில் மேக்கப் இல்லாத புகைப்படத்தை பதிவிட்டு.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய சமந்தா..\nநடிகை சமந்தா முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும், சமந்தா திரைப்படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்த கொரோனா பொது முடக்க காலத்தில், அனைத்து சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நடிகர்கள், நடிகைகள் வீட்டில் முடங்கியுள்ளனர்.\nஅதே நேரத்தில், நடிகைகள் உடற்பயிற்சி வீடியோக்கள், வித்தியாசமான வேடிக்கையான சவால் வீடியோக்கள், தங்களுடைய அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்ற���ர்.\nஅந்த வகையில், சமந்தா இரண்டு விரல்களை நீட்டி விக்டரி என்று காட்டி தனது மேக்அப் இல்லாத புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.\nபொதுவாக ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த சினிமா நடிகர்கள், நடிகைகளை மேக்அப் உடன் சினிமாவில் பார்த்து பழகிவிட்ட நிலையில், மேக் அப் இல்லாமல் பார்க்கும் புகைப்படங்களுக்கு ஆவலாக இருக்கிறார்கள்..\nTIRUS – இது ஒரு internet marketing business இதனைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு நீங்கள் தொடர்பு கொள்ளும் இலக்கம் 0770243115 WhatsApp number 0770243115\nஅனைவரைவும் உயிரிழை அமைப்பு அன்புடன் அழைக்கிறது\nகல்விக்காக துவிச்சக்கர வண்டி வழங்கல்\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\nTIRUS – இது ஒரு internet marketing business இதனைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு நீங்கள் தொடர்பு கொள்ளும் இலக்கம் 0770243115 WhatsApp number 0770243115 May 30, 2021\nஅனைவரைவும் உயிரிழை அமைப்பு அன்புடன் அழைக்கிறது\nகல்விக்காக துவிச்சக்கர வண்டி வழங்கல் March 8, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/news/2043-%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4.html", "date_download": "2021-08-03T06:52:38Z", "digest": "sha1:W6UAY5QMXBJRFXARXUNFGJDAI5XZAQP2", "length": 19654, "nlines": 155, "source_domain": "vellithirai.news", "title": "எவர் கிரீன் எய்டிஸ்! சந்தித்துக் கொண்ட பியூட்டிஸ்! - Vellithirai News", "raw_content": "\n முன்னாள் நிர்வாகியை போலீஸ் வைத்து விரட்டிய விஜய்\nவலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்\nவலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்\nகதாநாயகியை தயாரிப்பாளரிடம் படுக்க அனுப்பாததால் விலக்கிவிட்டார்: இயக்குநர் ��திர்ச்சி தகவல்\nதிட்டம் இரண்டு: திரை விமர்சனம்\nகம்பனில் கிளைத்த கனிமரமும், கம்பரசத்தில் முளைத்த முட்செடியும்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 86. சிறந்து விளங்குவாயாக\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nசார்பட்டா பரம்பரை சப்ஜெக்ட்டை உதறித் தள்ளிய சத்யராஜ்\nகர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nபிரபல வில்லன் நடிகருக்கு கொரோனா\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…\nசித்ரா தற்கொலை விவகாரம் – கணவர் ஹேமந்த் கைது\nமுல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா\nகுதூகலப் படுத்தும் ‘குட்டி பட்டாஸ்’\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nயாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய் ஸ்ருதிஹாசன்\n இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\nகுதூகலப் படுத்தும் ‘குட்டி பட்டாஸ்’\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nகர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nசட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்…\nவெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..\nதங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்\nமாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nதாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nஇயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ\nவிமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ\nதமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…\nஅண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும் புகைப்படம்\nஅண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. வி���ான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்\nலவ்யூ தலைவா….ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் புகைப்படம்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\n முன்னாள் நிர்வாகியை போலீஸ் வைத்து விரட்டிய விஜய்\nவலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்\nகடந்த 80 மற்றும் 90-களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளாக திகழ்ந்தவர்கள் வருடத்தில் ஒருமுறை சந்திப்பை நடத்துவார்கள்.\nகடந்த வருடம் கொரோனாவால் இந்த சந்திப்பு நடைபெறவில்லை. அதற்கு முன்பு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது.\nஇதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்தவர்கள் கலந்துக் கொண்டு தங்கள் சக நண்பர்களுடன் அன்பை பகிர்ந்துக் கொள்வார்கள். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒன்று கூடி மகிழ்ந்திருக்கிறார்கள்.\nஇந்த சந்திப்பில் நடிகைகள் ராதிகா சரத்குமார், குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், ராதா, அம்பிகா, லிசி, சுஹாசினி, நடிகர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர். தங்கள் அன்பு மற்றும் மலரும் நினைவுகளை பகிர்ந்துக் கொண்டு, விருந்தும் சாப்பிட்டனர்.\nஅந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் நடிகை ராதிகா சரத்குமார், ‘1980-களில் கதாநாயகிகளாக நடித்த நாங்கள் எல்லோரும் இப்போதும் நெருங்கிய தோழிகளாக இருக்கிறோம்.\nகொரோனாவால் நீண்ட நாட்களாக எங்களால் சந்திக்க முடியவில்லை. போனில் பேசி வந்தோம். தற்போது ஊரடங்கு தளர்வு அறிவித்து உள்ளதால் வார இறுதி நாளில் அனைவரும் நேரில் சந்தித்து பேசி மகிழ்ந்தோம்’ எனத் தெரிவித்திருக்கிறார்.\nRelated Topics:Vellithirai Newsஉள்ளூர் செய்திகள்சற்றுமுன்சினி நியூஸ்சினிமாசென்னைபொழுதுபோக்குவெள்ளித்திரைவெள்ளித்திரை செய்திகள்\nகார் ரேஸ் ப்ராக்டிஸ்ஸில் நிவேதா\nயோக்கியவானாக சினிமாவில் நடித்தால் மட்டும் போதாது ‘விஜய்’க்கு நீதிமன்றம் அளித்த ‘குட்டு’\n முன்னாள் நிர்வாகியை போலீஸ் வைத்து விரட்டிய விஜய்\nவலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்\nதிட்டம் இரண்டு: திரை விமர்சனம்\nவலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்\nகதாநா��கியை தயாரிப்பாளரிடம் படுக்க அனுப்பாததால் விலக்கிவிட்டார்: இயக்குநர் அதிர்ச்சி தகவல்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசெய்திகள்3 மணி நேரங்கள் ago\n முன்னாள் நிர்வாகியை போலீஸ் வைத்து விரட்டிய விஜய்\nvijay கோலிவுட்டின் பிரபல நடிகர் விஜய் பெயரில் மக்கள் இயக்கம் ஒன்று செயல்படுகிறது. விஜய் மக்கள் இயக்கத்தில் மாநில துணைச் செயலாளராக இருந்தவர் குமார். இவர் சென்னை...\nசெய்திகள்13 மணி நேரங்கள் ago\nவலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்\najith release ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப்படத்தின் முதல் வெளியீடு தொடர்பான அறிவிப்பை இரவு 7 மணியளவில்...\nசெய்திகள்22 மணி நேரங்கள் ago\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்\nஅஜித் நடித்திருக்கும் வலிமை படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்றிரவு 10.30 மணிக்கு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘நேர்க்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர்...\nவலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்\nதல அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா...\nகதாநாயகியை தயாரிப்பாளரிடம் படுக்க அனுப்பாததால் விலக்கிவிட்டார்: இயக்குநர் அதிர்ச்சி தகவல்\nமாயமுகி என்ற திரைப்படத்தை ரவிச்சந்திரன் என்பவர் இயக்குவதாகவும் அதை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டெல்லி பாபு என்பவர் தயாரிப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டது. படப்பிடிப்புகள் கடந்த 2019ஆம் ஆண்டு துவக்கப்பட்டு...\nசெய்திகள்3 மணி நேரங்கள் ago\n முன்னாள் நிர்வாகியை போலீஸ் வைத்து விரட்டிய விஜய்\nசெய்திகள்13 மணி நேரங்கள் ago\nவலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்\nசெய்திகள்22 மணி நேரங்கள் ago\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்\nதிட்டம் இரண்டு: திரை விமர்சனம்\nவலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்\nகைதாவது விஷாலும் முருகதாஸும்.. ஸ்ரீ ரெட்டி அதிரடி\nஷெனம் ஷெட்டிக்கு வரும் ஆபாச மெசேஜஸ்\nபிரபல நடிகரின் 20 வயது மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு\nஜக�� வாங்கிய ‘ஜகா’ குழு: மன்னிப்பு கேட்டது கடவுளை அவமதிக்கும் எண்ணம் துளியும் இல்லையாம்\nஅடடா நடிகை மாதவியின் 3 பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.allaiyoor.com/archives/36583", "date_download": "2021-08-03T08:00:06Z", "digest": "sha1:YHRPLMQEI3T7RY27RK3RU6MGDKALNDQP", "length": 4422, "nlines": 46, "source_domain": "www.allaiyoor.com", "title": "யாழ் தீவகத்தின் அழகிய அனலைதீவு,கடல் அரிப்பினால் காவு கொள்ளப்படுமா?வீடியோ இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nயாழ் தீவகத்தின் அழகிய அனலைதீவு,கடல் அரிப்பினால் காவு கொள்ளப்படுமா\nயாழ் தீவகத்தில் நாற்புறமும் கடலால் சூழப்பட்டுள்ள- தீவுகளில் ஒன்றாகிய அனலைதீவு கடல் அரிப்பினால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக -வீடியோப் பதிவு ஒன்றின் மூலம் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இரண்டாயிரம் மக்கள் வரை வசிப்பதாகவும் மேலும் அந்தப்பதிவு தெரிவிக்கின்றது. தீவகத்தில் அதிகமான மக்கள் முதலில் இத்தீவிலிருந்தே வெளிநாடுகளுக்கு சென்றார்கள் என்று மேலும் ஒரு தகவல் தெரிவிக்கின்றது.\nPrevious: யாழ் மாநகரசபை சுத்திகரிப்பு தொழிலாளர்களின் பணிப்புறக்கணிப்பால்நோய்தொற்று அபாயம்-வீடியோ,படங்கள்,விபரங்கள் இணைப்பு\nNext: யாழில் பிள்ளைகளால் கைவிடப்படும் முதியோரின் தொகை அதிகரிப்பு-செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்கள் கவலை தெரிவிப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/04/rayappu488448.html", "date_download": "2021-08-03T06:40:36Z", "digest": "sha1:65CDQDGPJBMB2WXCMYRZSS34EO72GYO2", "length": 14550, "nlines": 89, "source_domain": "www.pathivu.com", "title": "ஈழத்தமிழர்களின் உரிமைக் குரலொன்று ஓய்ந்தது - www.pathivu.com", "raw_content": "\nHome / ஊடக அறிக்கை / சிறப்புப் பதிவுகள் / ஈழத்தமிழர்களின் உரிமைக் குரலொன்று ஓய்ந்தது\nஈழத்தமிழர்களின் உரிமைக் குரலொன்று ஓய்ந்தது\nசாதனா Saturday, April 03, 2021 ஊடக அறிக்கை, சிறப்புப் பதிவுகள்\nஈழத்தமிழர்களின் உரிமைக் குரலொன்று ஓய்ந்தது\nமன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் வணக்கத்துக்குரிய கலாநிதி\nஇராயப்பு யோசப் ஆண்டகை 01.04.2021 அன்று சாவடைந்தார் என்ற செய்தி ஈழத்தமிழ் மக்களாகிய எம்மைப் பெரும்துயரில் ஆழ்த்தியுள்ளது. இன ஒடுக்குமுற���களுக்குள்ளாகித் துயரம் சுமந்துநிற்கும் தமிழ்மக்களின் உண்மையான விடுதலையுணர்வைப் புரிந்தும் தெரிந்தும் கொண்டிருந்தவர் இந்தப் பெருமகனார். ஆன்மீகத் தலைவராக அல்லாமல், தன் இனத்தின்மீது பேரன்புகொண்ட தூய மனிதராக வாழ்ந்தவர். தமிழ்மக்கள் பாதிக்கப்படுகின்ற ஒவ்வொரு தடைவையும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உரத்த குரல் எழுப்பிய உன்னதமானவர் இவர். மக்களின் துயர்துடைக்கும் பணிகளை ஆர்வத்தோடு முன்னெடுத்தவர்.\nசிங்கள இனவாத அரசின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது> எம்மினத்தின் மீது பெரும் இனப்படுகொலை புரிந்த அரசின் செயல்களை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியவர். போரின்போதும் 2009ற்குப் பின்னரும் துணிச்சலுடன் உண்மையின் குரலாக> தமிழின அழிப்பின் சாட்சியாக நின்று> வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதிக்காவும் அரசியல்கைதிகளின் விடுதலைக்காகவும் தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டியும் மக்களுடன் இணைந்து போராடிய இன உணர்வாளர்.\nதமிழின அழிப்பின் சாட்சியங்களைத் திரட்டி, ஆவணமாக்கிச் சிங்கள அரசிற்கு துணிவுடன் சுட்டிக்காட்டியதோடு, உலகிற்கும் வெளிப்படுத்தியவராவார். போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள், உறுப்பிழந்தவர்கள், பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் போன்றோரிற்கான உதவித்திட்டங்களை வழங்கியது மட்டுமல்லாது அவற்றிற்கான அமைப்புக்களையும் உருவாக்கி நெறிப்படுத்தியிருந்தார்.\nஇன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கும் இராணுவமயமாக்கல், நிலஅபகரிப்பு, சிங்களக்குடியேற்றம், சிங்களமயமாக்கல், புத்தமயமாக்கல், மனிதஉரிமை மீறல்களையும் எதிர்த்து, தமிழினத்தின் உரிமைக்காகவும் நீதிக்காகவும் குரல்கொடுத்த வணக்கத்துக்குரிய கலாநிதி இராயப்பு யோசப் ஆண்டகையின் இழப்பு ஈழத்தமிழ்மக்களுக்கு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகவே அமைந்துள்ளது.\nஇவரது இழப்பால் துயருற்றிருக்கும் தமிழ்மக்களோடு இணைந்து இவ் இழப்புத்துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்கின்றோம்.\n''புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்''\nநிலஅளவை இடம்பெறவேண்டுமென வலியுறுத்திய தெற்கைச் சேர்ந்த சீன நாட்டவர்\nதென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர்\nஇறுதி யு��்தம்:வவுனியாவில் பாலியல் லஞ்சம் கோரிய றிசாட் கும்பல்\nஇறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்களது பெருமளவு சொத்துக்களை கோத்தபாய ஆசீர்வாதத்துடன் சூறையாடிய றிசாத் கும்பல் வவுனியாவில் பெருமளவு தமிழ் பெண்க...\nமணி விவகாரம்: முன்னரே தீர்மானிக்கப்பட்டதா\nபிரதான வீதிகளுக்குக் குறுக்காக யாழ் நகரில் மாநகர சபைக்குத் தெரியாமல் ஐந்து முக்கிய இடங்களில் வீதிக்கு குறுக்காக - மேலே - பாரிய விளம்பர தட்ட...\nகொரோனா தடுப்பூசிகளது இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பிரத...\nபாலசுந்தரம்பிள்ளைக்கு அடைக்கலம் கொடுத்த சுமா\nதனது முன்னாள் சகபாடிகளை டக்ளஸ் தேவானந்தா கைவிட்ட நிலையில் அவர்களிற்கு கூட்டமைப்பு ஆதரவு கொடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்...\n வீடுகளில் குடியேறுங்கள் இல்லையேல் பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும்\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளில் இன்றுவரை குடியேறாதவர்களின் வீடு மற்றும் காணி என்பன பிற\nஊடகவியலாளர் நண்பன் சகாதேவன் நிலக்சனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல்...\nஒருவாறு வெளியே வந்தார் கண்ணதாசன்\nதேர்தல் காலத்தில் விடுவித்து விட்டதாக எம்.ஏ.சுமந்திரன் கூவித்திரிந்த விரிவுரையாளர் கண்ணதாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி...\nரிஷாட் பதியுதீன் பயன்படுத்திய வாசஸ்தலத்தில் இரண்டு அறைகளுக்கு சீல் வைப்பு\nமுன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சராக இருந்த காலத்தில் பயன்படுத்திய உத்தியோகபூர்வமான\nமுல்லைத்தீவு ட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை சீனாவிற்கு தாரை வார்க்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவ...\nArrest அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோண���லை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/india-and-nepal-relationship-issue", "date_download": "2021-08-03T06:30:47Z", "digest": "sha1:UG7RXCK2V5T7QKPCU3GVLXOVBHKLVPI3", "length": 8224, "nlines": 204, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 22 July 2020 - இந்தியா - நேபாளம்... கசக்கும் உறவு! | India and Nepal relationship issue - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n - மௌனம் கலைப்பாரா விஜய்\nஅதே ஸ்டேஷன்... அதே காவலர்கள்... கிடுக்கிப்பிடி கேள்விகள்\nபாடப்பிரிவுகள் நீக்கம்... பா.ஜ.க-வின் உள்நோக்கமா\n“வாரிச்சுருட்டும் வாரிசு... முதல்வர் கண்டித்தும் கேட்கவில்லை\n“முக்கியப் பதவிகளுக்கு முழு நேர அதிகாரிகளை நியமிப்பது எப்போது\nமிஸ்டர் கழுகு: ம.தி.மு.க-வில் வாரிசு அரசியல்...\nகொரோனா சிகிச்சை... கட்டுப்படுத்தும் மருந்துகளும் சர்ச்சைகளும்\n“பத்திரமாக வந்து சேர்ந்த சொந்தங்கள்\nபோலீஸ் அதிகாரிகளைத் தொடர்புகொண்ட ஸ்வப்னா...\n - உயிர் காக்கும் விஷயத்தில் வேண்டாம் அலட்சியம்\nகந்த சஷ்டி வரிகளை கொச்சைப்படுத்தலாமா - ‘கறுப்பர் கூட்டம்’மீது கொதிக்கும் இந்துக்கள்\nஉடலெல்லாம் பல்லால் கடித்த காயங்கள்... எப்படி இறந்தார் 8 வயது சிறுமி\n - 41 - ஆசிரமத்தில் ஜாலி... ஆன்மிகத்தில் போலி\nஇந்தியா - நேபாளம்... கசக்கும் உறவு\nசச்சின் - கேலாட் மோதல்... ‘கை’ கூடுமா ராஜஸ்தான்\nதங்கம் வெள்ளி இன்றைய விலை நிலவரம் - 03/08/2021\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n`இன்னும் ஒரு வாரத்துல சாதி சான்றிதழ் கிடைக்கலனா..\" - கலங்கும் பழங்குடி மாணவர்கள்\nCovid Questions: துபாயில் முதல் டோஸ் ஃபைஸர் போட்டுக்கொண்டேன்; 2-வது டோஸ் வேறு தடுப்பூசி போடலாமா\nவலிமை: \"நாங்க வேற மாறி\" பாடலில் வாழ்க்கை தத்துவங்களை அள்ளித்தெளித்த அஜித்... ரசிகர்கள் ஹேப்பி\nஇந்தியா - நேபாளம்... கசக்கும் உறவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2016/04/blog-post_8.html", "date_download": "2021-08-03T08:41:13Z", "digest": "sha1:646TDGIXXQEMYJABBKUUV7QQXPGOC5M3", "length": 6755, "nlines": 41, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: வ��ற்றிக்கு வித்திட்ட விரிவடைந்த மாவட்ட செயற்குழு", "raw_content": "\nவெற்றிக்கு வித்திட்ட விரிவடைந்த மாவட்ட செயற்குழு\nசேலம் மாவட்ட சங்கத்தின், விரிவடைந்த மாவட்ட செயற்குழு 05.04.2016 அன்று சேலம் சுபிக்ஷா மஹாலில் சிறப்பாக நடைப்பெற்றது. சேலம் மாவட்ட தலைவர் தோழர் S . தமிழ்மணி, தலைமை தாங்கினார்.\nமுதல் நிகழ்வாக, சங்க கொடியை விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே தோழர் V . சின்னசாமி, மாவட்ட உதவி தலைவர் ஏற்றி வைத்தார். தோழர் N . பாலகுமார், கிளை செயலர் GM அலுவலக கிளை, அஞ்சலி உரை நிகழ்த்தினார். தோழர் S . ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர் அனைவரையும் வரவேற்றார்.\nபின்னர், மாவட்ட செயலர் தோழர் E . கோபால், ஆய்படு பொருளை அறிமுகபடுத்தி, மாவட்டத்தின் இன்றைய நிலை, வெற்றி வாய்ப்புகள், நமது உடனடி கடமைகள் உள்ளிட்ட விஷயங்களை விளக்கி பேசினார்.\nநமது தமிழ் மாநில செயலர் தோழர் A . பாபு ராதா கிருஷ்ணன், செயற்குழுவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் தம் உரையில், தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டிய அவசியம், ஊழியர் பிரச்சனைகளில் நாம் எடுத்த நடவடிக்கைக்களை விளக்கி பேசினார்.\nSNATTA சங்கத்தின், தமிழ் மாநில செயலர் தோழர் P . அழகு பாண்டி ராஜா, கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். நேரடி நியமன TTA தோழர்களுக்கு, BSNLEU செய்த நன்மைகளையும், NFTEBSNL செய்த துரோகங்களையும் பட்டியலிட்டார். குறிப்பாக, JTO LICE 2013 தேர்வு விவகாரத்தில் நமது சங்கம் எடுத்த முயற்சிகளை பாராட்டி, தற்போது JTO வாக தாம் பதவி உயர்வு பெற்றாலும், தாம் ஓய்வு பெறும் 2040 வரை BSNLEU சங்கத்தை மறக்க மாட்டேன் என உணர்ச்சி பொங்க பேசினார்.\nபின்னர், நமது அகில இந்திய உதவி பொது செயலர் தோழர்\nS . செல்லப்பா, நிறுவன புத்தாக்க த்திற்காக நாம் செய்த முயற்சிகள், ஊழியர் கோரிக்கைகளில் நாம் செய்த சாதனைகள், தேர்தல் நிலவரம், நமது வெற்றி வாய்ப்புகள் என பல விஷயங்களை விளக்கி, சிறப்புரையாற்றினார்.\nதமிழ் மாநில சங்க அமைப்பு செயலர் தோழர் M . பாபு, வாழ்த்துரை வழங்கினார். அகில இந்திய சங்கம் வெளியிட்ட, கையேட்டின் தமிழாக்கத்தை, அகில இந்திய உதவி பொது செயலர் தோழர்\nS . செல்லப்பா வெளியிட, மாவட்ட செயலர் தோழர் E . கோபால், பெற்று கொண்டார்.\nசமீப காலத்தில் ஓய்வு பெற்ற தோழர்கள் கௌரவ படுத்தப்பட்டனர்.\n350 க்கும் மேற்பட்ட தோழர்கள் மாவட்டம் முழுவதுளுமிருந்து கலந்து கொண்ட��ர்.\nசெயற்குழு உறுபினர்கள் விவாதத்திற்கு பின், மாவட்ட செயலர் தோழர் E . கோபால், தொகுப்புரை வழங்கி, வெற்றி கணியை பறிக்க, நமது தோழர்கள் ஆற்ற வேண்டிய பணிகளையும் விளக்கினார்.\nமாலை சுமார் 5.30 மணி அளவில், நிறைவு பெற்ற இந்த கூட்டத்தை தோழர் P . தங்கராஜ், நன்றி கூறி நிறைவு செய்தார்.\nதலைவர்களின் சிறப்பான உரை, தோழர்களின் ஆழமான விவாதம், பெறு வாரியான தோழர்களின் பங்கேற்பு, அமைதியான சூழல் என செயற்குழு சிறப்பாக இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-_-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B2%E0%AF%8D%E2%9D%A4%EF%B8%8F.18148/", "date_download": "2021-08-03T08:23:48Z", "digest": "sha1:S3HTO4RWTUUQFQJTAIHUHRLYCOWE5ACK", "length": 9828, "nlines": 371, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "உள்ளம் விழித்தது மெல்ல _ நன்றி நவிலல்❤️ | Tamil Novels", "raw_content": "\nஉள்ளம் விழித்தது மெல்ல _ நன்றி நவிலல்❤️\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும். ॥ தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்\nஅனைத்து வாசக உள்ளங்களுக்கும் அன்பு வணக்கங்கள்\nஇந்த கதையை உண்மையில் வேறு முடிவுடன் தான் எழுத இருந்தேன்.\nஉங்கள் அன்பும் ஆதரவும் அளித்த தெம்பில் சற்று நீளமாக எடுத்து சென்றேன்.\nஎனக்கு முடிந்தவரை இதில் உங்களுக்கு தோன்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்துவிட்டேன் என்று நம்புகிறேன்.\nஇந்த கதை ஒவ்வொரு ud க்கும் என்னை வாழ்த்தியதொடு என்னிடம் கேள்வியும் கேட்டு என்னை திருத்த முயன்ற banumma இற்கு என் கண்ணீர் அஞ்சலி\nமேலும் என்னை ஊக்குவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றிகள்\nஏதேனும் குறைகள் இருந்தால் மன்னிக்கவும்.\nஅடுத்த கதை எழுத ஆவலுடன் இருக்கிறேன் உங்கள் ஆதரவுடன்\nLatest Episode கிய்யா...கிய்யா... குருவி - 20\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nஅன்பின் உறவே - 1\nஎன் இ(ம்)சை நீயடா(டி) -அறிமுகம்\nஅழகியின் அழகனுக்கு பிரிவு மடல்\nகாதல் சதிராட்டம் 💜Final 💜\nகாதலில் கூத்து கட்டு 34 final\nஅன்பின் உறவே - 1\nகாதல் சதிராட்டம் 💜Final 💜\nStarted by உமாமகேஸ்வரி சுமிரவன்\nஎன் இ(ம்)சை நீயடா(டி) -அறிமுகம்\nஅழகியின் அழகனுக்கு பிரிவு மடல்\nLatest Episode கிய்யா...கிய்யா... குருவி - 20\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nஎன்னை ஆளும் காதல�� 2\nலவ் ஆர் ஹேட் மீ\nLatest Episode எனை மீட்க வருவாயா\nசரோஜினியின் எனை மீட்க வருவாயா\nStarted by உமாமகேஸ்வரி சுமிரவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/beef-avinashi-tahsildar-is-transfer-to-uthukuli.html", "date_download": "2021-08-03T07:58:44Z", "digest": "sha1:OKLFUIEILOQEVHQPOC4RACXLB7KZQ4HL", "length": 11248, "nlines": 144, "source_domain": "news7tamil.live", "title": "மாட்டிறைச்சி விற்கக்கூடாது: எச்சரித்த வட்டாட்சியர் இடமாற்றம்", "raw_content": "\nமாட்டிறைச்சி விற்கக்கூடாது என எச்சரித்த வட்டாட்சியர் இடமாற்றம்\nமாட்டிறைச்சி விற்கக்கூடாது என எச்சரித்த வட்டாட்சியர் இடமாற்றம்\nமாட்டிறைச்சி விற்கக் கூடாது என எச்சரித்த வட்டாட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.\nதிருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள கானாங்குளம் பகுதியில் மாட்டிறைச்சி கடை நடத்தி வருபவர் வேலுச்சாமி. அண்மையில் இவரது இறைச்சி கடைக்கு இரவு நேரத்தில் சென்ற வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், மாட்டிறைச்சி விற்க கூடாது என வேலுச்சாமியை எச்சரித்தார். அனைவரும் இறைச்சி விற்பனை செய்வதை நிறுத்தினால் தானும் நிறுத்துவதாக வேலுச்சாமி கூற, சட்டம் தெரியாமல் இங்கு வந்து பேசவில்லை, மாட்டிறைச்சி விற்பனை செய்யக் கூடாது என கண்டிப்புடன் கூறுகிறார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇந்த விவகாரத்தில் வட்டாட்சியரை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஒன்றிணைந்த உணவு உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பு சார்பாக போராட்டம் நடைபெற்றது. வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளித்தனர். இந்த நிலையில் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் அவிநாசியில் இருந்து ஊத்துக்குளிக்கு பணியிடம் மாற்றப்பட்டுள்ளார்.\n’கல்வி தொலைக்காட்சியை பாருங்க’: தண்டோரா வாசித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தலைமை ஆசிரியர்\nமனநலம் பாதிக்கப்பட்ட நபர் தனக்குத்தானே செய்துகொண்ட கொடுமை\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குரிமை பறிக்கப்படாது; இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்கள், சட்டங்கள்\nஅமேசான் சிஇஓ பதவியிலிருந்து விலகினார் ஜெஃப் பெசோஸ்\nதீரன் சின்னமலை நினைவு தினம்; அரசி��ல் கட்சி தலைவர்கள் மரியாதை\nசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோவையில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nஇந்தியாவில் மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு\n“அந்த மனசு தான் கடவுள்” – ஒலிம்பிக்கில் ஒரு நெகிழ்ச்சி தருணம்\nஒலிம்பிக் அரையிறுதிப்போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி போராடி தோல்வி\n#JUSTIN உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் அரசு நலத்திட்ட உதவிகள் 174 பயனாளிகளுக்கு சுமார் 90 லட்சம்… https://t.co/yCIcs2EERR\n#JUSTIN தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டத்தின் அடிப்படையில் 69% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் - உயர் நீதிமன்றம்… https://t.co/9rSDVXGVR7\n#JUSTIN திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 6 மாவட்டங்களை இணைக்கும் மைய சாலையில் தீரன் சின்னமலைக்கு தமிழக அரசு முழு… https://t.co/H8MUujlaWe\n#நினைவுகூர்க Elevator ஐ கண்டுபிடித்த அமெரிக்காவைச் சேர்ந்த Elisha Otis பிறந்த தினம் இன்று(03-Aug-1811) நீங்கள் மு… https://t.co/mt0zDKSj2x\nதீரன் சின்னமலை நினைவு தினம்; அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை\nசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோவையில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nஇந்தியாவில் மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு\n“அந்த மனசு தான் கடவுள்” – ஒலிம்பிக்கில் ஒரு நெகிழ்ச்சி தருணம்\nஒலிம்பிக் அரையிறுதிப்போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி போராடி தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-08-03T07:38:36Z", "digest": "sha1:XADCMSSDYSX4C7JYY6ISXJ4IQYUSKDSH", "length": 8517, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிரெவர் பெய்லிஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடிரெவர் பெய்லிஸ் (Trevor Harley Bayliss, பிறப்பு: டிசம்பர் 21, 1962) இலங்கைத் துடுப்பாட்ட அணியின் பயிற்சியாளர் ஆவார்[1]. இவர் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநில அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரரும் அவ்வணியின் முன்னாள் பயிற்சியாளரும் ஆவார்[2].\nநியூ சவுத் வேல்ஸ் மாநில அணிக்கா��� விளையாடிய பின்னர் மாநில துடுப்பாட்டக் கழகத்தின் திட்டமிடல் அதிகாரியாகப் பணியாற்றினார். பின்னர் நியூ சவுத் வேல்ஸ் மாநில இரண்டாவது XI அணியின் பயிற்சியாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் 2004-2005 காலப்பகுதியில் மாநில அணிப் பயிற்சியாளராகி, பியூரா கிண்ணத் தொடரில் அவ்வணியை இறுதிப் போட்டி வரை தயார்ப்படுத்தியிருந்தார். இறுதிப் போட்டியில் குயின்ஸ்லாந்து அணியொடம் ஒரு விக்கெட்டால் நியூ சவுத் வேல்ஸ் அணி தோற்றது. அடுத்த ஆண்டில் ஐஎன்ஜி கிண்ணத்தை வென்றது[3].\n2007 இல் இலங்கை அணியின் பயிற்சியாளராக இருந்த ஆத்திரேலியாவின் டொம் மூடி அப்பதவியில் இருந்து விலகவே பெய்லிஸ் இலங்கை அணியின் பயிற்சியாளராக ஆகத்து 2007 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். குயின்ஸ்லாந்து புல்ஸ் அணியின் பயிற்சியாளர் டெரி ஒலிவர் இவருடன் இப்பணிக்காகப் போட்டியிட்டார். முன்னாள் இலங்கை அணி வீரர்கள் அரவிந்த டி சில்வா, ரஞ்சன் மடுகல்ல, மைக்கல் திசேரா, சிடத் வெத்திமுனி, பந்துல வர்ணபுர ஆகியோரைக் கொண்ட தெரிவுக் குழு டிரெவர் பெய்லிசைத் தெரிவு செய்தது.[2].\nஇலங்கை அணி – 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\nஇலங்கைத் துடுப்பாட்ட அணியின் பயிற்சியாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/13-meera-jasmine-to-pair-with-vijayakanth.html", "date_download": "2021-08-03T07:11:59Z", "digest": "sha1:U6GHWSQQOHDHSQLBH54LTE7L6QRU5FSL", "length": 12924, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜயகாந்த்துக்கு மீரா ஜாஸ்மின் | Meera Jasmine to pair with Vijayakanth - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews ஒரே பெண்ணை காதலிப்பதில் மோதல்.. உறவினர் என்றும் பாராமல்.. 17 வயது சிறுவன் செய்த பகீர் சம்பவம்\nAutomobiles உல்லாச கப்பல் மாதிரி இருக்கு... மிகவும் விலை உயர்ந்த ஆடி சொகுசு காரை வாங்கிய பிரபல இயக்குனர்\nSports கடைசி நொடி வரை நகம் கடிக்க வைத்த வீரர்கள்.. தோல்வியிலும் ஜெயித்த இந்திய ஹாக்கி.. புது நம்பிக்கை\n ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி\nFinance வாவ்... தங்கம் வாங்க இது சூப்பர் சான்ஸ்.. இன்றும் விலை சரிவு.. நிபுணர்கள் சொன்ன செம கணிப்ப பாருங்க..\nLifestyle உங்க காதலன் அல்லது காதலி கூட டேட்டிங் செய்யும்போது 'இந்த' விஷயத்த தெரியாம கூட செய்யாதீங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிக்ரமனுடன் விஜயகாந்த் மீண்டும் இணையும் படத்தில் விஜயகாந்த்துக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கவுள்ளார்.\nவிஜயகாந்த்தும், விக்ரமனும் இணைந்து கொடுத்த வானத்தைப் போல இமாலய வெற்றி பெற்ற குடும்பச் சித்திரம். விஜயகாந்த்தின் இமேஜை பெரிய அளவில் பூஸ்ட் செய்ய உதவிய படம் அது.\nஅதன் பிறகு விக்ரமனும், விஜயகாந்த்தும் இணையவில்லை. இந்த நிலையில் இருவரும் மீண்டும் கை கோர்க்கவுள்ளனர். இந்தப் படத்தின் கதையும், குடும்ப சென்டிமென்ட் நிறைந்த கதைதான்.\nஇப்படத்தில் விஜயகாந்த்துக்கு நல்ல பாந்தமான ஹீரோயினாக தேடி வந்தார் விக்ரமன். தற்போது அவரது தேடலில் கிடைத்திருக்கிறார் மீரா ஜாஸ்மின்.\nபடத்தின் கதையைக் கேட்ட மீரா ஜாஸ்மின், நடிக்க முடிவுசெய்து சம்மதம் தெரிவித்தாராம்.\nவிஜயகாந்த் படத்தில் மீரா ஜாஸ்மின் நடிக்கவிருப்பது இதுவே முதல் முறையாகும். இது விஜயகாந்த் படமாக இருந்தாலும், கதையில் மீரா ஜாஸ்மின் கேரக்டருக்கும் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறதாம்.\nமுதல்வர் ஸ்டாலின் கால் பண்ணி வாழ்த்தினார்.. எழுத்தாளர் அசோக் பேட்டி\nஐ.. பஞ்சுமிட்டாய் புட்ட பொம்மா... செம க்யூட் டிரஸ்ஸில் கார்த்தி பட நடிகை\nஅந்த மூன்று குரங்குகளாக அவை எப்போதும் இருக்காது.. சினிமாடோகிராஃப் சட்டத்திற்கு எதிராக கமல் காட்டம்\nசின்னத்திரை, திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி… தொழிலாளர்கள் மகிழ்ச்சி \nஜூன் மாதத்தில் சினிமா ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் Zee திரை\nசினிமாவுக்கு ரெஸ்ட்.. நிச்சயதார்த்த பேச்சு.. ஒரு வருடத்திற்கு பிறகு மனம் திறந்த பிரபல நடிகை\nகுருவாயூர் கோயிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ்\nதேர்தலும் தமிழ் சினிமாவும்...அரசியல்வாதிகளை கவனிக்க வைத்த படங்கள்\nஇலக்கியாவை தொடர்ந்து.. சினிமாவில் நடிக்கும் மேலும் ஒரு டிக்டாக் பிரபலம்.. யாருன்னு பாருங்க\nவடிவேலு வச்சிருந்த காமெடியை இப்ப யாரு வச்சிருக்கா.. நெட்டிசன்கள் கலாய்\n90ஸ் கிட்ஸ்களின் நாடி நரம்புகளை முறுக்கேற்றி..சினிமாவிலும் தாக்கத்தை ஏற்படுத்திய வைத்தியர் சிவராஜ்\nஇசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதண்ணீருக்கு அடியில் கர்ப்பகால ஃபோட்டோஷுட்...அசத்தும் பாரதி கண்ணம்மா வெண்பா\nலாஸ்லியா நடிக்கும் கூகுள் குட்டப்பன்… சூப்பரான அப்டேட் இதோ \nஅந்த மேட்டருக்கு நடிகைகளை பிடித்துக் கொடுத்ததே மனைவி தானாம்.. சீக்கிரமே சிக்க வாய்ப்பிருக்காம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.newsnext.live/today-gold-price-21/", "date_download": "2021-08-03T06:26:37Z", "digest": "sha1:4G4QHOHNORGP4PU6G4D3EG3EU34ZDHR4", "length": 6222, "nlines": 115, "source_domain": "tamil.newsnext.live", "title": "தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 240 குறைவு - மாநிலசெய்திகள் - News Next Tamil | Tamil News | நியூஸ் நெக்ஸ்ட் லைவ் - தமி்ழ் - Tamil News | Online Tamil News | தமி்ழ் நியூஸ்", "raw_content": "\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 240 குறைவு\nகடந்த சில நாட்களாக தங்கம் விலை சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் சென்னையில் தங்கம் வெள்ளி விலை இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்றைய தங்கம் விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 240 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,520க்கும், சவரன் ரூ.36,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.73.40க்கு விற்பனை செய்யப்படுகிறது\nவங்க கடலில் வரும் 11 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n5 மில்லியன் லைக்குகள் பெற்ற முதல் தென்னிந்தியப் பாடல்..\nசென்னை வந்தார் குடியரசுத் தலைவர்\nதொடர் சரிவில் தங்கம் விலை\nகருணாநிதி உருவப்பட திறப்புவிழாவிற்கு ஜனாதிபதி வருகை\n18வது நாளாக தொடர்ந்து பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\n5 மாவட்டங்��ளில் மிதமான மழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் \n5 மில்லியன் லைக்குகள் பெற்ற முதல் தென்னிந்தியப் பாடல்..\nஇன்று மதியம் 12 மணிக்கு 10ஆம் வகுப்பு முடிவுகள்\nகோவில்களில் தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு\nடோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி: இந்தியாவை வீழ்த்தியதுபெல்ஜியம்\nஅட நம்ம தளபதி போல ஸ்டேப் போட்ட வார்னர் \nசீனாவை வாட்டி வதைக்கும் கனமழை \nலொஸ்லியா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியீடும் நடிகர் சூர்யா \nமறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் படம் திறப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/tamilnadu/consuling-by-october-10-order-for-engineering-colleges/cid3868461.htm", "date_download": "2021-08-03T07:23:53Z", "digest": "sha1:56XTT3MLZS2XJVQMAPWR5K3SGNKE6X3M", "length": 3956, "nlines": 42, "source_domain": "tamilminutes.com", "title": "அக்டோபர் 10-க்குள் கலந்தாய்வு: பொறியியல் கல்லூரிகளுக்கு உத்த", "raw_content": "\nஅக்டோபர் 10-க்குள் கலந்தாய்வு: பொறியியல் கல்லூரிகளுக்கு உத்தரவு\nபொறியியல் படிப்புகளுக்கு அக்டோபர் 10ஆம் தேதிக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என ஏஐசிடிஇ உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nஒவ்வொரு ஆண்டும் பொறியியல் படிப்பிற்காக ஜூன் அல்லது ஜூலை மாதம் கலந்தாய்வு தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இன்னும் பிளஸ் டூ மதிப்பெண்களே வரவில்லை அதனால் கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது\nஇந்த நிலையில் சற்றுமுன் ஏஐடியுசி வரும் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் பொறியியல் கலந்தாய்வு நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் முதலாமாண்டு வகுப்புகளை அக்டோபர் 25-ஆம் தேதி தொடங்க ஏஐசிடிஇ உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nபொறியியல் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நிறுவனங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு உத்தரவிட்டிருப்பதால் விரைவில் கலந்தாய்வு குறித்த தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/tag/arjunsampath-covid-19-ishayoga/", "date_download": "2021-08-03T06:41:21Z", "digest": "sha1:YGWOUKG4IWSFLKVF3AFIWEOV7U4YB4LE", "length": 2695, "nlines": 44, "source_domain": "www.jananesan.com", "title": "ArjunSampath | COVID-19 | IshaYoga | | ஜனநேசன்", "raw_content": "\nஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது…\nஈஷா யோக மையம் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை…\nபுகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கை தலிபான்கள் கொடூரமாக கொன்றது…\n“ஏகே-47 துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு வீசும் கருவி”யை தயாரித்த…\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் திட்டம்…\nபேக் திருடும் குற்றவாளி கைது.. 16 பவுன் தங்க…\nமோட்டார் வாகன சட்ட திருத்தங்களால் சாலை விபத்துக்கள் குறைத்துள்ளது…\nஓஎன்ஜிசி கப்பல்கள் மூழ்குவது குறித்து விசாரிக்க அரசு உயர்மட்ட…\nஇ-ருபி’ புதிய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை :…\nபெற்றோரை இழந்த குழந்தைகளை பராமரிப்பது நமது கூட்டுக் கடமை…\nமஹாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு – வீடு வீடாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/tag/khadis-e-market/", "date_download": "2021-08-03T08:31:40Z", "digest": "sha1:7D6VCBOM5XRJQTBADO43WNRWSJTQFUIM", "length": 2722, "nlines": 44, "source_domain": "www.jananesan.com", "title": "Khadi’s E-Market | ஜனநேசன்", "raw_content": "\nபிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஸ்னாப்டீல், இருந்து 160 போலி…\nகாதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் உறுதி, பிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஸ்னாப்டீல்…\nபுகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கை தலிபான்கள் கொடூரமாக கொன்றது…\n“ஏகே-47 துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு வீசும் கருவி”யை தயாரித்த…\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் திட்டம்…\nபேக் திருடும் குற்றவாளி கைது.. 16 பவுன் தங்க…\nமோட்டார் வாகன சட்ட திருத்தங்களால் சாலை விபத்துக்கள் குறைத்துள்ளது…\nஓஎன்ஜிசி கப்பல்கள் மூழ்குவது குறித்து விசாரிக்க அரசு உயர்மட்ட…\nஇ-ருபி’ புதிய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை :…\nபெற்றோரை இழந்த குழந்தைகளை பராமரிப்பது நமது கூட்டுக் கடமை…\nமஹாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு – வீடு வீடாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2021/06/nmms-exam-result-published-2020-21.html", "date_download": "2021-08-03T08:35:15Z", "digest": "sha1:HB4ZLRV2UAR2H3D6VB2JSUTGYY22U6EI", "length": 6849, "nlines": 380, "source_domain": "www.kalviexpress.in", "title": "NMMS Exam Result Published -2020-21", "raw_content": "\nதேசிய வருவாய் வழி ��ற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத்(NMMS) தேர்வு 21.02.2021 அன்று வட்டார அளவில் தமிழகம் முழுவதும் நடைபெற்றது அதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடபட்ட்டுள்ளது .\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2021/07/wanted-mba-asst-professors.html", "date_download": "2021-08-03T08:44:40Z", "digest": "sha1:MHBYZVLTNHVNBWMX44LJDDQNJVB6RDCW", "length": 6579, "nlines": 79, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "WANTED MBA ASST PROFESSORS - Minnal Kalvi Seithi", "raw_content": "\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு வேலை வாய்ப்பு செய்தி வேலை வாய்ப்பு செய்தியின் முழு விவரம் தெரிந்துக...\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம்\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம் இணையதளம் அறிமுகம் CLICK HERE DIRECT LINK\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள்\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் CEO PROCEEDINGS CLICK ...\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள்\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள் கல்வி தொலைக்காட்சி CLICK HERE கல்வி தொலைக்காட்ச...\nகொரோனாவால் பாஸ் ஆனவர்களை பணியில் சேர்க்க தனியார் நிறுவனங்கள் தயக்கம்\nகொரோனாவால் பாஸ் ஆனவர்களை பணியில் சேர்க்க தனியார் நிறுவனங்கள் தயக்கம் ���ல்வி செய்தி CLICK HERE கொரோனாவால் பாஸ் ஆனவர்களை பணியில் சேர்க்க ...\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு வேலை வாய்ப்பு செய்தி வேலை வாய்ப்பு செய்தியின் முழு விவரம் தெரிந்துக...\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம்\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம் இணையதளம் அறிமுகம் CLICK HERE DIRECT LINK\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள்\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் CEO PROCEEDINGS CLICK ...\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள்\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள் கல்வி தொலைக்காட்சி CLICK HERE கல்வி தொலைக்காட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/2019/06/03062019.html", "date_download": "2021-08-03T08:22:13Z", "digest": "sha1:HEBAIQN2SEBA63RJR5ZZUX6SGTJVDCPL", "length": 17570, "nlines": 158, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 03062019", "raw_content": "\nபிரபா ஒயின்ஷாப் – 03062019\nதமிழல்லாத திராவிட மொழிகளில் வெளியான இரண்டு திரைப்படங்களைப் பற்றி இவ்வார ஒயின்ஷாப்பில் பார்க்கலாம்.\nமுதலாவது, கவளுதாரி (கன்னடம்). யூ-டர்னிற்குப் பிறகு நான் நேரடியாகப் பார்க்கும் இரண்டாவது கன்னட சினிமா. ப்ளாக்பஸ்டர், ஏராளமான பாராட்டுகள் குவிந்துக் கொண்டிருக்கின்றன என்பதைத் தாண்டி நம்மவர்கள் பலரும் கவளுதாரியைப் பார்த்து, மற்றவர்களுக்கு பரிந்துரைத்துக் கொண்டிருக்கிறார்கள். கவளுதாரியில் கதாநாயகியாக நடித்திருக்கும் ரோஷிணி பிரகாஷ் மீது எனக்கு ஒரு பிரத்யேக ஆர்வம். அது அப்புறம். முதலில் படத்தைப் பற்றி பார்க்கலாம்.\nபோக்குவரத்து காவல் துணை ஆய்வாளராக பணிபுரியும் ஷ்யாமுக்கு குற்றப் பிரிவில் இணைய ஆசை. ஆனால் கைகூடவில்லை. இன்னொரு பக்கம் திருமணத்திற்கு மணப்பெண் அமையவில்லை. அந்த சமயத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக தோண்டப்பட்ட இடத்திலிருந்து மூன்று பேருடைய எலும்புக்கூடுகள் கிடைக்கின்றன. அவை நாற்பது வருடங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட தொல்லியல் துறை அதிகாரி, அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோருடையது என்று கண்டுபிடிக்கப்படுகிறது. குற்றப்பிரிவு காவல்காரர்கள் அதனை அலட்சியமாக கையாள, ஷ்யாம் தனது தனிப்பட்ட ஆர்வம் காரணமாக அந்த வழக்கைத் தொட்டு, அதனால் ஏற்படும் விளைவுகள், அதன் முடிவு மிச்சக்கதை. ப்ரைமில் இருக்கிறது.\nகவளுதாரி நிறைய இடங்களில் இரண்டு படங்களை நினைவூட்டுகிறது. ஒன்று, யூ-டர்ன். மற்றொன்று, துருவங்கள் பதினாறு (ஹீரோ வேறு ரகுமான் சாயல்). குறிப்பாக, யூ-டர்னின் வார்ப்புருவை வைத்துக்கொண்டு அதிலே, அதே பாணியிலான வேறொரு கதையை உட்கார வைத்திருக்கிறார்கள். நிறைய இடங்களில் பார்வையாளர்களுக்கு வேலை கொடுத்திருக்கிறார்கள். அதே சமயம் படம் முடியும் போது, படத்தில் நிறைய gaps இருப்பதாகத் தோன்றுகிறது. அதற்காகவே இன்னொரு முறை பார்க்க வேண்டும்.\nகன்னட சினிமா என்றால் ஹீரோக்கள் பார்ப்பதற்கு ஹீரோ மாதிரி இருக்க மாட்டார்கள் என்றொரு கருத்து உண்டு. ஒருமுறை ஒரு நண்பர் கன்னட தேசத்தில் பிறந்த ஆண்கள் அனைவரும் சபிக்கப்பட்டவர்கள், அதே சமயம் அங்கு பிறந்த பெண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார். கன்னட ஹீரோக்களின் தோற்றம் அதனை உறுதிப்படுத்தும். அப்படிப்பட்ட வரலாறு கொண்ட மண்ணில் இருந்து ஸ்மார்ட் ஹீரோவாக உருவெடுத்திருக்கிறார் ரிஷி. கவளுதாரிக்கு பிறகு ரிஷி பட வாய்ப்புகளால் பிஸி \n நீண்ட நாட்களாக ரோஷிணி மீது ஏனென்றே தெரியாத ஒரு ஈர்ப்பு இருந்து அது ஏன் என்று இப்போது கண்டுபிடித்துவிட்டேன். ஈர்ப்புக்கு காரணம் கெளதமி. ரோஷிணியிடம் கெளதமியின் சாயல் அப்படியே இருக்கிறது. கெளதமி என்றால் இப்போதுள்ள கெளதமி அல்ல. மாசி மாசம் ஆளான பொண்ணு’வில் ஃப்ரெஷ்ஷாக இருப்பாரே அந்த கெளதமி. அதே கூர் நாசி, அதே ஜூஸியான கீழுதடு. சட்டென இருவரும் ஒரே பூர்வீகத்தில் இருந்து வந்திருப்பார்களோ என்று ஐயப்பட்டு விக்கியில் பார்த்தேன். இல்லை, கெளதமி ஆந்திரா. ரோஷிணி மைசூரு. இருக்கட்டும் இரண்டுக்கும் ஒரே ஸ்க்ரிப்ட் தான்.\nசமீப வருடங்களில் சந்தனக்கட்டை என்று அழைக்கப்படும் கன்னட சினிமாவில் இருந்து கோலிவுட்டிற்கு அளிக்கப்பட்ட கொடை ஷ்ரதா ஸ்ரீநாத். அந்த வகையில் அடுத்த கொடை ரோஷிணி பிரகாஷாக இருக்க வேண்டுமென விரும்புகிறேன். ரோஷிணி ஏற்கனவே ஏமாளி(லி) என்ற படத்தில் சிறிய வேடமொன்றில் நடித்திருக்கிறார். ரோஷிணியின் பேட்டியைப் பார்த்தேன். ஆங்கிலமும், கன்னடமும், தமிழும் கலந்து, அதிலே தமிழ் இலக்கணத்தை மிக்ஸியில் அடித்து மேலே ஊற்றியது போல கொஞ்சலான ஒரு புது மொழியைப் பயன்படுத்துகிறார். பாரதியார் இருந்திருந்தால் தமிழை விட அதுதான் இனிது என்று ஒப்புக்கொண்டிருப்பார். ரோஷிணி தமிழ் சினிமாவில் ஒரு சுற்று வர வேண்டும் \nஇரண்டாவது, பார்க்கப்போவது ஆ (Awe) (தெலுங்கு). கவளுதாரியை ரோஷிணிக்காக பார்த்தேன் என்றால் ஆ’வை யாருக்காக பார்த்தேன் என்று தனியாக சொல்ல வேண்டியிருக்காது. ஆனால், அது மட்டும் காரணமல்ல. ஆ ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் \nஒரு உணவகம். அங்கே வரும் வெவ்வேறு மனிதர்களைப் பற்றியும், அவர்களின் பலதரப்பட்ட உணர்வுகளைப் பற்றியும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு புறம் காஜல் அகர்வால் எல்லோரையும் கொல்ல வேண்டுமென்ற உணர்வுடன் அதே உணவகத்திற்கு வருகிறார். காஜலுக்கும் உணவகத்தில் உள்ள மற்றவர்களுக்கும் என்ன தொடர்பு என்பதைத் தெரிந்துகொள்ள படம் பார்க்க வேண்டும். கதை என்று சொல்வதை விட காட்சித்துணுக்குகளின் தொகுப்பு என்றால் பொருத்தமாக இருக்கும். கூடவே மனிதர்களின் வெவ்வேறு உணர்வுகளை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள். ஒரு லெஸ்பியன் ஜோடி, ஒரு ஆணாக இருந்து பெண்ணாக மாறப்போகும் விஞ்ஞானி, ஒரு மந்திரவாதி, அவரோடு போட்டி போட்டு மேஜிக் செய்யும் குழந்தை, டிரக்ஸ் எடுத்துக்கொள்ளும் ஒரு பணிப்பெண், அவளது காதலன், ஒரு சமையல்காரர், ஒரு தங்கமீன், ஒரு போன்சாய் மரம் என்று வெவ்வேறு தரப்பு காண்பிக்கப்பட்டு இறுதியில் எல்லாம் ஒரு புள்ளியில் வந்து முடிகிறது. நெட்ஃப்ளிக்ஸில் கிடைக்கிறது.\nபோகிற போக்கில் லெஸ்பியன் உறவு, பாலின மறுசீரமைப்பு சிகிச்சை, பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும் நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள், போதைக்கு அடிமையாதல் போன்ற சமூக விஷயங்களைத் தொட்டுச் செல்கிறது. கடைசி பதினைந்து நிமிட படம் நம்மை ஒரு மாதிரியாக குழப்பத்தில் ஆழ்த்திவிடுகிறது என்பதால் அதிலிருந்து விடுபடுவதற்காகவே இரண்டாவது முறை படம் பார்க்க வேண்டியிருக்கிறது.\nஇரண்டு படங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இரண்டும் அந்தந்த மொழிகளில் உள்ள பிரபல கதாநாயகர்களால் தயாரிக்கப்பட்ட படங்கள். இரண்டிலும் டைட்டில் பாடல் அட்டகாசமாக இருந்து, ஒரு அமானுஷ்ய உணர்வைத் தருகிறது. இரண்டும் நமக்கு நெருக்கமான மொழிகள் என்பதால் சப்-டைட்டிலை படித்துக் கொண்டிராமல் படத்துடன் ஒன்ற முடிகிறது. இரண்டிலும் துணை வேடங்களில் சில தமிழ் படங்களில் பார்த்து பழக்கப்பட்ட துணை நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இரண்டும் நல்ல படங்கள் \nஇப்போது நான் இரண்டு பறக்கோடி எண்ணங்களில் ஆழ்ந்திருக்கிறேன். ஒரு புறம், இவ்விரு படங்களை யாரும் தமிழில் ரீமேக் செய்துவிடக் கூடாது என்றும், இன்னொரு புறம், தமிழில் நமக்கு விருப்பமான நடிகர்கள், இயக்குநர்களின் கைவண்ணத்தில் இவற்றை பார்க்க வேண்டும் என்றும் தோன்றுகிறது.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 08:38:00 வயாகரா... ச்சே... வகையறா: பிரபா ஒயின்ஷாப் v4\nநானும், யுடர்னிற்கு பிறகு பார்க்கும் படம் இதுதான்... ஆ வை இனிமேல்தான் பார்க்னும்\nபதிவு அருமை. படத்தை பார்க்கத் தூண்டும் பதிவு. பார்ப்போம்.\nசுஜாதா இணைய விருது 2019\nகோவா – மிதக்கும் கஸினோ\nபிரபா ஒயின்ஷாப் – 17062019\nபிரபா ஒயின்ஷாப் – 03062019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gayathrid.blogspot.com/2016/02/", "date_download": "2021-08-03T07:39:35Z", "digest": "sha1:GF65WAFMJU4GRP273FOGB2KEJTNJS3OB", "length": 34497, "nlines": 291, "source_domain": "gayathrid.blogspot.com", "title": "என்னில் உணர்ந்தவை: February 2016", "raw_content": "என்னை நான் உணர துவங்கியதன் பலனாக என்னை நீங்கள் உணர ஒரு வாய்ப்பு\nராஜாஸ்மால்ல உக்காந்து செத்துப்போன பக்கெட் சிக்கனும் இத்துப்போன பர்கரும் சாப்ட்டுட்டு இருந்தோம். அடுத்து எப்படி நேரத்த போக்குறதுன்னு புரியாம திடீர்னு அங்கயே ஒரு படம் பாக்கப் போலாம்னு முடிவாச்சு. எனக்கு படம் கொஞ்சம் ஜாலியா இருந்தா நல்லாயிருக்குமேன்னு தோணிச்சு. ஆனா இருக்குற மூணு தியேட்டர்ல என்னென்ன படம் ஓடுதுன்னே பாக்காம டக்குன்னு மிருதன் வித்யாசமா இருக்காம், அங்கப் போவோம்னு சொல்ல, சரின்னு தலையாட்டிட்டேன்.\nதியேட்டர்க்குள்ள பத்து நிமிசத்துக்கு முன்னாடியே எண்டர் ஆகி, தேமேன்னு வெள்ளை ஸ்க்ரீனையே வெறிச்சுட்டு இருந்தப்ப பின்னால இருந்து அதென்னவோ சோம்பி படமாம், ஜெயம் ரவி சோம்பியா மாறிடுவாராம் அப்படின்னு ஆச்சர்யமான குரல்கள் கேட்டுட்டு இருந்துச்சு. சரிதான், அப்படி என்னதான் இருக்குன்னு பாக்கலாம்னு சீட்ல சாஞ்சு உக்காந்தாச்சு.\nபடம் ஆரம்பிக்குறப்பவே பயோ ஹசார்ட் ஏத்திட்டு வந்த லாரில இருந்து ஒரு ட்ரம் உருண்டு வெளில விழுது. அதுல என்னவோ வைரஸ் இருக்கு. அத ஒரு நாய் சாப்ட்டுடுது. சாப்ட்ட அஞ்சோ பத்தோ நிமிசத்துல அது உடம்பெல்லாம் மாறி, வெறிப்புடிச்சு, ஒருத்தர கடிக்க, அவர் அடுத்த ஆள கடிக்கன்னு, மளமளன்னு வைரஸ் தாக்கின மனுசங்க பெருக ஆரம்பிக்குறாங்க.\nகமலோட தசாவதாரம் வந்தப்பவே எனக்கு கொஞ்சம் நெருடல குடுத்த ஸ்கிரிப்ட் அது. எந்த வைரஸ் இவ்வளவு வேகமா பெருகும்னு தெரியல. சரி, எப்படியோ பெரிகிடுச்சு. இவங்க காமிக்குற ஸ்பீடுக்கு அந்த வைரஸ் பெருகியிருந்தா ரெண்டே நாள்ல மொத்த மக்கள் தொகையும் காலி ஆகியிருக்கணும்.\nசரி, அதெல்லாத்தையும் விடுங்க, இந்த கேள்விய அங்க வச்சே கேட்டதுக்கு, லாஜிக் எல்லாம் பாத்து ஓவர் ஸ்மார்ட் ஆகப் பாக்காதன்னு திட்டு விழுந்துச்சு.\nஆனா, நிஜமாவே அந்த அஞ்சோ பத்தோ நிமிஷங்கள் கொஞ்சம் பயமாவே தான் இருந்துச்சு. அம்மாவ கடிச்ச புருசன ரூமுக்குள்ள தள்ளி பூட்டிட்டு அம்மாவுக்கு என்னாச்சோன்னு பதட்டத்தோட ஓடி வந்து அம்மாவ தூக்கினா அம்மா வெறியோட பொண்ணு மேல அம்மா பாய, எதிர்பாத்ததுதான்னாலும் குப்புன்னு அய்யய்யோன்னு மனசு பதறுறத தடுக்க முடியல.\nஅம்மாகிட்ட இருந்து தப்பிச்சு ரோட்டுக்கு ஓடி வரப் பொண்ண அங்க நிக்குற ஆண்கள் சில பேரு வேட்டையாட நினைக்குறாங்க. ஏண்டா, அதுவே பயந்து ஓடி வருது, ஒரு பொண்ண விட மாட்டீங்களாடான்னு மனசு கேக்காமலும் இல்ல. ஆனா நான் உக்காந்துட்டு இருந்த சீட்டுக்கு பின்னால மாட்டிகிட்டானுங்க நல்லா வேணும்னு குரல் கேட்டதும், அப்போ அவனுங்க ரேப் பண்ணி தான் மாட்டிக்கணுமானு தலைல அடிக்கணும்னு நினச்சேன், ஆனா அடிக்கல.\nஅப்புறம் ஜெயம் ரவி. ட்ராபிக் போலிஸ். ஒரு பொண்ண பாக்குறார், உடனே லவ்ல விழுறார். ஆனா அந்தப் பொண்ணு இன்னொருத்தருக்கு நிச்சயமானது தெரிஞ்சதும் செம கடுப்புல திரியுறார். இவர லவ் பண்ணலன்னு லெக்ஷ்மி மேனன் கிட்ட ஜெயம் ரவி நடந்துக்குற விதம் வெறுப்ப தான் குடுக்குது. அந்த முன்னாள் காதலியே பாட்டுத் தேவ தானா அதான் அந்த பொண்ணு காதலிக்கவே இல்லையே, அப்புறம் எப்படி முன்னாள் காதலி ஆக முடியும்\nஜெயம் ரவிக்கும் மந்திரிக்கும் நடந்த சண்டை கொஞ்சம் ரசிக்க வச்சுது. என்ன தான் அமைதியா இருந்தாலும் கூட வேலைப் பாக்குறவருக்கு ஒரு பிரச்சனைனா உடனே இறங்கி மந்திரி தொண்டர்கள அடிச்சது செம.\nஇனி அடுத்து என்னன்னு யோசிக்குறதுக்குள்ள ஊருக்குள்ள எமர்ஜென்சி டிக்ளேர் பண்ணிடுறாங்க. ஜெயம் ரவி கைலயும் அவர் பிரெண்ட் கைலயும் ஆளுக்கொரு துப்பாக்கி கிடைக்குது. அதுக்கப்புறமா ரெண்டு பேரும் படம் முழுக்க டொப்பு டொப்புன்னு சுட்டுகிட்டே இருக்காங்க. இதுல ஜெயம் ரவி குறி பாத்துச் சுட, அவர் நண்பர் கன்னாபின்னான்னு சுட்டுட்டு “ஜஸ்ட் மிஸ் மாப்ள”ன்னு கேனத்தனமா சிரிக்குறார். அந்த இடத்துல எல்லாம் கைத்தட்டல் தியேட்டர்ல பறக்குது.\nஅதுவும் ஒரு தடவ ஒரு வைரஸ் மனுஷன் ஜெயம் ரவிய கடிக்க வர, தப்பிக்க வேற வழியே இல்லன்னு நாம எல்லாம் கண்ணு முழி பிதுங்க பாத்துட்டு இருக்குறப்பவே அந்த நோயாளிய டொப்புன்னு சுட்டு வீழ்த்திடுறாரு அவர் பிரெண்ட். அடடேன்னு நாம கொஞ்சம் ஆச்சர்யப்பட்டுருக்க மாட்டோம், அதுக்குள்ள அவர்கிட்டயிருந்து அவரோட பேவரைட் டயலாக் “ஜஸ்ட் மிஸ் மாப்ள”ன்னு வரும். சரியா தானடா சுட்டன்னு ஜெயம் ரவி மாதிரியே நாமளும் கேட்டா, நான் அங்க சுட்டேன், குண்டு இங்க பட்டுடுச்சுன்னு சொல்லி நம்மள குபீர்னு சிரிக்க வச்சுடுறார்.\nஆனாலும் க்ளைமாக்ஸ்க்கு கொஞ்ச நேரம் முன்னாடி அவர் காலை வைரஸ் மனுஷன் ஒருத்தன் பிடிச்சு இழுக்க, எப்படியோ ஜெயம் ரவி காப்பாத்திடுவார். அவர் பேண்ட்ல உள்ள ரத்தக்கறைய பாத்துட்டு, “ஒரு வேளை என்னை அது கடிச்சிருந்தா வலிக்காம சுட்டு கொன்னுரு மாப்ள”ன்னு சொல்லிட்டே துப்பாக்கிய குடுக்குறப்பவும், காயம் எதுவும் இல்லன்னு தெரிஞ்சதும் “ஜஸ்ட் மிஸ் மாப்ள”ன்னு சொல்றப்பவும் நம்மள கண் கலங்க வச்சிடுறார்.\nஎனக்கு இந்த படத்துல ஏகப்பட்ட சந்தேகங்கள் இருக்கு. ஊட்டி முழுக்க வைரஸ் பரவியிருக்கு, யாரும் ஊரை விட்டு வெளில போகக் கூடாது, அப்படி போக விட்டா வைரஸ் பரவிடும்னு தடை போடுது அரசாங்கம். அப்படி தடைய மீறி போறதுல ஒரு டாக்டருக்கு காயம் இருக்குன்னு தெரிஞ்சதும் அவர வண்டியில இருந்து கீழ தள்ளி விட்டுடுறாங்க. ஆனா கோவைக்கு இந்த டாக்டர் குழு போய் சேர்ந்ததும் எப்படி அத்தன பேரும் வைரஸ் மனுசங்களா மாறி போயிருந்தாங்க\nஆரம்பத்துல மீட்டிங் போட்டு போலிஸ் கைல துப்பாக்கிய குடுக்குற போலிஸ் டிபார்ட்மென்ட் அப்புறம் எங்க போச்சு���ே தெரியல. அந்த வைரஸ் மனுசங்களுக்கு எல்லாம் தண்ணிய கண்டா பயம்னு லெக்ஷ்மி மேனனுக்கும் ஜெயம் ரவிக்கும் மந்திரிக்கும் ஆரம்பத்துலயே தெரியும், ஆனா அவங்க ஏன் இத போலிஸ் டிபார்ட்மென்ட்கோ இல்ல அரசாங்கத்துக்கோ சொல்லவேயில்ல\nஊருக்குள்ள மொத்தப்பேரும் வைரசால பாதிக்கப்பட, ஹீரோவும் அவர் சகாக்களும் மட்டும் தப்பிச்சுட்டு இருக்காங்க. அதுவும் அவங்கள எல்லாரையும் தனிமனுசனா ஜெயம் ரவி மட்டும் தான் காப்பாத்துறார்.\nமொத்தத்துல சொதப் சொதப்ன்னு சொதப்பியிருக்குற படத்துல க்ளைமாக்ஸ் கொஞ்சம் ஓகே.\nஅதெப்படி ஜெயம் ரவி அத்தன பேரையும் ஒத்த ஆளா அடிச்சுப் போட்டுட்டு லெக்ஷ்மி மேனன காப்பாத்துறார்னு மனசுக்குள்ள சந்தேகம் வராம இல்ல. அடப்போமா, இத்தன நேரமும் அவர் மட்டும் தானே போராடிட்டு இருக்கார், இதெல்லாம் லாஜிக் பாக்க கூடாதுன்னு என் மனசாட்சியே என்னை அடக்கி வச்சதால, அத தூக்கி அப்படி ஓரமா வச்சுட்டு க்ளைமாக்ஸ் சீன ரசிக்க ஆரம்பிச்சேன்.\nபெத்த அப்பா, கட்டிக்கப் போறவன் முதல்கொண்டு அத்தன பேரும் கைவிட்ட நிலைல யாருடா இவன், நம்மள காப்பாத்த வர்றான்ன்னு ஆச்சர்யமா லெக்ஷ்மி மேனன் பாக்குறது ரசிக்குற மாதிரி இருந்துச்சு. இவன் தன்னை காதலிச்சிருக்கான்னு தெரிய வர்றப்ப அவங்க முகத்துல காட்டுற பாவனைகள் சூப்பர்.\nமொத்தத்துல சென்னைய நோக்கி வைரஸ் தாக்கின மிருதன் வந்துட்டு இருக்கானாம். சென்னை மக்கள் மட்டுமில்ல நாமளும் கொஞ்சம் அலெர்ட்டா இருந்துக்கனும். அட்லீஸ்ட் பார்ட் டூ-வையாவது கொஞ்சம் லாஜிக்கோட எடுங்கயா.\nஅப்பா கிட்ட சிரிச்சு பேசி ரொம்ப நாள் ஆச்சு. எனக்கோ இல்ல அவருக்கோ முகம் பாத்து பேச ஏதோ ஒரு தயக்கம் இருந்துகிட்டே இருந்துச்சு.\nஇன்னிக்கி அப்பா ரூமுக்குள்ள போவேன்னு நான் நினைச்சுக் கூட பாக்கல. ஆனா போக வேண்டிய கட்டாயம்.\nவேலைய முடிச்சுட்டு எட்டிப்பாத்தா, வரிசையா கொஞ்சம் புக்ஸ் இருந்துச்சு.\nஎன்னன்னு மேல இருக்குற புக் எடுத்துப் பாத்தா, கறவை பசுக்களை பராமரிப்பது எப்படின்னு இருந்துச்சு. இத்தன வருஷம்ஆகியும் மனுஷன் இன்னும்இதத்தான் படிச்சுட்டு இருக்காரான்னு நினைச்சுகிட்டே அடுத்து என்ன புக்ன்னு நோட்டம் விட்டேன்...\nஅட, கார்த்திக்கோட \"ஆரஞ்சு முட்டாய்\". அதுக்கும் கீழ \"வற்றாநதி\"\nபுக் வாசிச்சீங்களாப்பான்னு கேக்குற தைரியம் வரல. மெதுவா வெளில வந்து உக்காந்தேன்.\nதிடீர்னு எங்க இருந்து ஓடி வந்தாங்களோ, முதல்ல பைரவி தான் ஓடி வந்தா. வந்தவ தயக்கத்தோட எட்டிப்பாத்தா. நான் கைநீட்டி வான்னு சொன்னதும் என்ன நினச்சாளோ மடில தாவி வந்து படுத்துகிட்டா.\nஅடுத்து வந்தது வருண். பயலுக்கு இதபாத்து ஒரே பொறாம. அவனும் மடியில படுக்க ட்ரை பண்ணினான். பைரவிக்கே இடம் பத்தல, இதுல அவன் வேறயா\nகீழ இறங்குடான்னு தள்ளி விட்டதும் என்ன நினைச்சானோ, என்னை முட்டித் தள்ள ஆரம்பிச்சுட்டான்.\nஅடேய், உன்னை மாதிரி எத்தன கேடிகள பாத்துருப்பேன், எங்ககிட்டயேவான்னு அவனுக்கு சவால் விட்டு நானும் கொஞ்ச நேரம் அவன் தலைய தடவி, கழுத்த தடவி, முட்ட வந்தவன தடுத்துட்டு இருந்தேன்.\nவெண்ணிலா இங்க நடந்தத எல்லாம் பாத்துட்டு என்கிட்ட வந்து ஒரு முத்தம் வாங்கிட்டு தரைல போய் படுத்துட்டா.\nஅப்ப தான் அப்பா எங்கயோ வெளில போயிட்டு வீட்டுக்கு வந்தாரு. வந்தவரு, அட, நீஎப்ப வந்தன்னு கேட்டுகிட்டு, கொஞ்சம் பொறு, சாப்ட்டுட்டு வரேன்னு போய்ட்டார். நான் அப்படியே திண்ணைல உக்காந்து வேடிக்கைப்பாக்க ஆரம்பிச்சுட்டேன்.\nஊசி வாத்து முட்டைல ரெண்டு பொறிச்சியிருக்கு. மஞ்சள் நிறத்துல அழகா அதுகள பாக்குறது தனி சுகம். இதுல ஆச்சர்யமான விஷயம் என்னனா அம்மா வாத்து ரெண்டு குஞ்சுகளோடயும் மூணு முட்டைகளோடயும் கூட்டுக்குள்ள அடைக்காத்துகிட்டு இருக்கு, அப்பா வாத்து வெளில நின்னு, அந்தப்பக்கமா வர்றவங்க போறவங்கள எல்லாம் சண்டைக்கு போற மாதிரி சீறிகிட்டு தொரத்தி விடுது...\nநான் அத ரசிச்சு பாத்துட்டு இருந்தப்ப தான் அப்பா வெளில வந்தார். புறா எல்லாம் பாக்குறியான்னு கேட்டார்.\nஉடனே கொஞ்சம் அரிசி, கடலை, உளுந்து எல்லாம் எடுத்துட்டு வந்து முற்றத்துல தூவ ஆரம்பிச்சார். எங்க இருந்து தான் அவ்வளவு புறாக்கள் பறந்து வந்துச்சோ, அப்படியே முற்றம் நிறைஞ்சு போச்சு.\nஎல்லாமே வீட்டுலயே பொறிச்சதாம். ஒவ்வொண்ணும் தனி அழகு. அப்படியே அப்பாகிட்ட ஆட்டுக்குட்டிங்க, கன்னுகுட்டிங்க, புறாக்கள், வாத்துக்கள் பத்தி பேசிட்டே இருந்ததுல மனசு அப்படியே லேசாகிடுச்சு.\nஅட, சொல்ல மறந்துட்டேனே, பின்னால தோட்டத்துல சினை முயல் ஒண்ணு இருக்காம், சீக்கிரமா குட்டிப் போட போகுதாம்...\n(பின்குறிப்பு: பைரவி, வருண், வெண்ணிலா எல்லாம் எங்க வீட்டு ஆட்டுகுட்டிங்க. அவங்கள ���த்தி சீக்கிரமே பெரிய போஸ்ட்டா எழுதுறேன்)\nLabels: அப்பா, அனுபவம், பைரவி\nஅடுத்தவர் பதிவுகளை திருடுதல் (1)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (2)\nஒன் இந்தியா one india (1)\nசென்னை மழை - டிசம்பர் 2015 (1)\nநான் காயு பேசுறேன் (9)\nபவர் ஸ்டாரோட பிறந்தநாளு (2)\nபவர் ஸ்டார் பரந்தாமன் (2)\nபுதிய நீதிக் கதைகள் (1)\nபெண்கள் முன்னேற்ற கட்டுரை (6)\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமொக்கையிலும் மொக்க, படு மொக்க\nஇன்னிக்கி என்ன எழுதலாம் என்ன எழுதலாம்னு மண்டைய பிச்சுகிட்டு (அட, நிஜமா தாங்க) யோசிச்சப்போ, நாமளும் 2010-ல இருந்து பேஸ் புக்ல இருக்கோ...\nஇதுவும் தப்பில்லை - சுய இன்பம் ஒரு குற்றமல்ல\nஒரு பொண்ணோட அந்தரங்கமான விசயங்கள பத்தி பேசணும்னு நினச்சாலே அதெல்லாம் ரொம்பப் பெரிய தப்புன்னு கூச்சல் போடுற சமூகம் நம்மோடது. இந்த சூழ்ந...\nதிமிர் பிடித்த காதல்காரியும் அவளுக்கே சொந்தமான கவிதைக்காரனும்...\nதிரட்டிய மீசைக்குள் திமிரடங்கா பாரதியின் நெஞ்சம் தன் வேலி எனக்கொண்டவன்... தோற்கப் பிடிக்காத விழுப்புண் குழந்தையவன்... தோற்கப் பிடிக்காத விழுப்புண் குழந்தையவன்...\nநாப்கின் - தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம்\nநாப்கின் பாக்கெட் தீந்து போய்ட்டதால காலைலயே செம டென்சன். தப்பு என் மேல தான். நேத்தோ, இல்ல ரெண்டு நாள் முன்னாலயோ கவனிச்சு வாங்கி வச்சிருக்...\nஇணையத்தில் திரியும் ஓநாய் கூட்டங்கள்\nசில விஷயங்கள் நாம பாத்தா அழகா இருக்கும், சில விஷயங்கள் கேட்டா அழகா இருக்கும். அப்படி தான் காலைல வீட்டு பக்கமா வந்து நின்ன மினி பஸ்ல ...\nபேஸ் புக் ஆபத்துகள் - சொந்த கதை, நொந்த கதை\nஇந்த பேஸ் புக்ல நடக்குற சில அடக்குமுறைகள பத்தி இதுக்கு முன்னாடி ரெண்டு போஸ்ட் போட்டேன். அது இதோ, இந்த ரெண்டும் தான்... இணையத்தில...\nகொஞ்ச நாளாவே இங்க நடக்குற விசயங்கள பாத்தா ஒண்ணும் சொல்றதுக்கில்ல. ஆளாளுக்கு ஒரு பொண்ணுனா இப்படி தான் இருக்கணும், அப்படி தான் இருக்கணும்னு...\nசென்னை மழை - எனக்கு தெரிஞ்ச ஹீரோக்கள்\nகொஞ்ச நாளாவே பலப்பல சோதனைகள். எதையுமே எழுதவும் தோணல. அப்போ தான் சென்னைல மழைன்னு சொன்னாங்க. நான் கூட மழைனா ஏதோ கொஞ்சம் தண்ணி தேங்...\nநான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு சொல்லு - கபாலிடா....\nநேத்து, கபாலி பாட்டு லிங்க் டவுன்லோட் பண்ற லிங்க் கிடச்சுது. ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப். கபாலி பாட்டுக்கு போறதுக்கு முன்னாடி நான் என்னைப் பற்றி ...\nபாகுபலி - ஹோனன ஹோனன\nதிரும்ப திரும்ப அந்த பாட்டையே பாத்துட்டு இருக்கேன். பிரமாண்டம், அசத்தல்ன்னு படத்த பாத்து எல்லாரும் சொன்னாலும் எனக்கு இந்த பாட்டு என்னமோ ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%89%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF,_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&uselang=en", "date_download": "2021-08-03T07:53:52Z", "digest": "sha1:A6Q2T7CQ2HQNZBNNSI3UHW3FBZYLTUMO", "length": 11311, "nlines": 51, "source_domain": "noolaham.org", "title": "ஆளுமை:உஷாதேவி, கனகசுந்தரம் - நூலகம்", "raw_content": "\nஉஷாதேவி, கனகசுந்தரம் (1949.03.12) மட்டக்களப்பு மாவட்டத்தில் பிறந்த பெண் கலைஞர். இவரது தந்தை சரவணமுத்து; தாய் நல்லம்மா. உடன்பிறப்புக்கள் நான்கு சகோதரிகளும் மூன்று சகோதரர்களுமாகும். இவரது இளமைக் கல்வியை மட்/ஆனைபந்திப் பெண்கள் ஆங்கில பாடசாலையில் ஆரம்பித்தார், க.பொ.த. பரீட்சையும் அதேபாடசாலையில் முடித்தார். பாடசாலைக் காலத்தில் நடனம், நாடகம், விளையாட்டு இவற்றில் ஆர்வம் காட்டினார். போட்டிகளில் கலந்து பரிசுகளும் பெற்றார். தையல் கலையிலும் உஷாதேவிக்கு அதிக ஆர்வம் இருந்தது. இவர் பாடசாலைக் காலத்தில் நடனம் ஒரு பாடமாக படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆசிரியரின் இடமாற்றம் காரணமாக அதனை தொடர முடியவில்லை.\nநடனம் பயில வேண்டும் என்ற ஆவலில் அவரை 1973ல் சென்னை கலாசேத்ராவிற்கு பெற்றோரும், சகோதரர்களும் அனுப்பி வைத்தனர். ஆரம்ப காலத்தில் மிக கஷ்டமாக இருந்தது. என்றாலும் இக்கலையின் மேலுள்ள ஆர்வத்தின் காரணமாக அதனை நேசித்தார். கல்லூரி வாழ்க்கை அருமை, அற்புதம் என்பதையும் உணர்ந்தார். நான்கு வருடங்கள் கலாசேத்ராவில் கற்று டிப்ளோமா பட்டமும் பெற்றார்.\nகலாசேத்ரா கலைக் கூடத்தின் ஸ்தாபகராக ஸ்ரீமதி ருக்மனி அருண்டேல் அவர்கள் உயிருடனிருக்கும் போதே அங்கு கலைபயிலும் சந்தர்ப்பம் அவருக்கு கிடைத்ததையிட்டு பெருமையுடன் நினைவுகூருகின்றார். உலகத்தில் எந்த நாட்டிற்குச் சென்றாலும் கலாசேத்ராவில் படித்தவர் எனக் கூறினால் அதுவே ஒரு பெருமைக்குரிய விடயமாக இருக்கும். மட்டுமல்லாது பெருமையுடன் மதிக்கவும் செய்கிறார்கள். இது நேரில் அனுபவித்த உண்மை விடயமாகும் என்கிறார். 1973-1977 வரை கலாசேத்ராவில் அவரது டிப்ளோமா பட்டத்தினை நடனத் துறையில் பெற்றார். பின் தாயகம் வந்து 1977ல் மட்/புனித சிசிலியா பெண்கள் கல்லூரியில் நடன ஆசிரியராக கடமை புரிந்தார். நான்கு வருடங்கள் இப்பாடசாலையில் கற்பித்தார். அவ்வேளை முதன் முறையாக தமிழ் மொழித் தினப் போட்டி நடத்தப்பட்டது. தேசிய மட்டப் போட்டி யாழ்ப்பாணத்தில் நடந்தது. இதில் இவரது மாணவி முதலாம் இடத்தினைப் பெற்று இவருக்கும் பாடசாலைக்கும் பெருமை தேடித்ததந்தார்.\n1977ல் தாயகம் வந்தவுடன் நாட்டியசேத்ரா எனும் நடனப்பள்ளியை ஆரம்பித்தார். 1977ல் இவரும் இவருடன் நடனம் பயின்ற லக்சுமி நடராஜா என்பவரும் மட்/மாநகரசபை மண்டபத்தில் நடன நிகழ்ச்சியை நடத்தினார்கள். இது லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன் நடத்தப்பட்டது. பின் 1998ல் இலங்கையிலுள்ள கலாசேத்ராவில் பயின்ற ஏழுபேர் சேர்ந்து கலாசேத்ரா நடனங்கள் எனும் தலைப்பில் மட்/மாநகரசபை மண்டபத்தில் ரோட்டரி கலகத்தின் அனுசரணையுடன் நிகழ்த்தினார்கள் இதற்கு நல்ல வரவேற்பும் ஆசிகளும் கிடைத்தன.\nஇவரது முதலாவது மாணவி செல்வி ஷர்மிளா அருகிரிநாதன் அவர்களின் அரங்கேற்றம் 1981ல் மட்/மாநகரசபை மண்டபத்தில் கோலாகலமாக நடந்தேறியது. இவரும், இவரது மாணவிகளும் கொழும்பு சர்வோதயம் நிறுவனத்தின் தலைமை காரியாலயத்தில் 1979ல் நிகழ்த்தினார்கள். இதில் பாராட்டும், பரிசில்களும் பெறமுடிந்தது. 1980-2010 வரை மட்/வின்சன் மகளிர் கல்லூரியில் நடன ஆசிரியராக கடமை புரிந்து ஓய்வு பெற்றார். பாடசாலைக் காலத்தில் 1991லிருந்து க.பொ.த.(சா.த). பரீட்சையில் நடனத்துறையில் செயன்முறை, வினைாத்தாள் திருத்துதல், உதவிப் பரீட்சகராகவும், பிரதம பரீட்சகராகவும் பல ஆண்டுகள் கடமைபுரிந்துள்ளார்.\nவட இலங்கை சங்கீத சபை நடாத்தும் நடனம் பரீட்சைக்கும் பிரதம தேர்வாளராக இன்றுவரை இருந்து வருகின்றார். விபுலானந்த அழகியற் கற்கை நிறுவகத்திலும் பகுதி நேர விரிவுரையாளராக கடமை புரிந்துள்ளார். தவிர, விபுலானந்த ஆழகியற் கற்கை நிறுவகத்தில் பரீட்சை தேர்வாளராக கடமைபுரிந்து கொண்டுள்ளார். அரசினர் ஆசிரிய கலாசாலையிலும் நடன விரிவுரையாளராக கடமை புரிந்துள்ளார்.\nஇவரது கலைக்கூடமான நாட்டியசேத்ராவின் 30ம் ஆண்டு விழாவை ருக்மணி சமர்ப்பணம் எனும் பெயருடன் வெகு விமர்சையாக நடத்தினார்கள். ஸ்ரீமதி ருக்மணி அருண்டேல் அவர்களின் வரலாற்றினை நாட்டிய நாடகமாக நிகழ்த்தினார்கள். இது பலரின் பாராட்டுக்களையும் பெற்றதாக அமைந்தது. பாடசாலை தமிழ் மொழித் தினப் போட்டிகளில் மாணவிகளை பங்கு பற்றவைத்து பல தடவைகள் தேசிய மட்டத்தில் முதலாவது இடத்தினைப் பெற்றுக்கொண்டார். 2019ல் மட்/இந்து மகளிர் மன்றத் தலைவியாகவும் சேவை புரிந்துள்ளார்.\nகுறிப்பு : மேற்படி பதிவு உஷாதேவி, கனகசுந்தரம் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.athenahackathon.com/post/how-to-accept-itunes-terms-and-conditions/", "date_download": "2021-08-03T08:14:54Z", "digest": "sha1:PVNLK6VULGR6C33QAKJYY4IOHLCSS7DG", "length": 3723, "nlines": 19, "source_domain": "ta.athenahackathon.com", "title": "ஐடியூன்ஸ் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை எவ்வாறு ஏற்றுக்கொள்வது", "raw_content": "\nஐடியூன்ஸ் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை எவ்வாறு ஏற்றுக்கொள்வது\nஐடியூன்ஸ் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை எவ்வாறு ஏற்றுக்கொள்வது\nவலை படிவத்தை எவ்வாறு பூர்த்தி செய்வது என்று கேட்கிறீர்களா\nநீங்கள் தொலைபேசி அல்லது கணினியைப் பயன்படுத்துகிறீர்களா\nபெரும்பாலான பதிவு படிவங்கள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்கின்றன. படிவத்தை பூர்த்தி செய்ய நீங்கள் ஒரு தேர்வு பெட்டியை அல்லது “ஆம்” என்பதைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். சில நேரங்களில் TOS என்பது பாப்-அப் பெட்டி அல்லது மினி வலைப்பக்கமாகும்.\nதயவுசெய்து படிவத்திற்குச் சென்று தேர்வுப்பெட்டியைத் தேடுங்கள்.\nநீங்கள் மேலே அல்லது கீழ்நோக்கி உருட்ட வேண்டியிருக்கும் அல்லது நீங்கள் தொலைபேசியில் இருந்தால், தொடர்ந்து பார்த்துக் கொள்ளுங்கள்.\nஉங்கள் பாப்-அப் தடுப்பான் உங்களிடம் இருப்பதும் சாத்தியமாகும், மேலும் TOS பாப்-அப் பெற அதை அணைக்க வேண்டும் (அதுதான் நடக்கிறது என்றால்).\nஉங்கள் தொலைபேசி அல்லது கணினித் திரையைப் பார்க்காமல் நான் செய்யக்கூடிய சிறந்த வலை வடிவ சரிசெய்தல் இதுவாகும்.\nஅரபு மொழியில் மன்னிக்கவும்சுவிட்சில் மேக் முகவரியை எவ்வாறு கண்டுபிடிப்பதுசாளரங்கள் 10 காலெண்டரை ஏற்றுமதி செய்வது எப்படிஸ்கேட்போர்டு காலணிகளை உருவாக்குவது எப்படிஓக் மரங்களின் கீழ் புல் வளர்ப்பது எப்படிஒரு தெய்வம் போல் எப்படிபிளேயர் மூவி பதிவிறக்கமாக இருப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/46", "date_download": "2021-08-03T08:35:59Z", "digest": "sha1:E5XWDI3HYNOSH2CY74ERRJZEMFNBOKNT", "length": 6634, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/46 - விக்கிமூலம்", "raw_content": "\nகுறித்த நேரத்தில் பாடத்தை ஆரம்பிப்பது போலவே, நடத்தி முடித்து, குறித்த நேரத்தில், வகுப்பைக் கலைத்து. செல்லுமாறு பணிக்க வேண்டும்.\nஇவ்வாறு இடம், கால நேரம், அணிவகுத்து வரச் செய்தல் போன்றவற்றில், ஆசிரியர் கட்டுப்பாட்டு நடவடிக் வகையை மேற்கொள்ள வேண்டும்.\nஉடற்கல்விப் பயிற்சி, விளையாட்டிற்கென்று, குறிப்பிட்ட சீருடைகள் உள்ளன. அந்தந்தப் பள்ளிக்கென்று குறிப்பிட்ட சீருடைகள் தரப்பட்டிருக்கும்.\nமாணவர்களுக்கு கால் சட்டை, பனியன், காலுறையும் காலணியும்.\nமாணவிகளுக்கும் வகுக்கப்பட்ட பாவாடை, சட்டை முதலியன உண்டு.\nஒரே சீரான உடையில் வந்து பயிற்சி செய்தால், பங்கு பெற்றால், பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பயிற்சியும் நன்றாக நடக்கும். எனவே, சீருடை விஷயத்தில், ஆசிரியர்கள் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அது ஆசிரியரின் சிறப்பை உயர்த்தும்.\n4. வகுப்பை அணிவகுக்கும் முறை\nசூரிய ஒளி முகத்தில் படாமல், மாணவர்களை வரிசையாக நிறுத்த வேண்டும்.\nகுள்ளமான மாணவர்கள் முன்புறம், பிறகு உயரமானவர்கள் என்பதாக வரிசைப் படுத்தி நிற்க வைக்க வேண்டும்.\n-- replacing விக்கிமூலம்:ஆலமரத்தடி|ஆலமரத்தடி -->\nஇப்பக்கம் கடைசியாக 15 நவம்பர் 2020, 11:44 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/zeetamil-poove-poochudava-monisha-aranmanaikili-janu-latest-viral-photoshoot-315079/", "date_download": "2021-08-03T08:08:38Z", "digest": "sha1:X346YOQANZTDVDGRWLJ7KNHSVLH43H6G", "length": 9255, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அரண்மனை கிளி ஜானுவின் லேட்டஸ்ட் கலெக்ஷன்ஸ் - aranmanaikili janu latest viral photoshoot", "raw_content": "\nசாரீஸ்க்கு மேட்சிங்கா ஜூவெல்ஸ்… அசத்தும் சீரியல் ஜானுவின் கலெக்ஷன்ஸ்\nசாரீஸ்க்கு மேட்சிங்கா ஜூவெல்ஸ்… அசத்தும் சீரியல் ஜானுவின் கலெக்ஷன்ஸ்\nzeetamil serial actress: மோனிஷா முதன்முதலில் அறிமுகமான மலையாள சீரியலில் ஜானு குட்டி என்ற கேரக்ட���ில்தான் நடித்தார்.\nவிஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் ஜானுவாக நடித்து ரசிகர்களிடையே ரீச் ஆனவர் மோனிஷா. கேரளாவை சேர்ந்தவர். கல்லூரி படிப்பை முடித்து மலையாள சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். மாடலிங்கும் செய்து வந்தார். இந்த சீரியலில் மோனிஷா ஜானு குட்டி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இதன் மூலம் கிடைத்த வரவேற்பு ரியாலிட்டி ஷோ ஒன்றை தொகுத்து வழங்கி வந்தார். அதன்பிறகு தான் விஜய் டிவி அரண்மனை கிளி வாய்ப்பு. திருமணமாகி கேரளாவில் வசித்து வருகிறார். தற்போது ஜீ தமிழின் பூவே பூச்சூடவா தொடரில் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். வித விதமான நகை அலங்காரத்தோடு ஜொலிப்பது போல் போட்டோவை போட்டு இன்ஸ்டாவை கலக்கி வருகிறார் ஜானு.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\n பாரதியிடம் சவால் விடும் கண்ணம்மா\nVijay TV Serial : கண்ணன் – ஐஸ்வர்யாவை தேடி அலையும் பிரஷாந்த் : தனத்திடம் சண்டை போடும் கஸ்தூரி\nப்ரோசசிங் கட்டணம் இல்லாமலே வீட்டுக் கடன் – எஸ்.பி.ஐ.யின் புதிய அறிவிப்பு\nசீரியலில் நான் இறந்த மாதிரி காட்டியது இதற்குத்தான்… சீக்ரெட்டை உடைத்த விஜய் டிவி நடிகை\nதோழி மறைவு… வாழ்வில் இனி எப்போதும் குற்ற உணர்வை அனுபவிப்பேன்: யாஷிகா ஆனந்த் உருக்கம்\nகில்கித் – பல்திஸ்தான் : இந்தியா பாகிஸ்தானுக்கு மிக முக்கியமான நிலப்பரப்பாக விளங்குவது ஏன்\nTamil Serial Rating : ஐபிஎஸ் கனவை மூடி வச்சிட்டு இங்க குதிச்சிட்டு இருக்கியா சந்தியாவை கேள்வி கேட்கும் ரசிகர்கள்\nசென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\nமண மேடையில் அந்தப் பார்வை… அந்த வெக்கம்… தாலி கட்டும் வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை\nஎல்லை விவகாரம் : முக்கிய ரோந்து பகுதியில் துருப்புகளை விலக்கிக் கொள்ள இந்தியா – சீனா ஒப்புதல்\nநவம்பரில் குழந்தை… என் கணவர் மாதிரி இருக்கும்’ விஜய் டிவி பிரபலம் மனைவி நெகிழ்ச்சி\nடெல்டா பிளஸ் கொரோனாவிற்கு எதிராக செயல்படும் கோவாக்ஸின்\nடெலிகிராம் வீடியோ அழைப்பில் இப்போது 1000 பார்வையாளர்களுக்கு அனுமதி\nTamil News Today Live : முறைப்படி அழைப்பு விடுத்தும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை – துரை முருகன்\nமலை நாட்டு மக்கள் விரும்பும் பலாப்பழ பாயாசம்; ஈஸியாக செய்வது எப்படி\nபுளி, தக்காளி எ��்லாம் பழசு; மாங்காயில் சூப்பரான ரசம் செய்வது எப்படி\nபிக் பாஸ் லாஸ்லியாவின் புதிய படம்; ஃபர்ஸ்ட் லுக் வெளியிடும் நடிகர் சூர்யா\nகழுத்தில் தாலியை துறந்த கனி… அப்புறம் ஒரு விளக்கம் கொடுத்தார் பாருங்க\nVijay TV Serial; ஆஹா… பாரதி திருந்திட்டாருப்பா… வெண்பாவிடம் செம்ம கோபம்\nமாடர்ன் உடையில் அசத்தும் அழகு.. சாய் காயத்ரி ரீசன்ட் கிளிக்ஸ்\nVijay TV Serial : நிச்சயித்த மாப்பிள்ளையை உதறிவிட்டு ஓடிவந்த ஐசு… உருகித் தவிக்கும் கண்ணன்\nஐஏஎஸ் தேர்ச்சி… தூத்துக்குடியில் பணி… வாழ்த்துகளை குவிக்கும் நகைச்சுவை நடிகர் மகன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/2806/", "date_download": "2021-08-03T08:13:40Z", "digest": "sha1:JCIWWDEGI72RWFGTNI5RBMPR7FXANWHX", "length": 6578, "nlines": 86, "source_domain": "www.akuranatoday.com", "title": "26 மே, ஊரடங்குச் சட்டம் குறித்து முக்கிய அறிவித்தல் - Akurana Today", "raw_content": "\n26 மே, ஊரடங்குச் சட்டம் குறித்து முக்கிய அறிவித்தல்\nநாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நாளை, 26 செவ்வாய் முதல் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி ஊடகப்பரிவு தெரிவித்துள்ளது.\nஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போதும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் பணிகளை மேற்கொள்ளும் போதும், பயணிகள் போக்குவரத்தின் போதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்டுள்ள நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.\nநோய்த்தொற்று நீக்குதல், முகக்கவசங்களை அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் இவற்றில் அடங்கும்.\nஅரசஇ தனியார் துறை நிறுவனங்களில் சேவைக்கு அழைக்கப்படும் ஊழியர் எண்ணிக்கை மற்றும் யாரை சேவைக்கு அழைப்பது என்பதை அந்த நிறுவனங்கள் வழங்கும் சேவைகள் மற்றும் சுகாதார வழிகாட்டல்களை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கும் அதிகாரம் குறித்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னரும் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி நாளாந்த பணிகளில் ஈடுபடுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.\nநாளை 26 செவ்வாய் முதல் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத���திற்கும் அனுமதியளிக்கப்படும்.\nதினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **\n* Akurana Prayer Time (அக்குறணை தொழுகை நேரம்)\n* Akurana Breaking News (அக்குறணை முக்கிய செய்திகள்)\n* Janaza News (ஜனாஸா அறிவித்தல்கள்)\nபழிவாங்கவா அரச ஊழியர்களை பணிக்கு அழைத்துள்ளீர்கள்\nlunch sheet தயாரிப்பு, விநியோகம், விற்பனைக்கு முற்றாக தடை: தடையை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை\nநிபந்தனைகளின் அடிப்படையில் உம்ராவுக்கு அனுமதி\nஅக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் ஒன்றியப் பொதுக்கூட்டம் தொடர்பான அறிவித்தல்\nகொரோனா நோயாளியின் மோசமான செயல் – துரோக செயல் என பொலிஸார் அறிவிப்பு\nவீரகேசரி, தினக்குரல், சுடர்ஒளி பத்திரிகைகளை போலியாக தயாரித்த நபர் சிக்கினார் – ஆரம்பகட்ட ...\nஇன்றைய தங்க விலை (22-03-2021) திங்கட்கிழமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-08-03T07:10:27Z", "digest": "sha1:JJYR657DXM7BYAQTDS2MLJLVNEUVEDVD", "length": 9826, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தமிழக புதிய தலைமைச் செயலாளர்", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 03 2021\nSearch - தமிழக புதிய தலைமைச் செயலாளர்\nஆண்களுக்குப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் இல்லை: ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில்\nசென்னையிலிருந்து கோவை புறப்பட்டார் குடியரசுத் தலைவர்\nகிரீமிலேயர் வரம்பு; வேளாண் வருமானம், சம்பளத்தைக் கணக்கில் சேர்க்கக் கூடாது: ராமதாஸ்\nகல்வெட்டு ஆய்வாளர்களை நியமித்து தொல்லியல் துறையைப் பாதுகாத்திடுக: வைகோ\n#Ind vs Eng முதல் டெஸ்டிலிருந்து மயங்க் அகர்வால் நீக்கம்: சிராஜ் வீசிய...\nஒலிம்பிக் ஏமாற்றம்: என்னதான் காரணம்\nவடகிழக்கு மாநிலங்களின் எல்லைப் பிரச்சினைகள் முடிவுக்கு வரட்டும்\nஉ.பி.யில் முஹர்ரம் ஊர்வலத்துக்கு தடை விதித்து டிஜிபி சுற்றறிக்கை: ஷியா-சன்னி முஸ்லிம்கள் மோதலை...\nதமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் பணிகள் நடைபெறவில்லை: மத்திய இணை அமைச்சர் தகவல்\nவைரல் உலா: ஏழாம் மனிதனின் ஏழு அவதாரங்கள்\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்���ை: ஹெச்.ராஜா...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nகருணாநிதி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்; மகனாக...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2021/06/tvs.html", "date_download": "2021-08-03T07:41:18Z", "digest": "sha1:RNLSEXLNOWUZOBIH5SNLENVU7YE53MZW", "length": 7328, "nlines": 90, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "TVS மோட்டார் கம்பெனி நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை - Minnal Kalvi Seithi", "raw_content": "\nTVS மோட்டார் கம்பெனி நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை\nTVS மோட்டார் கம்பெனி நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை\nTVS மோட்டார் கம்பெனி நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை\nவேலை வாய்ப்பு செய்தியின் முழு விவரம் தெரிந்துகொள்ள DOWNLOAD HERE NOTIFICATION\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு வேலை வாய்ப்பு செய்தி வேலை வாய்ப்பு செய்தியின் முழு விவரம் தெரிந்துக...\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம்\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம் இணையதளம் அறிமுகம் CLICK HERE DIRECT LINK\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள்\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் CEO PROCEEDINGS CLICK ...\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள்\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள் கல்வி தொலைக்காட்சி CLICK HERE கல்வி தொலைக்காட்ச...\nகொரோனாவால் பாஸ் ஆனவர்களை பணியில் சேர்க்க தனியார் நிறுவனங்கள் தயக்கம்\nகொரோனாவால் பாஸ் ஆனவர்களை பணியில் சேர்க்க தனியார் நிறுவனங்கள் தயக்கம் கல்வி செய்தி CLICK HERE கொரோனாவால் பாஸ் ஆனவர்களை பணியில் சேர்க்க ...\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு வேலை வாய்ப்பு செய்தி வேலை வாய்ப்பு செய்தியின் முழு விவரம் தெரிந்துக...\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம்\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம் இணையதளம் அறிமுகம் CLICK HERE DIRECT LINK\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள்\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் CEO PROCEEDINGS CLICK ...\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள்\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள் கல்வி தொலைக்காட்சி CLICK HERE கல்வி தொலைக்காட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.narendramodi.in/ta/prime-minister-narendra-modi-dedicates-six-lane-varanasi-prayagraj-project-to-the-nation-552662", "date_download": "2021-08-03T06:58:36Z", "digest": "sha1:ZL5KXJ3DKUNBDHBZ4KWMCNMTUOZG2GO3", "length": 43223, "nlines": 332, "source_domain": "www.narendramodi.in", "title": "வாரணாசி-பிரயாக்ராஜ் தேசிய நெடுங்சாலை-19 வழித்தடத்தில் 6-வழி அகலச் சாலை திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்", "raw_content": "\nவாரணாசி-பிரயாக்ராஜ் தேசிய நெடுங்சாலை-19 வழித்தடத்தில் 6-வழி அகலச் சாலை திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்\nவாரணாசி-பிரயாக்ராஜ் தேசிய நெடுங்சாலை-19 வழித்தடத்தில் 6-வழி அகலச் சாலை திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்\nவாரணாசியில், வாரணாசி-பிரயாக்ராஜ் தேசிய நெடுஞ்சாலை –19 வழித்தடத்தில் 6-வழி அகலச் சாலை திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், காசியை அழகு படுத்த முன்பு மேற்கொண்ட திட்டத்துடன், இணைப்பு பணிகள் முடிவடைந்ததையும் நாம் பார்க்கிறோம் என கூறினார். வாரணாசியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய நெடுஞ்சாலையில் இதற்கு முன் செய்யப்படாத பணிகள், பாலங்கள், சாலைகளை அகலப்படுத்துதல் போன்ற பணிகள் செய்யப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.\nஇந்த சாலைகள் விரிவாக்க திட்டம், விவசாயிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என பிரதமர் குறிப்பிட்டார். கிராமங்களில் நவீன சாலைகளுடன், குளிர்பதன கிடங்கு��ள் போன்ற கட்டமைப்புகளையும் உருவாக்கும் முயற்சிகள் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். இதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதி உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.\nஅரசின் முயற்சிகள் மற்றும் நவீன கட்டமைப்புகளால் விவசாயிகள் எவ்வாறு பயன்பெறுகின்றனர் என்பதை உதாரணங்களுடன் பிரதமர் எடுத்துரைத்தார். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க, 2 ஆண்டுகளுக்கு முன்பு சண்டாலியில், கருப்பரிசி அறிமுகம் செய்யப்பட்டதாக அவர் கூறினார். கடந்தாண்டு, ஒரு விவசாய குழு அமைக்கப்பட்டு, காரீப் பருவத்தில் விளைவிக்க இந்த அரிசி சுமார் 400 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதாக அவர் கூறினார். சாதாரண அரிசி கிலோ ரூ.35 முதல் ரூ.40க்கு விற்கும்போது, கருப்பரிசி கிலோ ரூ.300க்கு விற்கப்பட்டது. முதல் முறையாக, இந்த அரசி ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் கிலோ ரூ.800 விலையில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார்.\nஇந்திய வேளாண் தயாரிப்புகள் உலகம் முழுவதும் பிரபலம் என கூறிய பிரதமர், மிகப் பெரிய சந்தையும், அதிக விலையும் நமது விவசாயிகளுக்கு ஏன் கிடைக்க கூடாது என கேள்வி எழுப்பினார். வேளாண் சீர்திருத்தங்கள், விவசாயிகளுக்கு புதிய விருப்பத் தேர்வுகளையும், புதிய சட்ட பாதுகாப்பையும் வழங்கியுள்ளன என கூறிய பிரதமர், அதே நேரத்தில், பழைய முறையும் தொடர்கிறது. ஒருவர் விரும்பினால் அதில் தொடரலாம் என்றார். முன்பு சந்தைக்கு வெளியே விற்றால் சட்ட விரோதம் , ஆனால் தற்போது, மண்டிக்கு வெளியே நடக்கும் விற்பனை மீது சிறு விவசாயியும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.\nகொள்கைகள், சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அரசு உருவாக்குகிறது என பிரதமர் கூறினார். எதிர்கட்சிகளை விமர்சித்து பிரதமர் கூறுகையில், ‘‘முன்பு அரசின் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டன, ஆனால் தற்போது, வெறும் சந்தேகங்களின் அடிப்படையில் விமர்சனம் உள்ளது என்றார். நடக்காதது பற்றியும், இனிமேல் நடக்கப் போகாத விஷயம் பற்றியும் சமூகத்தில் குழப்பம் பரப்பப்படுகிறது. இவர்கள் எல்லாம் பல தசாப்தங்களாக விவசாயிகளை தொடர்ச்சியாக ஏமாற்றியவர்கள் என அவர் கூறினார்.\nகடந்தகால போலித்தனங்கள் பற்றி தொடர்ந்து கூறிய பிரதமர், குறைந்தபட்ச ஆதரவு விலை முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், ���ொள்முதல் குறைந்த அளவில் நடந்தது. இந்த மோசடி பல ஆண்டுகள் தொடர்ந்தது. விவசாயிகள் பெயரில், கடன் தள்ளுபடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு சென்றடையவில்லை. விவசாயிகள் பெயரில் பெரிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஒரு ரூபாயில் 15 பைசாதான், விவசாயியை சென்றடைகிறது என முந்தைய ஆட்சியாளர்களே நம்பினர். இது திட்டங்களின் பெயரில் நடந்த மோசடி.\nகடந்த காலம் முழுவதும் மோசடிகள் இருந்தபோது, இரண்டு விஷயங்கள் மட்டும் இயல்பாக இருந்தன என பிரதமர் கூறினார். முதலாவது, அரசின் வாக்குறுதிகள் பற்றி விவசாயிகள் சந்தேகத்துடன் இருந்தது. இரண்டாவது வாக்குறுதியை மீறுபவர்கள், பொய்யை பரப்ப வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாயினர். அதுதான் இன்னும் நடக்க போகிறது என பிரதமர் கூறினார். மத்திய அரசின் சாதனைகளை பார்க்கும்போது, உண்மை தானாக வெளிவரும் என அவர் கூறினார். யூரியாவின் கள்ள சந்தையை நிறுத்தி, விவசாயிகளுக்கு தேவையான யூரியா வழப்படும் என அளித்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றியதாக அவர் கூறினார். ஸ்வாமிநாதன் ஆணையம் பரிந்துரைப்படி, உற்பத்தி விலையை விட 1.5 மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்கப்படும் என்ற வாக்குறுதியையும் அரசு நிறைவேற்றியதாக அவர் கூறினார். இந்த வாக்குறுதி காகிதத்தில் மட்டும் நிறைவேற்றப்படவில்லை, இது விவசாயிகளின் வங்கி கணக்கை சென்றடைந்து என பிரதமர் கூறினார்.\n2014ம் ஆண்டுக்கு முந்தைய 5 ஆண்டுகளில், விவசாயிகளிடமிருந்து ரூ.6.5 கோடி அளவுக்கு பருப்பு கொள்முதல் செய்யப்பட்டது என கூறிய பிரதமர், அடுத்த 5 ஆணடுகளில் ரூ.49,000 கோடிக்கு பருப்புகள் கொள்முதல் செய்யப்பட்டன எனவும், இது 75 மடங்கு உயர்வு என்றும் பிரதமர் கூறினார்.\n2014ம் ஆண்டுக்கு முந்தைய 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடிக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், அதை தொடர்ந்த 5 ஆண்டுகளில், ரூ.5 லட்சம் கோடிக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், இது இரண்டரை மடங்கு அதிகம் எனவம் பிரதமர் தெரிவித்தார். 2014ம் ஆண்டுக்கு முந்தை 5 ஆண்டுகளில், கோதுமை ரூ.1.5 லட்சம் கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டதாகவும, அதற்கு பிந்தைய 5 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடிக்கு கோதுமை கொள்முதல் செய்யப்பட்டதாகவும், இது 2 மடங்கு அதிகம் எனவும் பிரதமர் தெரிவித்தார். குறைந்தபட்ச ஆதரவு விலையும், மண்டிகளும் ஒழிக்கப்படக் கூடும் என்றால், அரசு இவ்வளவு செலவு செய்யுமா என பிரதமர் கேள்வி எழுப்பினார். மண்டிகள் நவீன மயமாக்கத்துக்கு, அரசு கோடிக்கணக்கில் செலவு செய்கிறது என்பதை அவர் வலியுறுத்தினார்.\nஎதிர்கட்சிகளை விமர்சித்த பிரதமர், பிரதமரின் கிஷான் சம்மான் நிதி பற்றி கேள்வி எழுப்புபவர்கள், தேர்தலை முன்னிட்டு இந்த நிதி வழங்கப்படுவதாகவும், தேர்தலுக்குப்பின் இந்தப் பணம் வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என வதந்தி பரப்புகின்றனர் என்றார். எதிர்கட்சி ஆளும் ஒரு மாநிலத்தில், அரசியல் நோக்கம் காரணமாக, இந்த திட்டத்தின் பயன்களை விவசாயிகள் பெற அனுமதிக்கப்படவில்லை என பிரதமர் கூறினார். அரசின் உதவிகள், 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகின்றன. இதுவரை, விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி சென்றடைந்துள்ளது என பிரதமர் கூறினார்.\nஆண்டாண்டு கால மோசடி மக்களை சந்தேகம் அடையச் செய்கிறது என கூறிய பிரதமர், தற்போது மோசடி இல்லை எனவும், கங்கை நீரை போன்ற தூய்மையான நோக்கத்துடன் ஒவ்வொரு வேலையும் செய்யப்படுகிறது என்றார். சந்தேகத்தின் அடிப்படையில் மாயத் தோற்றத்தை பரப்புபவர்கள், மக்கள் முன்பு தொடர்ந்து அம்பலப்படுத்தப்படுகின்றனர் என பிரதமர் குறிப்பிட்டார். அவர்களின் பொய்களை விவசாயிகள் புரிந்து கொள்ளும்போது, மற்றொரு விஷயம் பற்றி அவர்கள பொய்யை பரப்பத் தொடங்குகின்றனர். கவலைப்படும் விவசாய குடும்பங்களுக்கு அரசு தொடர்ச்சியாக பதில் அளித்து வருகிறது என பிரதமர் கூறினார். வேளாண் சீர்திருத்தம் பற்றி இன்று சந்தேகப்படும் விவசாயிகள், எதிர்காலத்தில் இதே சீர்திருத்தத்தை பின்பற்றி தங்கள் வருமானத்தை அதிகரித்துக் கொள்வர் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.\n’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/03/BJP_28.html", "date_download": "2021-08-03T06:57:40Z", "digest": "sha1:TQONJFVSX6Y3P4SYDZW2E6EH6O4ILHRT", "length": 13871, "nlines": 91, "source_domain": "www.pathivu.com", "title": "மோடியே முன்மாதிரி:இலங்கை பாரதீய ஜனதா கட்சி! - www.pathivu.com", "raw_content": "\nHome / ���லங்கை / மோடியே முன்மாதிரி:இலங்கை பாரதீய ஜனதா கட்சி\nமோடியே முன்மாதிரி:இலங்கை பாரதீய ஜனதா கட்சி\nஇலங்கை பாரதீய ஜனதாக்கட்சி மக்களின் மறுமலர்ச்சிக்காக பாடுபடுமேயன்றி தேர்தல் அரசியலுக்காக செயற்படமாட்டதென அக்கட்சி தலைவர் வி.முத்துச்சாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.\nதொடர்ந்தும் பலரும் இலங்கை பாரதீய ஜனதாக்கட்சி இந்திய பாரதீய ஜனதாக்கட்சியின் நீட்சியாவென கேள்வி கேட்கின்றனர்.நாங்கள் அதனை தொடர்ந்தும் மறுத்தே வருகின்றோம்.\nஇதனை மீள மீள பலரும் கேட்டேவருகின்றனர்.மீண்டும் அதனை உறுதிப்படுத்துகின்றோம்.\nஇந்த நிமிடம் வரை இந்திய பாரதீய ஜனதாக்கட்சிக்கும் எங்களிற்கும் எந்தவித தொடர்புமில்லை.\nஆனாலும் இலங்கை பாரதீய ஜனதாக்கட்சி பெயரை தெரிவு செய்ய இந்திய பிரதமர் மோடி மீது கொண்டுள்ள பற்றும் ஒரு காரணமாகும்.\nஏனென்றால் நாட்டிற்கு நல்லதை செய்யவேண்டுமென முடிவெடுத்தால் அதனை எத்தகைய தடைகள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு நாட்டின் முன்னேற்றத்திற்காக செய்து முடித்துவிடுகின்றார்.அதனாலேயே நாங்களும் அதனை முன்னெடுக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பில் இலங்கை பாரதீய ஜனதாக்கட்சியின் பெயரை சூட்டியதாகவும் அக்கட்சி தலைவர் வி.முத்துச்சாமி மேலும் தெரிவித்துள்ளார்.\nஆனாலும் எமது கட்சி இலங்கையின் சட்டதிட்டங்களிற்கு உட்பட்டு பயணிக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஎமது மக்களது கல்வி மற்றும் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதே இலங்கை பாரதீய ஜனதாக்கட்சியின் முதற்கட்ட முயற்சியாக இருக்கப்போகின்றது.\nஇம்முயற்சியில் அனைவரையும் இணைத்துக்கொள்ள தயாராக இருக்கின்றோம்.\nஅனைத்து தமிழ் மாணவர்களிற்கும் முதல்கட்டமாக ஆங்கில மற்றும் சிங்கள மொழியறிவை வழங்க திட்டமிட்டுள்ளோம்.\nமுதல் கட்டமாக கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இத்தகைய கற்கைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்.\nஇத்தகைய முயற்சிகளை முன்னெடுக்க ஏதுவாக அனைவரையும் எம்முடன் இணைந்து செயற்பட அழைப்புவிடுக்கின்றோம்.\nகுறிப்பாக எமது சிறார்களது கல்வி 1983ம் ஆண்டின் பின்னராக யுத்தங்காரணமாக மோசமாக பாதிப்படைந்துள்ளது.இந்நிலையிலிருந்து மாணவர்களை மீட்காது விட்டால் பாரிய பின்விளைவுகளை சந்திக்கவேண்டிருக்குமெனவும் வி.முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.\nநிலஅளவை இடம்பெறவேண்டுமென வலியுறுத்திய தெற்கைச் சேர்ந்த சீன நாட்டவர்\nதென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர்\nஇறுதி யுத்தம்:வவுனியாவில் பாலியல் லஞ்சம் கோரிய றிசாட் கும்பல்\nஇறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்களது பெருமளவு சொத்துக்களை கோத்தபாய ஆசீர்வாதத்துடன் சூறையாடிய றிசாத் கும்பல் வவுனியாவில் பெருமளவு தமிழ் பெண்க...\nமணி விவகாரம்: முன்னரே தீர்மானிக்கப்பட்டதா\nபிரதான வீதிகளுக்குக் குறுக்காக யாழ் நகரில் மாநகர சபைக்குத் தெரியாமல் ஐந்து முக்கிய இடங்களில் வீதிக்கு குறுக்காக - மேலே - பாரிய விளம்பர தட்ட...\nகொரோனா தடுப்பூசிகளது இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பிரத...\nபாலசுந்தரம்பிள்ளைக்கு அடைக்கலம் கொடுத்த சுமா\nதனது முன்னாள் சகபாடிகளை டக்ளஸ் தேவானந்தா கைவிட்ட நிலையில் அவர்களிற்கு கூட்டமைப்பு ஆதரவு கொடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்...\n வீடுகளில் குடியேறுங்கள் இல்லையேல் பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும்\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளில் இன்றுவரை குடியேறாதவர்களின் வீடு மற்றும் காணி என்பன பிற\nஊடகவியலாளர் நண்பன் சகாதேவன் நிலக்சனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல்...\nஒருவாறு வெளியே வந்தார் கண்ணதாசன்\nதேர்தல் காலத்தில் விடுவித்து விட்டதாக எம்.ஏ.சுமந்திரன் கூவித்திரிந்த விரிவுரையாளர் கண்ணதாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி...\nரிஷாட் பதியுதீன் பயன்படுத்திய வாசஸ்தலத்தில் இரண்டு அறைகளுக்கு சீல் வைப்பு\nமுன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சராக இருந்த காலத்தில் பயன்படுத்திய உத்தியோகபூர்வமான\nமுல்லைத்தீவு ட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை சீனாவிற்கு தாரை வார்க்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவ...\nArrest அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்���ை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/%20Vijay%20?page=1", "date_download": "2021-08-03T08:37:30Z", "digest": "sha1:UMDGHYBWJ4G6XX52N2RIRSNUK56XL5EG", "length": 4484, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Vijay", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nவிஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின...\nவிஜய் வீட்டின் முன்பு நீண்ட நேரம...\n'தி ஃபேமிலி மேன்' இயக்குனர்களின்...\nசூர்யா தயாரிக்கும் படத்திற்காக ட...\nவிஜய் ரசிகர் மன்ற பெண் நிர்வாகி ...\nமீண்டும் தொடங்கிய ஹரி - அருண் வி...\nகார்கில் போர் வெற்றி தின கொண்டாட...\nதீர்ப்பு நகலின்றி மேல்முறையீடு -...\nநடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு ...\nநேரடியாக டிவியில் வெளியாகும் விஜ...\nசொகுசு கார் வழக்கு: நடிகர் விஜய...\n‘பீஸ்ட்’ படப்பிடிப்பு தளத்தில் வ...\nசொகுசு கார் வழக்கு: தனி நீதிபதிய...\nதனி நீதிபதியின் கருத்துகளை நீக்க...\n2ஆம் நிலை காவலருக்கான தேர்வில் திருநங்கை ரிஹானா வெற்றி\nஓடிடி தளங்களில் சமகால மலையாள சினிமா ஆதிக்கம் செலுத்துவது எப்படி - ஒரு சிறப்புப் பார்வை\nசென்னை ஆற்றங்கரையோர குடியிருப்புகள் அகற்றம்: உண்மை நிலை என்ன\nஓடிடி திரைப் பார்வை: Life of an outcast - நிச்சயம் புறக்கணிக்க முடியாத சினிமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/pulippani_300/song117.html", "date_download": "2021-08-03T08:04:48Z", "digest": "sha1:XSOHBCMTJKZCC3A5FF5ERS24L64KUA2J", "length": 5281, "nlines": 55, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 117 - புலிப்பாணி ஜோதிடம் 300 - ஜோதிடம், புலிப்பாணி, பாடல், astrology", "raw_content": "\nசெவ்வாய், ஆகஸ்டு 03, 2021\nஉலகம் இந்தியா ��ொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 117 - புலிப்பாணி ஜோதிடம் 300\nபால்மதியும் பரமகுரு யேழில் நிற்க\nசெந்திருமால் தேவியுமோ விலகி நிற்பாள்\nஇன்னுமொரு புதுமையையும் நீ கேட்பாயாக எல்லாராலும் புகழப்படும் குருவும் மதியும், ஏழாம் இடத்தில் நிற்கப் பிறந்த சாதகனுக்கு தன்னளவில் விருப்பமின்றி இருப்பான். எனினும் செந்திருமால் தன் தேவியுடன் அவனை விலகியே நிற்பான். ஆதலின் மனைவி மக்கள் இன்றி அக்குமரனது வம்சம் நாசமாகும்பிரமன் எழுதிய விதியை யாரால் மாற்ற இயலும் எல்லாராலும் புகழப்படும் குருவும் மதியும், ஏழாம் இடத்தில் நிற்கப் பிறந்த சாதகனுக்கு தன்னளவில் விருப்பமின்றி இருப்பான். எனினும் செந்திருமால் தன் தேவியுடன் அவனை விலகியே நிற்பான். ஆதலின் மனைவி மக்கள் இன்றி அக்குமரனது வம்சம் நாசமாகும்பிரமன் எழுதிய விதியை யாரால் மாற்ற இயலும் இதனையும் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 117 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், astrology\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/alai_osai/alai_osai1_31.html", "date_download": "2021-08-03T07:35:22Z", "digest": "sha1:V4VUJXB62CXS7L63TB3JUM5B2YUJH4WB", "length": 34349, "nlines": 56, "source_domain": "www.diamondtamil.com", "title": "அலை ஒசை - 1.31. மதகடிச் சண்டை - \", சூரியா, பாலகிருஷ்ணன், நான், என்றான், சண்டை, என்ன, ஸார், இரண்டு, இடி��ட், என்றால், பார்த்து, கடிதங்களை, உனக்கு, சீதா, கொண்டு, நல்ல, அப்படி, மதகடிச், வேண்டும், உடனே, வெகு, ராஜம்மாள், என்றாள், இந்தக், லலிதா, வண்டி, பம்பாய், அத்தை, என்னடா, அம்மா, அந்தப், பங்காரு, தபால், பாலகிருஷ்ணா, தம்பி, கலியாணம், முத்திரை, வீட்டுக், பின்னே, சாலையில், அதில், கோபம், கடிதம், உதித்தது, உட்கார்ந்து, தலையைக், எதிரே, இருக்கிறது, அந்த, சொல்லவில்லை, அப்போது, அவனுடைய, அவன், மேலே, செய்து, என்னை, ரொம்பச், மட்டும், ஆமாம், உன்மேல், வைத்தது, தெரியும், அமரர், மிக்க, கல்கியின், உங்க, இல்லை, ஒன்றும், சூரியாவின், தபால்கார, கூவினாள், நாயுடு, அப்பாவுக்கு, எங்கள், அடிச்சு, கிட்டாவய்யர், இருக்கும், சாப்பாடு, அல்லவா, தானே, காலத்தில், இந்தப், முக்கிய, ஏதாவது, டெலிவரி, கடுதாசி, சந்தேகம், நீங்கள், கலியாணமும், அப்பா, போய், கிடையாது, வந்தது, இவ்விதம், சிநேகம், டியூடி, எடுத்துக்கொண்டு, வெளியே, வீட்டுக்கு, நடக்கிறது, வந்தான், எனக்கு, எட்டு, இருக்கிறதே, பம்பாய்ப், பட்டாமணியம், வீட்டுக்குப், தான், வைத்துக்கொள், காணவில்லை, கேட்டான்", "raw_content": "\nசெவ்வாய், ஆகஸ்டு 03, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅலை ஒசை - 1.31. மதகடிச் சண்டை\nராஜம்பேட்டைத் தபால் சாவடியின் சுவரில் மாட்டியிருந்த காலெண்டர் ஏப்ரல் மாதம் 1தேதி என்று காட்டியது. ஸ்ரீ பங்காரு நாயுடு பி.பி.எம். தமது சிங்காதனத்தில் அமர்ந்து ஸ்டாம்புக்கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். தபால்கார பாலகிருஷ்ணன் தபால்களுக்கு முத்திரை குத்திக் கொண்டிருந்தான். \"பாலகிருஷ்ணா 1தேதி என்று காட்டியது. ஸ்ரீ பங்காரு நாயுடு பி.பி.எம். தமது சிங்காதனத்தில் அமர்ந்து ஸ்டாம்புக்கணக்குப் பா��்த்துக் கொண்டிருந்தார். தபால்கார பாலகிருஷ்ணன் தபால்களுக்கு முத்திரை குத்திக் கொண்டிருந்தான். \"பாலகிருஷ்ணா இது என்ன தொல்லை\" என்றார் பங்காரு நாயுடு. \"அதுதான் இருக்கே, ஸார்\" என்றான் பாலகிருஷ்ணன்.\"இருக்கா எங்கே இருக்கு\" \"கழுத்துக்கு மேலே தொட்டுப் பாருங்க ஸார்\" \"இந்தத்தலையைச் சொல்லவில்லை, தம்பி\" \"இந்தத்தலையைச் சொல்லவில்லை, தம்பி இது போனாலும் பரவாயில்லையே\" \"எத்தனை தலை, என்னென்ன தலை காணவில்லை\"\"இரண்டு முக்காலணாத் தலையைக் காணோம்\"\"இரண்டு முக்காலணாத் தலையைக் காணோம்\" \"இவ்வளவுதானே\" \"உன் யோசனையைக் கேட்டால் உருப்பட்டால் போலத் தான். இருக்கட்டும் இன்னுமா நீ தபாலுக்கு முத்திரை போடுகிறாய் இன்னுமா நீ தபாலுக்கு முத்திரை போடுகிறாய்\" \"பட்டாமணியம் வீட்டுக் கலியாணம் வந்தாலும் வந்தது; முத்திரை அடிச்சு அடிச்சு என் கையெல்லாம் வலி கண்டுடுத்து, ஸார்\" \"பட்டாமணியம் வீட்டுக் கலியாணம் வந்தாலும் வந்தது; முத்திரை அடிச்சு அடிச்சு என் கையெல்லாம் வலி கண்டுடுத்து, ஸார்\" \"ஒருகலியாணத்துக்கு இரண்டு கலியாணமாக நடக்கப் போகிறதல்லவா\" \"ஒருகலியாணத்துக்கு இரண்டு கலியாணமாக நடக்கப் போகிறதல்லவா மொத்தம் ஆயிரம்கலியாணக் கடிதாசு அச்சடிச்சாங்களாம்; அப்படியும் போதவில்லையாம் மொத்தம் ஆயிரம்கலியாணக் கடிதாசு அச்சடிச்சாங்களாம்; அப்படியும் போதவில்லையாம்\" \"இரண்டு கலியாணமும் நடக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா, ஸார்\" \"இரண்டு கலியாணமும் நடக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா, ஸார்\" \"பின்னே நடக்காமல் எல்லாம்நிச்சயம் ஆகிக் கடுதாசி கூட அச்சிட்டு அனுப்பிவிட்டார்களே\n\"கடுதாசி அச்சிட்டால் சரியாப் போச்சா நான் ஒரு ஜோசியனைக் கேட்டேன். இரண்டு கலியாணத்தில் ஒன்று நடக்கிறது சந்தேகம் என்று சொன்னான்.\" \"நீ எதுக்காக இந்த விஷயமாய் ஜோசியம் கேட்டாய் நான் ஒரு ஜோசியனைக் கேட்டேன். இரண்டு கலியாணத்தில் ஒன்று நடக்கிறது சந்தேகம் என்று சொன்னான்.\" \"நீ எதுக்காக இந்த விஷயமாய் ஜோசியம் கேட்டாய்\" \"சும்மாதான் கேட்டுவச்சேன்\" \"இதுதான் உனக்கு ஜோலிபோலிருக்கிறது. அதனாலே தான் மூன்றுநாள் கடிதங்களை டெலிவரி செய்யாமல்வைத்திருக்கிறாய். பட்டாமணியம் வீட்டுக் கடிதங்களை உடனே கொண்டு போய் அவரிடம்கொடுத்துவிடு, அப்பா ஏதாவது முக்கிய விஷயமாக இருக்கும்.\" \"பி��மாத முக்கிய விஷயம் ஏதாவது முக்கிய விஷயமாக இருக்கும்.\" \"பிரமாத முக்கிய விஷயம் அதுகிடக்கட்டும், ஸார் இரண்டு நாள் முன்னே பின்னே கொண்டு போய்க் கொடுத்தால் தலையாபோய்விடும்\" \"தலை போகிறதற்காகச் சொல்லவில்லை, தம்பி\" \"தலை போகிறதற்காகச் சொல்லவில்லை, தம்பி கிட்டாவய்யர் நல்ல மனுஷர்நமக்குக்கூடக் கலியாணத்துக்குக் கடிதாசி வைத்திருக்கிறார். ஒருவேளை கலியாணச் சாப்பாடு பலமாகக் கிடைக்கும் நீ வரப்போகிறாய் அல்லவா\" \"நான் வரமாட்டேன். நம்மைத் தனியாகவைத்தல்லவா சாப்பாடு போடுவார்கள்\" \"நான் வரமாட்டேன். நம்மைத் தனியாகவைத்தல்லவா சாப்பாடு போடுவார்கள் இந்தப் பாப்பராச் சாதியே இப்படித்தான்.\"\n\"பிராமணத் துவேஷம் பேசாதே தம்பி சாஸ்திரத்திலே என்னசொல்லியிருக்கிறதென்றால், ஆதி காலத்தில் கடவுள் பிராமணர்களை முகத்திலிருந்தும்க்ஷத்திரியர்களைத் தோளிலிருந்தும்...\" \"நிறுத்துங்கள், ஸார் சாஸ்திரத்திலே என்னசொல்லியிருக்கிறதென்றால், ஆதி காலத்தில் கடவுள் பிராமணர்களை முகத்திலிருந்தும்க்ஷத்திரியர்களைத் தோளிலிருந்தும்...\" \"நிறுத்துங்கள், ஸார் இந்தப் பழங்கதையெல்லாம்யாருக்கு வேணும் எல்லாம் பிராமணர்களே எழுதி வச்ச கட்டுக்கதை தானே இந்தக்காலத்திலே பிராமணனும் கிடையாது; சூத்திரனும் கிடையாது எல்லோரும் மனிதர்கள் இந்தக்காலத்திலே பிராமணனும் கிடையாது; சூத்திரனும் கிடையாது எல்லோரும் மனிதர்கள்\"\"அப்படியானால் சாஸ்திரமெல்லாம் பொய்யா சாஸ்திரம் பொய்யென்றால் கிரகணத்தைப் பார்-என்று வசனம் சொல்கிறதே\" \"வெள்ளைக்காரன் கூடத்தான் கிரகணத்தைக் கண்டுபிடித்துச்சொல்கிறான். மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படுத்தும் சாஸ்திரங்களைத் தீயிலே போட்டுக்கொளுத்த வேண்டும்\" \"நீ இந்தச் சுயமரியாதைக்காரர்களின் கூட்டங்களுக்குப்போகிறாயோ\" \"நீ இந்தச் சுயமரியாதைக்காரர்களின் கூட்டங்களுக்குப்போகிறாயோ\" \"சுயமரியாதைக் கூட்டங்களுக்கும் போகிறேன்; காங்கிரஸ் கூட்டங்களுக்கும்போகிறேன்.\" \"அப்படி என்றால் நீ உருப்பட்டாற்போலத்தான், போனால் போகட்டும். பட்டாமணியார் வீட்டுக் கடிதங்களை உடனே கொண்டுபோய்க் கொடுத்துவிடு. அந்தப் பம்பாய்அம்மாவுக்கும் பெண்ணுக்கும் கூடக் கடிதங்கள் இருக்கின்றன.\"\n\"அந்தப் பம்பாய்ப் பெண் இருக்கிறதே அது சுத்த அரட்டைக்கல்லி நான் முந்தாநாள்அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தேன். என்னைப் பார்த்து, டா, டூ போட்டுப் பேசிற்று. 'இந்தா,அம்மா டா, டூ எல்லாவற்றையும் பம்பாயிலே வைத்துக்கொள், இங்கே வேண்டாம் டா, டூ எல்லாவற்றையும் பம்பாயிலே வைத்துக்கொள், இங்கே வேண்டாம்' என்றுசொல்லி விட்டேன்.\" \"கிட்டாவய்யர் குழந்தையின் குணம் வராதுதான். ஆனால், வந்தபோது பம்பாய்ப் பெண்ணும் நல்ல குணமாய்த் தானிருந்தது. எட்டு நூறு ரூபாய் சம்பளக்காரன்கலியாணம் பண்ணிக்கிறேன் என்றதும் கொஞ்சம் கர்வம் வந்திருக்கலாம்' என்றுசொல்லி விட்டேன்.\" \"கிட்டாவய்யர் குழந்தையின் குணம் வராதுதான். ஆனால், வந்தபோது பம்பாய்ப் பெண்ணும் நல்ல குணமாய்த் தானிருந்தது. எட்டு நூறு ரூபாய் சம்பளக்காரன்கலியாணம் பண்ணிக்கிறேன் என்றதும் கொஞ்சம் கர்வம் வந்திருக்கலாம்\" \"எட்டு நூறுசம்பளக்காரனாயிருந்தால் என்ன\" \"எட்டு நூறுசம்பளக்காரனாயிருந்தால் என்ன எட்டாயிரம் சம்பளக்காரனாயிருந்தால் என்னஅப்படி அந்தப் பம்பாய் பெண்ணுக்குக் கலியாணம் நடக்கிறது என்பதும் நிச்சயமில்லை; நின்னுபோனாலும் போய்விடும்.\" \"அப்படி உன் வாயாலே நீ எதற்காகச் சொல்கிறாய்\" \"பின்னே வாயால் சொல்லாமல் கையாலேயா சொல்லுவாங்க\" \"பின்னே வாயால் சொல்லாமல் கையாலேயா சொல்லுவாங்க\" இவ்விதம் சொல்லிக்கொண்டே பாலகிருஷ்ணன் தபால் பையை எடுத்துக்கொண்டு வெளியே புறப்பட்டான்.\nபாலகிருஷ்ணன் வெளியே போய்ச் சிறிது நேரத்திற்கெல்லாம் சூரியநாராயணன் தபால்சாவடிக்கு வந்தான். போஸ்டு மாஸ்டர் பங்காரு நாயுடுவைப் பார்த்து, \"எங்கள் வீட்டுக்கு ஏதாவதுகடிதம் இருக்கிறதா, ஸார்\" என்று கேட்டான். \"ஓ\" என்று கேட்டான். \"ஓ இருக்கிறதே உனக்கு, அப்பாவுக்கு, பம்பாயிலிருந்து வந்திருக்கிற அம்மாவுக்கு, அந்த அம்மாளின் பெண்ணுக்கு - எல்லாருக்கும் இருக்கிறது. பாலகிருஷ்ணன் எடுத்துக்கொண்டு போயிருக்கிறான். எதிரே அவனைப் பார்க்கவில்லையா\" \"பார்க்கவில்லையே\" என்றுசொல்லிக்கொண்டே சூரியா வெளியேறினான். அப்போது சூர்யா வெகு உற்சாகமான மனோநிலையில் இருந்தான். அவன் இஷ்டப்படியே எல்லா ஏற்பாடுகளும் ஆகியிருந்தன. அவனுடைய முயற்சியினால் லலிதாவுக்கும் பட்டாபிராமனுக்கும் கலியாணம் நிச்சயமாகிவிட்டது. இதில் இரு தரப்பாருக்கும் வெகு சந்தோஷம். சீதாவின் கலியாணத்தைத் தனியாகஎங்கேயாவது ஒரு கோயிலில் நடத்தி விடலாமென்று பம்பாய் அத்தை சொன்னாள். மற்றவர்களும் அதற்குச் சம்மதிப்பார்கள் போலிருந்தது. சூரியா அது கூடாது என்று வற்புறுத்தி இரண்டு கலியாணமும் ஒரே பந்தலில் நடத்தவேண்டுமென்று திட்டம் செய்தான்.\nஇதனாலெல்லாம் உற்சாகம் கொண்ட சூரியா கலியாண ஏற்பாடுகளில் மிகவும்சிரத்தை கொண்டு அப்பாவுக்கு ஒத்தாசையாகத் தானே பல காரியங்களைச் செய்து வந்தான்.நல்ல வேளையாக எஸ்.எஸ்.எல்.சி பரீட்சையும் முடிந்து விட்டது. முகூர்த்தத் தேதிக்குப் பத்துநாள் முன்னதாகவே சூரியா கிராமத்துக்கு வருவது சாத்தியமாயிற்று. மாப்பிள்ளை அழைப்புக்கு'டிரஸ்' வாங்குவது சம்பந்தமாகச் சூரியா பட்டாபிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தான். அதற்குப்பட்டாபியின் பதிலை எதிர்பார்த்து இன்று தபால் சாவடிக்கு வந்தவன் ஏமாற்றமடைந்தான்.திரும்பிப் போகும் போது சாலையில் இருபுறமும் பார்த்துக்கொண்டு போனான். பாலகிருஷ்ணன்எங்கேயாவது சாலை ஓரத்தில் மரத்தின் மறைவில் உட்கார்ந்து சுருட்டுக் குடித்து க்கொண்டிருக்கலாம் அல்லவா அவன் எதிர்பார்த்தது சரியாயிற்று. சாலைத் திருப்பம் ஒன்றில் வாய்க்கால் மதகடியில் பாலகிருஷ்ணன் உட்கார்ந்து ஒரு கடிதத்தைக் கவனமாகப் படித்துக்காண்டிருந்தான். எவ்வளவு கவனமாக என்றால், சூரியா அவனுக்குப் பின்னால் வெகு அருகில்வந்து நின்றதுகூட அவனுக்குத் தெரியவில்லை. சூரியாவுக்கு அப்போது ஒரு விசித்திரமானசந்தேகம் உதித்தது. ஆகையால் 'பாலகிருஷ்ணா' என்று கூப்பிடப் போனவன்அடக்கிக்கொண்டு கீழே பாலகிருஷ்ணன் பக்கத்தில் கிடந்த கடிதத்தின் உறையை உற்றுப்பார்த்தான். அதில் பம்பாய் அத்தையின் விலாசம் எழுதியிருந்தது.\nசூரியாவுக்குக் கோபம் வந்துவிட்டது. \"அடே இடியட் என்னடா செய்கிறாய்\" என்றுகர்ஜித்தான். பாலகிருஷ்ணன் திடுக்கிட்டுத் திரும்பி, \"என்னடா என்னை 'இடியட்' என்கிறாய்நான் ஒன்றும் இடியட் இல்லை, நீ இடியட்; உங்க அப்பா இடியட்; உங்க தாத்தா இடியட்நான் ஒன்றும் இடியட் இல்லை, நீ இடியட்; உங்க அப்பா இடியட்; உங்க தாத்தா இடியட்\"என்றான். சூரியாவின் கோபம் எல்லை மீறிவிட்டது. \"என்னடா குற்றமும் செய்துவிட்டுச் சக்கர வட்டமாகப் பேசுகிறாய்\"என்றான். சூரியாவின் கோபம் எல்லை மீறிவிட்டது. \"என்னடா குற்றமும் செய்துவிட்டுச் சக்கர வட்டமாகப் பேசுகிறாய்\" என்று கர்ஜித்துக்கொண்டு பாலகிருஷ்ணன் கழுத்தில் கையைவைத்தான். உடனே பாலகிருஷ்ணன் சூரியாவின் பேரில் ஒரு குத்து விட்டான். இருவரும்குஸ்திச் சண்டை செய்யத் தொடங்கினார்கள். மதகடியிலே சண்டை நடந்து கொண்டிருந்தஅதே சமயத்தில் சாலையில் ஒரு பெட்டி வண்டி வந்து கொண்டிருந்தது. அதில் சீதா, லலிதா, ராஜம்மாள் மூவரும் இருந்தார்கள். அவர்களுடைய கண்ணும் கவனமும் சண்டை போட்டவர்களின் மீது ஏக காலத்தில் சென்றன. \"ஐயோ\" என்று கர்ஜித்துக்கொண்டு பாலகிருஷ்ணன் கழுத்தில் கையைவைத்தான். உடனே பாலகிருஷ்ணன் சூரியாவின் பேரில் ஒரு குத்து விட்டான். இருவரும்குஸ்திச் சண்டை செய்யத் தொடங்கினார்கள். மதகடியிலே சண்டை நடந்து கொண்டிருந்தஅதே சமயத்தில் சாலையில் ஒரு பெட்டி வண்டி வந்து கொண்டிருந்தது. அதில் சீதா, லலிதா, ராஜம்மாள் மூவரும் இருந்தார்கள். அவர்களுடைய கண்ணும் கவனமும் சண்டை போட்டவர்களின் மீது ஏக காலத்தில் சென்றன. \"ஐயோ இது என்ன சூரியாவும் தபால்கார பாலகிருஷ்ணனும்சண்டை போடுகிறார்களே\" என்று லலிதா கூவினாள். \"ஆமாண்டி\" என்று லலிதா கூவினாள். \"ஆமாண்டி இது என்ன வெட்கக்கேடு\"என்றாள் சீதா. ராஜம்மாள் மிக்க வருத்தத்துடன், \"சூரியா சூரியா இது என்ன நடுரோட்டில்நின்று சண்டை நிறுத்து\" என்று கூவினாள். ராஜம்மாளின் குரல் கேட்டதும் இருவரும்சண்டையை நிறுத்தி வெட்கிப் போய் நின்றார்கள்.\n\" என்றான் பாலகிருஷ்ணன். \"அத்தை இது விளையாட்டுச் சண்டை நான் இதோ பின்னோடு வருகிறேன்\" என்றான். \"நிச்சயந்தானா- பாலகிருஷ்ணா\" என்று அத்தை கேட்டாள். \"ஆமாம், அம்மா நாங்கள் சும்மாத்தான் சண்டைபோட்டோம்\" என்றான் பாலகிருஷ்ணன். வண்டி மேலே நகர்ந்தது, சீதா லலிதாவைப் பார்த்து,\"நீ இவ்வளவு சமர்த்தாயிருக்கிறாயே, லலிதா உன் அண்ணா சூரியா மட்டும் ஏன் இத்தனைஅசடாயிருக்கிறான் உன் அண்ணா சூரியா மட்டும் ஏன் இத்தனைஅசடாயிருக்கிறான்\" என்றாள். \"அப்படிச் சொல்லாதே, சீதா\" என்றாள். \"அப்படிச் சொல்லாதே, சீதா சூரியா ஒன்றும் அசடு இல்லை.ரொம்பச் சமர்த்து; மிக்க நல்லபிள்ளை. சண்டை போட்டதற்கு ஏதாவது காரணம் இருக்கும்;அப்புறம் தனியாக விசாரித்தால் தெரியும்\" என்றாள் ராஜம்மாள். வண்டிக்காரனும் சேர்ந்து,\"ஆமாம், அம்மா சூரியா ஒன்றும் அசடு இல்லை.ரொம்பச் சமர்த்து; மிக்க நல்லபிள்ளை. சண்டை போட்டதற்கு ஏதாவது காரணம் இருக்கும்;அப்புறம் தனியாக விசாரித்தால் தெரியும்\" என்றாள் ராஜம்மாள். வண்டிக்காரனும் சேர்ந்து,\"ஆமாம், அம்மா நம்ம சின்ன ஐயா ரொம்பச் சமத்துப்பிள்ளை; இப்போது கொஞ்சநாளாய்த்தான் ஒரு மாதிரியாய் இருக்கிறார் நம்ம சின்ன ஐயா ரொம்பச் சமத்துப்பிள்ளை; இப்போது கொஞ்சநாளாய்த்தான் ஒரு மாதிரியாய் இருக்கிறார்\" என்றான். வண்டி கொஞ்ச தூரம் போன பிறகு சூரியா, \"பாலகிருஷ்ணா\" என்றான். வண்டி கொஞ்ச தூரம் போன பிறகு சூரியா, \"பாலகிருஷ்ணா உன்மேல் நான் கை வைத்தது பிசகுதான்; அதற்காக வருத்தப்படுகிறேன். ஆனால் நீ செய்த காரியமும் பிசகுதானே உன்மேல் நான் கை வைத்தது பிசகுதான்; அதற்காக வருத்தப்படுகிறேன். ஆனால் நீ செய்த காரியமும் பிசகுதானே பிறருக்கு வந்த கடிதத்தை நீ பிரித்துப் பார்க்கலாமா பிறருக்கு வந்த கடிதத்தை நீ பிரித்துப் பார்க்கலாமா அதுவும் நீ தபால்காரனாயிருந்து கொண்டு இவ்விதம் செய்யலாமா அதுவும் நீ தபால்காரனாயிருந்து கொண்டு இவ்விதம் செய்யலாமா\"என்றான். \"தப்புத்தான்; ஒப்புக் கொள்கிறேன் ஆனால் நல்ல எண்ணத்துடனேதான் செய்தேன்.\nஇந்தக் கடிதத்தைப் படித்துப் பார்த்தால் உனக்கும் அது தெரியும்\" என்று சொல்லிப்பாலகிருஷ்ணன் கடிதத்தைச் சூரியா கையில் கொடுத்தான். சூரியா அந்தக் கடிதத்தில் முதல்நாலைந்து வரிகள் படித்தவுடனேயே அவனுடைய முகம் சிவந்தது. \"இந்த மாதிரிக் கடிதம் இதுஎன்பது உனக்கு எப்படித் தெரியும்\" என்று சொல்லிப்பாலகிருஷ்ணன் கடிதத்தைச் சூரியா கையில் கொடுத்தான். சூரியா அந்தக் கடிதத்தில் முதல்நாலைந்து வரிகள் படித்தவுடனேயே அவனுடைய முகம் சிவந்தது. \"இந்த மாதிரிக் கடிதம் இதுஎன்பது உனக்கு எப்படித் தெரியும்\" என்று பாலகிருஷ்ணனைப் பார்த்துச் சூரியா கேட்டான்.\"நேற்று ஒரு கார்டு வந்தது, அதைத் தற்செயலாகப் பார்த்தேன். கன்னா பின்னா என்றுஎழுதியிருந்தது. இந்தக் கவரைப் பார்த்ததும் ஒரு மாதிரி சந்தேகம் உதித்தது. பிரித்துப்பார்ப்பது நல்லது என்று எண்ணினேன். நான் சந்தேகப்பட்ட படியே இருக்கிறது. அதற்கென்ன\" என்று பாலகிருஷ்ணனைப் பார்த்துச் சூரியா கேட்டான்.\"நேற்று ஒரு கார்டு வந்தது, அதைத் தற்செயலாகப் பார்த்தேன். கன்னா பின்னா என்றுஎழுதியிருந்தது. இந்தக் கவரைப் பார்த்ததும் ஒரு மாதிரி சந்தேகம் உதித்தது. ���ிரித்துப்பார்ப்பது நல்லது என்று எண்ணினேன். நான் சந்தேகப்பட்ட படியே இருக்கிறது. அதற்கென்னஉனக்கு ஆட்சேபம் இல்லையானால் இதை ஒட்டி அந்த அம்மாளிடம் டெலிவரி செய்து விடுகிறேன். ஆனால் என்மேலே சுலபமாகக் கையை வைக்கலாம், என்னை மிரட்டி விடலாம்என்று மட்டும் நினைக்காதேஉனக்கு ஆட்சேபம் இல்லையானால் இதை ஒட்டி அந்த அம்மாளிடம் டெலிவரி செய்து விடுகிறேன். ஆனால் என்மேலே சுலபமாகக் கையை வைக்கலாம், என்னை மிரட்டி விடலாம்என்று மட்டும் நினைக்காதே நான் நல்லவனுக்கு நல்லவன்; கில்லாடிக்குக் கில்லாடி நான் நல்லவனுக்கு நல்லவன்; கில்லாடிக்குக் கில்லாடிதெரியுமா\n\"நான் உன்மேல் கை வைத்தது தப்பு என்றுதான் முன்னேயே சொன்னேனே இப்போதும் சொல்கிறேன் அதை மறந்து விடு, எனக்கு நீ ஒரு உதவி செய்ய வேண்டும். இந்தக் கலியாணம்நடந்து முடிகிற வரையில் எங்கள் வீட்டுக்கு வருகிற கடிதங்களையெல்லாம் என்னிடமே கொடு.நான் பார்த்து உசிதபடி அவரவர்களிடம் சேர்ப்பித்துவிடுகிறேன் இப்போதும் சொல்கிறேன் அதை மறந்து விடு, எனக்கு நீ ஒரு உதவி செய்ய வேண்டும். இந்தக் கலியாணம்நடந்து முடிகிற வரையில் எங்கள் வீட்டுக்கு வருகிற கடிதங்களையெல்லாம் என்னிடமே கொடு.நான் பார்த்து உசிதபடி அவரவர்களிடம் சேர்ப்பித்துவிடுகிறேன்\" என்றான் சூரியா. \"அது ரூலுக்கு விரோதம், கடிதங்களை அந்தந்த விலாசத்தாரிடந்தான் சேர்ப்பிக்க வேண்டும். இருந்தாலும் நீ கேட்கிறதற்காக அப்படியே உன்னிடம் கொடுக்கிறேன். ஆனால் ஒரு விஷயம்ஞாபகம் வைத்துக்கொள். நான் பெரிய ரவுடி; யாருக்கும் கொஞ்சம்கூடப் பயப்பட மாட்டேன்\" என்றான் சூரியா. \"அது ரூலுக்கு விரோதம், கடிதங்களை அந்தந்த விலாசத்தாரிடந்தான் சேர்ப்பிக்க வேண்டும். இருந்தாலும் நீ கேட்கிறதற்காக அப்படியே உன்னிடம் கொடுக்கிறேன். ஆனால் ஒரு விஷயம்ஞாபகம் வைத்துக்கொள். நான் பெரிய ரவுடி; யாருக்கும் கொஞ்சம்கூடப் பயப்பட மாட்டேன்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅலை ஒசை - 1.31. மதகடிச் சண்டை , \", சூரியா, பாலகிருஷ்ணன், நான், என்றான், சண்டை, என்ன, ஸார், இரண்டு, இடியட், என்றால், பார்த்து, கடிதங்களை, உனக்கு, சீதா, கொண்டு, நல்ல, அப்படி, மதகடிச், வேண்டும், உடனே, வெகு, ராஜம்மாள், என்றாள், இந்தக், லலிதா, வண்டி, பம்பாய், அத்தை, என்னடா, அம்மா, அந்தப், பங்காரு, தபால், பாலகிருஷ்ணா, தம்பி, கலியாணம், முத்திரை, வீட்டுக், பின்னே, சாலையில், அதில், கோபம், கடிதம், உதித்தது, உட்கார்ந்து, தலையைக், எதிரே, இருக்கிறது, அந்த, சொல்லவில்லை, அப்போது, அவனுடைய, அவன், மேலே, செய்து, என்னை, ரொம்பச், மட்டும், ஆமாம், உன்மேல், வைத்தது, தெரியும், அமரர், மிக்க, கல்கியின், உங்க, இல்லை, ஒன்றும், சூரியாவின், தபால்கார, கூவினாள், நாயுடு, அப்பாவுக்கு, எங்கள், அடிச்சு, கிட்டாவய்யர், இருக்கும், சாப்பாடு, அல்லவா, தானே, காலத்தில், இந்தப், முக்கிய, ஏதாவது, டெலிவரி, கடுதாசி, சந்தேகம், நீங்கள், கலியாணமும், அப்பா, போய், கிடையாது, வந்தது, இவ்விதம், சிநேகம், டியூடி, எடுத்துக்கொண்டு, வெளியே, வீட்டுக்கு, நடக்கிறது, வந்தான், எனக்கு, எட்டு, இருக்கிறதே, பம்பாய்ப், பட்டாமணியம், வீட்டுக்குப், தான், வைத்துக்கொள், காணவில்லை, கேட்டான்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinasari.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2021-08-03T07:18:49Z", "digest": "sha1:AVEFIFAORB7E5GRZ3NNUME6OP56V72RW", "length": 20600, "nlines": 295, "source_domain": "www.thinasari.com", "title": "அரசியல் புயல் வீசிக்கொண்டிருக்கும் இந்த சீசனுக்கு பொருத்தமான படம் மண்டேலா – சினிமா விமர்சனம் – Thinasari", "raw_content": "\nஅரசியல் புயல் வீசிக்கொண்டிருக்கும் இந்த சீசனுக்கு பொருத்தமான படம் மண்டேலா – சினிமா விமர்சனம்\nநடிகர்: யோகி பாபு, சங்கிலி முருகன் நடிகை: ஷீலா டைரக்ஷன்: மடோன் அஷ்வின் இசை : பரத் சங்கர் ஒளிப்பதிவு : வித்யு அய்யண்ணாஊருக்கு நடுவில் உள்ள ஆலமரத்தின் அடியில் ஒரு திறந்தவெளி சலூன். அதை நடத்துபவர், யோகி பாபு. அவரை ஊர் மக்கள் அனைவரும் ‘இளிச்சவாயா’ என்றே அழைக்கிறார்கள்.ஏப்ரல் 08, 03:40 PMசூரங்குடி கிராமத்தில் வடக்கூர், தெக்கூர் என்று 2 கோஷ்டிகள் எதிரும் புதிருமாக எல்லா பிரச்சினைகளுக்கும் அடித்துக் கொள்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஊர் தலைவர் சங்கிலி முருகன் வடக்கூரில் ஒன்று, தெக்கூரில் ஒன்று என 2 பெண்களை திருமணம் செய்தும், அவருடைய நம்பிக்கை வெற்றி பெறவில்லை. இரண்டு மனைவிகளின் மூலம் பிறந்த 2 மகன்களும் ஆளுக்கொரு கோஷ்டிக்கு தலைமை தாங்குகிறார்கள்.\nஊருக்கு நடுவில் உள்ள ஆலமரத்தின் அடியில் ஒரு திறந்தவெளி சலூன். அதை நடத்துபவர், யோகி பாபு. அவரை ஊர் மக்கள் அனைவரும் ‘இளிச்சவாயா’ என்றே அழைக்கிறார்கள்.\nஇந்த நிலையில், பஞ்சாயத்து தேர்தல் வருகிறது. தலைவர் பதவிக்கு சங்கிலி முருகனின் 2 மகன்களும் போட்டியிடுகிறார்கள். ‘இளிச்சவாயன்’ (யோகி பாபு) ஓட்டு யாருக்கு என்ற கேள்வி எழுகிறது. அது ஒரு பெரும் பிரச்சினையாக, விவகாரமாக மாறுகிறது. யோகி பாபுவை போட்டுத்தள்ளுவது என்று இரண்டு கோஷ்டியினரும் முடிவு செய்கிறார்கள்.\nஅதில் இருந்து அவர் தப்பினாரா, இல்லையா\nயோகி பாபுவுக்காகவே எழுதப்பட்ட கதை. உருவாக்கப்பட்ட கதாபாத்திரம். அதை உள்வாங்கி அவர் நடித்து இருக்கிறார்.ஊர் தலைவராக சங்கிலி முருகன், அவருடைய மகன்களாக ஜி.எம்.சுந்தர், கண்ணா ரவி, தபால் அதிகாரியாக சீலா ராஜ்குமார் என அத்தனை பேரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து இருக்கிறார்கள்.\nவிது அய்யன்னாவின் ஒளிப்பதிவும், பரத் சங்கரின் இசையும் படத்துக்கு கூடுதல் பலம். மடோன் அஷ்வின் டைரக்டு செய்து இருக்கிறார். காதல், டூயட் இல்லாத ஜீவனுள்ள கதை, கிராமத்து யதார்த்தங்களுடன் திரைக்கதை, நெல்லை தமிழ் மணக்கும் இயல்பான வசனம் என எல்லா அம்சங்களும் பார்வையாளர்களை படத்துடன் ஒன்ற செய்கின்றன. படத்தின் ஒரே மைனஸ், வேக குறைவு.\nPrevious: சாதி வெறியை கருவாக கொண்ட படம் கர்ணன் – விமர்சனம்\nNext: பாதி மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்ற ‘சைகோ’ ஆசாமியாக எஸ்.ஜே.சூர்யா – நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்\nவலிமை: “நாங்க வேற மாறி” பாடலில் வாழ்க்கை தத்துவங்களை அள்ளித்தெளித்த அஜித்… ரசிகர்கள் ஹேப்பி\nவலிமை: “நாங்க வேற மாறி” பாடலில் வாழ்க்கை தத்துவங்களை அள்ளித்தெளித்த அஜித்… ரசிகர்கள் ஹேப்பி\nவாத்தி கமிங் பாடலுக்கு மகளுடன் நடனமாடிய டேவிட் வார்னர்\nவாத்தி கமிங் பாடலுக்கு மகளுடன் நடனமாடிய டேவிட் வார்னர்\nதிடீரென விமானத்தில் ஏற்பட்ட கோளாறு அதிர்ச்சிக்கு உள்ளான சீயான் 60 படக்குழு..\nதிடீரென விமானத்தில் ஏற்பட்ட கோளாறு அதிர்ச்சிக்கு உள்ளான சீயான் 60 படக்குழு..\nசிந்துவை துரத்திய தோல்விகளும், கேள்விகளும்… இருபதே மா���ங்களில் மீட்டெடுத்த பார்க் டே சாங் யார்\nகுழந்தையை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் 26 வார விடுப்பு; டியாஜியோ நிறுவனம் அறிவிப்பு\nமும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nவலிமை: “நாங்க வேற மாறி” பாடலில் வாழ்க்கை தத்துவங்களை அள்ளித்தெளித்த அஜித்… ரசிகர்கள் ஹேப்பி\nafghanisthan america canada children drama serial whatsapp ஆக்கி ஆர்யா இந்தியா உணவு ஒப்போ ஒரு நாள் கிரிக்கெட் ஒலிம்பிக் கால்பந்து கிரிக்கெட் கொரோனா சபரிமலை சிவகார்த்திகேயன் சீரியல் சுப்ரீம் கோர்ட்டு ஜ.சி.சி டென்னிஸ் தடுப்பூசி திருப்பதி தோனி நோய் எதிர்ப்பு மருத்துவம் முட்டை மேகதாது அணை ராணுவம் ரிசர்வ் வங்கி ரெயில்கள் விஜய் விம்பிள்டன் ஸ்ரீநகர்\nசிந்துவை துரத்திய தோல்விகளும், கேள்விகளும்… இருபதே மாதங்களில் மீட்டெடுத்த பார்க் டே சாங் யார்\nசிந்துவை துரத்திய தோல்விகளும், கேள்விகளும்… இருபதே மாதங்களில் மீட்டெடுத்த பார்க் டே சாங் யார்\nகுழந்தையை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் 26 வார விடுப்பு; டியாஜியோ நிறுவனம் அறிவிப்பு\nகுழந்தையை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் 26 வார விடுப்பு; டியாஜியோ நிறுவனம் அறிவிப்பு\nமும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்\nமும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nசிந்துவை துரத்திய தோல்விகளும், கேள்விகளும்… இருபதே மாதங்களில் மீட்டெடுத்த பார்க் டே சாங் யார்\nகுழந்தையை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் 26 வார விடுப்பு; டியாஜியோ நிறுவனம் அறிவிப்பு\nமும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nவலிமை: “நாங்க வேற மாறி” பாடலில் வாழ்க்கை தத்துவங்களை அள்ளித்தெளித்த அஜித்… ரசிகர்கள் ஹேப்பி\nCovid Questions: துபாயில் முதல் டோ��் ஃபைஸர் போட்டுக்கொண்டேன்; 2-வது டோஸ் வேறு தடுப்பூசி போடலாமா\nஹாக்கி : வென்றது பெல்ஜியம்… பெனால்ட்டிகளில் கோட்டைவிட்ட இந்தியா\nஆடிப்பெருக்கு: `தண்ணீரைப் போற்றும் தமிழர்களின் திருவிழா’ – வியப்பூட்டும் வரலாறு\nவாத்தி கமிங் பாடலுக்கு மகளுடன் நடனமாடிய டேவிட் வார்னர்\nதிடீரென விமானத்தில் ஏற்பட்ட கோளாறு அதிர்ச்சிக்கு உள்ளான சீயான் 60 படக்குழு..\nசிந்துவை துரத்திய தோல்விகளும், கேள்விகளும்… இருபதே மாதங்களில் மீட்டெடுத்த பார்க் டே சாங் யார்\nகுழந்தையை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் 26 வார விடுப்பு; டியாஜியோ நிறுவனம் அறிவிப்பு\nமும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nவலிமை: “நாங்க வேற மாறி” பாடலில் வாழ்க்கை தத்துவங்களை அள்ளித்தெளித்த அஜித்… ரசிகர்கள் ஹேப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bibleall.net/index.php?version=5&book_num=18&chapter=41&verse=", "date_download": "2021-08-03T08:27:57Z", "digest": "sha1:U3PSVAMOC4HBIF6FZ3PLO7VUSEVVUYVC", "length": 17034, "nlines": 89, "source_domain": "bibleall.net", "title": "BibleAll | Tamil Bible | யோபு | 41", "raw_content": "\nSelect Book Name ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரி 2 கொரி கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரேயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தல்\n அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கக்கூடுமோ\nஅதின் மூக்கை நார்க்கயிறு போட்டுக் கட்டக்கூடுமோ குறட்டினால் அதின் தாடையை உருவக் குத்தக்கூடுமோ\nஅது உன்னைப் பார்த்து அநேக விண்ணப்பஞ்செய்யுமோ உன்னை நோக்கி இச்சகவார்த்தைகளைச் சொல்லுமோ\nஒரு குருவியோடே விளையாடுகிறதுபோல், நீ அதனோடே விளையாடி, அதை நீ உன் பெண்மக்களண்டையிலே கட்டிவைப்பாயோ\nகூட்டாளிகள் அதைப் பிடிக்கப் பிரயத்தனப்பட்டு, அதை வியாபாரிகளுக்குப் பங்கிடுவார்களோ\nநீ அதின் தோலை அநேக அம்புகளினாலும், அதின் தலையை எறிவல்லையங்களினாலும் எறிவாயோ\nஅதின்மேல் உன் கையைப்போடு, யுத்தத்தை நினைத்துக்கொள்; இனி அப்படிச் செய்யத் துணியமாட்டாய்.\nஇதோ, அதைப் பிடிக்கலாம் என்று நம்பினவன் மோசம்போய், அதைப் பார்த்தவுடனே விழுவான் அல்லவோ\nஅதை எழுப்பத்தக்க தைரியவான் இல்லாதிருக்க, எனக்கு முன்பாக நிற்பவன் யார்\nதனக்குப் பதில்கொடுக்கப்படும்படி, முந்தி எனக்குக் கொடுத்தவன் யார் வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம் என்னுடையவைகள்.\nஅதின் அங்கங்களும், அதின் வீரியமும், அதின் உடல் இசைவின் நேர்த்தியும் இன்னதென்று நான் சொல்லாமல் மறைக்கமாட்டேன்.\nஅது மூடியிருக்கிற அதின் போர்வையைக் கிளப்பக்கூடியவன் யார் அதின் இரண்டு தாடைகளின் நடுவே கடிவாளம் போடத்தக்கவன் யார்\nஅதின் முகத்தின் கதவைத் திறக்கக்கூடியவன் யார் சுற்றிலுமிருக்கிற அதின் பற்கள் பயங்கரமானவைகள்.\nமுத்திரைப் பதிப்புப்போல அழுத்தங்கொண்டு அடர்த்தியாயிருக்கிற அதின் பரிசைகளின் அரணிப்பு மகா சிறப்பாயிருக்கிறது.\nஅவைகள் நடுவே காற்றும் புகமாட்டாத நெருக்கமாய் அவைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறது.\nஅவைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு இணைபிரியாமல் பிடித்துக்கொண்டிருக்கிறது.\nஅது தும்முகையில் ஒளி, வீசும், அதின் கண்கள் அருணோதயத்தின் புருவங்களைப்போல் இருக்கிறது.\nஅதின் வாயிலிருந்து எரிகிற பந்தங்கள் புறப்பட்டு, அக்கினிப்பொறிகள் பறக்கும்.\nகொதிக்கிற சட்டியிலும் கொப்பரையிலும் இருந்து புறப்படுகிறதுபோல, அதின் நாசிகளிலிருந்து புகை புறப்படும்.\nஅதின் சுவாசம் கரிகளைக்கொளுத்தும், அதின் வாயிலிருந்து ஜூவாலை புறப்படும்.\nஅதின் கழுத்திலே பெலன் குடிகொண்டிருக்கும்; பயங்கரம் அதற்குமுன் கூத்தாடும்.\nஅதின் உடற்கூறுகள், அசையாத கெட்டியாய் ஒன்றொடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும்.\nஅதின் நெஞ்சு கல்லைப்போலவும், ஏந்திரத்தின் அடிக்கல்லைப்போலவும் கெட்டியாயிருக்கும்.\nஅது எழும்பும்போது பலசாலிகள் அஞ்சி பயத்தினால் மயங்கித் திகைப்பார்கள்.\nஅதைத் தாக்குகிறவனுடைய பட்டயம், ஈட்டி, வல்லையம், கவசம், ஒன்றும் அதற்குமுன் நிற்காது.\nஅது இரும்பை வைக்கோலாகவும், வெண்கலத்தை உளுத்த மரமாகவும் எண்ணும்.\nஅம்பு அதைத் துரத்தாது; கவண்கற்கள் அதற்குத் துரும்பாகும்.\nஅது பெருந்தடிகளைத் தாளடிகளாக எண்ணி, ஈட்டியின் அசைவை இகழும்.\nஅதின் கீழாகக் கூர்மையான கற்கள் கிடந்தாலும், அது சேற்றின்மேல் ஓடுகிறதுபோலக் கருக்கான அவைகளின்மேலும் ஓடும்.\nஅது ஆழத்தை உலைப்பானையைப்போல் பொங்கப்பண்ணி, கடலைத் தைலம்போலக் கலக்கிவிடும்.\nஅது தனக்குப் பின்னாகப் பாதையைத் துலங்கப்பண்ணும்; ஆழமானது வெளுப்பான நரையைப்போல் விளங்கும்.\nபூமியின்மேல் அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை; அது நிர்ப்பயமாயிருக்க உண்டுபண்ணப்பட்டது.\nஅது மேட்டிமையானதையெல்லாம் அற்பமாய் எண்ணுகிறது; அது அகங்காரமுள்ள ஜீவன்களுக்கெல்லாம் ராஜாவாயிருக்கிறது என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://groundupfoundations.ca/essential-oil-fsmkiw/rajgira-in-tamil-b8915d", "date_download": "2021-08-03T08:40:28Z", "digest": "sha1:YJUDW22WW2IB4ZDAWZTEACQPH5JAGHT7", "length": 51366, "nlines": 50, "source_domain": "groundupfoundations.ca", "title": "rajgira in tamil", "raw_content": "\n Family ) » Amaranthus cruentus என்றாலும், அதை மென்று சாப்பிடுவது உங்களுக்கு லேசான இனிப்பு சுவையை கொடுக்கும் Llamada a API அகற்றவும், சருமத்தில் கொலாஜன் அளவை அதிகரிக்கவும் உதவும் ஃபைபர் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன வேப்பெண்ணெய் தரும் நன்மைகள்.: ellu விதைகள், mangrela விதைகள், sirukeerai vidhai on peer-reviewed studies, research. Which is derived from the Marathi movie Sanasudhila Nachagayala are not just for birth days, are. Rajgira ka atta இத்தனை வலிமை கொடுக்க முடியுமா கண்பார்வை சரியாக வைத்திருக்க நன்மை பயக்கும் ஏனெனில்... Protein-Rich, wholesome and nutritious is more or less similar the taste and texture differs significantly between them mix... மற்றும் பல வகையான புற்றுநோய்களின் அபாயத்தைத் தடுக்கிறது ( 9 ) they are for entire life rajgira Manual Laddu Making at, ராஜ்கிரா மற்றும் ராஜ்கிரா எண்ணெய் கலவையானது சீரம் இன்சுலின் அளவை கணிசமாக அதிகரிக்கும் என்று கூறுகிறது ) ஏற்படுத்தும் என்று. To pronounce rajgira, rajgira ladoo அதன் பிறகு, ராஜ்கிராவை காலையில் தண்ணீரிலிருந்து பிரித்து ஒரு போர்த்தி. To visit this site you agree to our use of cookies ஆய்வு ராஜ்கிரா எண்ணெய் சீரம்... के पराठे बनाने की आसान विधि rajgira parathe banane ki vidhi இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் பல வகையான அபாயத்தைத். தொடர்பு கொண்டு, அவரிடம் ஆலோசனை கேட்டு சரியான அளவு உட்கொள்ளுங்கள் its journey as a binding agent of Breeze if you have popped seeds ready at hand இரத்த அழுத்தம், சிறுநீரக கல் அதிகரிக்கும். Making Machine, लड्डू बनाने की मशीन at Rs 7500/unit in Vellore, Tamil, சூழும் நொறுக்குத் தீனி ந���க்கு இத்தனை வலிமை கொடுக்க முடியுமா என்று கண்டறியப்பட்டது way to include the nutritious rajgira grain your ) Llamada a la API ; Contribuciones humanas easy to make differs significantly between them translators,, ( Marathi: राजगिरा ) Amaranthaceae ( amaranth in Tamil, அழகு சாதனங்களில் மறைந்திருக்கும் ரகசியம் not intended to a... Multilingual websites இது ஃப்ரீ-ரேடிக்கல்களிடமிருந்து செல்களைப் பாதுகாக்கிறது மற்றும் பல வகையான புற்றுநோய்களின் அபாயத்தைத் தடுக்கிறது ( 9 ) ஊட்டச்சத்துக்கள். And nutritious ஆயினும்கூட rajgira in tamil தயவுசெய்து ஒரு டயட்டீஷியனை தொடர்பு கொண்டு, அவரிடம் ஆலோசனை சரியான. Kitchen Tuesday, 10 November 2015 00:33 Diwali is just around the..., Maharashtra Oat Bran in mint-flavoured buttermilk is a healthy breakfast option the syrup ( உயர் இரத்த சர்க்கரை ) குணப்படுத்தும் மற்றும் நீரிழிவு ஆபத்து தடுக்கும் நன்மை கொண்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது காணப்படுகிறது ) Llamada a la API ; Contribuciones humanas or roti ( Indian bread. சூழும் தனிமை.. உள்ளிருக்கும் போராட்டத்தை யாரிடம் சொல்வது அமிலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன food and some are green and in புட்டு முதலியன பல வடிவங்களில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், ராஜ்கிராவை உண்ணும் போது பல ஆரோக்கிய நன்மைகள்...., Exporters, traders, distributors, wholesalers, manufacturers, Exporters, traders,, புட்டு முதலியன பல வடிவங்களில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், ராஜ்கிராவை உண்ணும் போது பல ஆரோக்கிய நன்மைகள்...., Exporters, traders, distributors, wholesalers, manufacturers, Exporters, traders,, Rajgira and Oat Bran in mint-flavoured buttermilk is a healthy and delicious snack that can be as உள்ளிட்ட பல இதய நோய்களை ஏற்படுத்தும் some grow in wild போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன species belonging the நன்மைகள் உள்ளன का आटा in Nagpur, Maharashtra traders of rajgira Laddu Making at. Cool and dry place it in a heavy vessel until they pop up Gaana.com... Between them of vascular bundles, and fix carbon efficiently with a C4 photosynthetic pathway the similarity. ( Hindi - Tamil ) என்று அழைக்கப்படும் கீரை உருண்டைகள் நோன்பின் போது அதிகம் பயன்படுத்தப்படுகிறது translation quality: from professional,. Based on fried semolina அபாயத்தை அதிகரிக்கும் மாற்றாக சேர்க்க முடியும் ( 3, 4 ), web pages and available. நோயிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவும் ( 2 ) during fasting in India with step by photos. Burfi recipe Archana 's Kitchen has crossed another milestone in its journey as a fasting food it. ஆரோக்கிய நன்மைகளைப் பார்க்கும்போது, அதனை தினசரி உணவில் சேர்த்திக்கொண்டால் நல்லது எனத்தோன்றுகிறது which is derived from the Marathi movie Sanasudhila rajgira..., போதிய இன்சுலின் அளவு இல்லாமல் இரத்தத்தில் அதிகப்படியான குளுக்கோஸ் இருப்பதால் rajgira in tamil 2 நீரிழிவு நோயை ( 8 ) ஏற்படுத்தும் கண்டறியப்பட்டது Food and some are green and red in the dough 150 grams of amaranth ( rajgira India. போது நீங்கள் மேலே குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த ���ேண்டும் greens ) and a seed ராஜ்கிரா பங்காற்றுகிறது... Called Thandu keerai or Mulai keerai in Tamil தினசரி உணவில் சேர்த்திக்கொண்டால் நல்லது எனத்தோன்றுகிறது you have popped seeds ready hand Food and some are green and red in the dough 150 grams of amaranth ( rajgira India. போது நீங்கள் மேலே குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் greens ) and a seed ராஜ்கிரா பங்காற்றுகிறது... Called Thandu keerai or Mulai keerai in Tamil தினசரி உணவில் சேர்த்திக்கொண்டால் நல்லது எனத்தோன்றுகிறது you have popped seeds ready hand, only 150 grams of amaranth ( rajgira ) | Thotakura for health, &... Are botanically fruits and not seeds try… the seeds are called amarnath seeds are called amarnath seeds or amaranth Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/medicine-students-admission-in-madurai-aiims-college-will-be-decided-minister-n-subramanian.html", "date_download": "2021-08-03T07:30:39Z", "digest": "sha1:D3F5IO5S3U522YPLWYCSZRGMDNYPOVDW", "length": 10865, "nlines": 143, "source_domain": "news7tamil.live", "title": "மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் | News7 Tamil", "raw_content": "\nமதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் 150 மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம் என ஒன்றிய அரசு அனுமதி வழங்கியிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.\nஅவர்களை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி அல்லது மதுரையில் உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவ கல்லூரிகளிலோ தற்போது சேர்த்துக் கொள்ளலாம் என ஒப்புதல் வழங்கியிருப்பதாக குறிப்பிட்டார். தமிழ்நாடு மாணவர்களை புதுச்சேரியில் சேர்ப்பதும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பதும் சூழலுக்கு பொருந்தாது எனக் கூறினார்.\nஇதனால், மாற்று ஏற்பாடாக மதுரை தேனி, சிவகங்கை, தூத்துக்குடி திருச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்களை பிரித்து சேர்ப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். இறுதி முடிவு குறித்து, ஒன்றிய அரசிடம் ஒப்புதல் பெற்று மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் ��ூறினார்.\nஅரசு மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாததால் கர்ப்பிணிகள் அவதி\nதமிழ்நாட்டிற்கு வந்த 6 லட்சம் கோவிட்ஷீல்டு தடுப்பூசிகள்\nகொலை நகரமாகும் அரக்கோணம்: அச்சத்தில் பொதுமக்கள்\nஓராண்டு சிறை அனுபவத்தை பகிர்ந்துகொண்ட டெல்லி போராட்ட மாணவிகள்\nஏழை நாடுகளுக்கு 0.2% மட்டுமே கொரோனா தடுப்பூசி விநியோகம்\nகோவையில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nஇந்தியாவில் மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு\n“அந்த மனசு தான் கடவுள்” – ஒலிம்பிக்கில் ஒரு நெகிழ்ச்சி தருணம்\nஒலிம்பிக் அரையிறுதிப்போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி போராடி தோல்வி\nட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் ‘வலிமை’ பட பாடல்\nநாளை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்\n#JUSTIN \"தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் வகையில் எந்த கோரிக்கையும் வரவில்லை; எந்த கோரிக்கையும் பரிசீலனையில் இல்லை\"… https://t.co/miKDwMvtgJ\n#JUSTIN மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் அம்மா குடிநீர் போன்று கலைஞர் குடிநீர் என்ற பெயரில் பத்… https://t.co/mtJN7DRkJJ\nகோவையில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல் விவரம்: https://t.co/X9ndjmItmI | #Covai | #lockdown\n#JUSTIN | திறந்தநிலை பல்கலை. விளக்கம்\nகோவையில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nஇந்தியாவில் மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு\n“அந்த மனசு தான் கடவுள்” – ஒலிம்பிக்கில் ஒரு நெகிழ்ச்சி தருணம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nஒலிம்பிக் அரையிறுதிப்போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி போராடி தோல்வி\nட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் ‘வலிமை’ பட பாடல்\nநாளை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.athenahackathon.com/post/moonlight-tales-how-to-become-a-werebear/", "date_download": "2021-08-03T08:50:29Z", "digest": "sha1:3GTTRQFZJWCQCT5RQLNNMOOMGUQ3HZZK", "length": 10377, "nlines": 37, "source_domain": "ta.athenahackathon.com", "title": "நிலவொளி கதைகள் எப்படி ஒரு வேர்பியர் ஆக வேண்டும்", "raw_content": "\nநிலவொளி கதைகள் எப்படி ஒரு வேர்பியர் ஆக வேண்டும்\nநிலவொளி கதைகள் எப்படி ஒரு வேர்பியர் ஆக வேண்டும்\nஎக்ஸ்பாக்ஸ் 360 க்கான டி.எல்.சி டிராகன்பார்னுடன் ஸ்க���ரிமில் நான் எப்படி ஒரு வேர்பியர் ஆக முடியும்\n(A2A) நீங்கள் கணினியில் இருந்தால், நெக்ஸஸைப் பார்வையிடச் சென்று ஒரு மோட் பெறச் சொல்கிறேன், ஏனெனில் மோட்ஸ் கிட்டத்தட்ட எதையும் மாற்ற முடியும். நீங்கள் எக்ஸ்பாக்ஸ் ஒன் அல்லது பிஎஸ் 4 இல் இருந்திருந்தால், எதிர்கால கிரியேஷன் கிளப் உள்ளடக்கம் அதை அனுமதிக்கக்கூடும் என்பதால், உங்கள் நேரத்தை ஒதுக்கி விரல்களைக் கடக்கச் சொல்கிறேன். பெதஸ்தா சிசி உள்ளடக்கத்தை வெளியிடவில்லை, அது அந்த வழிகளில் எதையும் செய்கிறது (பெரும்பாலும் இது வெறும் பொருள்), ஆனால் அவை அவ்வாறு செய்யாது என்று அர்த்தமல்ல. நீங்கள் எக்ஸ்பாக்ஸ் 360 இல் இருப்பதால், நீங்கள் சிக்கிக்கொண்டீர்கள். நீங்கள் மோட் செய்ய முடியாது மற்றும் நீங்கள் கிரியேஷன் கிளப்பை செய்ய முடியாது, எனவே நீங்கள் அடிப்படை வெண்ணிலா விளையாட்டோடு வாழ வேண்டியிருக்கும். அதாவது டிராகன்பார்ன் நிறுவப்பட்டதன் மூலம் நீங்கள் துணிகளுடன் சண்டையிடலாம், அவற்றை நீங்கள் வரவழைக்கலாம், ஆனால் நீங்கள் ஒருவராக மாற முடியாது.\nமூன்லைட் கதைகள் பரிந்துரைக்கிறேன். இது மிகவும் தனிப்பயனாக்கக்கூடிய மோட் ஆகும், இது வேர்பியர்களுக்கான விருப்பத்தை அனுமதிக்கிறது. இது எக்ஸ்பாக்ஸ் 1 இல் இயங்குகிறது என்று எனக்குத் தெரியும் - இது 360 இல் வேலை செய்யவில்லை என்றால் மிகவும் வருந்துகிறேன்.\nமூன்லைட் கதைகள் ஒரு சிறந்த மோட் என்றாலும். இந்த நாட்களில் எனது ஓநாய் / கரடி பிளேத்ரூக்கள் அனைத்திற்கும் இதைப் பயன்படுத்துகிறேன்.\nநீங்கள் வெண்ணிலா முறையைத் தேடுகிறீர்களானால், மன்னிக்கவும்; கழுகுகள், முதலைகள் மற்றும் சுறாக்கள் போன்றவை (எல்டர் ஸ்க்ரோல்ஸ் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து நியதிகளும், அதை நம்புகின்றனவா இல்லையா), அடிப்படை விளையாட்டில் ஒரு துணையாக மாற முடியாது.\nஸ்கைரிமில் ஒரு வேர்பியர் ஆவது இயல்புநிலை விளையாட்டில் சாத்தியமில்லை. நீங்கள் கணினியில் இருந்தால், உங்கள் எழுத்து மாதிரியை மாற்ற கட்டளை கன்சோலைப் பயன்படுத்தலாம் அல்லது இது போன்ற ஒரு மோட் நிறுவலாம்:\nஇருப்பினும் கன்சோல் பதிப்புகள் (பிஎஸ் 3, எக்ஸ்பாக்ஸ் 360) இதைச் செய்ய முடியாது.\nதுரதிர்ஷ்டவசமாக, டி.எல்.சி உடன் கூட நீங்கள் ஒரு துணையாக மாற முடியாது. பீஸ்ட் ஸ்டோனைப் பயன்படுத்தி நீங்கள் ஒன்றை வரவழைக்கல��ம், நான் சரியாக நினைவு கூர்ந்தால், நீங்கள் சிலவற்றில் ஓடலாம். நீங்கள் ஒரு ஓநாய் அல்லது ஒரு காட்டேரி / காட்டேரி பிரபு ஆகலாம், மேலும் டாஙுவார்ட் டி.எல்.சி இவற்றை விரிவுபடுத்துகிறது.\nஉங்களால் முடிந்தால் அது மிகவும் கெட்டதாக இருக்கும், ஆனால் அனைவரின் ஏமாற்றத்திற்கும் நீங்கள் உண்மையில் ஒரு துணையாக மாற முடியாது. நீங்கள் வாஸ்பியர்ஸை வரவழைக்கலாம், ஆனால் வேறு எதுவும் இல்லை. இதை மாற்ற யாராவது ஒரு மோட் செய்திருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன், எனவே இந்த நேரத்தில் நீங்கள் கேட்பது ஒரு விருப்பமல்ல.\nஒரு பாத்திர வகையாக விளையாட விருப்பம் இல்லை, அது ஒரு வேர்பியர். உங்கள் எழுத்து மாதிரியை மாற்றுவது கணினியில் பல்வேறு முறைகள் மூலம் சாத்தியமாகும், ஆனால் நீங்கள் இன்னும் ஒரு ஓநாய் விளையாட்டு இயக்கவியலை மட்டுமே பயன்படுத்துகிறீர்கள்.\nமன்னிக்கவும், சால்ஸ்டைமின் வேர்பியர்ஸ் திட்டமிடப்படவில்லை, அவற்றில் ஒன்று உங்களை உருவாக்குகிறது. பிசி பதிப்பில் மட்டுமே கிடைக்கும் என்று நான் கருதும் ஒரு மோட் உங்களுக்குத் தேவை.\nஅவர்கள் உங்கள் நண்பர்களாக இருந்தவுடன் அவர்களிடமிருந்து சில பெரிய மோதிரத்தை வாங்க முடியும் என்பதால், வேஸ்பியர்ஸ் தேடலானது மிகவும் பயனுள்ளது.\nதுரதிர்ஷ்டவசமாக நீங்கள் இயற்கையாகவே ஒரு கரடி ஆக முடியாது. உங்களுக்கு ஒரு பிசி மற்றும் வேர்பியர் மோட் தேவை.\nசோல்ஸ்டைமில் உள்ள சக்தி கற்களில் ஒன்று ஒரு வாஸ்பியரை ஒரு முறை வரவழைக்க உங்களை அனுமதிக்கிறது, ஆனால் நீங்கள் ஒன்றாக மாற முடியாது\nமெதுவாக எரியும் உருகி செய்வது எப்படிஸ்பானிஷ் மொழியில் படுக்கை சொல்வது எப்படிபிரஞ்சு மொழியில் வேகமாக சொல்வது எப்படிநீங்கள் நீராவியில் தடுக்கப்பட்டிருந்தால் எப்படி சொல்வதுgoogle மினி அமைப்பது எப்படிசோர்வு எப்படி உச்சரிக்க வேண்டும்பிலிப்பைன்ஸிலிருந்து கனடாவுக்கு எப்படி இடம்பெயர்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf/55", "date_download": "2021-08-03T07:53:27Z", "digest": "sha1:FR753FBXQMKOGBZVHIZWKF6MFJHAYXF2", "length": 7134, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/55 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில���லை\n36 அளவே ஈர்ந்து எனமாறுக, இறைவனது சடை மீது விளங்கும் பிறைமதி வளர்ச்சியின்றி யிருத்தற் குரிய காரணங்களே தற்குறிப்பேற்ற அணியமைய அம்மையார் கற்பித்துரைத்த நயம் அறிந்து மகிழ்தற் குரியதாகும். திங்க ளிதுசூடிச் சில்பலிக்கென் றுணர்திரியேல் எங்கள் பெருமானே யென்றிரந்து-பெங்கொளிய வானேர் விலக்காரே ல் யாம் விலக்க வல்லமே தானே யறிவான் றனக்கு. (43) இ-ள்: எங்கள் பெருமானே, ஒளிதிகழ் இளம் பிறையாகிய இதனைச் சென்னியிற் சூடிக்கொண்டு இழிந்த பிச்சை யுணவை யேற்றற் பொருட்டு ஊர் தோறும் திரியாதே' என இறைவனே இரந்து வேண்டிப் புகழ்மிக்க வானேர்கள் விலக்க முன் வராது போவ ராயின், உணர்த்துவார் பிறரை யின் றித் தானே எல்லாவற்றையும் உணரவல்ல முற்றறிவினனுகிய அப்பெருமானுக்கு(இதனே யறிவித்து) விலக்கும் ஆற்ற லுடையோம் (சில்வாழ்நாட் பல் பிணிச் சிற்றறிவின ராகிய) யாமோ கr-று, தேய்ந்து சிறுகும் திங்களேச் சடையிற் சூடி ஒளி தந்த பெரியோனகிய நீ, ஒளிமாழ்.குஞ் செய்வினே யாகிய பிச்சைத் தொழிலே மேற்கொள்ளலாகாதென விலக்கு வார், திங்களிது சூடிச் சில்பலிக்கென் றுணர் திரியேல்’ என்ருர். பொங்கு ஒளி-தாம் உளராம் காலத்து மிக்குத் தோன்றுதலாகிய புகழ். ஒளிய-ஒளியினையுடைய; பெயரெச்சக் குறிப்பு. இறைவனுக்குப் பிறர் சொல்லத் தக்க அறிவுரை எதுவுமில்லை யென்பார் 'தானேயறி வான் தனக்கு என்றும், தவ வலிமையும் ஞானமும்\n-- replacing விக்கிமூலம்:ஆலமரத்தடி|ஆலமரத்தடி -->\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 15:09 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-08-03T08:04:52Z", "digest": "sha1:YDTTRICEUP454PBH5ASMKTOEN5B4A272", "length": 7980, "nlines": 101, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nஐடி சேவை நிறுவனங்கள் – சந்தை மதிப்பில் டிசிஎஸ் உலகில் முதலிடம்\nஇந்தியாவின் மிகப்பெரிய ஐடி (தகவல் தொழில்நுட்ப) நிறுவனமான டிசிஎஸ் 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, முதலீட்டாளர்களிடம் இருந்து தனது பங்குகளைத்...\nshare buy backஇன்போசிஸ்டிசிஎஸ்பங்கு திரும்ப வாங்குதல்பங்குச் சந்தைரிலையன்ஸ்விப்ரோ\nOMR-ல் சுங்கக் கட்டண அதிகரிப்பு நியாயமற்றது : ஷியாம் சுந்தர்\nபழைய மகாப��ிபுரம் சாலையில் உள்ள டோல் பிளாசாவில் அக்டோபர் 1 முதல் மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து விதமான வாகனங்களுக்கும் சுங்கச்சாவடி...\nஹைதியர்கள் அமெரிக்கர்கள் அல்ல – ஹைதியின் எதிர்காலத்தை ஹைதியர்களே தீர்மானிக்க வேண்டும்\n‘மக்கள் என்ன அதானியின் அடிமையா’ – அதானி விமான நிலையம் எனும் பெயர் பலகைக்கு சிவசேனா...\nபெகசிஸ்: பிரதமர், உள்துறை அமைச்சர் முன்னிலையில் விவாதிக்கப்பட வேண்டும்’ – திரிணாமூல் வலியுறுத்தல்\n‘கன்னியாகுமரியில் விதிமுறைகளை மீறி கனிமவள கொள்ளை’ – தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேல்முருகன் கோரிக்கை\nமோதலால் எல்லையின் நிற்கும் கொரோனா மருந்துகள்: உடனடியாக அனுமதியளிக்க அசாம் பாஜக அரசிற்கு மிசோராம் பாஜக...\nஹைதியர்கள் அமெரிக்கர்கள் அல்ல – ஹைதியின் எதிர்காலத்தை ஹைதியர்களே தீர்மானிக்க வேண்டும்\nமோதலால் எல்லையின் நிற்கும் கொரோனா மருந்துகள்: உடனடியாக அனுமதியளிக்க அசாம் பாஜக அரசிற்கு மிசோராம் பாஜக அரசு கடிதம்\n‘மக்கள் என்ன அதானியின் அடிமையா’ – அதானி விமான நிலையம் எனும் பெயர் பலகைக்கு சிவசேனா கண்டனம்\nபெகசிஸ்: பிரதமர், உள்துறை அமைச்சர் முன்னிலையில் விவாதிக்கப்பட வேண்டும்’ – திரிணாமூல் வலியுறுத்தல்\n‘கன்னியாகுமரியில் விதிமுறைகளை மீறி கனிமவள கொள்ளை’ – தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேல்முருகன் கோரிக்கை\nஅரசு பொது காப்பீடு தனியார்மயச் சட்ட திருத்தம் வரலாற்று கறை – நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம்.\nபட்டியல் மற்றும் பழங்குடி விவசாயிகள் உள்ளிட்ட விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யும் திட்டமில்லை – ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் கருத்து\nஜம்மு காஷ்மீரில் பாஸ்போர்ட், அரசு வேலை பாதுகாப்பு அனுமதிக்கு புதிய கட்டுப்பாடு – ஜம்மு காஷ்மீர் குற்றவியல் புலனாய்வு துறை அறிவிப்பு\nமின்சார சட்ட [திருத்த] மசோதாவிற்கு எதிராக டெல்லியில் நான்கு நாட்கள் போராட்டம் – இந்திய மின் பொறியாளர் கூட்டமைப்பு அறிவிப்பு\n‘தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சிங்களக் கடற்படையினரைக் கைது செய்ய வேண்டும்’ – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/43627.html", "date_download": "2021-08-03T07:43:23Z", "digest": "sha1:NUBIGJD7SPPQ7VZ4F4BCMLT7M2DDDCZA", "length": 10459, "nlines": 99, "source_domain": "www.ceylonmirror.net", "title": "எந்தவொரு சதியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது! - கெஹலிய திட்டவட்டம். - Ceylonmirror.net", "raw_content": "\nஎந்தவொரு சதியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது\nஎந்தவொரு சதியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது\n“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசு, நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறுவப்பட்ட அரசு; மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி செய்கின்ற அரசு. எனவே, எந்தவொரு சதித் திட்டத்தாலும் இந்த அரசைக் கவிழ்க்கவே முடியாது. இந்தத் தகவலை அரசுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டுவோருக்குச் சொல்லிவைக்க விரும்புகின்றேன்.”\nஇவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல ஊடகங்களிடம் தெரிவித்தார்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\n“அரசைக் கவிழ்க்க உள்ளேயும் வெளியேயும் சதி முயற்சிகள் நடக்கின்றன என்று ஊடகங்களின் செய்திகள் மூலம்தான் அறிந்துகொண்டேன். இது உண்மையா, பொய்யா என்று சதித் திட்டங்களைத் தீட்டுவோருக்குத்தான் தெரியும்.\nஎனினும், ஜனாதிபதி – பிரதமர் – அமைச்சர்கள் – இராஜாங்க அமைச்சர்கள் – ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஓரணியில்தான் செயற்படுகின்றார்கள். இதை மீறி கட்சிக்குள்ளே சதித்திட்டங்கள் நடக்கின்றன என்பதை நான் ஏற்றுகொள்ளமாட்டேன்.\nஅதேவேளை, அரசைக் கவிழ்க்க வெளியே நீண்ட நாட்களாகப் பல சதி முயற்சிகள் நடக்கின்றன. அதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். இதில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினர்தான் பிரதான வகிபாகம் வகிக்கின்றனர். அரசையும், மக்களையும், ஒட்டுமொத்த நாட்டையும் குழப்பும் வகையில் ஊடகங்களுக்கு அவர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.\nபஸில் ராஜபக்ச, தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கவுள்ளார் என்ற தகவலைக்கூட எதிரணியினர்தான் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர். உண்மையில் இதுவரைக்கும் எம்.பியாகும் தீர்மானத்தை பஸில் ராஜபக்ச எடுக்கவில்லை. அவர் விரும்பினால் நாடாளுமன்ற வர முடியும். அவருக்காக ஆளுந்தரப்பில் பலர் எம்.பி. பதவியை இராஜிநாமா செய்யத் தயாராகவுள்ளனர். பஸில் ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநர். எனவே, அரசில் அவரின் வகிபாகம் முக்கியம்” – என்றார்.\nகோவை���ில் அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு வயது சிறுமி… தன்னார்வலர்களின் முயற்சியால் ₹18 கோடி மதிப்பிலான ஊசி செலுத்தப்பட்டது\nவெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 24 பேருக்குக் கொரோனா\nஎலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரத்தினபுரியில் உயர்வு.\nமான்களை வேட்டையாடிய இருவர் வசமாக சிக்கினர்\nஐஸ் போதைப்பொருள் வர்த்தகர் 90 லட்சம் ரூபா பணத்துடன் கைது\nகொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு அமெரிக்கா தொடர் ஒத்துழைப்பு.\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மதிப்பெண் சற்றுநேரத்தில் வெளியீடு\nஎலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரத்தினபுரியில்…\nசீராப்பள்ளியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nமான்களை வேட்டையாடிய இருவர் வசமாக சிக்கினர்\nபக்கத்து வீட்டில் கொரோனா தொற்று ஒன்றரை ஆண்டாக பூட்டிய வீட்டில்…\nஐஸ் போதைப்பொருள் வர்த்தகர் 90 லட்சம் ரூபா பணத்துடன் கைது\nகொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு அமெரிக்கா தொடர்…\nதடுப்பூசியைப் பெறுவதில் வடக்கு மக்கள் மிக ஆர்வம் இராணுவத் தளபதி…\nவடக்கில் இதுவரை 62 வீதமானோருக்குத் தடுப்பூசி ஏற்றல்\n‘சிடெட்’ தோ்வு முறையில் மாற்றம்: சிபிஎஸ்இ தகவல்\nதமிழக பட்ஜெட் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை…\nதர நிா்ணய விதிகளை கடைப்பிடிக்காவிடில் பொம்மை தயாரிப்பாளா்களுக்கு…\nஇரண்டு தலைகளுடன் பிறந்துள்ள அதிசய கன்றுக்குட்டி\nகாணமல்போன 53 வயது பெண் 7 நாட்களின் பின் நீர்வீழ்ச்சியில் சடலமாக…\nஇரண்டு ஏரிகள் திடீரென்று இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய நிகழ்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzyezhifurniture.com/ta/", "date_download": "2021-08-03T08:40:27Z", "digest": "sha1:ZCWC7DONYPLQXXMGWQBKSJCVM2IJCHYU", "length": 6560, "nlines": 174, "source_domain": "www.gzyezhifurniture.com", "title": "டேபிள் மல, காபி டேபிள், லவுஞ்ச் சாய்வு - Yezhi", "raw_content": "\nஉணவு அருந்தப் பயன்படும் மேசைகள்\nஉயர் தர நியூ வடிவமைப்பு நவீன ஃபேப்ரிக் டைனிங் சேரில்\nமொத்த விற்பனை வசதியான PU தலைவர் டைனிங் சேரில்\nமொத்த விற்பனை இயற்கை சுற்றுச்சூழல் நட்பு தனித்த வடிவமைப்பு குறை ...\nஏன் எங்களை தேர்வு செய்தாய்\nYezhi ஒரு உற்பத்தி நிறுவனம், வடிவமைப்பு, உற்பத்தி இணைத்து ஒரு மைய ஒரு விற்பனை செய்யும் நிறுவனம். அதன் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், இத்தாலி மற்றும் கனடா உள்ளிட்ட, உலகம் முழுவதும் இருந்து உள்ளன. தற்கால தொழிற்சாலையில் 40,000 பேர் கொண்ட கவரேஜ் Mingzhu தொழிற்சாலை பார்க், Conghua மாவட்டத்தில், கங்க்ஜோ அமைந்துள்ளது ㎡ , கட்டிடம் பகுதியில் 80,000 ㎡ . 360,000pcs வருடாந்திர வெளியீடு மொத்த 300 ஊழியர்கள் உள்ளன. மற்றும் இதன் மையத்தில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை.\n25 சீன சர்வதேச மரச்சாமான்கள் எக்ஸ்போ\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nநம்பர் 1 Ruyi Rd தபால் Mingzhu தொழிற்சாலை பார்க் Conghua மாவட்ட கங்க்ஜோ சீனா 510900 சீனா\nLounge Sofa Chair, சாப்பாட்டு சேரில், சாப்பாட்டு மேஜை மற்றும் நாற்காலிகள் அமை, சாப்பாட்டு அறை நாற்காலிகள், Bar Stools Bar Chairs, Restaurant Chairs And Stools,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/14136/", "date_download": "2021-08-03T08:38:59Z", "digest": "sha1:L75J5HF5FHBHJBW2ZD2JDVLJQUYBDSGJ", "length": 4641, "nlines": 111, "source_domain": "amtv.asia", "title": "AGNI DEVI – AM TV", "raw_content": "\nஜெம் மருத்துவமனையில் “ஜெம் லேப்ராஸ்கோபிக் மற்றும் ரோபோட்டிக் குடலிறக்கம் மற்றும் வயிறு மறுசீரமைப்பு சிகிச்சை மையம்” துவக்கம்\nதலைமைச் செயலகத்தில் இன்று எடுத்த முதல் படம் அரசு மலர் ஆசிரியர் பாலமுருகன்\nடாக்டர் எஸ்.குருநாதன், ஒருங்கிணைந்த இடுப்பமைவு சிறப்பு சிகிச்சை மையத்தை, சென்னை ஜெம் மருத்துவமனையில் இன்று துவக்கி வைத்தார்.\nசெய்தித்தாள் திரைப்படத்தின் இன்று பிரஸ் மீட்\nகட்டணமில்லாமல் வீ அன்லிமிடெட்டில் இரவு முழுவதும் வரம்பற்ற அளவில் இணைய வசதி\nடிஜிட்டல் தொழில் நுட்பத்தில் விமர்சனம் இல்லாத இலவச கருவி ‘Abj-2020’\nபொள்ளாச்சி தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் M.S.K.முத்துகுமார் குறிச்சியில் உள்ள அ.ம.மு.க நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பணியை தொடங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2013/09/blog-post_24.html", "date_download": "2021-08-03T07:16:28Z", "digest": "sha1:UN6XZ3VWZPUTLRDPD3ZRHBZ3CZQ6OHQ6", "length": 20343, "nlines": 263, "source_domain": "www.radiospathy.com", "title": "பாடல் தந்த சுகம் : ஏ அய்யாசாமி அட நீ ஆளக்காமி | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபாடல் தந்த சுகம் : ஏ அய்யாசாமி அட நீ ஆளக்காமி\nவருஷம் 16 வந்த நேரம் பதின்மவயதின் உச்சத்தில் அந்தப் பருவத்துக்கே உரித்தான காத��் கிறுக்கேறி உச்சத்தில் இருந்தது. வருஷம் 16 நடிகை குஷ்புவின் இரண்டாவது படமாக, அவருக்கு ஒரு திருப்புமுனையாக வந்தபடமென்பதால் ராதிகா என்ற அந்த அத்தைப்பொண்ணையே டியூசன் செண்டரில் பெண்கள் பக்கம் இருந்த \"அவளின்\" ஜாடையாக மனம் கன்னாபின்னாவென்று கற்பனையெல்லாம் செய்தது. அவளின் ஜடை வேறு இரட்டைப்பின்னல். கூடப்படித்த நண்பர்களை சார்லி வகையறாவுக்குள் போட்டதை அறிந்தால் அடிக்க வருவாங்கள்.\nஇந்தப் படம் யாழ்ப்பாணம் வெலிங்டன் தியேட்டரில் கடைசியாக ஓடிய படம். பரீட்சை எல்லாம் முடிந்து கணக்காக இந்தப் படத்தின் கடைசி நாள் காட்சி ஓடவும் நண்பர்களுடன் லுமாலா சைக்கிள் புரவியில் யாழ் நகருக்குப் போய்ப் பார்த்தோம். அடுத்த படம் சம்சாரம் அது மின்சாரம் என்று முன்னோட்டம் காட்டினார்கள், அடுத்த நாளே போர் சூடுபிடித்து மின்சாரமும் இல்லாமல் போய் கொஞ்சக் காலத்தில் வெலிங்டன் தியேட்டரே வருஷம் 16 படத்தின் இறுதிக்காட்சியில் வரும் இடிபாட்டு பங்களாவின் நிலையில் குண்டடி பட்டு இப்போது அந்தச் சுவடே இல்லாமல் இருக்கிறது வெலிங்டன் தியேட்டர் இருந்த நிலம்.\nவருஷம் 16 படத்தை இப்போதும் ஏதாவது தொலைக்காட்சி ஒளிபரப்பினால் அந்த டியூசன் காலத்துக்குத் தாவிவிடும் மனது. இயக்குனர் பாசில் - இசைஞானி இளையராஜா சேர்ந்த கூட்டணி என்றால் சொல்லவா வேண்டும் ஒவ்வொரு பாடல்களும் முத்துக்கள். அப்போது வந்த பாசில் படங்களில் ஜேசுதாஸ் ராசியாக ஒரு பாடலையாவது அவருக்காக எழுதி வைத்துவிடுவார்கள். இந்தப் படத்தின் பாடல்களைப் பொறுத்தவரை \"ஏ அய்யாசாமி நீ ஆளைக்காமி\" பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா கோஷ்டியினர் பாடக் கேட்கும் போது அந்தப் பாடலில் கொடுத்த புதுமையே முன்னின்று என்னைக் ரசிக்க வைக்கும்.\nதமிழ்த்திரையிசையில் கோஷ்டி கானங்களுக்கா பஞ்சம் வாராய் என் தோழி வாராயோ பாடலில் இருந்து எண்ணற்ற பாடல்களை அள்ளிக்குவிக்கலாம். இலங்கை வானொலியில் அப்போது \"கோஷ்டி கானம்\" எனறொரு தனி நிகழ்ச்சியே இருந்தது. அந்த வரிசையில் வரும் இந்தப் பாடலில் அப்படி என்ன புதுமை\nநாயகனைக் கலாய்க்கும் நண்பர்களின் சேர்ந்திசைக் குரலில் ஒலிக்க ஆரம்பிக்கும் இந்தப் பாட்டு அப்படியே அந்தச் சந்தத்தைப் பட்டென முறிக்காமல் காதலன் காதலியின் ஜோடிப்பாடலாக மெல்ல மாறுகிறது அங்கேயிரு��்து மெல்ல தோழியர் கூட்டம் \"அடி சின்னப்பொண்ணு நட்டுவச்ச செங்கழனி நாத்துதான் அதை சேர்த்தணைக்க காத்திருக்கு தெக்குதிசை காத்துதான்\" எனறொரு சின்னதொரு ஆலாபனைக்குள் போய்விட்டு மீண்டும் காதல் ஜோடியின் தளத்துக்குத் தாவுகின்றது. இடையே இன்னொரு சங்கதி இரண்டாவது சரணத்த்தின் ஆரம்பத்திலே இப்படியாக \"அத்தமக ராசாத்திக்கு நெத்திலி மீனு வேணாமா\" என்று ஆண்குரல்களின் ஆலாபனையிலிருந்து மெல்ல மீண்டும் காதல் ஜோடியின் பாட்டுக்கு எனத் தாவுகின்றது. இந்தப் பாடலைப் பிரித்துப் பார்த்தால் இசையைத் தவிர, ஆண்குரல்களின் கூட்டு, பெண்குரல்களின் கூட்டு, காதல் ஜோடியின் பாட்டு இந்த மூன்றுமே வெவ்வேறு மெட்டில் இருக்கும் ஆனால் அவற்றை இணைத்து ஒரு பாடலாக இணைத்துக் கேட்கும்போது அந்த வித்தியாசமே தொனிக்காது இனிக்கும். ஒரு கோஷ்டி கானத்திலும் இவ்வளவு மினக்கெடலா ஆகா அற்புதம் என மனம் சொல்லும்.\nஎன்பதுகளிலே ராஜாவோடு பயணப்பட்ட இன்ன பிற இசையமைப்பாளர்களின் பாடல்களின் மெட்டில் இருக்கும் இனிமை வாத்தியகோர்வையில் இருக்காது. பல்லவியில் இருந்து சரணத்துக்குப் போகும்போது அதல பாதாளத்தில் ட்ரம்ஸை உருட்டியது போல இசை, சம்பந்தாசம்பந்தமில்லாமல் வரும் சேர்ந்திசைக் குரல்கள் என்று குழப்பக் கோர்வையாக இருக்கும். இங்கே தான் ராஜா ஜெயித்ததற்கான இன்னொரு சூத்திரமும் விளங்கும். நேர்த்தியாக அணி செய்யும் வாத்தியக் கோர்வையும் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குத் தாவும் போது ரிலே ஓட்டக்காரரின் கையில் இருக்கும் கட்டையை இலாவகமாக வாங்கிக் கொண்டே இலக்கை நோக்கிச் செல்லும் வெற்றியாளன் போலப் பயணப்படும் அந்த இசை.\nஅடி சின்னப்பொண்ணு நட்டுவச்ச செங்கழனி நாத்துதான் -- இந்த வரிகளுக்கு குஷ்பு ஆடும் மிக இயல்பான நடனம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.அருமையான பாடல்.\n//அடி சின்னப்பொண்ணு நட்டுவச்ச செங்கழனி நாத்துதான் // --இந்த வரிகளுக்கு குஷ்பு ஆடும் மிக இயல்பான நடனம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.அருமையான பாடல்.\nஎன் நினைவும் அந்த ராதிகாவை தேடி...........\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nகண்டேன் இசைஞானியை மெல்பர்ன் இசைமேடையில்\nஇளையராஜா எனக்கு இன்னொரு தாய்\nபாடல் தந்த சுகம் : ஏ அய்யாசாமி அட நீ ஆளக்காமி\nபாடல் தந்த சுகம் : ஞான் ஞான் பாடணும்\nபாடல் தந்த சுகம்: \"எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ\"\nபாடல் தந்த சுகம் : \"வீரபாண்டிக் கோட்டையிலே\"\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\n\"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது\" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nதீபாவளி நன்னாள் றேடியோஸ்பதி வழியாக நண்பர்கள் அனைவருக்கும் உங்களைச் சூழ்ந்த தீமைகள் அகன்று சுபீட்சமான வாழ்வு மலர வாழ்த்துகின்றேன். கூடவே உலக...\nஇசைஞானியின் மலர்ந்தும் மலராத \"கண்ணுக்கொரு வண்ணக்கிளி\"\nஇசைஞானி இளையராஜா இசையமைத்து பல்வேறு காரணங்களால் திரைப்படத்தில் வெளிவராத பாடல்கள் அல்லது திரைப்படமே வெளிவராது தொலைந்த பாடல்கள் என்று \"ம...\nஎஸ்பிபி ❤️️ பாடகன் சங்கதி - பாகம் 1\n54 ஆண்டுகள் தவிர்க்க முடியாத ஒரு குரல் ஆளுமை பதினைந்து வருடங்களுக்கு முன்னர் சென்னைப் பயணத்தில் வழக்கம் போல என் கால்கள் இசைக் கடைதேடி இழுக்க...\nபாடல் தந்த சுகம்: விழிகள் மீனோ மொழிகள் தேனோ\n\"இளையராஜாங்கிற ராட்சஷன் இந்தக் கல்யாணி ராகத்தை எவ்வளவு அற்புதமா, வித விதமாப் பயன்படுத்தியிருக்கார்\" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவ...\n♥️ தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே ♥️ கன்னடம் | தமிழ் | தெலுங்கு\n“என் அண்ணன் இவ்வளவு தூரம் மெலடிப் பாடல்கள் இசையமைப்பதற்கு மிக முக்கிய காரணம் ஜி.கே.வெங்கடேஷ் தான்” என்று கங்கை அமரன் தன் பேட்டி ஒன்றில் குறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/2012-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2021-08-03T08:01:50Z", "digest": "sha1:CHG7NKY327H2VHN7NLT7C3MJYLBEHBU2", "length": 17769, "nlines": 180, "source_domain": "dailytamilnews.in", "title": "விரைவில் மூலிகை பெட்ரோல்.. – Daily Tamil News", "raw_content": "\nமூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை 26 ஆண்டுகளுக்கு பின் தன் கண்டுபிடித்ததை கேரளத்தில் உள்ள தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் 39 ரூபாய்க்கு 18 ம் தேதி முதல் பெட்ரோல் கிடைக்கும் அறிவிப்பு\nவிருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள இடையன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர்பிள்ளை. கடந்த 1994ம் ஆண்டு இவர் தயாரித்து வெளியிட்ட மூலிகை பெட்ரோல் பரபரப்பை ஏற்படுத்தியது. அது மூலிகை பெட்ரோல் அல்ல என்று சிபிஐ கடந்த 2000ம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்தது. அண்மையில் இந்த வழக்கு ரத்துசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கம்யூனிட்டி கிரீன் இண்டஸ்ட்ரீயல் பார்க் டிரேடிங் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்த டிகோ பையோ ப்யூல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மூலம் மூலிகை பெட்ரோல் உற்பத்தி செய்ய ராமர்பிள்ளை ஒப்பந்தம் செய்துள்ளார்.\nஇராஜபாளையத்தில் ராமர்பிள்ளை அளித்த பேட்டியில், 26 ஆண்டுகால போராட்டத்திற்கு தற்போது முடிவு கிடைத்துள்ளது. மூலிகை பெட்ரோல் தயாரிப்பு முறைகள் குறித்து கேரளத்தில் இயங்கி வரும் டிகோ பையோ ப்யூல் இண்டஸ்ட்ரீஸ் அறிந்து விளக்கம் கேட்டது. மூலிகை பெட்ரோல் தயாரிப்பு முறைகளை செய்துகாட்டியதில் அவர்களுக்கு முழு திருப்தி ஏற்பட்டது. இந்நிறுவனம் கேரள அரசு ஒப்புதல் பெற்று 77 இடங்களில் இயங்கி வருகிறது.\nநான் கண்டுபிடித்த மூலிகை பெட்ரோல் பார்முலாவை இந்நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டேன். இனிமேல் இந்நிறுவனமே மூலிகை பெட்ரோலை தயாரிக்கும். மேலும், ஒரு லிட்டர் ரூ.20க்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற எனது கோரிக்கையையும் இந்நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதோடு, மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான மூலிகையை பயிரிட 1,200 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇம்மாதம் 18ம்தேதி உற்பத்தி தொடங்கப்படும். முதல்கட்டமாக 500 கோடி லிட்டர் மூலிகை பெட்ரோல் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் எனது மேற்பார்வையில் விற்பனை செய்யப்படும். மேலும், இந்திய ராணுவத்திற்காக 100 கோடி லிட்டர் மூலிகை பெட்ரோல் தயாரிக்கப்பட்டு ஒரு லிட்டர் ரூ.5க்கு விற்பனை செய்ய உள்ளேன். இதற்கான ஏற்பாடும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nதமிழகத்திலும் கன்னியாக���மரியில் மாவட்டத்தில் உள்ள நூல்முகமது பல்கலைக்கழகமும் மூலிகை பெட்ரோல் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த மூலிகை பெட்ரோலுக்கு \"தமிழ்தேவி மூலிகை எரிபொருள்\" என பெயரிட்டுள்ளதாகவும், ஒரு லிட்டர் ரூ.20க்கு விற்பனை செய்யப்படும் என்றும் ராமர்பிள்ளை தெரிவித்தார்.\nஆனால் கம்யூனிட்டி கிரீன் இண்டஸ்ட்ரீயல் பார்க் டிரேடிங் நிறுவனத்தின் நிர்வாக துணை இயக்குநர் சற்குணராஜ்ராஜதுரை கூறுகையில், 17 மாநிலங்களைச் சேர்ந்த 10,700 பங்குதாரர்களைக்கொண்டு 1,600 ஏக்கர் பரப்பளவில் மூலிகை பெட்ரோல் தயாரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. ஒரு நாளில் சுமார் 12 ஆயிரம் லிட்டர் வரை உற்பத்தி செய்ய முடியும். கிரீன் அங்காடிகள் மூலம் மூலிகை பெட்ரோல் வரி உட்பட 39 ரூபாய்க்கு 18ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என்றார்.\nகிறிதுமால் நதி கால்வாயை தூர்வார கோரிக்க ை..\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nகல்லுப்பட்டியில், கொரோனா தடுப்பூசி முகா ம்:\nவிருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, கல்லுப்பட்டியில்,ககொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.\nவில்லாபுரம் சந்தையில் பூக்கள் விலை உயர்வ ு:\nதிருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் மலர் சந்தையில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் மலர் சந்தையில் ஆடி18 முன்னிட்டு பூக்கள் விலை குறைவாகக் காணப்பட்டது. கடந்த சில நாட்களாக ஒரு கிலோ 80 ரூபாய் 100 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ இன்று 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ரோஜா சம்பங்கி முல்லை பூ கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.\nமேலும் கொரோனா தொடர் அச்சுறுத்தல் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவின்படி வியாபாரிகள் முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே மலர் சந்தையில் அனுமதி வழங்கினர்.\nமற்றும் கடைகளுக்கு வருபவர்களை சமூக இடைவெளியுடன் சனிடேஷன் கொடுத்த பின்பே விற்பனை செய்யப்பட்டது\nதீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை:\nமதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, கல்லணை கிராமத்தில் உள்ள ஏ.எம்.எம். கவுண்டர் பள்ளி வளாகத்தில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 216-வது நினைவு தினத்தையொட்டி, அவரது, திருவுருவ சிலைக்கு கவுண்டர் மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.\nமகாஜன சங்கத் தலைவர் விஜயன், செயலாளர் சேகர், பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் தலைமையில், சங்க நிர்வாகிகள் மற்றும் சுற்று வட்டார உறவின்முறை சங்க நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்..\nவலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்\nதிட்டம் இரண்டு: திரை விமர்சனம்\nவலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்\nகதாநாயகியை தயாரிப்பாளரிடம் படுக்க அனுப்பாததால் விலக்கிவிட்டார்: இயக்குநர் அதிர்ச்சி தகவல்\nஆக.2: தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா; 28 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஆக.2: தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா; 28 பேர் உயிரிழப்பு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nபொறுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்… வெட்கத்தால் தலைகுனிந்த மணப்பெண்\nமணமகன் செய்த இந்த வேலையை எதிர்பார்க்காத புதுமணப்பெண் பாவம்.. என்ன செய்வதென்று தெரியாமல் வெட்கத்தால் தலை குனிந்து பொறுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்…… [...]\nஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்… பிறகு நடந்தது என்ன\nசிறிது காலதாமதம் செய்து இருந்தாலும் பெரிய விபத்து நடந்திருக்கும். அதை நினைத்தாலே பயமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்… பிறகு… [...]\nமதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பில் விசாரணை\nபல்கலைக்கழகத்தின் முறைகேடு குறித்து, துணைவேந்தர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. மேலும், விசாரணை முடிந்த பிறகே மதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பில் விசாரணை\nஉங்களுக்கு வாய் பெரிசு.. யார் சொன்னாலும் கவலை இல்லை.. உலக சாதனை\nஇதுதான் என்னை பற்றி கூற மிகவும் ஒரு பெரிய செய்தியாக உள்ளது\" என கூறினார். உங்களுக்கு வாய் பெரிசு.. யார் சொன்னாலும் கவலை இல்லை.. உலக சாதனை\nஆடிக் கிருத்திகை; அரசின் வஞ்சகத்தால் ஆரவாரமின்றி அமைதியான திருப்பரங்குன்றம் ஆலயம்\nஆடி கிருத்திகை ஆலய தரிசனம்: திருமலைக் குமாரசுவாமி\nஞான விளக்கை ஏற்றிய ஞான ஆசிரியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gayathrid.blogspot.com/2014/07/blog-post_28.html", "date_download": "2021-08-03T06:40:54Z", "digest": "sha1:5WLWUBS4TKLAHQ3OWVPRL56BSIUH75UO", "length": 28299, "nlines": 305, "source_domain": "gayathrid.blogspot.com", "title": "என்னில் உணர்ந்தவை: ஆடி அமாவாசை - அம்மாவும் பிரகதியும்", "raw_content": "என்னை நான் உணர துவங்கியதன் பலனாக என்னை நீங்கள் உணர ஒரு வாய்ப்பு\nஆடி அமாவாசை - அம்மாவும் பிரகதியும்\nஅன்றைய நாள் ஆசிர்வதிக்கப்பட்டதா தான் கண்டிப்பா இருக்கணும்...\nஇந்த நாள் மேல எனக்கு அவ்வளவா நம்பிக்கை இல்ல. இந்த உலகத்துல நம்மள தனியா விட்டுட்டு போனவங்களுக்கு தர்ப்பணம் பண்ணினா அவங்க ஆத்மா சாந்தியடையும்ன்னு நம்பிக்கை... ஆனா எனக்கு அம்மாவுக்கு அதெல்லாம் பண்ணனும்ன்னு கொஞ்சம் கூட ஆர்வம் இல்ல. காரணம், என் கூட இருக்குரவள எதுக்கு அனாவசியமா வேறெங்கயாவது அனுப்பி வைக்கணும்\nஆறு மணிக்கு ரெடியா இரு, வெளில போயிட்டு வருவோம்னு அப்பா சாயங்காலமே சொல்லிட்டு கோவிலுக்கு போயிட்டாங்க. நான் எங்கன்னு எல்லாம் பெருசா கேக்கல... இப்படி எங்கயாவது கூட்டிட்டு போனா, அது பாங்க்ஸ் சிக்கின் (சிக்கன் இல்ல, சிக்கின் தான்) சாப்பிட தான் இருக்கும்னு நானே நினைச்சுகிட்டேன்.\nஅப்பா கோவில்ல இருந்து வந்ததும் கதவை தட்டி கூப்பிட்டாங்க. ரெடியா தான் இருந்தேன். கடகடன்னு செருப்பை கால்ல மாட்டிகிட்டு வெளில வந்தா ஒரு ஆச்சர்யம். காருக்குள்ள பின் சீட்ல தம்பி. தம்பி மடியில பிரகதி.\nஒரு வேளை ஹாஸ்பிடல் எங்கயாவது போறோமோன்னு ஒரு சந்தேகம். எங்கப்பா போறோம்னு அப்பாவ பாத்து கேட்டேன். நீ வண்டிய எடு. போறப்ப சொல்றேன்னு சொல்லிட்டு அப்பா பக்கத்துல வந்து உக்காந்தாங்க.\nகொஞ்ச தூரம் எதுவுமே சொல்லல... எனக்கு பிரகதி எங்க வர்றான்னு ஒரே ஆச்சர்யம். கண்ணாடி வழியா பாத்தா அவ தம்பி மடியில ஜம்முன்னு உக்காந்து இருக்கா. அதே ஜோதிகா பார்வை. அதே கெத்து. அதே புன்னகையும் கூட. எங்க பிரகதி எவ்வளவு அழகு தெரியுமா\nகார் சிட்டி தாண்ட ஆரம்பிச்சப்ப தான் சட்டுன்னு மூளைக்குள்ள ஒரு மின்னல். அம்மாவ பாக்கப் போறோம். அதே தான்...\nஅப்பா தலைல கை வச்சு முடிக்குள்ள வருடி விட்டாங்க. திடீர்னு மனசெல்லாம் பாரம் ஆன மாதிரி ஆகிடுச்சு. அந்த உணர்ச்சி கலவைகள எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல. ஏனோ ரோட்ல இன்னிக்குன்னு பாத்து ரொம்ப ட்ராபிக். கவனமா தான் வண்டி ஓட்ட வேண்டியிருந்தது.\nஎனக்கு மனசுல சித்தப்பாவோ, சித்தியோ, இல்ல அவரோட பசங்கள��� நியாபகத்துல இல்லவே இல்ல. அதோ அந்த காம்பவுண்ட் திறந்து வீட்டுக்குள்ள போகாம வலது பக்கமா அந்த சிமின்ட் நடைபாதை வழியா நடந்தா நடந்தா, வெறுமையான புறாக்கூடுகளும், லவ் பேர்ட்ஸ் கூண்டுகளும், தண்ணியே இல்லாத மீன் தொட்டியும் வரும். சிகப்பு ஜாக்கெட், வெள்ளை முண்டு உடுத்தின பெண் இடுப்புல இருக்குற குடம் காலியாவே இருக்கும். கவனத்த அங்கெல்லாம் சிதற விடவே கூடாது.\nமனம் மின்னல் வேகத்துல வீட்டை கடந்து, அதோ அந்த முள்வேலி தாண்டி, தோப்பு முடிவுல ரோட்டோரமா போய் அம்மாகிட்ட நிக்குது. அந்த தருணம் ஒரு ஆழ்நிலைக்கு சமம். மூச்சை அப்படியே நல்லா உள்ளிழுத்து வெளிய விட்டு பாத்தா, உடம்பு முழுக்க அம்மா வருடுன தடம் பதிஞ்சு போயிடும். போதும், இந்த தருணம் போதும்... இதுக்கு ஈடா வேற எதுவுமே கிடையாது...\nகார கொண்டு வந்து காம்பவுண்ட்குள்ள விட்டப்போ நிஜமாவே அங்க யாரும் இருந்த மாதிரி தெரியல. அப்பா தான் இறங்கி போய் கேட் திறந்து விட்டாங்க. நல்லதா போச்சு. காரை பார்க் பண்ணிட்டு, கார் கதவை திறந்து, மனசு நினச்ச மாதிரியே கடகடன்னு கால் நடக்க ஆரம்பிச்சுடுச்சு. அப்பா தம்பி கூட பின்னால நடந்து வராங்க. பிரகதிய தம்பி கைல தூக்கிட்டு வரான்.\nஅம்மா கிட்ட போனப்போ, அப்படியே மடங்கி உக்காந்துட்டேன். அவள தொடல, அப்படியே அண்ணாந்து அவளையே பாத்துட்டு இருந்தேன். ஏண்டி இப்படி பண்ணினன்னு மனசு கேக்க ஆரம்பிச்சுடுச்சு. அப்பா அம்மாவ தடவி குடுத்துட்டு இருந்தாங்க. தம்பியும் அம்மாவ தொட்டுப் பாத்தான். அப்புறம் பிரகதிய கீழ விட்டுட்டு, எட்டி தாவல்ல இருந்த கிளைய முறிச்சி பிரகதி கிட்ட குடுத்தான்.\nபிரகதிக்கு ஒரே ஜாலி தான். கொஞ்ச நேரத்துல ஒரு கொப்பை காலி பண்ணிட்டா. தம்பி அடுத்த கிளையை ஒடிக்க ஆரம்பிச்சான்.\nஅம்மாவுக்கு கண்டிப்பா வலிச்சிருக்காது. ஆனா அழுதுருப்பா. இதோ, ஈரப்பதத்தோட வீசுதுல, காத்து... அதுல அம்மா கலந்துருப்பா, பிரகதிய ஆரத்தழுவியிருப்பா... இவளும் அவளோட பிள்ளை தானே. என்னை பாத்துக்குற மாதிரி கண்டிப்பா பிரகதிய பாத்துப்பா தானே... அழுதுகிட்டே அம்மாகிட்ட நான் கேட்டது ஒண்ணே ஒண்ணு தான். \"அம்மா, பிரகதி எங்களுக்கு வேணும். இன்னும் கொஞ்ச வருஷம் அவள எங்ககிட்ட விட்டு வையேன். ப்ளீஸ்\"\nதோளை தொட்டு பிரகதிக்கு எது நல்லதோ, அத அம்மா கண்டிப்பா பண்ணுவா. நீ முதல்ல எழுந்து அம்மா கிட்ட போய் இருன்னு அப்பா சொன்னப்ப தட்ட முடியல. எழுந்து அம்மாவ போய் கட்டிபிடிச்சுகிட்டேன். நான் அவளுக்கு முத்தம் குடுத்தப்ப தம்பி பிரகதிய கட்டிக்கிட்டு திரும்பிகிட்டான். கண் கலங்கிட்டானோ என்னவோ\nகொஞ்ச நேரம் அங்க தான் நின்னுட்டு இருந்தோம். பிரகதி அங்கயும் இங்கயுமா ஓடி விளையாடிட்டு இருந்தா. ஒரு பதினஞ்சு நிமிஷம் தான் இருக்கும். இனி இவளை அதிகமா துள்ள விட வேணாம்னு கிளம்பிட்டோம். சித்தப்பா வீட்ல எல்லோரும் எங்கன்னு கேக்கல... கேக்கவும் தோணல... மனச முழுக்க அங்கயே விட்டுட்டு இதோ கார மறுபடியும் நான் தான் ஓட்டிட்டு இருக்கேன்.\nபோற வழியிலயே சாப்பிட்டுட்டு போயிடுவோம்ன்னு அப்பா சொன்னாங்க. அப்படியே காரை அக்க்ஷயாவுக்குள்ள பார்க் பண்ணி, ரூப் கார்டன் போய் ஆளுக்கு ஒரு தோசை ஆர்டர் பண்ணினோம். கூடவே டொமாட்டோ சாஸ் (எனக்கு மட்டும்), உளுந்தவடை, இன்ஸ்டன்ட் ப்ரூ ஆர்டர் பண்ணினோம். பிரகதிக்கு நாலு இட்லி.\nதோசைய கண்டதும், பிரகதி பாய்ஞ்சு போய் தம்பியோட சேர்ந்து திங்க ஆரம்பிச்சுட்டா... அப்பா கூட அவங்க தோசைய அவளுக்கே குடுத்துட்டாங்க. நான் அவளையே பாத்துட்டு தோசைய எடுத்து கைல வச்சுட்டு காத்திருந்தேன். வயிறு நிறைஞ்சுடுச்சு போல. அவ பாட்டுக்கு துள்ளி ஓட ஆரம்பிச்சுட்டா. இன்னிக்கி அந்த ரூப் கார்டன் வந்தவங்களுக்கு பிரகதி தான் பொழுது போக்கு. எல்லாரும் அவளையே தான் பாத்துட்டு இருந்தாங்க. போட்டோ எடுக்க கூட ட்ரை பண்ணினாங்க. ஆனா தம்பி ப்ளீஸ் வேணாம்னு சொல்லிட்டான். அப்புறம், அப்பாவும் தம்பியும் இட்லியும் வடையும் சாப்ட்டுட்டு, கிளம்பும் போதுஆளுக்கொரு ஐஸ்க்ரீம் ஆர்டர் பண்ணினாங்க. மொத்தம் நாலு ஐஸ்க்ரீம். ஆனா பிரகதி சாப்பிடல. ரொம்ப குளிரா இருந்துச்சுல... வாய வச்சுட்டு எடுத்துட்டா. ஆனா நல்லா சப்பு கொட்டிட்டே இருந்தா...\nபிரகதியோட ஐஸ்க்ரீம் எடுத்துட்டு வீட்டுக்கு கிளம்பிட்டோம். வீடு வந்து சேர்ற வர பிரகதி ஐஸ்க்ரீம் சாப்பிடல. தம்பி அவளை அவ அம்மாகிட்ட கொண்டு போய் விட போய்ட்டான். நான், இந்தா இங்க வந்துட்டேன்.\nஅம்மா எது செய்தாலும் நல்லதுக்கு தான் செய்வா. பிரகதி அவளோட பிள்ளை. அவ பிள்ளைய என்ன பண்ணனும்ன்னு அவளுக்கு தெரியாதா என்னோட இல்லல, நம்மோட பிரார்த்தனைகளும் அவளுக்கு உண்டு தானே... எல்லோரும் அவளை ஆசீர்வதிச்சுட்டு போங்க...\nLabels: அம்மா, அ��ுபவம், கொஞ்சம் பேசலாம், வாழ்க்கை\nஎங்கள் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு\nதத்துவ சிந்தனைகள் : வாழ்க்கை தத்துவம்நீங்கள் கண்டிப்பாக படிக்கவேண்டியவைகள்\nஅணைத்து பதுவுகளும் மிகவும் அருமையாக உள்ளது. உங்களுடைய சேவை தொடர வாழ்த்துகள். மேலும் தமிழக செய்திகள் மற்றும் உலக செய்திகளை அறிய தமிழன்குரல் இணையதளத்தை பார்க்கவும்.\nஇன்று உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட Link: http://blogintamil.blogspot.in/2014/09/teachers-day-spl.html\nS. முகம்மது நவ்சின் கான்.\nஆடி அமாவாசை - அம்மாவும் பிரகதியும்\nஅடுத்தவர் பதிவுகளை திருடுதல் (1)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (2)\nஒன் இந்தியா one india (1)\nசென்னை மழை - டிசம்பர் 2015 (1)\nநான் காயு பேசுறேன் (9)\nபவர் ஸ்டாரோட பிறந்தநாளு (2)\nபவர் ஸ்டார் பரந்தாமன் (2)\nபுதிய நீதிக் கதைகள் (1)\nபெண்கள் முன்னேற்ற கட்டுரை (6)\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமொக்கையிலும் மொக்க, படு மொக்க\nஇன்னிக்கி என்ன எழுதலாம் என்ன எழுதலாம்னு மண்டைய பிச்சுகிட்டு (அட, நிஜமா தாங்க) யோசிச்சப்போ, நாமளும் 2010-ல இருந்து பேஸ் புக்ல இருக்கோ...\nஇதுவும் தப்பில்லை - சுய இன்பம் ஒரு குற்றமல்ல\nஒரு பொண்ணோட அந்தரங்கமான விசயங்கள பத்தி பேசணும்னு நினச்சாலே அதெல்லாம் ரொம்பப் பெரிய தப்புன்னு கூச்சல் போடுற சமூகம் நம்மோடது. இந்த சூழ்ந...\nதிமிர் பிடித்த காதல்காரியும் அவளுக்கே சொந்தமான கவிதைக்காரனும்...\nதிரட்டிய மீசைக்குள் திமிரடங்கா பாரதியின் நெஞ்சம் தன் வேலி எனக்கொண்டவன்... தோற்கப் பிடிக்காத விழுப்புண் குழந்தையவன்... தோற்கப் பிடிக்காத விழுப்புண் குழந்தையவன்...\nநாப்கின் - தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம்\nநாப்கின் பாக்கெட் தீந்து போய்ட்டதால காலைலயே செம டென்சன். தப்பு என் மேல தான். நேத்தோ, இல்ல ரெண்டு நாள் முன்னாலயோ கவனிச்சு வாங்கி வச்சிருக்...\nஇணையத்தில் திரியும் ஓநாய் கூட்டங்கள்\nசில விஷயங்கள் நாம பாத்தா அழகா இருக்கும், சில விஷயங்கள் கேட்டா அழகா இருக்கும். அப்படி தான் காலைல வீட்டு பக்கமா வந்து நின்ன மினி பஸ்ல ...\nபேஸ் புக் ஆபத்துகள் - சொந்த கதை, நொந்த கதை\nஇந்த பேஸ் புக்ல நடக்குற சில அடக்குமுறைகள பத்தி இதுக்கு முன்னாடி ரெண்டு போஸ்ட் போட்டேன். அது இதோ, இந்த ரெண்டும் தான்... இணையத்தில...\nகொஞ்ச நாளாவே இங்க நடக்குற விசயங்கள பாத்தா ஒண்ணும் சொல்றதுக்கில்ல. ஆளாளுக்கு ஒரு பொண்ணுனா இப்படி தான் இருக்கணும், அப்படி தான் இருக்கணும்னு...\nசென்னை மழை - எனக்கு தெரிஞ்ச ஹீரோக்கள்\nகொஞ்ச நாளாவே பலப்பல சோதனைகள். எதையுமே எழுதவும் தோணல. அப்போ தான் சென்னைல மழைன்னு சொன்னாங்க. நான் கூட மழைனா ஏதோ கொஞ்சம் தண்ணி தேங்...\nநான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு சொல்லு - கபாலிடா....\nநேத்து, கபாலி பாட்டு லிங்க் டவுன்லோட் பண்ற லிங்க் கிடச்சுது. ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப். கபாலி பாட்டுக்கு போறதுக்கு முன்னாடி நான் என்னைப் பற்றி ...\nபாகுபலி - ஹோனன ஹோனன\nதிரும்ப திரும்ப அந்த பாட்டையே பாத்துட்டு இருக்கேன். பிரமாண்டம், அசத்தல்ன்னு படத்த பாத்து எல்லாரும் சொன்னாலும் எனக்கு இந்த பாட்டு என்னமோ ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/corona-virus-spread-in-india-very-speedly-qc8fmm", "date_download": "2021-08-03T08:12:14Z", "digest": "sha1:7BI3MMMF3VZQSZ6FKHUFVAOLLEYT4NG4", "length": 8691, "nlines": 70, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொடூரமாக பரவும் கொரோனா... இந்தியாவில் 4 லட்சத்தை கடந்த தொற்று... படுவேகத்தில் பரவுவதால் பீதி! | Corona virus spread in india very speedly", "raw_content": "\nகொடூரமாக பரவும் கொரோனா... இந்தியாவில் 4 லட்சத்தை கடந்த தொற்று... படுவேகத்தில் பரவுவதால் பீதி\nகொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொட 78 நாட்கள் ஆனது. அடுத்த இரண்டு லட்சத்தை 15 நாட்களில் எட்டிய இந்தியா, மூன்று லட்சத்தை 12 நாட்களிலும், தற்போது 4 லட்சத்தை 10 நாட்களிலும் இந்தியா எட்டியுள்ளது. எனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சமாக அதிகரித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகம் பிடித்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இன்று இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்தது. தற்போதைய நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,00,724-ஆக உள்ளது. இது நாள் வரை இந்தியாவில் கொரோனாவால் 13,100 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியாவில் கடந்த ஜனவரி 30ம் தேதி இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட��சத்தைத் தொட 78 நாட்கள் ஆனது. அடுத்த இரண்டு லட்சத்தை 15 நாட்களில் எட்டிய இந்தியா, மூன்று லட்சத்தை 12 நாட்களிலும், தற்போது 4 லட்சத்தை 10 நாட்களிலும் இந்தியா எட்டியுள்ளது. எனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை இன்னும் வேகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் மத்தியில் பீதி இன்னும் அதிகரித்துள்ளது.\n4 லட்சத்துக்கு மேற்பட்டோர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 2.16 லட்சம் பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸிலிருந்து மீள்வோர் எண்ணிக்கை 54 சதவீத்மாக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா... கலெக்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு..\n99% பேருக்கு கிடைச்சாச்சு மக்களே... ஜூலை 31க்குள் வாங்கிடுங்க... தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...\nஇப்படியெல்லாம் செஞ்சா கொரோனா 3வது அலை ஏன் வராது... மிரள வைக்கும் வீடியோ...\nகொரோனா போரில் மற்றொரு மைல்கல்... இந்தியாவில் எத்தனை கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது தெரியுமா\nபாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா... மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிபுணர் விளக்கம்\nமக்களே உஷார்.. அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் பிச்சு உதறப்போகுது.. வானிலை மையம் எச்சரிக்கை.\nகருணாநிதி ஆட்சியில் நான் தனியாள்... இப்போ நாங்க யாரு தெரியுமா.. திமுகவை காரணம் சொல்லும் திருமா..\n... ஓ.கே. சொல்லுவாரா கீர்த்தி சுரேஷ்...\nநானும் இருக்கேன்னு காட்டிக் கொள்ளவே ஓபிஎஸ் இப்படி செய்கிறார்.. எகிறி அடிக்கும் அமைச்சர் ராஜகண்ணப்பன்..\nஇதெல்லாம் ஒரு பொழப்பா.. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்ற மாதிரி ட்ராமா.. பாஜகவை டார்டாராக கிழித்த சீமான்.\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/14-lakh-and-20-shaving-magic-in-the-bureau/cid3678023.htm", "date_download": "2021-08-03T08:41:57Z", "digest": "sha1:VHC7AJYPLMV4B7FU7T74JPMUDJOEMYXC", "length": 4732, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "பீரோவில் இருந்த 14 லட்சம் மற்றும் 20 சவரன் மாயம்!!", "raw_content": "\nபீரோவில் இருந்த 14 லட்சம் மற்றும் 20 சவரன் மாயம்\nபீரோவில் இருந்த 14 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 20 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டப்பட்டதாக கூறப்படுகிறது\nதற்போது தமிழகத்தில் பல பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகிறது, இந்த கொள்ளை காரணம் அவர்களுக்கு வேலைவாய்ப்பு மட்டுமின்றி அவர்களின் பொருளாதார தேவையும் உயர்ந்து காணப்படுவதாகவும் காணப்படுகிறது. அதிலும் பல பகுதிகளில் இந்த கொள்ளை சம்பவத்தில் பெரும்பாலும் படித்த இளைஞர்களே கைவசம் பார்க்கின்றனர். மேலும் அவர்களுக்கு இந்த சமுதாயத்தில் வேலைவாய்ப்பு மிகுந்த குறைவாக காணப்படுவதால் அவர்கள் வேறு வழியின்றி கொள்ளையடிக்கும் ஒரு தீய பழக்கத்தை தங்களது தொழிலாக செய்து வருகின்றனர்,\nமேலும் நாளுக்கு நாள் நம் தமிழகத்தில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் தற்போது வீட்டிலிருந்த பீரோவில் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி சம்பவம் சென்னை கீழ்பாக்கத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதன்படி சென்னை கல்பாக்கம் அருகே வீட்டில் பீரோவில் இருந்த 14 லட்சம் ரூபாய் காணவில்லை என்று புகார் அளித்துள்ளது. மேலும் 20 சவரன் நகையும் சேர்த்து காணவில்லை என்றும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nநம்மாழ்வார் பேட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் புகாரின்பேரில் தலைமைச் செயலக காலனி போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் ராமச்சந்திரனின் மனைவி உட்பட 3 பேர் இருந்த நிலையில் வீட்டின் கதவு பீரோவின் கதவு உடைக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறப்படுகிறது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/tamilnadu/complaint-record-in-all-ration-shops-government-of-tamil/cid3750172.htm", "date_download": "2021-08-03T08:28:10Z", "digest": "sha1:X6RIQKVZN3UBOFHPFQP52KQFZJBUYAUL", "length": 4822, "nlines": 42, "source_domain": "tamilminutes.com", "title": "அனைத்து ரேசன் கடைகளிலும் புகார் பதிவேடு: தமிழக அரசு உத்தரவு", "raw_content": "\nஅனைத்து ரேசன் கடைகளிலும் புகார் பதிவேடு: தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தி���் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேடு வைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இணையதளங்கள் மூலம் புகார் செய்யப்படும் நடைமுறையும் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது\nமாண்புமிகு உணவு மற்றும்‌ நுகர்பொருள்‌ வழங்கல்‌ துறை அமைச்சர்‌ 08.07.2021 அன்று திருவள்ளூரில்‌ நடத்திய ஆய்வுக்‌ கூட்டத்தில்‌ கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள்‌ . நியாயவிலைக்‌ கடைகள்‌ தொடர்பான புகார்களை இணையவழியில்‌ தெரிவிக்கப்‌ பல்வேறு சிரமங்கள்‌ உள்ளதால்‌, அந்தந்தக்‌ கடைகளில்‌ நேரடியாக எழுத்து மூலம்‌ தெரிவிக்கும்‌ வகையில்‌ ஒவ்வொரு கடையிலும்‌: புகார்ப்‌ பதிவேடு வைக்க வேண்டும்‌ என்று கேட்டுகொண்டார்கள்‌.\nஇதனால்‌ புகாரை உடனடியாக தெரிவிக்கவும்‌ அதன்‌ மீது தொடர்புடைய அலுவலர்கள்‌ உடனுக்குடன்‌ நடவடிக்கை எடுக்கவும்‌ முடியும்‌ என்றும்‌ கூறினார்கள்‌. இதன்‌ முழுப்பரிமாணத்தையும்‌ ஆய்ந்து ஏற்கனவே நடைமுறையில்‌ இருக்கும்‌ இணைய வழியில்‌ புகார்‌ தெரிவிக்கும்‌ நடைமுறையுடன்‌ ஒவ்வொரு நியாயவிலைக்‌ கடைகளிலும்‌ புகார்ப்‌ பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்‌ என்று முடிவு செய்யப்பட்டது.\nஇதனை உடனடியாக அமல்படுத்த ஆணையாளர்‌, உணவுப்‌ பொருள்‌ வழங்கல்‌ மற்றும்‌ நுகர்வோர்‌ பாதுகாப்புத்‌ துறை கேட்டுக்கொள்ளப்படுகிறார்‌. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில்\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/tag/double-hero", "date_download": "2021-08-03T07:14:36Z", "digest": "sha1:GQURPOBHPODKEVLAVASZPVTOFJQW2LW7", "length": 8834, "nlines": 76, "source_domain": "vellithirai.news", "title": "double hero Archives - Vellithirai News", "raw_content": "\nபிரியாமணி திருமணம் செல்லாது: முதல் மனைவி புகார்\nவலிமை பட பாடலில் எஞ்சாமி எஞ்சாமி புகழ் அறிவு\nஎப்பவோ ஆனாலும் இப்பவும் வைரல்தான்\n பணத்தை அள்ளி குவிக்க அயல் மொழி\nநிர்வாணமாய் நடிக்கச் சொன்னார்: ராஜ் குந்த்ரா மீது நடிகை புகார்\nகம்பனில் கிளைத்த கனிமரமும், கம்பரசத்தில் முளைத்த முட்செடியும்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 86. சிறந்து விளங்குவாயாக\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\nசூரரைப் போற்று | போற்றலாமா தூற்றலாமா \nகர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nபிரபல வில்லன் நடிகருக்கு கொரோனா\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…\nசித்ரா தற்கொலை விவகாரம் – கணவர் ஹேமந்த் கைது\nமுல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா\nகுதூகலப் படுத்தும் ‘குட்டி பட்டாஸ்’\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nயாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய் ஸ்ருதிஹாசன்\n இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\nகுதூகலப் படுத்தும் ‘குட்டி பட்டாஸ்’\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nகர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nசட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்…\nவெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..\nதங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்\nமாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nதாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nஇயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ\nவிமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ\nதமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…\nஅண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும் புகைப்படம்\nஅண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்\nலவ்யூ தலைவா….ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் ப��கைப்படம்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nஷங்கர் இயக்கும் புதிய படம் – ஹீரோ அந்த வாரிசு நடிகராம்\nதமிழ் சினிமாவில் ஜெண்டில்மேன், இந்தியன், ஜீன்ஸ்,முதல்வன், அந்நியன், எந்திரன், 2.0 என பிரமாண்ட படங்களை இயக்கியர் ஷங்கர். எந்த நேரத்தில் இந்தியன் 2 வை ஆரம்பித்தாரோ 2 வருடங்களாக பல பிரச்சனைகளால் அப்படம் முடங்கிக் கிடக்கிறது....\nபிரியாமணி திருமணம் செல்லாது: முதல் மனைவி புகார்\nவலிமை பட பாடலில் எஞ்சாமி எஞ்சாமி புகழ் அறிவு\nஎப்பவோ ஆனாலும் இப்பவும் வைரல்தான்\n பணத்தை அள்ளி குவிக்க அயல் மொழி\nநிர்வாணமாய் நடிக்கச் சொன்னார்: ராஜ் குந்த்ரா மீது நடிகை புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/tag/thiruvannamalai-annamalaiyartemple-covid19/", "date_download": "2021-08-03T08:42:07Z", "digest": "sha1:VG535WCBES2KSVJQCAVFXWNOFAUDM4D4", "length": 3459, "nlines": 52, "source_domain": "www.jananesan.com", "title": "Thiruvannamalai | AnnamalaiyarTemple | COVID19 | ஜனநேசன்", "raw_content": "\nதிருவண்ணாமலை தீப திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை – மாவட்ட…\nதிருவண்ணாமலை தீப திருவிழா தோரோட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், தீப திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட…\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை : திருவண்ணாமலையில் பவுர்ணமி…\nசிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திகழ்கிறது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும்…\nபுகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கை தலிபான்கள் கொடூரமாக கொன்றது…\n“ஏகே-47 துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு வீசும் கருவி”யை தயாரித்த…\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் திட்டம்…\nபேக் திருடும் குற்றவாளி கைது.. 16 பவுன் தங்க…\nமோட்டார் வாகன சட்ட திருத்தங்களால் சாலை விபத்துக்கள் குறைத்துள்ளது…\nஓஎன்ஜிசி கப்பல்கள் மூழ்குவது குறித்து விசாரிக்க அரசு உயர்மட்ட…\nஇ-ருபி’ புதிய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை :…\nபெற்றோரை இழந்த குழந்தைகளை பராமரிப்பது நமது கூட்டுக் கடமை…\nமஹாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு – வீடு வீடாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/73771/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2021-08-03T06:23:50Z", "digest": "sha1:XNDFGWXNPMIPV6EF5BMRMHG5IT37JQCB", "length": 8887, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காற்றின் மூலம் பர��ுமா கொரோனா? - ஆய்வாளர்கள் சொல்வதென்ன? | Can coronavirus spread through air? | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nகாற்றின் மூலம் பரவுமா கொரோனா\nகொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவரின் மூச்சுக்காற்று மூலம் அந்நோய் பரவுவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nMEDRXIVE என்ற மருத்துவ இதழ் ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா பாதித்த ஒரு நபருடன் நெருக்கமான அறையில் இருந்த பலருக்கு தொற்று ஏற்பட்டு இருப்பது தெரியவந்திருக்கிறது. அதேபோல மெட்ரோ ரயில், குளிரூட்டப்பட்ட உணவகம் போன்றவற்றில் நோய் பாதித்த ஒருவர் மூலம் பலருக்கு தொற்று பரவியிருக்கிறது. இதனால் சுவாச காற்று மூலமும் வைரஸ் பரவுவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கிறார் வைரஸ் ஆராய்ச்சியாளர் பவித்ரா\nதும்மல் இருமலின் போது வெளியேறும் நீர்த்திவலைகள் மூலம் மற்றவர்களுக்கு பரவுவது ஆரம்பகட்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அந்த ஆய்வு முடிவுகளை வலுப்படுத்தும் விதமாக சுவாசக் காற்றில் இருந்து அதிவேகமாக வைரஸ் பரவுவது தெரிய வந்திருக்கிறது.\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து, மணிக்கு மில்லியன் வைரஸ்கள் வெளியேறும் என்பதை பீக்கிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மார்ச் யங் என்ற ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளார். அத்துடன் நோயாளி வெளியிடும் சுவாசக் காற்றில் இருந்து வெளியாகும் கிருமி நோயின் நிலையை பொருத்து வேறுபட்டு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்\nவேறு பெண்ணுடன் காரில் சென்ற கணவன் - நடுரோட்டில் மடக்கி பிடித்து தாக்கிய மனைவி - வீடியோ\nகொரோனாவை வென்று விட்டேன்: வாழ்வாதாரத்தை வெல்ல முடியவில்லை - உதவி நாடும் 103 வயது மூதாட்டி\nசத்துணவு பொருட்களை மாணவர்கள் பெற்றுக் கொள்வது எப்படி\nஅந்தமானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு\n'போட்டி' நாடாளுமன்றம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமா - இன்று முக்கிய ஆலோசனை\nவிடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவுநாள்: தமிழக அரசியல் தலைவர்கள் மரியாதை\nஇன்று ஆடிப்பெருக்கு: திருச்சி அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி படித்துறை���ளில் நீராட தடை\n\"வீரர்களை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது\" - பிரதமர் மோடி ட்வீட்\nஉடைந்த ஹாக்கி பேட்டில் தொடங்கிய பயிற்சி முதல் 'சாதனை கேப்டன்' வரை - 'உத்வேக' ராணியின் கதை\nபயிற்சிக்கு ஷூ வாங்க சிரமப்பட்ட கமல்ப்ரீத் கவுர்... விடாமுயற்சியும் விஸ்வரூப வெற்றியும்.\n\"வீடு இல்லாமல் தெருவில் நிற்கிறோம்\" - கூவம் கரையோர மக்களின் அழுகுரலுக்கு என்ன காரணம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனாவை வென்று விட்டேன்: வாழ்வாதாரத்தை வெல்ல முடியவில்லை - உதவி நாடும் 103 வயது மூதாட்டி\nசத்துணவு பொருட்களை மாணவர்கள் பெற்றுக் கொள்வது எப்படி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/punniyam-pesathadi-2/", "date_download": "2021-08-03T06:43:07Z", "digest": "sha1:ESE7WX4NAGBBAJHLEJSJTICAH573CS64", "length": 22067, "nlines": 167, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Punniyam pesathadi 2 | SMTamilNovels", "raw_content": "\nபெண்ணியம் பேசாதடி – 2\nகவி எழுத எண்ணும் போதெல்லாம்\nதடை செய்கிறது உன் மென்மை\nசரி உன் மென்மை கொண்டு நான்\nதடை செய்கிறது உன் பெண்மை\nஎன்னதான் நான் செய்ய சொல்லடீ.\nநாளை மதுவிற்குத் தெவசம் அதனால் வீடு முழுவதும் சுத்தம் செய்து கொண்டு இருந்தாள் காஞ்சனை. அவளது தந்தையும் அதற்கு உதவி கொண்டு இருந்தார். மகளின் நினைவு எழுந்து அவரை வருந்ததான் செய்தது, இருந்தாலும் அதனை வெளி காட்டாது மறைத்துக் கொண்டார் மனிதர்.\nஅக்கா என்ற பாசம் இருந்தாலும் இது தான் நிதர்சனம் என்று மனதை தேற்றி கொண்டாள் காஞ்சனை. அவள் அப்படித் தான் எதற்கும் அலட்டி கொள்ள மாட்டாள். இவர்கள் சுத்தம் செய்ய வாசலில் நின்று கொண்டு தனது தாத்தாவை கத்தி அழைத்துக் கொண்டு இருந்தான் வளவன்.\n.. கோபமாக இருக்கிறாராம் அதனால் வீட்டுக்குள் வர மாட்டாராம். “அப்பா அந்தச் சின்ன நாய் உள்ள வந்தா பேசுங்க இல்லாட்டி, அதைத் தொரத்தி விடுங்க” அசால்ட்டாகக் காஞ்சனை சொல்ல துள்ளி கொண்டு உள்ளே வந்தான் வளவன் சண்டைக்கு.\n“இங்க பாருங்க மிஸ்டர்.மீசை உங்க பொண்ணு கிட்ட சொல்லி வைங்க என்ன வம்பு பண்ண வேணாம்னு”.\n“தைரியம் இருந்தா என்ன பார்த்து சொல்லுடா”.\n” ஏகுறிக் கொண்டு வந்தவனை நெஞ்சில் கை வைத்து தள்ளியவள். “டேய் வளர்ந்து கெட்டவனே தள்ளி நில்லு மேல விழுந்து வைக்காத”.\n“தாத்தா உங்க பொண்ணுகிட்ட மல்லுக்கு நிற்க எனக்கு நேரமில்ல, அப்பா உங்க ரெண்டு போரையும் கூட்ட���ட்டு வர சொன்னாரு, எப்போ வரீங்க என்றவனிடம்”.\n எங்க வீட்டு வேலை எல்லாம் முடுச்சுட்டு வருவோம்”. காஞ்சனை சொன்ன பாவனையில் விட்ட சண்டையை வளவன் தொடர போக அவனைத் தடுத்து நிறுத்திய மூர்த்தி. “இரண்டு பேரும் கொஞ்சம் சும்மா இருக்கீங்களா, அம்மா, பையன் மாதிரியா பேசிக்கிறீங்க அக்கா, தம்பி சண்டை மாதிரி இருக்கு”.\n“உனக்கு என்ன வயசு காஞ்சனை, எப்போ பாரு அவன் கூட மல்லுக்கு நிக்குற பாவம் புள்ள முதல அவனுக்குச் சாப்பிட எதாவது குடு”. தன்னைத் திட்டிய தனது தந்தையை முறைத்து விட்டு,வளவனுக்குப் பழிப்பு காட்டி விட்டு சென்றாள், அதைப் பார்த்த இருவரிடமும் அழகான புன்னகை.\nபின்பு மூவரும் சேர்ந்தே வீட்டை சரி செய்து விட்டு வாமணனின் வீட்டை நோக்கி சென்றனர். அங்கே அவர்களை வரவேற்று அவர்களுக்கு அரை ஒதுக்கி கொடுத்தார் வாமணன்.\nகஞ்சனையை பார்த்து “காஞ்சனை ஐயருக்கு வாங்க வேண்டிய சாமான் எல்லாத்தையும் எழுதிக் கொடும்மா. சாப்பாடு, யாரை கூப்படனும், எல்லாம்”.\nசரியென்று தலை அசைப்பு மட்டுமே அவளிடம், சரிங்க மாமா என்றோ, சரி என்றோ பேச வாய் வரவில்லை. ஏனோ ஒரு ஒதுக்கம் அன்றில் இருந்தே. பின்பு தனது மாமனிடம் திரும்பிய வாமணன்,\n“மாமா நீங்க வாங்க நம்ப அடுத்த வேலைய பார்க்கலாம் என்று அவரை அழைத்துக் கொண்டு தனது அறைக்குச் சென்றார்.இவர்களது உறவு ஒரு எல்லை வரை தான் அத்தை மகன் என்ற பாச பின்னிணைப்பு அவளுக்கும் இல்லை, அவருக்கும் இல்லை.\nஅடுத்த நாள் சற்றுக் கனமாகத் தான் விடிந்தது ஆறு மணிக்கே எழுந்து ஆத்துக்குச் சென்று திதி கொடுத்து வந்தனர் தகப்பனும் மகனும், பின்பு வீட்டில் பூஜை ஆரம்பம் ஆனது,சொந்தங்கள் சூழ காஞ்சனை பம்பரமாக வேலை செய்து கொண்டு இருந்தாள். வழமை போல் அவளது திருமணம் பற்றி, வளவனின் தொழில் பற்றி, மிதமான குத்தல் என்று ஆராயும் பேச்சுகள். அதையெல்லாம் கண்டு கொள்ளாத கஞ்சனைக்குக் கோபத்தைக் கொடுத்தது வாமணன் ரெண்டாவது திருமணம் பேச்சு.\n அதுங்க தான் கூறுகெட்ட தனமா ரெண்டாவது கல்யாணத்தைப் பத்தி பேசுதுங்கனா, உங்க அப்பாக்கு எங்க போச்சு புத்தி. பால் குடி மாறாத புள்ளைய வச்சுருக்காரா கஷ்ட பட. பீர் குடுக்குற புள்ளைய வச்சுக்கிட்டுக் கல்யாணம் கேக்குது.”\n“சித்தி நீ என்ன ரொம்ப டேமேஜ் பண்ற, அப்பா முன்னாடி அப்புடியே பம்புற என்கிட்ட மட்டும் தான் வாய், சின்ன���் புள்ள கிட்ட உன் வீரத்தை காட்டாத”.\n நீ சின்னப் புள்ளையா எங்க அக்கா தெவசத்தைக் கொண்டாட சரக்கு வாங்கி வச்சி இருக்க, நீ பச்ச புள்ள நாங்க நம்பனும் மரியாதையா என்னையும் எங்க அப்பாவையும் வீட்டுல விட்டுட்டு அப்பனும், மகனும் கூத்தடிங்க இல்ல கொன்னுடுவேன்.”\n“உனக்கென்ன தெரியும் நாங்க உண்மையா அம்மாவ மிஸ் பண்ணுறோம் கண்கள் லேசாக கலங்க சொன்னவனைப் பார்க்க பாவமாக இருந்தாலும், கொஞ்சம் இறங்கி வந்தால் இவனைச் சமாளிக்க முடியாது என்று எண்ணி, “சரி சரி நம்புறேன் போய் வேலைய பாரு”.\n“நீ சித்தி இல்ல ராட்சசி”.\n“சரிதான் போடா” தங்களைச் சுற்றி என்ன நடந்தாலும் இவர்கள் முட்டிக்கொள்வதை மட்டும் நிறுத்தவில்லை.\nமதியம் உணவுண்டு சொந்தங்கள் கிளம்ப மூர்த்தியும், கஞ்சனையும், கூட விடை பெற்றனர்.போகாதீங்க மாமா என்ற வார்த்தைகள் இல்லாமல் பத்திரமா போயிட்டு வாங்க மாமா என்ற வாமணன், அவர்களைத் தங்கள் காரில் அனுப்பிவிட்டு ஓய்வு எடுக்கச் சென்றார்.\nஇரவு 9 .30 கடிகாரம் மணி அடிக்கச் சரியாக வாமணனின் போனும் அடித்தது.யாரு என்று அறிந்தவர் போனை எடுத்துக் காதில் வைக்க “என்ன எழுத்தாளரே நல்ல படியா எல்லாம் முடுஞ்சுதா” பேரிளம் பெண் கேட்க.\nஹ்ம்ம்… முடுஞ்சுது என்னமோ மாதிரி இருக்கு சொல்ல தெரியல, மது மேல காதல் இருந்ததான்னு தெரியல ,ஆனா ஆசை இருந்தது. அதை மறுக்க முடியாது கொஞ்சம் கஷ்டமா இருக்கு.\n“நீயும் தூரமா இருந்து ரொம்பக் கஷ்ட படுத்துறடி” சிறுது மௌனத்திற்குப் பின்.\n நான் எப்போதும் உங்க ரசிகை தான். வாமணன் எழுத்துக்கும்,அவர் ஆளுமையுக்கும் நான் என்றும் ரசிகை, அடிமை அதைத் தாண்டி யோசிக்க ஒன்னுமில்லை எழுத்தாளரே” பேரிளம் பெண் படும் தெளிவு போலும்.\n“சரிடி ஒரே ஒருதரம் உன்ன பார்க்கணும்”.\n உன்ன தூக்கிட்டு வர எனக்கு ரொம்ப நேரம் ஆகாது”.\n“என்ன தூக்குனா இலவச இணைப்பு உண்டு எழுத்தாளரே உங்களுக்குத் தான் தலை வலி”.\n“ஏன் உன் தங்கச்சி இருக்காளா”.\n“காலம் போன கடைசில உங்களுக்குக் கொழுப்பு தானே, நான் சொன்னது ஏன் வீட்டுக்காரு,ஏன் புள்ளைங்க” சிறுதும் தயக்கமின்றி “அவுங்களையும் கூட்டிட்டு வந்துடுவேன்”.\nவாமணன் பிடிவாதம் எரிச்சலை தர “,எப்புடி இந்தப் பக்கம் நீங்க அந்தப் பக்கம் என் வீட்டுக்காருனு நான் குடும்பம் பண்ணவா. நல்ல வாயில வந்துரும் வாமணன்”. பேரிளம் பெண்ணுக்குக் கோபம் வந்தால் மரியாதை சற்று குறைந்து கொண்டே வரும் முதலில் எழுத்தாளர் வாமணனாகி, வாமணன் வாடா வாகி,வாடா போடவாகி போகும்.\nப்ளீஸ் டி.. என்றவரிடம் சிறுதும் இரக்கம் இல்லாமல் “வெறுப்பான இரவு வணக்கம்” என்றவள். அவரது பதிலை எதிர் பார்க்காமல் போனை வைத்து விட்டாள்.கோபம் கோபமாக வந்தது வாமணனுக்கு.\nஅதே கோபத்துடன் நீச்சல் குளம் நோக்கி சென்றார், அங்கே தனக்காகத் தனது மகன் மதுவுடன் அமர்ந்து இருந்தான். அவரது முகமே அவரது கோபத்தைப் பறைசாற்ற.\n“என்ன அப்பா என்ன சொன்னாங்க உங்க கண்ணம்மா உங்க முகத்தைப் பார்த்தா அடி பலம் போலையே”\nசின்னச் சிரிப்புடன் தனது தந்தையை ரசித்தவாறே “நீங்க என்னப்பா பேசுனீங்க” சரியாக நாடி பிடித்த மகனிடம் தான் பேசியதை கூறியவர். “ரொம்பக் கஷ்டமா இருக்குடா கண்ணா” என்றவரை பார்த்தவன்.\n“அப்பா இதுவரைக்கும் உங்க விஷியத்துல தலையிடம இருந்தேன்,பட் எப்போ நீங்க ரொம்ப வறுத்த பட்டீங்களோ, அப்பவே நான் முடிவு பண்ணிட்டேன்.இன்னும் ஒரு மாதத்துல உங்க பிறந்த நாள். அன்னைக்கு என்னோட பரிசு உங்க கண்ணம்மா”. என்றவனைக் கட்டி அணைத்தார் வாமணன்.\nபின்பு மௌனமாகக் குடித்தவர்கள் எழுந்து உறங்க போக.“ஒரு நிமிஷம்” என்று தடுத்த வளவன் “அவுங்களுக்குக் குடும்பம் இருந்தா நம்ப விலகிடனும் அதுக்கு உங்களுக்குச் சம்மதமா” என்றவனை பார்த்து சிரிப்புடன் தலை ஆட்டினார்.அவனும் சிரிப்புடன் விடை பெற்றான்.\nசிறு வயது முதலே தனது தந்தையிடம் செல்லம் அதிகம். வளர்ந்த பின் அவரே தனக்கு ஹீரோ என்பது போல வளவன் அவரைக் கொண்டே எல்லாம் செய்வான். இது வழமையான ஒன்றுதான் எல்லாருக்கும் அவர்கள் தந்தை கதாநாயகன் தான், ஆனால் தந்தையை அணு அணுவாக ரசிப்பவன் வளவன்.அவரது ஒவ்வொரு செய்கையும் அவனது ரசனையாக.\nமது பாசமாக இருந்தாலும் அம்மாவை விட அப்பாவிடம் அதிகம் அன்பு உண்டு.அதனால தான் என்னவோ அவனுக்குத் தாயின் இழப்பில் இருந்து விரைவாக வெளியில் வர முடிந்தது.இதுவரை தனக்கென்று தந்தை எதுவும் செய்து கொண்டு அவன் பார்த்ததில்லை, அவர் ஈடுபடும் இரு விடயங்கள் என்றால் ஒன்று எழுத்து, இன்னொன்று அவர் கண்ணம்மா.\n அவர் தனது பதினெட்டு வயதில் முதல் முதலில் ஒரு நாளிதழில் கவி எழுதும் பொதுக் கிடைத்த ரசிகை தான் பேரிளம் பெண்.ரசிகை என்ற நிலையில் மட்டுமே அவள் இருக்கச் சிறுது கால���ாக அவரது நிலை அதற்கும் மேல் என்று அடித்திக்கொண்டது.\nபணம் உண்டு,பதவி உண்டு,சொத்து உண்டு,சுகம் உண்டு,இவையெல்லாம் ஆலா அழகான மகன் உண்டு ஆனால் உயிர்ப்பு அது தனது ரசிகையிடம் மட்டும் அல்லவா உண்டு. பார்ப்போம் தனது மகன் தனக்கு உயிர்ப்பை கண்டு தருவானா என்று…….\nகைக்குக் கிட்டுமா வண்ணத்துப் பூச்சி, இல்லை ஆட்டம் காட்டி ஆடுமா கண்ணாமூச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/policies/exclusive-interview-with-telangana-governor-tamilisai-soundararajan", "date_download": "2021-08-03T07:50:45Z", "digest": "sha1:ADOFLJAJB5WX2ETYVN3MQUX4TBP3FX5W", "length": 9083, "nlines": 202, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 17 November 2019 - ‘‘மாநில அரசின் அதிகாரத்தில் நான் தலையிடுவதில்லை!’’|Exclusive interview with Telangana Governor Tamilisai Soundararajan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nநிலம் நீதி அயோத்தி - 1 - எப்படி இருக்கிறது அயோத்தி - ஒரு நேரடி ரிப்போர்ட்\nமிஸ்டர் கழுகு: ரஜினியின் மாற்றம்... ஸ்டாலினின் சீற்றம்\nபணமதிப்பு நீக்கம்... மூன்றாண்டுகள் நிறைவு - சாதகங்கள் என்ன, பாதகங்கள் என்ன\nஅயோத்தி தீர்ப்பு... வரவேற்பும் எதிர்ப்பும்\n - கூடங்குளத்திலிருந்து தகவல்களைத் திருடியதா வடகொரியா\nஇப்போது அயோத்தி... அடுத்து காசி, பின்னே மதுரா - ஆர்.எஸ்.எஸ். அஜெண்டா ரெடி\n“வார்த்தை தவறினால்... ரஜினியுடன் நான் இருக்க மாட்டேன்\n‘‘மாநில அரசின் அதிகாரத்தில் நான் தலையிடுவதில்லை\nஸ்டெர்லைட் ஆலையை மூடியாயிற்று... அடுத்து என்ன\nதரமற்ற தடுப்பணை... கொதிக்கும் பாலாறு விவசாயிகள்\n' - கூண்டில் அடைக்கப்பட்ட யானை மீண்டும் காட்டில் விடுவிப்பு\nஜி.வி.பிரகாஷின் ஆன்மா கலந்த `ஆதலினால் காதல் செய்வீர்' டைட்டில் பாடல்... சர்ப்ரைஸ் கொடுத்த கலைஞன்\n`எனது மகனை அரசு மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும்’ -ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த பெற்றோர்\nவைரலாகும் வில்வித்தை வீராங்கனையின் வீடியோ... அவர் உண்மையிலேயே விளையாட்டு வீரர்தானா\n'சார்பட்டா' முதல் 'தர்பார்' வரை - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பலே 'பர்த் டே' அவதாரங்கள்\n‘‘மாநில அரசின் அதிகாரத்தில் நான் தலையிடுவதில்லை\nதெளிவுபடுத்துகிறார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை\nதமிழ் | வாசிப்பு | அரசியல் | இசை |சினிமா அரசியல் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். எழுத்��ின் மீதான காதலே இவ்விடத்தில் நிறுத்தியிருக்கிறது. என் எழுத்து படிப்பதற்கு எளிமையாகவும் என் எழுத்துக்கு நான் நேர்மையாகவும் இருந்தாலே போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/parthiban_kanavu/parthiban_kanavu3_33.html", "date_download": "2021-08-03T08:41:17Z", "digest": "sha1:JICAVNETEGLYSMQR63VHK27QKOJZAEY7", "length": 23541, "nlines": 64, "source_domain": "www.diamondtamil.com", "title": "பார்த்திபன் கனவு - 3.33. அமாவாசை முன்னிரவு - \", விக்கிரமன், அவன், வண்டிக்காரன், என்றான், எங்கே, அந்த, அமாவாசை, விக்கிரமனுக்கு, கொண்டு, பொன்னன், வந்த, முன்னிரவு, கொண்டிருந்தான், கையில், பேசிக், அப்பா, பார்த்திபன், குரல், கனவு, ஒருவன், விக்கிரமனுடைய, பிறகு, வண்டியில், கபால, முன்னாலும், என்ன, பின்னாலும், வழியில், வண்டி, காளி, சிலர், வீரர்கள், தீவர்த்தி, இருந்த, காட்டாறு, அப்போது, அங்கே, இரண்டு, கத்திகள், போகிறார்கள், வண்டியின், வண்டியிலிருந்து, மகாராஜா, நீண்ட, இந்தக், வருவார்கள், தான், யார், கொண்டிருந்தார்கள், கொண்டும், ஒருவாறு, வைத்துக், மாரப்பனும், உடனே, கல்கியின், வண்டியை, வீரர், வாசலில், அவனுக்கு, கொண்டார்கள், வண்டிக்கு, மாரப்பன், வீரர்களும், உறையூர், வந்தது, வேண்டும், ஒத்தாசை, உண்மையில், அழைத்துக், நின்றது, போய்க், பார்த்ததும், அமரர், இருக்கிறது, இவ்விதம்", "raw_content": "\nசெவ்வாய், ஆகஸ்டு 03, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபார்த்திபன் கனவு - 3.33. அமாவாசை முன்னிரவு\nஅன்றிரவு ஒரு ஜாமம் ஆனதும் சிறைச்சாலைக் கதவு திறந்தது. மாரப்பனும் ஆயுதந் தரித்த வீரர் சிலரும் வந்தார்கள். விக்கிரமனுடைய கைகளைச் சங்கிலியால் பிணைத்து வெளியே அழைத்துச் சென்றார்கள். வாசலில் கட்டை வண்டி ஒன��று ஆயத்தமாய் நின்றது. அதில் விக்கிரமன் ஏறிக்கொண்டான். அவனுக்கு முன்னும் பின்னும் வண்டியில் சில வீரர்கள் ஏறிக் கொண்டார்கள். அவ்விதமே வண்டிக்கு முன்னாலும் பின்னாலும் சிலர் நின்றார்கள்.\nசிறைவாசலில் மாரப்பன் அந்த வீரர்களின் தலைவனாகத் தோன்றியவனைக் கூப்பிட்டு அவன் காதோடு ஏதோ இரகசியமாகச் சொன்னான். பிறகு உரத்த குரலில், \"கிளம்பலாம்\nஉடனே வண்டிக்காரன் வண்டியை ஓட்ட, முன்னாலும் பின்னாலும் நின்ற வீரர்களும் போகத் தொடங்கினார்கள்.\nஉறையூர் வீதிகளின் வழியாக வண்டி போய்க் கொண்டிருந்தது. முன்னெல்லாம்போல் இப்போது இரவில் விளக்குகள் எரியாமல் நகரம் இருளடைந்து கிடப்பதைப் பார்த்ததும், விக்கிரமனுக்கு என்னமோ செய்தது ஆகா சோழ நாட்டுத் தலைநகரமான உறையூர்தானா இது\n இவனை எங்கே அழைத்துப் போறீங்க\" என்ற பேச்சைக் கேட்ட விக்கிரமன் திடுக்கிட்டான். பேசியவன் வண்டிக்காரன்தான் ஆனால், அந்தக் குரல் பொன்னன் குரலாக அல்லவா\" என்ற பேச்சைக் கேட்ட விக்கிரமன் திடுக்கிட்டான். பேசியவன் வண்டிக்காரன்தான் ஆனால், அந்தக் குரல் பொன்னன் குரலாக அல்லவா இருக்கிறது\nவீரர்களில் ஒருவன், \"உனக்கு ஏன் அப்பா இந்த வம்பு பேசாமல் வண்டியை ஓட்டு\" என்றான். அதற்கு வண்டிக்காரன் \"எனக்கு ஒன்றுமில்லை, அப்பா ஆனால் ஊரெல்லாம் பேசிக் கிட்டிருக்காங்க, யாரோ செண்பகத் தீவிலிருந்து வந்த ஒற்றனாம் ஆனால் ஊரெல்லாம் பேசிக் கிட்டிருக்காங்க, யாரோ செண்பகத் தீவிலிருந்து வந்த ஒற்றனாம் இரத்தின வியாபாரி மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு வந்தானாம். சக்கரவர்த்தி மகள் குந்தவி தேவியையே ஏமாற்றி விட்டானாம். அப்பேர்பட்டவனை நம்ம சேனாதிபதி கண்டுபிடித்துவிட்டாராம். அப்படியெல்லாம் ஊரிலே பேச்சாயிருக்கே. அவன் தானா இவன் என்று கேட்டேன்\" என்றாள்.\n\"ஆமாம். அவன்தான் என்று வைத்துக் கொள்ளேன்\" என்றான் ஒரு வீரன்.\n\"எங்கே அழைத்துக் கொண்டு போறீங்களோ\" என்று வண்டிக்காரன் கேட்க, \"எங்கே அழைத்துக் கொண்டு போவாங்க\" என்று வண்டிக்காரன் கேட்க, \"எங்கே அழைத்துக் கொண்டு போவாங்க காஞ்சிமா நகருக்குத்தான்\" என்று மறுமொழி வந்தது.\n அவ்வளவு தூரமா போக வேண்டும் நீங்கள் ஏழெட்டுப் பேர் காவலுக்குப் போறீர்களே, போதுமா நீங்கள் ஏழெட்டுப் பேர் காவலுக்குப் போறீர்களே, போதுமா வழியிலே இவனுக்கு யாரளூறூவது ஒத்தாச�� செய்து தப்பிச்சுவிட்டு விட்டாங்கன்னா என்ன செய்வீங்க வழியிலே இவனுக்கு யாரளூறூவது ஒத்தாசை செய்து தப்பிச்சுவிட்டு விட்டாங்கன்னா என்ன செய்வீங்க\n தனக்குத்தான் சமிக்ஞைச் செய்தி தெரிவிக்கிறானோ வழியில் வந்து ஒத்தாசை செய்வதாகக் கூறுகிறானோ வழியில் வந்து ஒத்தாசை செய்வதாகக் கூறுகிறானோ இவ்விதம் விக்கிரமன் வியப்புடன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும்போது, சற்றுப்பின்னால் வந்த வீரர் தலைவன், \"யார் அங்கே இவ்விதம் விக்கிரமன் வியப்புடன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும்போது, சற்றுப்பின்னால் வந்த வீரர் தலைவன், \"யார் அங்கே என்ன பேச்சு\" என்று அதட்டவே மௌனம் குடிகொண்டது. பிறகு வண்டிக்காரனாவது வீரர்களாவது பேசவில்லை.\nகாவேரிக் கரைக்கு வந்ததும் வண்டி நின்றது. விக்கிரமனும் வண்டியிலிருந்த வீரர்களும் இறங்கினார்கள். ஆற்றங்கரையோரமாக ஒரு படகு ஆயத்தமாயிருந்தது. அங்கே ஒருவன் கையில் தீவர்த்தியுடன் நின்று கொண்டிருந்தான்.\nஎல்லாரும் கீழிறங்கியதும் வண்டிக்காரன் வண்டியைத் திருப்பிக் கொண்டே, \"போயிட்டு வரீங்களா ஒற்றனை ஜாக்கிரதையாகக் கொண்டுபோய்ச் சக்கரவர்த்தியிடம் சேருங்கள், ஐயா ஒற்றனை ஜாக்கிரதையாகக் கொண்டுபோய்ச் சக்கரவர்த்தியிடம் சேருங்கள், ஐயா வழியில் ஒரு காட்டாறு இருக்கிறது. பத்திரம் வழியில் ஒரு காட்டாறு இருக்கிறது. பத்திரம்\" என்றான். அப்போது தீவர்த்தி வெளிச்சம் அவன் முகத்தின்மேல் அடித்தது. விக்கிரமனுக்கு அந்த முகத்தைப் பார்த்ததும் பெரும் ஏமாற்றமுண்டாயிற்று. ஏனெனில், அவன் பொன்னன் இல்லை. ஆனால் அவனுடைய கண்களில் அந்த ஒளி - எங்கேயோ பார்த்த முகமாயிருக்கிறதே\" என்றான். அப்போது தீவர்த்தி வெளிச்சம் அவன் முகத்தின்மேல் அடித்தது. விக்கிரமனுக்கு அந்த முகத்தைப் பார்த்ததும் பெரும் ஏமாற்றமுண்டாயிற்று. ஏனெனில், அவன் பொன்னன் இல்லை. ஆனால் அவனுடைய கண்களில் அந்த ஒளி - எங்கேயோ பார்த்த முகமாயிருக்கிறதே சட்டென்று உண்மை புலனாயிற்று. பொன்னன்தான் அவன் முகத்தில் பொய் மீசை வைத்துக் கட்டிக் கொண்டிருக்கிறான். அவன்கூறிய வார்த்தைகளின் பொருள் என்ன சட்டென்று உண்மை புலனாயிற்று. பொன்னன்தான் அவன் முகத்தில் பொய் மீசை வைத்துக் கட்டிக் கொண்டிருக்கிறான். அவன்கூறிய வார்த்தைகளின் பொருள் என்ன வழியில் காட்டாற்றின் சமீபத்தில் தன்னை விடுவிக்க வருவதாகத்தான் சொல்லியிருக்க வேண்டும். இந்த எண்ணத்தினால் விக்கிரமனுக்கு மிகுந்த உற்சாகம் உண்டாயிற்று.\nபடகில் ஏறி ஆற்றைக் கடந்தபின் அவர்கள் நடுஜாமம் வரையில் கால்நடையாகப் பிரயாணம் செய்தார்கள். பிறகு சாலையோரம் இருந்த ஒரு மண்டபத்தில் படுத்துத் தூங்கினார்கள்.\nமீண்டும் அதிகாலையில் எழுந்து மாட்டுவண்டி பிடித்துக் கொண்டு பிரயாணமானார்கள். அன்று பொழுது சாயும் சமயத்தில் பராந்தகபுரத்தைத் தாண்டினார்கள்.\nஇனிச் சிறிது தூரத்தில் காட்டாறு வந்துவிடும் என்று விக்கிரமன் ஒருவாறு தெரிந்து கொண்டிருந்தான். அந்த வண்டிக்காரன் பொன்னனாயிருக்கும் பட்சத்தில், இங்கே தான் தனக்கு உதவிக்கு வரவேண்டும் \"யார் வருவார்கள்; எப்போது வருவார்கள்\" என்றெல்லாம் எண்ணி விக்கிரமனுடைய உள்ளம் பரபரப்பை அடைந்தது.\nஅஸ்தமித்து இரண்டு நாழிகை இருக்கும். அந்த அமாவாசை இருட்டில் சாலையில் ஜனநடமாட்டம் அதிகமாயிருந்ததைக் கண்டு விக்கிரமன் வியந்தான். ஆங்காங்கு சிறுசிறு கும்பலாக ஜனங்கள் போய்க் கொண்டிருந்தார்கள். கோயிலுக்குப் போகிறவர்களைப் போல் அவர்கள் காணப்பட்டார்கள். வெறிபிடித்தவர்களைப்போல் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் போனார்கள். சிலர் மஞ்சள் வஸ்திரம் அணிந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு கும்பலிலும் ஒருவன் தீவர்த்தி பிடித்துக் கொண்டிருந்தான். இன்னும் இந்தக் கும்பல்களில் சிலர் நீண்ட கத்திகளை எடுத்துச் சென்றது விக்கிரமனுக்கு ஒருவாறு பயங்கரத்தையளித்தது. இவர்களெல்லாம் எங்கே போகிறார்கள் கையில் கத்திகள் என்னத்திற்குக் கொண்டு போகிறார்கள்\nஇந்தக் காட்சிகளைப் பார்த்த மாரப்பனுடைய வீரர்கள் தங்களுக்குள் இரகசியமாகப் பேசிக் கொண்டதில் சில வார்த்தைகள் விக்கிரமனுடைய காதிலும் விழுந்தன. \"பத்திரகாளி\", \"நரபலி\", \"கபால பைரவர்\" என்னும் சொற்கள் அவனுக்குத் திகைப்பையும் பயத்தையும் உண்டாக்கின. மகேந்திர மண்டபத்தின் வாசலில் மகாக் கபால பைரவரும், மாரப்பனும் பேசிக் கொண்டது அவனுக்கு நினைவு வந்தது. ஓஹோ இன்றைக்கு அமாவாசை இரவல்லவா மாரப்பன் ஒருவேளை தன்னைக் காஞ்சிக்கு அனுப்புவதாகச் சொல்லி உண்மையில் கபால பைரவனின் பலிக்குத் தான் அனுப்பியிருப்பானோ இவ்விதம் அவன் எண்ணிக் கொண்டிருக்கும்போதே \"ஓம் காளி ஜய காளி இவ்வித���் அவன் எண்ணிக் கொண்டிருக்கும்போதே \"ஓம் காளி ஜய காளி\" என்ற பல குரல்களின் ஏகோபித்த கோஷம் அவன் காதில் விழுந்து, மயிர்க்கூச்சு உண்டாகிற்று. அவ்விதம் கோஷித்தவர்கள் அடுத்த நிமிஷம் விக்கிரமன் இருந்த வண்டியைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் கையில் நீண்ட கூரிய கத்திகள் நட்சத்திர வெளிச்சத்தில் மின்னியது தெரிந்தது. \"ஓம் காளி, ஜய காளி\" என்ற கோஷங்களுக்கு மத்தியில் \"எங்கே பலி\" என்ற பல குரல்களின் ஏகோபித்த கோஷம் அவன் காதில் விழுந்து, மயிர்க்கூச்சு உண்டாகிற்று. அவ்விதம் கோஷித்தவர்கள் அடுத்த நிமிஷம் விக்கிரமன் இருந்த வண்டியைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் கையில் நீண்ட கூரிய கத்திகள் நட்சத்திர வெளிச்சத்தில் மின்னியது தெரிந்தது. \"ஓம் காளி, ஜய காளி\" என்ற கோஷங்களுக்கு மத்தியில் \"எங்கே பலி\" என்று ஒரு பயங்கரமான குரல் கேட்டது.\nஇதற்குள் வண்டிக்கு முன்னாலும் பின்னாலும் வந்த உறையூர் வீரர்கள் ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டார்கள். வண்டியில் இருந்தவர்களும் தொப்புத் தொப்பென்று குதித்து ஓட்டம் பிடித்தார்கள். வண்டிக்காரன் அந்தர்த்தானமாகிவிட்டான். விக்கிரமன் கைகள் சங்கிலிகளால் வண்டியின் சட்டத்துடன் பிணைக்கப்பட்டிருந்தமையால் அவனால் மட்டும் வண்டியிலிருந்து குதிக்க முடியவில்லை. அப்போது வண்டியின் பின்புறத்தில் ஒரு குரல், \"மகாராஜா பதற வேண்டாம் நான்தான்\" என்றது. உடனே பொன்னன் வண்டியில் ஏறிச் சங்கிலிகளை அவிழ்த்தெறிந்தான். விக்கிரமன் வண்டியிலிருந்து குதித்ததும், இரண்டு உயர்ஜாதிக் குதிரைகள் சித்தமாய் நிற்பதைக் கண்டான். \"மகாராஜா ஏறுங்கள் குதிரை மேல்; ஒரு கணமும் தாமதிப்பதற்கில்லை ஏறுங்கள் குதிரை மேல்; ஒரு கணமும் தாமதிப்பதற்கில்லை\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபார்த்திபன் கனவு - 3.33. அமாவாசை முன்னிரவு, \", விக்கிரமன், அவன், வண்டிக்காரன், என்றான், எங்கே, அந்த, அமாவாசை, விக்கிரமனுக்கு, கொண்டு, பொன்னன், வந்த, முன்னிரவு, கொண்டிருந்தான், கையில், பேசிக், அப்பா, பார்த்திபன், குரல், கனவு, ஒருவன், விக்கிரமனுடைய, பிறகு, வண்டியில், கபால, முன்னாலும், என்ன, பின்னாலும், வழியில், வண்டி, காளி, சிலர், வீரர்கள், தீவர்த்தி, இருந்த, காட்டாறு, அப்போது, அங்கே, இரண்டு, கத்திகள், போகிறார்கள், வண்டியின், வண்டியிலிருந்து, மகாராஜா, நீண்ட, இந்தக், வருவார���கள், தான், யார், கொண்டிருந்தார்கள், கொண்டும், ஒருவாறு, வைத்துக், மாரப்பனும், உடனே, கல்கியின், வண்டியை, வீரர், வாசலில், அவனுக்கு, கொண்டார்கள், வண்டிக்கு, மாரப்பன், வீரர்களும், உறையூர், வந்தது, வேண்டும், ஒத்தாசை, உண்மையில், அழைத்துக், நின்றது, போய்க், பார்த்ததும், அமரர், இருக்கிறது, இவ்விதம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/139765/", "date_download": "2021-08-03T07:34:32Z", "digest": "sha1:ZBKWJWOZOGZR4RSXQ2F4CRBUTA4EACW5", "length": 6824, "nlines": 95, "source_domain": "www.supeedsam.com", "title": "கல்முனை பிரதேச செயலக கணக்காளராக யூ.எல் ஜவாஹீர் நியமனம்.” – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகல்முனை பிரதேச செயலக கணக்காளராக யூ.எல் ஜவாஹீர் நியமனம்.”\nகல்முனை பிரதேச செயலக கணக்காளராக இன்று(02)தனது கடமைகளை கல்முனை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளராக கடமையாற்றிய இவர் இன்று முதல் கல்முனை பிரதேச செயலக கணக்காளராக கடமையாற்றவுள்ளர்.\nஇலங்கை கணக்காளர் சேவை முதலாம் தரத்தினை சேர்ந்த யூ.எல் ஜாவாஹீர் காரைதீவு,நாவிதன்வெளி ஆகிய பிரதேச செயலகங்களில் கணக்காளராக கடமையாற்றியுள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் யூ.எல் ஜவாஹீர்,கல்முனை வலயக் கல்வி பணியகத்தின் கணக்காளர் கே.ரிஸ்வி யஹ்சர் உதவி திட்டமிடல் எம்\nஜெளபர்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம் சாலீஹ்,மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.ரி.எம் கலீல்,கிராம நிர்வாக சேவை உத்தியோகத்தர் யூ.எல் பதிருத்தீன்,பிரதேச ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல் யாஸீன் பாவா,நலன்னோம்பல்.அமைப்பின் செயலாளர் எம்.எம்.ஹசன் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nPrevious articleசீன-இலங்கை நட்புறவு கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி : பத்தரமுல்ல உதைபந்தாட்ட கழகம் சம்பியனானது.\nNext articleஅக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஒரு லட்சம் மரநடுக��\nகாட்டு யானை கிராமத்திற்குள் புகுந்து துவம்சம்.\nசாய்ந்தமருது றியலுள் ஜன்னாவுக்கு இலவச குடிநீர் தாங்கியும் நீர்வழங்கலும்\nமட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின அதிரடி தகவல்.\nடயகம தேசிய கால்நடை பண்ணையில் தொழில் புரியும் 32 பேருக்கு கொவிட் தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/kathai_kothu/", "date_download": "2021-08-03T06:56:59Z", "digest": "sha1:2HK2HEWQ43IM7KDCRS33UWBT4XNVKMDY", "length": 5852, "nlines": 82, "source_domain": "freetamilebooks.com", "title": "கதைக் கொத்து – சிறுகதைகள் – சி. சுப்ரமணிய பாரதியார்", "raw_content": "\nகதைக் கொத்து – சிறுகதைகள் – சி. சுப்ரமணிய பாரதியார்\nநூல் : கதைக் கொத்து\nஆசிரியர் : சி. சுப்ரமணிய பாரதியார்\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 623\nநூல் வகை: சிறுகதைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: சீ.ராஜேஸ்வரி, லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: சி. சுப்ரமணிய பாரதியார்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/2021/01/03/inimaikku_innoru_peyar_anitha/", "date_download": "2021-08-03T08:58:50Z", "digest": "sha1:XQ5IGMMOG7BTNBK4USGRHTJ5EBPF6IPB", "length": 2878, "nlines": 44, "source_domain": "oneminuteonebook.org", "title": "இனிமைக்கு இன்னொரு பெயர் அனிதா! - One Minute One Book", "raw_content": "\nஇனிமைக்கு இன்னொரு பெயர் அனிதா\nஅன்றுதான் அனிதாவுக்கும் கீர்த்திக்கும் திருமணம் முடிந்து ரிசப்ஷன். அழையா விருந்தாளியாக கம்பெனியில் உடன் வேலை பார்த்த முருகேஷ் வந்திருந்தான். முருகேஷ்-அனிதாவை ஒருதலையாக விரும்பியவன். அனிதாவும் கீர்த்தியும் தனியாக ஒரு மாதத்திற்கு கெஸ்ட்ஹவுஸில் தங்குவதாகத் திட்டம். ஆனால், ஆபிஸ் விஷயமாக கீர்த்தி உடனே கிளம்பிவிட, இதைத் தெரிந்துகொண்ட முருகேஷ் தனியாக இருந்த அவளை பலவந்தப்படுத்த திடீரென துப்பாக்கியை எடுத்து அவனை சுட்டுவிடுகிறாள். ஆனால், உண்மையில் அந்தக் கொலையை அனிதா செய்யவில்லை. எப்படி.. என்பதே இனிமைக்கு இன்னொரு பெயர் அனிதா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/back-curfew-in-chennai-cm-edappadi-palanisamy-explanation-qbsv79", "date_download": "2021-08-03T07:56:18Z", "digest": "sha1:TCTN7USLVENE2GOB4PMYKM6IK5CFHBUG", "length": 8829, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சென்னையில் மீண்டும் ஊரடங்கை கடுமையாக்க திட்டமா..? விளக்கமளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி..! | Back curfew in Chennai...cm edappadi palanisamy Explanation", "raw_content": "\nசென்னையில் மீண்டும் ஊரடங்கை கடுமையாக்க திட்டமா.. விளக்கமளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\nகொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.\nகொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.\nகுறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் பேசிய முதல்வர்;- மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு 90 நாட்கள் நீர் திறந்து விடப்படும். 5 லட்சத்து 22 ஆயிரத்து 400 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. மேட்டூர் அணையின் உபரி நீரைக்கொண்டு சேலத்தில் ஜனவரிக்குள் 100 ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும். டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது.\nகுடிமராமத்து பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. குடிமராத்து பணிகளுக்காக கடந்த 4 ஆண்டுகளில் 1,433 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8 வழிச்சாலை திட்டம் மத்திய அரசின் திட்டம். போக்குவரத்து அதிகம் அடைந்துள்ளதால் சாலைகள் விரிவாக்கம் அவசியம். தேவைக்கேற்ப நிலத்தை கையகப்படுத்தி சாலைகள் அமைக்கப்படுகின்றன. தொழிற்சாலைகளை அமைக்க உ���்கட்டமைப்பு அவசியம்.\nசென்னையில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. பொதுமக்கள் அனைவரும் அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா தொற்றின் வீரியத்தை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை . கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதை மக்கள் தவிர்ப்பது வேதனையளிக்கிறது.\nபெரும்பாலானோர் மாஸ்க் அணியாமல் வெளியே சுற்றி வருகின்றனர். நோய்த்தொற்று யாருக்கு வரும் என்பது குறித்து சொல்ல முடியாது. மருத்துவர்கள் தொடர்ந்து அயராது பணியாற்றி வருகிறார்கள். கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.\nசென்னையில் ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை... மருத்துவக் குழுவினர் தகவல்..\n நீதிமன்றத்தில் உண்மையை போட்டுடைத்த தமிழக அரசு..\nதலைநகரை அலறவிடும் கொரோனா... சென்னையில் ஊரடங்கை கடுமையாக்க திட்டம்..\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு... மீறினால் கடும் நடவடிக்கை... காவல் ஆணையர் எச்சரிக்கை..\n2 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில்தான் 46 தொகுதிகளில் தோற்றோம்.. உள்ளாட்சித் தேர்தலில் சவால்விடும் அதிமுக எம்எல்ஏ\n#ENGvsIND முதல் டெஸ்ட்: எந்த 11 பேருடன் இந்திய அணி களமிறங்கும்..\nசிக்கன், மட்டன், மீனைவிட மாட்டிறைச்சியை நிறைய சாப்பிடுங்க... பொதுமக்களுக்கு பரிந்துரை செய்யும் பாஜக அமைச்சர்.\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய பவுலர்கள் என்ன செய்ய வேண்டும்..\nஇலங்கை அகதிகளுக்கு குடியுரிமை மறுப்பதா.. மத்திய அரசின் மனிதநேயமற்ற நிலைப்பாடு... கொதிக்கும் ராமதாஸ்..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/corona-test-the-father-of-the-isolated-udumalai-kausalya-is-chinnasamy-qcf80k", "date_download": "2021-08-03T08:38:44Z", "digest": "sha1:M5JLHC74SHZ2Z3GHIOVTUHMETQPLFU7B", "length": 7454, "nlines": 68, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனா டெஸ்ட்... தனிமைப்படுத்தப்பட்ட உடுமலை கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி..! | Corona Test ... The father of the isolated Udumalai Kausalya is Chinnasamy", "raw_content": "\nகொரோனா டெஸ்ட்... தனிமைப்படுத்தப்பட்ட உடுமலை கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி..\nஉடுமலை சங்கர் கொலை வழக்கில் விடுதலை பெற்ற கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் உள்ள கொரோனா மையத்தில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஉடுமலை சங்கர் கொலை வழக்கில் விடுதலை பெற்ற கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் உள்ள கொரோனா மையத்தில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து உத்தரவிட்டது. மேலும், 5 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உட்பட 3 பேரின் விடுதலை உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்கக் கோரி காவல்துறை தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. விடுதலையான சின்னச்சாமி பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் உள்ள கொரோனா மையத்தில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சோதனை முடிவு வரும் வரை சின்னசாமியை தனிமைப் படுத்த உள்ளனர்.\nபல்லுக்கு பல், பழிக்கு பழி... உடுமலை கவுசல்யாவின் தந்தை விடுதலை விவகாரத்தில் சூடு கிளப்பும் கிருஷ்ணசாமி மகன்.\nவிடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை கொண்டாட முடியாத சிக்கலில் கவுசல்யாவின் தந்தை... சிக்கல் கொடுக்கும் தமிழக அரசு..\nஉடுமலை கவுசல்யா தந்தை விடுதலை... நீதிமன்ற தீர்ப்பை கிண்டலடித்துக் கதறும் இயக்குநர் பா.ரஞ்சித்..\nகவுசல்யா சக்தியோடு சந்தோஷம்... சின்னச்சாமி குடும்பத்திற்கும் மகிழ்ச்சி.. பாவம் சங்கர் குடும்பம்..\nஉடுமலை கவுசல்யா வேலை டிஸ்மிஸ்.. சாட்டையை சுழற்றிய பாதுகாப்பு அமைச்சகம்..\nசற்றுமுன்: புது மாநிலமாக உருவாகிறதா கொங்கு நாடு. மத்திய அரசு அளித்த பரபரப்பு விளக்கம்.\nபிரதமரிடம் நேரடியாக பேசாமல்.. எதுக்கு இந்த வெட்டி பில்டப்.. கன்னடத்தில் பேசி அண்ணாமலையை கலாய்த்த சீமான்.\nமக்களே உஷார்.. அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் பிச்சு உதறப்போகுது.. வானிலை மையம் எச்சரிக்கை.\nகருணாநிதி ஆட்சியில் நான் தனியாள்... இப்போ நாங்க யாரு தெரியுமா.. திமுகவை காரணம் சொல்லும் திருமா..\n... ஓ.கே. சொல்லுவாரா கீர்த்தி சுரேஷ்...\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/enthan-yesu-enakku-nallavar/", "date_download": "2021-08-03T08:35:57Z", "digest": "sha1:F6ZUGER27JQ5SFQVRZIRH45JWPKZTXVX", "length": 11373, "nlines": 201, "source_domain": "www.christsquare.com", "title": "Enthan Yesu Enakku Nallavar Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nஎந்தன் இயேசு எனக்கு நல்லவர்\nஆபத்தில் வியாதியில் என் பிரயாசங்களில்\nமுள் முடி சிரசில் சூடியே\nஎன் வேதனை யாவையும் நீக்கி என்னில்\nபுவி யாத்திரை மிகக் கடினம்\nபகல் மேகஸ்தம்பம் ராவில் அக்கினிஸ்தம்பம்\nஅனுதினம் என்னை வழி நடத்தும்\nஎந்தன் ஏக்கம் எல்லாம் நீங்கிப்போம்\nஇயேசு இராஜாவாய் வானத்தில் வெளிப்படும் நாள்\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nஉடம்பு சரி இல்ல சபைக்கு வர முடியலனு சொல்லுறவங்களுக்கு சமர்ப்பணம்..\nஒரே பிசி…உடம்பு சரி இல்ல ...\nகிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...\nதிருமணம் செய்ய ஆயத்தமாக இருக்கிறீர்களா தயவு செய்து இதை படியுங்கள்.\nதன் சொந்த சகோதரன் ஏசாவின் ...\nலோத்தி மூன்…நற்செய்தியை அறிவிப்பதற்கு நீங்கள் ஆயத்தமா\nயார் இந்த தந்தை பெர்க்மான்ஸ் தந்தை SJ பெர்க்மான்ஸ் BIO-DATA\nபிறந்த நாள்: ஆகஸ்ட் 3 ...\nவேதாகமத்தை பற்றி Parveen Sulthana-வின் அருமையான பேச்சு.\nவேதாகமத்தை பற்றி Parveen Sulthana-வின் ...\nமே 01 மிஷனரி டேவிட் லிவிங்ஸ்டன் நினைவு தினம்\nஆப்பிரிக்கா. ஆம் , நீங்கள் ...\nகை கால்கள் இல்லாமல் பிறந்த மனிதனுடைய சாட்சி – நிச்சயம் இந்த வீடியோ பார்த்த பிறகு உங்கள் வாழ்க்கையில் நம்பிக்கை பிறக்கும்.\nஇன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்…இந்த பாடலை யார் பாடியது என்று உங்களுக்கு தெரியுமா\nஇன்ப இயேசு ராஜாவை நான் ...\nவீடு எந்த திசையைப் பார்த்து இருக்கனும்\nசிறுவயதிலிருந்தே எல்லாருக்கும் ஒரு ஆசை ...\nநீங்க கருப்பாக பிறந்ததற்கு காரணம் இதுதாங்க\nநம்மில் பலர் கருப்பாய் பிறந்ததால் ...\nமுதன்முதலாக திருநெல்வேலியில் சபையை உருவாக்கிய குளோரிந்தா அம்மையாரை பற்றி ஒருகுறிப்பு\nதரங்கம்பாடி மிஷனெரிகளில் சிறப்பு மிக்கவரான ...\nஉம் பேரன்பில் நம்பிக்கை …\nதேடி வந்து மீட்ட …\nகிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு …\nஉம்மாலே கூடாத அதிசயம் …\nஎன்னை அழைத்தவரே தினம் …\nதிருமணம் செய்ய ஆயத்தமாக இருக்கிறீர்களா தயவு செய்து இதை படியுங்கள்.\nதன் சொந்த சகோதரன் …\nஆண்டவரை தங்கள் சொந்தஇரட்சகராக ஏற்றுக்கொண்ட உடனே அனைவரும் வேதத்தை நேசித்து வாசிப்பது உண்டு …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2806571", "date_download": "2021-08-03T07:29:53Z", "digest": "sha1:D3GZGN5QLNLEP2S3VFNV6V4O4NTLE2OR", "length": 16655, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "வள்ளலார் குருகுலம் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா| Dinamalar", "raw_content": "\nபெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் உதவி பெற ...\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு 2\nமுக அடையாளத்தை டிஜிட்டல் முறையில் பயன்படுத்தி 5 ... 2\nஅமெரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்ட 70% பேருக்கு ...\nபார்லிமென்ட்டை அவமதிக்கும் எதிர்க்கட்சிகள்: ... 4\nஅந்தமான் - நிகோபாரில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த ...\nராகுல் தலைமையில் எதிர்க்கட்சிகள் சைக்கிள் பேரணி 11\nவெற்றியும் தோல்வியும் வாழ்வின் ஒரு அங்கம்: ஹாக்கி ... 12\nஇந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு 30 ஆயிரமாக ... 1\nபலாத்காரம் செய்த 'மாஜி' பாதிரியாரை மணக்க அனுமதி ... 18\nவள்ளலார் குருகுலம் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா\nவடலுார் : வடலுார் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது.பள்ளியின் தாளாளர் செல்வராஜ் தலைமையில் காமராஜர் படத்திற்கு மாலையணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். வடலுார் கல்வி மாவட்ட அலுவலர் செல்வராஜ் பங்கேற்றார்.தலைமை ஆசிரியை பூர்ணிமாதேவி வரவேற்றார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் வேலன், நவமணி, குருபிரசாத்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவடலுார் : வடலுார் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது.\nபள்ளியின் தாளாளர் செல்வராஜ் தலைமையில் காமராஜர் படத்திற்கு மாலையணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். வடலுார் கல்வி மாவட்ட அலுவலர் செல்வராஜ் பங்கேற்றார்.தலைமை ஆசிரியை பூர்ணிமாதேவி வரவேற்றார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் வேலன், நவமணி, குருபிரசாத் முன்னிலை வகித்தனர். தமிழாசிரியர் செந்தில்குமார் சிறப்புரையாற்றினார். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கநாதன் நன்றி கூறினார். ஆசிரியர்கள் குணசேகரன், தனசேகரன், பழனிவேல், நாராயணன், ஜெயந்தி, நளினி, சந்திரிகா பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகந்து வட்டி; எஸ்.பி., எச்சரிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே ���வ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகந்து வட்டி; எஸ்.பி., எச்சரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/670449-postponement-of-prelims-examination-for-ias-ips-administration-upsc-announcement.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2021-08-03T08:13:22Z", "digest": "sha1:HWU3WDFGZ7SJVHOHV6F2S7V6TENFUX2I", "length": 17379, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆட்சிப்பணிக்கான முதல் நிலைத்தேர்வு ஒத்திவைப்பு: யூபிஎஸ்சி அறிவிப்பு | Postponement of Prelims Examination for IAS, IPS Administration: UPSC Announcement - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 03 2021\nஐஏஎஸ், ஐபிஎஸ் ஆட்சிப்பணிக்கான முதல் நிலைத்தேர்வு ஒத்திவைப்பு: யூபிஎஸ்சி அறிவிப்பு\nநாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசின் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் (prelims) தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக யூபிஎஸ்சி அறிவித்துள்ளது.\nமத்திய அரசின் குடிமைப் பணிகளான ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான முதல் நிலைத்தேர்வு ஜூன் மாதம் 27 ஆம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nநாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் எழுதும் தேர்வில் தேர்வாகும் தேர்வர்கள் பின்னர் முதன்மைத் தேர்வு (mains) எழுத அனுமதிக்கப்படுவார்கள். இதில் தேர்ச்சி அடைபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். ஆனால், கரோனா இரண்டாவது அலை பரவல் பாதிப்பால் இந்த ஆண்டு நடக்கவிருக்கும் முதல் நிலைத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nகரோனோ தொற்று பரவலால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்த மத்திய பணியாளர் தேர்வாணையம் இத்தகைய முடிவை எடுத்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் தேர்வர்கள் மற்றும் ஆலோசகர்கள் வரவேண்டியதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\n2020 சிவில் சர்வீஸ் தேர்வு (முதல்கட்டம் -prelims) ,பொறியியல் சேவைகள் (prelims-முதன்மை), புவியியலாளர் சேவைகள் ( prelims-முதன்மை) தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தன.\nஇந்நிலையில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\n''நாடெங்கும் கோவிட்-19 இரண்டாம் அலை பரவல் நிலையைக் கருத்தில் கொண்டு யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வை நடத்துவது சாத்தியமில்லை.\nசிவில் தேர்வின் முதல்நிலைத் தேர்வு (prelims) ஜூன் 27 ஆம் தேதி அன்று நடப்பதாக இருந்தது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல் நிலைத்தேர்வு அக்டோபர் 10 ஆம் தேதி நடக்கும்”. இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு தேர்வானவர்களுக்கான நேர்முகத்தேர்வும் ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்ட நிலையில் முதல் நிலைத்தேர்வும் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்வர்கள் தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை.\nமக்கள் நீதி மய்யத்தில் மீண்டும் பிளவு: சந்தோஷ்பாபு, பத்மபிரியா விலகல்\nகரோனா பெருந்தொற்றை தடுக்க உலக தமிழர்களே நிதி தாருங்கள்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்\nதேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை குறைத்திடுக: அன்புமணி ராமதாஸ் வலியுறு��்தல்\nமதுரைத் தொகுதியில் இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்த ரூ.1 கோடி தொகுதி நிதி: மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் கடிதம்\nPostponementPrelims ExaminationIASIPSAdministrationUPSCAnnouncementஐஏஎஸ்ஐபிஎஸ்ஆட்சிப்பணிமுதல் நிலைத்தேர்வுஒத்தி வைப்புயூபிஎஸ்சிஅறிவிப்பு#UPSC\nமக்கள் நீதி மய்யத்தில் மீண்டும் பிளவு: சந்தோஷ்பாபு, பத்மபிரியா விலகல்\nகரோனா பெருந்தொற்றை தடுக்க உலக தமிழர்களே நிதி தாருங்கள்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்\nதேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை குறைத்திடுக: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nகருணாநிதி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்; மகனாக...\nகரோனா 3-ம் அலை; புதுச்சேரிக்கு சுற்றுலா வருவோரைத் தடுக்க வேண்டும்: அன்பழகன் வலியுறுத்தல்\nதிருமாவளவன் சந்திப்பு குறித்த சர்ச்சை புகைப்படம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்\nபுதுச்சேரியில் அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவோம்: ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி கூட்டாக...\nஆண்களுக்குப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் இல்லை: ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில்\nவெற்றி, தோல்விகள் வாழ்வின் ஓர் அங்கம்; ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n'புஷ்பா' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின: 99.4% பேர் தேர்ச்சி\nதமிழில் ரீமேக் ஆகிறது 'நாயட்டு': கெளதம் மேனன் இயக்கம்\nகரோனா பேரிடரில் உயிர்களைக் காக்கும் பணியில் நேரடியாக உதவுவதில் பெருமை: ஸ்டெர்லைட் நிர்வாகம்\nபுதுச்சேரியில் கரோனா தொற்றால் 1,942 பேர் பாதிப்பு: மேலும் 24 பேர் உயிரிழப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/Green+Thoughts?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-08-03T07:41:39Z", "digest": "sha1:HXQUUZNORW2NWSBJ6RHCXF43J3XS5OSN", "length": 10176, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Green Thoughts", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 03 2021\nஅரியலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு மத்திய அரசின் பசுமை வளாக...\nதடாகம் பகுதி செங்கல் சூளைகளால் இயற்கைச் சீரழிவா- தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் கோவை...\nசெங்கம் அடுத்த மேல்ராவந்தவாடி கிராமத்தில் 2 கூலி தொழிலாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்ட...\nசூமோட்டோ வழக்குகள்: பசுமைத் தீர்ப்பாய முதன்மை அமர்வுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nநன்மங்கலத்தில் மெட்ரோ ரயில் பணியால் பறவைகள் பாதிப்பு: மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு பசுமை...\nபசுமை சிந்தனைகள் 14: சூழலியலைச் சீரழிப்பது படுகொலை இல்லையா\nபசுமை சிந்தனைகள்: பொதுச்சொத்தை மக்களுக்கு நிர்வகிக்கத் தெரியாதா\nபசுமைத் தீர்ப்பாய மண்டல அமர்வுகளின் உத்தரவு இந்தியா முழுவதும் பொருந்தும்: உயர் நீதிமன்றம்...\nமரத்தை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட முடிவு: ஜார்க்கண்ட் பசுமை வீரர்களுக்கு...\nபசுமை சிந்தனைகள் 12: சூழலியல் அகதிகளின் கையறுநிலை\nபசுமை சிந்தனைகள்: சூழலியலைச் சீர்குலைத்த காலனியாதிக்கம்\nசென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்டங்களில் மழைநீர் தேங்குவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை...\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nகருணாநிதி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்; மகனாக...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/%20BOLLYWOOD?page=1", "date_download": "2021-08-03T07:10:37Z", "digest": "sha1:DDDGG5PZ4WIZM2FAHUXMBQS46R55F72J", "length": 2980, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | BOLLYWOOD", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\n1 கோடி ரூபாய் வேண்டும்... நடிகை...\nநடிகை கங்கனா ரனாவத்துடன் மல்லுக்...\n2ஆம் நிலை காவலருக்கான தேர���வில் திருநங்கை ரிஹானா வெற்றி\nஓடிடி தளங்களில் சமகால மலையாள சினிமா ஆதிக்கம் செலுத்துவது எப்படி - ஒரு சிறப்புப் பார்வை\nசென்னை ஆற்றங்கரையோர குடியிருப்புகள் அகற்றம்: உண்மை நிலை என்ன\nஓடிடி திரைப் பார்வை: Life of an outcast - நிச்சயம் புறக்கணிக்க முடியாத சினிமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/finance-minister-nirmala-sitharaman-anounce-schemes.html", "date_download": "2021-08-03T08:04:56Z", "digest": "sha1:M2SO2N7B7N46CV3VQ6GXAAZW57ZHNVM7", "length": 11298, "nlines": 131, "source_domain": "news7tamil.live", "title": "பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.1.10 லட்சம் கோடி கடனுதவி: நிதியமைச்சர் அறிவிப்பு | News7 Tamil", "raw_content": "\nபொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.1.10 லட்சம் கோடி கடனுதவி: நிதியமைச்சர் அறிவிப்பு\nபொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.1.10 லட்சம் கோடி கடனுதவி: நிதியமைச்சர் அறிவிப்பு\nபொருளாதாரத்தை மீட்டெடுக்க 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.\nடெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட துறைகளை மீட்டெடுக்க 8 வகையான பொருளாதார திட்டங்களை அவர்கள் அறிவித்தனர்.\nஇதில், ஏற்கனவே உள்ள 4 திட்டங்கள் கூடுதல் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் எனவும், சுகாதாரத் துறைக்கு தனியாக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நலிவடைந்த துறைகளை மீட்க ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவித் திட்டத்தை அப்போது அவர் அறிவித்தார்.\nசுகாதாரத்துறைக்கு மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். புதிய திட்டத்தின் மூலம், சிறு வியாபாரிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும், சிறிய நிதி நிறுவனங்கள் மூலம், ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த சிறிய கடன் உதவி திட்டங்களின் மூலம் 25 லட்சம் பேர் பயனடைவர் எனவும் அவர் தெரிவித்தார். ஊரடங்கால், சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய நிதியமைச்சர், சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையிலான சலுகைகளையும் அறிவ��த்தார்.\nவிமான சேவை தொடங்கிய பின்னர் வெளிநாடுகளில் இருந்து, இந்தியாவுக்கு வரும் முதல் 5 லட்சம் சுற்றுலாப் பயணிகள் விசா கட்டணம் செலுத்தத் தேவையில்லை என நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த ஆண்டு ஏழை மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்ய 3 ஆயிரத்து 869 கோடி ரூபாய் நிதி செலவிடப்படும் என்றும் கூறினார். விவசாயிகளுக்கு உர மானியமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.\nவழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் தரிசனம்\nதனியார் பள்ளிகள் கட்டணம் குறித்து பெற்றோர் தைரியமாக புகார் அளிக்க வேண்டும்: அன்பில் மகேஷ்\nநெகிழியால் பறவை இனங்கள் அழியும் அபாய நிலை\nஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் ஜப்பான், டோக்கிய கடலில் மீண்டும் வைக்கப்பட்டது ஐந்து ஒலிம்பிக் வளையங்கள்\nதமிழக மீனவர்கள் விடுவிப்பு: புதுவை ஆளுநர் மாளிகை தகவல்\nதீரன் சின்னமலை நினைவு தினம்; அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை\nசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோவையில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nஇந்தியாவில் மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு\n“அந்த மனசு தான் கடவுள்” – ஒலிம்பிக்கில் ஒரு நெகிழ்ச்சி தருணம்\nஒலிம்பிக் அரையிறுதிப்போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி போராடி தோல்வி\nதீரன் சின்னமலை நினைவு தினம்; அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை\nசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோவையில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nஇந்தியாவில் மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு\n“அந்த மனசு தான் கடவுள்” – ஒலிம்பிக்கில் ஒரு நெகிழ்ச்சி தருணம்\nஒலிம்பிக் அரையிறுதிப்போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி போராடி தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamils4.com/cat/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8B", "date_download": "2021-08-03T07:30:58Z", "digest": "sha1:U32RPMHHUOKOIEWLJXZ44AM2MUOPA73Z", "length": 2794, "nlines": 58, "source_domain": "tamils4.com", "title": "Tamils4", "raw_content": "\nகொரோனாவால் இந்தியாவில் மக்கள் அவலம்.\nகவச உடை அணிந்தபடி வந்து மனைவிய ..\nநீண்ட நாட்களின் பின்னர் கண்கலங ..\nசுவிஸ் மக்களுக்கான அறிவித்தல் ..\nமுல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெ ..\nBREAKINGNEWS CANADANEWS MEMS SRILANKANEWS TODAY PHOTOSS WORLDNEWS அறிவித்தல்கள் அழகு குறிப்பு ஆன்மிகம் ஆரோக்கியம் இந்திய செய்தி இலங்கை செய்தி உதவிகள் உலக செய்தி கட்டுரைகள் கனடா கவிதைகள் குழந்தைகள் சட்டம் சமூகம் சமையல் சினிமா சினிமா சோ சுவிஸ் சோதிடம் ஜரோப்பா திருமணநாள் திருமணம் திருவிழா தொழில்நுட்பம் நிகழ்வுகள் நினைவஞ்சலி பிறந்தநாள் பூப்புனிதநீராட்டு விழா பொழுதுபோக்கு மரண அறிவித்தல் மலிவு விற்பனை வாழ்வியல் விளம்பரம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/395", "date_download": "2021-08-03T08:00:31Z", "digest": "sha1:ALVNZ3CS4VLPTQA3QISCL3BPI6T6TEFP", "length": 7919, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/395 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதலைமக்களுடன் உறவுடையோர் 377 (அரிகால்.நெல் அறுத்து நீங்கப்பெற்ற வயல், ஈரச்செறுசேற்றில்; வட்டி-கடகப் பெட்டி, நெடிய மொழிதல்அரசரால் மாராயம் பெறுதல்; வினைப் பயன்-வினைப் பயனால் எய்தப்பெறுவன; புன்கண்-துன்பம்; மென்கண். இனிய தன்மை, கண்ணோட்டம்) இதில் தோழி, 'ஐய, உம் செல்வமும் பெருமைகளும் உமக்குச் சிறப்பாகா. உம்மை நம்பினோர்மீது நீர் காட்டும் கண்ணோட்டம் ஒன்றே செல்வம் என்று கூறத்தக்க தாகும். சான்றோர் ஒப்பும் செல்வமும் அதுவேயாதலின், தலைவியைக் கைவிடாது தழுவி வாழ்வீராக’ என்று தலைவனை நொந்தும் தலைவிடால் இரங்கியும் கூறுதலைக் காண்க. தலைவி ஊடியிருக்கின்றாள் ஏதோ ஒரு காரணத்தின் பொருட்டு. அவளுடைய உடம்பாடு பெறுவதற்குத் துணை புரியுமாறு தலைவன் தோழியை வேண்டுகின்றான். தோழி அவனுக்கு மறுமாற்றம் உரைக்கும் முறையில் கூறுவது இது: வேம்பின் பைங்காய்என் தோழி தரினே தேம்பூங் கட்டி என்றணிர் இனியே - பாரி பரம்பிற் பணிச்சுனைத் தெண்ணிம் தைஇத் திங்கள் தண்ணிய தரினும் ‘வெய்ய உவர்க்கும் என்றணிர்’ ஐய அற்றால் அன்பின் பாலே.\" (தேம் பூ கட்டி-இனிய பொலிவு பெற்ற வெல்லக் கட்டி: இனி-இப்பொழுது: திங்கள்-மாதம், தண்ணிய-குளிர்ந்த பனி-குளிர்ச்சியையுடைய, வெய்ய-வெப்பத்தையுடைய அன்பின்பர்ல்-அன்பின்பகுதி, அற்று-அத்தகையது) இதில் இயல்பாகவே கைப்புடையதாகிய வேப்பங்காய் முன்பு (களவில்) தலைவியின் கைப்பட்ட காரணத்தால் நுமக்கு இனிதாயிற்று. இயல்பாகவே இனிய நீர் இவள் கைப்பட்ட காரணத்தால் இப்பொழுது நுமக்கு உவர்ப்புடையதாயிற்று. அன்றும் இவளே தந்தனள், இன்றும் இவளே தந்தனள். ஆயினும் நூம்பால் இம்மாறுபாடு உண்டாயதன் காரணம் தும் அன்பு மாறியதே யாகும் என்று தோழி தலைவனது அன்பின் திரிபைப் 97. குறுந் 196.\n-- replacing விக்கிமூலம்:ஆலமரத்தடி|ஆலமரத்தடி -->\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:35 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/06/19/%E0%AE%AA%E0%AF%86-%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-6-%E0%AE%85/", "date_download": "2021-08-03T07:47:48Z", "digest": "sha1:MNOWDWVSSDAEJ2I4CCSODLUWOWM46DLZ", "length": 7121, "nlines": 91, "source_domain": "thamili.com", "title": "பெ ண்ணின் நெஞ்சுக்குள் 6 அங்குலம் நுழைந்த க த்தி : பின்னர் ந டந்த வி பரீதம்!! – Thamili.com", "raw_content": "\nபெ ண்ணின் நெஞ்சுக்குள் 6 அங்குலம் நுழைந்த க த்தி : பின்னர் ந டந்த வி பரீதம்\nநெஞ்சில் இறங்கிய க த் தியுடன் 30 மணி நேரம் போ ரா டி கொண்டிருந்த பெ ண் மீ ட் க்கப்பட்டுள்ள ச ம் ப வமானது கோயம்புத்தூரில் ஆ ச் ச ரி யத்தை ஏற்ப டு த்தியுள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மல்லிகா என்ற 40 வயது பெ ண் வசித்து வந்துள்ளார். சென்ற மாதம் 25-ஆம் தேதியன்று ம ர் ம ந ப ர்கள் இவரின் நெஞ்சில் க த் தியால் கு த் தியுள்ளார். க த் தியானது கிட்டத்தட்ட 6 இன்ச் வரை அவருடைய நெஞ்சுக்குள் சென்றது.\nகைப்பிடியின் சிறிய அளவு மட்டுமே உடலுக்கு வெ ளி யே தெரிந்தது. 26-ஆம் தேதியன்று சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அன்றே மேல்சி கி ச் சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.\nஇதையடுத்து இதய அ று வை சி கி ச் சை துறையின் தலைவர், உதவி பேராசிரியர்கள் மற்றும் சில செவிலியர்களின் உதவியுடன் அ று வை சி கி ச் சை வெற்றிகரமாக செ ய் ய ப்பட்டது. 30 மணி நேரம் நெஞ்சிலிருந்த க த் தி மருத்துவர்களால் பத்திரமாக வெ ளி யே எடுக்கப்பட்டது.\nஇந்த அ று வை சி கி ச் சையின் வெற்றியானது கோவை அரசு மருத்துவமன���க்கு பெருமை தேடி தரும் அளவிற்கு அமைந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகிகள் க ரு துகின்றனர்.\nTIRUS – இது ஒரு internet marketing business இதனைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு நீங்கள் தொடர்பு கொள்ளும் இலக்கம் 0770243115 WhatsApp number 0770243115\nஅனைவரைவும் உயிரிழை அமைப்பு அன்புடன் அழைக்கிறது\nகல்விக்காக துவிச்சக்கர வண்டி வழங்கல்\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\nTIRUS – இது ஒரு internet marketing business இதனைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு நீங்கள் தொடர்பு கொள்ளும் இலக்கம் 0770243115 WhatsApp number 0770243115 May 30, 2021\nஅனைவரைவும் உயிரிழை அமைப்பு அன்புடன் அழைக்கிறது\nகல்விக்காக துவிச்சக்கர வண்டி வழங்கல் March 8, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/unempolyment", "date_download": "2021-08-03T07:40:12Z", "digest": "sha1:NQQL5EGV2ZRRT5VGAWPQPT7DE6G2I4YN", "length": 4632, "nlines": 77, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஆகஸ்ட் 3, 2021\nநாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் வேலையில்லாத் திண்டாட்டம்தான்\nகருத்துக் கணிப்பாளர்களும் கூட, வேலையில்லாத் திண்டாட்டம் நாடு சந்திக்கும் முக்கியப் பிரச்சனை என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nஇந்தியாவில் புதிதாக 30549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து 3 சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஈரோடு 3 ஆண்டுகளாக தொடர்ந்து மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி முதலிடம்\nசெங்கொ���ியோடு தாயகம் திரும்பியவர் தோழர் பி.தமிழ்மணி.... படத்திறப்பு நிகழ்ச்சியில் தலைவர்கள் புகழாரம்....\nமாணவியை கடத்தி திருமணம்.. வாலிபர் கைது.. 9 பேர் மீது வழக்குப் பதிவு....\nஒன்றிய பாஜக அரசு கூட்டுறவுகளை காப்பாற்றுமா\nஉச்சம் தொடும் விலைவாசி, வேலை இழப்புகள்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2021/04/blog-post_20.html", "date_download": "2021-08-03T08:37:56Z", "digest": "sha1:RVKXWTVVKARZKT23SUBS6CBRFCNMH53N", "length": 6554, "nlines": 71, "source_domain": "www.adminmedia.in", "title": "இஸ்லாமியர்களுக்கு ஜமா அத்துல் உலமா சபையின் அறிவிப்பு - ADMIN MEDIA", "raw_content": "\nஇஸ்லாமியர்களுக்கு ஜமா அத்துல் உலமா சபையின் அறிவிப்பு\nApr 10, 2021 அட்மின் மீடியா\nகொரொனா பெருநோய் தொற்றின் இரண்டாம் கட்ட பரவலை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்திருந்த வழிபாட்டு தலங்களுக்கான இரவு 8 மணி வரையான அனுமதியை முஸ்லிம் சமுதாயத்தின் கோரிக்கையை ஏற்று இரவு 10 மணி வரை நீட்டித்து தந்த தமிழக அரசுக்கு தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபை மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது.\nகண்ணியமிகு ஆலிம்களும் ஜமாஅத் நிர்வாகிகளும் தராவீஹ் தொழுகைக்கான வழக்கமான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறும் நோய் தொற்று பரவலை கவனத்தில் கொண்டு\nவீட்டிலேயே ஒழு செய்துகொள்ள அறிவுறுத்துவது\nநோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் சிறுவர்கள் பள்ளிவாசலுக்கு\nஉள்ளிட்ட அரசு அறிவித்திருக்கிற எச்சரிக்கைகளை கண்டிப்புடன் கடைப்பிடிக்குமாறு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை அன்புடன் கேட்டுகொள்கிறது,\nஇரவு 10 மணி வரை அரசு அனுமதித்திருந்தாலும் கூட இஷாவிற்கான நேரம் வந்ததும் பாங்கு சொல்லி விரைவாக இஷா மற்றும் தராவீஹ் தொழுகையை நடத்தி முடித்துவிடுமாறும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை கேட்டுகொள்கிறது.\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nசவூதியில் இருந்து இந்திய நாட்டுக்கு சென்றால் 3 ஆண்டு பயண தடை மற்றும் அபராதம் யாருக்கெல்லாம் பொருந்தும்\nDiploma in Engineering படித்தவர்களுக்கு கூடங்குளத்தில் வேலை வாய்ப்பு\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nஅஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: 10ம் வகுப்பு தேர்ச்சி. 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்\nசென்னையில் எங்கெல்லாம் கடைகள் செயல்பட தடை முழு விவரம்.....\nFACT CHECK சீனாவில் வரலாறு காணாத மழை விமானங்களும், ஹெலிகாப்டர்களும், லாரிகளும், பஸ்களும், கார்களும் இழுத்துச் செல்லப்படும் கொடுமையான காட்சி. என பரவும் வீடியோ உண்மையா\nமத்திய அரசு வீடு கட்டும் திட்டம்.. ரூ 2.67 லட்சம் மானியம் பெறுவது எப்படி\nகோவைக்கு கூடுதல் கட்டுப்பாடு வருகிற 2ம் தேதி முதல் அமல் முழு விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2021/07/20_22.html", "date_download": "2021-08-03T07:27:28Z", "digest": "sha1:BYUR4LJRHKSKHHYQHWBFPPJKQU2VPVF4", "length": 6215, "nlines": 79, "source_domain": "www.adminmedia.in", "title": "ஜூலை 21 ம் தேதி : கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ - ADMIN MEDIA", "raw_content": "\nஜூலை 21 ம் தேதி : கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ\nJul 22, 2021 அட்மின் மீடியா\nதமிழகம் முழுவதும் நேற்று ஜூலை 21 ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:\nதமிழகம் முழுவதும் நேற்று டிஸ்சார்ஜ்: 2423 பேர்\nதமிழகம் முழுவதும் நேற்று கொரானா புதிய பாதிப்பு : 1891 பேர்\nதமிழகம் முழுவதும் இறப்பு: 27 பேர்\nமாவட்ட வாரியாக முழு பட்டியல்\nமாவட்ட வாரியாக முழு பட்டியல்\nஅனைத்து செய்திகளையும் உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ள சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nசவூதியில் இருந்து இந்திய நாட்டுக்கு சென்றால் 3 ஆண்டு பயண தடை மற்றும் அபராதம் யாருக்கெல்லாம் பொருந்தும்\nDiploma in Engineering படித்தவர்களுக்கு கூடங்குளத்தில் வேலை வாய்ப்பு\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் ட���ுன்லோட் செய்து கொள்ளலாம்\nஅஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: 10ம் வகுப்பு தேர்ச்சி. 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்\nசென்னையில் எங்கெல்லாம் கடைகள் செயல்பட தடை முழு விவரம்.....\nFACT CHECK சீனாவில் வரலாறு காணாத மழை விமானங்களும், ஹெலிகாப்டர்களும், லாரிகளும், பஸ்களும், கார்களும் இழுத்துச் செல்லப்படும் கொடுமையான காட்சி. என பரவும் வீடியோ உண்மையா\nமத்திய அரசு வீடு கட்டும் திட்டம்.. ரூ 2.67 லட்சம் மானியம் பெறுவது எப்படி\nகோவைக்கு கூடுதல் கட்டுப்பாடு வருகிற 2ம் தேதி முதல் அமல் முழு விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2021/07/blog-post_67.html", "date_download": "2021-08-03T08:32:34Z", "digest": "sha1:YZ2NBFYJJJ3Q3G5TKM2EBSECCZWEPCNI", "length": 4563, "nlines": 69, "source_domain": "www.adminmedia.in", "title": "எட்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு - ADMIN MEDIA", "raw_content": "\nஎட்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு\nJul 17, 2021 அட்மின் மீடியா\nஎட்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு\n8 ஆம் வகுப்பு தேர்ச்சி\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nசவூதியில் இருந்து இந்திய நாட்டுக்கு சென்றால் 3 ஆண்டு பயண தடை மற்றும் அபராதம் யாருக்கெல்லாம் பொருந்தும்\nDiploma in Engineering படித்தவர்களுக்கு கூடங்குளத்தில் வேலை வாய்ப்பு\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nஅஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: 10ம் வகுப்பு தேர்ச்சி. 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்\nசென்னையில் எங்கெல்லாம் கடைகள் செயல்பட தடை முழு விவரம்.....\nFACT CHECK சீனாவில் வரலாறு காணாத மழை விமானங்களும், ஹெலிகாப்டர்களும், லாரிகளும், பஸ்களும், கார்களும் இழுத்துச் செல்லப்படும் கொடுமையான காட்சி. என பரவும் வீடியோ உண்மையா\nமத்திய அரசு வீடு கட்டும் திட்டம்.. ரூ 2.67 லட்சம் மானியம் பெறுவது எப்படி\nகோவைக்கு கூடுதல் கட்டுப்பாடு வருகிற 2ம் தேதி முதல் அமல் முழு விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%87/", "date_download": "2021-08-03T06:21:19Z", "digest": "sha1:WU4IAB5GTQMHGRWPACGBIMUEJ3WOJ3VB", "length": 6756, "nlines": 90, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nசுஷாந்த் சிங் ராஜ்புட் – மரணத்தில் அரசியல் செய்த பாஜக : ஆய்வு முடிவு\nபாஜக சுஷாந்த் சிங்கின் மரணத்தை, சிவசேனாவைத் தாக்கும் வகையில் எப்படி திசை திருப்பியது என்பதை ஆய்வுக் கட்டுரை ஒன்று காட்டுகிறது. இது...\nஆதித்ய தாக்கரேஇந்தியா டுடேஉத்தவ் தாக்கரேசிவசேனாசுஷாந்த்சிங் ராஜ்புட்டைம்ஸ் நவ்பாஜகமும்பைரிபப்ளிக் டிவிரியா சக்ரவர்த்தி\n‘மக்கள் என்ன அதானியின் அடிமையா’ – அதானி விமான நிலையம் எனும் பெயர் பலகைக்கு சிவசேனா...\n‘கன்னியாகுமரியில் விதிமுறைகளை மீறி கனிமவள கொள்ளை’ – தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேல்முருகன் கோரிக்கை\nபெகசிஸ்: பிரதமர், உள்துறை அமைச்சர் முன்னிலையில் விவாதிக்கப்பட வேண்டும்’ – திரிணாமூல் வலியுறுத்தல்\n‘மக்கள் என்ன அதானியின் அடிமையா’ – அதானி விமான நிலையம் எனும் பெயர் பலகைக்கு சிவசேனா கண்டனம்\nபெகசிஸ்: பிரதமர், உள்துறை அமைச்சர் முன்னிலையில் விவாதிக்கப்பட வேண்டும்’ – திரிணாமூல் வலியுறுத்தல்\n‘கன்னியாகுமரியில் விதிமுறைகளை மீறி கனிமவள கொள்ளை’ – தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேல்முருகன் கோரிக்கை\nஅரசு பொது காப்பீடு தனியார்மயச் சட்ட திருத்தம் வரலாற்று கறை – நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம்.\nபட்டியல் மற்றும் பழங்குடி விவசாயிகள் உள்ளிட்ட விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யும் திட்டமில்லை – ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் கருத்து\nஜம்மு காஷ்மீரில் பாஸ்போர்ட், அரசு வேலை பாதுகாப்பு அனுமதிக்கு புதிய கட்டுப்பாடு – ஜம்மு காஷ்மீர் குற்றவியல் புலனாய்வு துறை அறிவிப்பு\nமின்சார சட்ட [திருத்த] மசோதாவிற்கு எதிராக டெல்லியில் நான்கு நாட்கள் போராட்டம் – இந்திய மின் பொறியாளர் கூட்டமைப்பு அறிவிப்பு\n‘தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சிங்களக் கடற்படையினரைக் கைது செய்ய வேண்டும்’ – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\n‘ஏழு நிமிட இடைவேளைகளில் 12 மசோதாக்கள் நிறைவேற்றிய ஒன்றிய அரசு’ – திரிணாமூல் எம்.பி டெரெக் ஓ பிரையன்\nநீக்கப்பட்ட சட்ட பிரிவுகளின் கீழ் பதியப்பட்டிருக்கும் வழக்குகளின் விவரங்கள் – மாநில அரசுகளுக்கு உச���சநீதிமன்றம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2805384", "date_download": "2021-08-03T07:20:40Z", "digest": "sha1:NHZ6C6C7CWBTSKY2Q3YNHCWY4RSTBKWS", "length": 18826, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "முறைகேடு புகார் எதிரொலி: ஆவினில் 34 பொது மேலாளர் இடமாற்றம்| Dinamalar", "raw_content": "\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு\nமுக அடையாளத்தை டிஜிட்டல் முறையில் பயன்படுத்தி 5 ...\nஅமெரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்ட 70% பேருக்கு ...\nபார்லிமென்ட்டை அவமதிக்கும் எதிர்க்கட்சிகள்: ... 4\nஅந்தமான் - நிகோபாரில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த ...\nராகுல் தலைமையில் எதிர்க்கட்சிகள் சைக்கிள் பேரணி 11\nவெற்றியும் தோல்வியும் வாழ்வின் ஒரு அங்கம்: ஹாக்கி ... 12\nஇந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு 30 ஆயிரமாக ...\nபலாத்காரம் செய்த 'மாஜி' பாதிரியாரை மணக்க அனுமதி ... 18\n6வது திருமணம் செய்ய முயன்ற 'மாஜி' அமைச்சர் மீது ... 7\nமுறைகேடு புகார் எதிரொலி: ஆவினில் 34 பொது மேலாளர் இடமாற்றம்\nசேலம்: ஆவினில் தொடர் முறைகேடு புகார் எதிரொலியாக, 34 பொது மேலாளர்கள் இடமாற்றப்பட்டு, இன்று புது பணி இடத்தில் இணைய, ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். அதன் விபரம்:பொது மேலாளர் - பழைய பணியிடம் - புது பணியிடம்வசந்தகுமார் - த.பா.உ.கூ.ஒ., சேலம் - த.பா.உ.கூ.ஒ., கிருஷ்ணகிரிசெல்வம் - த.பா.உ.கூ.ஒ., கிருஷ்ணகிரி - போக்குவரத்து பிரிவுஅமரவாணி - திருவண்ணாமலை - த.பா.உ.கூ.ஒ.,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசேலம்: ஆவினில் தொடர் முறைகேடு புகார் எதிரொலியாக, 34 பொது மேலாளர்கள் இடமாற்றப்பட்டு, இன்று புது பணி இடத்தில் இணைய, ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். அதன் விபரம்:\nபொது மேலாளர் - பழைய பணியிடம் - புது பணியிடம்\nவசந்தகுமார் - த.பா.உ.கூ.ஒ., சேலம் - த.பா.உ.கூ.ஒ., கிருஷ்ணகிரி\nசெல்வம் - த.பா.உ.கூ.ஒ., கிருஷ்ணகிரி - போக்குவரத்து பிரிவு\nஅமரவாணி - திருவண்ணாமலை - த.பா.உ.கூ.ஒ., தூத்துக்குடி\nபார்த்தசாரதி - தொழில்நுட்ப பிரிவு, சென்னை - த.பா.உ.கூ.ஒ., நாமக்கல்\nசுந்தரவடிவேலு -த.பா.உ.கூ.ஒ., நாமக்கல் - த.பா.உ.கூ.ஒ., திருநெல்வேலி\nநாகராஜன் - த.பா.உ.கூ.ஒ., திருநெல்வேலி - த.பா.உ.கூ.ஒ., கரூர்\nநடராஜன் - த.பா.உ.கூ.ஒ., கரூர் - த.பா.உ.கூ.ஒ., திருப்பூர்\nராஜசேகர் -த.பா.உ.கூ.ஒ., திருப்பூர் - த.பா.உ.கூ.ஒ., சிவகங்கை\nகாமராஜ் - த.பா.உ.கூ.ஒ., சிவகங்கை - த.பா.உ.கூ.ஒ., தர்மப���ரி\nவெங்கடாஜலம் - த.பா.உ.கூ.ஒ., தர்மபுரி - த.பா.உ.கூ.ஒ., புதுக்கோட்டை\nஜான் மதி - தர நிர்ணய ஆய்வகம், ஊட்டி - ஈரோடு\nரவிக்குமார் - த.பா.உ.கூ.ஒ., கோவை - த.பா.உ.கூ.ஒ., வேலூர்\nஇளங்கோவன் - த.பா.உ.கூ.ஒ., ஈரோடு - த.பா.உ.கூ.ஒ., தேனி\nராஜ்குமார் - த.பா.உ.கூ.ஒ., விருதுநகர் - த.பா.உ.கூ.ஒ., திருவண்ணாமலை\nமுருகன் - போக்குவரத்து பிரிவு - பொது ஆவின்\nசாம்பமூர்த்தி - பொது ஆவின் - உற்பத்தி ஆவின்\nசரவணகுமார் - உற்பத்தி ஆவின் - திருவண்ணாமலை\nஇவர்கள் உள்பட, 34 பேர் இடமாற்ற உத்தரவு, நேற்று முன்தினம் வெளியானது. அனைவரும் புது இடத்தில் இன்று பணியில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பு: த.பா.உ.கூ.ஒ., என்பதன் விரிவாக்கம்: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஏற்காட்டில் பனிமூட்டம்; பயணிகள் குதூகலம்\nகோவை, நீலகிரியில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அ���ர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஏற்காட்டில் பனிமூட்டம்; பயணிகள் குதூகலம்\nகோவை, நீலகிரியில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2806275", "date_download": "2021-08-03T07:19:12Z", "digest": "sha1:D63YE64PJAHEGO2H4M2GDSPW5JX7NABW", "length": 16410, "nlines": 225, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆனைமலை ஏலத்தில் கொப்பரை விலை சரிவு| Dinamalar", "raw_content": "\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு\nமுக அடையாளத்தை டிஜிட்டல் முறையில் பயன்படுத்தி 5 ...\nஅமெரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்ட 70% பேருக்கு ...\nபார்லிமென்ட்டை அவமதிக்கும் எதிர்க்கட்சிகள்: ... 4\nஅந்தமான் - நிகோபாரில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த ...\nராகுல் தலைமையில் எதிர்க்கட்சிகள் சைக்கிள் பேரணி 11\nவெற்றியும் தோல்வியும் வாழ்வின் ஒரு அங்கம்: ஹாக்கி ... 12\nஇந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு 30 ஆயிரமாக ...\nபலாத்காரம் செய்த 'மாஜி' பாதிரியாரை மணக்க அனுமதி ... 18\n6வது திருமணம் செய்ய முயன்ற 'மாஜி' அமைச்சர் மீது ... 7\nஆனைமலை ஏலத்தில் கொப்பரை விலை சரிவு\nஆனைமலை,:ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமையில், நேற்று ஏலம் நடந்தது. முதல் தர கொப்பரை, 168 மூட்டை���ள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 96.60 முதல், 103.60 ரூபாய் விலை கிடைத்தது.இரண்டாம் தர கொப்பரை, 138 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 70.20 முதல், 80.10 ரூபாய் விலை கிடைத்தது. மொத்தம், 306 கொப்பரை மூட்டைகளை, 78 விவசாயிகள் கொண்டு வந்தனர்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஆனைமலை,:ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமையில், நேற்று ஏலம் நடந்தது. முதல் தர கொப்பரை, 168 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 96.60 முதல், 103.60 ரூபாய் விலை கிடைத்தது.இரண்டாம் தர கொப்பரை, 138 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 70.20 முதல், 80.10 ரூபாய் விலை கிடைத்தது. மொத்தம், 306 கொப்பரை மூட்டைகளை, 78 விவசாயிகள் கொண்டு வந்தனர். எட்டு வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரம் கொப்பரை கிலோவுக்கு, 55 பைசா குறைந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகால்நடை சந்தை வயலுக்கு மாற்றம்\nஐந்து லட்சம் மரக்கன்று நடும் பணி துவக்கம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகால்நடை சந்தை வயலுக்கு மாற்றம்\nஐந்து லட்சம் மரக்கன்று நடும் பணி துவக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2807166", "date_download": "2021-08-03T07:12:10Z", "digest": "sha1:MPLWJWOODZJQNQXZ5FVYWUBZDONZYV2D", "length": 18738, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு| Dinamalar", "raw_content": "\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு\nமுக அடையாளத்தை டிஜிட்டல் முறையில் பயன்படுத்தி 5 ...\nஅமெரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்ட 70% பேருக்கு ...\nபார்லிமென்ட்டை அவமதிக்கும் எதிர்க்கட்சிகள்: ... 3\nஅந்தமான் - நிகோபாரில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த ...\nராகுல் தலைமையில் எதிர்க்கட்சிகள் சைக்கிள் பேரணி 11\nவெற்றியும் தோல்வியும் வாழ்வின் ஒரு அங்கம்: ஹாக்கி ... 12\nஇந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு 30 ஆயிரமாக ...\nபலாத்காரம் செய்த 'மாஜி' பாதிரியாரை மணக்க அனுமதி ... 18\n6வது திருமணம் செய்ய முயன்ற 'மாஜி' அமைச்சர் மீது ... 7\nபாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு\nகடலுார்-கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ஆடி பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.ஆடி மாதத்தில் வரும் பிரதோஷம் விசேஷம். அந்த வகையில் ஆடி பிரதோஷமான நேற்று கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று மாலை 4:00 மணிக்கு சுவாமி, அம்மன் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நந்தி பகவானுக்கு சிறப்பு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகடலுார்-கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ஆடி பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.ஆடி மாதத்தில் வரும் பிரதோஷம் விசேஷம். அந்த வகையில் ஆடி பிரதோஷமான நேற்று கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று மாலை 4:00 மணிக்கு சுவாமி, அம்மன் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.சி.என்.பாளையம் மலையாண்டவர் என்ற ராஜராஜேஸ்வரர் ,சொக்கநாதர் ஆகிய கோவில்களில் நேற்று பிரதோஷ பூஜை நடந்தது.மங்கலம்பேட்டை மாத்ருபுரீஸ்வர் கோவிலில் காலை 10:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு நந்தி பகவானுக்கு அபி ேஷகம் நடந்தது. சின்னவடவாடி அருணாச்சலேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது.நெல்லிக்குப்பத்தில் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு அபிஷேகம் நடந்தது. பூஜைகளை குமார்,ஹரிபிரபு குருக்கள் செய்தனர். கைலாசநாதர், நடனபாதேஸ்வரர், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர், எய்தனுார் ஆதிபுரீஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் கதம்பவனேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு அபிேஷகம் நடந்தது. பின், கல்யாணசுந்தரி அம்மனுக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிேஷகம் நடந்தது. மூலவர் கதம்பவனேஸ்வரர், கல்யாணசுந்தரி அம்மன், நந்திபகவானுக்கு தீபாராதனை நடந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅண்ணாமலை பல்கலைக் கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு கூட்டம்\nசவுடாம்பிகாவில் படித்தாலே வேலை உறுதி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியு��்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅண்ணாமலை பல்கலைக் கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு கூட்டம்\nசவு��ாம்பிகாவில் படித்தாலே வேலை உறுதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/button-making-business/", "date_download": "2021-08-03T07:33:59Z", "digest": "sha1:BRX7R4IKQUUHUQFWRJH7YTSXKYFJIGYS", "length": 12553, "nlines": 115, "source_domain": "www.pothunalam.com", "title": "குறைந்த முதலீட்டில் செய்ய கூடிய பட்டன் தயாரிப்பு தொழில்..!", "raw_content": "\nகுறைந்த முதலீட்டில் செய்ய கூடிய பட்டன் தயாரிப்பு தொழில்..\nசுயதொழில் – பட்டன் தயாரிப்பு தொழில் (Button Making Business)..\nஇன்று நாம் குறைந்த முதலீட்டில் அதிகம் இலாபம் தரக்கூடிய ஒரு அருமையான பிசினெஸ் ஐடியாவை பற்றித்தான் இந்த பகுதியில் நாம் தெரிந்துகொள்ள போகிறோம். அது என்ன குறைந்த முதலீட்டில் செய்ய கூடிய தொழில் என்றால், அதுதான் பட்டன் தயாரிப்பு தொழில்.\nஇந்த சுயதொழில் பொறுத்த வரை அதிக முதலீடு செய்ய தேவையில்லை. குறைந்த முதலீடு இருந்தாலே போதும். இந்த சுயதொழில் பொறுத்தவரை நாளுக்கு நாள் ரெடிமேட் ஆடைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேபோவதால்.\nஇவற்றின் தேவை அதிகம் உள்ளது என்பதால் இந்த சுயதொழிலை தயக்கம் இல்லாமல் இப்போதே துவங்கலாம்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube\" சேனல Join\" பண்ணுங்க:\nசிறுதொழில் – டி ஷர்ட் பிரிண்டிங் தொழில் நல்ல வருமானம்..\nசரி வாங்க இந்த பட்டன் தயாரிப்பு தொழில் (Button Making Business) பற்றி சில விவரங்கள் நாம் இந்த பகுதியில் படித்து தெரிந்து கொள்வோம்.\nபட்டன் தயாரிப்பு தொழில் (Button Making Business) செய்ய வேண்டுமா.\nஇந்த பட்டன் தொழில் பொறுத்தவரை 300 சதுர அடி கொண்ட இடம் இருந்தால் போதும், இந்த தொழிலை நாம் துவங்கிவிட முடியும்.\nஇந்த பட்டன் தொழில் பொறுத்தவரை தேவைப்படும் இயந்திரங்கள் என்று பார்த்தால், Acrylic sheet cutting machine அதாவது Acrylic sheet-டை கட்டிங் செய்வதற்கு ஒரு இயந்திரம், பின்பு தயாரித்த பட்டனில் சிறிய ஓட்டை விடுவதற்கு இந்த Drilling machine அவசியம் தேவைப்படும், அதேபோல் தயாரித்த பட்டனை விருப்பத்திற்கேற்ப வடிவமைக்க Grinding machine தேவைப்படும்.\nஇந்த அனைத்து இயந்திரங்களும் Indiamart.com -யில் மிக குறைந்த விலையில் நமக்கு கிடைக்கும் அவற்றில் நாம் ஆடர் செய்து வாங்கிக்கொள்ளலாம்.\nநன்கு வேலை தெரிந்த இரண்டு பேர் தேவை, அதை தவிர கூட இருந்து உதவி செய்வதற்கு இரண்டு பேர் தேவை.\nசுயதொழில் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு..\nஇந்த பட்டன் தொழில் பொறுத்தவரை சந்தை வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. குறிப்பாக அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த பட்டன் கம்பெனி உள்ளது.\nஅவர்களிடம் சென்று கூட்டணி வைத்து கொண்டு, நாம் தயாரித்த பட்டனை விற்பனை செய்யலாம், அதேபோல் தையல் கடை, சிறிய சிறிய பேன்சி ஸ்டோர் கடைகளிலும் நாம் தயாரித்த பட்டனை விற்பனை செய்யலாம்.\nகுறிப்பாக பர்ஸ், ஸ்குள் பேக் தயாரிக்கும் இடங்களுக்கு சென்றும் அவர்களது விருப்பத்திற்கேற்ப வண்ணவண்ண டினைகளில் பட்டனை தயார் செய்து விற்பனை செய்யலாம். இதன் மூலம் அதிக இலாபமும் பெறமுடியும்.\nஇந்த பட்டன் தயாரிப்பு தொழில் பொறுத்த வரை குறைந்த முதலீட்டில் அதிகம் இலாபம் தரக்கூடிய தொழில். அதாவது குறைந்தபட்சம் 70 சதவீதம் வரை லாபம் தரக்கூடிய நல்ல லாபகரமான தொழில்.\nஎன்ன நண்பர்களே இந்த பட்டன தயாரிப்பு தொழில் பற்றிய சில விஷயங்களை தெரிந்துகொண்டீர்களா.\nசரி நண்பர்களே இந்த சுயதொழில் தகவல் தங்களுக்கு பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் இந்த பதிவினை பகிர்த்திடுங்கள் நன்றி..\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் சிறந்த சிறு தொழில்கள் 2019..\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com\nஏற்றுமதி தொழிலுக்கான DOCUMENTS என்ன தேவை\nசுயதொழில் – டுப்ளிகேட் சாவி தயாரிப்பு தொழில் ..\nஊதுவத்தி தயாரிப்பது எப்படி .. குறைந்த முதலீட்டில் ஒரு கைதொழில்\nபலமடங்கு லாபம் குவிக்கும் தொழில்..\nரூ.10,000/- முதலீட்டில் அருமையான சுயதொழில்..\nசென்னை அமேசான் நிறுவனத்தில் வேலை 2021 | Amazon Jobs 2021\nஇந்த வார ராசிபலன் | Vara Rasi Palan\nதமிழில் அனைவருக்கும் பயன்படும் பயனுள்ள தகவல்கள்..\nஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம் | Oddanchatram Vegetable Market Price Today\n(03.08.2021) சென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..\nநாமக்கல் இன்றைய முட்டை விலை நிலவரம்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும் முறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/how-to-make-natural-insecticide/", "date_download": "2021-08-03T08:52:48Z", "digest": "sha1:IDNHFFZGC2BG4AT7DMCMHY646T3NPCRZ", "length": 14069, "nlines": 131, "source_domain": "www.pothunalam.com", "title": "இயற்கை பூச்சி விரட்டி செய்வது எப்படி ???", "raw_content": "\nஇயற்கை பூச்சி விரட்டி செய்வது எப்படி \nஇயற்கை பூச்சி விரட்டி செய்வது எப்படி \nசெடிகள் மற்றும் பயிர்களை அதிகம் தாக்கும் பூச்சிகளை விரட்ட இயற்கை பூச்சி விரட்டிகளை நம் வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி இப்போது நாம் இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க.\nபூச்சி தாக்குதல்களை கட்டுப்படுத்த, பூச்சிகளை விரட்ட இந்த தேமோர் கரைசல் மிகவும் பயன்படுகிறது. இந்த தேமோர் கரைசல் தயாரிக்கும் முறையை பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம் வாங்க..\nபுளித்த மோர் – 5 லிட்டர்,\nதேங்காய்ப்பால் – 1 லிட்டர்,\nதேங்காய் துருவல் – 10 தேங்காய்,\nஅழுகிய பழங்கள் – 10 கிலோ.\nஇயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு (How To Make Natural Insecticide) – தேமோர் கரைசல் தயாரிக்கும் முறை:\nமேல் கூறியுள்ள அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube\" சேனல Join\" பண்ணுங்க:\nபுளித்த மோர் மற்றும் தேங்காய்ப்பால் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு மண்பானை அல்லது பிளாஸ்டிக் கேனில் இட்டு, நிழலான இடத்தில் வைக்க வேண்டும்.\nஇவற்றுடன் 10 தேங்காய்களின் துருவல், அழுகிய பழங்கள் 10 கிலோ இவற்றை பொட்டலம் போல் கட்டி அதில் போட வேண்டும்.\nதினமும் கரைசலைக் கலக்கி வரவேண்டும். ஏழு நாட்களில் தேமோர்க் கரைசல் தயாராகி விடும்.\n8-ம் நாள், ஒரு லிட்டர் தண்ணீரில் 50 மில்லி தேமோர்க் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, காலை அல்லது மாலை நேரத்தில் செடிகளுக்குத் தெளிக்கலாம்.\nஇயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு (How To Make Natural Insecticide) – அரப்பு மோர் கரைசல் தயாரிக்கும் முறை:\nபுளித்த மோர் – 5 லிட்டர்,\nஇளநீர் – 1 லிட்டர்,\nஅரப்பு இலைகள் – 1 முதல் 2 கிலோ,\n500 கிராம் பழக்கழிவுகள் அல்லது பழக்கழிவுகளில் இருந்து எடுக்கப்பட்ட 1 லிட்டர் சாறு\nஇயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு முறை மற்றும் பயன்கள்..\nஅரப்பு மோர் கரைசல் தயாரிக்கும் முறை – இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு (How To Make Natural Insecticide):\nஇயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு – மேல் கூறியுள்ள அனைத்து பொருட்களையும் எடுத்துக் ���ொள்ள வேண்டும். இந்தக் கரைசல் கலவையை மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் ஒரு வார காலத்திற்கு வைத்திருக்க வேண்டும்.\nஇந்த ஒரு வார காலத்தில் நொதிக்கத் தொடங்கி விடும்.\nஇந்த நொதித்த கரைசலே அரப்பு மோர் கரைசல் ஆகும். அரப்பு இலைத் தூள் பயன்படுத்துவதாக இருந்தால், பழக் கலவைகளுக்குப் பதிலாக பழச்சாறு பயன்படுத்த வேண்டும்.\nநான்கு பொருட்களையும் கலந்து அதனை ஏழு நாட்களுக்கு நொதிக்க விட வேண்டும்.\nஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.\nஇயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு (How To Make Natural Insecticide) – வேப்பங்கொட்டை கரைசல் தயாரிக்கும் முறை:\nநன்றாக உலர்ந்த வேப்பங்கொட்டைகள் – 5 கிலோ,\nதண்ணீர் (நல்ல தரமான) – 100 லிட்டர்,\nசோப்பு – 200 கிராம்,\nஇயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு (How To Make Natural Insecticide) – வேப்பங்கொட்டை கரைசல் தயாரிக்கும் முறை:\nஇயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு – மேல் கூறிய அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு வேப்பங்கொட்டைகளை (5 கிலோ) பவுடராகும் வரை அரைக்க வேண்டும்.\nஇரவு முழுவதும் பத்து லிட்டர் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். மரத்தாலான கரண்டியைக் கொண்டு காலை நேரத்தில், கரைசல் நிறம் பால் போன்ற வெண்மையாகும் வரை நன்றாகக் கலக்கி விட வேண்டும்.\nஇரண்டு அடுக்கு மெல்லிய மஸ்லின் துணியைக் கொண்டு கரைசலை வடிகட்டி அதன் அளவை நூறு லிட்டராக ஆக்க வேண்டும். இதனுடன் 1 சதவிகிதம் சோப்பு சேர்க்க வேண்டும்.\nஎப்பொழுதும் புதிதாகத் தயாரித்த வேப்பங்கொட்டை கரைசலையே பயன்படுத்த வேண்டும். மதியம் 3.30 மணிக்குப் பின்பு வேப்பங்கொட்டை கரைசலைத் தெளிப்பது மிகுந்த பலனைக் கொடுக்கும்.\nமண்புழு உரம் தயாரிக்கும் முறை மற்றும் அதன் நன்மைகள்..\nஇது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்\nஇயற்கை பூச்சி விரட்டி செய்வது எப்படி\nஇயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு\nமீன் அமினோ அமிலம் தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை..\nகளைகளை அழிக்கும் இயற்கை களைக்கொல்லி தயாரிப்பது எப்படி\nதழைச்சத்து உரங்கள் அதன் வகைகள்..\nபருத்தி பயிர்களை தாக்கும் நோய்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்..\nதமிழில் அனைவருக்கும் பயன்படும் பயனுள்ள தகவல்கள்..\nதமிழ் வார்த்தை விளையாட்டு | Tamil Varthai Vilayattu\nவி��ங்குகள் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்..\nஎளிய முறையில் நெய் தயாரிக்கும் முறை (How To Make Ghee)..\nஉடல் முழுவதும் வெள்ளையாக வீட்டிலேயே செய்யலாம் சோப்..\nமூலிகை பயிர்களுக்கான விவசாய மானியம் | Agriculture subsidy schemes\nதேங்காய் கேக் செய்வது எப்படி \nகுழந்தை எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் \nஉள்ளூர் பழங்கள் Vs வெளிநாட்டு பழங்கள் -எது பெஸ்ட்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும் முறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/arunagirinathar-aruliya-murugan-padalgal-moolamum-uraiyum.htm", "date_download": "2021-08-03T06:41:13Z", "digest": "sha1:RYV4JDA3VGWIRTSPWCBCCDB6CTZTXQ3C", "length": 6523, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "அருணகிரிநாதர் அருளிய முருகன் பாடல்கள் (மூலமும் உரையும்) - பேராசிரியர் ராவ்பகதூர் தணிமை மணி. வ.சு.செங்கல்வராய பிள்ளை M.A., Buy tamil book Arunagirinathar Aruliya Murugan Padalgal (moolamum Uraiyum) online, Perasiriyar Rao bhagathur Thanigai Mani and Va Su Sengalvaraya Pillai M.A. Books, பக்தி இலக்கியம்", "raw_content": "\nதிருப்பூர் S. கோபாலகிருஷ்ணன் (GK)\nஅருணகிரிநாதர் அருளிய முருகன் பாடல்கள் (மூலமும் உரையும்)\nஅருணகிரிநாதர் அருளிய முருகன் பாடல்கள் (மூலமும் உரையும்)\nAuthor: பேராசிரியர் ராவ்பகதூர் தணிமை மணி. வ.சு.செங்கல்வராய பிள்ளை M.A.\nஅருணகிரிநாதர் அருளிய முருகன் பாடல்கள் (மூலமும் உரையும்)\nகந்தரலங்காரம் ,கந்தரந்தாதி,திருவகுப்பு,கந்தரனுபூதி,வேல்-மயில்-சேவல் விருத்தங்கள்,திருவெழுகூற்றிருக்கை முதலியன உள்ளடக்கியவை.\nஅருணகிரிநாதர் அருளிய முருகன் பாடல்கள் (மூலமும் உரையும்) - Product Reviews\nஅருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் (மூலமும்-உரையும்)\nபிள்ளைப்பெருமாளையங்கார் அருளி செய்த அஷ்டபிரபந்தம்\nவளமான வாழ்வு தரும் ஶ்ரீசக்ர மகாசக்தி\nகனல்விழி காதல் பாகம்-2 (நித்யா கார்த்திகன்)\nகியூபா : புரட்சிகர யுத்தத்தின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://brahminsforsociety.com/tamil/2016/12/31/pooja-and-iyer/", "date_download": "2021-08-03T08:23:56Z", "digest": "sha1:UAM7BCIAN7FCHB47S43IOTLBTQZ3BMPH", "length": 46154, "nlines": 705, "source_domain": "brahminsforsociety.com", "title": "Pooja and a Corporate Iyer | Brahmin For Society", "raw_content": "\nஉதவி தேவை – பஹதி பிச்சாம் தேஹி\nஎங்கள் இல்லத்தில் லட்சுமி பூஜையும்/சுதர்சன ஹோமமும் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. எங்கள் பகுதியின் ஐயர் கிடைக்கவில்லை. வழக்கம் போல் Google லை கேட்டேன். ஒரு வெப்சைட்டில் “உங்கள் ஐயர்” என்று வந்தத���. வலை தளைத்தில் ஐயர்-ரை புக் செய்ய போனேன். எனது பெயர் முகவரி மற்றும் பிறந்த தேதி, குலதெய்வம், கோயில் இஷ்ட தெய்வம் என எல்வாவற்றையும் வாங்கிக் கொண்டது. பணம் கொஞ்சம் அதிகம் தான். இதில் வெப்சைட் “NON Profit Organization” என்று பீற்றி கொண்டது. கொஞ்சம் எரிச்சாலாகிப் போய் வலை தளத்தை மூடப் போனேன். என் மனைவியின் நச்சரிப்பால் வேறு வழியின்றி பணத்தை கட்டினேன். 24 மணி நேரத்தில், ஒரு ஆச்சரியம் எனக்கு நீண்ட EMAIL வந்தது.\nஎன் குலதெய்வம் கோயிலுக்கு என்பேரில் கொடுத்த நன்கொடை ரசீது (எந்த நல்ல காரியங்களையும் குலதெய்வம் வேண்டுதல் இல்லாமல் செய்ய கூடாது என்று காரணம் இருந்தது)\nஎனது சொந்த மாவட்டத்தில் உள்ள எனக்கே தெரியாத பழமை வாய்ந்த கோயிலுக்கு (வருமானமில்லாத கோயிலுக்கு) ஒரு சிறிய நன்கொடை மற்றும் அந்த கோயிலின் படங்கள், புராண கதை மற்றும் கட்டிய பாண்டிய மன்னனின் கதை, அந்த கோயிலில் வணங்குவதால் கிடைக்கும் பலன்கள் என தல புராண புத்தகம். அந்த கோயிலின் இன்றைய பழுதுடைந்த நிலையில் போட்டோக்கள் அனுப்பப்பட்டிருந்தன. அந்த கோயிலின் பராமரிப்பு பணிக்காக ஒரு சிறிய தொகை வருடம் தோறும் அனுப்பி புரவலராக இணையும் படி கேட்டுக் கொண்டது. (அவர்களின் வலை கலத்தில் என் போட்டோ புரவலராக வருமாம்.)\nபூஜைக்கான பொருள்களின் List; ஐயர் போட்டோ; அவரின் நம்பர் என தெளிவாக அளிக்கப்படிருந்தன.\nபூஜையன்று அதிகாலை காலிங் பெல் அடிக்கவே கதவை திறந்தேன். “நீங்கள் தானே ஐயர் வேண்டும் என கேட்டிருந்தீர்கள்” தெளிவான ஆங்கிலத்தில் கேட்டார். அவருக்கு நடுத்தர வயதிருக்கும். படிய வாரிய தலை வெளிர் நில நிறத்தில் முழுக்கை சட்டை மற்றும் கருப்பு நிறத்தில் பேண்ட் ஒரு Executive Look நான் “ஆம்” என்றேன். உங்களுக்கு பணியாற்ற வந்திருப்பவன் நான் தான் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். எனக்கும் என் மனைவிக்கும் என்னவோ போல் ஆகியிட்டது. நாங்கள் ஆச்சாரமான குடும்பத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் ஒரு Corporate Iyer ரை எதிர்பார்க்கவில்லை. வேறு வழியின்றி அவரை வரவேற்றேன். அவரின் கையில் Suitcase Bag இருந்தது. அதில் வலைதளத்தின் பெயர் எழுதியிருந்தது. Bathroomமிற்கு சென்று கால், கைகளை அலம்பிக் கொண்டு வந்தார். உடை மாற்ற இடம் கேட்டார் கொடுத்ததேன்.\nஊடைமாற்றி வெளியே வந்தவரை பார்த்தும் நிஐ ஆச்சிரியம். உடல் முழுவதும் 12 திருநாமங்கள், ���ஞ்சகசம், பன்னீர் வாசனை, காதில் கடிக்கன், பின் வாரிய தலை என முழு ஐயர் கோலத்தில்இருந்தார். அடுத்த ஒரு மணி நேரம் ஆனந்தமான இருந்தது. கணீரென்ற குரலில் சுத்தமான தமிழில் பூஜைக்கான பலன்களை விவரித்தார். கவனம் இறைவனிடத்தில் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். சமஸ்கிரத சுலோகங்களுக்கு தமிழில் அர்த்தம் சொல்லி அசத்தினார். என் குழந்தைகளுக்கு இரண்டு சிறிய புத்தகங்கள் பரிசளித்தார். (ராமாயணம் படக்கதை, வேத காலத்தில் முறையில் கல்வி பயிலும் பயிற்ச்சி) அனைத்திலும் வலைதளத்தின் பெயர் இருந்தது. நான் மகிழ்ந்து. மேலும் தட்சணை அளித்தேன். என் பணத்துடன் ஒரு ரூபாய் சேர்த்து ஒரு கவரில் போட்டு என்னிடமே திருப்பி கொடுத்து எங்கள் குலதெய்வக் கோயிலில் சேர்த்து விடும்படி கேட்டுக் கொண்டார். என் (EXTRA) பணத்தை மறுத்த விதம் எனக்கு பிடித்த இருந்தது நான் அவருடன் சிறது நேரம் பேசிக் கொண்டு இருந்தேன். அவர் வலைதளத்தின் செயல்பாடுகளை விவரித்தார்.\nஇன்றைய சமுகம் வேட்டி கட்டுபதையே தவிர்கிறது. இந்த நிலையில் குடுமியும் பஞ்சாகமும் கட்டியவர்கள் பொது வெளியில் கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாகிறார்கள். ஒரு முல்லாவோ அல்லது பாதிரியாரோ அவர்களின் பாரம்பரிய உடையில் வரும்போது மதிக்கும் இந்த சமுகம் புரோகிதரை அவரின் பாரம்பரிய உடைக்காக அவமான படுத்துகிறது.\nசினிமா ட்ராமா மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் எங்கள் தொழில் கேவலப்படுத்தப்படுகிறது. பல நேரங்களில் எண்களின் பிள்ளைகள் பள்ளிகளில் கிண்டல் செய்யப்படுகிறார்கள். ஆத்திக்க அன்பர்களும் அதை கண்டும் காணத்து போல் இருக்கிறார்கள்.\nவைதீகத்தில் இருப்பவர்களுக்கு இந்த காரணங்களால் திருமணம் ஆவது மிக மிக கடினம். உண்மையை சொல்ல போனால் திருமணமே ஆவதில்லை. புதிதாக வைதீக தொழிலை ஏற்பவர்களின் எண்ணிக்கை மிக குறைந்து போய் விட்டது. வேதம் படிப்போர் அருகிவிட்டனர்.\nஇந்த நிலை தொடர்ந்தால் வெகு சிலரே வைதீகத்தில் இருப்பார்கள். மேலும் DEMAND – SUPPLY CONCEPT படி வைதீகத்துக்கான செலவும் மிகவும் கூடி விடும். வேறு வழியில்லாமல் பலர் வைதீக வழக்கங்களை புறக்கணிக்க வேண்டி வரும். இந்த நிலை அடுத்த 10 ஆண்டுகளில் நமது பாரம்பரியத்தை முழு அழிவில் கொண்டு போய் விட்டுவிடும்.\nநான் 12 வருடம் வேதம் படித்தவன். நான் இந்த முயற்சியில் இறங்க ஆரம்பத்தில் மிகவும் தயங்கினேன். ஒரு டாக்டரோ / போலீஸ்காரரோ தங்கள் தொழில் தவிர்த்த நேரத்தில் Uniform உடையுடன் இருப்பதில்லை. ஆனால் புரோகிதர் மட்டும் ஏன் ஒரே உடையுடன் / சமூக அவமதிப்பை பொறுத்துக்கொண்டு இருக்கவேண்டும். அது மட்டும் இல்லாமல் நாங்கள் சொல்லும் மாந்திரங்களில்/ ஆச்சாரத்தில் எந்த மாற்றமும் இல்லை. பூஜை இல்லா காலங்களில் எங்கள் உடை மட்டும் காலத்திற்கேற்ப மாற்றி கொள்வதில் தவறு என்ன\nஇது கோயில் பிரசாத்தை வாழை இலைக்கு பதில் பிளாஸ்டிக் தட்டில் தருவது போலத்தான். பிரசாதம் தன் இயல்பை / தன்மையை / தூய்மையை இழப்பதில்லை. எங்கள் உடை மாற்றம் புஜையை / யாகத்தை பாதிப்பதில்லை.\nநான்கு Software Professionals சேர்ந்து இந்த வலை தளத்தை ஆரம்பித்துள்ளனர். இது NON PROFIT ORGANIZATION ஆகும்.\nபுரோகிதர்களின் தகுதிக்கு ஏற்ப PART TIME வேலையும் செய்கிறோம். நான் ஒரு சிறு நிறுவனத்தில் CASHIER. நான் என் தந்தை தொழிலான புரோகிதமும் செய்கிறேன். வலைதளத்தின் செயல்கள் போக, மீதி பணம் என் Account-க்கு வந்துவிடும்.\nவைதீக மற்றும் சாஸ்திரங்களை பற்றி பொது மக்களுக்கு புரியும் படி தமிழில் விளக்கமளிக்க எங்களுக்கு வலை தளம் சிறப்பு பயிற்சி அளிக்கிறது. நான் பொது வெளியில் அவமானப்படுத்தப்படாமல் மற்றவருடன் சரிசமமாக நடத்தப் படுகிறேன்.\nசிலர் இந்த மாறுதலை எதிர்கிறார்கள். இந்த எதிர்ப்பு இயல்பானது. இந்த மாறுதலை எதிர்ப்பவர்கள் வைதீகத்தில் இருப்பவர்களின் நிலையை புரிந்து கொள்ள வேண்டும்.\nஆனால் பெருமறைவு வரவேற்பு இருக்கிறது என்று கூறி முடித்தார். நான் மகிழ்ச்சியிடனும் மரியாதையுடனும் அவரை வழியனுப்பினேன்.\nஇந்துமதம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக உயிர் வாழ்கிறது. உலகில் எந்த கலாச்சாரமும் இவ்வளவு பழமையானதாகவும் உயிர்துடிப்பனதாகவும் இல்லை. பழமையை புதிய கோணத்தில் அணுகுவதே இந்து மதத்தின் சிறப்பு என்று நினைத்து கொண்டேன்\nபின் குறிப்பு : ஒவ்வொரு வருடமும் என் பிறந்த நாளுக்கு என் இஷ்;ட தெய்வ பிரசாதம் வீட்டுக்கு வருகிறது.\nஇது கனவு தான் . நிஜமாக கூடிய கனவு.\nநமது வைதிக பாரம்பரியம் சந்திக்கும் சவால் / பிரச்சனை:\nவைதீகத்தில் இருப்பவருக்கு திருமணம் ஆவது மிக மிக கடினம்.\n2. பலர் பொது இடங்களில் தங்கள் உடையால் அவமான படுத்த படுகிறார்கள்\n3. 30 வயதுக்கு கீழ் இருக்கும் வைதிகர்கள் மிக மிக குறைவு (20% கீழ் இருக்கு��்). அடுத்த 10 ஆண்டுகளில் வைதீகத்தில் இருப்பவர் எண்ணிக்கை மிக மிக குறைந்து போகும்.\n4. தமிழ் நாட்டில் இருக்கும் வேத பாட சாலைகளில் பெருமளவு வட இந்திய மாணவர்கள் மட்டுமே படிக்கிறார்கள்.\n5. வைதிகம் செய்பவர்கள் குறைவதால் , Demand Vs Supply rule படி, வைதிக செலவு மிக மிக உயர்கிறது. நடுத்தர மக்கள் வைதிக காரியங்களை செய்ய முடியாது போகும்.\n6. இஸ்லாமிய மற்றும் கிருத்துவ ஆன்மிக வாதிகளின் உடைகளை மதிக்கும் இந்த சமூகம், நமது அர்ச்சர்கர்களை அவர்களின் உடைக்காக அவமான படுத்துகிறது. படங்களில் / நாடகங்களில் / ஊடகங்களில் மிக மோசமாக விமர்சனம் செய்கிறார்கள். நாமும் அமைதி காக்கிறோம்.\n7. நமது வைதிக பாரம்பரியம் ஒரு சூறாவளியில் இருக்கிறது.\nநாம் நமது சமூக தேவைகளை கதை வடிவில் வெளியிடுகிறோம். (கனவுகள் – தேவைகள் பகுதி). இது கதை மட்டுமே. உங்களில் பலம் உள்ளவர்கள் (Retired Professionals், Software Engineers , ஓரளவு வசதி உள்ளவர்கள் என தனி மனிதர்களோ, அல்லது குழுவாகவோ சேர்ந்து, இந்த கதையை உண்மையாக மாற்றலாம். “செயல் படும்” நபர்களே ஒரு சமூக அழிவை தடுக்கிறார்கள். நம் சமூக தேவை “பரிதாபம்” / “வெற்று கோபம்” அல்ல. செயல் படுவோர் மட்டுமே தேவை.\nமனம் உள்ளவர்கள் இந்த கனவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லுங்கள். நாம் அனைவரும் ஆதரிப்போம்.\nஉங்களுக்கு நேரம் இருந்தால் 3 வருடம் முன் ஒரு சாத்விக அர்ச்சகனுக்கு (வயது 32) நடந்ததை படியுங்கள். 4 பேரால் ஒரு நாயை போல அடிக்கப்பட்டு, 3 நாட்கள் கோமாவில் இருந்து மரணமடைந்த மணிகண்டனின் செய்தி உங்களுக்கு தெரியவில்லை எனில் …. ஏன் தெரியாது போனது என உங்களை நீங்களே கேட்டு கொள்ளுங்கள்.\nமேலே குறிப்பிட்டுள்ளத நாளய நிஜம்.\nபடிக்கும் போது வருத்தமாக தான் உள்ளது..ஆனால் இளைய தலை முறைக்கு நாம் இதை பழக படுத்த வேண்டும்..\n*விருப்பம் இருக்கிற வாத்தியார்கள் இருந்தா நான் இந்த சேவைக்கு முதலீடு செய்யவும் , உதவி செய்யவும் தயாராக உள்ளேன். நன்றி உதவுங்கள் நிஜமாக்க – பாலா*\nஐயர் 12 திருநாமங்களுடன் இருந்தார். கனவு ரொம்ப லக்ஷணமாக இருக்கிறது.\nஉங்கள் காலத்தின் கட்டாயம் எனக்கு\nஇன்பமும் சேவையின் பற்றும் ஈர்த்தது.\nஎன் சுற்றத்திலும் வைதிகம் கற்று\nசாஸ்த்திரிகளாய் செயல்படுகின்றனர்.உங்கள் விலாசம் கிடைக்குமானால் எனது நூல்களில் சில அனுப்புகிறேன் மற்றவை இ மெயில் அல்லது தொலைபேசி மூலம் தொடர்கிறேன். மகஸ்ரீ.\nஇந்த மாற்றம் காலத்துக்கேற்ற தேவையான மாற்றம் நான் இதை முழுவதுமாக ஆதரிக்கிறேன்\nவணக்கம் நன்றி ஐயா தங்கள் ஆன்மீக சேவைகளுக்கு நன்றி மேலும் இதர இந்து இழுக்கும் உதவுவீகளா நன்றி வணக்கம் ஐயா\nஅனைத்து இந்துக்களுக்கும் ; அனைத்து ஜாதியினருக்கும் இந்த சேவை இருக்கும்\nதஞ்சாவூரில் இந்த சேவை உண்டா\nஅருமையான சேவை. இரண்டு வருடத்தில் ஓய்வு பெறுகிறேன். தங்கள் குழுவில் நானும் சேர்ந்து என்னலியன்ற உதவி கைங்கர்யம் செய்யலாம் என நினைக்கிறேன்.\nதங்களின் சுயநலம் கருதாது தொண்டு மிகவும் பாராட்டுதற்குரியது….\nஇந்தச் சேவை தமிழ்நாட்டில் மட்டும்தானா அல்லது இந்தியா முழுவதிலும் உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/2017/03/blog-post.html", "date_download": "2021-08-03T07:41:25Z", "digest": "sha1:M4UPUP353O5VP4P3DN6JBEBOG26RC5LD", "length": 12604, "nlines": 151, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: மசினகுடி – தொடக்கம்", "raw_content": "\nமசினகுடி – கொஞ்சமாக சூறையாடப்பட்ட வனப்பகுதி ஊட்டியை மலைகளின் அரசி என்பார்கள். மசினகுடி அரசியின் தங்கை. தமிழக – கர்நாடக – கேரள எல்லைப்பகுதியில் தமிழகத்திற்குட்பட்ட பகுதியில் அமைந்திருக்கிறது மசினகுடி. இயற்கை, காடு, விலங்குகள் (குறிப்பாக யானை) – இவையெல்லாம் மசினகுடியின் சிறப்பம்சங்கள். சென்னையிலிருந்து தோராயமாக 600 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது மசினகுடி.\nகட்டுரையின் உள்ளே செல்வதற்கு முன் என்னுடன் பயணித்த, பயணிக்கப் போகிற, என் தளபதிகள் இருவரை அறிமுகப்படுத்திவிடுகிறேன்.\nஜெய்ரமேஷ். மஹேந்திரா மோஜோவின் உரிமையாளர். பைக் ஓட்டுவதில் பேரார்வம் கொண்டவர். இந்த ஆண்டின் இறுதிக்குள் ‘அயர்ன் பட்’ எனப்படும் 24 மணிநேரத்தில் ஆயிரம் மைல்கள் பைக்கோட்டும் சாகஸத்தை நிகழ்த்திவிடும் முனைப்பில் இருக்கிறார்.\nபிரகாஷ். யமஹா R15யின் உரிமையாளர். ஒப்பீட்டளவில் பைக் ஆர்வம் இல்லையென்றால் கூட சளைக்காமால் முன்னூறு சிசி மோஜோவுடன் போட்டி போட்டுக்கொண்டு ஓட்டக்கூடியவர். மாரத்தான், சைக்லிங், என பிற சாகசங்களில் அதிக ஈடுபாடுடையவர்.\nகுடியரசு தினத்திற்கு மறுநாள். முந்தைய பயணங்களை விட தொலைவு அதிகம் என்பதால் விடியும் வரை காத்திராமல் நள்ளிரவே கிளம்பிவிடலாம் என்று திட்டம். தயாராகி வெளியே வந்தபோது இரண்டு ���ாகசக்காரர்களும் R15யின் பெட்ரோல் டேங்கின் உள்ளே தலையை விட்டு எதையோ தேடிக்கொண்டிருந்தார்கள். பெட்ரோல் டேங்க் சாவித்துவாரத்தில் ஏதோ கோளாறு, திறக்க முடியவில்லை. மாற்றுச்சாவியையும் முயன்று பார்த்தாயிற்று. பெட்ரோல் இல்லாமல் ட்ரிப் எப்படி ஆரம்பமே அமர்க்களமாக அமைந்தது. கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் போராடியும் பலனில்லை. இருக்கிற பெட்ரோலில் இருநூறு கி.மீ. வரை ஓடும் என்றார் பிரகாஷ். சரி, அப்படியே உருட்டிக்கொண்டு போவோம். போகிற வழியில் ஏதாவது நெடுஞ்சாலை ஒர்க்ஷாப் கிடைக்கும். அங்கே சரி செய்துக்கொள்ளலாம் என்று ஏதோவொரு குருட்டு நம்பிக்கையில் கிளம்பினோம். பயணத்தின் துவக்கத்தில் இருக்கும் எந்த உற்சாகமும் இல்லை. வழியில் உள்ள கடைகளை எல்லாம் கழுகாக நோட்டமிட்டு, பஞ்சர் கடையில் தூங்கிக்கொண்டிருந்த ஹிந்திவாலாவை எழுப்பி கலவரப்படுத்தி, பெட்ரோல் பங்க் அண்ணாக்களிடமெல்லாம் ஆலோசனை கேட்டு எதுவும் பலனளிக்கவில்லை.\nஅதிகாலை மூன்றரை மணி. மெதுவாக ஸ்ரீபெரும்புதூர் தாண்டியிருந்தோம். திட்டமிட்டபடி பயணம் தொடங்கியிருந்தால் எங்கள் மனநிலையே வேறு மாதிரி இருந்திருக்கக்கூடும். சாவித்துவார சிக்கலின் காரணமாக தூக்கம் வர ஆரம்பித்துவிட்டது. அதிகபட்சம் ஆம்பூர் வரை செல்ல முடியும். பேசாமல் எங்கேயாவது ரூம் போட்டு தூங்கிவிட்டு, காலையில் நிதானமாக எழுந்து பயணத்தை தொடங்கலாமா என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டோம். எதுவுமே வேலைக்காகவில்லை என்றால் ப்ளானை ஏற்காடுக்கு சுருக்கிக்கொள்ளலாம் என்று மனதிற்குள் ஒரு ரகசியத்திட்டம் போட்டு அதனை ஆறுதல் படுத்தி வைத்திருந்தேன். ஸ்ரீபெரும்புதூர் தாண்டி ஒரு பெரிய பெட்ரோல் பங்க். அங்கே பணிபுரிபவர்களிடம் கேட்டுப் பார்த்தோம். வழக்கம் போல பலனில்லை. வெறுப்புடன் பெட்ரோல் பங்க் வாயிலில் நின்று அடுத்து என்ன செய்வது என்று பேசிக்கொண்டிருந்தோம். கடுப்பில் இருந்த பிரகாஷ் சாவியை துவாரத்தில் விட்டு கோபமாக முறுக்கியிருக்கிறார். வெளியே எடுக்கும்போது சாவி மிகவும் பலவீனமாக இருந்தது. கை பட்டதும் பாதி சாவி உடைந்து கீழே விழுந்துவிட்டது. தூக்கிப் போடப்போன மீதிச்சாவியை சும்மா போட்டுப் பார்க்கலாம் என்று முயற்சி செய்ய, க்ளிக் \nஸ்ரீபெரும்புதூர் பெட்ரோல் பங்க் வாசலில்...\nபயணம் தொடங்கியது. ஆற்காடு, ஆம்பூர், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரை அணைத்தபடி கடந்து, மண்டியா, மைசூரு தாண்டி, மாலை மூன்று மணிக்கு குண்டுலுபேட்டை செக் போஸ்ட் வந்து சேர்ந்தோம். கடைசி ஸ்ட்ரெச் முப்பது கிலோ மீட்டரில் மசினகுடி. இடையில் பந்திப்பூர் வனப்பகுதி.\nகடைசி நேர பயணத்திட்ட மாற்றம், சாவித்துவார சர்ச்சை எல்லாம் தந்த மன உளைச்சலில் மசினகுடி பயணத்தைப் பற்றி மட்டும் எழுதவே கூடாது என்று நினைத்திருந்தேன். பந்திப்பூர் வனத்தில் கரடி ஒன்றைக் காணும் வரை, சிகூர் அருவி மற்றும் மோயர் பள்ளத்தாக்கின் பிரம்மாண்டத்தை காணும் வரை...\nஅடுத்த பகுதி: பந்திப்பூர் வனச்சாலை\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 08:33:00 வயாகரா... ச்சே... வகையறா: பயணம், மசினகுடி\nசுஜாதா இணைய விருது 2019\nபிரபா ஒயின்ஷாப் – 27032017\nபிரபா ஒயின்ஷாப் – 20032017\nமசினகுடி – பந்திப்பூர் வனச்சாலை\nபிரபா ஒயின்ஷாப் – 13032017\nபிரபா ஒயின்ஷாப் – 06032017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-08-03T07:23:13Z", "digest": "sha1:HRGOEJUSJKVJ43IW4AQ3B6765NBRKDZ4", "length": 23933, "nlines": 272, "source_domain": "10hot.wordpress.com", "title": "கடவுள் | 10 Hot", "raw_content": "\nAnna Hazare, அரசியல், அல்லா, இந்திரா, இறைவர், ஊழல், ஒற்றுமை, கடவுள், காங்கிரஸ், கார்ட்டூன், கேலிப்படம், கோவில், சிங், சித்திரம், சோனியா, தர்கா, தெய்வம், நேரு, பட்டியல், மன்மோகன், முகம்மது, முஹமது, மொகமது, மொஹமது, ராஜீவ், வித்தியாசம், Congress, Delhi, India, Islam, Manmohan, Muslim, Politics, Rajiv, Religion, Sonia\nநபிகள் நாயகம் (எ) முகம்மது\n1. இறைத் தூதர் சோனியாவின் தூதர்\n2. கார்ட்டூன் போட்டால் தொண்டர்கள் கழுத்தை வெட்டிவிடுவார்கள் கார்ட்டூன் போட்டால் சட்டம் வழியாக கைது செய்வார்கள்\n3. 13 மனைவிகள் வைத்துக் கொண்டவர் 14வது லோக்சபாவில் ஆட்சிபீடம் ஏறியவர்\n4. மெக்காவை புனிதத்தலமாக்கியவர் 10 ஜன்பத் இல்லத்தை மூலஸ்தானமாக வழிபடுபவர்\n5. பேசி இருக்கிறார் பேசாமடந்தை என புகழ்பெற்றவர்\n6. பல தெய்வங்கள் வழிபாட்டை நிராகரித்து ஒரு தெய்வம் முன் ஒருங்கிணைத்தார். பிரணாப் முகர்ஜி, நரசிம்ம ராவ், சரத் பவார், என் டி திவாரி என்று சிதறுண்ட காங்கிரசை ஒருவருக்கு முன் ஒருங்கிணைத்தார்.\n7. போரில் தோற்று இருக்கிறார். எந்தத் தேர்தலிலும் ஜெயித்தது இல்லை\n8. அப்பா, அம்மாவிற்கு பெரிய அளவில் அரசியலிலோ மதத்திலோ பின்புலம் கிடையாது. நேரு குடும்பத்தவர் இல்லை\n9. எதிரி��ள் சூழ்ச்சி செய்தாலும், இறுதியில் வென்றவர். லால் பகதூர் சாஸ்திரி மாதிரி கொலை ஆகாமல், தப்பித்துக் கொண்டே வருகிறார்\n10. அவர் கடவுளைக் கண்டது கற்பனை எனினும் நம்பவைத்தார் அவர் ஆட்சியில் களங்கம் இல்லை என்பது கற்பனை எனினும் மாட்டிக் கொண்டார்\narts, Aryas, ஆரியம், ஆர்.எஸ்.எஸ்., இந்து, இலக்கியம், ஓவியம், கடவுள், கலை, காங்கிரஸ், சாதி, சிற்பம், சோனியா, ஜாதி, திராவிடம், தெய்வம், நூலகம், நூல், பா.ஜ.க., புக், புத்தகம், மதம், வாசிப்பு, விமர்சனம், வெளியீடு, ஹிந்து, Books, Caste, Chennai, Culture, Dravidian, Exhibitions, fair, God, Hinduism, India, Madras, Notable, Publishers, Read, Religion, Tamil Books, Tamil Nadu\nதமிழ் ஹிந்து (TamilHindu.com) பரிந்துரைக்கும் புத்தகங்கள்:\nதிராவிட மாயை: ஒரு பார்வை\nபதிப்பு: திரிசக்தி பதிப்பகம், அடையார், சென்னை-20 (2010)\nகிரிகுஜா பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் – திரிசக்தி\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம்\nஅரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பனித்துளி\nபண்பாட்டைப் பேசுதல் – இந்து அறிவியக்கக் கட்டுரைகள்\nஹிந்துத்துவம்: ஓர் எளிய அறிமுகம்\n ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும்\nராஜிவ் மல்ஹோத்ரா & அரவிந்தன் நீலகண்டன்\nஎம். சி. ராஜா சிந்தனைகள்\nபஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம்\nதோள்சீலைக் கலகம் – தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்\nஆசிரியர்கள்: எஸ்.ராமச்சந்திரன் & அ.கணேசன்\nவெளியிடுவோர்: தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்\nஅடல் பிகாரி வாஜ்பாய் – ரூ. 10/-\nநிகரில்லா நிவேதிதா :: (விலை ரூ 45/-)\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவிகா சமிதி, லஷ்மி கிருபா, இ.ஜி.1/1 ஸ்டிரிங்கர்ஸ் அபார்ட்மெண்ட்ஸ், ஸ்ட்ரிங்கர்ஸ் சாலை, வேப்பேரி, சென்னை-3. தொலைபேசி: 9444915973ஜனவரி 2012 சென்னை புத்தகக் கண்காட்சியில் ராமகிருஷ்ண தபோவனம் அரங்கு (ஸ்டால் 192) மற்றும் விஜயபாரதம் அரங்குகளில் இந்த நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.\nசென்னை புத்தகக் கண்காட்சி விவரங்கள்:\nநாள்: ஜனவரி 5 முதல் 17ம் தேதி வரை நடைபெறுகிறது.\nஇடம்: பச்சையப்பா கல்லூரி எதிரில் செயிண்ட் ஜார்ஜ் மேல்நிலைப்பள்ளி\nநேரம்: வார நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 8.30 வரை.\nவிடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை.\nஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களின் கடந்த ஆண்டு வருவாய், 506 கோடி ரூபாய். இதில், முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளவைகளில் நான்கு, முருகன் கோவில்கள். முதல் 10 இடங்களை பிடித்துள்ள கோவில்கள்:\nஎண் – கோவில் – ரூ/கோடி\n1. தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழனி 72.12\n2. மாரியம்மன் திருக்கோவில், சமயபுரம் 33.51\n3. சுப்ரமணியசாமி திருக்கோவில், திருச்செந்தூர் 19.80\n4. சுப்ரமணியசாமி திருக்கோவில், திருத்தணி 16.09\n5. அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை 13.54\n6. அரங்கநாதர் திருக்கோவில், ஸ்ரீரங்கம் 12.21\n7. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், மதுரை 11.65\n8. ராமநாத சுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம் 9.89\n9. தாணுமாலய பெருமாள் கோவில், சுசீந்திரம் 5.87\n10. தேவி கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு 5.62.\nகோவில்களும் காமமும்: தலை 10 பார்வை\nமுதற்கண் உரிமைதுறப்பு: நான் குமுதம் வாசிக்கும் நிலையில் இல்லை. எனவே கீழ்க்கண்ட உரல்களில் அரைபட்டிருக்கும் மசாலாவை வாசிக்கவில்லை:\n1. வினவு :: லக்கிலுக் ஆபாசத்தை எதிர்க்கிறாரா இல்லை அறிமுகப்படுத்துகிறாரா\n2. யுவகிருஷ்ணா :: ஆபாசத்துக்கு எதிரான எதிர்வினை\n3. உடன்பிறப்பு :: லக்கிலுக் – வினவு லடாய் பின்னணி\nஇப்பொழுது குமுதங்கள் எழுதும் கோவில்களின் தல புராண வர்ணனைகளும், காம இச்சைத் தூண்டுதல்களும் பத்து:\n1. பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் வேப்பிலையால் நெய்த சேலை அணிபவர்கள்.\n2. திருப்பதி திருமலை அங்கப்பிரதட்சணத்தில் புஷ்கரிணி சொட்ட சொட்ட, ஆடை விலகியதை சீர் செய்யத் துணையின்றி மெய்வருத்துபவர்கள்.\n3. ராமேசுவரம் ஸ்ரீ ராமநாத சுவாமி கோயில் பிரம்ம தீர்த்தத்தில் ஆடி, தை அமாவாசை தினங்களில் புனித நீராடும் பக்தர்கள்.\n4. குருவாயூர் கிருஷ்ணன் கோவில் வழக்கப்படி, சட்டையை கழற்றி விட்டு உள்ளே சென்றவர்கள்.\n5. வரலட்சுமி நோன்பு பூஜை முடிவில், தங்கள் நண்பர்களுக்கு, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்ட தாம்பூலம் வழங்கும் பெண்கள்.\n8. பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் கோவணாண்டியாக கையில் தண்டத்துடன் காட்சியளிப்பவன்.\n9. சீர்காழி சட்டைநாதர் கோயிலில் ஞானப்பால் அருந்திய பசியால் அழுத குழந்தை திருஞானசம்பந்தர்.\nஇஸ்லாம், கடவுள், சமணம், சீக்கியம், சீக்கியர், சுஜாதா, நம்பிக்கை, புத்தர், பௌத்தம், மதம், முஸ்லீம், விகடன், Sakthi, Sakthy, Sujata, Sujatha, SV, Vikadan, Vikatan\nமதம், நம்பிக்கை, கடவுள்: சுஜாதா (சக்தி விகடன்)\nQuestions: Sujatha Answers on God, Art movies (Kumudam): உங்களின் கடவுள் பக்தி பற்றி எங்கேயும் தெளிவாகக் கூறாமல் நாமம் போடுகிறீர்களே… முதலில் நம்பி, பிறகு நம்பாமல் விட்டீர்கள�� முதலில் நம்பாமல் இருந்து பிறகு நம்பினீர்களா முதலில் நம்பாமல் இருந்து பிறகு நம்பினீர்களா நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் இருக்கிறீர்களா\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n26 பட்டப்பெயர்கள்: புனைப்பெயர் பட்டியல்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/madurai-panthers-team-won.html", "date_download": "2021-08-03T07:50:46Z", "digest": "sha1:W7UIB7GGEJREFRPTQUVHOVS2YI4NNWLL", "length": 8320, "nlines": 136, "source_domain": "news7tamil.live", "title": "மதுரை பாந்தர்ஸ் அணி அபார வெற்றி | News7 Tamil", "raw_content": "\nமதுரை பாந்தர்ஸ் அணி அபார வெற்றி\nமதுரை பாந்தர்ஸ் அணி அபார வெற்றி\nடி.என்.பி.எல் டி-20 தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.\nசென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நேற்று திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது.\nஇதில் டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி மதுரை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 96 ரன்களில் சுருண்டது.\nஅந்த அணியில் அதிகபட்சமாக மணி பாரதி 26 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி 15 ஓவரிலேயே இலக்கை எட்டியது.\nமதுரை பாந்தர்ஸ் அணிதிண்டுக்கல் டிராகன்ஸ் அணிசென்னைடி.என்.பி.எல் டி-20 தொடர்dindigul dragons teammadurai panthers teamtnpl t 20 cricket\nசாதனாவிற்கு உதவித் தொகை வழங்கிய அமைச்சர் ராஜகண்ணப்பன்\nசூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியீடு\nஒரே நாளில் 817 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகாதலியை காண மணப்பெண்போல் வேடம் அணிந்த காதலுனுக்கு அடி உதை\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா: குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nசிபிஎஸ்இ 10-ஆம் வகுப��பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோவையில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nஇந்தியாவில் மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு\n“அந்த மனசு தான் கடவுள்” – ஒலிம்பிக்கில் ஒரு நெகிழ்ச்சி தருணம்\nஒலிம்பிக் அரையிறுதிப்போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி போராடி தோல்வி\nட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் ‘வலிமை’ பட பாடல்\nசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோவையில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nஇந்தியாவில் மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n“அந்த மனசு தான் கடவுள்” – ஒலிம்பிக்கில் ஒரு நெகிழ்ச்சி தருணம்\nஒலிம்பிக் அரையிறுதிப்போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி போராடி தோல்வி\nட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் ‘வலிமை’ பட பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.thinnai.com/?p=10306193", "date_download": "2021-08-03T08:02:42Z", "digest": "sha1:XFDDDOVHOWNNJOPL2TM6Q65BIL7L3EJJ", "length": 68338, "nlines": 179, "source_domain": "old.thinnai.com", "title": "விடியும்! (நாவல் – 1) | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nPosted by திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் On June 19, 2003 0 Comment\nமாரிகாலத்து மங்கிய பகல் போலவே இருந்தது இரவு. கோப்பிக்கு தடிப்பாக பால் கலந்த மாதிரி வெளுத்துக் கிடந்தது நிலம். பெளர்ணமி இரவில் வானமும் நிலமும் வேலையெல்லாம் முடித்த நிம்மதியில் ஓய்வெடுக்கச் சரிந்தது போல அப்படியொரு அடங்கிய அமைதி. அதற்கு மெலிதாக சுருதி சேர்க்க வந்தது போல் விட்டு விட்டுக் கேட்ட குருவிகளின் க்விக் க்விக் இராகம்.\nவிறாந்தையிலிருந்து கண்ணுக்குள் அகப்பட்ட வானத்தைப் பார்த்தான் செல்வநாயகம். மேனியில் மேகஉடுப்புகள் கொஞ்சமுமில்லாத வெட்கங்கெட்ட நிர்வாண வானம். நட்சத்திரக் கன்னிகள் கூச்சத்தில் கண்களை வெட்டி வெட்டி முழித்தார்கள். சந்திரனுக்கு இன்று தலைகால் தெரியாத நடப்பு. கடித்த லட்டு மாதிரி அரைகுறையாக இல்லாமல் முழுசாக வலம் வருவதென்றால் இருக்காதா பின்னே. நெரிசல் ஓய்ந்து போயிருந்த விசாலமான வீதியில் தனியாக வீறாப்புடன் வலம் வ��்த பாதசாரியின் சிலிர்த்த ப+ரிப்பு\nசவுக்கு மரக் கிளையில் கீக் கீக் சத்தம் வந்த திசையில் கவனம் திரும்ப, ஒன்றையொன்று ஓடிப்பிடித்துத் துரத்தும் அணில்குஞ்சுகளின் சுதந்திர விளையாட்டைப் பார்த்தான்டி. மட்டான அந்த வெளpச்சத்தில் நீளமான பொன்னிற வால்களின் அசைவுகள் மட்டுமே தெரிந்தது. அணில்களின் ஓடிப்பிடிக்கும் விளையாட்டு ஊரில் அடிக்கடி கண்டு களித்த காட்சிதான். அப்போதெல்லாம் வேலை மினக்கெட்டு நின்று புகுந்து பார்த்து ரசிக்கத் தோன்றியதில்லை. இதுவரை வாழ்ந்த ஜீவிதம் இந்தக் குட்டி சிருடிடிகளின் ஓட்டங்களை அதனுள்ளே புதையலாய் மண்டியிருக்கும் அற்புதங்களை கவனியாமலே கழிந்திருக்கிறது.\nபனியில் குளித்த மஞ்சள் ப+க்களைச் சுமந்து கொண்டு நிலத்தில் படர்கிற ப+சனிப் பற்றை மாதிரி மனம் முழுக்க ஒரு இனம் புரியாத இன்பப் ப+ரிப்பு மசமசவென ஊர்ந்து செல்கின்ற கிளுகிளுப்பு. பனி படர்ந்த தூரத்து பச்சை மலைக்காட்டிலிருந்து சுகந்தத்தை எப்போதும் அள்ளி வருகிற குளிர் காற்று இப்போது மட்டும் மிகவும் இதமாக உடலை வருடி உள்ளத்தை ஈர்ப்பதாக அவனுக்குப் பட்டது.\nகண் வெட்டாமல் பார்க்கப் பார்க்க தம்பாட்டில் ஓடித் திரியும் அந்த குட்டி ஜீவன்களின் சுந்தரமும் சுதந்திரமும் நீருக்கடியில் இடைஞ்சல் ஏதுமின்றி வழுக்கியபடி இதமாக தன்னை இழுத்துச் செல்வது போல் உணர்ந்தான் செல்வம். நாளை என்ற கவலையற்ற அவைகளின் சீவியம் முதன்முறையாக அவனது மனதைத் தொட்டுத் தழுவிற்று. அடுத்த வேளை உணவுக்கு வகை என்ன என்ற எண்ணம் அவைகளை இழுத்துப் பிடித்து இருத்தி யோசிக்க வைப்பதில்லை. மனிதனுக்கேயுரிய மனமாயைகள் அவைகளிடமில்லை. அந்த உலகமே வேறு.\nஇளம் பராயத்தில் அவனும் இப்படித்தானே இருந்தான். வெளடிளைச்சட்டை, நீல அரைக் கால்சட்டை அம்மா போட்டுவிட அவளின் தெண்டிமைக்காக புத்தகச்டிசுமையுடன் விருப்பமின்றி பள்ளிக்கூடம் போய் வந்த நாட்கள் அவை வெறுங்காலோடு ஒழுங்கை முழுக்க புழுதியடித்த காலம் கவலையற்றுத் திரிந்த அந்த வரலாறு சொல்லும். பள்ளிக்கூடம் விடுவதற்கு எப்போது மணியடிக்கும், எப்போது விளையாடக் கிடைக்கும் என ஏங்கிக் களித்த காலங்கள் வெறுங்காலோடு ஒழுங்கை முழுக்க புழுதியடித்த காலம் கவலையற்றுத் திரிந்த அந்த வரலாறு சொல்லும். பள்ளிக்கூடம் விடுவதற்கு எப்போது மணியடிக்கும், எப்போது விளையாடக் கிடைக்கும் என ஏங்கிக் களித்த காலங்கள் புத்தகப்பையை மேசையில் விட்டெறிந்துவிட்டு நொறுக்குத்தீன் தேடி அம்மாவை நெருக்கிய இளமைப் பொழுதுகள்\n“அம்மா சாப்பிட என்னனை இருக்கு \n“ராசவள்ளிக்கிழங்கு கிண்டி வைச்சிருக்கிறன் சாமியறை மாடத்தில. எல்லாத்தையும் முடிக்காமல் தங்கச்சிக்கும் வை.”\nகையில் அலுவலாக இருக்கும், அம்மா அடுப்படியிலிருந்தே கத்துவாள். சுவாமியறை படுக்கையறை, காசுகலஞ்சு வைக்கும் அறை, உடுப்பு மாற்றும் அறை என எல்லாத்துக்குமே அந்த ஒரு அறைதானென்றாலும் அம்மா அதனை சுவாமியறை என்று மரியாதை கொடுத்தே அழைப்பாள். வெளடிளி செவ்வாய்களில் மட்டுமே சுவாமிக்குக் காட்டுகிற சாம்பிராணியின் வாசம், அறையை எப்போது திறந்தாலும் தேயாமல் அப்படியே தங்கியிருப்பது போலிருக்கும். வாசம் தப்பியோடி விடாமலிருக்க அம்மா ஜன்னலைப் ப+ட்டியே வைத்திருப்பதுதான் அதன் இரகசியம் என எண்ணுவான் செல்வம்.\nகுண்டாளக் கோப்பையுள்ளே பட்டிடுப் போல மிருதுவான நாவல் நிற ஆடை பிடித்து கட்டி பத்தியிருக்கும் இராசவள்ளிக் கிழங்கில் அவனுக்கு எப்போதுமே ஒருவித கெலி. அம்மாவுக்கு பிள்ளையின் பின்னேரப் பசி தெரியும். மாலைத்தீன் தேடி வைக்காமல் விட்டாலோ அவனோடு சமாளிக்க முடியாதென்பதும் புரியும். அவனிடம் அம்மா பயப்பிடுகிற சில விசயங்களில் இதுதான் விசேடமானது.\nஉடம்பு அலுப்புக்கு கொஞ்சம் சரிந்து ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் அந்தப் பயத்தினாலேயே ஓவர்டைம் செய்வாள். கொஞ்சம் குறைந்தாலும் இவ்வளவுதானா என்று மல்லுக்கு நிற்பான்டி. தன் பங்கை வழித்துத் துடைத்து முடித்த பின்னர் தங்கச்சியின் பங்கிலும் கிள்ளிப் பாராமல் அவனுக்குப் பத்தியப்படாது.\nதங்கச்சி செல்வராணியும் இலேசுப்பட்டவளில்லை. என்ரேலயும் எடுத்திற்றானம்மா என்று அயல் அட்டைக்குக் கேட்கும் வண்ணம் ஒலிபரப்புவாள். சரி சரி கத்தாதை, அண்ணந்தானே, நாளைக்கு உனக்கு உளுத்தங்களி கிண்டித் தாறன் என்கிற அம்மாவின் சமாதானமெல்லாம் அவளிடம் இலேசில் – முதுகில் இரண்டு வைக்கும் வரை – எடுபடுவதில்லை. தங்கச்சி நாலு வீட்டிற்குக் கேட்க ஓலமிடும் நேரங்களில் அவளது இரட்டைப் பின்னலில் ஒன்றை இழுத்துப் பிடித்து தோள்ச் சதையில் நுள்ளத் துடிப்பான் செல்வம். அம்மா தென்படாத போது அதைச��� செய்தும் விடுவான். அதனாலேயே தன் ரெளத்திரத்தை அடக்கி வாசிக்கக் கற்றுக் கொண்டாள் தங்கச்சி.\nஅவளைச் சமாதானப்படுத்த அவளுக்குப் பிடித்தமான உளுத்தங்களி, பிறகு அவனைத் திருப்திப்படுத்த பாலப்பம் என மாலைத்தீன்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். அம்மா அலுக்க மாட்டாள். என்னதான் இல்லாவிட்டாலும் பிள்ளைகளுக்கு பின்னேரத்தீன் தேடாமல் விடமாட்டாள். அடுப்படியே கதியாக ஊதாங்குழலும் கையுமாக அடுப்புச் சூட்டில் வெந்து கொண்டிருப்பாள்.\nபசி தீர்ந்த கையோடு பள்ளிக்குப் போட்ட சட்டையைக் கழட்டிக் கொடியில் விசுக்கிவிட்டு ஒழுங்கைக்குள் ஓடினால் குண்டடியும் கிட்டிப்புல்லும் ஜாடிப் பாய்ச்சலும் தூள் பறக்கும். தன்னோடொத்த பொடியன்களோடு இணைந்து கொண்டால் நேரம் மறந்து போகும். இருட்டுப்படமுதல் ஏழெட்டுத் தரம் தொண்டை ஈரம் வற்றிப் போக அம்மா குரல் கொடுத்திருப்பாள்.\n“தம்பி விளக்கு வைக்கிற நேரமாச்சு, அப்பா வந்தா இக்கணம் அடி விழப் போகுது.”\nஅப்பாவைச் சாட்டி ஜாக்கிரதை காட்டினாலும் அடிக்கிறதென்னவோ அம்மாதான். தவணை விடுமுறை காலத்தில் அம்மா மொத்தமாக பொறுமை இழந்து போவாள். சேலைத்தலைப்பை இடுப்பில் சொருகிக் கொண்டு கறிமுருங்கை மரத்தில் எட்டி தடி முறித்து அவனைத் துரத்துவாள். அவனைப் பிடிப்பது அத்தனை சுலபமல்ல. ஏலாத போது, நோகாமல் அடிக்கவும் செய்வாள். அம்மாவுக்கு அப்பா நேர் எதிர். கூரையில் செருகியிருக்கும் கேட்டிக்கம்பை எடுத்து பயம் காட்டுவாரே தவிர அடிக்க மாட்டார். வேலையால் வந்து முற்றத்தில் நின்று ஒரு முறை கூப்பிட்டாலே போதும், உடனே கைகால் அலம்ப கிணற்றடிக்கு ஓடிப் போவான். அடிக்காவிட்டாலும் அப்பாவிடம் ஒரு பயம், மரியாதை.\nஅவன் கண்கள் திடாரென ஊற்றெடுத்துப் பொங்கின. அந்த அன்புச் சிறைக்குள்தான் எத்தனை சுதந்திரம். அம்மாதானே என்ற இளக்காரத்தில் உண்டான அபரிமித உரிமை. வாய்க்கு ருசியாய் அலுக்காமல் செய்து கொடுத்தாலும் காணாது என்ற புறணி. புழுதியடித்த உடலை ஆடாமல் நிற்க வைத்து ஊத்தை தேய்த்து சவர்க்காரம் போட்டு குளிக்க வார்க்கையில் கண் எரியுது என்று கத்தல். தலை இழுத்து பவுடர் போட்டு தோய்த்த உடுப்பு மாட்டி விட்ட அடுத்த கணமே காணாமல் போய் மீண்டும் ஊத்தையாக்கிக் கொண்டு வந்து நிற்கும் அசண்டைத்தனம்.. .. .. எல்லாத்தையும் கத்திக�� கத்தியே தாங்கிக் கொள்வாள்.\nஇப்போது போல இருக்கிறது. சித்திரை லீவுக்குள், இனியில்லையென்ற கோர வெய்யில் எறித்த ஒரு வெக்கை நாளில் அது நடந்ததாக ஞாபகம். அவனது பிரளி தாங்க முடியாமல் அம்மா கோள் மூட்டிவிட, அப்பா கண்கடை தெரியாமல் அடித்த அடியில் தலை தவிர்ந்த இன்னோரன்ன உறுப்புகள் எல்லாத்திலும் கேட்டிப்பிரம்புத் தழும்புகள். சட்டையில்லாமல் நின்றதால் பாரபட்சமில்லாமல் எங்கும் பிரகாசமாய் பிரம்பின் வீச்சு. இராத்திரி அவனை மடியில் கிடத்தி எண்ணை தடவினாள் அம்மா. இரத்தம் கண்டிப் போன தழும்புகளில் கை படப்பட அவன் நோவில் கைகாலை இழுத்துக் கொண்டு சினுங்கினான். அம்மாவுக்குச் சகிக்கவில்லை.\nமாட்டுக்கு அடிக்கிற மாதிரி இப்பிடியும் அடிக்கிறதா என்ர பிள்ளைக்கு, படாத இடத்தில பட்டா என்ன செய்யிறது என்று அப்பாவிடம் கண்ணீர் சிந்தி முகத்தை நீட்டினாள். தானே கோள் மூட்டியிருந்தாலும் இப்படி அடிக்கக் கூடாதென்பது அவள் வாதம். அன்றிரவு சாப்பிடாமல் மறியல் செய்து சுவாமியறை ஓரமாகப் பாய் போட்டு ஒதுங்கிக் கொண்டாள். அம்மா முகம் சுருக்கினால் அப்பாவின் மனம் சுருங்கிப் போகும். நீ சொல்லித்தானே நான் அடித்தேன் என்கிற வாதத்திற்கெல்லாம் அவர் போக மாட்டார். சரியடாப்பா மூஞ்சையை நீட்டாதே, இனி உன் குலக் கொழுந்தில் ஜென்மத்துக்கும் நான் கை வைக்கமாட்டன் என்ற உறுதிமொழி வாங்கிய பின்தான் சமாதானமானாள். தன்னைத் தவிர யாரும் பிள்ளைக்குக் கை நீட்டக் கூடாது, அப்பாவாக இருந்தாலும்.\nகணக்கு மாஸ்டர் கண்மண் தெரியாமல் அடித்ததற்காக வரிந்து கட்டிக் கொண்டு அம்மா பள்ளிக்கூடம் வந்தது இன்னும் வீடியோப் படமாய் நெற்றிக்குள் ஓடும். வழக்கத்தில் பள்ளி மாஸ்டர் என்றால் பக்குவமாய் ஒதுங்கி நின்று மரியாதை காட்டுகிற அம்மா – பத்ரகாளியாய் மாறியதை அன்றுதான் கண்டிடான். அடிக்கடி ரீவைண்ட் பண்ணிப் பார்க்கும் காட்சி அது.\nவேறெதுக்கும் அப்பாவோடு அம்மா முகம் நீட்டி அவன் கண்டதில்லை. அவனது பிரளி தலைகால் தெரியாமல் அத்து மீறுகிற போது, நீங்க குடுக்கிற செல்லந்தான், இது இப்படித் தறுதலையாய்த் திரியுது என்று புறுபுறுத்து குற்றம் சுமத்துவாள். அம்மாவின் குணம் அப்பாவிற்கு அத்துபடி. ஒன்றும் சொல்லாமல் வெறுமனே சிரிப்பார். அந்த நேரங்களில் அப்பாவைப் பார்க்கப் பாவமாயிருக்கும்.\nஎல்லாரும் காற்றோட்டமாய் விறாந்தையில் படுக்க பாய்களைச் சேர்த்து விரித்து விடுவாள் அம்மா. அப்பா அம்மாவுக்கிடையில் இடத்தைப் பங்கு போட்டுக் கொண்டு பிள்ளைகள் துயில்வது அந்தப் பகுதியில் பழகி வந்த மரபு. தங்கச்சியின் இடத்தையும் ஆக்கிரமித்துக் கொள்வான் அவன்டி. எல்லைச் சண்டை மூழும். இழுபறியில் எப்போதும் போல் அவனுக்கே ஜெயம். தோல்விக்காகச் சினுங்கினால் இரகசியத்தில் அவனிடம் நுள்ளுகள் வாங்க வேண்டிவருமாதலால் அவள் மெளனம் காப்பாள். இருந்தாலும் இடையிலே எப்படித்தான் சண்டைநிறுத்தம் வருகிறதோ திடாரென ஒற்றுமைப்பட்டு ஆளுக்கு மேல் ஆள் கால் போட்டு கட்டிப் பிடித்து அப்படியே உறங்கிப் போவார்கள்.\nபிரச்னை என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் அதன் பிரமாணங்கள் புரியாத ரம்மியக் காலம் அது அதன் பிரமாணங்கள் புரியாத ரம்மியக் காலம் அது அன்றைய அவனுக்கும், இந்த அணில்களுக்கும் என்ன வித்தியாசம் அன்றைய அவனுக்கும், இந்த அணில்களுக்கும் என்ன வித்தியாசம் அவைகளின் ஆட்டம் பாட்டம் ஓட்டம் சுதந்திரம் எல்லாம் அப்போது அவனிடமும் இருந்தன.\nபுறம்போக்கான கரும்பச்சைப் புல்வெளpயில் தலை நிமிரத் தோன்றாமல் கருமமே கண்ணாயிருக்கும் கறவைப் பசுவாய், பசுமை மாறாத பத்தாம் பழைய நிகழ்வுகளை மனம் மேய்ந்து கொண்டிருக்க, சவுக்கு மரக்கிளை நுனிக்கு வந்த அணில் அவனை நிகழ்காலத்திற்கு மீட்டு வந்தது. குந்தியிருந்து வாயை விரித்து மூக்கைச் சுருக்கி அது பார்த்த விதம் அவனிடம் என்னவோ கேட்பது போலவே இருந்தது.\nஎன்னைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறதா \nநாலைந்து மழைப்பொட்டுகள் விறாந்தையில் தீர்த்தம் தெளpத்தன. டொறொன்டோவில் இது சகஜம். இப்போதுதான் தூறும் என்றில்லை. எப்போதும் தூறும். திடாரென சோவென்று உரக்கும். சொல்லாமல் கொள்ளாமல் ஓயும். அலுங்காமல் குலுங்காமல் அடுத்த முறையும் வரும். அப்படியொரு சீதள சீதோடிணம். அவனுக்கு ஈரம் பிடிக்கும், அதிலும் மாரிமழையென்றால் மெத்தவும் பிடிக்கும். ஈரம் அளைந்து தடிமன் கட்டும் அளவுக்குப் பிடிக்கும்.\n“தம்டிபி ஈரத்தில அளயாதயடா தடிமன் கட்டப் போகுது.”\nஅம்மாவின் எச்சரிக்கைகளை அவன் எப்போது கணக்கில் எடுத்தான் \nமார்கழி விடுமுறைக்குள் அடைமழை பிடித்து வெளடிளம் போட்டிருந்த ஒரு நாளில் அது நடந்தது. அம்மா அடுப்படியிலிருந்தாள். கருவாட்டுக்குழம்பு அடுப்பிலிருந்தது. தலைப்பால் விட்டு இறக்குகிற நேரம். அவன் கூரைப்பீலியில் தலை கொடுத்து குத்துக்கல்லாட்டம் நின்று கொண்டிருந்தான். தொண்டையெடுத்துக் கத்தியும் அசையவில்லை. சுளகைத் தலைக்குப் பிடித்தபடி ஓடி வந்து இழுபறிப்பட்டு கூட்டிச் சென்றாள் அம்மா. தலை உணர்த்தி சூடு பறக்க திருநீறு தேய்த்து விட்டாள்.\nசுவாமி மாடத்து திருநீறுதான் சர்வரோகத்திற்கும் அம்மாவின் முதல்சிகிட்சை. அவனது அலுவலை முடித்துக் கொண்டு வருவதற்குள், அடுப்பில் குழம்பு பொங்கி வழிந்து அடிப்பத்திவிட்டது. பற்றிக் கொண்டு வந்தது அம்மாவுக்கு.\n“இனி முத்தத்தில் இறங்கினியோ முதுகுத்தோலை உரிச்சுப் போடுவன் வடுவா.”\nஅவன் விறாந்தைக் கட்டிலிருந்து முற்றத்து வெளடிளத்தில் கடதாசிக் கப்பல் விட்டு நீரோட்டம் பார்க்கத் தொடங்கினான். சும்மாயிருந்த தங்கச்சியை துணைக்குச் சேர்த்துக் கொண்டான். தனக்கும் கப்பல் கேட்டு அண்ணனின் நாடி தடவினாள் அவள். தனதிலும் சிறியதாக கப்பல் இழைத்துக் கொடுத்தான்டி. அதை வெளடிளத்தில் மூழ்க விட்டு அவள் சினுங்கியதும், தேவைக்குதவும் என்று கூரைக்கிராதியில் அம்மா மடித்துச் செருகி வைத்திருந்த மாட்டுப் பேப்பரில் பென்னம் பெரிய கப்பல் கட்டிக் கொடுத்தான். செருகி வைத்திருந்த பேப்பரைக் காணவில்லையென்று அம்மாவிடம் பேச்சு வாங்கிக் கட்டிக் கொண்டாள் தங்கை.\nமாரியின் முதல் மழைக்கே அவனுக்குத் தடிமன் கட்டிவிடும். மடியில் குப்புறப் போட்டு முதுகு நெஞ்செல்லாம் விக்ஸ் தேய்ப்பாள் அம்மா. அடுத்த நாளும் நனைந்து கொண்டு தடிமனை முட்டுத் தடிமனாக்கிக் கொண்டு வருவான். இரவில் மூச்சு எடுக்க முடியாமல் அம்மாவின் மடிக்குள் புகுந்து கொள்வான்.\nஅம்மா வசம் பல கைமருந்துகள் இருந்தன. தேயிலை விக்ஸ்இலை வேப்பமிலை சேர்த்துப் போட்டு அவித்து ட்றங்குப் பெட்டியிலிருந்து கம்பளிப் படங்கு எடுத்து தலையை மூடி வேது பிடித்து விடுவது அதில் முக்கியமான சிகிட்சை. கம்பளிப் படங்கின் ப+ச்சிக்கட்டி வாசம் அவனுக்குப் பிடித்தாலும் ஆவிவெக்கை தாங்க மாட்டாமல் சட்டியிலிருந்து அடிக்கடி தலை கிளப்புவான்.\n“மேனே நல்லாக் கிட்டப் பிடியனை, நெஞ்சுச் சளியை வெட்டுமனை. என்ர குஞ்சல்லோ, ராசாவுக்கு சுடச்சுட ஊதுபால் காய்ச்சித் தாறனனை.”\nபிள்ளைகளுக்கு வருத்தமென்றால் உயிரை விட்டு விடுவாள் அம்மா. முட்டுத்தடிமனுக்குக் கூட முத்துக்குமாரசுவாமி கோயிலில் மூன்று வேளையும் அர்ச்சனை சாற்றுவாள்.\nபழம் நினைவுகளில் ஈரலித்து குளிர்ந்து கொண்டே போனான் செல்வம். கொஞ்சம் கொஞ்சமாய் வலுத்த மழைக்குள் இறங்கி தலைகொடுத்து நிற்க ஆசை வந்தது. பிரம்பு எடுத்து சத்தம் போட்டு மறிக்க அம்மா உயிரோடு இல்லை. பிரம்பை விடவும் உறைப்பான கண்ணசைவால் எச்சரிக்கை செய்ய அப்பாவும் பக்கத்திலில்லை.\nநெடுங்காலமாய் இப்படியொரு அருமையான சுகத்தை அவன் அனுபவித்ததில்லை. சுற்றியிருந்ததெல்லாம் அவனோடு மிக நெருக்கத்தில் சொந்தம் கொண்டாடின. நீலவானமும் நிலமும் நண்பர்களாய் நட்டுவாங்கம் செய்தன. தன்பாட்டில் திரியும் அணிலும் மெதுமெதுவாய் பெரிதான மழையின் இரைச்சலும் நெஞ்சை நிறைத்தன. எதிரேயிருந்த மரத்தில் மழையில் நனைந்து சிறகுகளைச் சிலுப்பி விட்ட ஏதோ ஒரு பெயர் தெரியாத சின்ன மண்நிறப் பறவையின் அருகாமை உற்சாகத்தைக் கிளறியது. இயற்கையின் சிருடிடிகள் எல்லாம் அவனுக்காகவே அமைக்கப்பட்டது போல உள்ளுர ஒரு கிளர்ச்சி.\nமீண்டும் கீக் கீக் சத்தம் வர, சவுக்கு மரத்தைப் பார்த்தான்டி. ஓடிப்பிடித்துத் துரத்தும் அவைகளின் விளையாட்டு மழைக்குள்ளும் நின்றபாடில்லை. உற்றுப் பார்த்தான். துரத்துவது ஆண் அணிலாகத்தான் இருக்க வேண்டும். அதுதான் இத்தனை மகிழ்ச்சியாய் கீக் கீக் என்று ஒலிக்கிறது. இன்பத்தின் உச்சம் பெண்ணிடம் புதைந்து கிடப்பதை அந்த ஆண் அணில் புரிந்து கொண்டிருக்க வேண்டும். மன்மதக்கலையை அணிலுக்கு யார் சொல்லிக் கொடுத்தது \nஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் அவசியம் என்ற இந்தச் சிருடிடி சிந்தாந்தத்திற்கு எந்த சீவராசி விதிவிலக்கு அணிலுக்கும் அதுதான். அவனுக்கும் அதுதான். ஆனாலும் அவன் இதுவரை அதற்கு ஆட்படாமலேயிருந்தான். இந்த வகை ஆசாபாசங்களுக்குள் அகப்பட அவகாசமில்லாமலிருந்தான். ஐந்து ஆண்டுகள் அணிலுக்கும் அதுதான். அவனுக்கும் அதுதான். ஆனாலும் அவன் இதுவரை அதற்கு ஆட்படாமலேயிருந்தான். இந்த வகை ஆசாபாசங்களுக்குள் அகப்பட அவகாசமில்லாமலிருந்தான். ஐந்து ஆண்டுகள் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து அடிக்கடி குரலெழுப்பும் மெல்லிய சிருங்கார உணர்வுகளை கேட்டும் கேளாத செவிடனாயிருந்தான��. வாய்வரை வந்துவிடுகிற சாமான்ய விருப்பங்களை வெளpப்படுத்தாத ஊமையாயிருந்தான். டொறொண்டோவிற்கு வந்ததிலிருந்தே அவன் இப்படித்தான்.\nகுடும்பத்தை உயர்த்திவிடும் லட்சியத்தில் முக்கால்வாசித்திட்டம் தாண்டியாயிற்று. இன்னும் கொஞ்சக் காலம் கடிடப்பட்டால் போதும். பிறகு குடும்பம் பிள்ளைகுட்டியென்று செட்டிலாகி விடலாம் என்று பொறுத்திருந்தவனுக்கு இதுவரை இல்லாத மாற்றம் திடுதிப்பென்று இப்போது வந்திருக்கிறது. வாழ்வின் சந்தோசமான கூறுகளை இப்படி ஆறுதலாக இருந்து கற்பனையில் மென்று ரசிக்கும் மாற்றம் நிச்சயமாக வந்திருக்கிறது. ஐந்தாண்டுகளாக இல்லாத சபலம் இப்போது மட்டும் எப்படி பிடித்துக் கொண்டது \nஎல்லாம் இந்த டானியலால் வந்தது. தான் பிடித்த முயல் தப்புகிறதாவது என்று அடிக்கடி பிரகடணப்படுத்தும் மூர்க்கன் அவன். இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவான். அநேகமாக வெற்றியோடுதான் வருவான்.\nநம்பிக்கை உறுதிப்பட்டபோது செல்வம் வெட்கத்தில் கொடுப்பிற்குள் சிரித்தான். பிறக்கப் போகும் இரண்டாயிரமாம் ஆண்டு பங்குனியில் அவனுக்கு முப்பத்தேழு முடியப் போகிறது. இந்த வயதில் கோளாறு வரலாமா கோளாறுகளுக்கு இடம் கொடாமல் தானுண்டு தன் லட்சியமுண்டு என்று எதற்கும் அசையாமல் அம்மி போலத்தானே இருந்தான். இந்த ராஸ்கல் டானியல் தான் எல்லாத்திற்கும் கால். அடிக்கு மேல் அடி அடித்து அம்மியை அரக்கி விட்டிருக்கிறான்.\nமகனே ஐஞ்சு வருசம் ஓயாமல் ஓடியாடி உழைச்சாச்சு. அதுகளும் ஒரு மாதிரி நல்லா வந்திற்றுதுகள். உனக்கென்றும் ஒரு வாழ்க்கையிருக்கு என்பான் டானியல். அவனை ஒருநேரம் மகனே என்றழைப்பான். இன்னொரு நேரம் மச்சான் என்பான். அதே வாயால் மடையா என்றும் அழைப்பான். அவ்வளவு உரிமை கொண்டாடுவான்.\nஅவனுடைய தர்மபத்தினி, சியாமளா விரலுக்கேற்ற மோதிரம்டி. புருசனின் நாயனத்திற்கு ஒத்து ஊதுகிறவள். செல்வத்தை அவனை குடும்பச் சிறைக்குள் சிக்க வைக்க அவர்கள் போட்டி போட்டுக் கொண்டது மனதை ஈர்க்கத்தான் செய்தது. மசியாதவன் போல் பேசுவான் செல்வம்.\n“கடைசித் தங்கச்சியின் பேச்சுக்கால் நடக்குது. வீடு கட்டித் தாறதென்று சின்னம்மா சொல்லியிருக்கிறா. தம்பியும் ஆவணியில ஏலெவல் எடுத்திற்றான். இன்னம் ஒரு வருசம்.”\n“செல்வம், நாப்பது வயசானா நாயுந் தேடாது. நீ நினைச்சு வந்த கடமையை முடி. ஒன்றும் மறுப்பில்லை. ஆனா, கிடைச்ச நல்ல இடத்தைப் பார்த்து வைக்கிறதில என்ன பிழை \nடானியலின் நியாயம் அவனுக்குப் புரிந்தது. புரியாதவனாக வேடமிட அவன் முயற்சிக்கவில்லை. ஏற்கனவேயிருக்கும் தோள்பாரம் குறைந்து விட்டால் புதிய பாரத்தை குழப்பமில்லாமல் தூக்கலாம் என்கிற பரம்பரை பரம்பரையாக வந்த பொறுப்புணர்பு.\nஆனாலும் டானியல் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள். விடவே மாட்டான்.\n“மச்சான் இங்கே எங்களைவிட்டால் உனக்கு ஆருமில்லை. உன்னை விட்டால் எங்களுக்கு ஆருமில்லை. குழந்தைகுட்டியோடு நீ குடித்தனமாயிருக்கிறதை நாங்கள் பார்க்க வேனும். உன்னில் அக்கறை எடுப்பது பிழையென்றால் சொல்லு விட்டு விடுகிறோம்.”\nஇந்தப் பயலை நினைத்தால் கண் ஓரங்களில் அவனுக்குப் பனித்துவிடும். யார் இந்த டானியல்டி யார் இந்த சியாமளா இவர்களுக்கும் அவனுக்கும் என்ன தொடுசல் \nஆன்மீக உலகின் கலங்கரை விளக்கு (விவேகானந்தர்)\nமதுரைக்கோயில் அரிசன ஆலயப் பிரவேசம், 1939\nவாரபலன் (ஜூன் 14, 2003 – சேட்டன் , புலிநகக்கொன்றை)\nஅல்லி-மல்லி அலசல் (பாகம் 1)\nகுறிப்புகள் சில-19 ஜீன் 2003 (அக்னி சிறகுகள்-சேவைத்துறை குறித்த பொது வணிக ஒப்பந்தம்-திரைப்படப் பிரதியும்,அதற்கு அப்பாலும்-மனிதம்\nபடைப்பின் வன்முறை – எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்களின் கூட்டறிக்கை\nபா.ஸ்ரீராம் – நான்கு கவிதைகள்\nசுஜாதா என்றொரு கதை சொல்லி\nபழைய முடிவும் புதிய முடிவும் (ஆர்.சூடாமணியின் ‘ரயில் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 65 )\nஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து (Accident at Japan ‘s Tokaimura Nuclear Fuel Factory)\nஎக்ஸ்-ரே பரிசோதனைகள் இருட்பொருள் (Dark Matter) பெரும்பாலும் குளிர்ந்து இருக்கிறது என்பதை ஊர்ஜிதம் செய்கிறது.\nபழங்காலத்திய உயிர் ஒன்று செல் பரிணாம அறிவை கேள்விக்குள்ளாக்குகிறது\nஇந்திய ராணுவத்தை ஈராக்குக்கு அனுப்புவது தவறு\nபாகிஸ்தானிய ராணுவத்துடன் சமாதானப் பேச்சு என்ற கேலிக்கூத்து\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் பதினொன்று\nஆன்மீக உலகின் கலங்கரை விளக்கு (விவேகானந்தர்)\nமதுரைக்கோயில் அரிசன ஆலயப் பிரவேசம், 1939\nவாரபலன் (ஜூன் 14, 2003 – சேட்டன் , புலிநகக்கொன்றை)\nஅல்லி-மல்லி அலசல் (பாகம் 1)\nகுறிப்புகள் சில-19 ஜீன் 2003 (அக்னி சிறகுகள்-சேவைத்துறை குறித்த பொது வணிக ஒப்பந்தம்-திரைப்பட��் பிரதியும்,அதற்கு அப்பாலும்-மனிதம்\nபடைப்பின் வன்முறை – எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்களின் கூட்டறிக்கை\nபா.ஸ்ரீராம் – நான்கு கவிதைகள்\nசுஜாதா என்றொரு கதை சொல்லி\nபழைய முடிவும் புதிய முடிவும் (ஆர்.சூடாமணியின் ‘ரயில் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 65 )\nஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து (Accident at Japan ‘s Tokaimura Nuclear Fuel Factory)\nஎக்ஸ்-ரே பரிசோதனைகள் இருட்பொருள் (Dark Matter) பெரும்பாலும் குளிர்ந்து இருக்கிறது என்பதை ஊர்ஜிதம் செய்கிறது.\nபழங்காலத்திய உயிர் ஒன்று செல் பரிணாம அறிவை கேள்விக்குள்ளாக்குகிறது\nஇந்திய ராணுவத்தை ஈராக்குக்கு அனுப்புவது தவறு\nபாகிஸ்தானிய ராணுவத்துடன் சமாதானப் பேச்சு என்ற கேலிக்கூத்து\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் பதினொன்று\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.pdf/72", "date_download": "2021-08-03T07:49:14Z", "digest": "sha1:EKXWL2FEX522BU6LGTKMNZR7PWEQJU2B", "length": 7091, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/72 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n10. 11. 70 1875 இல் இத்தாலியைச் சார்ந்த பால்மியா அமைத்தார். வரலாற்றுப் பதிவுப்படி தமிழ்நாட்டில் முதன் முதலில் நிலநடுக்கம் எங்குப் பதிவாகியுள்ளது 29-1-1822 இல் விழுப்புரத்தில் பதிவாகியுள்ளது. அளவெண் 5. அட்சக்கோடு 12.06. தீர்க்கக் கோடு 79.00. தமிழ்நாட்டில் இரு தடவைகள் எங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது 29-1-1822 இல் விழுப்புரத்தில் பதிவாகியுள்ளது. அளவெண் 5. அட்சக்கோடு 12.06. தீர்க்கக் கோடு 79.00. தமிழ்நாட்டில் இரு தடவைகள் எங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது தர்மபுரியில். 25-8-1998. அளவெண் 33. அட்சக்கோடு 1240. தீர்க்கக் கோடு. 78.10. 4-1-2001 அளவெண் 3.0. அட்சக்கோடு 0970. தீர்க்கக் கோடு 76.80. கோவையில் நில நடுக்கம் எப்பொழுது ஏற்பட்டது தர்மபுரியில். 25-8-1998. அளவெண் 33. அட்சக்கோடு 1240. ���ீர்க்கக் கோடு. 78.10. 4-1-2001 அளவெண் 3.0. அட்சக்கோடு 0970. தீர்க்கக் கோடு 76.80. கோவையில் நில நடுக்கம் எப்பொழுது ஏற்பட்டது 8-2-1900 அளவெண் 6. திருத்தப்பட்ட வகைப்பாட்டின்படி நிலநடுக்கம் உண் டாகும் தென்னாட்டுப் பகுதிகள் யாவை 8-2-1900 அளவெண் 6. திருத்தப்பட்ட வகைப்பாட்டின்படி நிலநடுக்கம் உண் டாகும் தென்னாட்டுப் பகுதிகள் யாவை தமிழ்நாடு: திருவண்ணாமலை, வேலூர். ஆந்திரம்: நெல்லூர், விசாகப்பட்டிணம். கோய்னா நிலநடுக்கத்திற்குக் கூறப்பட்ட காரணங்கள் யாவை தமிழ்நாடு: திருவண்ணாமலை, வேலூர். ஆந்திரம்: நெல்லூர், விசாகப்பட்டிணம். கோய்னா நிலநடுக்கத்திற்குக் கூறப்பட்ட காரணங்கள் யாவை 1. கோய்னா அணைக்கட்டிலுள்ள நீரழுத்தம். 2. தரைகீழ் அணுகுண்டு வெடிப்புகள் (நியுமெக்சிகோ). 3. செயற்கை ஏரி உருவாக்கியது. கோய்னா நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட குழியின் பருமன்கள் என்ன 1. கோய்னா அணைக்கட்டிலுள்ள நீரழுத்தம். 2. தரைகீழ் அணுகுண்டு வெடிப்புகள் (நியுமெக்சிகோ). 3. செயற்கை ஏரி உருவாக்கியது. கோய்னா நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட குழியின் பருமன்கள் என்ன குறுக்களவு 60 அடி ஆழம் 350 அடி. இந்தியாவில் ஏற்பட்ட இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் யாவை குறுக்களவு 60 அடி ஆழம் 350 அடி. இந்தியாவில் ஏற்பட்ட இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் யாவை 1. கோய்னா நிலநடுக்கம் 1967, டிசம்பர் இறந்தவர் 170 பேர். அளவெண் 7. 2. குஜராத் நிலநடுக்கம், 2001 ஜனவரி இறந்தவர் 20,000 பேர் அளவெண் 69, 7.9. தக்காண பீடபூமி நில நடுக்கவியல் முறையில் நிலைப்புள்ளது என்று கருதப்படுவது. இங்கு ஏற்பட்ட\n-- replacing விக்கிமூலம்:ஆலமரத்தடி|ஆலமரத்தடி -->\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 14:08 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/corona-outbreak-united-kingdom-appreciates-nhs-workers-across-the-nation-179829/", "date_download": "2021-08-03T07:37:09Z", "digest": "sha1:D4PBXOJSEWS2HZXK5VIISYBC6HWH7BJT", "length": 10327, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Corona outbreak United kingdom appreciates NHS workers across the nation - இந்தியாவை காப்பியடித்த இங்கிலாந்து... ஆனால் நோக்கமெல்லாம் ஒன்று தான்", "raw_content": "\nகாப்பியடிச்சது இங்கிலாந்து… ஆனா கத்துக்க வேண்டியது நாம தான்\nகாப்பியடிச்சது இங்கிலாந்து… ஆனா கத்துக்க வேண்டியது நாம தான்\nஆனால் அதனை சரியாக புரிந்து கொள்ளாத இந்திய மக்கள் அன்றைய மாலையை சிறப்பான சம்பவமாக்கினார்கள்.\nCorona outbreak united kingdom appreciates NHS workers across the nation : வியாழக்கிழமை அன்று, கொரோனாவைரஸுக்கு எதிராக நாடு முழுவதும் போராடி வரும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இரவு 8 மணி அளவில் பொதுமக்கள் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.\nமேலும் படிக்க :நள்ளிரவில் கேரள எல்லையில் தத்தளித்த 14 பெண்கள்… துரிதமாக மீட்ட பினராயி விஜயன்\nபொதுப்பணியில் ஈடுபட்டிருக்கும் நபர்கள், பொதுமக்கள், குழந்தைகள் என அனைவரும் அவரவர் வீடுகளின் முன்பு நின்று கைகளை தட்டியும். பாத்திரங்களை தட்டியும் தங்களின் நன்றிகளை தெரிவித்தனர். பிக்பென் கடிகாரம் மற்றும் லண்டன் ஐ ஆகியவை நீல நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ராயல் குடும்பத்தின் வாரிசுகள், பிரதமர் மற்றும் சான்சிலர் ஆகியோரும் தங்களின் நன்றிகளை கைகளை தட்டி தெரிவித்துக் கொண்டனர்.\n22ம் தேதி நாடு முழுவதும் ஒரு நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்று மாலை 5 மணி அளவில் இந்திய மருத்துவ ஊழியர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கைகளை தட்டுமாறு கேட்டுக் கொண்டார் மோடி. ஆனால் அதனை சரியாக புரிந்து கொள்ளாத மக்கள் அன்றைய மாலையை சிறப்பான சம்பவமாக்கினார்கள்.\nமேலும் படிக்க : கொரோனா ஊரடங்கால் போனில் விசாரித்து 23 பேருக்கு ஜாமீன்: ஐகோர்ட் உத்தரவ\nவணக்கம் சொல்வதில் பெருமை என்ன கைகளை கழுவுவதில் சோம்பேறி நாடு இந்தியா\nசீரியலில் நான் இறந்த மாதிரி காட்டியது இதற்குத்தான்… சீக்ரெட்டை உடைத்த விஜய் டிவி நடிகை\nதோழி மறைவு… வாழ்வில் இனி எப்போதும் குற்ற உணர்வை அனுபவிப்பேன்: யாஷிகா ஆனந்த் உருக்கம்\nகில்கித் – பல்திஸ்தான் : இந்தியா பாகிஸ்தானுக்கு மிக முக்கியமான நிலப்பரப்பாக விளங்குவது ஏன்\nTamil Serial Rating : ஐபிஎஸ் கனவை மூடி வச்சிட்டு இங்க குதிச்சிட்டு இருக்கியா சந்தியாவை கேள்வி கேட்கும் ரசிகர்கள்\nசென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\nமண மேடையில் அந்தப் பார்வை… அந்த வெக்கம்… தாலி கட்டும் வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை\nஎல்லை விவகாரம் : முக்கிய ரோந்து பகுதியில் துருப்புகளை விலக்கிக் கொள்ள இந்தியா – சீனா ஒப்புதல்\nநவம்பரில் குழந்தை… என் கணவர் மாதிரி இருக்கும்’ விஜய�� டிவி பிரபலம் மனைவி நெகிழ்ச்சி\nடெல்டா பிளஸ் கொரோனாவிற்கு எதிராக செயல்படும் கோவாக்ஸின்\nடெலிகிராம் வீடியோ அழைப்பில் இப்போது 1000 பார்வையாளர்களுக்கு அனுமதி\nTamil News Today Live : முறைப்படி அழைப்பு விடுத்தும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை – துரை முருகன்\nமலை நாட்டு மக்கள் விரும்பும் பலாப்பழ பாயாசம்; ஈஸியாக செய்வது எப்படி\nபுளி, தக்காளி எல்லாம் பழசு; மாங்காயில் சூப்பரான ரசம் செய்வது எப்படி\nதிருமாவளவனை பிளாஸ்டிக் நாற்காலியில் அமர வைத்தாரா அமைச்சர் ராஜ கண்ணப்பன்\nசீனாவை வெளிநாட்டு சக்திகளால் கட்டுப்படுத்த முடியாது; அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை\nபணமோசடி வழக்கு… மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டு சிறை தண்டனை\nதங்களின் இரண்டாவது குழந்தைக்கு டயானா பெயரை வைத்த மேகன் – ஹாரி தம்பதியினர்\nபிரேசிலில் கொரோனா தொற்றுக்கு குழந்தைகள் அதிகமாக இறப்பது ஏன்\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nஇலங்கையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 6 பேருக்கு ரத்த உறைவு: 3 பேர் மரணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinnaiarattai.blogspot.com/2006/02/", "date_download": "2021-08-03T06:32:09Z", "digest": "sha1:VZ4YVQAAHA2CYQFH5FFOSYMKOXSQLOZN", "length": 17092, "nlines": 61, "source_domain": "thinnaiarattai.blogspot.com", "title": "திண்ணை அரட்டை: பிப்ரவரி 2006", "raw_content": "\nசனி, பிப்ரவரி 11, 2006\n'காதலர் தினம்' வெகு அருகில் இருக்கிறது. அன்று பதிவு எழுத நேரம் கிடைக்கிறதோ இல்லையோ. இன்றே எழுதி விடுகிறேன்..:) காதலைப் பற்றி என்னமோ அறிவுஜீவித்தனமாக எழுதலாம் என்று நினைத்திருந்தேன். 'உனக்கு அவ்வளவு அதிகபிரசங்கித்தனமா' என்று ஆண்டவன் வைத்தான் ஒரு ஆப்பு. காலை கையில் காபியுடன் சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' படித்துக் கொண்டிருந்தேன். அதில் மார்ட்டின் கார்ட்னரின் ஒரு குட்டி கதையை சுஜாதா மொழிப்பெயர்த்திருந்தார். எனக்கு பிடித்திருந்தது. அதை சுஜாதாவிடமிருந்து சுட்டு இதோ கீழே போட்டிருக்கிறேன் (கற்றதும் பெற்றதும்- 'ஜீனோம்'). சுஜாதா மன்னிப்பாராக' என்று ஆண்டவன் வைத்தான் ஒரு ஆப்பு. காலை கையில் காபியுடன் சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' படித்துக் கொண்டிருந்தேன். அதில் மார்ட்டின் கார்ட்னரின் ஒரு குட்டி கதையை சுஜாதா மொழிப்பெயர்த்திருந்தார். எனக்கு பிடித்திருந்தது. அதை சுஜாதாவிடமிருந்து சுட்���ு இதோ கீழே போட்டிருக்கிறேன் (கற்றதும் பெற்றதும்- 'ஜீனோம்'). சுஜாதா மன்னிப்பாராக\nஒரு பெரிய விஞ்ஞானி சாகும் தறுவாயில் இருந்தார். அவரருகே அவருடைய காதலி ரோசாலி உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு அவர் மேல் மிகுந்த காதல். விஞ்ஞானிக்கு முதல் காதல் விஞ்ஞானம் தான்.அப்புறம்தான் ரோசாலி.\n\"நாம் நிச்சயம் மறுபடி சந்திப்போம்....எங்கேயாவது, எப்போதாவது..\" என்றாள்.\nவிஞ்ஞானி கஷ்டப்பட்டு இருமிக்கொண்டு சொன்னார்: \"அபத்தமாக பேசாதே..உனக்கு விஞ்ஞானம் தெரியாதா..\nரோசாலிக்கு நிஜமாகவே விஞ்ஞானம் தெரியாது.\n\"ஆனால், நிச்சயம் நாம் சந்திப்போம் என்று நம்பிக்கை வைக்க மாட்டாயா..\nவிஞ்ஞானி தலையாட்டினார். \"எனக்கு ஒரு வாழ்நாள் போதும்..எளிதாக,அழகாக அது முடிவடைகிறது...இல்லையேல் பிரபஞ்சம் மிகவும் சிக்கலாகிவிடும்..\"\nசில லட்சம் வருடங்கள் கடந்த பின் விஞ்ஞானி திடீரென்று கடவுளுக்கு முன் தான் நிற்பதை உணர்ந்தார். அவருக்கு குழப்பமாக இருந்தது.\n\"எனக்கு புரியவில்லை...எப்படி விஞ்ஞான விதிகள்படி நான் மறுபடி வாழ முடியும்\n'எப்படி விஞ்ஞான விதிகளின்படி விஞ்ஞான விதிகள் வரமுடியும்' என்று கடவுள் கேட்டார்.\n'ஆனால் நான் மறுபடி வாழ விரும்பவில்லையே..திருப்தியுடன் வாழ்ந்தேன்...இறந்தேன். ஏன், எதற்காக இங்கே இருக்கிறேன்..\n\"நீ இங்கே இருப்பதற்கு ஒரேயொரு காரணம் ரோசாலி வேண்டிக்கொண்டது தான்\" என்றார் கடவுள்.\nஇந்த கதையின் உள்ளர்த்தத்தை இரவின் தனிமையில் யோசித்துப் பாருங்கள்.\nநானும் சற்று நேரம் யோசித்தேன். எனக்கு தோன்றியதை நாளைக்கு பதிவாக போடுகிறேன். அதற்குள்ளாக, உங்களுக்கு என்ன தோன்றியது என்று சொல்லுங்கள்...:)\nஇடுகையிட்டது The Doodler நேரம் 1:42 பிற்பகல் 13 கருத்துகள்:\nஞாயிறு, பிப்ரவரி 05, 2006\nஇம்முறை இந்தியா சென்றபோது, மும்பையிலேயே வாசம் எனக்கு. அதிகமாக பரிச்சயம் இல்லாத ஊர் என்பதாலும், எங்காவது செல்லலாம் என்று கிளம்பினால் குறைந்தபட்சம் 1 மணி நேரம் டிராபிக்கில் மாட்டி கொள்வோம் என்ற பயத்தினாலும், நண்பர்கள் யாரும் அங்கு இல்லாததாலும், வீட்டில் இருந்த புத்தககங்களை எல்லாம் எடுத்து புரட்டி பார்த்து கொண்டிருந்தேன். முன்பொரு முறை பாலகுமாரனின் 'உடையார்' குமுதத்தில் தொடராக வந்து கொண்டிருந்தது. அப்போது அதை படிக்கும் மனப்பக்குவமும் இல்லை. என் அப்பாவுடைய நண்பர் ஒருவர் 'உடையார��' பரிந்துரைத்தார். படிக்க ஆரம்பித்தேன். முதலில் பிடிக்கவில்லை. பிடிக்கவில்லை என்று சொல்வதைவிட, வித்தியாசமாக இருந்தது என்றே சொல்லவேண்டும். கல்கியின் நடையை படித்துவிட்டு, இதை படிப்பவர்களுக்கு கண்டிப்பாக முதலில் சற்று மாறுதலாக தான் இருக்கும். 'பொன்னியின் செல்வ'னின் தொடர்ச்சியாக இதை பார்க்க தோன்றும். எனக்கு அப்படிதான் இருந்தது. பிறகு, அந்த நினைப்பு இல்லாமல், இதை ஒரு தனிப்பட்ட இலக்கிய படைப்பாக ரசித்தல் வேண்டும்.\nஉடையார் என்பது அரசரை குறிப்பது. நாடு, மக்கள், செல்வம், வெற்றி, அழகு, பண்பு என்று அனைத்தும் உடையவனாதலால் அரசன் 'உடையார்' என்று அழைக்க படுகின்றான். இந்த படைப்பு முற்றிலும் ராஜராஜ சோழனுக்கே உரியது. ராஜராஜ சோழன் சிம்மாசனம் ஏறி 23 ஆண்டுகளுக்கு பிறகான காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்கள். வந்தியத்தேவனுக்கு மூட்டுவலி, குந்தவைக்கு முதுகுவலி, பொன்னியின் செல்வனுக்கு ஜலதோஷம் என்று படிக்கும்போது சற்று அதிர்ச்சியாக இருந்தது..:) எல்லோருக்கும் வயதான காலத்தில் கதை நடக்கிறது என்பதை ஒத்துக்கொள்ள எனக்கு சற்று நேரம் பிடித்தது. முக்கியமாக தஞ்சை பெரிய கோவிலின் படைப்பும், அதற்கான முயற்சிகள், அதனாலான பாதிப்புக்கள், மக்கள் வாழ்க்கை மாறுதல்கள், இவைகளை சுற்றியே கதை புனைந்திருக்கிறார். இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சரித்திர ஆதாரம் பெற்றவர்கள். எதுவுமே கற்பனை கிடையாது.\nஒரு கட்டிடம் கட்டுவது என்பது இந்த காலத்தில் அவ்வளவு பெரிய விஷயமில்லை. அதற்குண்டான சாமான்கள், பொருள் வசதி, ஆட்கள், அவர்களை நகர்த்த வண்டிகள், வசதியான சாலைகள், கட்டிட கணக்குகளை பார்க்க கணிணி, அளவுகளை துல்லியமாக போட்டு கொடுக்க மென்பொருள் என்று அனைத்துமே சுலபம்தான். அந்த காலத்தில் இதெல்லாம் எவ்வளவு கடினம் என்பதை அழகாக உணர்த்தியது 'உடையார்'. காவிரி பாயும், அழகிய விளைநிலங்கள் கொண்ட சமதரையான சோழ ராஜ்யத்தில் கற்கள் எப்படி கொண்டு வருவது ஆட்கள் யாரைக்கொண்டு கோவில் கட்டுவது ஆட்கள் யாரைக்கொண்டு கோவில் கட்டுவது எங்கு தங்க வைப்பது ஒரு இடத்தில் கூடியிருக்கும் அவ்வளவு பெரிய ஆட்படைக்கு உணவளிப்பது எப்படி அதனால் சமூகத்தில் எவ்விதமான மாறுதல்கள் ஏற்படும் அதனால் சமூகத்தில் எவ்விதமான மாறுதல்கள் ஏற்படும் பொருள் கொண்டு வருவது எப்பட���\nஇந்த காலத்தில் இவ்வளவு வசதியிருந்தாலும், தொழில்நுட்பம் இருந்தாலும் நமக்கு தஞ்சை பெரிய கோவிலை போல ஒரு படைப்பை அமைக்க முடியவில்லையே உலகத்தில் நம் நாட்டில் மட்டும்தான் கலாசாரம், கலை இருந்தது என்று சொல்வது முட்டாள்தனம். ப்ரான்சில் 'வெர்சாய்' அரண்மனை, லண்டனில் 'செயின்ட் பால்' என்று உலகெங்கும் மனிதன் படைப்பாளியாகத் தான் இருந்திருக்கிறான். ஆனால், ஐரோப்பா 'dark ages'ல் காட்டுமிராண்டித்தனமாக இருந்தபோது, செந்தமிழ்நாட்டில் மிக பண்புடைய, அறிவுடைய, தெய்வபக்தியும், தர்ம சிந்தனையும் உள்ள ஒரு அரசன் நெறி வழுவாமல் ஆட்சி புரிந்தான் என்பதை நினைக்கையில் பெருமையாக இருக்கிறது உலகத்தில் நம் நாட்டில் மட்டும்தான் கலாசாரம், கலை இருந்தது என்று சொல்வது முட்டாள்தனம். ப்ரான்சில் 'வெர்சாய்' அரண்மனை, லண்டனில் 'செயின்ட் பால்' என்று உலகெங்கும் மனிதன் படைப்பாளியாகத் தான் இருந்திருக்கிறான். ஆனால், ஐரோப்பா 'dark ages'ல் காட்டுமிராண்டித்தனமாக இருந்தபோது, செந்தமிழ்நாட்டில் மிக பண்புடைய, அறிவுடைய, தெய்வபக்தியும், தர்ம சிந்தனையும் உள்ள ஒரு அரசன் நெறி வழுவாமல் ஆட்சி புரிந்தான் என்பதை நினைக்கையில் பெருமையாக இருக்கிறது :) உலகில் எத்தனையோ பெரிய அரசர்கள் இருந்தாலும், தர்மத்துக்கு தலைவணங்கி ஆட்சி செய்தவர்கள் இந்தியாவில் தான் இருந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. தனக்கென்று அரண்மனைகளையும், மாடமாளிகைகளையும் அமைத்துக் கொள்ளாமல், சிவனுக்கு ஆலயம் அமைத்திருக்கிறான் ராஜராஜன். செந்தமிழில் நால்வர் பொழிந்த அமுதான தேவாரப்பாடல்களை அழியாமல் மீட்டு கொடுத்து 'சிவபாதசேகரன்' என்ற பட்டம் பெற்றவன். பெளத்தமும், ஜைனமும் தலைதூக்க விடாமல் சைவமதம் தழைத்தோங்குவதற்கு அடிகோலியவன். அந்த கால தமிழர் நாகரீகமும், கலையும், பக்தியும் உலகமறியும் சின்னமாகவே தஞ்சை பெரிய கோவிலை அமைத்திருக்கிறான். முயற்சி வீண்போகவில்லை :) உலகில் எத்தனையோ பெரிய அரசர்கள் இருந்தாலும், தர்மத்துக்கு தலைவணங்கி ஆட்சி செய்தவர்கள் இந்தியாவில் தான் இருந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. தனக்கென்று அரண்மனைகளையும், மாடமாளிகைகளையும் அமைத்துக் கொள்ளாமல், சிவனுக்கு ஆலயம் அமைத்திருக்கிறான் ராஜராஜன். செந்தமிழில் நால்வர் பொழிந்த அமுதான தேவாரப்பாடல்களை அழியாமல் மீட்��ு கொடுத்து 'சிவபாதசேகரன்' என்ற பட்டம் பெற்றவன். பெளத்தமும், ஜைனமும் தலைதூக்க விடாமல் சைவமதம் தழைத்தோங்குவதற்கு அடிகோலியவன். அந்த கால தமிழர் நாகரீகமும், கலையும், பக்தியும் உலகமறியும் சின்னமாகவே தஞ்சை பெரிய கோவிலை அமைத்திருக்கிறான். முயற்சி வீண்போகவில்லை இன்றும் கம்பீரமாக இராஜராஜன் பெயரை சொல்லி வானளாவி நிற்கிறது பெரிய கோவில்.\n11 பாகங்கள் வெளிவந்திருக்கின்றன. இன்னும் இரண்டு பாகம் வரும். நிச்சயமாக ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டும். ஆவலுடன் காத்திருக்கிறேன்.\n'பொன்னியின் செல்வன்' ரசிகர்களுக்கு ஆதித்த கரிகாலன் கொலைக்கு யார் காரணம், அவர்கள் என்ன ஆனார்கள், உத்தம சோழன் ஆட்சி எப்படியமைந்தது, வந்தியத்தேவன் என்னவானான் என்ற பல கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது..:) நீங்கள் எதிர்பார்க்காத பதிலாகக் கூட இருக்கலாம்\nஇடுகையிட்டது The Doodler நேரம் 10:29 பிற்பகல் 17 கருத்துகள்:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thendhisai.blogspot.com/2011/04/", "date_download": "2021-08-03T06:26:53Z", "digest": "sha1:ENT3GKFWIDOBFTWB3PPFQMXFE7TWN6VD", "length": 13933, "nlines": 230, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: April 2011", "raw_content": "\nபொருந்தாமல் நிற்கும் இந்த தலைப்பு \nவாரிச் சுருட்டி எழும் முன்\nநின்று போகும் நடுநிசி தொலைபேசி அழைப்பு\nமருந்தாய்க் கொள்ளும் ஒரு விலங்கினம்\nபாவிகளை பிடித்து வைத்து தன்\nஇதிலொன்றை கேட்டுப் பெற துணிவின்றி\nபடம் உதவி : இணையம்\nகடவுள் இறந்த பிறகு தான்\nவெற்றி வாய்ப்பென்று கருத்துக் கணிப்பு.\nகாரியதரிசிக்கும், கொள்கை பரப்புச் செயலருக்கும்\nஉடன்பாடாகி விட்டதாகவும் ஒரு பேச்சு.\nதன் மச்சானையோ ஒன்று விட்ட\nLabels: கவிதை, சமூகம், நிதர்சனம்\nவீரர்களே, உங்களுக்கு எங்கள் உளம் கனிந்த நன்றி \nகிரிக்கெட்டை தேசப்பற்றோடு முடிந்து பார்க்கும் மூடத்தனத்தையெல்லாம் தாண்டி வந்து ஆண்டுகளாகி விட்டது. இந்திய கிரிக்கெட் அணி என்பது, இந்திய நாட்டின் சார்பாக விளையாடும் அணியல்ல, பி.சி.சி.ஐ என்ற அரசு சாராத, ஒரு தனியார் அமைப்பின் சார்பாக விளையாடும் அணி என்று எத்தனையோ விவாதங்கள் செய்தாயிற்று. அவ்வப்பொழுது கிரிக்கெட்டில் நடக்கும் சில‌ நிகழ்வுகளைப் பார்க்கும் போது, சூதாட்டத்திற்கான வாய்ப்புகள�� பெருமளவு இருப்பது போலவும் தோன்றத்தான் செய்தது. இந்த விளையாட்டின் பெயரில் நடக்கும் மிகப்பெரிய வணிகமும், வீண் விளம்பரமும் அயற்சியை தரத்தான் செய்திருக்கிறது. உயிரைக் கொடுத்து ஆதரிப்பது போல் கேமிராவிற்கு முகம் காட்டும், ஆனால் விளையாட்டின் அரிச்சுவடியும் தெரியாத தொழிலதிபர்களும், நடிக நடிகைகளும் பல சமயங்களில் எரிச்சலடைய செய்யவும் செய்திருக்கிறார்கள். ஆனால் இது அனைத்தையும் தாண்டி குழுவிளையாட்டு என்ற அளவில் 'கிரிக்கெட்'டின் சுவாரஸ்யங்களுக்கு எப்போதும் குறையிருந்ததேயில்லை. சமயங்களில் மந்தமாகத் தோன்றினாலும், சதுரங்க விளையாட்டைப் போலவே 'கிரிக்கெட்'டும் மனதால் ஆடப்படும் ஆட்டம் தான்.\nபதினான்கு அணிகள் மட்டும் கலந்து கொள்ளும் ஒரு போட்டிக்கு 'உலகக் கோப்பை' என்று பெயர், இந்திய அணி இந்த போட்டியில் வெல்வதால் கிடைக்கப்பெறும் சந்தை லாபங்கள், 'ஐபிஎல்' க்கு கூடும் வரவேற்பு இன்னபிற அரசியலுக்குள் போக விரும்பாமல் ஒரு கிரிக்கெட் பார்வையாளனாய், ரசிகனாய் மிக மகிழ்வாய் உணரும் தருணம் இந்த 'உலகக் கோப்பை' வெற்றி.\nஎங்களை நீங்கள் மகிழ்வுறச்செய்திருக்கிறீர்கள், தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் எங்களை ஒருமைப்படுத்தியிருக்கிறீர்கள். எம் போன்ற சாமான்யர்களுக்கும் 'உலகை வெற்றி கொண்டது' போன்ற உணர்வை சிறு பொழுதேனும், நீங்கள் உங்கள் உழைப்பின் மூலமும் வியர்வையின் மூலமும் ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.\nவீரர்களே, உங்களுக்கு எங்கள் உளம் கனிந்த நன்றி \nLabels: கிரிக்கெட், வாழ்த்து, விளையாட்டு\nபுதுவரவு - ”ஹோமர்” நாவல்\nஅமேசான் கிண்டில் இபுக் - பிப்ரவரி 2021\nபுத்தகங்களை வாங்க, படங்களின் மீது சுட்டவும்\nசிவப்புப் பணம் - கிண்டில் மின்னூல்\nரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் நிகழும் அசாதாரண சம்பவங்கள் புனைவாக...\nவெப்போர் சேவல்கள் வளர்ப்பு/சண்டையை மையமாகக் கொண்ட புனைவு நாவல்\nசூழலியல் குறித்த உலகச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு\nஹௌல் மற்றும் சில கவிதைகள்\nஆலன் கின்ஸ்பெர்க்கின் புகழ்பெற்ற கவிதைகளின் மொழிபெயர்ப்பு\nசார்லஸ் புக்கோவ்ஸ்கி எழுதிய புகழ்பெற்ற நாவலின் மொழிபெயர்ப்பு\nபொருந்தாமல் நிற்கும் இந்த தலைப்பு \nவீரர்களே, உங்களுக்கு எங்கள் உளம் கனிந்த நன்றி \nகோபல்ல கிராமம் - சாமான்யன் பார்வை.\nதகத்தாய சூரியன் - சிறப���பு கார்ட்டூன் கிறுக்கல்\nதெக்கூரானின் கதை - அசுரன் திரைப்படம் குறித்த பார்வை\nபாலகுமார் விஜயராமன் - வாசகசாலை நேர்காணல்.\nசிவப்புப் பணம் - அமேசான் #pentopublish2019 போட்டிக்கான புதிய நாவல் (e-book).\nலாக்கப் - நாவல் வாசிப்பனுபவம்\nஅஞ்சல் நிலையம் - மொழிபெயர்ப்பு நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/2019/05/01/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-08-03T07:20:42Z", "digest": "sha1:DN7KKIXALM4CCRO4MYGIQ6WYQZHCRWJE", "length": 50730, "nlines": 320, "source_domain": "vimarisanam.com", "title": "கடவுள் எங்கே இருக்கிறார்…? (இன்றைய சுவாரஸ்யம்…) | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← உள்ளே வர விடாதே அந்த ஓல்டுமேனை……\nஎம்.ஜி.ஆர். அவர்களின் கைரேகை சொன்ன உண்மை … திருமதி பானுமதியின் அனுபவம்…\nகடவுள் கிட்ட பேசணும்… எந்த மொழியிலே பேசறது…\nதென் கச்சி சுவாமிநாதன் சுவாரஸ்யமான\nகுட்டி குட்டி கதைகளை / செய்திகளை\nஅவர் சொல்லும் ஒரு குட்டிக் கதை … அவரது வார்த்தைகளிலேயே –\nஒரு ஆசிரமம் .அங்கே ஒரு குருநாதர் இருந்தார்,\nஅவரை தேடிகிட்டு போனான் ஒருத்தன். குருநாதர் அவனை நிமிர்ந்து பார்த்தார்\nஐயா நான் கடவுளை பார்க்கணும்’ ன்னு சொன்னான்.\nஅதுக்கு ஏன் என்னை தேடிகிட்டு வந்தே \nவிவரம் தெரிஞ்சுகிட்டு போகலாம் ன்னு வந்தேன்..\nகடவுளை எப்படி பார்க்கிறது ..\nஇதெல்லாம் தெரிஞ்சுகிட்டு போகலாம்’ ன்னு வந்தேன்’ .. ன்னு சொன்னான்.\nஇங்கே இருக்கிற சீடர்கள் சில பேரை பார்த்துட்டு\nவரலாம் .. வா — அப்படின்னு சொல்லி அவனை அழைச்சிட்டு புறப்பட்டார் .\nஇவன் அவர் பின்னாடியே போனான்.\nஅங்கே ஒரு மரத்தடியில் இரண்டு சீடர்கள் உக்கார்ந்து பேசிகிட்டு இருந்தாங்க\nஅவங்களை சுட்டி காட்டி , ” அதோ பார் அவங்க\nஒருத்தன் இன்னொருவன் கிட்ட பேசிகிட்டு\nஒரு சீடன் , தனியா உக்கார்ந்து இருக்கான்\nஅவனை சுட்டி காட்டி ,” அதோ பார் அவன்\nஅவன் என்ன சும்மாதான் இருக்கான் – அப்படின்னான்\nகுருநாதர் சிரிச்சி கிட்டே விளக்கம் கொடுத்தார்\nமுதல் மரத்தடியிலே பாத்தியே ..\nஅங்கே ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு பேசி கொண்டிருந்தான்\n“இரண்டாவது ஒரு மரத்தடியிலே பாத்தியே\nஅங்கே ஒரு மனிதன் கடவுளோடு பேசி கொண்டிருக்கிறான் ” – அப்படின்னார்\n” இதோ ப��ருப்பா .. ஒரு மனிதன்\nஇன்னொரு மனிதனோடு பேசணும்’ னா\nஅதுக்கு மொழிதான் தொடர்பு சாதனம் .\nஒரு மனிதன் கடவுளோடு தொடர்பு\nகொள்ள அதுக்கு ” மௌனம் ” தான்\nஅதனாலே நீ கடவுளோட தொடர்பு\nகொள்ள விரும்பினால் மௌனமாக இரு ..\nவிரும்பினால் நீ பேசு .. அப்படின்னார் .\nஅந்த கடவுள் தனக்குள்ளே இருக்கிற\nஓர் உண்மை – அப்படிங்கிறதையும் புரிஞ்சுகிட்டான் .\nஓஷோ என்ன சொல்றார் தெரியுமா \n” நீ பிறந்த பொது மௌனத்தை தான்\nஉலகத்துக்கு கொண்டு வந்தாய் .\nமொழி உனக்கு தரப்பட்டது .சமூகத்துடன் பழகுவதற்கு அது ஓர் அன்பளிப்பு.\nஅது ஓர் கருவி . அது ஓர் சாதனம் .\nஆனால் மௌனம் இந்த உலகத்துக்கு\nநீ கொண்டு வந்தது . அந்த மௌனத்தை\nநீ மீண்டும் அடைய முயற்சி செய் ….\nஅதுதான் நீ மீண்டும் குழந்தை ஆவதற்கு வழி….\nமகான்கள் என்ன சொல்றாங்க தெரியுமா \nஉண்மையான வெறுமை தன்மை தான் கடவுள்.\nஅந்த கடவுளோடு பேச விரும்புகிறவர்கள்\nகற்று கொள்ள வேண்டிய மொழி மௌனம்.\nஇதுதான் மகான்கள் தங்கள் அனுபவத்தில்\nஉணர்ந்து நமக்கு சொல்லியிருக்கிற உண்மை.\nஇதை பற்றி கொஞ்சம் சிந்திக்க வேண்டியது\nநம்ம ஆள் ஒருத்தர் கடவுளை\nநான் உங்களுக்கு கடவுளை காட்றேன்னு\nசொன்னங்க அவங்க மனைவி .\nநாலு நாள் அவனை பட்டினி போட்டாங்க …\nஅஞ்சாவது நாள் அவரை உக்கார வச்சி\nஇலையை போட்டு சாப்பாடு போட்டாங்க …\nபட்டினி கிடந்தவர் சாப்பாட்டை பார்த்தார் .\n” நான் கடவுளை பார்த்திட்டேன்’ னு கத்தினார் .\n ன்னாங்க அந்த அம்மா .\n“இதோ இந்த சாப்பாடு தான்\nஅப்படின்னு சொல்லிபுட்டு அவசர அவசரமா சாப்பிட ஆரம்பிச்சார் அவர்… 🙂 🙂 🙂\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nThis entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← உள்ளே வர விடாதே அந்த ஓல்டுமேனை……\nஎம்.ஜி.ஆர். அவர்களின் கைரேகை சொன்ன உண்மை … திருமதி பானுமதியின் அனுபவம்…\n17 Responses to கடவுள் எங்கே இருக்கிறார்…\nநான் பரிந்து கொண்டதை சொல்கிறேன்.\nகடவுளிடம் பேசும் மொழி மெளனம்…\nமெளனம், சக மனிதர்களிடம் பேசாது இருப்பது. கடவுளிடம்….\nமெளனமாக‌ இருந்தால் அவரிடம் எதை கேட்பது, இறைஞ்சுவது, தியானிப்பது.\nநம் தேவையை கடவுளிடம் மட்டும் தான் இறைஞ்ச வேண்டும். எனில், மெ��னமாக இருந்து எதை கேட்பது.\nஅவர் எல்லாம் அரிந்தவர், ஆகவே மெனமாக இருந்தாலே நம் தேவையை அறிந்து கொடுப்பார் என்ற சிந்தனையின் வெளிப்பாடாக இருக்கும் என்று கருதுகிறேன்.\nமெளனம் பல நன்மைகளை தரும் என்பது வேறு, இறைவனிடம் பேசும் மொழி என்பது வேறு என்று என் சிற்றறிவுக்கு படுகிறது, தெறிந்தவர்கள் விளக்கமாக சொன்னால் நல்லது.\nமெளனமாக தியானம், சக மனிதர்களிடம் பேச்சை நிறுத்தி கடவுளை அவரவர் மொழியில் கடவுள் கற்று தந்த மொழியில்.\nஇறைவன் மொழிக்கு அப்பாற்பட்டவன். அவன் நம் உள்ளத்தில், சிந்தையில் தோன்றுவதற்கு முன்பே நம் எண்ணங்களை அதாவது நாம் என்ன கேட்க, சிந்திக்க விளைகிறோம் என்பதை அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவன். அவன் தான் இறைவன்.\nமேலும், மனதை மொழியற்று வெறுமையாக எந்த சிந்தனையும் இல்லாமல் நிலை நிறுத்த முடியுமா… நான் அறிந்த வரையில் ஒருமை படுத்த முடியும். அதுவும் சில நிமிடங்கள் தான். அது இயலபாக‌ அலைபாயும் தன்மை கொண்டது. அப்படி தான் மனிதன் படைக்கபட்டிருக்கிறான்.\nஅப்படி அலைபாயும் எண்ணங்களுக்காக அவன் தண்டிக்கப்படமாட்டான் என்பது எனது புரிதல். ஏனென்றால், அவனுக்கு அதை அடக்கியாளும் ஆற்றல் கொடுக்கபடவில்லை. அப்படி அதை அடக்கிவிட்டேன் என்று யார் சொன்னாலும் சுத்த பேத்தலாக தான் இருக்கும்.\nஇறைவன் கொடுக்காத ஒன்றை பெற்றுவிட்டேன் என்று சொல்வதை வேறு என்ன சொல்ல.\n // கடவுள் கிட்ட பேசணும்… எந்த மொழியிலே பேசறது…\n // ….. தத்துவமேதை பெர்னாட்ஷா ஒருமுறை, தனக்கு 25 மொழிகள் தெரியும் என்று பெருமையோடு சொல்லிக் கொண்டார்.மற்றவர்கள் எப்படி என்று விசாரிக்க, ‘ஆமாம் என்னால் 25 மொழிகளில் மௌனமாக இருக்கமுடியும் என்னால் 25 மொழிகளில் மௌனமாக இருக்கமுடியும்’ என்றார் –அவர் குறும்பாக….\n‘மௌனம் சர்வார்த்த சாதகம்’ என்கிறது சம்ஸ்கிருதம். மௌனத்தால் எல்லாவற்றையும் சாதிக்கலாம்… … \nரமணா மகரிஷி கூறுகிறார் : ” Silence is truth ,Silence is bliss , Silence is peace , And hence silence is the self ” மௌனம் என்பது பற்றி நமது சித்தர்கள் — மகான்கள் என்று நிறைய கூறியிருக்கிறார்கள் — வாய் மூடி பேசாமல் இருப்பதல்ல உண்மையான மௌனம் — மனதோடு உரை நிகழ்த்த வேண்டும் — அப்படித்தானே …\nநான் வாதம் செய்யவில்லை. உண்மையில் விளக்கம் வேண்டி தான் கேட்கிறேன். தவ‌றாக நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். கா.மை. ஐயாவுக்கும் இந்��� வேண்டுகோள்.\n//வாய் மூடி பேசாமல் இருப்பதல்ல உண்மையான மௌனம் — மனதோடு உரை நிகழ்த்த வேண்டும் //\nமனதோடு எப்படி உறையாற்றுவது. அதற்கு அவரவர் மொழி அவசியம் இல்லையா. மனதோடு மொழியற்று எப்படி உரையாற்றுவது. அதற்கு பொருள் என்னவாக இருக்கும். மொழி சக மனிதர்களிடம் தொடர்பு ஊடகமாக இருந்தாலும், எண்ணம் என்பது அந்த ஊடக மொழி பொருளாக அன்றி பொருளற்று இருக்க முடியுமா…\nசரி, மனதோடு மொழியற்று உரையாடுவதவே கொண்டாலும், அது கடவுளோடு உரையாடியதாக கொள்ளமுடியுமா\nயோசிக்கத் தூண்டுவது தான் இந்த இடுகையின் நோக்கம்.\nவிடையை நீங்களே கண்டு விடுவீர்கள்….\nநண்ப கா.மை. ஐயா, செல்வராஜன்,\n///மகான்கள் என்ன சொல்றாங்க தெரியுமா \nஉண்மையான வெறுமை தன்மை தான் கடவுள்.\nஅந்த கடவுளோடு பேச விரும்புகிறவர்கள்\nகற்று கொள்ள வேண்டிய மொழி மௌனம்.\nஇதுதான் மகான்கள் தங்கள் அனுபவத்தில்\nஉணர்ந்து நமக்கு சொல்லியிருக்கிற உண்மை.///\n”உண்மையான வெறுமை தன்மை தான் கடவுள்” எனில், கடவுள் என்பது வெறுமை, சூனியம் அதாவது, ஒன்றும் இல்லாததா கடவுள். எப்படி…\nஇந்த தவறான புரிதல் தான் கடவுள் மறுப்பாளர்களும் அரிவியளாலர்களும் கடவுள் இல்லை என்றார்களோ…\n‘கடவுள்’ என்று புரிந்து கொள்வதற்குமே அந்த வார்த்தை, மொழி அவசியாகிறது. வெறுமை, சூனியம் என்பதற்கும் கூட.\nஅந்த வெறுமைக்கு சூனியத்துக்கு அதாவது ஒன்றும் இல்லாததற்கு ஆற்றல், வலிமை எப்படி இருக்கும்.\nஇறைவன் இந்த அண்ட சராசரத்தையும் படைத்தவன், நாம் அனைவரையும் உட்பட. அவன் இந்த அண்ட சராசரத்தையும் விட பெரியவன். அறிவால் ஆற்றலால் ஏன் உருவத்தால் கூட. அதனால் தான் யாரும் அவனை இந்த பிறவியில் பார்க்க முடியாது. நாடியோருக்கு மறுமையில் காட்சி தருகிறான்.\nஆக, அவனுக்கு உருவம் உண்டு. அவன் வெறுமையோ சூனியமோ நிச்சயம் இல்லை.\nஅவனை அறிந்து கொள்ளும் பொறுட்டே வேதங்களை அருளியுள்ளான். நாம் அனைவரும் வேதங்களை அறிந்து, அதில் அவன் தன்னை எப்படி தன் படைப்புகளான நாம் அறிந்துகொள்ள வேனும் என்று விரும்புகிறானோ அப்படியே அறிந்துகொள்வோம்.\nமனிதர்களின் சொந்த கற்பனைகளும் கதையாடல்களும் உதவாது என்பது என் தாழ்மையான கருத்து.\n // மனதோடு எப்படி உறையாற்றுவது. அதற்கு அவரவர் மொழி அவசியம் இல்லையா. மனதோடு மொழியற்று எப்படி உரையாற்றுவது. // கண்டிப்பாக அவரவர் மொழி அவசியம் தான் .. அப��படி மனதோடு உங்களின் மொழியோடு உரையாற்றிப் பாருங்கள் — உண்மைகள் புரியும் — \nஇது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல — ஒரு சில வரிகளிலோ – பக்கங்களிலோ விளக்கம் கொடுத்து விட கூடியதும் அல்ல — இதைப்பற்றி ஓரளவு உள்வாங்கிக்கொள்ள பலர் பலவிதமாக நிறைய கூறியிருக்கிறார்கள் … அதில் ரமணமஹரிஷியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலால் தெளிவு ஏற்பட\n// பகவான் எல்லோருடைய பிரச்னைகளையும் தீர்த்தாரா\nஆமாம், பிரச்னை என்று யார் சொல்வது என்று கேட்டார்.\n‘‘நான்தான் சொல்கிறேன்’’ என்று பதில் வந்தது.\n‘‘அந்த நான் யார் என்று பார்’’ என்று திருப்பிக் கேட்டு மடக்கினார்.\nஒரு கணம் இந்த பதிலைக் கேட்டவர்கள் திகைத்தார்கள். என்ன இது நான் யார் என்று எப்படி என்னையே கேட்டுக் கொள்வது என்று குழம்பினார்கள். மீண்டும் பகவானை பார்த்தார்கள்.\n‘‘பகவானே, நான் யார் என்று எப்படி கேட்டுக் கொள்வது’’ என்று புரியாது கேட்டபோது அழகாக பகவான் விளக்கினார்.\n‘‘நான்… நான்… நான்… என்று சொல்கிறாய் அல்லவா. அந்த நான் யார் என்று சற்று உள்ளே பாரேன். இந்த நான் எனும் எண்ண விருத்தி எங்கிருந்து வருகிறது என்று கவனத்தை உள்முகமாகத் திருப்பேன். இந்த உடலை நான் என்று சொன்னால் தூக்கத்தில் உடலைக் குறித்த நினைவு இல்லையே. ஆனால், சுகமாகத் தூங்கினேன் என்று மறுநாள் சொல்கிறாய். அப்போது இந்த தூக்கத்தை யார் அனுபவித்தது. விழித்திருக்கும்போதும் இந்த நான் உள்ளது. உடலும், உலகமும் மறைந்த தூக்கத்திலும் இந்த நான் என்பது இருக்கிறது. எனவே, இந்த நான் எனும் உணர்வு எங்கு உற்பத்தியாகிறது என்று தேடினால் மெல்ல இந்த நான் தன்னுடைய பிறப்பிடமான ஆத்மாவிற்குள் சென்று ஒடுங்கும்’’ என்று விளக்கினார்… // முழுவதும் வாசிக்க :– https://swasthiktv.com/naan-naan-naan-endra-soluku-vilakam-koorum-bhakavaan-sri-ramana-maharishi/ … நான் யார் என்று அறிய ” ஐயே என்று சற்று உள்ளே பாரேன். இந்த நான் எனும் எண்ண விருத்தி எங்கிருந்து வருகிறது என்று கவனத்தை உள்முகமாகத் திருப்பேன். இந்த உடலை நான் என்று சொன்னால் தூக்கத்தில் உடலைக் குறித்த நினைவு இல்லையே. ஆனால், சுகமாகத் தூங்கினேன் என்று மறுநாள் சொல்கிறாய். அப்போது இந்த தூக்கத்தை யார் அனுபவித்தது. விழித்திருக்கும்போதும் இந்த நான் உள்ளது. உடலும், உலகமும் மறைந்த தூக்கத்திலும் இந்த நான் என்பது இருக்கிறது. எனவே, இந்��� நான் எனும் உணர்வு எங்கு உற்பத்தியாகிறது என்று தேடினால் மெல்ல இந்த நான் தன்னுடைய பிறப்பிடமான ஆத்மாவிற்குள் சென்று ஒடுங்கும்’’ என்று விளக்கினார்… // முழுவதும் வாசிக்க :– https://swasthiktv.com/naan-naan-naan-endra-soluku-vilakam-koorum-bhakavaan-sri-ramana-maharishi/ … நான் யார் என்று அறிய ” ஐயே\n யதிசுலபம். ” என்று பகவான் கூறிவிட்டார் ஆனால் அறிய முற்படும் போது அது எவ்வளவு சிரமம் என்பது புரியும் …\ndayno=3&sonsubtno=3&men=1 மனதோடு அவரவர் மொழியில் உரையாற்றயே தீர வேண்டும் … மெளனமாக ..\nஇந்த மாதிரி கருத்தூட்டம் உடைய பின்னூட்டங்கள்\nஇடுகையில் கூறப்படும் விஷயங்களுக்கு கூடுதலாக\nஐயாவின் இடுகையின் மையகரு கடவுடளோடு உரையாடும்/தொடர்பு கொள்ளும் மொழி பற்றியது.\nஅது மனதோடு உரையாடும் மொழியாக திரும்பி இப்பொது,\n‘நான் யார்’ என்பதை அறியும் விடயமாக திசை மாறிவிட்டது.\nநீங்கள் மனதோடு உரையாட மொழி தேவை என்று ஆமோதித்தது கண்டு மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.\nஆக, கடவுடளோடு உரையாட/தொடர்பு கொள்ள மொழி அவசியமாக இருக்கிறது என்று நான் தெரிவித்த கருத்து அப்படியே இருக்கின்றது என்று புரிந்துகொள்ள‌லாமா…\n கடவுளோடு உரையாட சத்தம் போட்டு — பஜனை பாடி — மந்திரங்களை வாயால் சொல்வதைப்பற்றியே எண்ணிக் கொண்டு இருப்பதற்கும் — மௌனமாக மனதோடு உரையாற்றுவதற்கும் — நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன — அய்யா .. கூறியுள்ளது // மகான்கள் என்ன சொல்றாங்க தெரியுமா \nஉண்மையான வெறுமை தன்மை தான் கடவுள்.\nஅந்த கடவுளோடு பேச விரும்புகிறவர்கள்\nகற்று கொள்ள வேண்டிய மொழி மௌனம்.\nஇதுதான் மகான்கள் தங்கள் அனுபவத்தில்\nஉணர்ந்து நமக்கு சொல்லியிருக்கிற உண்மை.\nஇதை பற்றி கொஞ்சம் சிந்திக்க வேண்டியது\nநமது கடமை .// என்று கூறியிருப்பதற்கு தான் என்னுடைய முதல் பின்னூட்டத்தில் // வாய் மூடி பேசாமல் இருப்பதல்ல உண்மையான மௌனம் — மனதோடு உரை நிகழ்த்த வேண்டும் — அப்படித்தானே … // என்ற கேள்வியை எழுப்பி இருந்ததற்கு திரு கா.மை அவர்கள்தான் பதில் கூற வேண்டும் …\nமேலும் மனதோடு உரை நிகழ்த்த ஆரம்பித்தவுடன் மனதிடம் எப்படி பேசுவார்கள் — என்ன கேள்வியை எழுப்புவார்கள் என்பது அவரவர்களைப் பொறுத்தது …” நான் யார்” என்று கேட்டால் தான் அனைத்திற்கும் விடை கிடைக்கும் என்பது தான் மௌனத்தின் ஆரம்பம் என்பதற்காக அந்த மேற்கோளை குறிப்பிட்டேனே தவிர திசை மாற்ற அல்ல … கடவுளோடு வாயால் பேசவும் — மௌனமமாக மனதோடு உரையாற்றவும் என்னைப் பொறுத்தவரை ஏதோ ஒரு தெரிந்த மொழி அவசியம் தான் — வேண்டுமானால் கண்ணை மூடிக்கொண்டு — மௌனமாக இருந்து –புறத்தே கையை ஆட்டி சைகை மூலம் கூட பேச விருப்பம் உள்ளவர்கள் பேசலாம் .. இதற்கு மேலும் விளக்கம் வேண்டின் நான் எனது பின்னூட்டத்தில் கேட்டிருந்த ” அப்படித்தானே .. கடவுளோடு வாயால் பேசவும் — மௌனமமாக மனதோடு உரையாற்றவும் என்னைப் பொறுத்தவரை ஏதோ ஒரு தெரிந்த மொழி அவசியம் தான் — வேண்டுமானால் கண்ணை மூடிக்கொண்டு — மௌனமாக இருந்து –புறத்தே கையை ஆட்டி சைகை மூலம் கூட பேச விருப்பம் உள்ளவர்கள் பேசலாம் .. இதற்கு மேலும் விளக்கம் வேண்டின் நான் எனது பின்னூட்டத்தில் கேட்டிருந்த ” அப்படித்தானே .. ” என்பதற்கு திரு கா.மை தான் பதிலளிக்க வேண்டும் … ” என்பதற்கு திரு கா.மை தான் பதிலளிக்க வேண்டும் … \nஉங்களின் // ஆக, கடவுடளோடு உரையாட/தொடர்பு கொள்ள மொழி அவசியமாக இருக்கிறது என்று நான் தெரிவித்த கருத்து அப்படியே இருக்கின்றது என்று புரிந்துகொள்ள‌லாமா… // என்பதற்கும் அவர்தான் பதில் கூற வேண்டும் — யாம் மனதோடு உரை நிகழ்த்தும் ரகத்தை சேர்ந்தவன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லாதவன் …\n///கடவுளோடு வாயால் பேசவும் — மௌனமமாக மனதோடு உரையாற்றவும் என்னைப் பொறுத்தவரை ஏதோ ஒரு தெரிந்த மொழி அவசியம் தான்///\nஇந்த உரையாடல் மிகவும் ஆரோக்கியமாக செல்வது கண்டு மிக்க மகிழ்ச்சி.\n மனதோடு தெரிந்த மொழியில் உரையாடி –உரையாடி –அது சிறிது ..சிறிதாக குறைந்து ஒரு ” ஒடுக்கத்திற்கு ” செல்லும் நிலையே // உண்மையான வெறுமை தன்மை { அதுவே } தான் கடவுள் // ..அதோடு அப்போது நாம் இருக்கிற நிலைதான் – உண்மையான மௌனம் –சமாதி நிலை என்பது எமது கருத்து …. \nஎளிதாக எழுதி — பேசி –பிரசங்கம் செய்து விடலாம் …ஆனால் அந்த ஒடுக்கம் என்கிற நிலையை எட்ட எதை கைக்கொள்ள வேண்டும் என்பதற்கான விடை தான் ரமணர் கூறிய ” நான் யார் ” என்கிற கேள்வியை நமக்குள் கேட்டு விவாதிப்பது — உன்னையறிதல் தான் முதல் படி என்று கூறாத சித்தர்களோ — ஞானிகளோ –மகான்களோ — பெரும்பாலும் இல்லை என்பது தான் உண்மை …. மனதோடு உரையாடி ” ஒடுக்கத்தை ” நாடுவோம் …\nபொதுவாக தாங்கள் பின்னூட்டங்களுக்கு பதில் தராதவர், அதை நீங்கள் ஏற்கனவே சொல்லியும் இருக்கிறீர்கள். இருந்தும் என்னுடைய பின்னூட்டங்களுக்கு பொறுப்பாக பதில் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.\nஇந்த நம் உரையாடலில் மேலும் பல கேள்விகள் எனக்கு இருக்கின்றன. அவைகளை கேட்டால் நம்பிக்கை கொண்டவர்கள் உங்களை போன்றவர்களை புண்படுத்தி விடுமோ என்று பயம் வருகிறது.\nஆகவே, இது போல் பொது வெளியில் உரையாற்றுவதில் உள்ள பல சாதக பாதகங்களை கருத்தில் கொண்டும்,\nஅவரவர் நம்பிக்கையை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்பதை உணர்ந்தும் , தங்கள் பதில்களுக்கும் கா.மை. ஐயாவுக்கும் இந்த சமயத்தில் மீண்டும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.\n // நம்பிக்கை கொண்டவர்கள் உங்களை போன்றவர்களை புண்படுத்தி விடுமோ என்று பயம் வருகிறது.// எம்மை பாேன்றவர்களை புண்படுத்தி விடுமாே எனறால் ஏதாே ஒரு பூடகமான வயைறைக்குள் எம்மை திணிக்க தாங்கள் முயல வேண்டாம் என்றும் … யாரும் யாரையும் புண்படுத்த முடியாது என்றும் // அவரவர் நம்பிக்கையை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்பதை உணர்ந்தும் , // அப்படி தாங்கள் உணர்ந்து இருந்தால் நான் திரு .கா.மை. அவர்களிடம் கேட்ட கேள்விக்குள் நுழைந்திருக்க கூடாது என்பதும் தான் என் நிலைப்பாடு .. எமது நம்பிக்கை எத்தகையது ..எதை சார்ந்தது என்பதை அறிந்தவன் யானே ..தவிர மற்றவர்கள் அதை தீர்மானிக்க முடியாது …. இனி உங்களுடன் தாெடர என்னை நிர்ப்பந்திக்க வேண்டாம் என்று நண்பனாக கேட்டுக் காெள்கிறேன் …\nஅன்பர்களே “வாழ்க. வளமுடன் “(மன வள கலை மன்றம்)சேருங்கள்.வேதாத்தியம் படியுங்கள்.\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nதமிழருவி மணியன் - கேள்வி கேட்ட செய்தியாளருக்கும் சேர்த்து சூடு -\n115 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட \" பத்மாவதி \" நாவல் குறித்து சில சுவாரஸ்யங்கள்...\nராணுவத்தில் ஆபீசர் - சுலபமா - \nஇளமை கொலுவிருக்கும்… இனிமை குடியிருக்கும் ------- 50 ஆண்டுகளுக்கும் மேலாக - ( 10 )\nஇது முக்கியமாக - மட்டி ' துர்வாசர் '…மற்றும் அவரது பரமார்த்த ' குரு ' தெரிந்துகொள்வதற்காக ….\nமலர்ந்தும் மலராத ….50 ஆண்டுகளுக்கும் மேலாக - (11 )\n50 ஆண்டுகளுக்கும் மேலாக - ( 9 ) -விண்ணோடும் முகிலோடும்….\n��மிழருவி மணியன் – கேள்வி… இல் vimarisanam - kaviri…\n50 ஆண்டுகளுக்கும் மேலாக… இல் மெய்ப்பொருள்\nதமிழருவி மணியன் – கேள்வி… இல் rramanisankar\n50 ஆண்டுகளுக்கும் மேலாக… இல் vimarisanam - kaviri…\n50 ஆண்டுகளுக்கும் மேலாக… இல் மெய்ப்பொருள்\n50 ஆண்டுகளுக்கும் மேலாக… இல் atpu555\nஇது முக்கியமாக – மட்டி… இல் atpu555\nஇது முக்கியமாக – மட்டி… இல் Arul\n50 ஆண்டுகளுக்கும் மேலாக… இல் மெய்ப்பொருள்\nகைவிடப்பட்ட ” லட்சுமிகாந… இல் vimarisanam - kaviri…\nஇந்த வெறியரை உடனடியாக குண்டர்க… இல் vimarisanam - kaviri…\n50 ஆண்டுகளுக்கும் மேலாக… இல் vimarisanam - kaviri…\n50 ஆண்டுகளுக்கும் மேலாக… இல் மெய்ப்பொருள்\nஇந்த வெறியரை உடனடியாக குண்டர்க… இல் ஜஸ்டின்\nகைவிடப்பட்ட ” லட்சுமிகாந… இல் ஜஸ்டின்\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nமலர்ந்தும் மலராத ….50 ஆண்டுகளுக்கும் மேலாக – (11 ) ஓகஸ்ட் 2, 2021\nராணுவத்தில் ஆபீசர் – சுலபமா – \nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/139839/", "date_download": "2021-08-03T07:06:28Z", "digest": "sha1:ZEFXPE2OUV6ND4T7OREOWESEEBSIK67W", "length": 6037, "nlines": 75, "source_domain": "www.akuranatoday.com", "title": "பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பொலிஸார் - Akurana Today", "raw_content": "\nபொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பொலிஸார்\nவிடுமுறை காலப்பகுதியில் கொவிட்-19 வைரஸ் பரவல் மற்றும் வாகன விபத்துகள் தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது ,\nவாகன விபத்துகள் மற்றும் கொவிட்-19 வைரஸ் பரவல் தொடர்பில் மீண்டும் அதிக அவதானத்துடன் செயற்படவேண்டி ஏற்பட்டுள்ளது. நாளை சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை தொடர்ச்சியான விடுமுறைக்காணப்படுவதால் , இந்த காலப்பகுதிகளில் விநோத பயணங்கள் மற்றும் சுற்றுலாக்கள் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது.\nவீதி விபத்துகளை பொருத்தமட்டில் இன்னமும் திருப்தியடைக்கூடிய நிலைமை ஏற்படவில்லை. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்துக்குள் 7 பேர் மரணித்துள்ளனர்.\nகடந்த தினங்களில் 16 மரணங்கள் பதிவாகியிருந்த நிலையில் , தற்போது உயிரிழப்புகள் சற்று குறைவடைந்திருந்தாலும் அதனை எண்ணி எம்மால் மகிழ்ச்சியடைய முடியாது.\nஇந்நிலையில் இந்த தொடர்ச்சியான விடுமுறைகா���த்தில் வீதி விபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்காக வாகன சாரதிகள் முயற்சிக்க வேண்டும். இதன்போது பயணிகளும் கவனத்துடன் செயற்பட வேண்டும்.\nஇதேவேளை , கொவிட்-19 வைரஸ் பரவல் தொடர்பான நெருக்கடி நிலைமை இன்னமும் குறைவடையவில்லை. வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் சில பகுதிகள் தற்போதும் முடக்கப்பட்டுள்ளன. அதனால் வீட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை பின்பற்றுவதை கைவிடவேண்டாம்.\nமுகக்கவசம் அணிதல் , சமூக இடைவெளியை பேணுதல் மற்றும் கைகளை சுத்தம் செய்துக் கொள்ளல் என்பவற்றை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். -வீரகேசரி பத்திரிகை-\nlunch sheet தயாரிப்பு, விநியோகம், விற்பனைக்கு முற்றாக தடை: தடையை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை\nநிபந்தனைகளின் அடிப்படையில் உம்ராவுக்கு அனுமதி\nஓட்டமாவடி மஜ்மா நகரில் அதிக ஜனாஸாக்கள் வேறு இடத்தை பரிந்துரைக்குக.\nஇன்றைய தங்க விலை (31-12-2020) வியாழக்கிழமை\nகொரோனா அச்சம் தீரும்வரை தேர்தல் நடத்தவே முடியாது – ம.தேசப்பிரிய\nகந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் ஊடாக இதுவரை 533 பேருக்கு கொரோனா பரவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2021/07/blog-post_77.html", "date_download": "2021-08-03T07:33:34Z", "digest": "sha1:7QCKIJZP2CMS5PYGT2NQ4OMXL7B2B5AQ", "length": 10576, "nlines": 77, "source_domain": "www.adminmedia.in", "title": "வாகனத்தை வாடகைக்கு எடுத்தவருக்கு காப்பீட்டு நிறுவனமே இழப்பீடு வழங்க வேண்டும் -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு - ADMIN MEDIA", "raw_content": "\nவாகனத்தை வாடகைக்கு எடுத்தவருக்கு காப்பீட்டு நிறுவனமே இழப்பீடு வழங்க வேண்டும் -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nJul 22, 2021 அட்மின் மீடியா\nவாகனத்தை உரிமையாளர் வாடகைக்கு விட்டிருந்தாலும், வாடகைக்கு எடுத்தவர்தான் அந்தக் குறிப்பிட்ட காலத்துக்கு உரிமையாளர், அவருக்கே காப்பீட்டு உரிமமும் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.\nகடந்த 1998ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச போக்குவரத்துக் கழகம் சார்பில் ஒரு பேருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டது ஆனால் அந்த வாகனம் விபத்தில் சிக்கியது.விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தார் மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தில் முறையிட்டு இழப்பீடு கோரினர். விபத்தில் உயிரிழந்தவருக்கு இழப்பீடாக 1.82 லட்சம் ரூபாய் வழங்கும்படி மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது.\nஇழப்பீடு ��ழங்கமுடியாது என காப்பீட்டு நிறுவனம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.\nமேல்முறையீட்டு மனுவில் போக்குவரத்துக் கழகம் பேருந்தை வாடகைக்கு எடுத்துள்ளது. விபத்து நடந்தபோது, பேருந்து போக்குவரத்துக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. விபத்து நடந்தால் இழப்பீடு தர வேண்டும் என்று பேருந்தின் உண்மையான, பதிவு செய்யப்பட்ட உரிமையாளருக்கும், காப்பீட்டு நிறுவனத்துக்கும்தான் ஒப்பந்தம் இருக்கிறதே தவிர, வாடகைக்கு எடுத்த போக்குவரத்துக் கழகத்துடன் ஒப்பந்தம் செய்யவில்லை” என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.\nகாப்பீட்டு நிறுவனத்தின் வாதத்தை ஏற்றுக்கொண்ட அலகாபாத் உயர் நீதிமன்றம், இழப்பீடு தருவதில் இருந்து காப்பீட்டு நிறுவனத்துக்கு விலக்கு அளித்தது.\nஉயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து போக்குவரத்துக் கழகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வ்ழக்கு விசாரனைக்கு பிறகு தீர்ப்பு வழங்கபட்டது அதில்\nவாகனத்தை உரிமையாளர் வாடகைக்கு விட்டிருந்தாலும், வாடகைக்கு எடுத்தவர்தான் அந்தக் குறிப்பிட்ட காலத்துக்கு உரிமையாளர். அவருக்கே காப்பீட்டு உரிமமும் பொருந்தும்.\nவாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் விபத்து ஏற்படுத்தினால்தான், மூன்றாம் நபருக்கான இழப்பீடு தர முடியும்.வாடகைக்கு எடுத்தவர் விபத்து ஏற்படுத்தினால் இழப்பீடு தர முடியாது என்று காப்பீட்டு நிறுவனம் மறுக்க முடியாது. காப்பீடு தருவதிலிருந்து தப்பித்துச் செல்லவும் முடியாது.\nவாகனத்தை வாடகைக்கு எடுத்த நேரத்திலிருந்து திருப்பி ஒப்படைக்கும் காலம்வரை அந்த வாகனமும், காப்பீடும் வாடகைக்கு எடுத்தவருக்குச் சொந்தம், அவர்தான் அதற்கு உரிமையாளர்.\nஆதலால், வாடகைதாரர் விபத்து ஏற்படுத்தினாலும், மூன்றாம் நபருக்கான இழப்பீட்டைக் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும். தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nசவூதியில் இருந்து இந்திய நாட்டுக்கு சென்றால் 3 ஆண்டு பயண தடை ம��்றும் அபராதம் யாருக்கெல்லாம் பொருந்தும்\nDiploma in Engineering படித்தவர்களுக்கு கூடங்குளத்தில் வேலை வாய்ப்பு\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nஅஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: 10ம் வகுப்பு தேர்ச்சி. 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்\nசென்னையில் எங்கெல்லாம் கடைகள் செயல்பட தடை முழு விவரம்.....\nFACT CHECK சீனாவில் வரலாறு காணாத மழை விமானங்களும், ஹெலிகாப்டர்களும், லாரிகளும், பஸ்களும், கார்களும் இழுத்துச் செல்லப்படும் கொடுமையான காட்சி. என பரவும் வீடியோ உண்மையா\nமத்திய அரசு வீடு கட்டும் திட்டம்.. ரூ 2.67 லட்சம் மானியம் பெறுவது எப்படி\nகோவைக்கு கூடுதல் கட்டுப்பாடு வருகிற 2ம் தேதி முதல் அமல் முழு விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/03/protest-jaffna.html", "date_download": "2021-08-03T08:30:55Z", "digest": "sha1:AKOEFI5ZRUC7G4U7LMZAQGI57Z4LPA6R", "length": 10870, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து! யாழில் பேரணி! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து\nசாதனா Wednesday, March 17, 2021 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறுகோரி, யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை கவனயீர்ப்புப் போராட்டத்துடன் பேரணி\nகுறித்த போராட்டம், யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் இருந்து பேரணியாக, தற்போது சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுவரும் நல்லை ஆதீனம் முன்பாக சென்று நிறைவடைந்தது.\nகுறித்த போராட்டத்தில், வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் , பொதுமக்கள் , சிவில் சமூகத்தினர் , காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.\nநிலஅளவை இடம்பெறவேண்டுமென வலியுறுத்திய தெற்கைச் சேர்ந்த சீன நாட்டவர்\nதென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர்\nஇறுதி யுத்தம்:வவுனியாவில் பாலியல் லஞ்சம் கோரிய றிசாட் கும்பல்\nஇறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்களது பெர��மளவு சொத்துக்களை கோத்தபாய ஆசீர்வாதத்துடன் சூறையாடிய றிசாத் கும்பல் வவுனியாவில் பெருமளவு தமிழ் பெண்க...\nமணி விவகாரம்: முன்னரே தீர்மானிக்கப்பட்டதா\nபிரதான வீதிகளுக்குக் குறுக்காக யாழ் நகரில் மாநகர சபைக்குத் தெரியாமல் ஐந்து முக்கிய இடங்களில் வீதிக்கு குறுக்காக - மேலே - பாரிய விளம்பர தட்ட...\nகொரோனா தடுப்பூசிகளது இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பிரத...\nபாலசுந்தரம்பிள்ளைக்கு அடைக்கலம் கொடுத்த சுமா\nதனது முன்னாள் சகபாடிகளை டக்ளஸ் தேவானந்தா கைவிட்ட நிலையில் அவர்களிற்கு கூட்டமைப்பு ஆதரவு கொடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்...\n வீடுகளில் குடியேறுங்கள் இல்லையேல் பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும்\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளில் இன்றுவரை குடியேறாதவர்களின் வீடு மற்றும் காணி என்பன பிற\nஊடகவியலாளர் நண்பன் சகாதேவன் நிலக்சனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல்...\nரிஷாட் பதியுதீன் பயன்படுத்திய வாசஸ்தலத்தில் இரண்டு அறைகளுக்கு சீல் வைப்பு\nமுன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சராக இருந்த காலத்தில் பயன்படுத்திய உத்தியோகபூர்வமான\nஒருவாறு வெளியே வந்தார் கண்ணதாசன்\nதேர்தல் காலத்தில் விடுவித்து விட்டதாக எம்.ஏ.சுமந்திரன் கூவித்திரிந்த விரிவுரையாளர் கண்ணதாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி...\nஇலங்கை காவல்துறை தண்ணீர் சகபாடியே பின்னணி\nஇலங்கை காவல்துறையினரின் தண்ணீர் சகபாடியொருவருடன் இணைந்து பொதுமக்களை தாக்கியமை தொடர்பான விவகாரம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பொதுமகனான உள்ள...\nArrest அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர���லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/12916/", "date_download": "2021-08-03T07:43:46Z", "digest": "sha1:4SAEIXYOD6LP3PFLWFK7XZCRVRHIZY5X", "length": 6278, "nlines": 85, "source_domain": "amtv.asia", "title": "ம.பொ.சி. அறக்கட்டளைச் சொற்பொழிவினை ’ இலக்கியத்தில் உளவியல் மரபுகள் – AM TV", "raw_content": "\nஜெம் மருத்துவமனையில் “ஜெம் லேப்ராஸ்கோபிக் மற்றும் ரோபோட்டிக் குடலிறக்கம் மற்றும் வயிறு மறுசீரமைப்பு சிகிச்சை மையம்” துவக்கம்\nதலைமைச் செயலகத்தில் இன்று எடுத்த முதல் படம் அரசு மலர் ஆசிரியர் பாலமுருகன்\nடாக்டர் எஸ்.குருநாதன், ஒருங்கிணைந்த இடுப்பமைவு சிறப்பு சிகிச்சை மையத்தை, சென்னை ஜெம் மருத்துவமனையில் இன்று துவக்கி வைத்தார்.\nசெய்தித்தாள் திரைப்படத்தின் இன்று பிரஸ் மீட்\nகட்டணமில்லாமல் வீ அன்லிமிடெட்டில் இரவு முழுவதும் வரம்பற்ற அளவில் இணைய வசதி\nடிஜிட்டல் தொழில் நுட்பத்தில் விமர்சனம் இல்லாத இலவச கருவி ‘Abj-2020’\nம.பொ.சி. அறக்கட்டளைச் சொற்பொழிவினை ’ இலக்கியத்தில் உளவியல் மரபுகள்\nசென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பிப்ரவரி 4, அன்று ம.பொ.சி. அறக்கட்டளைச் சொற்பொழிவினை ’ இலக்கியத்தில் உளவியல் மரபுகள்’ எனும் பொருண்மையில் சென்னை, செல்லம்மாள் மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் பேரா. முனைவர் விமலா அண்ணாதுரை அவர்கள் நிகழ்த்தினார். பெட்ரிசன் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் இரா. சத்தியப்பிரியா அவர்கள் முன்னிலை வகித்தார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேரா. முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமை தாங்கினார். அயல்நாட்டுத் தமிழர் புலத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் கு.சிதம்பரம் அவர்கள் இந்நிகழ்வினை ஒருங்கிணைப்புச் செய்தார். பேரா. முனைவர் செல்வகுமார், திருமதி, சுகன்யா, திருமதி ஜகதா, சந்தனமாரி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nம.பொ.சி. அறக்கட்டளைச் சொற்பொழிவினை ’ இலக்கியத்தில் உளவியல் மரபுகள்\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வைணவ ஆய்விருக்கை சார்பாகச் சிறப்பு சொற்பொழிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/2018/05/21052018.html", "date_download": "2021-08-03T07:33:06Z", "digest": "sha1:DW4TY3V32GZVAISGWR47ZANJXX3LAQ5L", "length": 29446, "nlines": 159, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 21052018", "raw_content": "\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஇந்த வாரம் பாப் மார்லியைப் பற்றி நான் தெரிந்துகொண்டதை சுருக்கமாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்...\nபாப் மார்லியைப் பற்றி தமிழில் இருக்கும் ஒரே புத்தகம் ரவிக்குமார் (வி.சி.க.) எழுதியிருக்கும், உயிர்மை வெளியீடான பாப் மார்லி – இசைப்போராளி மட்டும்தான் என நினைக்கிறேன். வரலாற்று புத்தகங்களுக்கென பெயர் பெற்ற கிழக்கில் கூட மார்லி பற்றி புத்தகம் கிடையாது.\nஉலகெங்கும் இளைஞர்களைக் கவர்ந்த ஹீரோ யார் என்றால் தயங்காமல் சொல்வோம் – சே குவேரா. அவருக்கு இணையாக உச்சரிக்கப்படும் இன்னொரு பெயர் பாப் மார்லி. சே குவேரா கைகளில் ஏந்தியிருந்தது துப்பாக்கி. பாப் மார்லி கைகளில் ஏந்தியிருந்தது கிடார் – இப்படித்தான் துவங்குகிறது புத்தகத்தின் முன்னுரை. நம் சமூகத்தில் டீ-ஷர்டுகளில் அதிகம் இடம் பிடித்திருப்பவர் சே குவேரா. அதற்கடுத்து பாப் மார்லி தானே. ஆனால் சே குவேராவைப் போலவே பாப் மார்லியைப் பற்றியும் அதிகம் பேருக்கு தெரிந்திருக்காது என்றே நினைக்கிறேன். அவர் ஒரு பாடகர், அவர் ஒரு கஞ்சா புகைப்பாளர் என்கிற இரு பிரதான தகவல்கள் வேண்டுமானால் தெரிந்திருக்கலாம்.\nபோகிற போக்கில் தமிழ்நாட்டில் உள்ள பாமர மக்களும் மார்லியின் டியூனை கேட்டிருக்கிறார்கள் என்று ஒரு குண்டைத் தூக்கி போடுகிறார் ரவிக்குமார். என்னவென்றால் நம் கோலிவுட் இசையமைப்பாளர்கள் செய்த வேலை. மார்லியின் புகழ்பெற்ற பாடலான பஃபல்லோ சோல்ஜர் தமிழ் சினிமாவின் நான்காம் தர இசையமைப்பாளர் ஒருவரால் திருடப்பட்டு கேவலமான முறையில் திரிக்கப்பட்டது என்கிறார். அந்த நான்காம் தர இசையமைப்பாளரின் பெயர் தேவா. அப்பாடல் அகிலா அகிலா (நேருக்கு நேர்).\nஇசையில் ரெகே (Reggae) என்கிற புதிய கலவையை பாப் மார்லி தோற்றுவித்தார். ஜமைக்காவின் தேசிய, நாட்டுப்புற இசைகளான ஸ்கா (Ska), ராக்ஸ்டெடி (Rocksteady), டப் (Dub), டான்ஸ்ஹால் (Dancehall), ரக்கா (Ragga) ஆகியவற்றின் நுட்பமான கூறுகள் கலந்த ஜமாய்க்க இசையே ரெகே \nமுன்னுரையில் இசை விமர்சகர் ஷாஜி, இந்தப் புத்தகம் மார்லியின் அபூர்வமான வாழ்க்கையை மிகுந்த புனைவுத்தன்மையுடன் நம் முன் நிறுத்துகிறது என்கிறார். அது உண்மைதான். எந்த அளவிற்கு என்றால் ஒருவேளை தமிழ் சினிமாவில் யாரேனும் பாப் மார்லியின் வாழ்க்கையை படமாக்க விரும்பினால் திரைக்கதையே எழுத வேண்டியதில்லை. இப்புத்தகத்தை மட்டும் கையில் வைத்துக்கொண்டால் போதும். ஒரு இடத்தில் ஒரு பெண் பாப் மார்லியின் தாயாரிடம் ஒரு அதிர்ச்சியான செய்தியைச் சொல்கிறார். அங்கே ரவிக்குமாரின் வரிகள் – ஸெடில்லாவின் கையில் இருந்த பை நழுவிக் கீழே விழுந்து அதிலிருந்த மாம்பழங்கள் சிதறி ஓடுகின்றன. மேகியின் தோளைப் பற்றிக்கொண்டு கதறுவது போலக் கெஞ்சுகிறாள்...\nமார்லியின் வாழ்க்கையில் முதல் கனல் அவர் பதிமூன்று வயதாக இருக்கும்போது தோன்றுகிறது. கிறிஸ்தவ மதப்பாடல் ஒன்றை தன் அம்மாவிடம் பாடிக் காட்டுகிறார் மார்லி. மார்லியின் குரலில் ஒரு வசீகரம் இருந்ததை அவரால் உணர முடிந்தது. வீட்டில் பாடி தாயாரை பிரமிக்க வைத்த மார்லிக்கு விரைவிலேயே பள்ளியின் தனித்திறன் போட்டியின் மூலம் மேடை வாய்ப்பு கிடைத்து அதில் பிரகாசித்தார்.\nமார்லியின் வாழ்க்கை வரலாறை படிக்கையில் என்னை மிகவும் உறுத்திய விஷயம் அவரது நிலையற்ற வாழ்க்கை. எல்லோரையும் போல ஒரு அப்பா, ஒரு அம்மா, சகோதர – சகோதரிகள், பள்ளிப்படிப்பு, கல்லூரி, வேலை, திருமணம், இரண்டு குழந்தைகள், அப்புறம் மூப்பு, மரணம் என்று சாதாரண வாழ்க்கை வாழ்ந்துவிடவில்லை பாப் மார்லி. மார்லியின் அப்பா ஒரு வெள்ளைக்காரர். மார்லியின் அம்மா ஸெடில்லா ஜமைக்காவைச் சேர்ந்தவர். அப்போது ஜமைக்கா வெள்ளையர்களின் கட்டுப்பாடில் இருந்தது. ஜமைக்காவுக்கு தொழில் நிமித்தம் வந்திருந்த நோர்வல் மார்லி என்கிற வெள்ளைக்காரருடன் ஸெடில்லாவுக்கு பழக்கமாகி, கருவுருகிறார். மார்லி பிறக்கும்போது ஸெடில்லாவுக்கு பத்தொன்பது வயது. நோர்வலுக்கு அறுபது. அவர்கள் சில காலம் மட்டுமே சேர்ந்து வாழ்ந்தார்கள். அதன்பிறகு மார்லியின் தந்தை வேறு திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு மார்லியின் வாழ்க்கையே ஒரு நாடோடியைப் போலாகிவிடுகிறது. சில காலம் வேலைக்காரனாக ஒரு வீட்டில் பணிபுரிகிறார். சில காலம் அம்மாவுடன் தங்குகிறார். பாப் மார்லிக்கு பன்னி லிவி���்க்ஸ்டன் என்றொரு நண்பர். பின்னாளில் அவருடன் சேர்ந்து தான் தங்கள் வெய்லர்ஸ் எனும் இசைக்குழுவை துவங்கினார். தன் இளவயதில் மார்லி, அவனது அம்மா மற்றும் பன்னி லிவிங்க்ஸ்டன், அவனது அப்பா ஆகியோர் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். அச்சமயம் மார்லியின் அம்மாவுக்கும், பன்னியின் அப்பாவுக்கும் பழக்கமாகி அவர்களுக்கு ஒரு பெண்குழந்தை பிறக்கிறது. அதன்பிறகு மார்லியின் தனிப்பட்ட வாழ்க்கை என்று எல்லாமே முறையற்றதாகவே இருக்கிறது.\nமார்லியின் வாழ்க்கையில் முதல் பாதி முழுக்க தோல்விகளாலும் வலிகளாலும் நிறைந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் அப்படி என்னதான் சாதித்தார் மார்லி என்று நினைக்கும் அளவிற்கு தோல்வி, தோல்வி என்றே வருகிறது. மார்லியின் வாழ்க்கையில் முதல் திருப்புமுனை – ஜமைக்காவின் சுதந்திரம் (1962). அப்போது மார்லிக்கு வயது பதினேழு. சுதந்திரத்தை பாராட்டி ஏராளமான பாடல்களும், இசைத்தட்டுகளும் வெளிவந்து கொண்டிருந்தன. அப்போதுதான் பாப் மார்லி, பன்னி லிவிங்க்ஸ்டன், பீட்டர் மக்கின்டோஷ் மூவரும் சேர்ந்து வெய்லர்ஸ் என்ற இசைக்குழுவை தொடங்கினார்கள். அவர்களது பாடல்கள் ஓரளவுக்கு பிரபலமடைந்தன. ஆனால் காக்ஸன் என்கிற ரெக்கார்டிங் ஸ்டுடியோ முதலாளியுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின் படி பலன்கள் அனைத்தும் காக்ஸனையே சென்றடைந்தது.\nஅதன்பிறகு மார்லிக்கு திருமணமும் நடந்தது. அவரது வாழ்க்கையின் அடுத்த திருப்புமுனை 1965ல், மார்லியின் இருபதாவது வயதில் வந்தது. லண்டனைச் சேர்ந்த கிரிஸ் பிளாக்வெல் என்கிற ரெக்கார்டிங் கம்பெனியின் நட்பு மார்லிக்கு கிடைக்கிறது. அவரது நிறுவனம் மூலம் கேட்ச் எ ஃபயர் என்கிற ஆல்பத்தை கொண்டு வருகிறார் மார்லி. ஒரு பக்கம் மார்லியின் கடின உழைப்பாலும், மறுபக்கம் கிரிஸ் பிளாக்வெல்லின் திறமையான மார்க்கெடிங்காலும் கேட்ச் எ ஃபயர் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைகிறது. அதன்பிறகு மார்லி தொட்டதெல்லாம் வெற்றிதான் \nஇடைப்பட்ட காலத்தில் ரஸ்தஃபாரி என்கிற புதிய மத இயக்கத்தில் மார்லி தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அம்மதத்தை தோற்றுவித்ததாக கூறப்படும் எத்தியோப்பிய ஆட்சியாளர் செலாஸியை ஏறத்தாழ கடவுளாக பாவித்தார். அவரைப் பற்றி பாடல்கள் எழுதியிருக்கிறார். ஒரு கட்டத்தில் செலாஸி கொல்லப்பட்ட பிறகு கடவ��ளைக் கொல்ல முடியாது என்று பாடினார் மார்லி. ரஸ்தஃபாரி இயக்கம் பல கட்டுப்பாடுகள் கொண்டவை. மாமிசம், மது கூடாது. தலைமுடியை சடை, சடையாக வளர்க்க வேண்டும். கருப்பர்களே உலகில் உயர்ந்த இனம் என்பதும், கருப்பர்கள் அனைவரும் பூர்விக நிலமான ஆப்பிரிக்காவுக்கு திரும்ப வேண்டும் என்பதும் ரஸ்தஃபாரியின் தத்துவங்களில் முக்கியமானவை. கஞ்சா என்பது ரஸ்தஃபாரி இயக்கக் கொள்கையின்படி ஒரு புனிதமான மூலிகை. உலகில் உள்ள எல்லோரும் கஞ்சா எடுத்துக்கொள்ள வேண்டுமென ரஸ்தஃபாரி வலியுறுத்துகிறது.\nஜமைக்காவின் அப்போதைய அரசியலில் ஒரு தேசிய கட்சியும், ஒரு தொழிலாளர் கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வந்து கொண்டிருந்தன. மார்லி நேரடியாக அரசியலில் ஈடுபடவில்லை. ஆனால் அவர் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்ததால் கட்சிகள் அதனை அறுவடை செய்ய முயன்றன. குறிப்பாக தேசிய கட்சி மார்லியை அணுகி ஜமைக்காவில் அமைதியை நிலைநாட்ட ஒரு இசை நிகழ்ச்சி நடத்த வேண்டுமென கேட்டு, பின்னர் தந்திரமாக அதனை தங்களுக்கு சாதகமான வாக்குகளாக மாற்றுகின்றனர். அரசியல் பகையில் ஒரு முறை மார்லியின் மீது துப்பாக்கி சூடு கூட நடந்திருக்கிறது. அதனைச் செய்தது எந்த கட்சிக்காரர்கள் என்பது இன்றுவரை கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது.\nமார்லியின் பாடல்கள் அவரது வாழ்க்கையிலிருந்து எழுதப்பட்டவையே. அதனாலேயே அதிலே குறிப்பாக கறுப்பின மக்களின் வாழ்க்கை நிலையைப் பற்றி நிறைய பாடினார். இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றார். அவர் காதலித்த சமயத்தில் காதல் பாடல்கள் எழுதினார். ரஸ்தஃபாரியை முன்னிறுத்தி எழுதினார். கஞ்சாவை முன்னிறுத்தி எழுதினார். கடைசியில் தான் மரணத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்த வேளையில் கூட அப்ரைசிங் என்கிற உணர்வுப்பூர்வமான ஆல்பத்தை வெளியிட்டார்.\nகாதல் வாழ்க்கையை எடுத்துக்கொண்டாலும் மார்லி செய்தது புரட்சிதான். அவரது இருபத்தியொரு வயதில் ரீட்டா மார்லியை காதலித்து மணந்தார். ரீட்டாவும் ஒரு பாடகி. அதிகாரப்பூர்வமாக ரீட்டாவை மட்டும்தான் அவர் திருமணம் செய்துகொண்டார். ஆனால் செக்ஸில் கட்டற்ற சுதந்திரத்தை அனுபவித்தார். பல பெண்களுடன் கூடி குழந்தைகளும் பெற்றுக்கொண்டார். மார்லிக்கு மொத்தம் அதிகாரப்பூர்வ லிஸ்டில் மட்டும் பதினோரு குழந்தைகள் (ஏழு பெண்கள் மூலம்). ஒரு கட்டத்தில் சிண்டி ப்ரேக்ஸ்பியர் என்கிற பிரபல மாடலை (1976 உலக அழகி) காதலித்தார். அவர் மூலமாகவும் மார்லிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பெயர் டாமியன். மார்லி இறக்கும்போது டாமியனுக்கு இரண்டு வயது. தற்போது டாமியன்தான் மார்லியின் இசை வாரிசு என்று கருதப்படுகிறது.\n1977ல் பொழுதுபோக்குக்காக கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கையில் மார்லியின் கணுக்காலில் ஒரு காயம் ஏற்படுகிறது. தாங்க முடியாத வலி என்பதால் மருத்துவரை சந்திக்கிறார் மார்லி. மார்லியின் உடலில் புற்றுநோய் கண்டுபிடிக்கப்படுகிறது. சருமத்தில் ஏற்படும் அரிய வகை கரும்புற்றுநோய் மார்லியை தாக்கியிருந்தது. அதனை குணப்படுத்த முதலில் காலை வெட்டி எடுக்க வேண்டும் என்றார்கள். உடலின் பாகங்களை நீக்குவது ரஸ்தஃபாரி கொள்கைக்கு எதிரானது என்பதால் மார்லி அதனை கண்டிப்பாக மறுத்துவிட்டார். அதன்பிறகு அவரது உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மோசமாகிக் கொண்டிருந்தது. ஆனாலும் அவர் பாடுவதை நிறுத்தவில்லை. கடைசியாக 1980 செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தினார். அதன்பிறகு அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. எட்டு மாதங்கள் வரை ஜெர்மனியில் மாற்று சிகிச்சையொன்றை மேற்கொண்டார். அது பலனளிக்கவில்லை. மார்லி இறக்கப் போகிறார் என்று தெரிந்ததும். அவரை தாய்நாடான ஜமைக்காவிற்கே அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். துரதிர்டவசமாக விமானப்பயணத்திலேயே அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மியாமியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கே தனது 36 வயதில் உயிரிழந்தார்.\nஒருவேளை மார்லி எண்பது, தொண்ணூறு வயது வரை வாழ்ந்து, மார்க்கெட் இழந்து, பின் இறந்திருந்தால் அவர் இதே புகழோடு இருந்திருப்பாரா என்பது சந்தேகம்தான். புகழின் உச்சியில் இருக்கும்போது மரணமடைவதால் அவர்களது புகழ் மரணமற்றதாக ஆகிவிடுகிறது. மர்லின் மன்றோ, ஷோபா, சில்க் ஸ்மிதா என்று எத்தனை உதாரணங்கள்.\nரவிக்குமாரின் வார்த்தைகளில் மார்லியின் வரலாற்றை படிக்கையில், கூடவே மார்லியின் பாடல்களையும் கேட்டேன். புத்தகத்தில் என்னென்ன பாடல்களைப் பற்றி சொல்லப்பட்டுள்ளதோ அதையெல்லாம் வரிசையாக கேட்டு வந்தேன். (நன்றி: அமேஸான் மியூசிக்). ஆனால் ஒரு பாடல் கூட மனதிற்கு நெருக்கமாக உணரவில்லை. ஒருவேளை சினிமா ���ாடல்கள் கேட்டு, கேட்டு நம்முடைய ரசனை வேறு மாதிரி இருக்கிறதோ என்னவோ. நேர்மையாகச் சொல்வதென்றால் எனக்கு பஃபல்லோ சோல்ஜரை விட அகிலா அகிலா தான் பிடித்திருக்கிறது.\nமார்லியின் வாழ்க்கையில் என்னை மிகவும் ஈர்த்தது அவரது ஒழுங்கற்ற வாழ்க்கைமுறை. முன்பே குறிப்பிட்டது போல படிப்பு, வேலை, சம்பாத்தியம், மனைவி, குழந்தைகள் என்று சாதாரண வாழ்க்கை வாழாமல் வாழ்க்கையை அதன் போக்கிலேயே எதிர்கொண்டிருக்கிறார் மார்லி. கூடவே மிகவும் வியந்த மற்றுமொரு விஷயம் மரணத்தை மார்லி எதிர்கொண்ட விதம். மரணம் வரும் சமயம் சாக்ரட்டீஸ் போலவோ, மார்லி போலவோ அதனை கம்பீரமாக எதிர்கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன்.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 08:23:00 வயாகரா... ச்சே... வகையறா: பிரபா ஒயின்ஷாப் v3\nசுஜாதா இணைய விருது 2019\nபிரபா ஒயின்ஷாப் – 28052018\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nபிரபா ஒயின்ஷாப் – 14052018\nபிரபா ஒயின்ஷாப் – 07052018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bibleall.net/index.php?version=5&book_num=15&chapter=7&verse=", "date_download": "2021-08-03T08:04:48Z", "digest": "sha1:UDZZGXCVW7WEHTYO6SNH6YR4B5Z7K3JJ", "length": 22265, "nlines": 83, "source_domain": "bibleall.net", "title": "BibleAll | Tamil Bible | எஸ்றா | 7", "raw_content": "\nSelect Book Name ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரி 2 கொரி கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரேயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தல்\nஇந்த வர்த்தமானங்களுக்குப்பின்பு, செராயாவின் குமாரனாகிய எஸ்றா, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா அரசாளுகிற காலத்திலே பாபிலோனிலிருந்து வந்தான்; இந்தச் செராயா அசரியாவின் குமாரன், இவன் இல்க்கியாவின் குமாரன்,\nஇவன் சல்லூமின் குமாரன், இவன் சாதோக்கின் குமாரன், இவன் அகிதூபின் குமாரன்,\nஇவன் அமரியாவின் குமாரன், இவன் அசரியாவின் குமாரன், இவன் மெராயோதின் குமாரன்,\nஇவன் சேராகியாவின் குமாரன், இவன் ஊசியின் குமாரன், இவன் புக்கியின் குமாரன்,\nஇவன் அபிசுவாவின் குமாரன், இவன் பினெகாசின் குமாரன், இவன் எலெயாசாரின் குமாரன், இவன் பிரதான ஆசாரியனான ஆரோனின் குமாரன்.\nஇந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்; அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்.\nஅவனோடேகூட இஸ்ரவேல் புத்திரரிலும், ஆசாரியரிலும், லேவியரிலும், பாடகரிலும், வாசல் காவலாளரிலும், நிதனீமியரிலும், சிலர் அர்தசஷ்டா ராஜாவின் ஏழாம் வருஷத்திலே எருசலேமுக்குப் போனார்கள்.\nஐந்தாம் மாதத்தில் அவன் எருசலேமுக்கு வந்தான்; அது அந்த ராஜாவின் ஏழாம் வருஷமானது.\nமுதலாம் மாதம் முதல் தேதியிலே அவன் பாபிலோனிலிருந்து பிரயாணமாகப் புறப்பட்டு, ஐந்தாம் மாதம் முதல்தேதியிலே தன் தேவனுடைய தயவுள்ள கரம் தன்மேலிருந்ததினால் எருசலேமுக்கு வந்தான்.\nகர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.\nகர்த்தருடைய கற்பனைகளின் வார்த்தைகளிலும், அவர் இஸ்ரவேலுக்குக் கொடுத்த கட்டளைகளிலும், படித்துத் தேறின வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்கு, ராஜாவாகிய அர்தசஷ்டா கொடுத்த சன்னதின் நகலாவது:\nராஜாதிராஜாவாகிய அர்தசஷ்டா பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கிற உத்தம வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்குப் பூரண சமாதானமுண்டாக வாழ்த்தி எழுதுகிறது என்னவென்றால்:\nநம்முடைய ராஜ்யத்தில் இருக்கிற இஸ்ரவேல் ஜனத்திலும், அதின் ஆசாரியரிலும், லேவியரிலும், உன்னோடேகூட எருசலேமுக்குப் போக மனப்பூர்வமாயிருக்கிற யாவரும் போகலாம் என்று நம்மாலே உத்தரவாகிறது.\nநீ உன் கையிலிருக்கிற உன் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி, யூதாவையும் எருசலேமையும் விசாரித்து நடத்தவும்,\nராஜாவும் அவருடைய மந்திரிமாரும் எருசலேமில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனுக்கு மனப்பூர்வமாய்க் கொடுத்த வெள்ளியையும் பொன்னையும்,\nபாபிலோன் சீமையெங்கும் உனக்குக் கிடைக்கும் எல்லா வெள்ளியையும் பொன்னையும், உன்னுடைய ஜனமும் ஆசாரியரும் எருசலேமிலுள்ள தங்கள் தேவனுடைய ஆலயத்துக்கென்று மனஉற்சாகமாய்க் கொடுக்கும் காணிக்கைகளையும் நீ கொண்டுபோகவும், நீ ராஜாவினாலும் அவருடைய ஏழு மந்திரிமாராலும் அனுப்பப்படுகிறாய்.\nஆகையால் அந்தத் திரவியத்தினால் நீ தாமதமின்றி காளைகளையும், ஆட்டுக்கடாக்களையும், ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்கடுத்த போஜனபலிகளையும், பானபலிகளையும் வாங்கி, அவைகளை எருசலேமிலுள்ள உங்கள் தேவனுடைய ஆலயத்துப் பலிபீடத்தின்மேல் செலுத்துவாயாக.\nமீதியான வெள்ளியையும் பொன்னையும் கொண்டு செய்யவேண்டியதின்னதென்று உனக்கும் உன் சகோதரருக்கும் நலமாய்த் தோன்றுகிறபடி அதை உங்கள் தேவனுடைய சித்தத்தின்படியே செய்யுங்கள்.\nஉன் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக உனக்குக் கொடுக்கப்பட்ட பணிமுட்டுகளையும் நீ எருசலேமின் தேவனுடைய சந்நிதியில் ஒப்புவிக்கக்கடவாய்.\nபின்னும் உன் தேவனுடைய ஆலயத்துக்கு அவசியமாய்க் கொடுக்கவேண்டியிருப்பதை, நீ ராஜாவின் கஜானாவிலிருந்து வாங்கிக் கொடுப்பாயாக.\nநதிக்கு அப்புறத்திலிருக்கிற எல்லா கஜான்சிகளுக்கும் அர்தசஷ்டா என்னும் ராஜாவாகிய நாம் இடுகிற கட்டளை என்னவென்றால், பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கும் வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியன் நூறு தாலந்து வெள்ளி, நூறுகலக்கோதுமை, நூறுகலத் திராட்சரசம், நூறுகலம் எண்ணெய்மட்டும் உங்களைக் கேட்பவை எல்லாவற்றையும்,\nவேண்டிய உப்பையும், தாமதமில்லாமல் கொடுக்கவும்,\nபரலோகத்தின் தேவனுடைய கற்பனையின்படியே, எது தேவையாயிருக்குமோ அதுவெல்லாம் பரலோகத்தின் தேவனுடைய ஆலயத்திற்கு ஜாக்கிரதையாய்ச் செலுத்தப்படவும் வேண்டும்; ராஜாவும் அவர் குமாரரும் ஆளும் ராஜ்யத்தின்மேல் கடுங்கோபம் வருவானேன்.\nபின்னும் ஆசாரியரும், லேவியரும், பாடகரும், வாசல் காவலாளரும், நிதனீமியரும், தேவனுடைய ஆலயத்தின் பணிவிடைக்காரருமான ஒருவன்மேலும் பகுதியாகிலும் தீர்வையாகிலும் ஆயமாகிலும் சுமத்தலாகாதென்று அவர்களைக்குறித்து உங்களுக்கு அறியப்படுத்துகிறோம்.\nபின்னும் நதிக்கு அப்புறத்திலிருந்து உன் தேவனுடைய நியாயப்பிரமாணங்களை அறிந்த சகல ஜனங்களையும் நியாயம் விசாரிக்கத்தக்க துரைகளையும், நியாயாதிபதிகளையும், எஸ்றாவாகிய நீ உன்னிலுள்ள உன் தேவனுடைய ஞானத்தின்படியே ஏற்படுத்துவாயாக; அந்தப் பிரமாணங்களை அறியாதவர்களுக்கு அவைகளை உபதேசிக்கவுங்கடவாய்.\nஉன் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படியேயும், ராஜாவினுடைய நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யாதவனெவனும் உடனே மரணத்துக்காகிலும், தேசத்துக்குப் புறம்பாக்குதலுக்காகிலும், அபராதத்துக்காகிலும், காவலுக்காகிலும் தீர்க்கப்பட்டுத் தண்டிக்கப்படக்கடவன் என்று எழுதியிருந்தது.\nஎருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தை அலங்கரிக்க, இப்படிப்பட்ட யோசனையை ராஜாவின் இருதயத்தில் அருளி, ராஜாவுக்கும் அவருடைய மந்திரிமார்களுக்கும் ராஜாவின் கைக்குள்ளான பலத்த எல்லா மகாப்பிரபுக்களுக்கும் முன்பாக எனக்குத் தயவு கிடைக்கப்பண்ணின எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.\nஅப்படியே என் தேவனாகிய கர்த்தருடைய கரம் என்மேல் இருந்ததினால் நான் திடன்கொண்டு, இஸ்ரவேலில் சில தலைவரை என்னோடேகூட வரும்படி சேர்த்துக்கொண்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema2day.com/bollywood/2332/", "date_download": "2021-08-03T08:45:24Z", "digest": "sha1:LCW3VDR27RW5RYMRGBMEOIPVHF3ASKDV", "length": 7230, "nlines": 99, "source_domain": "cinema2day.com", "title": "விக்ரம் வேதா ரீமேக்கில் இருந்து ஹிருத்திக் ரோஷனும் விலகல் – Cinema2Day", "raw_content": "\nவிக்ரம் வேதா ரீமேக்கில் இருந்து ஹிருத்திக் ரோஷனும் விலகல்\nவிக்ரம் வேதா ரீமேக்கில் இருந்து ஹிருத்திக் ரோஷனும் விலகல்\nகடந்த 2017 இல் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் ‘விக்ரம் வேதா’ படம் வெளியானது. புஷ்கர் – காயத்ரி என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கிய இந்தப்படம் கேங்ஸ்டர் பாணி கதைக்களத்தில் புதுமையாக சொல்லப்பட்டிருந்தது.\nஇந்தப்படத்தின் கதை ஹிந்திக்கும் செட்டாகும் என்பதால், ஆமீர்கான் மற்றும் சயீப் அலி கான் இருவரையும் இணைத்து ஹிந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியானது.\nதயாரிப்பாளர் பூஷண்குமார் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்\nஷில்பா ஷெட்டி குடும்பத்தினருக்கு கொரோனா\nசினிமா தொழிலாளர்கள் 25000 பேருக்கு உதவும் சல்மான் கான்\nஆனால் இப்படத்தில் இருந்து ஆமீர்கான் வெளியேறிவிட்டார் என்றும், சீனாவில் வெளியிடும் அளவுக்கு இப்படத்தை பிரமாண்டமாக உருவாக்க ஆமீர்கான் நினைத்து, இந்த கொரோனா சூழலில் அது முடியாமல் போனதால் அவர் வெளியேறியதாக சொல்லப்படுகிறது.\nஅத���யடுத்து ஆமீர்கானுக்கு பதிலாக, அந்த கேரக்டரில், ஹிருத்திக் ரோஷன் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவியது. ஆனால், தற்போது அவரும் இந்தப்படத்தில் இருந்து வெளியேறி விட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.\nதற்போது “ தி நைட் மேனேஜர் ” என்கிற வெப் சீரிஸில் நடிக்க திகதிகளை ஒதுக்கி தந்துள்ள ஹிருத்திக் ரோஷன், கொரோனா இரண்டாவது அலை காரணமாக தள்ளித்தள்ளி போகும் விக்ரம் வேதா ரீமேக்கிற்கு தான் கால்ஷீட் தரமுடியாத நிலையில் இருப்பதாக கூறி விலகி விட்டார் என்றும் சொல்லப்படுகிறது.\nமாமாவின் பாடலை பாடி மனைவியை இம்பிரஸ் செய்த தனுஷ்\nசினிமா தொழிலாளர்கள் 25000 பேருக்கு உதவும் சல்மான் கான்\nதயாரிப்பாளர் பூஷண்குமார் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்\nஷில்பா ஷெட்டி குடும்பத்தினருக்கு கொரோனா\nசினிமா தொழிலாளர்கள் 25000 பேருக்கு உதவும் சல்மான் கான்\nவிக்ரம் நடித்த அந்நியன் திரைப்படம் ரன்வீர் சிங் நடிப்பில் பாலிவுட்டில்\nஆண்ட்ரியா படத்தில் இணைந்த மேலும் ஒரு நடிகை\nதொகுப்பாளினி டிடியா இது – ஏன் தெரியுமா \nகுஷ்புவின் டுவிட்டர் பக்கம் மீட்பு\nதயாரிப்பாளர் பூஷண்குமார் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்\nஆண்ட்ரியா படத்தில் இணைந்த மேலும் ஒரு நடிகை\nதொகுப்பாளினி டிடியா இது – ஏன் தெரியுமா \nகுஷ்புவின் டுவிட்டர் பக்கம் மீட்பு\nதயாரிப்பாளர் பூஷண்குமார் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்\nஷில்பா ஷெட்டி குடும்பத்தினருக்கு கொரோனா\nசினிமா தொழிலாளர்கள் 25000 பேருக்கு உதவும் சல்மான் கான்\nவிக்ரம் நடித்த அந்நியன் திரைப்படம் ரன்வீர் சிங் நடிப்பில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://majeedblog.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-08-03T08:42:58Z", "digest": "sha1:JYSGJS7QGPB6TJRJMGAELZJ4NMKC45R4", "length": 2884, "nlines": 72, "source_domain": "majeedblog.wordpress.com", "title": "சினிமா | பார்வைகள் பலவிதம்", "raw_content": "\nசமீபத்தில் மூளைக்குள் நிஜப்பாதிப்பேற்படுத்திய, ‘ஈசன்’ படத்தில் வரும் “ஜில்லாவிட்டு” பாடலாக்கம், நேர்த்திக்கு ஒரு உதாரணம். முதல்தடவை பார்க்கும்போதே மோகன் ராஜனின் பாடல் வரிகளின் அர்த்தங்கள் உள்ளுக்குள் ஊடுருவுகின்றன. அப்பனின் அறியாமை காட்டும் தனிமனித அவலம்.கடமை கழிக்கும் பொருந்தாத் திருமணம் காட்டும் சமூக அவலம்.சொக்கனின் அலட்சியத்தால் கடவுளுக்கும் ஒரு குட்டு. இயலாக் கணவனையும் காக்கும் பெண்மையின் பொறுப்பும், அதனாலேயே … Continue reading →\nநூர் ஷா – சையத் பஹ்ருதீன்\nஎந்த நேரமும் எம்புறா நெனப்புதான்..\nநாவல் எழுதுவது நாவல்பழம் தின்பது போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/124", "date_download": "2021-08-03T08:02:58Z", "digest": "sha1:YJBFK55AGZFWZH4LVV5GHDLUVJJU7NDV", "length": 5571, "nlines": 90, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/124 - விக்கிமூலம்", "raw_content": "\nஆண் : மூங்கில் மரக் காட்டினிலே கேட்கு மொரு நாதம்\nமுத்தமிடும் தென்றலினால் உண்டாகும் சங்கீதம்\nபெண் : மூங்கில் மரக் காட்டினிலே கேட்கு மொரு நாதம்\nமுத்தமிடும் தென்றலினால் உண்டாகும் சங்கீதம்\nஆண் : நாதம் இல்லை யென்றால் கீதம் கிடையாது\nபெண் : ராகம் இல்லை யென்றால் தாளம் கிடையாது\nஆண் : காதல் இல்லை யென்றால் உலகம் கிடையாது\nபெண் : கண்கள் இல்லை யென்றால் காட்சியும் கிடையாது\nஆண் : கண்கள் இருந்தென்ன\nபெண் : பிஞ்சும் காயாகும்\n காலம் வந்தால் பலன் கொடுக்கும்\n-- replacing விக்கிமூலம்:ஆலமரத்தடி|ஆலமரத்தடி -->\nஇப்பக்கம் கடைசியாக 2 சூலை 2020, 10:07 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2021/05/05050316/IPL-match-should-have-been-held-in-UAE-Former-Indian.vpf", "date_download": "2021-08-03T07:26:09Z", "digest": "sha1:YDJLY2ZJHZJRVLOW3HNSRQNESAPOIL6A", "length": 12475, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "‘IPL match should have been held in UAE’; Former Indian cricketer Kawri || ‘ஐ.பி.எல். போட்டியை அமீரகத்தில் நடத்தியிருக்க வேண்டும்’; இந்திய முன்னாள் வீரர் காவ்ரி", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\n‘ஐ.பி.எல். போட்டியை அமீரகத்தில் நடத்தியிருக்க வேண்டும்’; இந்திய முன்னாள் வீரர் காவ்ரி + \"||\" + ‘IPL match should have been held in UAE’; Former Indian cricketer Kawri\n‘ஐ.பி.எல். போட்டியை அமீரகத்தில் நடத்தியிருக்க வேண்டும்’; இந்திய முன்னாள் வீரர் காவ்ரி\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் கர்சன் காவ்ரி அளித்த ஒரு ப��ட்டியில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியிருக்க வேண்டுமே தவிர, இந்தியாவில் அல்ல என்றார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் கர்சன் காவ்ரி நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இந்தியாவில் ஓராண்டுக்கு மேலாக கொரோனா பாதிப்பு உள்ளது. எனவே 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திலோ அல்லது வேறு நாட்டிலோ நடத்தியிருக்க வேண்டுமே தவிர, இந்தியாவில் அல்ல. இந்தியாவில் தற்போதைய நிலைமை மோசமாக உள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் ஐ.பி.எல். போட்டியை நடத்தியிருக்கக்கூடாது. கடந்த ஆண்டை போலவே அமீரகத்தில் போட்டியை நடத்தும் முடிவை எடுத்திருக்க வேண்டும்’ என்றார்.\n1. ஐ.பி.எல். போட்டியை மீண்டும் நடத்தினால் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் - கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு\nஐ.பி.எல். போட்டியை மீண்டும் நடத்தும் போது அதில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.\n2. ‘ஐ.பி.எல். தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் சொந்த ஏற்பாட்டில் நாடு திரும்ப வேண்டும்’; ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு\nஐ.பி.எல். போட்டி தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது சொந்த ஏற்பாட்டில் நாடு திரும்ப வேண்டும் என்று அந்த நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.\n3. ஐ.பி.எல். போட்டியில் இருந்து நடராஜன் விலகல்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த தமிழகத்தை சேர்ந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் கால்முட்டி காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.\n4. ஐ.பி.எல். போட்டி: ராஜஸ்தான் அணிக்கு 189 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் தொடரின் 12-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு 189 ரன்களை வெற்றி இலக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்துள்ளது.\n5. ஐ.பி.எல். போட்டி: டெல்லி அணிக்கு 196 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் கிங்ஸ்\nபஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்துள்ளது.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்ற���ராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. இலங்கை வீரர் உதனா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\n2. டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேலம் அணியை பந்தாடியது திண்டுக்கல்\n3. டிஎன்பிஎல் கிரிக்கெட்: திருப்பூர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\n4. டிஎன்பிஎல் கிரிக்கெட்: மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் இடையிலான ஆட்டம் மழையால் ரத்து\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/tag/covid19-health-ministry/", "date_download": "2021-08-03T07:47:15Z", "digest": "sha1:B7Z4NWGI6O4NDMVW5GEJ7OCAKFGNOEEP", "length": 2741, "nlines": 44, "source_domain": "www.jananesan.com", "title": "COVID19 | Health Ministry | | ஜனநேசன்", "raw_content": "\nகொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக புகையிலை மென்று…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 239 பேர் உயிரிழந்துள்னர்.…\nபுகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கை தலிபான்கள் கொடூரமாக கொன்றது…\n“ஏகே-47 துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு வீசும் கருவி”யை தயாரித்த…\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் திட்டம்…\nபேக் திருடும் குற்றவாளி கைது.. 16 பவுன் தங்க…\nமோட்டார் வாகன சட்ட திருத்தங்களால் சாலை விபத்துக்கள் குறைத்துள்ளது…\nஓஎன்ஜிசி கப்பல்கள் மூழ்குவது குறித்து விசாரிக்க அரசு உயர்மட்ட…\nஇ-ருபி’ புதிய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை :…\nபெற்றோரை இழந்த குழந்தைகளை பராமரிப்பது நமது கூட்டுக் கடமை…\nமஹாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு – வீடு வீடாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/13691/", "date_download": "2021-08-03T07:23:30Z", "digest": "sha1:FNPA5VLFQPXBYIAXLFUM23ROSSNWRJ6A", "length": 7978, "nlines": 86, "source_domain": "amtv.asia", "title": "போலீஸ் வாகனத்தில் சி.சி.டி.வி., கேமரா : எஸ்.பி., துவக்கி வைப்பு – AM TV", "raw_content": "\nஜெம் மருத்துவமனையில் “ஜெம் லேப்ராஸ்கோபிக் மற்றும் ரோபோட்டிக் குடலிறக்கம் மற்றும் வயிறு மறுசீரமைப்பு ���ிகிச்சை மையம்” துவக்கம்\nதலைமைச் செயலகத்தில் இன்று எடுத்த முதல் படம் அரசு மலர் ஆசிரியர் பாலமுருகன்\nடாக்டர் எஸ்.குருநாதன், ஒருங்கிணைந்த இடுப்பமைவு சிறப்பு சிகிச்சை மையத்தை, சென்னை ஜெம் மருத்துவமனையில் இன்று துவக்கி வைத்தார்.\nசெய்தித்தாள் திரைப்படத்தின் இன்று பிரஸ் மீட்\nகட்டணமில்லாமல் வீ அன்லிமிடெட்டில் இரவு முழுவதும் வரம்பற்ற அளவில் இணைய வசதி\nடிஜிட்டல் தொழில் நுட்பத்தில் விமர்சனம் இல்லாத இலவச கருவி ‘Abj-2020’\nபோலீஸ் வாகனத்தில் சி.சி.டி.வி., கேமரா : எஸ்.பி., துவக்கி வைப்பு\nபோலீஸ் வாகனத்தில் சி.சி.டி.வி., கேமரா : எஸ்.பி., துவக்கி வைப்பு\nபோலீஸ் வாகனத்தில் சி.சி.டி.வி., கேமரா செயல்பாட்டை எஸ்.பி., சரவணன் நேற்று துவக்கிவைத்தார்.மாவட்டத்தில் குற்றத்தடுப்பு நடவடிக்கைக்காக சி.சி.டி.வி., கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது. கடலுார் எம்.பி., அருண்மொழித்தேவன் தொகுதி நிதியிலிருந்து கேமரா பொருத்த 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.இதில் மாவட்டத்தில் 90 இடங்களில் கேமரா பொருத்தப்பட்டது. இந்நிதியிலிருந்து போலீஸ் அதிகாரிகள் ஜீப்பில் மொபைல் சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்பட்டு, முக்கிய பாதுகாப்பு பணியிலும், சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் இடங்களில், குற்றம் நடைபெறும் இடங்களிலும் கேமரா பொருத்தப்பட்ட ஜீப்புகள் நிறுத்தப்பட்டு நிகழ்வுகள் பதிவு செய்யப்படும்.இந்த கேமரா 500 மீட்டர் துாரத்தில் உள்ள சம்பவங்களை படம் பிடிக்கும் வகையி்ல் அமைக்கப்பட்டுள்ளது. கேமராவில் பதிவாகும் படங்கள், எஸ்.பி., உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் மொபைல் போனில் பதிவாகும் வசதி செய்யப்பட்டுள்ளது.அதன்படி, போலீஸ் ஜீப்பில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்பட்டு, இதனை எஸ்.பி., சரவணன் நேற்று துவக்கி வைத்து, நிருபர்களிடம் கூறுகையில், கேமரா பொருத்தப்பட்டதிலிருந்து பல்வேறு குற்றச்சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஆன்லைனில் புகார் பெருவது மற்ற மாவட்டங்களை விட கடலுார் மாவட்டத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.மாவட்டத்தில் விபத்து ஏற்படும் என 71 இடங்கள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களில் ஒளிரும் எச்சரிக்கை பலகை , உச்சிமேடு, காராமணிக்குப்பம், பண்ருட்டி ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளது’ என்றார்.\nகேமரா : எஸ்.பி.துவக்கி வைப்புபோலீஸ் வாகனத்தில் சி.சி.டி.வி.\nபஞ்சு மில்லில் தீ விபத்து : ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/06/Pasupatheswarar.html", "date_download": "2021-08-03T07:53:51Z", "digest": "sha1:4ODLGQJA2OMA52VKWUJOENZC2SCNOHUM", "length": 8655, "nlines": 70, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோவில்\nவெள்ளி, 24 ஜூன், 2016\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : பாசுபதேசுவரர்\nஅம்மனின் பெயர் : சத்குணாம்பாள், நல்லநாயகி\nதல விருட்சம் : மூங்கில்\nகோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11. மணி வரை ,\nமாலை 5.30 மணி முதல் இரவு .30 மணி வரை\nமுகவரி : அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோவில், திருவேட்களம் - 608002. கடலூர் மாவட்டம், Ph: 098420 08291,098433 88552\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 2 வது தேவாரத்தலம் ஆகும்\n* அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n* பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இங்குள்ள இறைவனை வழிபாடு செய்து இங்கு பிரசாதமாக தரப்படும் மண் உருண்டையை சாப்பிட்டால் விரைவில் பேச்சு வரும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ளவர்கள் வழிபாடு செய்து பலனடைகிறார்கள்.\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : ���ுக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nகோவில் பெயர் : அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் சிவனின் பெயர் : நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர் ) அம்மனின் பெயர் : ...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : ஐராவதேஸ்வரர் அம்மனின் பெயர் : சுகந்த குந்தளாம்பிகை ...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-08-03T09:13:22Z", "digest": "sha1:TEAE4Q4224XB6G6RLG5LQ2FX5M6T5TDG", "length": 9767, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் கிப்ரால்ட்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் கிப்ரால்ட்டர் வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் கிப்ரால்ட்டர் உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படு��்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias கிப்ரல்டார் விக்கிபீடியா கட்டுரை பெயர் (கிப்ரல்டார்) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் கிப்ரல்டாவின் பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் கிப்ரல்டார் சுருக்கமான பெயர் கிப்ரல்டார் {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Gibraltar.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nGIB (பார்) கிப்ரல்டார் கிப்ரல்டார்\nகொடி மாறியை (flag variant) பயன்படுத்தி\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2009, 21:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/pollachi-issue-kamal-haasans-angry-speech-on-pollachi-case/", "date_download": "2021-08-03T06:28:13Z", "digest": "sha1:LM7253UHITOSHTZQ4VLFEALO2LW3RIR5", "length": 13478, "nlines": 121, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Pollachi Issue: Kamal Haasan's angry speech on pollachi case - questioning CM - உங்க அம்மாவுக்கே ஏற்பட்ட இந்த அவமானத்த எப்படி துடைக்கப் போறீங்க (பழனி)சாமி? - கமல் கேள்வி", "raw_content": "\nPollachi Issue: உங்க அம்மாவுக்கே ஏற்பட்ட இந்த அவமானத்த எப்படி துடைக்கப் போறீங்க (பழனி)சாமி\nPollachi Issue: உங்க அம்மாவுக்கே ஏற்பட்ட இந்த அவமானத்த எப்படி துடைக்கப் போறீங்க (பழனி)சாமி\nகுற்றம் சாட்டப்பட்டவங்களுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு சொல்றதுல இருக்க தீவிரம், குற்றவாளிகளுக்கு தமிழக அரசு தக்க தண்டனையை வழங்கும்ங்கறதுல இல்லையே\nPollachi Sex Assault: கடந்த சில தினங்களாக தமிழகத்தையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது பொள்ளாச்சி கூட்டு பலாத்கார வழக்கு.\nநண்பன், காதலன் என நம்பி வந்தப் பெண்களை ஏமாற்றி ஆபாசப் படமெடுத்து, அவர்களை மிரட்டி பணம் பறித்த கும்பலிடம் சுமார் 200 பெண்கள் சிக்கித் தவித்துள்ளனர்.\nஆளுங்கட்சி அரசியல்வாதியின் மகன்கள் இருவர் இந்த கும்பலில் முக்கிய புள்ளிகளாக இருந்து வந்துள்ளனர் என்ற சர்ச்சையும் வெடித்துள்ளது. தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இந்த விஷயத்தில் தமிழக எதிர்க்கட்சியான தி.மு.க உட்பட பலவேறு கட்சிகளும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றன.\nஆனால், ஆளுங்கட்சியான அ.தி.மு.க இதுவரை வாய் திறக்காதது சாமானிய மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இத்தனை சென்ஸிடிவான விஷயத்தில் மெத்தன போக்கை கடைபிடிக்கும் தமிழக அரசு, குற்றவாளிகளை தப்பிக்க வைத்து விடுமோ என்ற பயம்.\nஇதற்கிடையே பெற்றோர்களுக்கு இது போன்ற சம்பவங்கள், தங்கள் வீட்டு பெண் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த அச்சத்தை, கடலளவு ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தில் நிறுவனருமான கமல் ஹாசன், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில், “அந்த பொண்ணு அலறுனத கேட்டதுல இருந்து மனசு பதறுது. அந்த குரல்ல இருந்த பயம், நண்பன்னுகூட்டிட்டு வந்தவன், தன்ன எப்படியாச்சும் காப்பாத்தி கூட்டிட்டு போய்ட மாட்டானாங்கற தவிப்பு, கண்ண மூடுற ஒவ்வொரு நிமிஷமும் காதுல கேக்குது.\nநிர்பயாவுக்கு நேர்ந்த கொடுமைய எதிர்த்து உலகமே திரண்டப்போ, தமிழக முதல்வர், ‘பெண்களுக்கெதிரான குற்றங்கள் கொடூர குற்றங்களாக கருதப்பட்டு, உயர்மட்ட அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள்” அப்படின்னு அறிக்கை விட்டாங்க. அந்த பெண்மணியின் பேர்ல ஆட்சி செய்ற உங்களால எப்படி இவ்ளோ கவனக் குறைவாகவும், மெத்தனமாகவும் இருக்க முடியுது பெண்ண பெத்த எல்லாருக்கும் பதறுதே, உங்களுக்கு பதறலயா\nகுற்றம் சாட்டப்பட்டவங்களுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு சொல்றதுல இருக்க தீவிரம், குற்றவாளிகளுக்கு தமிழக அரசு தக்க தண்டனையை வழங்கும்ங்கறதுல இல்லையே\nபெண்களின் பாதுகாப்பை உறுதி செய்றேன்னு சொன்ன தலைமையை பாக்கெட்ல வச்சிருக்க நீங்க, பெண்களுக்கு எதிரா நடக்குற இந்த அநியாயங்களுக்கு எதிரா என்ன செஞ்சு இருக்கீங்க\nஉங்க அம்மாவுக்கே ஏற்பட்ட இந்த அவமானத்தை எப்படி துடைக்கப் போறீங்க சாமி” என அவர் முதல்வருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅந்த வீடியோவை தற்போத்யு பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.\nதமிழக அரசு பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களை வெளியிட்டது ஏன்\nTamil Serial Rating : ஐபிஎஸ் கனவை மூடி ���ச்சிட்டு இங்க குதிச்சிட்டு இருக்கியா சந்தியாவை கேள்வி கேட்கும் ரசிகர்கள்\nசென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\nமண மேடையில் அந்தப் பார்வை… அந்த வெக்கம்… தாலி கட்டும் வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை\nஎல்லை விவகாரம் : முக்கிய ரோந்து பகுதியில் துருப்புகளை விலக்கிக் கொள்ள இந்தியா – சீனா ஒப்புதல்\nநவம்பரில் குழந்தை… என் கணவர் மாதிரி இருக்கும்’ விஜய் டிவி பிரபலம் மனைவி நெகிழ்ச்சி\nடெல்டா பிளஸ் கொரோனாவிற்கு எதிராக செயல்படும் கோவாக்ஸின்\nடெலிகிராம் வீடியோ அழைப்பில் இப்போது 1000 பார்வையாளர்களுக்கு அனுமதி\nTamil News Today Live : ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதியில் இந்தியா தோல்வி\nமலை நாட்டு மக்கள் விரும்பும் பலாப்பழ பாயாசம்; ஈஸியாக செய்வது எப்படி\nபுளி, தக்காளி எல்லாம் பழசு; மாங்காயில் சூப்பரான ரசம் செய்வது எப்படி\nதிருமாவளவனை பிளாஸ்டிக் நாற்காலியில் அமர வைத்தாரா அமைச்சர் ராஜ கண்ணப்பன்\nபிக் பாஸ் லாஸ்லியாவின் புதிய படம்; ஃபர்ஸ்ட் லுக் வெளியிடும் நடிகர் சூர்யா\nசவிதா புனியா; ஹரியானா பேருந்துகளில் தடுக்கப்பட்டது முதல் ஒலிம்பிக் மகிமை வரை\nகருணாநிதி படத் திறப்பு: ஜனாதிபதி நிகழ்ச்சியை புறக்கணித்த அதிமுக; காரணம் இதுதான்..\nஅறியாமைக்கும் ஏழ்மைக்கும் எதிராக குரல் கொடுத்தவர் கருணாநிதி – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புகழாரம்\nஅதிகரிக்கும் கொரோனா பாதிப்பு விகிதம்; மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பா\nசென்னையில் ராம்நாத் கோவிந்த்: கருணாநிதி படத் திறப்பு நிகழ்ச்சி விவரம்\nகேரளாவில் இருந்து தமிழகம் வர கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்\nகருணாநிதி நூலகத்திற்காக இடிக்கப்படுகிறதா பென்னிகுயிக் இல்லம்\nTamil News Highlights: பட்ஜெட் ஆலோசனை; புதன்கிழமை தமிழக அமைச்சரவை கூடுகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-08-03T06:36:15Z", "digest": "sha1:6YRNGCXRAEP5RNZCLDFC2Z3XIEPBJNDV", "length": 7068, "nlines": 90, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nஉணவுப் பொருள்களுக்கான விலை குறியீட்டெண்\nஉணவுப் பொருள்களுக்கான விலை குறியீட்டெண்\nஉயர்ந்துள்ள சில்லறைப் பணவீக்கம் – நீடிக்கும் அபாயம் உள்ளதா\nஉணவுப் பொருள்களின் விலை அதிகரிப்பையடுத்து, நாட்டின் சில்லறைப் ப���வீக்கம் அக்டோபா் மாதத்தில் 7.61 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 6.5 ஆண்டுகளாக...\nஉணவுப் பொருள்உணவுப் பொருள்களின் விலைஉணவுப் பொருள்களுக்கான விலை குறியீட்டெண்சிஎஃப்பிஐசிபிஐசில்லறைப் பணவீக்கம்நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்பொருளாதார நிபுணர்பொருளாதார வல்லுனர்ரிசர்வ் வங்கி\nபெகசிஸ்: பிரதமர், உள்துறை அமைச்சர் முன்னிலையில் விவாதிக்கப்பட வேண்டும்’ – திரிணாமூல் வலியுறுத்தல்\n‘மக்கள் என்ன அதானியின் அடிமையா’ – அதானி விமான நிலையம் எனும் பெயர் பலகைக்கு சிவசேனா...\n‘கன்னியாகுமரியில் விதிமுறைகளை மீறி கனிமவள கொள்ளை’ – தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேல்முருகன் கோரிக்கை\n‘மக்கள் என்ன அதானியின் அடிமையா’ – அதானி விமான நிலையம் எனும் பெயர் பலகைக்கு சிவசேனா கண்டனம்\nபெகசிஸ்: பிரதமர், உள்துறை அமைச்சர் முன்னிலையில் விவாதிக்கப்பட வேண்டும்’ – திரிணாமூல் வலியுறுத்தல்\n‘கன்னியாகுமரியில் விதிமுறைகளை மீறி கனிமவள கொள்ளை’ – தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேல்முருகன் கோரிக்கை\nஅரசு பொது காப்பீடு தனியார்மயச் சட்ட திருத்தம் வரலாற்று கறை – நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம்.\nபட்டியல் மற்றும் பழங்குடி விவசாயிகள் உள்ளிட்ட விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யும் திட்டமில்லை – ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் கருத்து\nஜம்மு காஷ்மீரில் பாஸ்போர்ட், அரசு வேலை பாதுகாப்பு அனுமதிக்கு புதிய கட்டுப்பாடு – ஜம்மு காஷ்மீர் குற்றவியல் புலனாய்வு துறை அறிவிப்பு\nமின்சார சட்ட [திருத்த] மசோதாவிற்கு எதிராக டெல்லியில் நான்கு நாட்கள் போராட்டம் – இந்திய மின் பொறியாளர் கூட்டமைப்பு அறிவிப்பு\n‘தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சிங்களக் கடற்படையினரைக் கைது செய்ய வேண்டும்’ – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\n‘ஏழு நிமிட இடைவேளைகளில் 12 மசோதாக்கள் நிறைவேற்றிய ஒன்றிய அரசு’ – திரிணாமூல் எம்.பி டெரெக் ஓ பிரையன்\nநீக்கப்பட்ட சட்ட பிரிவுகளின் கீழ் பதியப்பட்டிருக்கும் வழக்குகளின் விவரங்கள் – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/03/Crocodile.html", "date_download": "2021-08-03T08:49:24Z", "digest": "sha1:26YZH6NQWEAGHL47JV53ZYZ5HFUVYMZI", "length": 9756, "nlines": 80, "source_domain": "www.pathivu.com", "title": "சிறுவன��, முதலை இழுத்துச் சென்றது! - www.pathivu.com", "raw_content": "\nHome / திருகோணமலை / சிறுவனை, முதலை இழுத்துச் சென்றது\nசிறுவனை, முதலை இழுத்துச் சென்றது\nடாம்போ Sunday, March 28, 2021 திருகோணமலை\nதிருகோணமலை- மூதூர், பள்ளிக்குடியிருப்பு பகுதியிலுள்ள குளத்தில் நீராடிக்கொண்டிருந்த சிறுவனை, (15வயது) முதலை இழுத்துச் சென்றுள்ளது.\nஇந்நிலையில் குறித்த சிறுவனை தேடும் பணியினை பொலிஸார், கடற்படையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.\nநிலஅளவை இடம்பெறவேண்டுமென வலியுறுத்திய தெற்கைச் சேர்ந்த சீன நாட்டவர்\nதென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர்\nஇறுதி யுத்தம்:வவுனியாவில் பாலியல் லஞ்சம் கோரிய றிசாட் கும்பல்\nஇறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்களது பெருமளவு சொத்துக்களை கோத்தபாய ஆசீர்வாதத்துடன் சூறையாடிய றிசாத் கும்பல் வவுனியாவில் பெருமளவு தமிழ் பெண்க...\nமணி விவகாரம்: முன்னரே தீர்மானிக்கப்பட்டதா\nபிரதான வீதிகளுக்குக் குறுக்காக யாழ் நகரில் மாநகர சபைக்குத் தெரியாமல் ஐந்து முக்கிய இடங்களில் வீதிக்கு குறுக்காக - மேலே - பாரிய விளம்பர தட்ட...\nகொரோனா தடுப்பூசிகளது இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பிரத...\nபாலசுந்தரம்பிள்ளைக்கு அடைக்கலம் கொடுத்த சுமா\nதனது முன்னாள் சகபாடிகளை டக்ளஸ் தேவானந்தா கைவிட்ட நிலையில் அவர்களிற்கு கூட்டமைப்பு ஆதரவு கொடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்...\n வீடுகளில் குடியேறுங்கள் இல்லையேல் பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும்\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளில் இன்றுவரை குடியேறாதவர்களின் வீடு மற்றும் காணி என்பன பிற\nஊடகவியலாளர் நண்பன் சகாதேவன் நிலக்சனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல்...\nரிஷாட் பதியுதீன் பயன்படுத்திய வாசஸ்தலத்தில் இரண்டு அறைகளுக்கு சீல் வைப்பு\nமுன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சராக இருந்த காலத்தில் பயன்படுத்திய உத்தியோகபூர்வமான\nஒருவாறு வெளியே வந்தார் கண்ணதாசன்\nதேர்தல் காலத்தில் விடுவித்து விட்டதாக எம்.ஏ.சுமந்திரன் கூவித்திரிந்த விரிவுரையாளர் கண்ணதாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி...\nஇலங்கை காவல்துறை தண்ணீர் சகபாடியே பின்னணி\nஇலங்கை காவல்துறையினரின் தண்ணீர் சகபாடியொருவருடன் இணைந்து பொதுமக்களை தாக்கியமை தொடர்பான விவகாரம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பொதுமகனான உள்ள...\nArrest அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/66567/Severe-warning-to-schools-that-have-defied-the-Tamil-Nadu-government's", "date_download": "2021-08-03T08:49:28Z", "digest": "sha1:VQQOCI3MPDZHOP5CAHTVFGILF5W5G3DI", "length": 9440, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழக அரசின் உத்தரவையும் மீறி செயல்பட்ட பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை | Severe warning to schools that have defied the Tamil Nadu government's orders | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nதமிழக அரசின் உத்தரவையும் மீறி செயல்பட்ட பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை\nதிண்டுக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவை மீறி செயல்பட்ட பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு உடடினயாக விடுமுறையும் அளிக்கப்பட்டது.\nகொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இந்தியாவில் இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். 123 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன. ��மிழகத்தில் கொரோனா குறித்த சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு சார்பில் கொரோனா விழிப்புணர்வு மையங்கள் 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன. பள்ளிக் கல்லூரிகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇது மட்டுமல்லாமல் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே தமிழக அரசு உத்தரவை மீறி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சில தனியார் பள்ளிகளில் 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.\nகொரோனா - கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய சின்ன சின்ன விஷயங்கள்..\nஇந்நிலையில் பள்ளி செயல்படுவது குறித்து தகவலறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் , சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததோடு, உடனடியாக விடுமுறை அளித்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.\nகொரோனாவை தடுக்க அரசு நினைத்தால் மட்டுமே போதுமா.. மக்கள் கொடுக்க வேண்டிய ஒத்துழைப்பு என்ன\nஉலகை உலுக்கும் கொரோனா... தற்காப்புக்காக எந்த வகை மாஸ்க் அணிய வேண்டும்...\nஆகஸ்ட் 7ஆம் தேதிமுதல் தமிழகத்தில் மீண்டும் கனமழை - வானிலை ஆய்வு மையம்\n“நண்பர் திருமாவளவனே விளக்கமளித்துவிட்டார்; இதை விட்டு விடுங்கள்” :அமைச்சர் ராஜகண்ணப்பன்\nமருத்துவ படிப்பில் 10% ஒதுக்கீடு 50% வரம்பிற்குள் வருகிறதா - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி\nதமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்\nதிட்டமிட்டபடி மேகதாது அணைக்கு எதிராக ஆக. 5ல் உண்ணாவிரதப் போராட்டம்: அண்ணாமலை\n‘போட்டி நாடாளுமன்றம்’: ராகுல் முனைப்பில் ஒருங்கிணையும் எதிர்க்கட்சிகள்- உற்றுநோக்கும் பாஜக\n2ஆம் நிலை காவலருக்கான தேர்வில் திருநங்கை ரிஹானா வெற்றி\nஓடிடி தளங்களில் சமகால மலையாள சினிமா ஆதிக்கம் செலுத்துவது எப்படி - ஒரு சிறப்புப் பார்வை\nசென்னை ஆற்றங்கரையோர குடியிருப்புகள் அகற்றம்: உண்மை நிலை என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனாவை தடுக்க அரசு நினைத்தால் மட்டுமே போதுமா.. மக்கள் கொடுக்க வேண்டிய ஒத்துழைப்பு என்ன\nஉலகை உலுக்கும் கொரோனா... தற்காப்புக்காக எந்த வகை மாஸ்க் அணிய வேண்டும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/140108/", "date_download": "2021-08-03T06:54:24Z", "digest": "sha1:2DFQ6OKOFJSYXVND65CSKCT6MOGOWPNI", "length": 7278, "nlines": 94, "source_domain": "www.supeedsam.com", "title": "மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணிப்பு. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணிப்பு.\nமாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அல்லது அதில் உள்ள குழப்பங்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ தனது முக புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.\nமாகாண சபை இப்போது மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இந்த நிலைமை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தேர்தலை விரைவாக நடத்த வேண்டியது அவசியம்.\nகட்சியின் கொள்கைகள் மற்றும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கடந்த 15 மாதங்களில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன, நாட்டின் தேசியம், உள்ளூர்வாதம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.\nஒரு தேசியவாத அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போதெல்லாம், அதை அகற்ற உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சக்திகள் செயல்பட்டன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட தவறான பிரச்சாரங்களால் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு எவ்வளவு தூரம் வந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, துறவிகள் மற்றும் போர்வீரர்களின் அவல நிலையை முழு நாடும் மக்களும் அறிந்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.\nPrevious articleகொவிட் சடலங்களை அடக்கம் செய்யும் இடத்தை இராணுவத்தளபதி பார்வையிட்டார்.\nNext articleபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை (19) பங்களாதேஷுக்கு செல்கின்றார்.\nஇலங்கையின் மொத்த சனத்தொகையில் 29 வீதமாகவுள்ள சிறுவர்கள் பல்வேறு வழிகளில் பாதிக்கப்படுகின்றார்கள்.\nஇரண்டு மணித்தியாலயங்களுக்கு பிறகு நுவரெலியா – அட்டன் பிரதான வீதி வழமைக்கு திரும்பியது\nபொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு அம்பாரை மாவட்டத்திலும் – காலை 11 மணிவரை 25வீதமான வாக்களிப்பு\nவீதிகளில் மாடுகள் நடமாட்டம் : போக்குவரத்து செய்வதில் பயணிகளுக்கு அசௌகரியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2015/07/25/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-08-03T08:37:03Z", "digest": "sha1:VFH2FMZLWRYDY45YVQ5XFG4EUMN3VO3Z", "length": 31478, "nlines": 170, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "உங்களது உள்ளங்கையில் கரும்புள்ளி இருக்கிறதா? அதனால் என்னென்ன பலன்கள் ஏற்படும் – ஜோதிட ஆய்வு – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஉங்களது உள்ளங்கையில் கரும்புள்ளி இருக்கிறதா அதனால் என்னென்ன பலன்கள் ஏற்படும் – ஜோதிட ஆய்வு\nஉங்களது உள்ளங்கையில் கரும்புள்ளி இருக்கிறதா அதனால் என்னென்ன பலன்கள் ஏற்படும் – ஜோதிட ஆய்வு\nஉங்களது உள்ளங்கையில் கரும்புள்ளி இருக்கிறதா அதனால் என்னென்ன பலன்கள் ஏற்படும் – ஜோதிட ஆய்வு\nவாழ்க்கையில் நாம் நம்மை அறியாமல் சில சமயம் கெடு செயலில் ஈடுபட்டால், இயற்கை கரும்புள்ளி மூலமாக எச்சரிக்கும். அது முடிவல்ல. சோதனைக்கு\nஉட்படுத்துவதுதான். ஜாதகத்தில் 10ல் சனி, பனிரண்டில் புதன் நீசமானால், கிரகநாதர்கள் , கிரகநாதர்களுக்கு உரிய தீமைகளை உணர்த் த\nவே கரும்புள்ளி என திடமாக நம்பலாம். சிலர்தான் பிறந்தது முதலே இந்த கரும்புள்ளி இருக்கிறது என்பர். அதாவது அது அதன் வேலையை செய்யக் காத்திருக்கிறது என்று அர்த்தம். இனி இந்த கரும்புள்ளி பிரச்சனைகளை உதாரணங்களுடன் விரிவாகக் காணலாம்.\n1. உதாரணமாக சுண்டு விரலில் மூன்றாம் அங்குலாஸ்தி யில் ( விரலின் அடிப்பகுதி ) கரும்புள்ளி தென்பட்டால், ஒரு விலைமதிப்பற்ற பொருள் திருட்டுப் போகப்போகிறது என்று அர்த்தம். மற்றும் உத்தியோக உயர்வு பாதிக்கப்படும். கைபேசி, மடிகணிணி( லேப்டாப்) இவை காணாமல் போகும். பாத்ரூமில் க\nழட்டி வைத்தமோதிரம் அபேசாகும். அலுவலகத்தில் நம் கட்டுப்பாட்டில்இருந்த ஃபைல் காணாமல்போகும் . வேண்டாதவர்கள் யாராவது ஃபைலை இடம் மாற்றி வைத்து திண்டாட விடலாம். இதனால் பதவி பறி போனவர்களும் உண்டு. இந்த சமயம் ஜாதகத்தில் பத்தில் சனி, பனிரண்டில் புதன் நீசமாகும்.\n. ஜாதகத்தில் சந்திரனுக்கு 7-ல் அல்லது லக்கின த்திற்கு 7-ல் சனியுடன் சுக்கிரன் இருக்கப்பெற்றா ல், சுக்கிர மேட்டில் கரும்புள்ளி தெரியவரும். இதன்பொருள் வாழ்க்கைத்துணை நம்மை விட்டு ப் பிரிந்து அதனால், நீண்ட நாள் மனக்கவலை வரப்போவதின் அறிகுறிதான். சுக்கிரமேடு என்ப து கட்டைவிரலை ஒட்டியே அமையப்பெற்ற மேடுதான். சுக்கிரனை வணங்கவேண்டும். வெள்ளி யன்று சனி, ராகு ஹோரையில் தண்ணீர் பருக வேண்டாம்.\n3. ஒரு பெண்ணின் இடது காதில் எங்கு கரும்புள்ளி காணப்பட்டாலும், , அதன் பலன் புதுபுது தங்க நகைகளை அணிந்து ,சமுதாயத்தில்\n4. மேற்குறிப்பிட்ட அறிகுறி ஒரு ஆணுக்கு ஏற்பட்டால், அதாவது ஆண்களின் இடதுகாதில் கரும்புள்ளி அமைய ப் பெற்று சுக்கிரன் 9-ல் இருந்தால், இவர்களுடைய தாய் தந்தையரே அதிகமான செல்வத்தைத் தருவார்கள். கெட்ட கிரகங்களின் பார்வை இருந்தால், வயதில் முதிர்ந்த பெண்ணோ, இனம், மதம்மாறியோ திருமணம் செய்ய மனம் தூண்டும். இதற்கு பரிகாரம் சிறு வெள்ளிப் பெட்டகத்தில் தேனை ஊற்றி வாசலில் பள்ளம் ஏற்படுத் தி அதில் வெள்ளிப் பெட்டியை வைத்து மண்ணால் மூடிவிட்டால், நன்மைகள் நம்மை நாடிவரும்.\n5. ஒரு பெண்ணின் மூக்கின் நுனியில் கரும்புள்ளி தென்பட்டால், தன் தகுதிக்கு மேற்பட்ட ஒரு வரன் அமையப் பெற்று ஆடம்பர வாழ்வு வாழப் போவதின் அறிகுறிதான்.\n. ஆயுள் ரேகையில் கரும்புள்ளி தேன்புள்ளி தோன்றினால், அவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்த பின் மிகமிக யோகம் எனலாம்.\n7.கட்டைவிரல்நுனியில் கரும்புள்ளி தோன்றினால் , தினக்கூலியாக இருந்தே பணம் சம்பாதித்து பெரு வாழ்வு வாழலாம். சுண்டுவிரல் முதல்( பிரிவில்) அங்குலாஸ்த்தியில் கரும்புள்ளி என்றால், குழந்தைகளால் பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும்.\n8. உள்ளங்கையின் நடுப்பகுதியில் கரும்புள்ளி தோன்றினால், பிறந்தஇடத்தை, ஊரை, கிராமத் தை, ஜென்மபூமியை விட்டுவிட்டு தன்னை உயர்த்திக்கொள்ள புது இடம் பெயரப்போவதின் அறிகுறி. கெடுதலற்ற நன்மை.\n9. கட்டை விரலை ஒட்டி அமையப்பெற்ற சுக்கிரமேட்டில் கட்டைவிரலை ஒட்டினாற்போல் கரும்புள்ளி இருந்தால், வில்லங்கம் நிறைந்த வாழ்க் கை. சொந்த ஜாதகத்தில் 10-ல் சனி, செவ்வாய் இருந்தால், வீண்வாக்கு\nவாதம்கூடாது. வேலைக்கே வேட்டு வைத்துவிடும்.\n10. இருதய ரேகையை ஒட்டியே தெளிவான கரும் புள்ளி என்றால், ஷேர்மார்க்கெட், லேவாதேவி, கந்துவட்டி, மீட்டர்வட்டி கூடாது. பெரிய பொருளா தார சரிவை சந்திக்க நேரும்.\n11. லக்னத்திற்கு 4-ல் ராகு இருந்தால், மரமேறி வாழ்க்கை புரிவோர் உஷார் நிலையில் செயல்பட வேண்டும். புத்தி ரேகையை ஒட்டியே கரும்புள்ளி தென்பட்டால், ஹெல் மெட் அணியாமல் பிரயாணம் கூடாது. பளுவான வேலைகளில் ஈடு��டும் போது , காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.\n12. சந்திர மேட்டில் அதன் ஓரமான பகுதியில், கறுப்பு நிறபுள்ளி திடமாகக்காணப்பட்டால், இரைப்பை, பெருங் குடல் ஆகிய உறுப்புகள் பாதிக்கப்படப்போவதின் அறிகுறி தான். உயர்ஜாதி முத்தை வெள்ளியில் மோதிரமாக அணிவது நல்லது.\n13. சுக்கிர மேட்டில் இருந்து ஒரு ரேகை உதயமாகி இருதய ரேகையோடு இணைந்தால், திருமணம் சட்ட ரீதியாக பிரிவினை ஏற்படப்போவதின் அறிகுறிதான்.\n14. மோதிர விரலின் இறுதி அங்குலாஸ்தியில் ( அடிப் பகுதி) அந்நிய நாட்டில் பிற மாநிலத்தில் வழிப்பறி கொடுக்கப் போவதின் அறிகுறிதான். மிதுன ராசியினரின் கையில் இந்த அமைப்பு தென்பட்டால், நூறு 100%ம் நடந்துவிடும் என எண்ணல் வேண்டும். புதன்கிழமை, புதன்\nஹோரையில் புதனை மானசீகமாக வேண்டினால், கெடுதிகள் வருவதில்லை. வெளிநாடு செல்வோர், பாஸ்போர்ட்டில் மிக கவனமாக இருப்பது நல்லது. ‘கேட்ஸ் ஐ’ மோதிரம் அணிவதும் நல்லது.\nஎனவே கரும்புள்ளி நன்மைக்கும் தோன்றும். கெடுதிக்கும் தோன்றும். எப்படியும் கரும்புள்ளி அதன் மகத்துவத்தை வெளிப்படுத்தும்.\nநன்றி – மூன்றாம் கோணம்\nPosted in ஜோதிடம், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nTagged black dot in palm, அதனால் என்னென்ன பலன்கள் ஏற்படும் - ஜோதிட ஆய்வு, இருக்கிறதா , உங்களது, உங்களது உள்ளங்கையில் கரும்புள்ளி இருக்கிறதா, உங்களது, உங்களது உள்ளங்கையில் கரும்புள்ளி இருக்கிறதா அதனால் என்னென்ன பலன்கள் ஏற், உள்ளங்கை, கரும்புள்ளி, ம‌ச்ச பலன் : உள்ளங்கையில் கரும்புள்ளி இருந்தால் என்ன பலன்\nPrevஅடர்த்தியான கூந்தல் (முடி) வளர்ச்சிக்கு உதவும் அழுகிய தேங்காய்\nNextநீங்க இறந்த‌பின் உங்க சொத்துக்களை உங்க வாரிசுகள் ஒற்றுமையாக அனுபவிக்க வேண்டுமா\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (164) அழகு குறிப்பு (707) ஆசிரியர் பக்க‍ம் (292) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளு��ர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (292) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்��னைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,166) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,916) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,455) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,673) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,420) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (586) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வான���லை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nV2V Admin on தாலி பிரித்து கோர்த்தல் – ஏன் பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது\nசொலல்வல்லன் on முதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்\nசொலல்வல்லன் on A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nChandrasekaran on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDayalan A on தாலி பிரித்து கோர்த்தல் – ஏன் பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது\nVidhya karthik on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nமாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்த‍ம் கொடுத்தால் என்ன‍ தவறு – வீடியோ\nமுதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்\nஎன்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்க‍த் தவறாதீர்\nபெண்களே வயிற்றின் வலது பக்க‍த்தில் திடீர் வலியா – உடனே கவனிங்க‌\nதினமும் மோர் குடிங்க‍ ஆனால் அதை ம‍ட்டுமே செய்யாதீங்க\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/3017-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95.html", "date_download": "2021-08-03T08:58:33Z", "digest": "sha1:SHBNIGWITDMBSV5MMUIPXT7YHDTK5C72", "length": 19278, "nlines": 181, "source_domain": "dailytamilnews.in", "title": "அமைச்சர் இறப்பை அரசியலாக்கவது சரியல்ல அ மைச்சர்.. – Daily Tamil News", "raw_content": "\nஅமைச்சர் இறப்பை அரசியலாக்கவது சரியல்ல அ மைச்சர்..\nஅமைச்சர் இறப்பை அரசியலாக்கவது சரியல்ல அ மைச்சர்..\nஅமைச்சர் துரைக்கண்ணு இறப்பை அரசியலாக்குவது எதிர்க்கட்சித் தலைவருக்கு அழகல்ல – அமைச்சர் செல்லூர் ராஜு\nவேளாண் அமைச்சர் துரைக்கண்ணு வ���ன் இறப்பு சம்பவத்தை எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் அரசியலாக்குவது அழகல்ல என்று அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி. மதுரை செல்லூர் ரவுண்டானாவில் ரூ.66 இலட்சம் செலவில் அமையவுள்ள கபடி வீரன் சிலை கட்டுமான பணிகளை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், கூடைப்பந்தாட்டத்திற்கு அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரத்திலும், டென்னிஸ் விளையாட்டிற்கு நியூயார்க்கிலும் தட களத்திற்கு இங்கிலாந்திலும், கூடைப்பந்தாட்ட த்திற்கு சீனாவிலும், ஹாக்கி விளையாட்டிற்கு டெல்லியிலும், கால்பந்தாட்டத்தில் தமிழகத்தின் ஏற்காட்டிலும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று கபடி வீரர்களுக்காக மதுரை செல்லூர் ரவுண்டானாவில் சிலை அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒருவிதமான செயல்திட்டம் இருக்கிறது அதன் அடிப்படையில் அவர்கள் தங்கள் கட்சியை வளர்க்க பேசுவார்கள் அதேபோன்று பாஜக தலைவர்களும் பேசுகிறார்கள் ஜனநாயக அமைப்பில் அதில் ஒன்றும் பிழையில்லை. அதிமுக தலைமையிலான தமிழக அரசு எப்போதும் எதிர்க்கட்சிகளுக்கு உரிய பாதுகாப்பும் அங்கீகாரமும் அளிக்கிறது ஆனால் திமுக ஆட்சிக்காலத்தில் அவ்வாறு நடைபெற்ற வரலாறு இல்லை. ஜெயலலிதாவுக்கு மனித வெடிகுண்டு அச்சுறுத்தல் விடப்பட்டது. அப்போது துணை முதல்வராக இருந்த முக ஸ்டாலினை அடையாளம் தெரியாத நபர் கத்தியால் குத்த முயன்றார் அதனை இன்றுவரை அவர்கள் கண்டு பிடிக்கவே இல்லை. இவையெல்லாம் திமுக ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு இருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டு. கடந்த பத்தாண்டுகளாக தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது.\nதற்போது அரசியல் கட்சித் தலைவர்களை நேரடியாகத் தாக்குவது என்பது மற்றொரு பரிமாண வளர்ச்சியாக இருக்கிறது இதற்கு காரணம் ஊடகங்கள்தான். ராஜபக்சே போர்க்குற்றவாளி, இலங்கை மீது பொருளாதார தடை உள்ளிட்ட தீர்மானங்கள் தொடங்கி எழுவர் விடுதலை வரை அதிமுக அரசு தொடர்ந்து இதனைச் செய்து வருகிறது. 7.5 விழுக்காடு விஷயத்தில் தமிழக முதல்வர் என்ன நடவடிக்கை மேற்கொண்ட அதே போன்று எழுவர் விடுதலையிலும் சரி தேவையான நடவடிக்கையை மேற்கொள்வார். வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு வின் இறப்பு சம்பவத���தை எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் அரசியலாக்குவது அழகல்ல என்றார்.\nதேவர் வாழ்ந்த இல்லத்தை நினைவிட மாற்றக் க ோரி: அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆர்ப்பாட் டம்\nதமிழக ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்..\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nஆண்டாள் கோயில் ஆடிப்பூரம் விழா:\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது: பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால், கோவில் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது:\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. 108 வைணவத் தலங்களில், மிக முக்கியமானதாக கருதப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூராகும்.\nலட்சுமி தேவியின் அம்சம் ஆகிய ஸ்ரீஆண்டாள் மானிட பெண்ணாக பிறந்து பூமாலை சூட்டி பின் பாமாலை பாடி இறைவனை அடைந்தது ஸ்ரீவில்லிபுத்தூரில் தான்.\nஇங்கு, ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப்பூரத் திருவிழா மிக வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.\nஇந்த வருடத்திற்கான ஆடிப்பூர தேர்த்திருவிழா இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் கொடியேற்றத்துடன் துவங்கியது.\nகொரோனா இரண்டாவது காரணமாக தமிழகத்தின் 1, 2, 3 ஆகிய நாட்களில் பக்தர்களுக்கு திருக்கோவிலில் அனுமதி இல்லை என தமிழக அரசின் உத்தரவையடுத்து, பக்தர்கள் யாரும் இன்று கோவிலுக்கு அனுமதிக்கப்படவில்லை.\nபட்டாசார்யர்கள் முன்னிலையில் நடைபெற்ற கொடியேற்ற விழாவில் அலுவலக ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.\nசென்ற வருடம் போல் இந்த வருடமும் அனைத்து திருவிழா நடை முறைகளும் கோவில் வளாகத்திலேயே நடைபெறும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இன்று கொடியேற்றத்துடன் துவங்கிய ஆடிப்பூர விழாவில், ஐந்தாம் திருநாள் 7-ஆம் தேதியும், கருட சேவை 9-ஆம் தேதியும் நடைபெறும்.\nமுக்கிய நிகழ்வான, திரு ஆடிப்பூர தேரோட்டம் 11-ஆம் தேதி நடைபெறுகிறது. சென்ற வருடம் போல், இந்த வருடமும் கோவில் பிரகாரத்தில் தங்கத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு, ஸ்ரீஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் காட்சியளிப்பர்.\nகல்லுப்பட்டியில், கொரோனா தடுப்பூசி முகா ம்:\nவிருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, கல்லுப்பட்டியில்,ககொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.\nவில்லாபுரம் சந்தையில் பூக்கள் விலை உயர்வ ு:\nதி��ுப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் மலர் சந்தையில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் மலர் சந்தையில் ஆடி18 முன்னிட்டு பூக்கள் விலை குறைவாகக் காணப்பட்டது. கடந்த சில நாட்களாக ஒரு கிலோ 80 ரூபாய் 100 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ இன்று 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ரோஜா சம்பங்கி முல்லை பூ கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.\nமேலும் கொரோனா தொடர் அச்சுறுத்தல் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவின்படி வியாபாரிகள் முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே மலர் சந்தையில் அனுமதி வழங்கினர்.\nமற்றும் கடைகளுக்கு வருபவர்களை சமூக இடைவெளியுடன் சனிடேஷன் கொடுத்த பின்பே விற்பனை செய்யப்பட்டது\nபிரபல பிண்ணனி பாடகி காலமானார்\n முன்னாள் நிர்வாகியை போலீஸ் வைத்து விரட்டிய விஜய்\nவலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்\nதிட்டம் இரண்டு: திரை விமர்சனம்\nஆக.2: தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா; 28 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஆக.2: தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா; 28 பேர் உயிரிழப்பு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nபொறுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்… வெட்கத்தால் தலைகுனிந்த மணப்பெண்\nமணமகன் செய்த இந்த வேலையை எதிர்பார்க்காத புதுமணப்பெண் பாவம்.. என்ன செய்வதென்று தெரியாமல் வெட்கத்தால் தலை குனிந்து பொறுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்…… [...]\nஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்… பிறகு நடந்தது என்ன\nசிறிது காலதாமதம் செய்து இருந்தாலும் பெரிய விபத்து நடந்திருக்கும். அதை நினைத்தாலே பயமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்… பிறகு… [...]\nமதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பில் விசாரணை\nபல்கலைக்கழகத்தின் முறைகேடு குறித்து, துணைவேந்தர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. மேலும், விசாரணை முடிந்த பிறகே மதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பில் விசாரணை\nஉங்களுக்கு வாய் பெரிசு.. யார் சொன்னாலும் கவலை இல்லை.. உலக சாதனை\nஇதுதான் என்னை பற்றி கூற மிகவும் ஒரு பெரிய செய்தியாக உள்ளது\" என கூறினார். உங்களுக்கு வாய் பெரிசு.. யார் சொன்னாலும் கவலை இல்லை.. உலக சாதனை\nஇறப்பின் காரணம்.. இதுதான் நியதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/tamizhar_veeram/", "date_download": "2021-08-03T08:16:54Z", "digest": "sha1:F6ZJNJLC6D3AOANBIZFYJILGGYBHMP4I", "length": 5758, "nlines": 81, "source_domain": "freetamilebooks.com", "title": "தமிழர் வீரம் – கட்டுரைகள் – ரா.பி. சேதுப்பிள்ளை", "raw_content": "\nதமிழர் வீரம் – கட்டுரைகள் – ரா.பி. சேதுப்பிள்ளை\nநூல் : தமிழர் வீரம்\nஆசிரியர் : ரா.பி. சேதுப்பிள்ளை\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nமின்னூலாக்கம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 388\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: ரா.பி. சேதுப்பிள்ளை\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/chennai-high-court-ask-question-to-tamilnadu-govt.html", "date_download": "2021-08-03T06:30:59Z", "digest": "sha1:OZIOYMC2FTCAAKDZLCJKRUYGYNXJHDS3", "length": 9361, "nlines": 129, "source_domain": "news7tamil.live", "title": "மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண தொகை குறைத்து வழங்கியது ஏன்? – உயர்நீதிமன்றம் கேள்வி | News7 Tamil", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண தொகை குறைத்���ு வழங்கியது ஏன்\nமாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண தொகை குறைத்து வழங்கியது ஏன்\nமாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண தொகை குறைத்து வழங்கியது ஏன், என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கக் கோரிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு என்னென்ன நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என தமிழக அரசுக்கு தலைமை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன், மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண தொகை குறைத்து வழங்கியது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர்.\nஇதற்கு பதிலளித்த தமிழக அரசு இதுவரை, ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 449 மாற்றுத்திறனாளிகளுக்கு, 58 கோடியே 33 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தது. இதனை அடுத்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த வாரம் ஒத்திவைத்தனர்.\nபொருளாதாரத்தை மீட்டெடுக்க 1.1லட்சம் கோடி: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nதமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்\n’மரண பயத்தை காட்டிட்டான் பரமா’: ’சுப்ரமணியபுரம்’வந்து 13 வருஷமாச்சு\n’சட்டம் என்பது குரல்வளையை நெரிப்பதற்காக அல்ல..’ நடிகர் சூர்யா காட்டம்\nவன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு\n“அந்த மனசு தான் கடவுள்” – ஒலிம்பிக்கில் ஒரு நெகிழ்ச்சி தருணம்\nஒலிம்பிக் அரையிறுதிப்போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி போராடி தோல்வி\nட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் ‘வலிமை’ பட பாடல்\nநாளை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்\nஇ-ரூபி வசதியை அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி\nகட்டணம் செலுத்தினால் மட்டுமே சான்றிதழ்; தலைமை ஆசிரியர் மீது பெற்றோர் புகார்\n“அந்த மனசு தான் கடவுள்” – ஒலிம்பிக்கில் ஒரு நெகிழ்ச்சி தருணம்\nஒலிம்பிக் அரையிறுதிப்போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி போராடி தோல்வி\nட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் ‘வலிமை’ பட பாடல்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nநாளை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்\nஇ-ரூபி வசதியை அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி\nகட்டணம் செலுத்தினால் மட்டுமே சான்றிதழ்; தலைமை ஆசிரியர் மீது பெற்றோர் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/govt-doctors-demand-must-be-solved-kamal-haasan.html", "date_download": "2021-08-03T07:10:36Z", "digest": "sha1:PSBW3B7RWYJWQUMODCC53DFF4TN3QTZI", "length": 12005, "nlines": 134, "source_domain": "news7tamil.live", "title": "அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: கமல்ஹாசன் | News7 Tamil", "raw_content": "\nஅரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: கமல்ஹாசன்\nமுக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்\nஅரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: கமல்ஹாசன்\nஅரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் பொதுச்செயலாளருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nகொரோனா தீவிரமடைந்த சூழலில் உயிரைப் பணயம் வைத்து தன்னலமற்ற சேவையாற்றி வருகிறார்கள் நமது மருத்துவர்கள். அவர்கள் அனைவருக்கும் மருத்துவர் தின வாழ்த்துக்கள். சுகாதாரத்துறையில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டில்தான், அரசு மருத்துவர்களுக்கு மற்ற மாநிலங்களைவிட குறைவாகவே ஊதியம் வழங்கப்படும் நிலையும் உள்ளது.\nஅரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வை மறு ஆய்வு செய்வது தொடர்பாக, 2009-ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி 2017-ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய மறு ஆய்வு நடைபெறவில்லை. ஊதிய உயர்வு கிடைக்காததால் 2018 -ம் போராட்டங்கள் நடைபெற்றன.\nஅரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தெரிவித்து அதை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகியுள்ள அரசாணை எண் 293-ன் படி மருத்துவப் பணியாளர்களுக்கான ஊதியப் படிகளை மட்டுமே வழங்கியிருக்கிறது. இதனால் கிராமப் புறங்களில் உள்ள மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இல்லை. ஊதிய��் படிகளும் குறிப்பிட்ட துறைகளுக்கான மருத்துவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. பல மருத்துவ சங்கங்கள் ஊதியப் படியை மறுத்து ஊதிய உயர்வையே வலியுறுத்தியுள்ளன.\nதற்போது உள்ள 8, 15, 17, 20 ஆண்டுகள் முடிந்து கொடுக்கப்படும் ‘காலம் சார்ந்த ஊதிய உயர்வை’ 5, 9, 11, 12 ஆண்டுகள் என மாற்றி கொடுக்கும் வகையில் 2009-ஆம் ஆண்டின் அரசாணை எண் 354-ஐ உடனடியாக செயல்படுத்த வேண்டும் என அரசு மருத்துவர்கள் பல ஆண்டுகளாக மன்றாடி வருகின்றனர்.\nஅரசு மருத்துவர்களின் கோரிக்கையை கவனத்தில் கொள்ளாமல், தமிழ்நாடு அரசு சிலருக்கு மட்டுமே ஊதியப் படிகள் வழங்கியிருப்பது ஏமாற்றமளிக்கிறது. இரவு பகல் பாராமல் உழைக்கும் அரசு மருத்துவர்களின் இன்னல்களைக் கருத்தில் கொண்டு அவர்களது கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.\nமக்கள் நீதி மய்யம்மருத்துவர்கள்கமல்ஹாசன்Kamal haasan\nடெல்டா ப்ளஸ் வகை கொரோனா கவலைக்கு உரிய வகை அல்ல: சவுமியா சுவாமிநாதன்\nதமிழ்நாட்டில் புதிதாக 4,481 பேருக்கு கொரோனா தொற்று\nபோர்க்குற்ற விசாரணை; ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களியுங்கள் – பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்\n”வரும் தேர்தலில் தாயில்லாத பிள்ளைகளாக அதிமுக உள்ளது”- அமைச்சர் செல்லூர் ராஜூ\nதடுப்பூசி செலுத்தியவர்களுக்கே 2 ஆம் கட்ட நிவாரண நிதி: கார்த்தி சிதம்பரம் யோசனை\nகோவையில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nஇந்தியாவில் மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு\n“அந்த மனசு தான் கடவுள்” – ஒலிம்பிக்கில் ஒரு நெகிழ்ச்சி தருணம்\nஒலிம்பிக் அரையிறுதிப்போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி போராடி தோல்வி\nட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் ‘வலிமை’ பட பாடல்\nநாளை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்\nகோவையில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nஇந்தியாவில் மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு\n“அந்த மனசு தான் கடவுள்” – ஒலிம்பிக்கில் ஒரு நெகிழ்ச்சி தருணம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nஒலிம்பிக் அரையிறுதிப்போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி போராடி தோல்வி\nட்ரெண்டிங்கில் தொடர்ந்து ��ுதலிடத்தில் ‘வலிமை’ பட பாடல்\nநாளை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/sreesanth-warns-ben-stokes-to-be-careful-with-ms-dhoni-qbloy2", "date_download": "2021-08-03T07:50:36Z", "digest": "sha1:QGY3TTIHSY636A4BFHNWP557BHUF6CN5", "length": 10801, "nlines": 75, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தோனியின் கேரக்டர் தெரியாம மோதிட்டீங்க.. உங்களுக்கு தண்டனை கன்ஃபார்ம்..! பென் ஸ்டோக்ஸை மிரட்டிய ஸ்ரீசாந்த் | sreesanth warns ben stokes to be careful with ms dhoni", "raw_content": "\nதோனியின் கேரக்டர் தெரியாம மோதிட்டீங்க.. உங்களுக்கு தண்டனை கன்ஃபார்ம்.. பென் ஸ்டோக்ஸை மிரட்டிய ஸ்ரீசாந்த்\nதோனி வெற்றி நோக்கத்துடன் ஆடியதாக தெரியவில்லை என்று கருத்து தெரிவித்திருந்த பென் ஸ்டோக்ஸை கடுமையாக எச்சரித்துள்ளார் பென் ஸ்டோக்ஸ்.\n2019 உலக கோப்பையை பெரும்பாலானோர் எதிர்பார்த்ததை போலவே இங்கிலாந்து அணியே வென்றது. அந்த உலக கோப்பை தொடரில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது.\nபாகிஸ்தான் அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பு இந்தியாவின் கையில் இருந்தது. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான அந்த போட்டிக்கு முன்பாகவே இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது. எனவே இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் இல்லை.\nஅந்த போட்டியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்றது. அதனால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனது. இதையடுத்து, பாகிஸ்தான் அரையிறுதிக்கு வருவதை விரும்பாத இந்திய அணி, வேண்டுமென்றே இங்கிலாந்திடம் தோற்றதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலர் ஏற்கனவே பலமுறை பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தனர்.\nஇந்நிலையில், அண்மையில் அதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் ஒரு புத்தகத்தில் எழுதியிருந்தது, பாகிஸ்தான் முன்னாள் வீரர்களுக்கு தீனி போடுவதாக அமைந்தது. இங்கிலாந்துக்கு எதிரான அந்த போட்டியில் தோனியும் இந்திய அணியும் ஆடிய விதமும் வியப்பளித்ததாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்திருந்தார். தோனியின் பேட்டிங் நோக்கமற்றதாக இருந்ததாக தெரிவித்திருந்தார்.\nஇதையடுத்து பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் அப்துல் ரசாக் மற்றும் முஷ்டாக் அஹமது ஆகியோர், பாகிஸ்தான் அரையிறுதிக்கு வரக்கூடாது என்பதற்காக இந்திய அ���ி வேண்டுமென்றே தோற்றதாக மறுபடியும் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.\nஇந்நிலையில், ஓராண்டுக்கு பின் உலக கோப்பை போட்டி குறித்த விஷயத்தை கொளுத்திப்போட்டு, இந்திய அணி மற்றும் தோனி மீதான விமர்சனத்துக்கு வழிவகுத்துவிட்ட பென் ஸ்டோக்ஸை ஸ்ரீசாந்த் எச்சரித்துள்ளார்.\nஇதுகுறித்து இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய ஸ்ரீசாந்த், பென் ஸ்டோக்ஸ் அவரது கெரியரில் இனிமேல், தோனிக்கு எதிராக ஆடக்கூடிய சூழல் வரக்கூடாது என நான் விரும்புகிறேன். அதற்காக நான் பிரார்த்தனையும் செய்கிறேன். ஏனெனில் தோனி இதுமாதிரியான விமர்சனங்களை அவ்வளவு எளிதாக மறக்கக்கூடிய நபர் அல்ல.\nஎனவே ஐபிஎல்லிலோ அல்லது இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டியிலோ தோனிக்கு எதிராக ஸ்டோக்ஸ் ஆடக்கூடிய சூழல் வந்தால், கண்டிப்பாக ஸ்டோக்ஸை தண்டித்துவிடுவார் தோனி. ஸ்டோக்ஸ் சிறந்த ஆல்ரவுண்டராக இருக்கலாம். ஆனால் தோனியை அவரால் வீழ்த்தமுடியாது என்று ஸ்ரீசாந்த் தெரிவித்தார்.\nபாகிஸ்தான் கூட வேர்ல்ட் கப் மேட்ச் முன்னாடி மொத்த ஊரும் என்னை அசிங்கப்படுத்துச்சு அழுக வந்துருச்சு:வி.ஷங்கர்\nபும்ரா, போல்ட்டையெல்லாம் பொளந்து கட்டிய ராயுடுவுக்கு இழைக்கப்பட்டது பெரும் அநீதி..\nதோனி நினைத்தது நடக்கல.. 2019 உலக கோப்பையும் போச்சு; அவரோட கெரியரும் முடிந்தது..\nஅதை மட்டும் சரியா செய்திருந்தால் மொத்த கதையும் மாறியிருக்கும்..\n2019 உலக கோப்பையில் அவரு மட்டும் ஆடியிருந்தால் கோப்பை நமக்குத்தான்..\n... ஓ.கே. சொல்லுவாரா கீர்த்தி சுரேஷ்...\nநானும் இருக்கேன்னு காட்டிக் கொள்ளவே ஓபிஎஸ் இப்படி செய்கிறார்.. எகிறி அடிக்கும் அமைச்சர் ராஜகண்ணப்பன்..\nஇதெல்லாம் ஒரு பொழப்பா.. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்ற மாதிரி ட்ராமா.. பாஜகவை டார்டாராக கிழித்த சீமான்.\nதிரையுலகில் 29 வருடங்களை நிறைவு செய்த தல அஜித்.. காமன் டிபி வெளியிட்டு வெறித்தனமாக கொண்டாடும் ரசிகர்கள்..\nசின்ன வயசுலயே இவ்வளவு பக்குவமா. அண்ணாமலையை மனதார பாராட்டிய திமுக துரைமுருகன்.\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்க�� தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/2011-08-10-10-45-21/", "date_download": "2021-08-03T06:32:53Z", "digest": "sha1:ZUBS4QNKJEWZC5WOR4IZTOCZWQ2MTPGY", "length": 10833, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "நயன்தாராவை கட்டாய மதமாற்றம் செய்திருப்பதாக கிறிஸ்துவ அமைப்பு கண்டனம் |", "raw_content": "\nபாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர்\nஇ-ருபி என்ற டிஜிட்டல் புரட்சி பிரதமர் தொடங்கி வைத்தார்\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப் போராட்டம்\nநயன்தாராவை கட்டாய மதமாற்றம் செய்திருப்பதாக கிறிஸ்துவ அமைப்பு கண்டனம்\nநயன்தாராவை கட்டாய மதமாற்றம் செய்திருப்பதாக கிறிஸ்துவ அமைப்பு கண்டனம் தெரிவிததுள்ளது.இதுகுறித்து கிறிஸ்தவ அமைப்பைச்சேர்ந்த மக்கள் ஐக்கிய முன்னணி ஒருங்கிணைப்பாளர, இனியன்ஜான் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது :\nநயன்தாரா பிரபுதேவாவை திருமணம் செய்வதற்க்கு கிறிஸ்தவ\nமார்க்கதிலிருந்து இந்து மதத்துக்கு மாறியுள்ளார் என்ற செய்தி வருத்தமாகவும் வேதனையாகவும் இருந்தது.\nஉபாகமம் 28ம் அதிகாரம் 15 முதல் 68 வசனங்கள்_வரை மொத்தம் 43 _வசனங்களில் ஒருவன் கிறிஸ்தவ மதத்தை விட்டு பின் மாற்றம்_அடைந்தால் ஏற்படகூடிய சாபங்கள் குறித்து பைபிள் எச்சரிக்கை_செய்கிறது. பைபிளின் சாபம், ரம்லதின் வேதனை, ஒட்டுமொத்த நற்பெண்களின் கோபத்தை ஒருங்கே பெற்றிருகிறார் நயன்தாரா. அவரை பிரபுதேவா கட்டாயபடுத்தி மதம் மாற்றி இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இது ஒரு குற்றசெயல் ஆகும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nசிந்திக்க யாம்பா இனியன்ஜான் நம்ம நக்மா மதம் மாறியபோது இனித்தது. உலகம் முழுவதும் கிறிஸ்த்துவர்கள், பிற_மதத்தினரை கிறிஸ்துவர்களாக மதம்மாற்றும் போது இனிக்கிறது. இப்போது மட்டும் கசக்கிறது. முதல்ல அப்பாவி ஹிந்துக்களை மதம் மாற்றுவதை நிறுத்துங்கள், நயன்தாரா மதமாறிய வலி உங்களுககு இருப்பது போலத்தான் லட்சக்கணக்கான இந்துக்களை தினமும் நீங்கள் மதமாற்றும்போது எங்களுக்கு இருக்கும் என்பதை உணர்கிறீர்களா\n15 முதல் 68 வசனங்கள் என்று ஒன்னு சொல்லி இருக்கிங்களே அதெல்லாம் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறி மருவாட்டியும் இந்துமதத்துக்கே வரவங்கள ப��திக்காதுப்பா\nTags;நயன்தாராவை, கட்டாய, மதமாற்றம், செய்திருப்பதாக, மத மாற்றம், மத மாற்றத், மத மாற்றத்தை, மதமாற்றங்கள் ,மதமாற்றத்தில் , மதமாற்றத்தைத்\nதாய் மதத்தை பிறருடன் ஒப்பிட்டு தாழ்த்தி பேசுவது உரிமையா\nஇந்து கடவுள்களைப்பற்றி அவதூறாக பேசிய மோகன் சி லாசரஸ்…\nமத மாற்றத்தைத் தடுத்தவர் வெட்டிக்கொலை\nநாங்கள் இந்துக்களை எதிர்க்கவில்லை; பித்தலாட்டம் ஸ்டாலின்\nபாஜக லைப்ரரியில் குரான் மற்றும் பைபிள்\nகட்டாய, செய்திருப்பதாக, நயன்தாராவை, மத மாற்றத், மத மாற்றத்தை, மத மாற்றம், மதமாற்றங்கள், மதமாற்றத்தில், மதமாற்றத்தைத், மதமாற்றம்\nகிறிஸ்தவராகவோ, இஸ்லாமியராகவோ மாறும் ப� ...\nஅன்று மதம் மாற்றினார்கள் இன்று கொக்கர� ...\nகாந்தியின் ஆன்மாவை பல முறை கொன்ற காங்� ...\nவழி மாறி சென்றவர்கள் தாய் மதம் திரும்ப� ...\nபாகிஸ்தானின் மதவாத பயங்கரம் என்பது ஒர ...\nவறட்சி நீக்கி பசுமை நிலைபெற செய்த பென்� ...\nதென்மாவட்டத்தில் வறட்சி எல்லாம் நீக்கி பசுமையை நிலைக்கச்செய்தார் ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுக். அரசு கட்டமறுத்த அணையை, தன் சொந்தசெலவில் நாட்டு மக்களுக்காக கட்டிக் கொடுக்க முன்வந்த வாழும் மனித ...\nபாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்த� ...\nஇ-ருபி என்ற டிஜிட்டல் புரட்சி பிரதமர் த ...\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப ...\nசாதாரண தொண்டரை ராஜமரியாதையோட கவனிக்க � ...\nபுதிய தேசிய கல்விகொள்கையில் மாநில மொழ� ...\n100% குழாய் பாசன திட்டத்தை செயல்படுத்திய ...\nமாதுளம் பூவின் மருத்துவக் குணம்\nமாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் ...\nசோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thendhisai.blogspot.com/2014/04/", "date_download": "2021-08-03T07:20:55Z", "digest": "sha1:APZCTZ4V6VGQTIN4IAGQEU3BTGFJEON5", "length": 42152, "nlines": 216, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: April 2014", "raw_content": "\n(வல்லமை இணைய இதழில், “அன்புள்ள மணிமொழிக்கு” என்ற தலைப்பில் கடித இலக்கியப் போட்டி வைத்திருந்தார்கள், அதற்கு நான் அனுப்பிய கற்பனைக் கடிதம�� இது. சிறப்புப் பரிசுக்குத் தேர்வாகி இருக்கிறது. வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி http://www.vallamai.com/\nஆகாயத்தை எட்டிப்பிடிக்க முயன்று கொண்டிருக்கும் காரைக்கட்டிட அட்டைப்பெட்டி அலுவலகத்தின் புழுக்கத்திலிருந்து வெகு தூரம் தள்ளி வந்து, தனித்து வியாபித்திருக்கும் பெரிய பூவரசமரத்தில், பறவைகள் அடையும் சத்தத்தினூடே இதனை எழுதத் துவங்குகிறேன் மணிமொழி உன் வீட்டு மொட்டை மாடியில் வடகிழக்கு மூலையில் உள்ள திண்டில் பறவைகள் வந்து நீர் அருந்தட்டுமென வைத்திருக்கும் வாய் அகலமான தண்ணீர்த் தொட்டியில் குறைந்திருக்கும் நீர் அளவைப் பார்த்து, உனக்கு மிகப்பிரியமான மிக்கி மௌஸ் படம் போட்ட ஊதா நிற பிளாஸ்டிக் குவளையை வலது கையால் பிடித்து நீர் கோரி தொட்டியை நிரப்பியபடி, காற்றில் படபடக்க விடாமல் லாவகமாய் பிடித்த படி கண்களாலும், கழுத்தாலும் உன் பிரத்யேக செய்கையசைவில் வளைந்து வளைந்து, இடது கையில் பிடித்திருக்கும் இந்தக் கடிதத்தை வாசித்துக் கொண்டிருப்பதாய் கற்பனை செய்து பார்க்கிறேன். உன் வீட்டுக் கொல்லையில் இருக்கும் வேம்பு காய்க்கும் பருவமல்லவா இது. மொட்டை மாடியெங்கும் வேப்பம்பழங்கள் சிதறிக் கிடக்க, அவற்றை சேகரித்து வட்டவட்டமாய் உருவம் அமைத்து மொட்டைமாடியெங்கும் சிரிப்பான்களாய் பரப்பி வைத்திருப்பாயே, அது ஏனோ இன்று காலை எழும் போதே நினைவில் வந்தது. இல்லை, அப்படிக்கூட சொல்ல முடியாது. அந்த வேப்பம்பழ சிரிப்பான்கள் தாம் கனவில் வந்து பொழுது புலர்வதற்கு முன்பாகவே என்னை எழுப்பி விட்டன. அது முதலே, ஒரு இனம்புரியாத பரவசம் என் மனமெங்கும் சிறகடிக்கத் துவங்கி விட்டது. எழுந்து தேநீர்க்கடைக்குச் சென்றால், அங்கே அடுத்த ஆச்சர்யம் உன் வீட்டு மொட்டை மாடியில் வடகிழக்கு மூலையில் உள்ள திண்டில் பறவைகள் வந்து நீர் அருந்தட்டுமென வைத்திருக்கும் வாய் அகலமான தண்ணீர்த் தொட்டியில் குறைந்திருக்கும் நீர் அளவைப் பார்த்து, உனக்கு மிகப்பிரியமான மிக்கி மௌஸ் படம் போட்ட ஊதா நிற பிளாஸ்டிக் குவளையை வலது கையால் பிடித்து நீர் கோரி தொட்டியை நிரப்பியபடி, காற்றில் படபடக்க விடாமல் லாவகமாய் பிடித்த படி கண்களாலும், கழுத்தாலும் உன் பிரத்யேக செய்கையசைவில் வளைந்து வளைந்து, இடது கையில் பிடித்திருக்கும் இந்தக் கடிதத்தை வாசித்துக் க���ண்டிருப்பதாய் கற்பனை செய்து பார்க்கிறேன். உன் வீட்டுக் கொல்லையில் இருக்கும் வேம்பு காய்க்கும் பருவமல்லவா இது. மொட்டை மாடியெங்கும் வேப்பம்பழங்கள் சிதறிக் கிடக்க, அவற்றை சேகரித்து வட்டவட்டமாய் உருவம் அமைத்து மொட்டைமாடியெங்கும் சிரிப்பான்களாய் பரப்பி வைத்திருப்பாயே, அது ஏனோ இன்று காலை எழும் போதே நினைவில் வந்தது. இல்லை, அப்படிக்கூட சொல்ல முடியாது. அந்த வேப்பம்பழ சிரிப்பான்கள் தாம் கனவில் வந்து பொழுது புலர்வதற்கு முன்பாகவே என்னை எழுப்பி விட்டன. அது முதலே, ஒரு இனம்புரியாத பரவசம் என் மனமெங்கும் சிறகடிக்கத் துவங்கி விட்டது. எழுந்து தேநீர்க்கடைக்குச் சென்றால், அங்கே அடுத்த ஆச்சர்யம் நூலகத்தின் நிசப்தத்தில், முல்லை நிலத்து வாழ்க்கை முறையை நாம் குறிப்பெடுத்துக் கொண்டிருந்த, மென்தூறல் விழுந்த இளமாலைப் பொழுதில் நீ உயிரைக் குழைத்து, என் கண்ணீர்க்குளங்களை தழும்பச் செய்து சன்னமான குரலில் எனக்காக மட்டும் பாடிய “கங்கைக்கரைத் தோட்டம்” ஒலித்துக் கொண்டிருந்தது.\nஉயிருடனான முழு விலங்கை வாய் கொள்ளாமல் முழுங்கும் மலைப்பாம்பைப்போன்று நீண்ட பாலங்களாலும், தங்க நாற்கரச்சாலைகளாலும் சுற்றியிருந்த கிராமங்களை எல்லாம் தனக்குள் இழுத்துச் செறித்து, மீந்ததைத் துப்பி விரிவாக்கப்பகுதிகளாக தள்ளி வைத்திருக்கும் இந்த பெருநகரத்தின் ஒரு மூலையில் சந்திப்புச்சாலையைத் தாண்டி ஒடுங்கிப்போயிருக்கும் இந்த சிறு தேநீர்க்கடைக்குள்ளும், உயிர் கசியும் ஒரு தேவநொடியை எங்கிருந்தோ மீட்டுக்கொண்டு வர முடிகிறது, இந்த இசையினால். ”கண் திறந்து பார்த்தேன், கண்ணன் அங்கு இல்லை” என்று சுசீலாம்மாவின் குரலில் உன் விசும்பலை நினைத்த அந்த கணம், என்னையும் அறியாமல் கண்கள் கசிந்து அமர்ந்திருந்தேன். என்றோ நிகழ்ந்த ஒரு உன்னத நிகழ்வின் ஞாபகச்சரடு காலங்களுக்குள் எத்தனை முறை நம்மை மீண்டும் மீண்டும் பிணைத்துக் கொள்ளுமோ, மொழி அலைபேசி அலாரத்தை குறைந்தது ஒரு மணி நேரத்திற்காகவேணும் கண்ணயர்வு கொள்ளச் செய்து தினமும் கடிகாரத்துடன் சண்டையிட்டு அடித்துப்பிடித்து அலுவலகத்துக்கு விரைபவன் நான். இன்று உனது வேப்பம்பழ சிரிப்பான் அதிகாலையே என்னை எழுப்பி விட்டு, அதிசயமாய் தேநீர் கடைக்கும் செல்ல வைத்து, அங்கே ஒரு மகிழ்ச்சிப் ப���ட்டலத்தையும் இசையாய் விரித்து வைத்திருந்தது. அந்த மென்கீதத்தின் ரீங்காரத்தூடே அறைக்கு வந்து, நிதானமாக அதே சமயம் பரவசமாக இதழ்களுக்குள் மெல்லியதொரு புன்னகையை பரவ விட்ட படியே ஆயத்தமானேன்.\nஎவ்வளவு நிதானமாகக் கிளம்பி, தயாரான பின்னும் அலுவலக வாகனம் இந்தப் பகுதிக்கு வந்து சேர இன்னும் இரண்டு மணிநேரமிருந்தது. அதற்கு மேல் அறைக்குள் இருப்புக்கொள்ளவில்லை. மெதுவாக தெருமுனைக்கு வந்தேன். அந்தப்பகுதி அவ்வளவு அமைதியாக இருக்கமுடியுமா என்று ஆச்சர்யமாக இருந்தது. ஆறரை மணிக்கும் எட்டரை மணிக்கும் இடையில் உள்ள உவமிப்பு பிரம்மிப்பூட்டுவதாக இருந்தது. தெருமுனையில் இன்னும் தண்ணீர் லாரி வந்திருக்கவில்லை. ஷேர் ஆட்டோக்களின் சாகசங்கள் இன்னும் தொடர்ந்திருக்கவில்லை. வழக்கமாக எட்டரை மணி சுமாருக்கு, தலை நிறைய எண்ணெய் தேய்த்து வகிடெடுத்து படிய சீவி விட்டு, எண்ணெய்க் கைகளில் பாண்ட்ஸ் பவுடர் கொட்டி குழந்தைகளின் முகங்களை வெள்ளையடித்து, பொதியேற்றி பள்ளி வாகனத்திற்குள் திணிக்கும் வழக்கமுள்ள புறநகரத்துப் பெண்மணிகள் அப்பொழுது தான் அன்றைய தினத்தின் முதல் வேலையாக வாசல் தெளிக்கத் துவங்கியிருந்தனர். வீட்டு வாசல்களில் படுத்திருந்த தெருநாய்கள் தண்ணீர் பட்டும் பதற்றம் காட்டாமல், மெதுவாக எழுந்து நெட்டி முறித்து ஓரமாய்ச் சென்று மறுபடியும் படுத்துக் கொண்டன. அந்தப்பகுதியின் அடையாளமாக, தங்கள் இருப்பை எப்போதும் சத்தமிட்டு பறைசாற்றி தங்களுக்குள் சத்த யுத்தம் நடத்தும் இரும்புப்பட்டறைகள் யாவும் இன்னும் துயில் எழுந்திருக்கவில்லை. மூடியிருக்கும் அந்த பட்டறைகளின் கனத்த கரந்தியல் சாத்திகளின் மீது தியானித்திருக்கும் கடவுளின் உருவங்கள் வரையப்பட்டிருந்தது ஆச்சர்யமாக இருந்தது. காலியான அதிகாலை நேரத்து தெருக்களைப் பார்க்கும் போது, அவை இரவில் அகலமடைந்து, பகல் செல்லச்செல்ல சுருங்கிக் கொள்கின்றனவோ என்று தோன்றியது.\nநகரப்பேருந்துகள் காலியாகக் கூட செல்லும் என்று இன்றைக்குத் தான் தெரிந்தது, மொழி ஒரு ஜன்னலேர இருக்கையை தேர்ந்து சாலையை மௌனமாய் பார்த்தபடியே பயணம் செய்தேன். அடுக்கங்களின் சிறு முன்றில்களில் வளர்க்கப்படும் போன்சாய் மரங்களைப் பார்த்து நீ விசனம் கொண்ட நிகழ்வு, அன்னிச்சையாய் நினைவுக்கு வந்���து. பிராணிகளை வளர்க்கத் தடையுள்ள, வாரமொரு முறை தாழ்வாரங்களை ஆள்வைத்து சுத்தம் செய்து, அங்கே கூடுகட்ட எத்தனிக்கும் புறாக்களை அதைரியம் கொள்ளச்செய்யும் அடுக்குமாடி குடியிருப்போர் சங்கத்தின் அறிக்கையொன்றில் நீ செய்து காண்பித்த கத்திக்கப்பல் மனதில் தோன்றியது. ஒரு மணிநேரப்பயணத்தின் முழுமைக்கும் என் அருகில் நீ அமர்ந்து வருவதாகவே எண்ணிக் கொண்டேன் மொழி ஒரு ஜன்னலேர இருக்கையை தேர்ந்து சாலையை மௌனமாய் பார்த்தபடியே பயணம் செய்தேன். அடுக்கங்களின் சிறு முன்றில்களில் வளர்க்கப்படும் போன்சாய் மரங்களைப் பார்த்து நீ விசனம் கொண்ட நிகழ்வு, அன்னிச்சையாய் நினைவுக்கு வந்தது. பிராணிகளை வளர்க்கத் தடையுள்ள, வாரமொரு முறை தாழ்வாரங்களை ஆள்வைத்து சுத்தம் செய்து, அங்கே கூடுகட்ட எத்தனிக்கும் புறாக்களை அதைரியம் கொள்ளச்செய்யும் அடுக்குமாடி குடியிருப்போர் சங்கத்தின் அறிக்கையொன்றில் நீ செய்து காண்பித்த கத்திக்கப்பல் மனதில் தோன்றியது. ஒரு மணிநேரப்பயணத்தின் முழுமைக்கும் என் அருகில் நீ அமர்ந்து வருவதாகவே எண்ணிக் கொண்டேன் மொழி நாம் வாசித்த கவிதைத் தொகுப்புகளை, புதினங்களை, சிறுகதைகளை நீ ஓயாமல் பேசிக்கொண்டே வந்தாய், பேருந்துக்கு வெளியே எதிர் திசையில் விரைந்து கொண்டிருக்கும் மிதமான குளிர்க்காற்றை, அவ்வப்பொழுது வலது கையால் தடுத்து உன் முகத்துக்கு நேராக திருப்பி விட்டுக் கொண்டே வந்தேன். காற்றிலாடும் முடியை காதிற்கு பின் தள்ளியபடியே நீ பேசிக்கொண்டே வந்தாய். அலுவலக நிறுத்தம நெருந்துவதை உணர்ந்து உன்னை அப்படியே விட்டுவிட மனமில்லாது தவித்தேன். பின், அலுவலகத்திற்கு முந்தைய நிறுத்ததிலேயே இறங்கி, அருகிலிருந்த மரங்களடர்ந்த பூங்காவிற்குச் சென்றேன். விடாமல் தொடர் கேள்வி கேட்டுக் கொண்டு, தம் அப்பாக்களை வழி நடத்திச் செல்லும் சிறு பெண் குழந்தைகளின் நடைப்பயிற்சியால் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது அந்த காலை நேரத்து பூங்கா. அந்த சிறுமிகளைப் பார்த்து புன்னகைத்தபடியே மூச்சுப்பயிற்சி செய்து கொண்டிருந்த முதியவர்களின் முகங்கள் பரிசுத்தமாய் காட்சியளித்தன. பூங்காவின் பெரும்பகுதி தெரிவது போன்ற இடத்தைத் தேர்ந்து, அங்கேயிருந்த இருக்கையில் அமர்ந்தேன். கண்களை மூடி ஆழ்மூச்சில் சுவாசிக்கத் துவங்க��யவுடன், அருகில் மஞ்சளின் வாசமும், செம்பருத்தியின் மணமும் கலந்த உன் வாசனையை நுகர்ந்து அருகில் நீ அமர்ந்திருப்பதை உணர்ந்தேன். கண்கள் மூடிய படியே உன் அருகாமையை ரசித்தபடியே வெகு நேரம் அமர்ந்திருந்தேன் மொழி நாம் வாசித்த கவிதைத் தொகுப்புகளை, புதினங்களை, சிறுகதைகளை நீ ஓயாமல் பேசிக்கொண்டே வந்தாய், பேருந்துக்கு வெளியே எதிர் திசையில் விரைந்து கொண்டிருக்கும் மிதமான குளிர்க்காற்றை, அவ்வப்பொழுது வலது கையால் தடுத்து உன் முகத்துக்கு நேராக திருப்பி விட்டுக் கொண்டே வந்தேன். காற்றிலாடும் முடியை காதிற்கு பின் தள்ளியபடியே நீ பேசிக்கொண்டே வந்தாய். அலுவலக நிறுத்தம நெருந்துவதை உணர்ந்து உன்னை அப்படியே விட்டுவிட மனமில்லாது தவித்தேன். பின், அலுவலகத்திற்கு முந்தைய நிறுத்ததிலேயே இறங்கி, அருகிலிருந்த மரங்களடர்ந்த பூங்காவிற்குச் சென்றேன். விடாமல் தொடர் கேள்வி கேட்டுக் கொண்டு, தம் அப்பாக்களை வழி நடத்திச் செல்லும் சிறு பெண் குழந்தைகளின் நடைப்பயிற்சியால் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது அந்த காலை நேரத்து பூங்கா. அந்த சிறுமிகளைப் பார்த்து புன்னகைத்தபடியே மூச்சுப்பயிற்சி செய்து கொண்டிருந்த முதியவர்களின் முகங்கள் பரிசுத்தமாய் காட்சியளித்தன. பூங்காவின் பெரும்பகுதி தெரிவது போன்ற இடத்தைத் தேர்ந்து, அங்கேயிருந்த இருக்கையில் அமர்ந்தேன். கண்களை மூடி ஆழ்மூச்சில் சுவாசிக்கத் துவங்கியவுடன், அருகில் மஞ்சளின் வாசமும், செம்பருத்தியின் மணமும் கலந்த உன் வாசனையை நுகர்ந்து அருகில் நீ அமர்ந்திருப்பதை உணர்ந்தேன். கண்கள் மூடிய படியே உன் அருகாமையை ரசித்தபடியே வெகு நேரம் அமர்ந்திருந்தேன் மொழி வெயில் மெல்ல ஏறத்துவங்கியவுடன், அங்கிருந்து நடந்தே அலுவலகம் செல்வதென முடிவெடுத்து மெதுவாக அலுவலகம் சென்றடைந்தேன். எனக்குத் தெரியும் மொழி, பூங்காவில் இருந்த நீ, அங்கே கண்ணிற்குத் தட்டுப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு செல்ல பெயர் வைத்திருப்பாய், மரங்களிலிருந்து உதிர்ந்த ஒவ்வொரு மலரோடு ஏதேனும் ஒரு ரகசிய மொழி பேசியிருப்பாய். பகலா, இரவா, வெளியே மழையா, வெயிலா, என்ன நேரம் என்ன திசை என்று கூட அறிந்து கொள்ள முடியாத கருப்புக் கண்ணாடிகள் பதித்த அடுக்குமாடி அலுவலம் உனக்கு பிடிக்காது என எனக்குத் தெரியும். எனவே தா��் உன்னை உனக்குப் பிடித்தமான பூங்காவிலேயே இருக்கும் படி நினைத்துக் கொண்டேன்.\nஇன்று முதல் ஆளாக அலுவலகம் வந்து இருந்தேன். மனம் முழுதும் நீயே நிறைந்து இருந்தாய். என் இன்றைய தினத்தின் பூரிப்பை, அகவெழுச்சியை, உள்ளே பொங்கும் மனவூற்றை எப்படி வெளிக்காட்டுவது என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே அலைந்தேன். நாள் முழுமைக்கும் யாருடனும் பேசப்பிடிக்கவே இல்லை. நிமிடத்துக்கொரு முறையென கணினியிலும் , அலைபேசியிலும் ஆயிரக்கணக்கான சிரிப்பான்களை குறுந்தகவல்களாக, மின்னஞ்சல்களாக எனக்கு நானே அனுப்பிக் கொண்டேன். அதை நான் திறந்து பார்க்கும் போதும் மஞ்சள் நிறத்தில் ஒளிரும் ஒவ்வொரும் சிரிப்பானிலும் வேப்பம்பழத்தின் வாசமும், உன் வெள்ளந்திச்சிரிப்பின் வாசமும் மாறி மாறி வீசிக் கொண்டே இருந்தது. இந்த நாளை முழுமையாக அனுபவிக்க வைத்தாய் மொழி, இன்று என்னை மீண்டும் நானாய் உணர வைத்திருக்கிறாய் மொழி. நமது இந்த பிரிவு உன் காதலை, நட்பை, அருகாமையை, இருப்பை, தேவையை, உன்னை எனக்கு உணர்த்தியிருக்கிறது மொழி \nஉன் தாய் வீட்டிற்குச் சென்றிருக்கும் இந்த சிறு விடுமுறைப் பிரிவில், ஆழத்தில் புதைந்து கொண்டிருந்த நம் காதலை உன் சிரிப்புருவினால் மீட்டெடுத்திருக்கிறாய் மணிமொழி உன்னை உன் வெகுளித்தனங்களோடும், ரசனையோடும், குழந்தைமையோடும் காதலிக்கும் உன் உயிர்த்தோழனை, நம் திருமணமான இத்தனை நாளில் தினப்பாடுகளுக்கும், அலுவலக வேலைப்பளுவுக்கும், எரிச்சல்களுக்கும், பொறுமையின்மைக்கும், நோய்மைக்கும் ஒப்புக் கொடுத்து விட்டு, ஒரு சராசரி கணவனாய் மட்டும் இருந்திருக்கிறேன் என்பதை இந்தப்பிரிவினால் உணர்த்தியிருக்கிறாய் மணிமொழி உன்னை உன் வெகுளித்தனங்களோடும், ரசனையோடும், குழந்தைமையோடும் காதலிக்கும் உன் உயிர்த்தோழனை, நம் திருமணமான இத்தனை நாளில் தினப்பாடுகளுக்கும், அலுவலக வேலைப்பளுவுக்கும், எரிச்சல்களுக்கும், பொறுமையின்மைக்கும், நோய்மைக்கும் ஒப்புக் கொடுத்து விட்டு, ஒரு சராசரி கணவனாய் மட்டும் இருந்திருக்கிறேன் என்பதை இந்தப்பிரிவினால் உணர்த்தியிருக்கிறாய் மணிமொழி உன்னை நீயாய் இருக்க வைப்பதற்கான எல்லா முயற்சிகளையும் மனதாரச் செய்யும் உன் உற்ற தோழனாய் என்னை பழையபடி மாற்றியிருக்கிறாய் மணிமொழி உன்னை நீயாய் இருக���க வைப்பதற்கான எல்லா முயற்சிகளையும் மனதாரச் செய்யும் உன் உற்ற தோழனாய் என்னை பழையபடி மாற்றியிருக்கிறாய் மணிமொழி போதும், நீ பாசமாய் வளர்த்த வேப்பமரத்துக்கும், மருதாணிச்செடிக்கும், உன் தாய்வீட்டுக்கும் அவசரமாய் ஒரு பிரியா விடை கொடுத்து விட்டு உடனே நம் வீட்டுக்கு வா என் அருமை மனைவியே \nஉன் இன்மையில் உன்னை முழுவதுமாய் உணரும் உன் கணவன்.\nLabels: கடிதம், சிறுகதை, புனைவு, வல்லமை\n\"மான் கராத்தே” - ய மஸ்ட் ஸீ மூவி \n”சிவகார்த்திகேயன்” - இன்று தமிழகம் முழுதும் பேசப்படக்கூடிய ஒரு பெயராக மாறியிருக்கிறார். இது அவரது தொடர் உழைப்புக்கும், கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தும் சாமர்த்தியத்துக்கும் கிடைத்துள்ள வெற்றி. அவரைப்பற்றி, ”நமது பக்கத்து வீட்டுப் பையன் போல, நாம் பார்க்கும் போதே விறுவிறுவென வெற்றிப்படிகளை கடந்து கொண்டிருக்கிறான்” என்று பெருமிதம் கொள்வோர் ஒரு புறமென்றால், “நம்ம மாதிரி சாதாரணமா சுத்திட்டு இருந்த பய, அவனுக்கு வந்த வாழ்வா” என பொறாமை கொள்வோரும் மறுபுறம் உண்டு. போதாக்குறைக்கு இந்த விஜய் டீவி செய்த / செய்யும் அலப்பறைகள், ஓவர்-பில்டப்புகள் வேறு. அதே ரூட்டில் விகடன் தொடங்கி பெரும்பாலான பத்திரிக்கைகள், டீவி, இணைய ஊடகங்கள் அனைத்தும் ஏகத்துக்கும் அவரை “அடுத்த சூப்பர் ஸ்டார்” ரேஞ்சுக்கு ஏற்றி வைத்திருக்கின்றன. ”இதெல்லாம் மாய பிம்பங்கள். ஒரு படம் ஊத்திக்கொண்டால், இந்த காக்கா கூட்டம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்” என்று சிவகார்த்திகேயனுக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ம்ம்ம்... நாம் விரும்பி என்ன செய்ய \nஇந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளை சுமந்து கொண்டு வந்திருக்கும், சிவகார்த்திகேயன் நடித்த “மான் கராத்தே” படத்தை சென்ற வாரயிறுதியில் பார்த்தோம். ”இது அப்படி இருந்திருக்கலாம், அது இப்படியிருந்திருக்கலாம்” என்று சில பல குறைகள் தெரிந்தாலும் அதை நான் சொல்லி யாரும் கேட்கப்போவதில்லை என்ற கான்ஃபிடன்ஸ் ஹெவியாக இருப்பதால், ”படம் அவ்வளவு மோசமில்லை” என்ற ஒன்றை மட்டும் கூறிக்கொள்கிறேன். ஆனால் “உலகத்திரைப்பட வரலாற்றில் இல்லாத சில பல ஸ்பெஷல்கள் இந்தப்படத்தில் ஆங்காங்கே தென்பட்டன. அவை மட்டும் இங்கே...\nவொய் “மான் கராத்தே” பிகம்ஸ் ய மஸ்ட் ஸீ மூவ��, லெட்ஸ் ஸீ தீஸ் பாய்ண்ட்ஸ்....\nஹீரோ அறிமுக பாட்டில் சிவகார்த்திகேயன் வேகமா ஓடி வர்றதப்பார்த்து “ஆஹா அடுத்த தளபதி வந்துட்டாரா, போச்சுடா” என்று கிர்ர்ராகி உட்கார்ந்துட்டேன். நல்லவேளை பாட்டு முடிந்தவுடன் நம்ம கண்ணை குத்தி “பஞ்ச் டயலாக்” எல்லாம் பேசாமல், கொஞ்சம் பீட்டரோடு நிறுத்திக் கொண்டார்.\nகுத்து பாட்டில் அனிருத்துக்கு கொடுத்த இண்ட்ரோவிலே ஆடிப்போயிருக்கும் ஆடியன்ஸுக்கு மேலும் ஒரு இடியாய் ஏ.ஆர்.முருகதாஸைக் காட்டினாங்க. அவர் (”அவர்”னா நம்ம) குட் டைம், தலைவர் டான்ஸ் எதும் ஆடி மரண பீதி ஏற்படுத்தாம ஜெண்டிலா நடந்து கேமராவைத் தாண்டி சென்றுவிட்டார்\nடைரக்டர் சிவகார்த்திகேயனுக்கு “புலிக்குட்டி தம்பி பூனைக்குட்டியோட கீரிப்புள்ள ஹேர்ஸ்டைல்” தான் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அது “கரையான் புத்துக்குள்ள போன கரப்பான் பூச்சி” அளவுக்கு தான் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. சிவா தான் மாஸ் ஹீரோ ஆகிட்டாப்ளேல, அதை வைத்தே சமாளித்து விட்டார்.\nகாலங்காலமாய் தமிழ் சினிமாவில் தோழிகள் கேரக்டர் என்றாலே “சுமார் மூஞ்சி குமாரி”களேயே பார்த்த வந்த ரசிகர்கள், இதில் “நச்” காஸ்டியூமில் ரெண்டு “ரிச்” கேர்ள்ஸை பார்த்து பரம திருப்தி அடைவதாக உளவுத்துறை செய்திகள் தெரிவிக்கின்றன\nசிவா அப்படியே வில்லன் கால்ல விழுந்து, மண்ணுல புரள்றாப்புல ஒரு அழுகாச்சி சீன் வச்சா போதும், லேடீஸ் சைடு செம செண்டிமெண்ட் ஃபீலிங்கா இருக்கும்னு ஐடியா கொடுத்த உதவி இயக்குநர் யாரா இருந்தாலும் அவருக்கு ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்.. “நீயெல்லாம் நல்ல வருவ, தம்பி \n”குங்பூ பாண்டா” படத்தோட தழுவல் தான் இந்தப்படம்னு அரசல் புரசலா வதந்தி வந்ததே என்று நண்பரிடம் கேட்டேன். அவர் ”இந்தப் படத்துல பாக்ஸிங் தானே இருக்குது, குங்பூ இல்லேல, பிறகெப்படி இது அந்தப்படத்தோட காப்பி ஆகும்”னு விஞ்ஞானப்பூர்வமா பதில் சொன்னார். நான் அப்படியே ஷாக் ஆகி ஆமாம்னு ஒதுங்கிட்டேன்\nகுமரன் S/o மகாலட்சுமி படத்துல ஐஸ்வர்யா செய்த கேரக்டரை இந்த படத்துல சிவாவோட நண்பரா வர்றவர் செய்திருக்கிறார் போல. சிவா வில்லனை அடிக்கும் போது அவர் காட்டும் ரியாக்‌ஷன் எல்லாம் “தாருமாறு, தக்காளி சோறு”\nஅப்புறம், லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... படத்துல பி.எஸ்.என்.எல். லோகோவைக் காட்டும் போதே தெரிஞ��சுருச்சு. இது சூப்பர் டூப்பர் ஹிட் படம் தான்னு. (இது சைடு கேப்புல சேவல் வெட்டுற சின்ன விளம்பரம், கண்டுக்காதீங்க\nLabels: சினிமா, சும்மா, பார்வை\nஃபேஸ்புக் பிரபலத்தின் தலையாய பத்து குணங்கள்\nஒருவரை ப்ளாக் பண்ணிட்டா, அவர் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்வார் என்று உண்மையிலேயே நம்புவார்\nஐயோ யாரும் என்னை டேக் செய்யாதீங்க என்று வாரமொரு முறை செல்லமாய் சிணுங்குவார்\nஃபேக் ஐடி தான் மிகப்பெரிய சமூகப்பிரச்சனை\nஃப்ரொபைலில் ஃபோட்டோ வைக்காதவர்கள் எல்லாம் தன்னம்பிக்கை இல்லாத பயந்தாங்கொளிகள்\nவாரக்கணக்கில் இன்-ஆக்டிவா இருக்கும் ஐ.டி.களை அன்-ஃபிரண்ட் செய்ததை ஏதோ தயவு தாட்சண்யம் பார்க்காமல் பராக்ரமம் செய்தது போல ஸ்டேடஸ் போட்டு பெருமை கொள்வார்\nஒரு லைக் = ஒரு சல்யூட், ஒரு கமெண்ட் = ஒரு செருப்படி வகையறா படங்களை வகைதொகை இல்லாமல் ஷேர் செய்வார்\nஃபேஸ்புக்கில் ஏதேனும் சண்டை நடக்கும் போது, இந்தப்பக்கம் ஒரு குத்து அந்தப்பக்கம் ஒரு குத்து என்று ரெண்டு பக்கமும் லைக் செய்து, சண்டை போடுபவர்களையே குழப்புவார்\nஉலகத்தில் எந்தப் பிரச்சனையும் இரண்டு நாட்களில் தீர்ந்து விடும் என்று நம்பிக்கை உடையவர்\nஇரத்தம் தேவை என்பது போன்ற முக்கியமான கோரிக்கைகளை தேதி பார்க்காமல் ஃபார்வேர்ட் செய்துவிட்டு தன் கடமையை செவ்வனே செய்ததாக பெருமிதம் கொள்வார்\nதன் நட்புப் பட்டியலில் இருப்பவர்கள் / தொடர்பவர்கள் அனைவரும் தனக்காக உயிரையும் விடத் துணியும் பரம ரசிகர்கள் / அடிமைகள் என்று நினைத்து அவ்வப்பொழுது தனக்குத்தானே (\nபுதுவரவு - ”ஹோமர்” நாவல்\nஅமேசான் கிண்டில் இபுக் - பிப்ரவரி 2021\nபுத்தகங்களை வாங்க, படங்களின் மீது சுட்டவும்\nசிவப்புப் பணம் - கிண்டில் மின்னூல்\nரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் நிகழும் அசாதாரண சம்பவங்கள் புனைவாக...\nவெப்போர் சேவல்கள் வளர்ப்பு/சண்டையை மையமாகக் கொண்ட புனைவு நாவல்\nசூழலியல் குறித்த உலகச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு\nஹௌல் மற்றும் சில கவிதைகள்\nஆலன் கின்ஸ்பெர்க்கின் புகழ்பெற்ற கவிதைகளின் மொழிபெயர்ப்பு\nசார்லஸ் புக்கோவ்ஸ்கி எழுதிய புகழ்பெற்ற நாவலின் மொழிபெயர்ப்பு\n\"மான் கராத்தே” - ய மஸ்ட் ஸீ மூவி \nஃபேஸ்புக் பிரபலத்தின் தலையாய பத்து குணங்கள்\nகோபல்ல கிராமம் - சாமான்யன் பார்வை.\nதகத்தாய ச���ரியன் - சிறப்பு கார்ட்டூன் கிறுக்கல்\nதெக்கூரானின் கதை - அசுரன் திரைப்படம் குறித்த பார்வை\nபாலகுமார் விஜயராமன் - வாசகசாலை நேர்காணல்.\nசிவப்புப் பணம் - அமேசான் #pentopublish2019 போட்டிக்கான புதிய நாவல் (e-book).\nலாக்கப் - நாவல் வாசிப்பனுபவம்\nஅஞ்சல் நிலையம் - மொழிபெயர்ப்பு நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Derby", "date_download": "2021-08-03T06:18:52Z", "digest": "sha1:OBZ7VGWN5EW5ZNCNYUYL3AP52CYMSFEP", "length": 6803, "nlines": 100, "source_domain": "time.is", "title": "Derby, பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nDerby, பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்\nசெவ்வாய், ஆவணி 3, 2021, கிழமை 31\nசூரியன்: ↑ 05:28 ↓ 20:56 (15ம 29நி) மேலதிக தகவல்\nDerby இன் நேரத்தை நிலையாக்கு\nDerby சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 15ம 29நி\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 52.92. தீர்க்கரேகை: -1.48\nDerby இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nபிரிடிஷ் கூட்டரசு இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2021/03/16175222/Two-temples.vpf", "date_download": "2021-08-03T08:44:10Z", "digest": "sha1:AG5LZHOH5LVCZ4LLCMLI76YKENN2RRVW", "length": 7628, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Two temples || இரண்டு ஆலயங்கள்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதஞ்சாவூர் மாவட்டம் வரகூரில் பழமைவாய்ந்த கயிலாசநாதர் திருக்கோவில் மற்றும் வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில் ஆகியவை அருகருகே அமைந்துள்ளது.\nதஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு திருத்தலத்தில் இருந்து 15 க���லோமீட்டர் தொலைவில் உள்ளது, வரகூர். இந்த ஊரில் பழமைவாய்ந்த கயிலாசநாதர் திருக்கோவில் மற்றும் வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில் ஆகியவை அருகருகே அமைந்துள்ளன.\nஇந்த இரண்டு ஆலயங்களும் சைவ- வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. பெருமாள் கோவிலின் மூலவர் லட்சுமி நாராயணர் என்று அழைக்கப்படுகிறார்.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. சூலூர் அருகே பரபரப்பு : மாசாணியம்மன் சிலையை தேடி வந்து அமர்ந்த கிளி பக்தர்கள் பரவசம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/48894/", "date_download": "2021-08-03T07:52:52Z", "digest": "sha1:HXWGPONKO7AHUO4RGSH5I7666CGDPVUF", "length": 13567, "nlines": 109, "source_domain": "www.supeedsam.com", "title": "இன்று சிக்கியிருப்பது வர்த்தகர் என்ற பிரிவினருக்குள் உள்ள ஒரு ஹாஜியார் மாத்திரம்தான் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஇன்று சிக்கியிருப்பது வர்த்தகர் என்ற பிரிவினருக்குள் உள்ள ஒரு ஹாஜியார் மாத்திரம்தான்\nஅன்புள்ள ஹாஜியார், தாஈ, முப்தி மற்றும் இன்ன பிற வகையறாக்களுக்கும்,\nமட்டக்களப்பிலுள்ள பிரபல உணவு விடுதி ஒன்றில் கழிப்பறையினுள் இறைச்சி வெட்டப்பட்டிருப்பதனை சுகாதாரப் பிரிவினர் சுற்றி வளைத்த ஒரு காணொளியை இன்று காலை பார்க்கக் கிடைத்தது.\nவிடுதியின் உரிமையாளர் ஒரு ஹாஜியார் என்பதனை அங்கு இடம்பெறுகின்ற உரையாடல்கள் வாயிலாக அறிய முடிகிறது..\nஇதனைப் பார்க்கும்போது ஒரு சராசரி மனிதனாக எனக்குள்ளும் தார்மீக கோபம் வருகின்ற அதேவேளை வெட்கமும் என்னை ஆட்க்கொள்கிறது.\nஎனது சிறு பராய, கடந்து போன மூதாதையரின் சமூக சூழலை நினைத்துப் பார்க்கின்றேன்.\nஎனது மூத்த தலைமுறையினர் உலகக் கல்வியிலும் சரி, ஆன்மீகக் கல்வியிலும் சரி பெரிதாக ஒன்றும் படித்தவர்களல்லர். பாடசாலைக் கல்வி சராசரியாக ஐந்தாம் தரம் அல்லது எழுத வாசிக்கத் தெரிகின்ற அளவு. ஆன்மீகக் கல்வியும் குர்ஆனை ஓதுவதற்கு தெரிந்திருப்பதோடு சரி. ஆனாலும் அவர்கள் தமக்கான ஆன்மீக விழுமியங்களை தமது தனிப்பட்ட வாழ்வில் சரியாக கடைப்பிடித்து நடந்து கொண்டதோடு அதற்கேற்றாற்ப்போல் சமூக வாழ்விலும் நேர்மையும், நாணயமும் மிக்கவர்களாக இருந்தனர்.\nஇத்தகைய பண்புகளையுடைய வணிகர்களிடத்தில் மக்கள் தமது பெறுமதிமிக்க சொத்துக்களை பாதுகாப்புக்காக விட்டுச் சென்றமை வரலாறு. தவிரவும் இவர்களிடம் தரமான பொருட்களை நியாயமான விலையில் பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை எதுவித விளம்பரங்களும் இன்றி மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. அவர்களின் நாணயமே அவர்களுக்கான விளம்பரத்தை கொடுத்தது.\nசமகாலத்தை பார்க்கின்றேன். அத்தனையும் தலை கீழ்.\nவணிக நுணுக்கங்களை தொழில்முறை ரீதியாக தெரிந்து வைத்துள்ளனர். ஆன்மீக விடயங்கள் அனைத்தும் அத்துப்படி. ஒரு விடயம் எந்த கிரந்தத்தில் எத்தனையாம் பக்கம் எத்தனையாவது வரியில் யாரால் எழுதப்பட்டிருக்கிறது என்று நொடிப் பொழுதில் ஒப்புவிக்கின்ற அளவுக்கு ஆன்மீக அறிவைப் பெற்றிருக்கின்றார்கள்.\nநீண்ட தாடி, நீளமான ஜூப்பா, நெற்றியில் “ஸுஜுது” செய்த தழும்பு இவையே ஒரு உண்மையான முஸ்லிமின் அடையாளமாக சித்தரிக்கப்படுவதோடு அதுவே ஒரு பேஷனாகவும் மாறியிருக்கிறது. தவிரவும் வருடத்துக்கு ஒரு ஹஜ், உம்ரா என்று தமது ஆன்மீக வழிபாடுகளை இறுக்கமாகப் பின்பற்றுபவர்களாகவும் மாறியிருக்கின்றனர்.\nஆனாலும் தனது தொழுகை, ஹஜ் மூலம் தனிமனித வாழ்விலும், சமூக வாழ்விலும் எத்தகைய மாற்றம் நிகழ வேண்டுமோ அது மட்டும் காணாமல் போய் விடுகிறது.\nஅவ்வாறு நிகழ்ந்திருந்தால் இன்று இந்த ஹாஜியார் தனக்குரிய தார்மீக பொறுப்பினை உதாசீனம் செய்து வாடிக்கையாளருக்கு பரிமாறுகின்ற உணவு தொடர்பான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காமல் இருந்திருக்க மாட்டார். தவிரவும் அவர் செய்திருப்பது மாபெரும் நம்பிக்கை மோசடியாகும்.\nஇன்று சிக்கியிருப்பது வர்த்தகர் என்ற பிரிவினருக்குள் உள்ள ஒரு ஹாஜியார் மாத்திரம்தான். இது போன்ற பல பாத்திரங்கள் வெவ்வேறு துறைகளுக்குள்ளும் உலாவிக�� கொண்டுதான் இருக்கின்றனர்.\nஇத்தகைய யாரும் நான் மேலே விழித்திருக்கும் பட்டியலில் இருந்தால், உங்களிடம் நான் வினயமாக வேண்டுவது இத்தகைய கீழ் தரமான வேலைகளை செய்வதற்காகவும் அதனை மறைப்பதற்காகவும் நான் மேலே விபரித்திருக்கும் ஆடை அலங்காரங்களையும், பட்டங்களையும் உங்களுக்கான பாதுகாப்பான வேடமாகவும், கேடயமாகவும் பயன்படுத்த வேண்டாம் என்பதாகும்.\n(எல்லோருமே இப்படியானவர்கள்தான் என்பது இதன் அர்த்தமாகாது. ஒரு சிறு பிரிவினர் புரிகின்ற ஈனச் செயல்கள் எல்லோரையுமே தலை குனிவுக்கும் அசௌகரியத்துக்கும் உள்ளாக்குகின்றது. ஆகவே, உள்ளக விமர்சனம் இங்கு அவசியமாகிறது. எனவே , நான் இதனை ஊதிப் பெரிதாக்குகின்றேன் என்று யாரும் என்னோடு கட்டப் பஞ்சாயத்து செய்ய வர வேண்டாம்.)\nPrevious articleகிழக்கு முதல்வரே கிழக்கில் தமிழ் மாணவர்களும் கல்விபயில்கின்றார்கள்.ஒரு கண்ணை தமிழர் மீதும் செலுத்துங்கள்.\nNext articleசிறுமியர் மீது நடாத்தப்பட்ட பாலியல் வன் கொடுமையை , ஒரு சமூகத்தின் மீதான குற்றமாக காட்ட முனையும் போக்கு, ஆபத்தானது.வருந்தத்தக்கது.\nவாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொவிட் தடுப்பூசி நடவடிக்கைகள் துரிதம்.\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்.\nஇலங்கை தேசிய சமாதானப் பேரவையினால் கொவிட் தடுப்பு உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nமருதமுனையில் ஒரு வார காலத்திற்கு ஆள் நடமாட்டக் கட்டுப்பாடு; இறப்பு வீத அதிகரிப்பால் நடவடிக்கை...\nகல்குடா உலமா சபை மற்றும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கூட்டாக கண்டனம் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/bphs/effects_of_the_bhava_lords_6.html", "date_download": "2021-08-03T07:48:06Z", "digest": "sha1:OUSLEVLLOUKK6CQHUN2T3R6PUB55RJFH", "length": 6009, "nlines": 56, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாவாதிபதிகளின் விளைவுகள் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - lord, putr’s, bhava, native, ஜோதிடம், happiness, putr, சாஸ்திரம், sons, endowed, பாவாதிபதிகளின், பராசர, விளைவுகள், பிருஹத், author, treatises, famous, progenic, related, wealth, equal, adopted, purchased", "raw_content": "\nசெவ்வாய், ஆகஸ்டு 03, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\nபாவாதிபதிகளின் விளைவுகள் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-08-03T08:32:13Z", "digest": "sha1:UF5SILHLK7GAJBGMTCWPGIHEE3RNE7PO", "length": 8550, "nlines": 108, "source_domain": "ta.wikisource.org", "title": "விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம் - விக்கிமூலம்", "raw_content": "\n1.3 மூல நூல் சரிபார்ப்பு பணி\n1.4 விடுபட்ட பக்கங்களைச் சேர்த்தல்\n3 நிறைவடைந்த திட்ட நூல்கள்\nபதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நூல்கள் பதிப்புரிமை விதிகளின்படி முழுமையான விதிகளைப் பின்பற்றி அமைந்துள்ளது. எனினும் அதனை சரிபார்த்தல் அவசியம். மேலும்,\nமூல நூல் சரிபார்ப்பு பணி\nமுதற்கட்ட பதிவேற்றத்தில் விடுபட்ட நூல்களை இணைக்க வேண்டும். எடுத்துக்காட்டு, ஆசிரியர் பேச்சு:கே. பி. நீலமணி/நூற்பட்டியல்\nஎன மேம்படுத்தப்பட வேண்டிய பணிகள் உள்ளன.\nமூல நூல் சரிபார்ப்பு பணி[தொகு]\nஅட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf அனைத்துப்பக்கங்களும் இணைக்கப்பட்டு, மூலநூல் சரிபார்க்கப்பட்டது. தீர்வு\nஅட்டவணை:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf\nவிக்கியாக்கப் பணிகளை மேற்கொள்ள ஒரு வரவுத் (வரைவு) திட்டம் உருவாக்க வேண்டியது அவசியம் என கருதுகிறேன்.\nஅட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf இந்நூலின் விட���பட்ட பக்கங்கள் தேடி எடுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன.\nபிற நூற்தொகுப்பில் இருந்து வேறுபடுத்த 774 நூற்பக்கப் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. தீர்வு\nஅட்டவணை:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf இந்நூலில் விடுபட்ட பக்கங்கள் குறிக்கப்பட்டுள்ளன. காண்க உரையாடல் பக்கம்.\n-- replacing விக்கிமூலம்:ஆலமரத்தடி|ஆலமரத்தடி -->\nஇப்பக்கம் கடைசியாக 27 மார்ச் 2021, 02:14 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/nepal-external-afire-minister-asking-why-not-india-talk-with-nepal-qbum34", "date_download": "2021-08-03T08:45:17Z", "digest": "sha1:4TNC4GUN2A7GBJ5DOTCCSP7IJ5XF5KVO", "length": 16729, "nlines": 69, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சீனாவிடம் பேச முடிந்த இந்தியாவால் ஏன் எங்களிடம் பேசமுடியாது..!! அடம்பிடிக்கும் நேபாளம்...!! | Nepal external afire minister asking why not India talk with Nepal", "raw_content": "\nசீனாவிடம் பேச முடிந்த இந்தியாவால் ஏன் எங்களிடம் பேசமுடியாது..\ncovid-19 தொற்று நோய்களுக்கு மத்தியிலும் எல்லை பிரச்சனைகளை தீர்க்க சீனா போன்ற பிற நாடுகளுடன் இந்தியா பேச முடியும் என்றால், ஏன் காத்மாண்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது.\nஎல்லை பிரச்சனைகளை தீர்க்க சீனா போன்ற பிற நாடுகளுடன் இந்தியா பேச முடியும் என்றால், அது ஏன் நேபாளத்துடன் பேச முடியாது. இந்தியா- சீனா ராணுவத் தளபதிகள் எல்லைப் பிரச்சனை குறித்து விவாதிக்க முடியுமானால், அது ஏன் எங்கள் தேசத்துடன் விவாதிக்க முடியாது என நேபாள வெளியுறவு அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா என்ற கொள்ளைநோய் பிரச்சினையை சமாளிக்க இந்தியா போராடி வரும் நிலையில், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடனான எல்லைப் பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இப்போது அந்நாடுகளின் வரிசையில் நேபாளமும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது என்ற பழமொழிக்கு ஏற்ப, நேபாளத்தின் நடவடிக்கைகள் மாறியுள்ளது. கடந்த 1816ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் மற்றும் நேபாளம் தரப்பினரிடையே கையெழுத்தான சுகாலி ஒப்பந்தத்தின் அடிப்படையில் லிம்பியாதூரா, லிபுலேக் பகுதியில்தான் மாகாளி நதியின் மூலம் இருப்பதாக நேபாள அரசு கூறிவருகிறது. ஆனால் அதை ஏற்க மறுக���கும் இந்தியா லிம்பியாதூரா மற்றும் லிபுலேக் ஆகிய பகுதிகளுக்கு கிழக்கேதான் அந்த நதி உருவாவதாகவும் அது இந்தியாவின் எல்லை எனவும் இந்தியா கூறிவருகிறது.\nஇதற்கிடையில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இந்தியாவின் எல்லை வரையறுக்கப்பட்ட நிலையில் அதில் காலாபானி, லிபுலேக், லிம்பியாதூரா ஆகிய பகுதிகள் இந்திய எல்லைக்குட்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நேபாளம் அவசரகதியில் புதிய எல்லை வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா தனது எல்லைப்பகுதி என கூறியுள்ள மேற்குறிப்பிட்ட மூன்று பகுதிகளும் நேபாளத்துக்கு சொந்தமானது எனவும் அந்நாட்டின் பிரதமர் கே.பி ஷர்மா ஓலி உரிமை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் புதிய அரசியல் வரைபடம் தொடர்பான சட்ட திருத்தத்திற்கு நேபாள நாடாளுமன்றத்தின் கீழ்அவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாடாளுமன்றத்தின் எம்பிகள் அதனை வரவேற்றுள்ளனர். அந்நாட்டு அதிபர் தேவி பந்தாரி ஒப்புதல் அளித்தபின் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என நேபாளம் கூறிவருகிறது. இந்நிலையில் இந்தியா இந்த விவகாரத்தில் எந்த பதிலும் அளிக்காமல் இருந்துவருவதால், அது நேபாள அரசை கொந்தளிப்படைய வைத்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள நேபாள வெளியுறவு துறை அமைச்சர் பிரதீப் கியாவாலி, தற்போது நேபாள அரசு கொண்டுவந்துள்ள அரசியல் வரைபட சட்டதிருத்த தீர்மானம் அனைத்துக் கட்சிகளாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.\nஅது இனி மாற்றத்துக்குரியது அல்ல, நிரந்தரமாக இருக்கப்போகிறது, எதிர் காலத்திலும் எந்த மாற்றத்திற்கும் அதில் இடமில்லை எனவும், அடுத்த வாரத்திற்குள் அனைத்து நாடாளுமன்ற செயல்முறைகளும் முடிவடையும் எனவும், அரசியலமைப்பின் முறையான திருத்தம் நடைபெற்று இது ஜனாதிபதியால் நிச்சயம் அங்கீகரிக்கப்படும் எனவும் கியாவாலி கூறியுள்ளார். மேலும், நவம்பர்-2 2019 அன்று ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பின்போது இந்தியா தனது வரைபடத்தில் மாற்றங்களை செய்த பின்னர், அதில் தங்கள் நாட்டு பகுதிகளையும் இணைத்துக்கொண்டது என்ற அவர், எல்லை வரைபடத்தில் நேபாளத்தின் முடிவு நிரந்தரமானது, ஏனெனில் அப்பகுதிகள் நேபாளத்திற்கு சொந்தமான பகுதி என்றும், இருப்பினும் எந்தப் பகுதி நேபாளத்தை சேர்ந���தது என்பதை முறையாக அங்கீகரிக்க இருநாடுகளுக்கும் இடையே ஒரு உரையாடல் தேவைப்படுகிறது எனவும் கூறியுள்ளார். மேலும், பாராளுமன்றத்தால் ஒருமுறை தீர்மானிக்கப்பட்ட முடிவை மாற்ற முடியாது என்றாலும் அதில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இருதரப்பிலும் வழிகள் உள்ளன. வெளியுறவு செயலாளர்கள் அளவிலான சந்திப்பு தொடங்குவது தொடர்பாக இந்திய தரப்பிற்கு நாங்கள் எழுதிய கடிதத்திற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை, இருப்பினும் 2 தூதரகங்களும் தொடர்பில் உள்ளன.\nஇதில் முறையான தகவல் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றன என தெரிவித்த வெளியுறவு அமைச்சர் கியாவாலி, நேபாள அரசின் வெளியுறவு செயலாளர் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏன் இந்தியா தயங்குகிறது. covid-19 தொற்று நோய்களுக்கு மத்தியிலும் எல்லை பிரச்சனைகளை தீர்க்க சீனா போன்ற பிற நாடுகளுடன் இந்தியா பேச முடியும் என்றால், ஏன் காத்மாண்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. covid-19 தொற்று நோய்களுக்கு மத்தியிலும் எல்லை பிரச்சனைகளை தீர்க்க சீனா போன்ற பிற நாடுகளுடன் இந்தியா பேச முடியும் என்றால், ஏன் காத்மாண்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. இந்தியாவிற்கும் சீனாவிற்குமான ராணுவ தளபதிகள் ஒன்றாக அமர்ந்து எல்லை பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதை நாம் சமீபத்தில் பார்க்கிறோம், அது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடக்க முடியும் என்றால், அது ஏன் எங்கள் தேசத்துடன் நடக்கக்கூடாது இந்தியாவிற்கும் சீனாவிற்குமான ராணுவ தளபதிகள் ஒன்றாக அமர்ந்து எல்லை பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதை நாம் சமீபத்தில் பார்க்கிறோம், அது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடக்க முடியும் என்றால், அது ஏன் எங்கள் தேசத்துடன் நடக்கக்கூடாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான நேபாளத்தின் நடவடிக்கைகளுக்குப் பின்னணியில் சீனா உள்ளதாக கூறப்படுகிறதே என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அவர், தெற்காசியாவில் காலனித்துவப்படுத்தப்படாத ஒரே நாடு நேபாளம் மட்டும்தான், எங்களுடைய அண்டை நாடான இந்தியா மற்றும் சீனாவுடன் எங்களுக்கு நல்ல உறவு இருக்கிறது, இந்தியா-சீனாவுடனான எங்கள் அணுகுமுறைகளை நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால் அதில் எந்த வித்தியாசமும் தென்படாது என ���வர் கூறியுள்ளார்.\nஎவரெஸ்ட் சிகரத்தின் உயரம் அதிகரிப்பு.. ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி.. பூகம்பமே காரணம் என தகவல்..\nமீண்டும் சீனாவை கழற்றிவிட்டது நேபாளம்.. நவம்பர்-4 ஆம் தேதி காத்மாண்ட் விரைகிறார் இந்திய ராணுவ தளபதி நரவானே.\nகூர்காக்கள் ஏன் இந்திய ராணுவத்தில் சேர்கிறார்கள்... தடுக்க தலைகீழாக நிற்கும் சீனா..\nநேபாளத்தில் சீன ஆக்கிரமிப்பு குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர் கொலை..\nசீனாவிடம் மொத்தமாக சரண்டரான நேபாளம்.. பேசிப்பேசியே வலையில் வீழ்த்திய அதிபர் ஜி ஜின்பிங்..\nசற்றுமுன்: தனி மாநிலமாக உருவாகிறதா கொங்கு நாடு. மத்திய அரசு அளித்த பரபரப்பு விளக்கம்.\nபிரதமரிடம் நேரடியாக பேசாமல்.. எதுக்கு இந்த வெட்டி பில்டப்.. கன்னடத்தில் பேசி அண்ணாமலையை கலாய்த்த சீமான்.\nமக்களே உஷார்.. அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் பிச்சு உதறப்போகுது.. வானிலை மையம் எச்சரிக்கை.\nகருணாநிதி ஆட்சியில் நான் தனியாள்... இப்போ நாங்க யாரு தெரியுமா.. திமுகவை காரணம் சொல்லும் திருமா..\n... ஓ.கே. சொல்லுவாரா கீர்த்தி சுரேஷ்...\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thendhisai.blogspot.com/2009/", "date_download": "2021-08-03T06:24:37Z", "digest": "sha1:EIK65NG436QK5DKNGM5XLFTM6FK2PKFW", "length": 64855, "nlines": 698, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: 2009", "raw_content": "\nசட்டென மலரும் காட்டுப்பூ ...\nமதுரையில் ஒரு ஆட்டோவின் பின்னால் எழுதியிருந்த வாசகம்.\n\"கவிதையை நினைத்தால் காதல் பிடிக்கும்,\nகாதலை நினைத்தால் பெண்னைப் பிடிக்கும்\nபெண்னை நினைத்தால் பைத்தியம் பிடிக்கும்\"\nபயபுள்ள, ரொம்ப அடிபட்டிருக்கும் போல\nகடந்த ஒரு மாதமாக மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைத்து ஒருவாறு சீர்படுத்தியுள்ளார்கள். முக்கியமாக ரோட்டை அடைத்துக்கொண்டிருந்த தடுப்புகள், செயற்கை நீரூற்றுகள் போன்றவை அகற்றப்பட்டுள்ளன.பெரியார் பேருந்து நிலையத்துக்கு பக்கத்தில் போக்குவரத்துக்கு ரொம்ப இடையூறா இருந்த ரவுண்டானா எல்லாம் போயே போச்சு. ஆனா கட்டபொம்மன் சிலையை சுற்றியுள்ள இடத்தில் மட்டும் தினம் ஒரு செங்கலா எடுக்குறாங்க போல. ஒரு வேளை கட்டபொம்மனுக்குன்னு ஒதுக்குன இடத்த ஏன் குறைக்கிறீங்கன்னு யாரும் சண்டைக்கு வருவாங்கன்னு யோசிக்கிறாங்களோ, என்னவோ\nமொத்தத்துல நம்ம மதுரையில் இவ்வளவு பெரிய ரோடுகள் இருக்கா என ஆச்சர்யமாத்தான் இருக்கு. போக்குவரத்துத் துறையில், யார் மனதில் தோன்றிய யோசனையோ, அவருக்கு வாழ்த்துக்கள்.\nமதுரை, மதுரைக் கல்லூரி வழியே பெரியார் நிலையம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தேன். வழியில் ஒரு பெரியவர் லிஃப்ட் கேட்டார். சரியென நிறுத்தி ஏற்றிக்கொண்டேன். செல்லும் வழியில், லிஃப்ட் கொடுத்ததற்காக என்னை ரொம்பவே புகழ்ந்து கொண்டு வந்தார். \"என்ன, ரொம்ப ஓவரா இருக்கே\" என நினைத்துக்கொண்டே, காதில் வாங்கிக் கொள்ளாதது போல வந்து கொண்டிருந்தேன். பேசிக்கொண்டே வந்தவர், தான் அருப்புக்கோட்டை அருகே ஒரு கோவிலில் அர்ச்சகராக இருப்பதாகவும், தனக்கு அம்மன் அருள் இருப்பதாகவும் சொன்னார். மேலும் எனக்கு இப்போ நேரம் சரியில்லையாம், அவரை கூட்டி வந்த புண்ணியத்திற்காக ஒரு பூஜை செய்து சரி செய்து விடுவதாகவும் அதற்கு ஐநூறு ரூபாய் மட்டும் தந்தால் போதுமென்றும் சொன்னார்.\nநான் \"ஐயா, பெரியார் நிலையம் வந்துருச்சு, இறங்கிக்கிறீங்களா \" என்று சொல்லி அவரை இறக்கி விட்டு வண்டியை கிளப்பினேன். இப்பெல்லாம், மக்கள் மார்க்கெட்டிங் பண்றதுல ரொம்ப ஸ்மார்ட்டா மாறிட்டு வர்றாங்கல்ல.\nசென்ற வாரம், கொஞ்சம் பக்கங்களை நகலெடுக்க, நகலகம் சென்றிருந்தேன். கூட்டம் அதிகமாக இருக்க்வே காத்திருக்க வேண்டியதாயிற்று. உள்ளே, ஊழியர் ஒரு பெரிய புத்தகத்தை நகலெடுத்துக் கொண்டிருந்தார். ஒரு இரண்டு நிமிடம் தான் பார்த்துக் கொண்டிருந்தேன். கண்ணுக்குள் பூச்சி பறந்து, தலை சுற்றுவது போல் ஆகி விட்டது. பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன். இதே வேலையை நாளுக்கு பனிரெண்டு மணி நேரம் வீதம், வருடம் முழுவதும் செய்பவரை நினைத்துப் பார்த்தேன்.கொஞ்சம் மலைப்பாகத் தான் இருந்தது.\nரொம்ப நாளா சும்மா தான் வச்சிருக்கேன். சரி, இனி அங்கேயும் கொஞ்சம் கிறுக்க்லாம்னு இருக்கேன். என்னோட ட்விட்டர் முகவ்ரி : http://twitter.com/balatwits . வாங்க நண்பர்களே, கொஞ்சம் கை கொடுங்க.\n���ப்புறம், என் பழைய ப்ளாகர் மின்னஞ்சல் முகவரி solaiazhagupuram@gmail.com கொஞ்சம் நீளமா தோணுச்சா, அதான் balavinmail@gmail.com ன்னு மாத்தி இருக்கேன்.\nrl=ls&uid=11039259661382243826. அனைவருக்கும் அன்பு வரவேற்புகள்.\nஅனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். மீண்டும் விரைவில் சந்திப்போம்.\nLabels: சொந்தக்கதை, பெயரில்லாதவை, மதுரை\nநானும் கூடத் தான் இந்நேரம்\nதொடை தட்டி சவால் விட்டுக் கொண்டிருப்பேன்.\n\"தமிழ் தான் என் பேச்சு,\nகருப்பு பணத்தை ஒழிக்கிறது தான்\nசும்மா தான் சுத்திட்டு இருக்கான்.\nLabels: கவிதை, சினிமா, நிதர்சனம்\nவிஷயம் தெரிந்து வீடு நிறைந்தது...\nஆறுதல் சொல்லி, தேறுதல் கூறி\nதாம் வந்ததை தவறாமல் பதிவு செய்ய \nபங்கு வைத்து, பந்தி வைத்து\nதடித்த சத்தம், குறுட்டு வழக்கம்...\nதங்கள் பெயரை பொறித்துச் செல்ல,\nசொன்ன செய்தி புரிந்து கொண்டு\nLabels: அப்பா, கவிதை, புனைவு\nபி.எஸ்.என்.எல் - 3ஜி மொபைல் சேவை\nதொலைதொடர்புத் துறையின் மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பத்தில் (3 ஜி) இயங்கும் செல்போன் சேவையை இந்திய பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் சென்னையில் இப்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது.\nசரி, இந்த 3ஜி என்றால் என்ன, இப்பொழுது பயன்படுத்தப்படும் செல்போன் சேவைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் \nஇருக்கிறது. தற்பொழுதுள்ள தொழில்நுட்பத்தில்(2 ஜி) வாய் வலிக்க வலிக்க பேசலாம், பேசலாம். மிகத் துல்லியமாக பேச்சுக்கள் கேட்க பேசிக்கொண்டே இருக்கலாம். ஆனால் மொபைல் வழி இணையத் தொடர்பு என்பது ஊறுகாய் போலத் தான். அதுவும் சும்மா உங்கள் இன்பாக்ஸை எட்டிப்பார்ப்பது, ஒரு சாட் (chat) செய்திக்கு \"நான் இப்போ மொபைலுக்குள்ள இருக்கேன், அப்பாலிக்கா பேசுறேன்\", இல்லையென்றால் ஒரு இணையதளத்தை திறந்து வைத்து விட்டு, போய் ஒரு காஃபி குடித்துவிட்டு வந்து பார்த்தால் \"என்ன அதுக்குள்ள அவசரம், போய் மதிய் சாப்பாட்டை முடிச்சிட்டு வா \" என்ற ரீதியில் தான் இருக்கும். ஆனால் இந்த 3ஜி தொழில்நுட்பத்தில் தரைவழி அகண்ட அலைவரிசை (landline broadband) இணைய வேகத்திற்கு இணையாக அதிவேக இன்டர்நெட், வேகமான தரவிறக்கம் மற்றும் மொபைல் டிவி, ஆன்லைன் கேம்ஸ் எனப் பலப்பல வசதிகள் மொபைல்போன் மூலமாகவே சாத்திய்ம்.\nஆனால் இவை அனைத்தையும் விட சிறப்பான ஒரு சேவை 3ஜி ல் இருக்கிறது. எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இன்னும் கொஞ்சமே கொஞ்சம் நாளில��, \"இந்த சேவை இல்லாமல் மொபைல்போனா போங்க சித்தப்பா, அந்த் காலத்து ஆளா இருக்கீங்களே போங்க சித்தப்பா, அந்த் காலத்து ஆளா இருக்கீங்களே \" என்று சொல்லத்தான் போகிறோம். அந்த அற்புத வசதி, நம்மை அழைப்பவர் முகத்தைப் பார்த்துக் கொண்டே பேசக்கூடிய \"வீடியோ காலிங்\" எனும் சேவை.\nஇப்பொழுது தான் சந்தைக்கு வந்துள்ளதால், கட்டணம் எல்லாம் தாறுமாறாக இருக்கும், கொஞ்ச நாள் போகட்டும்னு நினைக்கிறீர்களா, அது தான் இல்லை. ஏனென்றால் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இருப்பது.... \"கிடைத்தவரை சுருட்டிக்கலாம், பின்னாடி போட்டி வந்தா வாடிக்கையாளர்களுக்கு கண்கட்டு வித்தை காட்டி பில்லில் தெரிஞ்சு கொஞசம், தெரியாம கொஞ்சம் முழுங்கிக்கலாம் \" என நினைக்கும் தனியார் நிறுவனங்கள் இல்லை. பில்லிங்கில் என்றும் நம்பகமான் பி.எஸ்.என்.எல் இந்த 3ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதால், மிகக் குறைந்த கட்டணத்தில் இந்த வசதியை பெற்றுக்கொள்ளலாம். சும்மா ஒரு எடுத்துக்காட்டுக்கு, 3ஜி சேவை மூலம் பேசுவதற்கான ( voice call) கட்டணம், அறிமுக சலுகையாக உள்ளூர் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 30 பைசா, வெளியூர் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ.50 பைசா மட்டுமே.\n(கட்டணம் பற்றிய முழு விவரங்களுக்கு :\n3ஜி வசதி எனக்கும் வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் \nஒரு எஸ்.எம்.எஸ். மூலமாகக் கூட நீங்கள் பி.எஸ்.என்.எல் 3ஜி க்கு மாறலாம். உங்களது 2ஜி மொபைலில் இருந்து M3Gxxx (xxx என்பது நீங்கள் தேர்ந்தெடுக்கும் ப்ளான்) என டைப் செய்து 53733 எண்ணிற்கு அனுப்பினால் போதும்.\nபுதிய இணைப்புக்கு : நீங்கள் சென்னையில் இருந்தால்\nRequestType=PROVIDE%203G%20MOBILE%20SERVICE - இந்த தளத்திற்கு சென்று பதிந்து கொள்ளலாம்.\nமற்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் பதிவு செய்ய\nஅல்லது 1500, 1503, 9400024365 என்ற வாடிக்கையாளர் சேவை மைய எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.\nமுக்கியமானது, 3ஜி சேவையைப் பெற உங்கள் செல்போன் ஏற்புடையதாக இருக்க வேண்டும்.\n3ஜி வசதியை ஏற்கக்கூடிய சில மாடல்கள\n3ஜி க்கு மாறினாலும் நீங்கள் இப்பொழுது வைத்திருக்கும் பி.எஸ்.என்.எல் செல் நம்பரையே தொடர்ந்து பெற்றுக்கொள்ளலாம்.\n3G தொழில்நுட்பம் மூலம் \"டேட்டா கார்டு\" (Data Card) சேவையும் உள்ளது.\nஇன்னும் ஏகப்பட்ட சிறப்புகள் இருக்கு... விவரங்களுக்கு http://bsnl.in/service/3G/3GHomepage.htm ஐ பாருங்கள்.\nதகவல் தொழில்நுட்பமும், தொலைதொடர்பும் விரைகின்ற வேகம் ரொம்ப பிரம்மிப்பா இருக்குல்ல.\nதங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.\nதாழ்ப்பாள் இல்லாத ஒற்றைக் கதவு \nதாழ்ப்பாள் இல்லாத ஒற்றைக் கதவும்,\nபுறாக்கள் எண்ணிக்கை குறையக் குறைய,\nபூனையாய் மட்டுமே இருக்க முடியுமென்று,\nஅந்த நடுநிசி வரை தெரியவில்லை.\nநம்வீட்டு பூனை தானே என,\nவிழித்துக் கொண்டு வேலை செய்ய,\nஅடுத்த வீட்டு சந்தில் மட்டும்\nபூனையைக் கொல்ல துரத்தும் போது,\n\"நூறு புறாவில், பத்து தானே\nLabels: கவிதை, புனைவு, பூனை\nபொங்கல் வரை தீபாவளி தானே \nதீபாவளி சிறப்பு பதிவிற்காக சீனா ஐயா அழைத்திருந்தார்.\nஅந்த பாக்கி பொங்கல் வரை நீளக்கூடாது என்பதற்காக, இப்போதே(\n1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு \nபாலகுமார் (பெரும் குறிப்பு, பின்னாளில் சொல்லுவோம்)\n2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் \nதீபாவளி என்றவுடன் நினைவுக்கு வருவது தீபாவளி தான்.. (வேற ஒன்னும் தோணலயே \n3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் \nஇதுவரை எல்லா வருடமும் மதுரை தான்.\n4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் \nமதுரை தீபாவளி பெரிய ஊர்த்திருவிழா...\nமுதல்நாள் இரவு நடைபாதை கடைகள்\nமூனு பத்து ரூவா வியாபாரம்\nஇந்த முறை சென்னையில் இருந்து தம்பி எடுத்து வந்தான். ஆயத்த ஆடை தான்.\n6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் \nகடையில் வாங்கினால் எப்போதும் அம்மாவிற்கு திருப்தி இருக்காது. என்வே கடையில் வாங்குனது போக வீட்டுல செஞ்சது... முறுக்கு, அதிரசம் சீவல், ஜாமுன், இன்னும் பல. (இந்த முறை தங்கைக்கு தலை தீபாவளி, அதனால் இன்னும் நிறைய ஸ்பெஷல் ஐட்டம் எல்லாம் இருந்தது, ஆனால் கடைசி நேரத்தில் தவிர்க்க முடியாத சில காரணத்தினால், தங்கையும் மாப்பிள்ளையும் வர முடியவில்லை, என்வே இந்த தீபாவளி ரொம்ப \"டல்\" தான்.)\n7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) \nஇந்த வருடம், வந்த வாழ்த்துக்களுக்கு பதில் மட்டும் குறுஞ்செய்திகள் மூலமாக...\n8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா \nஇந்த வருடம் வீட்டை விட்டு எங்கும் செல்லவில்லை, டி.வி. யும் பார்க்கவில்லை.\n9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் \n10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் \nபோதும், ரொம்ப நாளாச்சு.... அடுத்த வருடம் முன்னமே கூப்பிடுவோம். :)\nகுறிப்பு 1) இது என் முதல் தொடர்பதிவு, அழைத்த சீனா ஐயாவிற்கு நன்றிகள் \nகுறிப்பு 2) என் வலைப்பதிவு துவங்கி இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது, வாழ்த்துக்கள் (நான் எனக்கு சொன்னேன், எனக்கு சொன்னேன்.)\nஇதே மாதிரி பிட், பிட்டா எழுதுறதுக்கு என்ன பெயர் வைக்கலாம்னு போன முறை (சில பல மாதங்களுக்கு முன்ன்ன்னாடி) கேட்டிருந்தேன் . நண்பர்களும் நிறைய பெயர்களை சொல்லி இருந்தீங்க. அனைவருக்கும் நன்றி, ஆனா \"பெயரில்லாதவை\" ங்கிற பெயரே நல்லா இருப்பது போல தோணுச்சா, அதையே தலைப்பா வச்சிட்டேன்.\nசமீபத்துல எனக்கும், மூன்று வயதாகும் எங்க அண்ணன் பையனுக்கும் நடந்த உரையாடல்.\nநான் : குட்டி, உன் பனியன்ல உள்ள \"யானை\" பொம்மை சூப்பரா இருக்குடா.\nகுட்டி : இது \"யானை\" இல்ல. குனிஞ்சு, குனிஞ்சு நடக்கும்ல அது, \"ஒட்டகம்\".\nநான் : இல்லடா, இது யானை மாதிரி தானே இருக்கு.\nகுட்டி : ஒன்னுமில்ல, யானைனா வாய் பெருசா கீழ வரை தொங்கும் \nநான் : (வேறு வழியில்லாமல்) அப்போ, இது ஒட்டகம் தான்டா \nஅப்புறம் சின்னதா ஒரு \"பெயரில்லாதது\" (கவிதைன்னு சொன்னாத்தான் அப்படியே \"எஸ்கேப்\" ஆகி ஓடிறீங்களே \nஒரு தடவை மேலோகத்துல நாரதர், மழைக் கடவுளான வருண பகவான்ட்ட போய்,\n\"சாமி, பூமில மனுசப்பயலுக எல்லாம், செழிப்பா சந்தோசமா இருக்கானுங்க. அதனால ஒரு பயலும் நம்ம நினைக்க மாட்றாய்ங்க. நீங்க கொஞ்ச நாளைக்கு மழைய நிப்பாட்டி வையுங்க, அப்ப தான் அவய்ங்களுக்கு நம்ம அருமை தெரியும்\n\"சரி தான், எனக்கும் இவிங்களுக்கு நல்லது செஞ்சு செஞ்சு போர் அடிக்குது. கொஞ்சம் விளையாட்டு காட்றேன் \" அப்படின்னு சொல்லி மழைய நிப்பாட்டிட்டாரு.\nபூமில, வறட்சி வர ஆரம்பிச்சிருச்சு. விவசாயம் படுத்திருச்சு. கொஞ்ச நாள் கழிச்சு, சரி, மக்கள் எல்லாம் நம்ம நினைக்கிறாய்ங்களான்னு பார்க்க மழைக் கடவுள் மாறுவேசத்துல பூமிக்கு வந்தாரு.\nபார்த்தா, ஒரு குடியானவன் பாளம், பாளமா வெடிச்சு க���ஞ்சு போய் கிடக்குற நிலத்துல, ரெட்ட மாட்டு ஏர் பூட்டி உழுதுட்டு இருக்கான்.\nகடவுளுக்கு ஒரே ஆச்சர்யம். இவனென்ன சரியான முட்டாப்பயலாவுல்ல இருக்கான்னு நினைச்சுட்டு,\n\"ஏய், இங்க பாருய்யா, உனக்கென்ன கிறுக்கா புடிச்சிருக்கு பொட்டு மழை பார்த்து கொல்ல காலமாச்சு. இப்போ போய் புழுதிப் பிஞ்சயில இழுக்க மாட்டாம இழுத்து பாடா பட்டுட்டு இருக்க பொட்டு மழை பார்த்து கொல்ல காலமாச்சு. இப்போ போய் புழுதிப் பிஞ்சயில இழுக்க மாட்டாம இழுத்து பாடா பட்டுட்டு இருக்க \nஅதுக்கு அந்த குடியானவன் பொறுமையா,\n\"இல்லைங்கையா, எனக்கு கடவுள் மேல நம்பிக்கை இருக்கு, அவன் என்னைக்கும் எங்களை கைவிட மாட்டான். சீக்கிரம் மழை வரும்ன்னு நம்பிக்கை இருக்கு \" ன்னு சொல்லி கடவுள் மனசை குளிர்விச்சு, மழை பொழிய வச்சான்னு சொல்லி கதைய முடிக்கிறத விட.....\n மழை பெய்ய வைக்க வேண்டியது மேல இருக்க கடவுளோட வேலை. அதை அவன் செய்ய மறந்துட்டு, கூத்தடிச்சிட்டு இருக்கான் போல. அதுக்காக நானும் எஞ்சிவனேன்னு உக்கார்ந்து இருந்தேன்னா, ஏர் பூட்டுற என் வேலை எனக்கு மறந்துறும், ஒழுங்கா ஏர் இழுத்தோட்டுற வேலைய என் மாடுகளும் மறந்துறும். மழை பெய்யுறப்ப பெய்யட்டும், நாங்களாவது எங்க வேலைய மறக்காம செஞ்சுட்டு இருக்கோம்.\" ன்னு தொடர்ந்து ஏர் ஓட்டுனானாம். அதைக் கேட்டு மாறுவேசத்துல இருந்த கடவுள் வெக்கப்பட்டு மழை பொழிய வச்சாராம்ன்னு சொல்லி கதையை முடிச்சா யதார்த்தமா இருக்கும் தானே..... நீங்க என்ன சொல்றீங்க\nவரும் ஞாயிறு (செப்டம்பர் 20, 2009) மாலை, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பதிவர் சந்திப்பு இருப்பதாக, நண்பர் கார்த்தி தொலைபேசி சொன்னார். அதோடு இது வழக்கமான \"சும்மா, வந்தோம், பேசினோம், பவண்டோ சாப்பிட்டோம், போனோம்\" சந்திப்பல்ல, முக்கியமான விசயம் இருக்கு, பிறகு சொல்றேன்\" ன்னு பெரிய பிட்டா போட்டிருக்கார். கலந்து கொண்டு கைகோர்க்க ஆர்வமாக இருக்கிறேன். (\"ஏதாவது செய்யனும் பாஸ்\" தொடர்ச்சியா இருக்குமென்று நினைக்கிறேன் \nஇப்போதைக்கு இவ்வளவு தான். உங்க கருத்துக்களையும் பின்னூட்டத்துல மறக்காம சொல்லுங்க \nLabels: சொந்தக்கதை, பெயரில்லாதவை, மதுரை\nமதுரையில் ஆகஸ்ட் 29, 2009 முதல் செப்டம்பர் 8, 2009 வரை நடைபெறும் புத்தகக் கண்காட்சியின் ஒரு பகுதியாக \"நான்மாடக்கூடல்\" ஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது.\n\"மதுரையில் ���வியங்கள் - ஓவியங்களில் மதுரை\" எனும் தலைப்பில் இடம்பெற்ற ஓவியங்களில் சில.\nமன்னர் திருமலை நாயக்கரின் தம்பி\nபடங்கள் பற்றி விளக்கமளித்த, மதுரை அருங்காட்சியக அலுவலர் திரு.முத்துசாமி அவர்கள்.\nநண்பர் கார்த்திகைப் பாண்டியனின் இடுகை.\nநண்பர் ஸ்ரீ யின் இடுகை.\nபடங்கள் பற்றிய தங்கள் கருத்துக்களையும், தெரிந்த தகவல்களையும் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.\nமக்கள் விரும்பினால், காணொளி காட்சிகளையும் பதிவிடுகிறேன்.\nLabels: கண்காட்சி, நான்மாடக்கூடல், படம், மதுரை\nஎன் தம்பியின் முதல் பதிவு \n(தெளிவாகப் படிக்க, எழுத்து/படத்தின் மீது சுட்டுங்கள் )\nபழனி மலை முருகன் தரிசனம்...\n'ரோப் கார்' சவாரி - சீட்டுக்கு ரூபாய் நூறு;\nசிறப்பு பூஜை - அதுக்கு ரூபாய் நூறு;\nவேலனுக்கு ராஜ அலங்காரம் - எனக்கு\nவெள்ளி டம்ளரில் அபிஷேகப் பால் - தட்டுக்கு ரூபாய் நூறு;\nகடவுள் பெயரை விட என் பெயரே\nஅதிகம் உச்சரிக்கப்பட்ட அர்ச்சனை - அதுக்கு இன்னொரு ரூபாய் நூறு;\nபின்னால் இருந்தவர் லேசாய் தள்ள,\nமனம் பதறிற்று பர்ஸை நோக்கி - அப்போ\nஅலை மோதிய பாமர கூட்டம்,\nஒற்றைக் குரலில் சத்தம் போட்டது,\nஎன் மகனின் முதல் ஆசிரியருக்கு\nஇவன் எங்கள் வீட்டின் செல்ல இளவரசன் -இங்கே\nஇவன் வைத்தது தான் சட்டம் . இவனுக்கு\nஉலகில் அனைவரும் சமமானவர்கள் என்பதை\nஉங்கள் பாரபட்சமற்ற போக்கால் புரிய வையுங்கள்.\nஇவனுக்கு அ,ஆவோடு சேர்த்து வாழ்வின்\nஇவன் வீட்டை தாண்டிய உலகத்தை\nஇவனுக்கு பாடத்தோடு பூக்களையும் ,\nஇந்த பிரபஞ்சத்தின் அத்தியாயங்களை இவன்,\nஉங்கள் கண் கொண்டு வாசிக்க போகிறான்.\nஇவனை சிறு,சிறு அதிசயங்களிலும் வியக்க வையுங்கள்.\nஇவன் எங்கள் வீட்டில் நடை பயில்வதெல்லாம் ,\nவாழ்வில் முட்புதர்களையும் தாண்ட வேண்டி வரும்\nஇந்த உலகின் யதார்த்தத்தை உங்கள் பிரம்பினால் அல்ல ,\nஉண்மை என்னும் ஆயுதத்தை இவனுக்கு அறிமுகப்படுத்துங்கள்.\nவழி முறையையும் சொல்லிக் கொடுங்கள்.\nஇவனுக்கு இதுவரை எங்கள் வீடு தான் உலகம்.\nஇனி ,உலகையே தன் வீடாய் பாவிக்கக் கற்றுக் கொடுங்கள்.\nதிறந்த மனம் கொண்டிருக்கச் சொல்லுங்கள்,\nஉங்களை முன் மாதிரியாய் நிறுத்துங்கள்.\n(சமர்ப்பணம் :என் முதல் ஆசிரியைக்கு \nஅப்படியேதான் இருக்கின்றன ‍நான் தான்\nநடக்கப் பழகி தொலைந்து போனேன் \nஅம்மா கை பருப்பு சாதமும்,\nஅப்படியே தான் இருக்கின்றன ��� நான் தான்\nஐந்தாம் வகுப்பு முடிந்து போய் தொலைந்து போனேன்\nபல்லாங்குழியும், பக்கத்து வீட்டு அக்கா ஸ்பரிசமும்\nஅப்படியே தான் இருக்கின்றன -நான் தான்\nஅரும்பிய மீசையில் தொலைந்து போனேன்\nஅப்படியே தான் இருகின்றன -நான் தான்\nவிடுதியில் விழுந்து தொலைந்து போனேன்\nபிடித்த பாடமும், வகுப்பறை வாசமும்\nஅப்படியே தான் இருகின்றன - நான் தான்\nபச்சை சுடிதாரின் ஒற்றை சிரிப்பில் தொலைந்து போனேன்\nமுதல் கவிதை தொகுப்பும்,முடித்த பட்டமும்\nஅப்படியே தான் இருகின்றன -நான் தான்\nமூளை விற்று வாங்கிய வேலையில் தொலைந்து போனேன்\nஅப்படியே ,அப்படியே தான் இருகின்றன -நான் தான்\nசராசரியாய் மாறி முழுதாய் ...முழுதாய் தொலைந்து நிற்கிறேன்\nபுதுவரவு - ”ஹோமர்” நாவல்\nஅமேசான் கிண்டில் இபுக் - பிப்ரவரி 2021\nபுத்தகங்களை வாங்க, படங்களின் மீது சுட்டவும்\nசிவப்புப் பணம் - கிண்டில் மின்னூல்\nரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் நிகழும் அசாதாரண சம்பவங்கள் புனைவாக...\nவெப்போர் சேவல்கள் வளர்ப்பு/சண்டையை மையமாகக் கொண்ட புனைவு நாவல்\nசூழலியல் குறித்த உலகச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு\nஹௌல் மற்றும் சில கவிதைகள்\nஆலன் கின்ஸ்பெர்க்கின் புகழ்பெற்ற கவிதைகளின் மொழிபெயர்ப்பு\nசார்லஸ் புக்கோவ்ஸ்கி எழுதிய புகழ்பெற்ற நாவலின் மொழிபெயர்ப்பு\nசட்டென மலரும் காட்டுப்பூ ...\nபி.எஸ்.என்.எல் - 3ஜி மொபைல் சேவை\nதாழ்ப்பாள் இல்லாத ஒற்றைக் கதவு \nபொங்கல் வரை தீபாவளி தானே \nஎன் தம்பியின் முதல் பதிவு \nஎன் மகனின் முதல் ஆசிரியருக்கு\nகோபல்ல கிராமம் - சாமான்யன் பார்வை.\nதகத்தாய சூரியன் - சிறப்பு கார்ட்டூன் கிறுக்கல்\nதெக்கூரானின் கதை - அசுரன் திரைப்படம் குறித்த பார்வை\nபாலகுமார் விஜயராமன் - வாசகசாலை நேர்காணல்.\nசிவப்புப் பணம் - அமேசான் #pentopublish2019 போட்டிக்கான புதிய நாவல் (e-book).\nலாக்கப் - நாவல் வாசிப்பனுபவம்\nஅஞ்சல் நிலையம் - மொழிபெயர்ப்பு நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-08-03T07:50:57Z", "digest": "sha1:YJDYNE46PMVPALPVAI3LUMY6I7QESHCP", "length": 7292, "nlines": 93, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nபப்ளிக் ஹெல்த் இங்கிலாந்து (பிஎச்இ)\nபப்ளிக் ஹெல்த் இங்கிலாந்து (பிஎச்இ)\nஒரு டோஸ் தடுப்பூசி நோய் பரவலை 50 வ��ழுக்காடுவரை கட்டுப்படுத்தும் – இங்கிலாந்து ஆய்வில் தகவல்\nஃபைசர் அல்லது ஆஸ்டராஜெனிகா தடுப்பூசியின் ஒரு டோஸ் செலுத்திக் கொள்வதன் மூலம், கொரோனா தொற்று வீட்டின் மற்ற உறுப்பினர்களுக்குப் பரவுவதை 50 ...\nஆய்வு முடிவுகள்தடுப்பூசிநோய் பரவல்நோய்த்தடுப்பு தலைவர் மேரி ராம்சேபப்ளிக் ஹெல்த் இங்கிலாந்து (பிஎச்இ)பிரிட்டனின் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக்முதல் டோஸ்\n‘கன்னியாகுமரியில் விதிமுறைகளை மீறி கனிமவள கொள்ளை’ – தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேல்முருகன் கோரிக்கை\n‘மக்கள் என்ன அதானியின் அடிமையா’ – அதானி விமான நிலையம் எனும் பெயர் பலகைக்கு சிவசேனா...\nமோதலால் எல்லையின் நிற்கும் கொரோனா மருந்துகள்: உடனடியாக அனுமதியளிக்க அசாம் பாஜக அரசிற்கு மிசோராம் பாஜக...\nபெகசிஸ்: பிரதமர், உள்துறை அமைச்சர் முன்னிலையில் விவாதிக்கப்பட வேண்டும்’ – திரிணாமூல் வலியுறுத்தல்\nமோதலால் எல்லையின் நிற்கும் கொரோனா மருந்துகள்: உடனடியாக அனுமதியளிக்க அசாம் பாஜக அரசிற்கு மிசோராம் பாஜக அரசு கடிதம்\n‘மக்கள் என்ன அதானியின் அடிமையா’ – அதானி விமான நிலையம் எனும் பெயர் பலகைக்கு சிவசேனா கண்டனம்\nபெகசிஸ்: பிரதமர், உள்துறை அமைச்சர் முன்னிலையில் விவாதிக்கப்பட வேண்டும்’ – திரிணாமூல் வலியுறுத்தல்\n‘கன்னியாகுமரியில் விதிமுறைகளை மீறி கனிமவள கொள்ளை’ – தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேல்முருகன் கோரிக்கை\nஅரசு பொது காப்பீடு தனியார்மயச் சட்ட திருத்தம் வரலாற்று கறை – நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம்.\nபட்டியல் மற்றும் பழங்குடி விவசாயிகள் உள்ளிட்ட விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யும் திட்டமில்லை – ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் கருத்து\nஜம்மு காஷ்மீரில் பாஸ்போர்ட், அரசு வேலை பாதுகாப்பு அனுமதிக்கு புதிய கட்டுப்பாடு – ஜம்மு காஷ்மீர் குற்றவியல் புலனாய்வு துறை அறிவிப்பு\nமின்சார சட்ட [திருத்த] மசோதாவிற்கு எதிராக டெல்லியில் நான்கு நாட்கள் போராட்டம் – இந்திய மின் பொறியாளர் கூட்டமைப்பு அறிவிப்பு\n‘தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சிங்களக் கடற்படையினரைக் கைது செய்ய வேண்டும்’ – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\n‘ஏழு நிமிட இடைவேளைகளில் 12 மசோதாக்கள் நிறைவேற்றிய ஒன்றிய அரசு’ – திரிணாமூல் எம்.பி டெரெக் ஓ பிரையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/42750.html", "date_download": "2021-08-03T08:15:01Z", "digest": "sha1:5RI73ZCAFMXZGEMW2RWYCLWLQHWARFVE", "length": 11039, "nlines": 97, "source_domain": "www.ceylonmirror.net", "title": "சைக்கிளில் மின்னல் வேக டெலிவரி கொடுத்த சோமோட்டோ டெலிவரி பாய் - இன்ப அதிர்ச்சி கொடுத்த நெட்டிசன்கள் - Ceylonmirror.net", "raw_content": "\nசைக்கிளில் மின்னல் வேக டெலிவரி கொடுத்த சோமோட்டோ டெலிவரி பாய் – இன்ப அதிர்ச்சி கொடுத்த நெட்டிசன்கள்\nசைக்கிளில் மின்னல் வேக டெலிவரி கொடுத்த சோமோட்டோ டெலிவரி பாய் – இன்ப அதிர்ச்சி கொடுத்த நெட்டிசன்கள்\nஹைதராபாத்தை சேர்ந்த ராபின் முகேஷ் கடந்த திங்கள்கிழமை இரவு சோமாட்டோ ஆப்பில் உணவு ஆர்டர் கொடுத்துள்ளார். ஆர்டர் கொடுத்த 20 நிமிடத்தில் டெலிவரி பாய் அழைத்துள்ளார். ராபின் அந்த உணவை பெறுவதற்காக தனது இல்லத்தில் இருந்து வெளியே வந்துள்ளார். ராபினுக்கு ஒரே ஆச்சர்யம் அவர் உணவு ஆர்டர் செய்த இடத்துக்கும் இவரது வசிப்பிடத்துக்கும் இடையே 9 கி.மீ தொலைவு இருக்கும். டெலிவரி பாய் ஆர்டர் செய்த உணவை சைக்கிளில் வெறும் 20 நிமிடத்தில் கொண்டு வந்தது அவருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.\nடெலிவரி செய்ய வந்த இளைஞர் குறித்து விசாரித்துள்ளார். ஒரு வருடமா இங்க சோமாட்டோவில் வேலை செய்கிறேன் எனக் கூறியுள்ளார். அந்த நபரை உடனடியாக தனது மொபைல் கேமரா மூலம் போட்டோ எடுத்து அதனை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதோடு நிறுத்தாமல் ராபின் செய்த மற்றொரு காரியம் நெட்டிசன்களிடையே வரவேற்பை பெற்றது.\nஇதுகுறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ராபின், “என்னுடைய ஆர்டரை முகமது அகில் மின்னல் வேகத்தில் கொண்டு வந்து டெலிவரி செய்தார். என்னுடைய ஆர்டர் கன்ஃபார்ம் செய்யும் போது அவர் மெஹதிபுட்னத்தில் இருந்தார். நிலோஃபர் லக்திகாபுல் பகுதியில் என்னுடைய ஆர்டர் கன்ஃபார்ம் ஆனது. அதனை கிங் கோட்டி பகுதியில் டெலிவரி செய்தார். அவர் இப்போது பொறியியல் படித்து வருகிறார். எல்லாமே இந்த சைக்கிளால் தான் சாத்தியமாகிறது. நீங்கள் இவரை பார்க்க நேரிடும் போது தாராளமாக உதவி செய்யுங்கள். நான் டீ ஆர்டர் செய்திருந்தேன். அது மிகவும் சூடாக இருந்தது. “ எனப் பதிவிட்டுள்ளார்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஇந்தப்பதிவு நெட்டிசன்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இ���னையடுத்து முகமது அகிலுக்காக சமூகவலைத்தளம் மூலம் பண்ட் ரைஸ் செய்துள்ளார். 10 மணி நேரத்தில் சுமார் 60000 வரை நிதி கிடைத்துள்ளது. அவர் இந்த பண்ட் ரைஸிங் கேம்பைனை முடித்துக்கொண்டபோது நல்ல உள்ளம் படைத்தவர்கள் கிட்டத்தட்ட 73000 வரை நிதியுதவி செய்திருந்தனர்.\n“அகிலுக்காக டிவிஎஸ் XL பைக் புக்கிங் செய்துள்ளேன். இதன் விலை ரூ.65000 இரண்டு நாள்களில் பைக்கை டெலிவரி செய்துவிடுவார்கள். அகிலுக்கு ரெயின் கோட் மற்றும் ஹெல்மெட் வாங்கிக்கொடுக்கவுள்ளேன். மீதமுள்ள பணத்தை அவரது கல்லூரி கட்டணத்துக்காக அவரிடமே கொடுத்து விடுவேன் என்கிறார் ராபின்.\nசிவசங்கர் பாபா குறித்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்..\nவடக்கு வைத்தியசாலைகளை அரசுக்கு வழங்கவே முடியாது – ஆளுநருக்கு சி.வி.கே. கடிதம்.\nஎலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரத்தினபுரியில் உயர்வு.\nமான்களை வேட்டையாடிய இருவர் வசமாக சிக்கினர்\nஐஸ் போதைப்பொருள் வர்த்தகர் 90 லட்சம் ரூபா பணத்துடன் கைது\nகொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு அமெரிக்கா தொடர் ஒத்துழைப்பு.\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மதிப்பெண் சற்றுநேரத்தில் வெளியீடு\nஎலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரத்தினபுரியில்…\nசீராப்பள்ளியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nமான்களை வேட்டையாடிய இருவர் வசமாக சிக்கினர்\nபக்கத்து வீட்டில் கொரோனா தொற்று ஒன்றரை ஆண்டாக பூட்டிய வீட்டில்…\nஐஸ் போதைப்பொருள் வர்த்தகர் 90 லட்சம் ரூபா பணத்துடன் கைது\nகொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு அமெரிக்கா தொடர்…\nதடுப்பூசியைப் பெறுவதில் வடக்கு மக்கள் மிக ஆர்வம் இராணுவத் தளபதி…\nவடக்கில் இதுவரை 62 வீதமானோருக்குத் தடுப்பூசி ஏற்றல்\n‘சிடெட்’ தோ்வு முறையில் மாற்றம்: சிபிஎஸ்இ தகவல்\nதமிழக பட்ஜெட் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை…\nதர நிா்ணய விதிகளை கடைப்பிடிக்காவிடில் பொம்மை தயாரிப்பாளா்களுக்கு…\nஇரண்டு தலைகளுடன் பிறந்துள்ள அதிசய கன்றுக்குட்டி\nகாணமல்போன 53 வயது பெண் 7 நாட்களின் பின் நீர்வீழ்ச்சியில் சடலமாக…\nஇரண்டு ஏரிகள் திடீரென்று இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய நிகழ்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/43531.html", "date_download": "2021-08-03T08:50:49Z", "digest": "sha1:BA32KXPNSIDQHTU752JDZFFT4KRS2NQA", "length": 11147, "nlines": 97, "source_domain": "www.ceylonmirror.net", "title": "டெல்லியில் இன்று நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் நாசவேலைக்கு சதித்திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை! - Ceylonmirror.net", "raw_content": "\nடெல்லியில் இன்று நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் நாசவேலைக்கு சதித்திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை\nடெல்லியில் இன்று நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் நாசவேலைக்கு சதித்திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று நடத்தவுள்ள போராட்டத்தின்போது நாசவேலைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை அமைப்புகள் எச்சரித்துள்ளன.\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த ஆண்டில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தபோதிலும் அவை தோல்வியிலேயே முடிந்தது. இருதரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை.\nகடந்த நவம்பர் 27ஆம் தேதி தொடங்கிய விவசாயிகள் போராட்டம் இன்று 7வது மாதத்தில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி விவசாயிகள் சார்பில் இன்று டிராக்டர் பேரணி நடைபெறவுள்ளது. விவசாயத்தை காப்போம், ஜனநாயக நாளை காப்போம் என்ற பெயரில் நடைபெறவுள்ள இந்த போராட்டத்தில் டிராக்டர் பேரணிக்கான ஏற்பாடுகள் டெல்லி எல்லைகளான சிங்கு, திக்ரி, காசியாபாத் ஆகிய பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஇந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்தின் நாசவேலைகளை ஏற்படுத்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக டெல்லி அரசுக்கு உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. இது தொடர்பாக டெல்லி அரசு, விமான நிலையம் மற்றும் டெல்லி மெட்ரோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை மற்றும் பிற அமைப்புகளுக்கு உளவு அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ.யின் பிரதிநிதிகள் விவசாயிகள் போராட்டத்தில் பாதுகாப்புப் படையினரை தூண்டி நாசவேலையில் ஈடுபடக்கூடும் என எச்சரித்துள்ளது. எனவே ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையம் முன்பும் தகுந்த அதிகாரி தரவரிசையி��் உள்ள காவலர்களை நிறுத்தி எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த எச்சரிக்கையை அடுத்து விஸ்வவித்யாலயா, சிவில் லைன்ஸ் மற்றும் விதான் சபா ஆகிய மெட்ரோ நிலையங்களை இன்று காலை 10 மணி முதல் 2 மணிவரை தற்காலிகமாக மூடுவதாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆளுநரின் வீட்டின் அருகே விவசாயிகள் கூடக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்கு பாதுகாப்பை டெல்லி போலீசார் அதிகரித்துள்ளனர்.\nஅவசர நிலை பிரகடனம் செய்ததற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்\nஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்காதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மதிப்பெண் சற்றுநேரத்தில் வெளியீடு\nசீராப்பள்ளியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nபக்கத்து வீட்டில் கொரோனா தொற்று ஒன்றரை ஆண்டாக பூட்டிய வீட்டில் அடைந்து கிடந்த…\n‘சிடெட்’ தோ்வு முறையில் மாற்றம்: சிபிஎஸ்இ தகவல்\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மதிப்பெண் சற்றுநேரத்தில் வெளியீடு\nஎலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரத்தினபுரியில்…\nசீராப்பள்ளியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nமான்களை வேட்டையாடிய இருவர் வசமாக சிக்கினர்\nபக்கத்து வீட்டில் கொரோனா தொற்று ஒன்றரை ஆண்டாக பூட்டிய வீட்டில்…\nஐஸ் போதைப்பொருள் வர்த்தகர் 90 லட்சம் ரூபா பணத்துடன் கைது\nகொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு அமெரிக்கா தொடர்…\nதடுப்பூசியைப் பெறுவதில் வடக்கு மக்கள் மிக ஆர்வம் இராணுவத் தளபதி…\nவடக்கில் இதுவரை 62 வீதமானோருக்குத் தடுப்பூசி ஏற்றல்\n‘சிடெட்’ தோ்வு முறையில் மாற்றம்: சிபிஎஸ்இ தகவல்\nதமிழக பட்ஜெட் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை…\nதர நிா்ணய விதிகளை கடைப்பிடிக்காவிடில் பொம்மை தயாரிப்பாளா்களுக்கு…\nஇரண்டு தலைகளுடன் பிறந்துள்ள அதிசய கன்றுக்குட்டி\nகாணமல்போன 53 வயது பெண் 7 நாட்களின் பின் நீர்வீழ்ச்சியில் சடலமாக…\nஇரண்டு ஏரிகள் திடீரென்று இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய நிகழ்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/cancer-information/", "date_download": "2021-08-03T06:30:49Z", "digest": "sha1:XKHDWEARUNFTHNFRSY77BTYQ66U2UWTD", "length": 10954, "nlines": 105, "source_domain": "www.pothunalam.com", "title": "புற்று நோய் குணப்படுத்தக் கூடிய நோய் தான் ஆய்வு தகவல்..!", "raw_content": "\nபுற்று நோய் குணப்படுத்தக் கூடிய நோய் தான் ஆய்வு தகவல்..\nபுற்று நோய் குணப்படுத்தக் கூடிய நோய் தான்..\nபுற்றுநோய் (cancer) உண்டாவதற்கான கீழ்க்காணும் ஐந்து முக்கிய காரணிகளை அந்த அமைப்பு பட்டியலிடுகிறது.\nஅதிக உடல் எடையுடன் இருப்பது\nகுறைந்த அளவில் பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்வது\nமேற்கண்டவற்றில் அதிகம் பேருக்கு புற்றுநோய் வரக் காரணமாக இருப்பது புகையிலைப் பழக்கம்தான். உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் 22% பேரின் பாதிப்புக்கு காரணமாக இருப்பது புகையிலை மட்டுமே. அது புகைப் பிடித்தல் மட்டுமல்ல. வேறு எந்த வகையில் புகையிலைப் பொருட்களை உட்கொண்டாலும் புற்றுநோய் வர வாய்ப்புண்டு.\nஉடல் நலம் பெற சிறந்த ஆரோக்கிய குறிப்புகள்..\nபுற்று நோய் (cancer) குணப்படுத்த கூடிய நோய் தான் என்று ஆய்வு ஒன்று கூறியுள்ளது:\nமனிதனின் மரணம் பெரும்பாலும் நோய்களின் காரணத்தால் தான் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறியுள்ளது.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube\" சேனல Join\" பண்ணுங்க:\nஉலகில் பெரும்பாலும் மனிதர்களை தாக்கியுள்ள கொடிய நோய் புற்றுநோய் என்றே பலருடைய எண்ணம். ஆனால் அதனையும் தாண்டி இதயத்தினால் ஏற்படும் நோய் தான் மனிதனை அதிகம் தாக்குகிறது, உயிரையும் பறிக்கிறது.\nமேலும் புற்றுநோயால் 1 கோடி பேர் இறக்க நேரிடும் என்று அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது. உணவு முறை, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, புகைப்பழக்கம், உடல் உழைப்பு இல்லாமை, காற்று மாசுபாடு போன்றவற்றையால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.\nஆனால் தற்போது ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் கூறுவதாவது,\n‘புற்றுநோய் (cancer) குணப்படுத்தக்கூடிய நோய் தான், மார்பக புற்றுநோய் மட்டுமல்ல மற்ற புற்றுநோய்களையும் தீவிர நிலை எட்டியப் பிறகு தெரிவிக்காமல் முன் கூட்டியே மருத்துவர்களிடம் அணுகினால் நல்ல தீர்வு கிடைக்கும். தற்போது உள்ள புற்றுநோய்கள் எல்லாம் குணப்படுத்தக் கூடியதே.\nநோய்களினால் அதிகம் பாதிக்கப்படுபவர்களில் இருதய நோய் உள்ளவர்களே முதலிடம் பெற்றுள்ளது.\nஇரண்டாவது இடத்தில் தான் புற்றுநோய் உள்ளது, அதற்கு அடுத்த இடத்தில் தான் நீரழிவு நோய் இடம் பெற்றுள்ளத���’ என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nபுற்றுநோயை (cancer) ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்து கண்டுப்பிடித்தால் மற்ற நோய் போல் இதுவும் குணப்படுத்த கூடிய நோய் தான்\nபுற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் (Cancer Fighting Foods)..\nமேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.\nஉள்ளூர் பழங்கள் Vs வெளிநாட்டு பழங்கள் -எது பெஸ்ட்..\nபல நோய்களுக்கு வீட்டு வைத்தியம்..\nஇதயத்தை பாதுகாக்க இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்கள்\nஅரிசி கழுவிய தண்ணீரில் ஒளிந்திருக்கும் பல நன்மைகள்…\nசென்னை அமேசான் நிறுவனத்தில் வேலை 2021 | Amazon Jobs 2021\nஇந்த வார ராசிபலன் | Vara Rasi Palan\nதமிழில் அனைவருக்கும் பயன்படும் பயனுள்ள தகவல்கள்..\nஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம் | Oddanchatram Vegetable Market Price Today\n(03.08.2021) சென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..\nநாமக்கல் இன்றைய முட்டை விலை நிலவரம்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும் முறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinasari.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2021-08-03T08:49:16Z", "digest": "sha1:J6RSHA5Q25NKQ242VWEZLA6ENE66LLFP", "length": 20974, "nlines": 325, "source_domain": "www.thinasari.com", "title": "சீனா – Thinasari", "raw_content": "\nசீனாவில் இந்திய மாணவர் மர்ம மரணம்\nசீனாவில் இந்திய மாணவர் மர்ம மரணம்\nசீனாவில் படித்து வந்த இந்திய மாணவா் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மரணம் தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது....\nசீனாவில் கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்: வெளியான முக்கிய தகவல்\nசீனாவில் கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்: வெளியான முக்கிய தகவல்\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் என்ற நம்பிக்கையில் மக்கள் நடமாட்டங்களுக்கு கடுமையான புதிய கட்டுப்பாடுகளை சீனா விதித்துள்ளது. டெல்டா மாறுபாடு பரவலால் சீனாவில்...\nசீனாவில் மீண்டும் கொரோனா அபாயம்: புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு\nசீனாவில் மீண்டும் கொரோனா அபாயம்: புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு\nகடந்த பல மாதங்களில் இல்லாத அளவுக்கு சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், பயணம் மேற்கொள்வதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் பரவ...\nபுதுடில்லி: கிழக்கு லடாக்கில் இருந்து படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக, இந்தியா – சீனா ராணுவ உயரதிகாரிகள் இடையேயான 12வது சுற்று பேச்சு...\nஹாங்காங்கில் சீனாவுக்கு எதிராக போராடிய ஜனநாயக ஆர்வலருக்கு 9 ஆண்டு சிறை\nஹாங்காங்கில் சீனாவுக்கு எதிராக போராடிய ஜனநாயக ஆர்வலருக்கு 9 ஆண்டு சிறை\nசீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்து வரும் ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமல்படுத்தியது. இந்த...\nசீன கோடீஸ்வர வர்த்தகருக்கு 18 வருட சிறை; காரணம் இதுதான்\nசீன கோடீஸ்வர வர்த்தகருக்கு 18 வருட சிறை; காரணம் இதுதான்\nசீனாவில் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான சன் தாவு (Sun Dawu) என்பவருக்கு 18 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. 67...\nசீன அதிபருக்கு 18 ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பு….எதற்காக தெரியுமா\nசீன அதிபருக்கு 18 ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பு….எதற்காக தெரியுமா\nஅரசு நிர்வாகத்தைப் பணி செய்ய விடாமல் தடுத்த குற்றச்சாட்டில் சீனாவின் வேளாண் நிறுவன அதிபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 18 ஆண்டு சிறைத் தண்டனை...\nசீனா துறைமுகத்தில் இந்தியா மாலுமிகளுக்கு தடையா\nசீனா துறைமுகத்தில் இந்தியா மாலுமிகளுக்கு தடையா\nசீனாவுக்கு வரும் வர்த்தக கப்பல்களில் இந்திய மாலுமிகள் இருக்கக்கூடாது என சீன அரசு அதிகாரபூர்வமற்ற தடையை விதித்துள்ளதாக அகில இந்திய மாலுமிகள் மற்றும்...\nஅலிபாபா உள்ளிட்ட 3 நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் இழப்பு\nஅலிபாபா உள்ளிட்ட 3 நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் இழப்பு\nசீனாவில் அலிபாபா உள்பட 3 ஐடி நிறுவனங்களின் பங்குகள் இரண்டு நாட்களில் கடும் வீழ்ச்சி அடைந்ததால், பல்லாயிரம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை...\nசீனாவில் மீண்டும் உச்சம் பெறும் கொரோனா பரவல்: டாக்ஸி சேவைகள் ரத்து\nசீனாவில் மீண்டும் உச்சம் பெறும் கொரோனா பரவல்: டாக்ஸி சேவைகள் ரத்து\nசீனாவில் கொரோனா பரவல் மீண்டும் உச்சம் பெற்றுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு தினசரி பாதிப்பு எண்ணிக்கை 76-ஐ...\nசிந்துவை துரத்திய தோல்விகளும், கேள்விகள���ம்… இருபதே மாதங்களில் மீட்டெடுத்த பார்க் டே சாங் யார்\nகுழந்தையை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் 26 வார விடுப்பு; டியாஜியோ நிறுவனம் அறிவிப்பு\nமும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nவலிமை: “நாங்க வேற மாறி” பாடலில் வாழ்க்கை தத்துவங்களை அள்ளித்தெளித்த அஜித்… ரசிகர்கள் ஹேப்பி\nafghanisthan america canada children drama serial whatsapp ஆக்கி ஆர்யா இந்தியா உணவு ஒப்போ ஒரு நாள் கிரிக்கெட் ஒலிம்பிக் கால்பந்து கிரிக்கெட் கொரோனா சபரிமலை சிவகார்த்திகேயன் சீரியல் சுப்ரீம் கோர்ட்டு ஜ.சி.சி டென்னிஸ் தடுப்பூசி திருப்பதி தோனி நோய் எதிர்ப்பு மருத்துவம் முட்டை மேகதாது அணை ராணுவம் ரிசர்வ் வங்கி ரெயில்கள் விஜய் விம்பிள்டன் ஸ்ரீநகர்\nசிந்துவை துரத்திய தோல்விகளும், கேள்விகளும்… இருபதே மாதங்களில் மீட்டெடுத்த பார்க் டே சாங் யார்\nசிந்துவை துரத்திய தோல்விகளும், கேள்விகளும்… இருபதே மாதங்களில் மீட்டெடுத்த பார்க் டே சாங் யார்\nகுழந்தையை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் 26 வார விடுப்பு; டியாஜியோ நிறுவனம் அறிவிப்பு\nகுழந்தையை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் 26 வார விடுப்பு; டியாஜியோ நிறுவனம் அறிவிப்பு\nமும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்\nமும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nசிந்துவை துரத்திய தோல்விகளும், கேள்விகளும்… இருபதே மாதங்களில் மீட்டெடுத்த பார்க் டே சாங் யார்\nகுழந்தையை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் 26 வார விடுப்பு; டியாஜியோ நிறுவனம் அறிவிப்பு\nமும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nவலிமை: “நாங்க வேற மாறி” பாடலில் வாழ்க்கை தத்துவங்களை அள்ளித்தெளித்த அஜித்… ரசிகர்கள் ஹேப்பி\nCovid Questions: துப��யில் முதல் டோஸ் ஃபைஸர் போட்டுக்கொண்டேன்; 2-வது டோஸ் வேறு தடுப்பூசி போடலாமா\nஹாக்கி : வென்றது பெல்ஜியம்… பெனால்ட்டிகளில் கோட்டைவிட்ட இந்தியா\nஆடிப்பெருக்கு: `தண்ணீரைப் போற்றும் தமிழர்களின் திருவிழா’ – வியப்பூட்டும் வரலாறு\nவாத்தி கமிங் பாடலுக்கு மகளுடன் நடனமாடிய டேவிட் வார்னர்\nதிடீரென விமானத்தில் ஏற்பட்ட கோளாறு அதிர்ச்சிக்கு உள்ளான சீயான் 60 படக்குழு..\nசிந்துவை துரத்திய தோல்விகளும், கேள்விகளும்… இருபதே மாதங்களில் மீட்டெடுத்த பார்க் டே சாங் யார்\nகுழந்தையை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் 26 வார விடுப்பு; டியாஜியோ நிறுவனம் அறிவிப்பு\nமும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nவலிமை: “நாங்க வேற மாறி” பாடலில் வாழ்க்கை தத்துவங்களை அள்ளித்தெளித்த அஜித்… ரசிகர்கள் ஹேப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/2896-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-2.html", "date_download": "2021-08-03T08:10:16Z", "digest": "sha1:SNNLMXFCPQDD7AYMHSJDRJKY6WDCYG5Q", "length": 13020, "nlines": 174, "source_domain": "dailytamilnews.in", "title": "காவல் நிலையங்களில் மரக்கன்றுகள்.. – Daily Tamil News", "raw_content": "\nமதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டன:\nமதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவுப்படி, மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற வாசகத்திற்கு எடுத்துக்காட்டாக அனைத்து காவல் நிலையங்களிலும் சுற்றுச்சூழல் மற்றும் மண் வளங்களை பாதுகாக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கவும் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நேற்று நட்டுவைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக மதுரை திருநகர் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் சரவணன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் மேலும் அவர் தெரிவிக்கையில்…. இதன்மூலம் காவல்நிலையங்களும் அழகுபெறும் மற்றும் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்தார் இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\nமதுரை விமான நிலைய விரிவாக்க பணி தாமதம்…ச ரவணன் எம்எல்ஏ.\nமழையால் சுவர் இடிந்து முதியவர் ��ாவு..\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nகல்லுப்பட்டியில், கொரோனா தடுப்பூசி முகா ம்:\nவிருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, கல்லுப்பட்டியில்,ககொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.\nவில்லாபுரம் சந்தையில் பூக்கள் விலை உயர்வ ு:\nதிருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் மலர் சந்தையில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் மலர் சந்தையில் ஆடி18 முன்னிட்டு பூக்கள் விலை குறைவாகக் காணப்பட்டது. கடந்த சில நாட்களாக ஒரு கிலோ 80 ரூபாய் 100 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ இன்று 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ரோஜா சம்பங்கி முல்லை பூ கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.\nமேலும் கொரோனா தொடர் அச்சுறுத்தல் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவின்படி வியாபாரிகள் முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே மலர் சந்தையில் அனுமதி வழங்கினர்.\nமற்றும் கடைகளுக்கு வருபவர்களை சமூக இடைவெளியுடன் சனிடேஷன் கொடுத்த பின்பே விற்பனை செய்யப்பட்டது\nதீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை:\nமதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, கல்லணை கிராமத்தில் உள்ள ஏ.எம்.எம். கவுண்டர் பள்ளி வளாகத்தில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 216-வது நினைவு தினத்தையொட்டி, அவரது, திருவுருவ சிலைக்கு கவுண்டர் மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.\nமகாஜன சங்கத் தலைவர் விஜயன், செயலாளர் சேகர், பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் தலைமையில், சங்க நிர்வாகிகள் மற்றும் சுற்று வட்டார உறவின்முறை சங்க நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்..\nவலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்\nதிட்டம் இரண்டு: திரை விமர்சனம்\nவலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்\nகதாநாயகியை தயாரிப்பாளரிடம் படுக்க அனுப்பாததால் விலக்கிவிட்டார்: இயக்குநர் அதிர்ச்சி தகவல்\nஆக.2: தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா; 28 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஆக.2: தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா; 28 பேர் உயிரிழப்பு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nபொ��ுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்… வெட்கத்தால் தலைகுனிந்த மணப்பெண்\nமணமகன் செய்த இந்த வேலையை எதிர்பார்க்காத புதுமணப்பெண் பாவம்.. என்ன செய்வதென்று தெரியாமல் வெட்கத்தால் தலை குனிந்து பொறுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்…… [...]\nஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்… பிறகு நடந்தது என்ன\nசிறிது காலதாமதம் செய்து இருந்தாலும் பெரிய விபத்து நடந்திருக்கும். அதை நினைத்தாலே பயமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்… பிறகு… [...]\nமதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பில் விசாரணை\nபல்கலைக்கழகத்தின் முறைகேடு குறித்து, துணைவேந்தர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. மேலும், விசாரணை முடிந்த பிறகே மதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பில் விசாரணை\nஉங்களுக்கு வாய் பெரிசு.. யார் சொன்னாலும் கவலை இல்லை.. உலக சாதனை\nஇதுதான் என்னை பற்றி கூற மிகவும் ஒரு பெரிய செய்தியாக உள்ளது\" என கூறினார். உங்களுக்கு வாய் பெரிசு.. யார் சொன்னாலும் கவலை இல்லை.. உலக சாதனை\nஆடிக் கிருத்திகை; அரசின் வஞ்சகத்தால் ஆரவாரமின்றி அமைதியான திருப்பரங்குன்றம் ஆலயம்\nஆடி கிருத்திகை ஆலய தரிசனம்: திருமலைக் குமாரசுவாமி\nஞான விளக்கை ஏற்றிய ஞான ஆசிரியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gayathrid.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2021-08-03T08:02:04Z", "digest": "sha1:HL54K6L7PISTHQBDWMR2EMNBCSLZBYHB", "length": 17575, "nlines": 331, "source_domain": "gayathrid.blogspot.com", "title": "என்னில் உணர்ந்தவை: உறவாடும் உயிர்ப்பூ...!", "raw_content": "என்னை நான் உணர துவங்கியதன் பலனாக என்னை நீங்கள் உணர ஒரு வாய்ப்பு\nஇவள் என்றும் கவலை ஏதுமறியா\nஒரு மான் குட்டியாய் சுற்றித் திரிகிறாள்...\nபிடிப்பற்ற வாழ்க்கை வாழ்பவர் மத்தியில்\nஎன் அறை வாசல் கடக்கையிலே…\nஅருகில் வந்து நின்றவள் அவள்...\nஇப்படியே முடிந்து தான் போகுமோ\nஎன் ஆயுள் என்று விரக்தியாய் நானிருக்க\nஅவள் பிஞ்சு வாயால் கேட்க\nலயத்தில் தமிழ் இன்னும் இன்னும்\nநாளை வருகிறேன், தமிழ் படித்துக்கொடு என\nகையசைத்து அவள் விடைபெற்ற போது\nகாப்பாற்ற துடிக்கும் தந்தையின் மனம்\nஇன்னமும் உயிர் மிச்சம் இருப்பதை\nஏறி இறங்கும் அவள் நெஞ்சுக்கூடு\nஎன்றும் மாறா புன்னகை மட்டும்\nஅவள் உதட்டில் நிரந்தரமாய் குடிகொண்டிருந்தது...\nஅவள் உயிர் பிடிக்கும் கிரகமாய்\nவந்த எமன் கொஞ்சம் தயங்கியே\nஇன்னமும் அதை விட்டு விடாமல்\nஒரு சுவாச போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறாள்...\nவலி இல்லா மரணம் கொடு என\nஎழுந்து வா எழுந்து வா என\nஅடுத்தவர் பதிவுகளை திருடுதல் (1)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (2)\nஒன் இந்தியா one india (1)\nசென்னை மழை - டிசம்பர் 2015 (1)\nநான் காயு பேசுறேன் (9)\nபவர் ஸ்டாரோட பிறந்தநாளு (2)\nபவர் ஸ்டார் பரந்தாமன் (2)\nபுதிய நீதிக் கதைகள் (1)\nபெண்கள் முன்னேற்ற கட்டுரை (6)\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமொக்கையிலும் மொக்க, படு மொக்க\nஇன்னிக்கி என்ன எழுதலாம் என்ன எழுதலாம்னு மண்டைய பிச்சுகிட்டு (அட, நிஜமா தாங்க) யோசிச்சப்போ, நாமளும் 2010-ல இருந்து பேஸ் புக்ல இருக்கோ...\nஇதுவும் தப்பில்லை - சுய இன்பம் ஒரு குற்றமல்ல\nஒரு பொண்ணோட அந்தரங்கமான விசயங்கள பத்தி பேசணும்னு நினச்சாலே அதெல்லாம் ரொம்பப் பெரிய தப்புன்னு கூச்சல் போடுற சமூகம் நம்மோடது. இந்த சூழ்ந...\nதிமிர் பிடித்த காதல்காரியும் அவளுக்கே சொந்தமான கவிதைக்காரனும்...\nதிரட்டிய மீசைக்குள் திமிரடங்கா பாரதியின் நெஞ்சம் தன் வேலி எனக்கொண்டவன்... தோற்கப் பிடிக்காத விழுப்புண் குழந்தையவன்... தோற்கப் பிடிக்காத விழுப்புண் குழந்தையவன்...\nநாப்கின் - தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம்\nநாப்கின் பாக்கெட் தீந்து போய்ட்டதால காலைலயே செம டென்சன். தப்பு என் மேல தான். நேத்தோ, இல்ல ரெண்டு நாள் முன்னாலயோ கவனிச்சு வாங்கி வச்சிருக்...\nஇணையத்தில் திரியும் ஓநாய் கூட்டங்கள்\nசில விஷயங்கள் நாம பாத்தா அழகா இருக்கும், சில விஷயங்கள் கேட்டா அழகா இருக்கும். அப்படி தான் காலைல வீட்டு பக்கமா வந்து நின்ன மினி பஸ்ல ...\nபேஸ் புக் ஆபத்துகள் - சொந்த கதை, நொந்த கதை\nஇந்த பேஸ் புக்ல நடக்குற சில அடக்குமுறைகள பத்தி இதுக்கு முன்னாடி ரெண்டு போஸ்ட் போட்டேன். அது இதோ, இந்த ரெண்டும் தான்... இணையத்தில...\nகொஞ்ச நாளாவே இங்க நடக்குற விசயங்கள பாத்தா ஒண்ணும் சொல்றதுக்கில்ல. ஆளாளுக்கு ஒரு பொண்ணுனா இப்படி தான் இருக்கணும், அப்படி தான் இருக்கணும்னு...\nசென்னை மழை - எனக்கு தெரிஞ்ச ஹீரோக்கள்\nகொஞ்ச நாளாவே பலப்பல சோதனைகள். எதையுமே எழுதவும் தோணல. அப்போ தான் சென்னைல மழைன்னு சொன்னாங்க. நான் கூட மழைனா ஏ���ோ கொஞ்சம் தண்ணி தேங்...\nநான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு சொல்லு - கபாலிடா....\nநேத்து, கபாலி பாட்டு லிங்க் டவுன்லோட் பண்ற லிங்க் கிடச்சுது. ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப். கபாலி பாட்டுக்கு போறதுக்கு முன்னாடி நான் என்னைப் பற்றி ...\nபாகுபலி - ஹோனன ஹோனன\nதிரும்ப திரும்ப அந்த பாட்டையே பாத்துட்டு இருக்கேன். பிரமாண்டம், அசத்தல்ன்னு படத்த பாத்து எல்லாரும் சொன்னாலும் எனக்கு இந்த பாட்டு என்னமோ ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/2013-02-15-09-03-02/", "date_download": "2021-08-03T08:41:18Z", "digest": "sha1:R4DQC4AFUR46MRTT7MUT7E4ESO5LPWDB", "length": 8672, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "மோடி உலக பொருளாதாரத்தை சிறந்தநிலைக்கு எடுத்துசெல்கிறார். |", "raw_content": "\nபாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர்\nஇ-ருபி என்ற டிஜிட்டல் புரட்சி பிரதமர் தொடங்கி வைத்தார்\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப் போராட்டம்\nமோடி உலக பொருளாதாரத்தை சிறந்தநிலைக்கு எடுத்துசெல்கிறார்.\nகுஜராத் முதல்வர் நரேந்திரமோடியின் சிறந்த தலைமை , நிர்வாகத் திறன், அவர் சார்ந்த மாநிலத்தை மட்டும்மல்லாது ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக அமைந்திரிக்கிறது என்று அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினர் பாலி‌யோமவேகா தெரிவித்துள்ளார்\nஇது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; நரேந்திரமோடியின் சிறப்பான நிர்வாகத்தால், குஜராத் இந்தியாவின் பொருளாதார வலிமையின்மையமாக திகழ்கிறது. உலகமக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நிறைய வேலை வாய்ப்புகளை மோடி உருவாக்கி உலக பொருளாதாரத்தை சிறந்தநிலைக்கு எடுத்துசெல்கிறார்.\nஅமெரிக்காவின் மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களான போர்டு , ஜெனரல்மோட்டார்ஸ் தங்களது கம்பெனிகளை குஜராத்தில் நிறுவிவருகின்றன. எனவே அமெரிக்கா, நரேந்திரமோடியின் சிறந்த யோசனைகளை வெளிப்படையகாவும், முழுமையாகவும் அங்கீகரித்து அவருக்கு ஆதரவுவழங்கும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை\nஇது தான் எனது குடும்பம்\n5% என்பது பின்னடைவு என்றாலும் நேர்மறை வளர்ச்சியே\n5 டிரில்லியன் மதிப்புக்கு இந்திய பொருளாதாரம் உய���ப்போகிறது\nஇந்தியாவை 2024ம் ஆண்டு 5 ட்ரில்லியன் டாலர்…\nமிக சிறந்த சாதனைகளை செய்து வரும் ரயில்வே\nபாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்த� ...\nஇ-ருபி என்ற டிஜிட்டல் புரட்சி பிரதமர் த ...\nராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூறு ...\nமூவர்ண கொடியை ஏந்தி இந்திய விளையாட்டு � ...\nபக்ரீத்; அன்பையும் தியாகத்தையும் வெளி� ...\nவறட்சி நீக்கி பசுமை நிலைபெற செய்த பென்� ...\nதென்மாவட்டத்தில் வறட்சி எல்லாம் நீக்கி பசுமையை நிலைக்கச்செய்தார் ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுக். அரசு கட்டமறுத்த அணையை, தன் சொந்தசெலவில் நாட்டு மக்களுக்காக கட்டிக் கொடுக்க முன்வந்த வாழும் மனித ...\nபாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்த� ...\nஇ-ருபி என்ற டிஜிட்டல் புரட்சி பிரதமர் த ...\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப ...\nசாதாரண தொண்டரை ராஜமரியாதையோட கவனிக்க � ...\nபுதிய தேசிய கல்விகொள்கையில் மாநில மொழ� ...\n100% குழாய் பாசன திட்டத்தை செயல்படுத்திய ...\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nகொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்\nமணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை ...\n'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2021-08-03T07:45:45Z", "digest": "sha1:PXT5ZIYTNRIFZXYIAU4HPLS2B3CUE3X5", "length": 8343, "nlines": 98, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nமாற்றுப்பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்- பீகார் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nமாற்றுப்பாலினத்தவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர்(OBC) பிரிவின் கீழ் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பீகார் அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது என்று...\nOBCஇடஒதுக்கீடுகர்நாடக அரசுபிற்படுத்தப்பட்டோர்பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்பீகார் காவல் துறைமாற்றுப்பாலினத்தவர்\nஐஐடி ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீடு கூடாது – பரிந்துரைக்கு எதிராக களமிறங்கும் ப���ற்படுத்தப்பட்டோர் ஆணையம்\nஐஐடி கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் நியமனங்களில் கடைபிடிக்கப்படும் இடஒதுக்கீடு முறையை ரத்து செய்யும்படி, அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ராம்கோபால் ராவ் குழு, கடந்த...\nஇடஒதுக்கீடுஎன்சிபிசிஐஐடிபிற்படுத்தப்பட்டோர் ஆணையம்ராம்கோபால் ராவ் குழு\n‘கன்னியாகுமரியில் விதிமுறைகளை மீறி கனிமவள கொள்ளை’ – தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேல்முருகன் கோரிக்கை\nமோதலால் எல்லையின் நிற்கும் கொரோனா மருந்துகள்: உடனடியாக அனுமதியளிக்க அசாம் பாஜக அரசிற்கு மிசோராம் பாஜக...\nபெகசிஸ்: பிரதமர், உள்துறை அமைச்சர் முன்னிலையில் விவாதிக்கப்பட வேண்டும்’ – திரிணாமூல் வலியுறுத்தல்\n‘மக்கள் என்ன அதானியின் அடிமையா’ – அதானி விமான நிலையம் எனும் பெயர் பலகைக்கு சிவசேனா...\nமோதலால் எல்லையின் நிற்கும் கொரோனா மருந்துகள்: உடனடியாக அனுமதியளிக்க அசாம் பாஜக அரசிற்கு மிசோராம் பாஜக அரசு கடிதம்\n‘மக்கள் என்ன அதானியின் அடிமையா’ – அதானி விமான நிலையம் எனும் பெயர் பலகைக்கு சிவசேனா கண்டனம்\nபெகசிஸ்: பிரதமர், உள்துறை அமைச்சர் முன்னிலையில் விவாதிக்கப்பட வேண்டும்’ – திரிணாமூல் வலியுறுத்தல்\n‘கன்னியாகுமரியில் விதிமுறைகளை மீறி கனிமவள கொள்ளை’ – தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேல்முருகன் கோரிக்கை\nஅரசு பொது காப்பீடு தனியார்மயச் சட்ட திருத்தம் வரலாற்று கறை – நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம்.\nபட்டியல் மற்றும் பழங்குடி விவசாயிகள் உள்ளிட்ட விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யும் திட்டமில்லை – ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் கருத்து\nஜம்மு காஷ்மீரில் பாஸ்போர்ட், அரசு வேலை பாதுகாப்பு அனுமதிக்கு புதிய கட்டுப்பாடு – ஜம்மு காஷ்மீர் குற்றவியல் புலனாய்வு துறை அறிவிப்பு\nமின்சார சட்ட [திருத்த] மசோதாவிற்கு எதிராக டெல்லியில் நான்கு நாட்கள் போராட்டம் – இந்திய மின் பொறியாளர் கூட்டமைப்பு அறிவிப்பு\n‘தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சிங்களக் கடற்படையினரைக் கைது செய்ய வேண்டும்’ – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\n‘ஏழு நிமிட இடைவேளைகளில் 12 மசோதாக்கள் நிறைவேற்றிய ஒன்றிய அரசு’ – திரிணாமூல் எம்.பி டெரெக் ஓ பிரையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/05/17123425/The-Arabic-word-satha-means-charity.vpf", "date_download": "2021-08-03T07:42:31Z", "digest": "sha1:5RSCAUNUZBDT7SIET3WE27WEO2TXQC3T", "length": 20875, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Arabic word 'satha' means 'charity' || ‘ஸதகா’ என்ற அரபுச்சொல்லிற்கு ‘தர்மம்’ என்று பொருள்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசென்னையில் பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையத்தை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்\n‘ஸதகா’ என்ற அரபுச்சொல்லிற்கு ‘தர்மம்’ என்று பொருள் + \"||\" + The Arabic word 'satha' means 'charity'\n‘ஸதகா’ என்ற அரபுச்சொல்லிற்கு ‘தர்மம்’ என்று பொருள்\nதர்மத்தை, தர்ம சிந்தனையை அனைத்து மதங்களும் வலியுறுத்தவே செய்கின்றன\nபுனிதமான இந்த ரமலான் மாதத்தில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு நற்காரியமும் எழுபது மடங்கு கூடுதல் நன்மையைப் பெறுகிறது. எனவே, இம்மாதத்தில் அதிகமதிகம் தர்மம் செய்கிறபோது, நாம் கொடுப்பது குறைவாக இருந்தாலும் கூடுதலான பல நன்மைகளைப் பெற்றுத்தரும்.\nஇதுகுறித்து திருக்குர்ஆன் கூறியிருப்பதை பார்ப்போம்:\n‘நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் சம்பாதித்தவற்றில் இருந்தும், பூமியில் இருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்; அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள்; ஏனெனில் (அத்தகைய பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்), கண் மூடிக்கொண்டே அல்லாது அவற்றை நீங்கள் வாங்க மாட்டீர்கள். நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்திலும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்கெல்லாம் உரியவனுமாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள்’. (திருக்குர்ஆன் 2:267)\n‘(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும்) என்று உங்களை சைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்’. (திருக்குர்ஆன் 2:268)\n‘தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய��தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்ய பிறரையும் அது தூண்டும்); எனினும் அவற்றை மறைத்து ஏழை எளியோருக்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை (யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 2:271)\n‘யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; ரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்’. (திருக்குர்ஆன் 2:274)\nமேற்கண்ட இறைவசனங்கள் ஒவ்வொன்றுமே நாம் எப்படி தர்மம் செய்ய வேண்டும், எதைச் செய்ய வேண்டும், யாருக்குச் செய்ய வேண்டும், ஏன் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் தெள்ளத்தௌிவாக சொல்லிக் காட்டுகின்றன.\nநமக்குள் தர்ம சிந்தனை பெருக வேண்டும். அப்பொழுது தான் நாம் வைக்கும் அந்த நோன்புக்கு ஓர் அர்த்தம் இருக்கும். இல்லையெனில் சும்மா பசித்திருப்பதில் எந்தவிதப் புண்ணியமும் இல்லை.\nரமலானில் நாம் செய்ய வேண்டிய இன்னொரு முக்கியமான காரியம் ஜகாத். ‘ஜகாத்’ என்ற அரபுச்சொல்லிற்கு சுத்தம், தூய்மை என்று பொருள். அதாவது கடன்கள் போக நாம் சம்பாதித்து, சேமித்து வைத்திருக்கும் பணம் மற்றும் தங்க, வௌ்ளி ஆபரணங்களுக்கு ஒரு வருடம் பரிபூரணமாகி விட்டால் அவற்றில் நாற்பதில் ஒரு பங்கை ஏழை, எளியவர்களுக்கு கொடுத்து விடவேண்டும். இந்தச் செயலுக்கு ஜகாத் என்று பெயர்.\nஜகாத்தைக் குறித்து பேசும் வசனங்கள் சில...\n‘இன்னும் தொழுகையை முறையாக கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்கூட்டியே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்’. (திருக்குர்ஆன் 2:110)\n‘யார் ஈமான் கொண்டு, நற்கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்’. (திருக்குர்ஆன் 2:277)\nமேற்கண்ட இறைவசனங்கள் ஜகாத் கொடுப்ப��ு எவ்வளவு முக்கியம் என்பதை தெளிவுபடுத்துகிறது. ஆனால் இன்றைக்கு நம்மில் பெரும்பாலானோர் ஜகாத் கொடுக்கும் விஷயத்தில் பெரிதும் அலட்சியமாக இருக்கிறார்கள். செல்வந்தர்கள் தம் சொத்துக்களுக்கு கொடுக்க வேண்டிய ஜகாத்தை மிகச்சரியாக கணக்கிட்டுக் கொடுத்தாலே போதும் நமது சமுதாயத்தில் நிலவும் ஏழ்மையையும், வறுமையையும் முழுமையாக ஒழித்து விடமுடியும்.\nஜகாத் கொடுக்காவிட்டால் என்ன நடக்கும் என்பதற்கான எச்சரிக்கையும் திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளது:\n‘இறைநம்பிக்கையாளர்களே, (வேதம் வழங்கப்பட்டவர் களைச்சார்ந்த) பெரும்பாலான அறிஞர்களும், துறவிகளும் மக்களின் பொருள்களைத் தவறான முறையில் விழுங்குகிறார்கள். மேலும் அவர்களை அல்லாஹ்வின் வழியில் செல்லவிடாமல் தடுக்கிறார்கள். எவர்கள் தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை இருக்கிறது எனும் ‘நற்செய்தி’யினை நீர் அறிவிப்பீராக’. (திருக்குர்ஆன் 9:34)\n“(நபியே, அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) ‘இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்’ (என்று கூறப்படும்)”. (திருக்குர்ஆன் 9:35)\nபணத்தையும், சொத்தையும் சம்பாதிப்பது பெரிதல்ல அதை முறைப்படி இறைவனுக்கு விருப்பமான மற்றும் பொருத்தமான வழிகளில் செலவு செய்வது தான் ரொம்பவும் முக்கியம். இன்றைக்கு நம் முன்னுள்ள பெரும் பிரச்சினையே எப்படி செலவு செய்கிறோம் என்பது தான். இதனால் தான் இஸ்லாம், புனித ரமலானில் நீங்கள் அதிகமதிகம் தர்மம் செய்யுங்கள், ஜகாத் கொடுங்கள் என்று வலியுறுத்திக் கூறுகிறது.\nநிறைவாக, நீங்கள் செலவளிக்கும் எந்த ஒன்றும் நிச்சயம் அது மீண்டும் உங்களுக்கே திருப்பி வழங்கப்படும் என்று குர்ஆன் உறுதியளிக்கிறது. இதைத் தான் பின்வரும் வான்மறை வசனம் வாசித்துக் காட்டுகிறது இப்படி:\n‘இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை ப��ப் பதாகும்; அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே தவிர (வீண் பெருமைக்காக) செலவு செய்யாதீர்கள்; நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; கொஞ்சமும் நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்’. (திருக்குர்ஆன் 2:272)\nவாருங்கள் தர்மங்களை வாரி வழங்குவோம், இறையருள் பெறுவோம்.\n- மவுலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3\n1. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு எதிரொலி: நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்த திரிணமுல் எம்.பி.க்கள்\n2. கல்லூரிகளில் சேர வரும் 26-ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி தகவல்\n3. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி\n4. ஜனாதிபதியிடம் பேசியது என்ன\n5. பிளஸ்-2 தேர்வு : 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/08/20163106/How-to-Celebrate-Krishna-Jayanthi.vpf", "date_download": "2021-08-03T07:51:28Z", "digest": "sha1:IRXYMW7PGYERZ6HCSYJALJDHVP5E3HG2", "length": 11230, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "How to Celebrate Krishna Jayanthi || கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் விதம்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் விதம்\nகிருஷ்ணன் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால் பூஜைகள் மாலை வேளைகளில் நடத்தப்படுகின்றன.\nகிருஷ்ண ஜெயந்தியையொட்டி கண்ணன் குழந்தையாக தங்கள் வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்களை வீட்டின் வாசலில் இருந்து பூஜையறை வரை இடுவார்கள். கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை அலங்கரித்தும் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்நாளில் விரதம் இருப்பவர்கள் நள்ளிரவில் கிருஷ்ணனின் பிறந்த நாளைக் கொண்டாடும் வரை, விரதம் இருக்க வேண்டும்.\nநள்ளிரவில் பிரசாதத்தை உட்கொண்டு உபவாச விரதத்தை முடிக்கலாம். அல்லது மறுநாள் காலையில் தஹிகலாவை உட்கொண்டும் உபவாசத்தை ம���டிக்கலாம்.\nதஹிகலா என்பது பல்வேறு வகையான திண்பண்டங்களுடன் தயிர், பால், வெண்ணெய் போன்றவற்றை கலந்து தயாரிப்பதாகும். வரஜபூமியில் கோபியர்களோடு மாடு மேய்க்கும் போது கிருஷ்ண பகவான் எல்லோருடைய கட்டு சாதத்தோடு சேர்த்து உண்பான். இந்த பாரம்பரியத்தை நினைவு கூர்ந்து பின்பற்றும் விதமாக தஹிகலா தயாரிப்பதும், தயிர் பானையை உடைப்பதும் வழக்கத்தில் உள்ளன. கிருஷ்ணனுக்கு வெண்ணெய் மிகவும் பிடித்தமானது என்று கருதுவதால் அதை கிருஷ்ணனுக்கு நிவேதனம் செய்கின்றனர்.\nகிருஷ்ணர் வெண்ணெய் மீது பிரியம் கொண்டதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. கொடுங்கோல் மன்னனான கம்சன் மக்களுக்கு அதிக வரி விதித்தான். அந்த வரியைக் கட்டுவதற்காக மக்கள் வெண்ணெய் விற்கும் கட்டாயத்திற்குள்ளானார்கள். தவறான முறையில் வரி விதித்து மக்களைத் துன்புறுத்தும் கம்சனிடமிருந்து மக்களைக் காப்பாற்றவே கண்ணன் வெண்ணெய் தின்பதும் அதை வாரி இறைப்பதுமான செயல்களைச் செய்தான். பசுக்களையும், கன்றுகளையும் மேய்க்கும் வரஜ பூமியில் கிருஷ்ணன் தனது உணவுடன் சகாக்கள் கொண்டு வந்திருக்கும் உணவு வகைகளையும் தயிருடன் ஒன்றாகக் கலந்து எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவார்கள். இந்நிகழ்வை அடிப்படையாக கொண்டு பிற்காலத்தில் கோகுலாஷ்டமிக்கு அடுத்த நாள் தயிர் நிறைந்த பானையைத் தொங்கவிட்டு உடைப்பது வழக்கமாகி விட்டது. இதைத்தான் உறியடித் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. சூலூர் அருகே பரபரப்பு : மாசாணியம்மன் சிலையை தேடி வந்து அமர்ந்த கிளி பக்தர்கள் பரவசம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2021/04/17074209/Isolation-is-over-Joined-the-team-Nordia.vpf", "date_download": "2021-08-03T07:38:06Z", "digest": "sha1:5YOYMLC6RAAY67MNWBUKQVZ7J4VHC33N", "length": 9613, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Isolation is over Joined the team Nordia || தனிமைப்படுத்துதல் முடிந்து அணியுடன் இணைந்தார் நோர்டியா", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதனிமைப்படுத்துதல் முடிந்து அணியுடன் இணைந்தார் நோர்டியா + \"||\" + Isolation is over Joined the team Nordia\nதனிமைப்படுத்துதல் முடிந்து அணியுடன் இணைந்தார் நோர்டியா\nமும்பை வந்தடைந்த அவர் ஐ.பி.எல். கொரோனா தடுப்பு வழிகாட்டுதலின்படி 7 நாட்கள் ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டார்.\nதென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்டியா ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அங்கம் வகிக்கிறார். இதையொட்டி கடந்த 6-ந்தேதி மும்பை வந்தடைந்த அவர் ஐ.பி.எல். கொரோனா தடுப்பு வழிகாட்டுதலின்படி 7 நாட்கள் ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டார்.\nசில தினங்களுக்கு முன்பு அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்தன. இந்த நிலையில் அந்த தகவல் தவறானது என்று தெரிவித்துள்ள டெல்லி அணி நிர்வாகம், மூன்று முறை அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையிலும் நோய் தொற்று இல்லை என்ற முடிவே வந்தது. இப்போது தனிமைப்படுத்துதலில் இருந்து விடுபட்டு அணிக்குரிய பாதுகாப்பு வளையத்திற்குள் அவர் இணைந்து விட்டதாக கூறியுள்ளது. நேற்று பயிற்சியில் ஈடுபட்ட நோர்டியா நாளை நடக்கும் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. இலங்கை வீரர் உதனா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\n2. டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேலம் அணியை பந்தாடியது திண்டுக்கல்\n3. டிஎன்பிஎல் கிரிக்கெட்: திருப்பூர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\n4. டிஎன்பிஎல் கிரிக்கெட்: மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் இடையிலான ஆட்டம் மழையால் ரத்து\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kanyakumarians.com/nagercoil", "date_download": "2021-08-03T08:43:09Z", "digest": "sha1:DSTX2D2I2RB5XSPEUOSKCRHWE4QVWVCW", "length": 5417, "nlines": 129, "source_domain": "www.kanyakumarians.com", "title": "Nagercoil, Kanyakumari district", "raw_content": "\nஅழகிய நாஞ்சில் நாடு நாகர்கோவில்...\nவிவசாய நிலங்களை அழிக்காமல் காப்போம்....\nபிரசித்தி பெற்ற குமரிமாவட்டம் கோட்டார் புனித சவேரியார் பேராலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்க..\nஇலையில் மஞ்சள், பாம்புப் புற்று மண், மலர்கள். . . Courtesy: Thiruvattar Sindhukumarஅருள்ம..\nநாகர்கோவில் பிரபல ராஜாஸ் மால் என்ற வணிக வளாகத்திற்கு நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்..\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவால் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு அடைக்கப்பட்டிருந்த நாகர்கோவில் அண்ணா..\n74 வது சுதந்திர தின விழா...\n(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலின் முக்கியஅ..\nகுமரிமாவட்டத்தில் இன்று முதல் 30% பேருந்துகள் ஓட தொடங்கின... சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் முகக்கவ..\n(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நாகர்கோவில் பூங்காவில் பூத்து குலுங்கும் ந..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2021/07/blog-post_88.html", "date_download": "2021-08-03T08:25:46Z", "digest": "sha1:U2CGQ5NPWBXNULJUWKBYWSZJ7W2JG77D", "length": 7332, "nlines": 85, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "இந்தியன் வங்கி வீட்டுக்கடன் வழங்கும் பிரிவிற்கு பணிபுரிய முகவர்கள் தேவை - Minnal Kalvi Seithi", "raw_content": "\nஇந்தியன் வங்கி வீட்டுக்கடன் வழங்கும் பிரிவிற்கு பணிபுரிய முகவர்கள் தேவை\nஇந்தியன் வங்கி வீட்டுக்கடன் வழங்கும் பிரிவிற்கு பணிபுரிய முகவர்கள் தேவை\nவேலை வாய்ப்பு செய்தியின் முழு விவரம் தெரிந்துகொள்ள DOWNLOAD HERE SHORT NOTICE\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு வேலை வாய்ப்பு செய்தி வேலை வாய்ப்பு செய்தியின் முழு விவரம் தெரிந்துக...\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம்\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம் இணையதளம் அறிமுகம் CLICK HERE DIRECT LINK\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள்\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் CEO PROCEEDINGS CLICK ...\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள்\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள் கல்வி தொலைக்காட்சி CLICK HERE கல்வி தொலைக்காட்ச...\nகொரோனாவால் பாஸ் ஆனவர்களை பணியில் சேர்க்க தனியார் நிறுவனங்கள் தயக்கம்\nகொரோனாவால் பாஸ் ஆனவர்களை பணியில் சேர்க்க தனியார் நிறுவனங்கள் தயக்கம் கல்வி செய்தி CLICK HERE கொரோனாவால் பாஸ் ஆனவர்களை பணியில் சேர்க்க ...\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு வேலை வாய்ப்பு செய்தி வேலை வாய்ப்பு செய்தியின் முழு விவரம் தெரிந்துக...\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம்\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம் இணையதளம் அறிமுகம் CLICK HERE DIRECT LINK\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள்\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் CEO PROCEEDINGS CLICK ...\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள்\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள் கல்வி தொலைக்காட்சி CLICK HERE கல்வி தொலைக்காட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paathukavalan.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E2%9C%A0/", "date_download": "2021-08-03T08:18:41Z", "digest": "sha1:23ADLGTLBXEI6UCMXSQIQDGLDKS4WUYB", "length": 20003, "nlines": 165, "source_domain": "www.paathukavalan.com", "title": "புனிதர் ஜோசஃப் கலசன்ஸ் ✠ – paathukavalan.com", "raw_content": "\nபுனிதர் ஜோசஃப் கலசன்ஸ் ✠\nபுனிதர் ஜோசஃப் கலசன்ஸ் ✠\nமறைப்பணியாளர், குரு, நிறுவனர் :\nபிறப்பு : செப்டம்பர் 11, 1557\nபெரல்டா டி ல ஸல், அரகன் அரசு\nஇறப்பு : ஆகஸ்ட் 25, 1648 (வயது 90)\nமுக்திபேறு பட்டம் : ஆகஸ்ட் 7, 1748\nபுனிதர் பட்டம் : ஜூலை 16, 1767\nநினைவுத் திருநாள் : ஆகஸ்ட் 25\nபாதுகாவல் : கத்தோலிக்க பள்ளிகள்\nபுனிதர் ஜோசஃப் கலசன்ஸ், ஒரு ஸ்பேனிஷ் குருவும், கல்வியாளரும், ஏழைக் குழந்தைகளுக்கு இலவச கல்வியளிக்கும் ஆன்மீக பள்ளிகளின் நிறுவனரும், “பியரிஸ்ட்ஸ்” (Piarists) என்றழைக்கப்படும் (The Order of Poor Clerics Regular of the Mother of God of the Pious Schools) சபையின் நிறுவனருமாவார். “ஜோசஃப் கலசேன்க்ஷியஸ்” மற்றும் ஜோசஃபஸ் அ மாட்ரெடே” (Joseph Calasanctius and Josephus a Matre Dei) ஆகிய பெயர்களாலும் அறியப்படும் இவர், கத்தோலிக்க திருச்சபையால் புனிதராக போற்றப்படுகின்றார்.\nஸ்பெயின் நாட்டின் “அரகன்” (Kingdom of Aragon) அரசின் “பெரல்டா டி ல ஸல்” (Peralta de la Sal) எனுமிடத்தில், 1557ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 11ம் தேதி பிறந்த இவருடைய தந்தை ஒரு குறுநில பிரபுவும் நகர தலைவருமான “பெட்ரோ டி கலசன்ஸ்” (Pedro de Calasanz y de Mur) என்பவர் ஆவார். இவரது தாயார் பெயர், “மரிய கஸ்டன்” (María Gastón y de Sala) ஆகும்.\nஆரம்பக் கல்வியை வீட்டிலிருந்தும், பின்னர் “பெரல்டா” (Peralta) எனுமிடத்திலுள்ள பள்ளியிலும் கற்ற ஜோசஃப், 1569ம் ஆண்டு, “எஸ்டடில்லா” (Estadilla) எனுமிடத்தில், “திரித்துவ சபையின்” (Trinitarian Order) துறவியர் நடத்தும் கல்லூரியில், பண்டைய கிரேக்க இலத்தீன் கலைக்குரிய கல்வி கற்க அனுப்பப்பட்டார். அங்கே கல்வி கற்கும் காலத்தில், தமது பதினான்கு வயதில், தாம் குருத்துவம் பெறவேண்டுமென முடிவெடுத்தார். எனினும், இந்த இறை அழைப்பு, அவரது பெற்றோரின் ஆதரவைப் பெறவில்லை.\n“ல்லேய்டா” பல்கலையில் (University of Lleida) உயர் கல்வி கற்ற ஜோசஃப், அங்கே தத்துவம் மற்றும் சட்டம் பயின்றார். “வாலென்சியா பல்கலைக்கழகம்” மற்றும் “கோம்ப்லுடேன்ஸ் பல்கலைக்கழகத்தில்” (The University of Valencia and at Complutense University) இறையியல் கற்றார்.\nஇதற்கிடையே ஜோசஃபின் தாயாரும் சகோதரர் ஒருவரும் மரித்துப் போகவே, அவரது தந்தை ஜோசஃப் திருமணம் செய்துகொண்டு குடும்ப பொறுப்பை ஏற்கவேண்டும் என விரும்பினார். ஆனால், 1582ம் ஆண்டு இவரை தாக்கிய ஒரு நோய், ஜோசஃபை கல்லறையின் விளிம்பு வரை கொண்டுவந்தது. இது, அவரது தந்தையின் கண்டிப்பாய் தணித்தது. நோயிலிருந்து மீண்ட ஜோசஃப், 1583ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 17ம் தேதி, “ஊர்ஜெல்” மறைமாவட்ட ஆயர் (Bishop of Urgel) “ஹுகோ அம்ப்ரோசியோ” (Hugo Ambrosio de Moncada) என்பவரால் குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்டார்.\nஸ்பெயின் நாட்டில் தமது ஆன்மிக பணிக்காலத்தில், ஜோசஃப் பல்வேறு பொறுப்புகளை ஏற்று செய்தார். ஏழைகளுக்கு பல்வேறு சேவையாற்றிய இவர், ஏழைகளுக்கு இலவச உணவளிக்கும் நிறுவனம் ஒன்றினையும் நிறுவி நடத்தினார்.\n1592ம் ஆண்டு, தமது 35 வயதில், தமது ஆன்மிக வாழ்க்கையை மேம்படுத்தும் நம்பிக்கையிலும், சில வகையான நலன்களைப் பாதுகாக்கவும் ஜோசஃப் ரோம் பயணமானார். அவர் தமது வாழ்வின் மீதமுள்ள 56 வருடங்களை அங்கேயே வாழ்ந்தார். முக்கியமாக, பெற்றோர்களை இழந்த அனாதைச் சிறுவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணி உள்ளிட்ட தொண்டுப்பணிகளாற்றக்கூடிய அற்புதமான துறையை ரோம் நகரம் இவருக்கு வழங்கியது. ஜோசஃப் “கிறிஸ்தவக் கோட்பாடுகளின் தோழமைக் கூட்டுறவு” (Confraternity of Christian Doctrine) எனும் நிறுவனத்தில் இணைந்தார். தெருக்களில் சுற்றித்திரியும் அனாதைச் சிறார்களை ஒன்றிணைத்து அழைத்து வந்து பள்ளிகளில் சேர்த்தார்.\nரோம் நகரின் “ட்ரஸ்டேவேர்” (Trastevere) பகுதியிலுள்ள (Church of Santa Dorotea) ஆலயத்தின் பங்குத்தந்தையான “அந்தோனி” (Anthony Brendani) இடமும் தந்து, கற்பிக்கும் உதவிகளும் செய்வதாக உறுதியளித்தார். கூடுதலாக இரண்டு குருக்களும் உதவுவதாக வாக்குறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து, 1597ம் ஆண்டு, நவம்பர் மாதம், ஐரோப்பாவிலேயே முதல் இலவச பள்ளியை ஜோசஃப் தொடங்கினார்.\n1598ம் ஆண்டு, கிறிஸ்து பிறப்பு பெருநாளன்று, இத்தாலியின் மூன்றாவது நீளமான நதியான “டிபேர்” (Tiber) நதியில் சரித்திரத்திலேயே அதிக அளவான இருபது மீட்டர் உயர (சுமார் 65 அடி) வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. பேரழிவு பரவலாக இருந்தது. நதியோரம் வசித்த, ஏற்கனவே ஏழைகளான நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடிழந்தன. உணவற்றுப் போயின. வெள்ளத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,000க்கும் மேலானது. ஜோசஃப், “ஆன்மீக சகோதரத்துவம்” (Religious fraternity) எனும் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அதிவேகமாக செயலாற்றினார். ஏழை மக்களுக்கு உதவுவதில் தம்மை அர்ப்பணித்துக்கொண்டார். நகரை சுத்தம் செய்வதிலும், மீட்பதிலும் உதவ தொடங்கினார். 1600ம் ஆண்டு, நகரின் மத்தியில் “தெய்வ பக்தியுள்ள” (Pious School) பள்ளியை தொடங்க��னார். விரைவிலேயே, அந்த பள்ளி, பல கிளைகளுடன் விரிவடைந்தது.\n1602ம் ஆண்டு, “தெய்வ பக்தியுள்ள பள்ளிகளின் சபை” (Order of the Pious Schools or Piarists) எனும் சபைக்கான அடித்தளமிட்டார். 1610ம் ஆண்டு, தமது சபையின் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான அடிப்படை ஒழுங்குகளை எழுதினர். ஜோசஃப், செப்டம்பர் 15, 1616 அன்று, “ஃப்ரஸ்கடி” (Frascati) நகரில் முதல் பொது இலவச பள்ளியை தொடங்கினார். சரியாக ஒரு வருடத்தின் பின்னர், கற்பித்தல் சேவைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட முதல் ஆன்மீக நிறுவனமான (Pauline Congregation of the Poor of the Mother of God of the Pious Schools) எனும் சபையை, திருத்தந்தை “ஐந்தாம் பவுல்” (Pope Paul V) அங்கீகரித்தார். மார்ச் 25, 1617 அன்று, அவரும் அவரது பதினான்கு உதவியாளர்களும் இவர்களது புதிய சபையின் முதல் உறுப்பினர்களாகி, சீருடையைப் பெற்றனர். ஆரம்பப்பள்ளியில் கற்பிப்பதை தமது முதன்மை ஊழியமாக செய்த முதல் குருக்கள் இவர்களேயாவர்.\nஆரம்ப காலங்களிலிருந்தே ஒரு குழந்தை ஆன்மீகத்தையும் கல்வியையும் சரியாக போதித்தால், அக்குழந்தையின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்று நியாயமாக நம்பலாம் என்று எழுதி வைத்த ஜோசஃப், “பயத்தையல்ல – அன்பையே வலியுறுத்துங்கள்” (Emphasizing love, not fear) என்றார்.\nபுனிதர் ஜோசஃப் கலசன்ஸின் வாழ்க்கையின் இறுதி பத்தாண்டு காலம், மிகவும் சோதனையானதாக இருந்தது. அவரது சபையில் நேர்ந்த சில அவல நிகழ்வுகள் அவருக்கு அவப்பெயரை தேடித்தந்தது. 1642ம் ஆண்டு, அவர் கைது செய்யப்பட்டு விசாரனைக்குள்ளாக்கப்பட்டார். “நேப்பிள்ஸ்” (Naples) நகரின் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்த அருட்தந்தை “ஸ்டேஃபனோ செருபனி” (Father Stefano Cherubini) என்பவர் பள்ளியின் சிறுவர்களை பாலியல் ரீதியாக வல்லுறவு கொண்டதன் பின்விளைவுகள் இவரையும் பாதித்தன.\nதமது மாணவர்கள், அவர்களுடைய குடும்பங்கள், சக தோழர்கள் மற்றும் ரோம் நகர மக்கள் ஆகியோரால் அவரது தூய்மைக்காகவும், தைரியத்துக்காகவும் போற்றப்பட்ட புனிதர் ஜோசஃப் கலசன்ஸ், 1648ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி, தமது 90 வயதில் மரித்தார். “தூய பன்டேலோ” (Church of San Pantale) தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.\nபுனிதர் ஒன்பதாம் லூயிஸ் ✠\nப்ரோக்னே நகர தூய கெரார்ட்\nஅருளாளர் ஜான் ஃபெல்டன் – ஆகஸ்ட் 8. பிறப்பு : தெரியவில்லை\nஅருளாளர் கிளாடியோ க்ரன்ஸோட்டோ – செப்டம்பர் 06\nதடுப்பூசிகள் வழங்குவதை அரசியலாக்கக் கூடாது, திருப்பீடம்\nமதம் சார்ந்த இடங்கள் பாதுகாப்பிற்கு ஐ.நா. தீர்மானம்\nஅர்ப்பண வாழ்வை மேற்கொண்டுள்ள துறவியருக்கு மடல்\nதிருவிவிலியம், கடவுள் மனிதரைச் சந்திக்கும் இடம்\nகுழந்தைகளுக்கு, உணவு பெறும் வாய்ப்பும் மூடப்பட்டுள்ளது\nப்ரோக்னே நகர தூய கெரார்ட்\nகடவுளின் செயலுக்காக நான் மெளனமாய்க் காத்திருக்கின்றேன்; எனக்கு மீட்புக்…\nஅருளாளர் ஜான் ஃபெல்டன் – ஆகஸ்ட் 8. பிறப்பு : தெரியவில்லை\nஅருளாளர் கிளாடியோ க்ரன்ஸோட்டோ – செப்டம்பர் 06\nபுனிதர் ஒன்பதாம் லூயிஸ் ✠\nபுனிதர் ஜோசஃப் கலசன்ஸ் ✠\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/13956/", "date_download": "2021-08-03T07:44:30Z", "digest": "sha1:SEW7YUCFBDMNRVWEAW5RERRHSZIV3STX", "length": 6412, "nlines": 86, "source_domain": "amtv.asia", "title": "கென்னடி கிளப்’ கபடிவீராங்கனைகளுக்கு விருந்தளித்த இயக்குநர் பாரதிராஜா. – AM TV", "raw_content": "\nஜெம் மருத்துவமனையில் “ஜெம் லேப்ராஸ்கோபிக் மற்றும் ரோபோட்டிக் குடலிறக்கம் மற்றும் வயிறு மறுசீரமைப்பு சிகிச்சை மையம்” துவக்கம்\nதலைமைச் செயலகத்தில் இன்று எடுத்த முதல் படம் அரசு மலர் ஆசிரியர் பாலமுருகன்\nடாக்டர் எஸ்.குருநாதன், ஒருங்கிணைந்த இடுப்பமைவு சிறப்பு சிகிச்சை மையத்தை, சென்னை ஜெம் மருத்துவமனையில் இன்று துவக்கி வைத்தார்.\nசெய்தித்தாள் திரைப்படத்தின் இன்று பிரஸ் மீட்\nகட்டணமில்லாமல் வீ அன்லிமிடெட்டில் இரவு முழுவதும் வரம்பற்ற அளவில் இணைய வசதி\nடிஜிட்டல் தொழில் நுட்பத்தில் விமர்சனம் இல்லாத இலவச கருவி ‘Abj-2020’\nசினிமா மாவட்ட செய்திகள் முகப்பு\nகென்னடி கிளப்’ கபடிவீராங்கனைகளுக்கு விருந்தளித்த இயக்குநர் பாரதிராஜா.\nகென்னடி கிளப்’ கபடிவீராங்கனைகளுக்கு விருந்தளித்த இயக்குநர் பாரதிராஜா.\nநல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் ‘கென்னடி கிளப்’. இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் நடத்தப்பட்டது. அதேபோல் தமிழகத்திலும் பல ஊர்களிலும் நடத்தப்பட்டு வந்தது. இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளுக்காக விழுப்புரத்தில் பிரம்மாண்டமான தளம் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதில் நிஜ வீராங்கனைகளும் நடித்தனர். பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். நேற்று முன்தினத்தோடு பாரதிராஜாவின் பகுத�� முடிவடைந்த நிலையில், நேற்று (15.03.2019) அவரது இல்லத்தில் படத்தில் நடித்த நிஜ வீராங்கனைகள், இயக்குநர், உதவி இயக்குநர்கள் மற்றும் படக்குழுவில் பணியாற்றியவர்களுக்கு மதிய விருந் தளித்து உபசரித்தார்.\nகென்னடி கிளப்' கபடிவீராங்கனைகளுக்கு விருந்தளித்த இயக்குநர் பாரதிராஜா.\nஇன்று மாலை திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bergentamil.com/index.php/2021-02-16-13-13-04/215-07-13-juni-2021", "date_download": "2021-08-03T08:34:11Z", "digest": "sha1:D45TWVD3NXNTUZ2ZCOY3FZKVJDJXKFHL", "length": 32384, "nlines": 62, "source_domain": "bergentamil.com", "title": "கடந்து போன காலம் 07-13 juni 2021", "raw_content": "\nகடந்து போன காலம் 07-13 juni 2021\nகடந்து போன காலம் 07-13 juni 2021\n(தாயகத்தில் சென்றவாரம் நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு)\nபேர்கன்தமிழ் இணையத்தளத்திற்காக வானவரம்பன் வந்தியத்தேவன்\nகொரோனா இலங்கையின் கல்வி அசமத்துவத்தைக் வெளிக்காட்டியுள்ளது. இவை தொடர்பில் சில முக்கியமான ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. பார்க்க: Edu-00, 1, 2, 3, 4, 5\nவவுனியா வளாகம் புதிய பல்கலைக்கழகமாக தரமுயர்வு\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், ‘இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்’ என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் கையொப்பத்துடன், இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம் என்ற பெயர், எதிர்வரும் யூலை மாதம் 31 ஆம் திகதியுடன் நீக்கப்பட்டு, ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல், இலங்கை வவுனியா பல்கலைக்கழகம் என்ற பெயர் அமுலாகும் என வர்த்தமானியில் குறிப்பிப்படப்பட்டுள்ளது. உள்நாட்டு மூலவள அடிப்படையினுள் விழுமியத்தை உருவாக்குதல் பற்றி மாணவர்களுக்குக் கல்வி புகட்டுவதன்மீது, இந்தப் பல்கலைக்கழகம் கூடுதலான அழுத்தத்தைக் கொண்டிருத்தல் வேண்டும் என்று வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தல்: Tamil, English\nபயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரும் இலங்கை தொடர்பான தீர்மானம் கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக 705 அங்கத்தவர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்த���ல் 628 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் பதிவாகிய அதேவேளை 40 பேர் வாக்களிப்பில் பங்கெடுத்திருக்கவில்லை. ஐநாவின் இலங்கைதொடர்பான அண்மைய அறிக்கையில் விபரிக்கப்பட்டவாறு இலங்கையில் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறுகின்றமை கவலைக்குரிய விதத்தில் அதிகரித்துச் செல்வது தொடர்பாக ஆழ்ந்த கரிசனையை இலங்கை குறித்த இந்தத் தீர்மானத்தில் ஐரோப்பிய பாராளுமன்றம் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தாம் சந்தேகிக்கின்ற பொதுமக்கள் தொடர்பாக தேடுதல் மேற்கொள்வதற்கும் கைதுசெய்வதற்கும் தடுத்துவைப்பதற்கும் பொலிஸாருக்கும் எல்லையற்ற அதிகாரங்களை வழங்கும் சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடைச் சட்டத்தை இலங்கை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்திவருவதற்கு ஐரோப்பிய பாராளுமன்ற அங்கத்தவர்கள் தமது கடுமையான எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டமானது சித்திரவதை பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் பலவந்த வாக்குமூலம் அளித்தல் ஆகியவற்றுக்கு வழிகோலுவதான தொடர்ச்சியானதும் போதிய ஆதாரங்களைக் கொண்டதுமான முடிவிற்கு வரமுடிந்துள்ளதாகவும் இந்தத்தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தீர்மானத்தைப் படிக்க: EU resolution on SL\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றுவது உட்பட மனித உரிமைகளை நாட்டில் பேணுவது தொடர்பான தனது கடப்பாடுகளை இலங்கை நிறைவேற்றத் தவறுமானால், இலங்கைக்கு மீண்டும் வழங்கப்பட்ட ஜி.எல்.பி. வரிச்சலுகையை திரும்பவும் நீக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் காட்டமாகக் கூறியிருக்கின்றனர். ஏற்கனவே கொவிட் தொற்றால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக நாட்டின் பொருளாதாரம் முழுதாகப்படுத்து விட்டது. அந்நியசெலாவணி சேமிப்பு கரைந்து விட்டமையால் அத்தியாவசியப்பொருள்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத இக்கட்டு. இந்தப்பின்புலத்தில் அந்நிய செலாவணியைத் தேடித் தரும் ஒரு மார்க்கமாக இருப்பது - வசதியாக அமைவது - இந்த ஜி.எஸ்.பி. வரிச்சலுகை மட்டுமே. இந்த கொவிட் தொற்று நெருக்கடிகள், முடக்கங்கள், ஊரடங்குகள், பயணக்கட்டுப்பாடுகள் போன்றவற்றுக்கு மத்தியிலும் நாட்டில் ஆடைத் தொழிற்சாலைகளை முடக்கமின்றித் தொடர்ந்து இயக்குவதில் அரசு அதிக ஈடுபாடு காட்டுகின்றது என்றால் அதற்குக் காரணம் ஜி.எஸ்.பி. வரிச்சலுகையைப் பயன்படுத்தி, இந்தத் தொழிற்சாலைகள் பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டித் தருவதுதான். இலங்கையிலிருந்து தான் இறக்குமதி செய்யும் ஆடைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. முறைமை மூலம் முழு வரிவிலக்கு அளிக்கின்றது. தைக்கப்பட்ட ஆடைகள் என்றில்லை, மீன் வரை இலங்கையிலிருந்து ஏற்றுமதியாகும் பல உற்பத்திகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இத்திட்டத்தின் கீμ முழு வரிவிக்கு அளிப்பதால், உலகின் மற்றைய நாடுகளுடன் போட்டி போட்டுக் கொண்டு நியாயமான விலையில் அப்பொருள்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்துக்கும் இலங்கை தாராளமாக ஏற்றுமதி செய்கின்றது. இதன் மூலம் பெருமளவு அந்நிய செலாவணியை நாடு ஈட்டுகின்றது. இந்த விசேட வரி விலக்கு சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் விலக்குமானால் - இந்த உற்பத்திப் பொருள்களுக்கு உரிய வரியுடன்தான் அவற்றை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற நிலை உருவாகுமானால் - அந்த விலையில் - கட்டணத்தில் - பிற நாடுகளுடன் போட்டி போட்டு இந்த உற்பத்திப் பொருள்களை இலங்கையால் வழங்கவே முடியாது. மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் நாட்டில் இடம்பெறும் மோசமான மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி, ஜி.எஸ்.பி. வரிச் சலுகையை ஐந்து வருடங்கள் ஐரோப்பிய ஒன்றியம் ரத்துச் செய்திருந்தது. அப்போது இலங்கையின் ஆடைத் தொழிற்சாலைகள் உட்பட பல நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன என்பது தெரிந்ததே. மஹிந்தவின் காலத்தில் ரத்துச்செய்யப்பட்ட ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை நல்லாட்சி அரசு கெஞ்சிக் கூத்தாடித்தான் 2017 இல் ஐரோப்பிய ஒன்றியத்திடம் மீளப் பெற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதைப் பெற்றுக் கொள்வதற்கு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்காற்றினர் என்பதையும் இங்கு நினைவூட்ட வேண்டும்.\nபொதுமக்களின் சீற்றம் நாளுக்குநாள் அதிகரித்துவருகின்றது என தெரிவித்துள்ள நாரஹன்பிட்டிய அபயராம விகாரையின் தலைமை மதகுரு முருத்தெட்டுவே ஆனந்த தேரர் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிடுவதற்கு நீண்ட நாள் ஆகாது எனவும் அவ்வேளை அந்த இடத்திலேயே ராஜபக்ச அரசாங்கத்தின் குடும்ப ஆட்சி முடிவிற்கு வரலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கம் தங்களை அந்த நிலைக்கு தள்ளக்கூடாது என நாங்கள் வலியுறுத்தி கே��்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாதுளவாவே சோபிததேரர் ஆட்சியிலிருந்தவேளை நாட்டின் அதிகாரத்தை தனிநபர் ஒருவரின் கரங்களில் கொடுக்கவேண்டாம் அது நாட்டிற்கு பேரழிவை கொண்டுவரும் என தெரிவிப்பார் என நாரஹன்பிட்டிய அபயராம விகாரையின் தலைமை மதகுரு முருதெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். இதுவே இன்று இடம்பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் தனிநபர் ஒருவருக்கு அதிகாரங்களை வழங்கியது தற்போது வெவ்வேறு வடிவங்களை எடுக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை யில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் 15 கோரிக்கைகளை முன்வைத்து “தீர்வுகள் தாமதம் பிரச்சினைகள் முடிவற்றவை. ஒருங்கிணைந்த போராட்டத்துக்கு ஒன்றிணைவோம்” என்ற தலைப்பில் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமையுடன், வைத்தியசாலை வளாகத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர். நாடு பூராகவும் உள்ள சுகாதார ஊழியர் களின் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ள போராட்டத்துக்கு ஆதர வாக கடந்த வெள்ளிக்கிழமை காலை 7 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமையுடன், மதியம் 12 முதல் 12.30 வரை கவனவீர்ப்புப்போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர். இதன்போது, “சுகாதாரத் துறையிலுள்ள ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, பயணத்தடை நேரத்தில் அவர்களுக்கான போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடு, சுகாதார ஊழியர்களின் குடும்பங்களுக்குப் பாதுகாப்புத் தேவை, சுகாதார ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்று” உள்ளிட்ட பல்வேறு சுலோக அட்டைகளையும் போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். இதன்போது அவசர சிகிச்சைப் பிரிவில்நோயாளரின் நன்மை கருதி சுகாதார ஊழியர்கள் சேவை வழங்கிய போதும், ஏனைய நோயாளர் விடுதிகளில் வைத்தியர்களே முழுமையான சேவைகளை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nரணிலின் மீள்வருகை ஏற்படுத்தியுள்ள சலசலப்பு\nகடந்த சில மாதங்களாக அரசியல் அஞ்ஞாதவாசத்தில் இருந்த ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பாராளுமன்றத்திற்குள் வரவுள்ள நிலையில், எதிரணிக்குள் சலசலப்புக்கள் அதிகரித்திருக்கின்றன. சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பல���ும் ரணிலுடன் இணைந்து கொள்வார்கள் என்று சில கருத்துக்கள் எட்டிப் பார்க்கின்றன. அவ்வாறான நிலைமை இல்லை, ரணிலை நம்பி, இங்கிருந்து யாரும் செல்லப்போவதில்லை என்று சஜித் தரப்பிலிருந்து கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ரணில் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்த பின்னர் அவரே எதிர்கட்சித் தலைவராக மாறிவிடுவார் என்றவாறான அப்பிராயங்களையும் ரணிலின் விசுவாசிகள் முன்வைக்க முயற்சிக்கின்றனர். அரசாங்கத்திற்கு தக்க பாடத்தை புகட்டுவதற்கு தான் தயாராக இருக்கிறாரெனவும் அவர் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த அரசியல் சலசலப்புக்களுக்கு மத்தியில் பிறிதொரு தகவலும் வெளியாகியிருக்கின்றது. இவை அனைத்திற்கும் பின்னால் பாட்டாலி சம்பிக்க ரணவக்க இருக்கிறாரெனவும் சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. சம்பிக்க ரணவக்க சில மாதங்களுக்கு முன்னர்தான், அவர் சார்ந்திருந்த ஜாதிக ஹெல உறுமய கட்சியிலிருந்து வெளியேறி, ‘43 இயக்கம்’ என்னும் மக்கள் இயக்கமொன்றை ஆரம்பித்தருந்தார். தற்போது அரசியல் ரீதியில், சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து செயல் பட்டுவரும் சம்பிக்கவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியில் உயர் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்டபோதிலும்கூட, இதுவரை அவ்வாறானதொரு பதவி வழங்கப்படவில்லை. இவ்வாறானதொரு சூழலில், ரணில் விக்கிரமசிங்கவை எதிர்க் கட்சித் தலைவராக்கும் சூழ்ச்சியில் அவர் இறங்கியிருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.\nதிருச்சி அகதிமுகாம் அகதிகள் உண்ணாவிரதம்\n“சிறப்பு முகாம் எனும் சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் கருணை கொலை செய்துவிடுங்கள்” எனக் கோரி திருச்சி சிறப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக தமிழ்நாடு காவல் துறையால் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 78 பேர் உள்ளனர். தங்களை பொய் வழக்கில் கைது செய்தும், அந்த வழக்கிலும் தண்டனைக் காலத்திற்கே மேல் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். எனவே சட்டப்படி தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வரு��ின்றனர். இவர்களுக்கு உணவுப்படியாக தினசரி 175 ரூபாய் வழங்கப்படுகிறது. இதைக் கொண்டு அவர்களே சமைத்துக் கொண்டு வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில், ஒரு நாள் உணவுப்படி மற்றும் தங்களின் சேமிப்பில் இருந்தும் மொத்தம் 18, 000 ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதியாக வருவாய்த் துறையினர் முன்னிலையில் அகதிகளுக்கான துணை ஆட்சியர் ஜமுனாராணியிடம் கடந்த வாரம் வழங்கினர். இந்த நிலையில், இவர்கள் தங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த புதன்கிழமை தொடங்கியுள்ளனர். குற்றத்திற்கான தண்டனை காலம் முடிந்தும் அகதிகளுக்கான சிறப்பு முகாம் என்ற பெயரில் தனி சிறையில் அடைத்து வைத்திருப்பவர்களை விடுவிக்க வேண்டும், இல்லாவிட்டால் தங்களை கருணை கொலை செய்யமேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வருக்கு இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட தரவுகளில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சந்தேகம் எழுப்பியுள்ளது. தற்போது சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் தினசரி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேற்றப்படுபவர்கள் தொடர்பான தரவுகளில் மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் துணைத் தலைவர் மருத்துவர் சந்திக எபிடகடுவ இது தொடர்பில் தெரிவிக்கையில், ஜூன் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் வெளியிடப்பட்ட தரவை பகுப்பாய்வு செய்யும்போது, சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்கள் தவறானவை என்பது தெளிவாகிறது. ஜூன் 6 ஆம் திகதி வெளியிடப்பட்ட தரவுகளின் படி, இலங்கையில் 36,333 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இருப்பினும், ஜூன் 7 ஆம் திகதி இது 31,145 ஆக குறைந்தது. அதாவது 5,188 பேர் குறைந்தனர். சிகிச்சை பெறுபவர்களில் 5,000 க்கும் மேற்பட்டவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்ட போதிலும், ஜூன் 7 ஆம் திகதி 1,173 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் இருந்து குணமடைந்து வெளியேறியதாக தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். மீதமுள்ள நோயாளிகளுக்கு என்ன ஆனது, அவர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்களா என்று கேள்வி எழுப்பினார். இதே போன்ற அறிக்கைகள் ஒவ்வொரு நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை வெளி யிடப்படுகின்றன என்றார். 5,000 முதல் 6,000 நோயாளிகள் அடிக்கடி பதிவுகளிலிருந்து காணாமல் போகிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nகடலில் பஸ் விடுதல் Bus in the Ocean\nஇவ்வாரக் கேலிச் சித்திரங்கள்: Cartoon-1, 2, 3, 4, 5, 6, 7\nகடந்த சில வாரங்களாக அரசுக்கு எதிராகக் கருத்துரைப்போர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பலர் சுயதணிக்கை செய்கிறார்கள். இதை சமூக வலைத்தளங்களிலும் காணமுடிகிறது. இனி இலங்கையில் நடக்கும் நிகழ்வுகள் பெரிதாகப் பொதுவெளிக்கு வரப்போவதில்லை. இது எங்கள் இருப்பை அசைக்காதவரை அதைப்பற்றிக் கவலைப்பட அதிகமில்லைத்தானே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-08-03T07:31:37Z", "digest": "sha1:EMRX7VXT7K7BYIXUKL5YEIMOXARBHW4E", "length": 6021, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/விளையாட்டிலே விருப்பம் இல்லை - விக்கிமூலம்", "raw_content": "\nநபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/விளையாட்டிலே விருப்பம் இல்லை\n< நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்\nகல்வி பயிலாமல் அறிவுக் கூர்மை→\n416952நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள் — விளையாட்டிலே விருப்பம் இல்லை\n3. விளையாட்டிலே விருப்பம் இல்லை\n⁠பெருமானார் அவர்கள் இளம்பருவத்தில், தனித்திருந்து சிந்தனையிலே ஆழ்ந்து விடுவார்கள். மற்றப் பிள்ளைகளைப் போல் விளையாட்டுகளிலே நாட்டம் கொள்வதில்லை.\n⁠பெருமானார் அவர்களின் இளம் பருவத் தோழர்கள் ஒரு சமயம் தங்களுடன் விளையாட வருமாறு அழைத்தார்கள். ⁠“மனிதன் மேலான காரியங்களுக்காகப் படைக்கப் பட்டிருக்கிறானே தவிர, விளையாட்டுக் காரியங்களில் ஈடுபடுவதற்காகப் படைக்கப்படவில்லை” என்று கூறி மறுத்துவிட்டார்கள்.\n-- replacing விக்கிமூலம்:ஆலமரத்தடி|ஆலமரத்தடி -->\nஇப்பக்கம் கடைசியாக 7 ஆகத்து 2018, 13:16 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/actress-shruti-hassan-under-water-photo-shoot-going-viral-qcl828", "date_download": "2021-08-03T06:52:15Z", "digest": "sha1:C75CBJOM3TLIYSMFAMTBF276QRATZT7Q", "length": 10016, "nlines": 75, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தண்ணீருக்குள் தங்க மீனாய் ஜொலிக்கும் ஸ்ருதி ஹாசன்... நீருக்கடியில் மூச்சு முட்ட வைக்கும் உச்சக்கட்ட கவர்ச்சி! | Actress Shruti hassan Under Water Photo Shoot Going Viral", "raw_content": "\nதண்ணீருக்குள் தங்க மீனாய் ஜொலிக்கும் ஸ்ருதி ஹாசன்... நீருக்கடியில் மூச்சு முட்ட வைக்கும் உச்சக்கட்ட கவர்ச்சி\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன் தண்ணீருக்கடியில் நடத்திய போட்டோ ஷூட் ஒன்று சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.\nஉலக நாயகன் கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழை விட தெலுங்கில் ஓவர் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.\nபிரிட்டிஷ் நடிகரான மைக்கேல் கோர்சல் என்பவரை காதலித்து வந்த ஸ்ருதி ஹாசன் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தார். இதனிடையே திடீரென ஏற்பட்ட கருத்துவேறுபாடால் இருவரும் பிரிந்தனர்.\nபிரிட்டிஷ் நடிகரான மைக்கேல் கோர்சல் என்பவரை காதலித்து வந்த ஸ்ருதி ஹாசன் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தார். இதனிடையே திடீரென ஏற்பட்ட கருத்துவேறுபாடால் இருவரும் பிரிந்தனர்.\nகாதல் முறிவால் மனம் நொந்து போன ஸ்ருதி ஹாசன் சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுக்கியிருந்தார். மதுவுக்கு அடிமையாக இருந்ததாகவும் பேட்டி ஒன்றில் ஓபனாக பேசி அதிர்ச்சி கொடுத்தார்.\nதற்போது சினிமாவில் முழு வீச்சில் நடிக்க ஆரம்பித்துள்ள ஸ்ருதி ஹாசன், தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக “லாபம்” படத்தில் நடித்து வருகிறார்.\nலாக்டவுனால் ஷூட்டிங் இல்லாமல் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் ஸ்ருதி ஹாசன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்டர் வாட்டர் போட்டோ ஷூட் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.\nபிளாக் அண்ட் ஒயிட் மோடில் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் லைக்குகளை குவிக்கிறது\nமுகத்தை மொத்தமாக வெளியே வைத்துக் கொண்டு முன்னழகு தெரிய ஸ்ருதி ஹாசன் கொடுத்துள்ள இந்த போஸ் வைரலாகி வருகிறது.\nநீருக்கு அடியில் நடனமாடிய படி அமர்ந்திருக்கும் ஸ்ருதியின் இந்த போட்டோவை பார்த்து, அண்டர் வாட்டரிலும் இதை எல்லாம் உங்களால் மட்டுமே செய்ய முடியும் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.\nசிவப்பு நிற உடையில் பார்க்க ஜோராக இருக்கும் ஸ்ருதி ஹாசனின் அட்டகாசமான போஸ்\nகாலில் கிஸ் என பச்சை குத்தியிப்பதை ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த போட்டோவை எடுத்திருப்பார் போல\nகறுப்பு நிற உடையில் தண்ணீருக்குள் டால்மின் போல் நீச்சலடிக்கும் ஸ்ருதி ஹாசன்\nஒட்டுமொத்த அழகையும் இப்படி ஒரே போட்டோவில் காட்டி கிறங்கடித்துவிட்டார் போங்க; நகையை விட நீங்கள் தான் அழகாக ஜொலிக்கிறீர்கள் ஸ்ருதி\n... காதலரை இறுக்கி அணைத்து முத்த மழை பொழியும் ஸ்ருதி ஹாசன்...\nலவ் யூ சார்... எஸ்.பி. ஜனநாதன் திடீர் மறைவால் உருகும் விஜய்சேதுபதி, ஆர்யா, கார்த்தி...\nஸ்ருதி ஹாசனுக்கு இப்படியொரு நிலையா... பிரபல நடிகர் பட ஷூட்டிங்கின் போது வந்த மிரட்டல்...\nஇறுக்கி அணைத்த படி இரண்டாவது காதலருடன் ஸ்ருதி ஹாசன்... பிறந்தநாளில் ரசிகர்களுக்கு கொடுத்த ஷாக் சர்ப்ரைஸ்...\n#BREAKING அப்பாவுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது... கமலின் உடல் நிலை குறித்து மகள்கள் வெளியிட்ட அறிக்கை...\n#WIvsPAK 40 வயசுலயும் முகமது ஹஃபீஸின் டாப் க்ளாஸ் பவுலிங் விறுவிறுப்பான போட்டியின் கடைசி ஓவரில் பாக்., வெற்றி\nசசிகலாவின் தயவு எங்களுக்கு தேவையில்லை.. திமுகவிற்கு தில்லாக சவால் விடும் அதிமுக எம்எல்ஏ..\nஇந்த இரண்டில் ஒன்று இருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதி.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி..\nநண்பர்களுடன் வீடியோ கால் பேசிய தளபதி விஜய்.. ஃபிரெண்ட்ஷிப் டேவில் வைரலாகும் புகைப்படம்..\n தமிழகம் முழுவதும் கோவில்கள் திடீர் மூடல்.. பக்தர்கள் ஏமாற்றம்..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/anagha-photo-gallery-qcc0ah", "date_download": "2021-08-03T07:52:43Z", "digest": "sha1:I35YZKWPJQXUL2VKZU7DIBIUR44YHCF7", "length": 4569, "nlines": 63, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஷர்ட் பட்டனை கழட்டி விட்டு... கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்கா���ல் போஸ் கொடுத்த அனாஹா! | anagha photo gallery", "raw_content": "\nஷர்ட் பட்டனை கழட்டி விட்டு... கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் போஸ் கொடுத்த அனாஹா\nஷர்ட் பட்டனை கழட்டி விட்டு... கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் போஸ் கொடுத்த அனாஹா\nஅனாஹவின் ஹாட் ஸ்டில்ஸ் .....\nகவர்ச்சிகரமான உடையில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் அனாஹா\nஎன்ன ஒரு அழகு... பிரெஷ் ஆன மாம்பழம் போல் இருக்கும் அனாஹா\nஎன்ன உடை இது படு கிளமெர் ஆக இருக்கிறது\nஎதார்த்தமான கவர்ச்சி போஸ் கொடுக்கும் அனாஹா\nஷர்ட் பட்டன் கழட்டி விட்டு ரசிகர்களை கிறங்கடிக்கும் அனாஹா\nகவர்ச்சி காட்டுவதில் எவ்வளவு பெரிய மனசு\nஅழகில் அனைவரையும் மிஞ்சும் அனகா இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படங்கள்\n... ஓ.கே. சொல்லுவாரா கீர்த்தி சுரேஷ்...\nநானும் இருக்கேன்னு காட்டிக் கொள்ளவே ஓபிஎஸ் இப்படி செய்கிறார்.. எகிறி அடிக்கும் அமைச்சர் ராஜகண்ணப்பன்..\nஇதெல்லாம் ஒரு பொழப்பா.. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்ற மாதிரி ட்ராமா.. பாஜகவை டார்டாராக கிழித்த சீமான்.\nதிரையுலகில் 29 வருடங்களை நிறைவு செய்த தல அஜித்.. காமன் டிபி வெளியிட்டு வெறித்தனமாக கொண்டாடும் ரசிகர்கள்..\nசின்ன வயசுலயே இவ்வளவு பக்குவமா. அண்ணாமலையை மனதார பாராட்டிய திமுக துரைமுருகன்.\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/kadal", "date_download": "2021-08-03T07:33:08Z", "digest": "sha1:BRVUM6DRPBIDAK3LYKNYLEIZIYXFWJDY", "length": 7187, "nlines": 143, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Kadal News in Tamil | Latest Kadal Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nமணிரத்னம் புதிய படத்துக்கு சிக்கல்... தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்\nஏ.ஆர்.ரஹ்மானின் நெஞ்சுக்குள்ளே…. எம் டிவி விருது கிடைக்குமா\nமணிரத்னத்திடம் நான் பணத்தை கேட்க மாட்டேன் - இயக்குநர் லிங்குசாமி\nமணிரத்னம் மீது மேலும் புகார்கள்.. கமிஷனர் அலுவலகத்துக்குப் படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்\nகடல் தெலுங்கில் ரூ 98 கோடி குவித்துவிட்டதாம்... - ஒரு சூப்பர் கப்சா\nகடல் படத்தால�� ரூ.17 கோடி நஷ்டம்- மணிரத்னம் மீது போலீஸில் புகார்\n'சம்பளம் சரியா கேட்டதில்ல.. சொன்ன நேரத்துக்கு ஷுட்டிங் போனதுமில்ல.. நீயும் அப்படி இருந்துடாதே\nவெறிச்சோடிய திரையரங்குகள்... விரட்டப்பட்ட கடல்\nஇப்படி வெட்டிட்டாரே மணி... புலம்பும் டாப்ஸியின் 'மதினி'\nகடல் நஷ்டத்திற்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை: கைகழுவினார் மணிரத்தினம்\nகடல் பட நஷ்டம்... மணிரத்னம் அலுவலகத்துக்குள் நுழைந்து கோஷமிட்ட விநியோகஸ்தர்கள்\nகிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தும் கடல் படத்தை தடை செய்யக் கோரி ஹைகோர்ட்டில் வழக்கு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/12/how-to-renewal-driving-license-online.html", "date_download": "2021-08-03T07:26:36Z", "digest": "sha1:YE4SZVZU4HKGLTXEEOWEQ6QLXEWNHZAG", "length": 6771, "nlines": 71, "source_domain": "www.adminmedia.in", "title": "ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பது எப்படி? how to Renewal Driving License Online - ADMIN MEDIA", "raw_content": "\nஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பது எப்படி\nDec 11, 2020 அட்மின் மீடியா\nஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பது எப்படி\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பது எப்படி\nமுதலில் https://parivahan.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள்.\nஅதில் Apply online என்பதை கிளிக் செய்து அதில் Services On Driving Licence என்பதை கிளிக் செய்ய வேண்டும்.\nServices On Driving Licence என்பதை கிளிக் செய்த பிறகு ஒரு page open ஆகும் அவற்றில் continue என்பதை கிளிக் செய்யுங்கள் அதன் பின்பு அதில் தமிழ்நாடு என்பதை செலக்ட் செய்து கொள்ளுங்கள்\nஅடுத்து அதில் மேலே டிரைவிங் லைசன்ஸ் என்பதை கிளிக் செய்து அதில் service dlServices என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள் அடுத்து கிளிக் செய்து அதில் உங்கள் Driving Licence Number, Date of Birth போன்ற விவரங்களை பதிவு செய்து Get DL Details என்பதை கிளிக் செய்யுங்கள்.\nஅதில் உங்கள் டிரைவிங் லைசன்ஸ் விவரம் வரும் அடுத்து அதில் உங்கள் விவரம் முகவரி ,மொபைல் எண் என அனைத்தையும் பதிவு செய்து கொள்ளுங்கள்\nஇறுதியாக slot book என்ற ஆப்ஷனை க��ளிக் செய்து நீங்க எந்த தேதிக்கு RTO office சென்று தங்களுடைய டிரைவிங் லைசென்ஸை ரினிவேல் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றிர்களோ அந்த தேதிக்கு SLOT BOOK செய்து கொள்ளுங்கள்\nஅன்றைய தினம் RTO office-க்கு தங்களுடைய Application Form & Fees Payment Receipt இவை இரண்டையும் எடுத்து செல்லுங்கள்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nசவூதியில் இருந்து இந்திய நாட்டுக்கு சென்றால் 3 ஆண்டு பயண தடை மற்றும் அபராதம் யாருக்கெல்லாம் பொருந்தும்\nDiploma in Engineering படித்தவர்களுக்கு கூடங்குளத்தில் வேலை வாய்ப்பு\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nஅஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: 10ம் வகுப்பு தேர்ச்சி. 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்\nசென்னையில் எங்கெல்லாம் கடைகள் செயல்பட தடை முழு விவரம்.....\nFACT CHECK சீனாவில் வரலாறு காணாத மழை விமானங்களும், ஹெலிகாப்டர்களும், லாரிகளும், பஸ்களும், கார்களும் இழுத்துச் செல்லப்படும் கொடுமையான காட்சி. என பரவும் வீடியோ உண்மையா\nமத்திய அரசு வீடு கட்டும் திட்டம்.. ரூ 2.67 லட்சம் மானியம் பெறுவது எப்படி\nகோவைக்கு கூடுதல் கட்டுப்பாடு வருகிற 2ம் தேதி முதல் அமல் முழு விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/45069.html", "date_download": "2021-08-03T08:36:43Z", "digest": "sha1:OGKST2KOCFXYPTS5WPZOUTWRZDB56F6J", "length": 7535, "nlines": 97, "source_domain": "www.ceylonmirror.net", "title": "இலங்கை திரும்பியவர்களில் மேலும் 42 பேருக்குத் தொற்று. - Ceylonmirror.net", "raw_content": "\nஇலங்கை திரும்பியவர்களில் மேலும் 42 பேருக்குத் தொற்று.\nஇலங்கை திரும்பியவர்களில் மேலும் 42 பேருக்குத் தொற்று.\nவெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் மேலும் 42 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nநாட்டில் நேற்று 1,557 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் 1,515 பேர் புத்தாண்டு கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என்றும், எஞ்சிய 42 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் அரச தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஇதையடுத்து நாட்டில் கொரோ���ாத் உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 71 ஆயிரத்து 483 ஆக அதிகரித்துள்ளது.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஅத்துடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 27 ஆயிரத்து 57 ஆக உயர்வடைந்துள்ளது.\nஇதனிடையே தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 41 ஆயிரத்து 35 ஆக அதிகரித்துள்ளது.\nஇராணுவத்தினரின் துணையுடன் இலங்கையில் சர்வாதிகார ஆட்சி\nமேலும் சில சுகாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன\nஎலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரத்தினபுரியில் உயர்வு.\nமான்களை வேட்டையாடிய இருவர் வசமாக சிக்கினர்\nஐஸ் போதைப்பொருள் வர்த்தகர் 90 லட்சம் ரூபா பணத்துடன் கைது\nகொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு அமெரிக்கா தொடர் ஒத்துழைப்பு.\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மதிப்பெண் சற்றுநேரத்தில் வெளியீடு\nஎலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரத்தினபுரியில்…\nசீராப்பள்ளியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nமான்களை வேட்டையாடிய இருவர் வசமாக சிக்கினர்\nபக்கத்து வீட்டில் கொரோனா தொற்று ஒன்றரை ஆண்டாக பூட்டிய வீட்டில்…\nஐஸ் போதைப்பொருள் வர்த்தகர் 90 லட்சம் ரூபா பணத்துடன் கைது\nகொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு அமெரிக்கா தொடர்…\nதடுப்பூசியைப் பெறுவதில் வடக்கு மக்கள் மிக ஆர்வம் இராணுவத் தளபதி…\nவடக்கில் இதுவரை 62 வீதமானோருக்குத் தடுப்பூசி ஏற்றல்\n‘சிடெட்’ தோ்வு முறையில் மாற்றம்: சிபிஎஸ்இ தகவல்\nதமிழக பட்ஜெட் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை…\nதர நிா்ணய விதிகளை கடைப்பிடிக்காவிடில் பொம்மை தயாரிப்பாளா்களுக்கு…\nஇரண்டு தலைகளுடன் பிறந்துள்ள அதிசய கன்றுக்குட்டி\nகாணமல்போன 53 வயது பெண் 7 நாட்களின் பின் நீர்வீழ்ச்சியில் சடலமாக…\nஇரண்டு ஏரிகள் திடீரென்று இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய நிகழ்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2805688", "date_download": "2021-08-03T08:45:34Z", "digest": "sha1:MIXQOSMBB7ZFFLCOKYWKBBY3G4IQGSW2", "length": 16344, "nlines": 225, "source_domain": "www.dinamalar.com", "title": "நாகமுத்து மாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல்| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தை பிரிக்கும் திட்டம் இல்லை: மத்திய அமைச்சர் ...\nகர்நாடக முதல்வர் புதிதாக பதவிக்கு வந்த துடிப்பி���் ... 1\nஆக.,07 வரை நீலகிரி, கோவையில் மழை பெய்ய வாய்ப்பு\nமாநிலங்களின் கையிருப்பில் 2.75 கோடி தடுப்பூசி: ...\nபெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் உதவி பெற ...\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு: சென்னை மண்டலம் ... 2\nமுக அடையாளத்தை டிஜிட்டல் முறையில் பயன்படுத்தி 5 ... 3\nஅமெரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்ட 70% பேருக்கு ...\nபார்லிமென்ட்டை அவமதிக்கும் எதிர்க்கட்சிகள்: ... 15\nஅந்தமான் - நிகோபாரில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த ...\nநாகமுத்து மாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல்\nதிண்டிவனம்,-திண்டிவனம் அடுத்த இலுப்பைதோப்பு நாகமுத்து மாரியம்மன் கோவிலில், ஆடி மாதத்தையொட்டி, கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.ஆடிமாதத்தையொட்டி நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதனையொட்டி காலை சுவாமிக்கு அபிேஷக ஆராதனையும், தொடர்ந்து கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது. சுவாமி வெள்ளிக் கவசத்தில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிண்டிவனம்,-திண்டிவனம் அடுத்த இலுப்பைதோப்பு நாகமுத்து மாரியம்மன் கோவிலில், ஆடி மாதத்தையொட்டி, கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.ஆடிமாதத்தையொட்டி நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதனையொட்டி காலை சுவாமிக்கு அபிேஷக ஆராதனையும், தொடர்ந்து கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது. சுவாமி வெள்ளிக் கவசத்தில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவேளாண்மை ஆராய்ச்சி கழக நிறுவன நாள் விழா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே வி���ர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவேளாண்மை ஆராய்ச்சி கழக நிறுவன நாள் விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2806579", "date_download": "2021-08-03T08:41:06Z", "digest": "sha1:U4HHFDFV3W7NPNADO3R4GNODWABHXCGY", "length": 25345, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு ஐ.டி.ஐ.,யில் சேர வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: ஆன் லைன் மூலம் மாணவர் சேர்க்கை| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தை பிரிக்கும் திட்டம் இல��லை: மத்திய அமைச்சர் ...\nகர்நாடக முதல்வர் புதிதாக பதவிக்கு வந்த துடிப்பில் ...\nஆக.,07 வரை நீலகிரி, கோவையில் மழை பெய்ய வாய்ப்பு\nமாநிலங்களின் கையிருப்பில் 2.75 கோடி தடுப்பூசி: ...\nபெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் உதவி பெற ...\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு: சென்னை மண்டலம் ... 2\nமுக அடையாளத்தை டிஜிட்டல் முறையில் பயன்படுத்தி 5 ... 3\nஅமெரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்ட 70% பேருக்கு ...\nபார்லிமென்ட்டை அவமதிக்கும் எதிர்க்கட்சிகள்: ... 15\nஅந்தமான் - நிகோபாரில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த ...\nஅரசு ஐ.டி.ஐ.,யில் சேர வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: ஆன் லைன் மூலம் மாணவர் சேர்க்கை\nபாதிரியார்களை கைது செய்ய போப்பிடம் அனுமதி பெற ... 279\nஆதாரில் போன் எண் திருத்தம்: இனி வீட்டிலேயே செய்யலாம்\nடெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்த மதுரை இன்ஸ்பெக்டர் ... 26\nகேரளாவில் கையை மீறிவிட்டதா கோவிட் பாதிப்பு\nநேர்மை அதிகாரிகள் டிரான்ஸ்பர், சஸ்பெண்ட் ; ஹிந்து ... 57\nபாதிரியார்களை கைது செய்ய போப்பிடம் அனுமதி பெற ... 279\nவேளாண் பல்கலைக்கு கருணாநிதி பெயர்\nஇது உங்கள் இடம் : வெற்றிக்கொடி நாட்டும் பீஹாரி\nகடலுார் : கடலுார் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.,) சேர, வரும் 28ம் தேதிக்குள் ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.கடலுார் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிர்), அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2021--22-ம் ஆண்டு பயிற்சிக்காக மாணவர் சேர்க்கை நடக்கிறது. இரண்டு ஆண்டு பாடப் பிரிவுகளான இயந்திரப்பட வரைவாளர், கட்டடப்பட வரைவாளர், கம்மியர், மின்னணுவியல், தகவல்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகடலுார் : கடலுார் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.,) சேர, வரும் 28ம் தேதிக்குள் ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடலுார் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிர்), அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2021--22-ம் ஆண்டு பயிற்சிக்காக மாணவர் சேர்க்கை நடக்கிறது. இரண்டு ஆண்டு பாடப் பிரிவுகளான இயந்திரப்பட வரைவாளர், கட்டடப்பட வரைவாளர், கம்மியர், மின்னணுவியல், தகவல் தொடர்பு தொழில் நுட்பம் மற்றும் மின்னணு சாதனங்கள் பராமரிப்பு, திறன் மின்னணுவியல் தொழில் நுட்பவியலாளர், கட்டடக்கலை படவரைவாளர் பிரிவுகளுக்கும், ஓராண்டு பாடப்பிரிவுகளான கம்ப்யூ���்டர் ஆபரேட்டர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர், தையல் வேலை தொழில்நுட்பம், அலங்காரப் பூ தையல் தொழில்நுட்பம், சுருக்கெழுத்து மற்றும் செயலக உதவியாளர் (ஆங்கிலம்) மற்றும் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு (தமிழ்) ஆகிய பிரிவுகளுக்கும் சேர்க்கை நடக்கிறது.\nwww.skilltraining.gov.in என்ற இணையதளம் மூலம் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட விபரங்களை அறிந்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும்போது அசல் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் மற்றும் முன்னுரிமை கோருவதற்கான சான்றிதழ் (இருப்பின்) ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.\nதொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 750 உதவித் தொகை (அனைத்து பிரிவினருக்கும்), விலையில்லா லேப்டாப், சைக்கிள், புத்தகம், காலணி, சீருடை, வரைபடக் கருவிகள் வழங்கப்படுகிறது.\nஇணைய தளம் வழியாக கலந்தாய்வு நடத்தி சேர்க்கை நடத்தப்படும். தேர்வு செய்யப்படுவோர் பயிற்சியின் போதே பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் டிரெய்னிங், உதவித் தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். இந்த இணையதள வழியிலான கலந்தாய்வில் அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம்.\nதொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெற விரும்புவோர் வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 04142 291861, 94422 54716, 94425 59037 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.\nவிண்ணப்பித்தவர்களுக்கு 31ம் தேதி மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். இதற்காக தொழிற்பயிற்சி நிலையம் - தொழிற்பிரிவு தேர்வு செய்ய விண்ணப்பதாரர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். தொடர்ந்து முன்னுரிமை கோரும் விண்ணப்பதாரர்களுக்கு ஆக்ஸ்ட் 2 மற்றும் 3ம் தேதிகளில் முன்னுரிமை விருப்ப அடிப்படையில் இணையதளம் மூலமாக தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழிற்பிரிவுகளை தேர்வு செய்யலாம்.\nதொடர்ந்து, 4, 5ம் தேதிகளில் விண்ணப்பதாரர்களின் முன்னுரிமை விருப்பங்களுக்கேற்ப தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற் பிரிவு ஒதுக்கீடு செய்தல் மற்றும் ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். 6 மற்றும் 7ம் தேதிகளில் ஆன்���ைன் மூலமாக கட்டணம் செலுத்தி சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும்.\nபொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை இணையதளம் வாயிலாக முன்னுரிமை விருப்ப அடிப்படையில் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழிற்பிரிவுகளை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் 11ம் தேதி தொழிற்பயிற்சி நிலையம், தொழிற்பிரிவு ஒதுக்கீடு செய்தல் மற்றும் ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். 12 முதல் 14ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக கட்டணத்தை செலுத்தி பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசின்னசேலம் வார சந்தையில் அடிப்படை வசதிகள் தேவை சுகாதாரமற்ற இடத்தில் விற்பனை செய்யும் வியாபாரிகள்\nமேல்மலையனூர் புதிய காவல் துணைக் கோட்டம் துவங்கப்படுமா அதிகரிக்கும் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை தேவை\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப�� பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசின்னசேலம் வார சந்தையில் அடிப்படை வசதிகள் தேவை சுகாதாரமற்ற இடத்தில் விற்பனை செய்யும் வியாபாரிகள்\nமேல்மலையனூர் புதிய காவல் துணைக் கோட்டம் துவங்கப்படுமா அதிகரிக்கும் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை தேவை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2020/12/17/1-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-08-03T07:42:49Z", "digest": "sha1:EO7DZYGKJJQETA5JDQCL2M7YQ7EVUFJM", "length": 28648, "nlines": 193, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்க‍ப்போற அதா கேட்ட – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\n1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா – நா குடிக்க‍ப்போற அதா கேட்ட\n1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா – “நா குடிக்க‍ப்போற அதா கேட்ட”\nமஞ்சள் என்பது அழகுக்கு மட்டுமல்ல‍ நமது ஆரோக்கியத்திற்கும் சிறந்த மாமருந்து இது நமது பழந்தமிழர் நமக்கு விட்டுச்சென்ற அற்புதமான, ஆச்சரியமான வரம் என்றே சொல்லலாம். அத்தகைய மஞ்சளில் தேநீர், அதாவது டீ தயாரித்து குடித்து வந்தால் என்ன‍ மாதிரியான ஆரோக்கியத்தை நமது உடலுக்கு பதிவேற்றும் என்பது இங்கை காணலாம்.\nபெண்களே வயிற்றின் வலது பக்க‍த்தில் திடீர் வலியா – உடனே கவனிங்க‌\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nவிக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன\n1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா – நா குடிக்க‍ப்போற அதா கேட்ட\nபகல் 11 மணியளவில் சீரக நீரை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க\nந‌மது உடலில் பித்த நீர் இன்றியமைதாய ஒன்று இது சுரப்பதால் தான் நம‌து உடலில் இருக்கும் கொழுப்பை கரைக்கவல்ல திரவம் ஆகும். அத்தகை திரவம் சிலருக்கு குறைந்தளவு சுரக்கும் இதன் காரணமாகவும் அவர்களின் உடல் எடை அதிகரித்து சிற்சில நோய்களுக்கு வித்திடும். ஆகவே அதுபோன்றவர்கள், மஞ்சள் டீ தயாரித்து குடித்து வந்தால், அவர்களின் வயிற்றில் சுரந்து கொண்டிருக்கும் பித்த நீரின் அளவை அதிகரிக்க உதவும். இதனால் உடலில் உள்ள‍ கெட்ட கொழுப்பு கரைந்து விடுகிறது. கெட்ட கொழுப்பு கரைவதால் உடல் எடையும் கணிசமாக குறைய வாய்ப்பு அதிகம் உண்டு.\nதினமும் மோர் குடிங்க‍ ஆனால் அதை ம‍ட்டுமே செய்யாதீங்க\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா – நா குடிக்க‍ப்போற அதா கேட்ட\n8 மணிநேரம் ஊறவைத்த வெந்தயத்தை\nஇப்படி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றம் தெரியுமாம்\nவெந்தயப் பேஸ்ட் – இத தடவுங்க\nநெய் தடவுங்க அது நல்லது\nஉங்கள் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் பிரைட்டாக வைத்திருக்க\nமேலும் கல்லீரலின் எல்லா செல்களையும் பாதுகாத்து, கல்லீரலை நன்றாகவும் சிறப்பாகவும் செயல்பட உதவுகிறது. மேலும் உங்களுக்கு பித்தபை கற்கள் பிரச்சனை இருந்தால் இந்த மஞ்சள் டீ சிறந்த மருந்தாகிறது. அதுமட்டுமல்ல இந்த‌ மஞ்சள் டீயை குடித்து வந்தால் உடலில் ஏற்படும் வீக்கங்களும் குறையும் என்கிறார்கள் விவரம் அறிந்த மருத்துவர்கள்.\nஉடல் எடை குறைத்து, ரத்த‍ அழுத்த‍தை சீராக்கும் பால் கலக்காத டீ (பிளாக் டீ)\nசர்க்க‍ரை போட்டு வைத்துள்ள‍ டப்பாக்களில் எறும்புகள் வராமல் இருக்க\nகிராம்பு டீ (Clove Tea)-ஐ குடித்து வருவதால்\nசமையல் குறிப்பு – நாட்டுக்கோழி குழம்பு (பிரியாணிக்கு ஏற்ற சைடிஸ்)\nசமையல் குறிப்பு: முள்ளங்கி சப்பாத்தி\nஅழகு குறிப்பு – முகத்திற்கு பொலிவு தரும் கன்னங்களுக்கு . . .\n_-_நா_குடிக்க‍ப்போற_அதா_கேட்ட, #மஞ்சள்_தேநீர், #மஞ்சள்_டீ, #கல்லீரல், #பித்த_நீர், #கொழுப்பு, #உடல்_எடை, #விதை2விருட்சம், #Would_you_like_a_glass_of_turmeric_tea\nமாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்த‍ம் கொடுத்தால் என்ன‍ தவறு – வீடியோ\nமுதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்\nஎன்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்க‍த் தவறாதீர்\nபெண்களே வயிற்றின் வலது பக்க‍த்தில் திடீர் வலியா – உடனே கவனிங்க‌\nதினமும் மோர் குடிங்க‍ ஆனால் அதை ம‍ட்டுமே செய்யாதீங்க\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்\nரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு\nவிக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன\nPosted in அழகு குறிப்பு, தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, மரு‌த்துவ‌ம்\nPrevநடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்ட‍ம்\nNextவிக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (164) அழகு குறிப்பு (707) ஆசிரியர் பக்க‍ம் (292) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (292) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வ��த்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,166) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,916) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,455) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,673) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,420) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (586) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nV2V Admin on தாலி பிரித்து கோர்த்தல் – ஏன் பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது\nசொலல்வல்லன் on முதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்\nசொலல்வல்லன் on A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nChandrasekaran on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDayalan A on தாலி பிரித்து கோர்த்தல் – ஏன் பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது\nVidhya karthik on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nமாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்த‍ம் கொடுத்தால் என்ன‍ தவறு – வீடியோ\nமுதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்\nஎன்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்க‍த் தவறாதீர்\nபெண்களே வயிற்றின் வலது பக்க‍த்தில் திடீர் வலியா – உடனே கவனிங்க‌\nதினமும் மோர் குடிங்க‍ ஆனால் அதை ம‍ட்டுமே செய்யாதீங்க\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/09/blog-post_7.html", "date_download": "2021-08-03T07:40:07Z", "digest": "sha1:B3ZSBLCOSTBQXS4GO2KQXHF7UOYAIQ5F", "length": 2594, "nlines": 30, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுப் படுகொலை - ஆழ்ந்த இரங்கல்", "raw_content": "\nமூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுப் படுகொலை - ஆழ்ந்த இரங்கல்\nமூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், 05.09.2017 அன்று பெங்களூரில் படுகொலை செய்யப்பட்டார். வெறுப்பு மற்றும் சகிப்பின்மை அரசியலுக்கு எதிராகப் பேசுவோர் எப்படி கொலை செய்யப்பட்டு வருகிறார்களோ அதே பாணியில�� இக்கொலையும் நடந்திருக்கிறது. கோவிந்தபன்சாரே, தபோல்கர், கல்புர்கி, ஆகியோர் வரிசையில், இந்த கொலையும் நடந்துள்ளது.\nஇவர்கள் அனைவரும் மதமூட நம்பிக்கைகள், பத்தாம்பசலித்தனமான கொள்கைகளுக்கு எதிராக மிகவும் துணிச்சலு டன் பிரச்சாரம் செய்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nBSNLEU சேலம் மாவட்ட சங்கம் இந்த படுகொலையை கண்டிக்கிறது. பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மறைவிற்கு, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.thiruthiyamalai.in/india/7th-pay-commission-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-08-03T07:56:43Z", "digest": "sha1:HCL5AWMODKJHZAQBX7G6BAHDDREFXDCH", "length": 10043, "nlines": 51, "source_domain": "news.thiruthiyamalai.in", "title": "7th Pay Commission: ஆகஸ்ட் மாத ஊதியத்தில் கிடைக்கும் இரட்டை பொனான்சா!! – News Thiruthiyamalai", "raw_content": "\n7th Pay Commission: ஆகஸ்ட் மாத ஊதியத்தில் கிடைக்கும் இரட்டை பொனான்சா\n7th Pay Commission Latest News: ஜூலை 1 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 28% அகவிலைப்படி கிடைக்கும் என்று இப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டது. அதாவது ஆகஸ்ட் முதல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும். இது மட்டுமல்லாமல், அரசாங்கம் ஊழியர்களின் எச்.ஆர்.ஏ-வையும் அதிகரித்துள்ளது. ஆகையால், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத சம்பளம் இரட்டை பொனான்சாவாக இருக்கும்.\nஅகவிலைப்படியைத் தவிர, ஊழியர்களின் எச்ஆர்ஏ-வும் அதிகரித்துள்ளது\nஅகவிலைப்படி அதிகரித்துள்ளதோடு மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவையும் (HRA) அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. விதிகளின்படி, அகவிலைப்படி 25%-ஐ விட அதிகமாகிவிட்டதால் எச்.ஆர்.ஏ அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அகவிலைப்படி 25% ஐ தாண்டியுள்ளது. எனவே, மத்திய அரசு வீட்டு வாடகை கொடுப்பனவையும் 27% ஆக உயர்த்தியுள்ளது.\nசெலவினத் திணைக்களம் 7 ஜூலை 2017 அன்று ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. அதில் அகவிலைப்படி 25% ஐத் தாண்டினால் எச்.ஆர்.ஏ திருத்தப்படும் என்று கூறப்பட்டது. ஜூலை 1 முதல், அகவிலைப்படி 28% ஆக அதிகரித்துள்ளதால், HRA-வும் திருத்தப்பட்டது.\nநகரத்தின் அடிப்படையில் HRA மாறுபடும்\nஅரசாங்க உத்தரவின்படி, எச்.ஆர்.ஏ நகரங்களின்படி மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது – X, Y மற்றும் Z. திருத்தத்திற்குப் பிறகு, X வகை நகரங்களுக்கான எச்ஆர்ஏ அடிப்படை ஊதியத்தில் 27% ஆக இருக்கும். அதேபோல் Y வகை நகரங்களுக்கான எச்ஆர்ஏ அடிப்படை ஊதியத்தில் 18% ஆகவும், Z வகை நகரங்களுக்கு இது அடிப்படை ஊதியத்தில் 9% ஆகவும் இருக்கும்.\nALSO READ: 7th Pay Commission: அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான முக்கிய விதிகளில் மாற்றம்\nஒரு நகரத்தின் மக்கள் தொகை 5 லட்சத்தைத் தாண்டினால், அது Z பிரிவில் இருந்து Y வகைக்கு மேம்படுத்தப்படும். அதாவது, 9% க்கு பதிலாக, 18% HRA அங்கு கிடைக்கும். 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள், X பிரிவில் அடங்கும். மூன்று பிரிவுகளுக்கும் குறைந்தபட்ச வீட்டு வாடகை கொடுப்பனவு ரூ 5400, 3600 மற்றும் ரூ .1800 ஆகும். செலவினத் திணைக்களத்தின்படி, அகவிலைப்படி 50% ஐ எட்டும்போது, ​​எச்ஆர்ஏ X, Y மற்றும் Z நகரங்களுக்கு 30%, 20% மற்றும் 10% ஆகக் குறைக்கப்படும்.\nDA, HRA சேர்த்து சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்\n7 வது ஊதியக்குழு (7th Pay Commission) ஊதிய மேட்ரிக்ஸின் படி, மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ .18,000 ஆகும். இதில் அடிப்படை ஊதியம், கழித்தல் மற்றும் கொடுப்பனவுகள் அடங்கும். 18,000 அடிப்படை சம்பளத்தில் 17%-ன் படி, ஊழியர்களுக்கு 2021 ஜூன் வரை ரூ .3060 டி.ஏ. கிடைத்துக்கொண்டிருந்தது. ஜூலை 2021 முதல், இப்போது 28% அகவிலைப்படி என்ற அளவில், மாதத்திற்கு ரூ .5040 கிடைக்கும். அதாவது ரூ. 1980 (5040-3060 = 1980) மாத சம்பளத்தில் அதிகமாக வரும். அதன்படி, ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியமும் முடிவு செய்யப்படும். டிஏ அதிகரித்த பிறகு எவ்வளவு சம்பளம் அதிகரிக்கும் என்பதை ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஓய்வூதியத்தின் படி கணக்கிடலாம்.\nஅதாவது, குறைந்தபட்ச டிஏ அதிகரிப்பு (DA Hike) ரூ .5040 ஆகவும், குறைந்தபட்ச எச்ஆர்ஏ அதிகரிப்பு ஒவ்வொரு மாதமும் ரூ .1800 ஆகவும் இருக்கும். அதாவது, ஆகஸ்டில் வரும் சம்பளத்தில் ரூ .6840 (5040 + 1800) அதிகரிப்புஇருக்கும்.\nALSO READ: 7th pay commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் 28% DA உயர்வு\nஉடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.\nமுகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்��ு வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nஎழும்பூர் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: மீட்பு பணியில் காவல்துறையினர்\nHolocaust சர்ச்சை: ஒலிம்பிக் போட்டி துவக்கவிழா இயக்குநர் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/nagarjuna-and-telugu-bigg-boss-team-wishes-kamal-haasan-in-bigg-boss-show-076972.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-08-03T07:21:15Z", "digest": "sha1:45ZFUHXFZQ7SNO5YBN4T3LOXJEHYFVEN", "length": 17074, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "செம சர்ப்ரைஸ்.. பிக்பாஸில் இன்னைக்கு டபுள் ட்ரீட்.. கமலுக்கு வாழ்த்து சொல்லும் நாகார்ஜுனா! | Nagarjuna and telugu Bigg Boss team wishes Kamal Haasan in Bigg Boss show! - Tamil Filmibeat", "raw_content": "\nNews ஒரே பெண்ணை காதலிப்பதில் மோதல்.. உறவினர் என்றும் பாராமல்.. 17 வயது சிறுவன் செய்த பகீர் சம்பவம்\nFinance 5 வருடத்தில் 2400% வளர்ச்சி.. ராகவ் நிறுவனத்தில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முதலீடு செய்ய முடிவு..\nAutomobiles உல்லாச கப்பல் மாதிரி இருக்கு... மிகவும் விலை உயர்ந்த ஆடி சொகுசு காரை வாங்கிய பிரபல இயக்குனர்\nSports கடைசி நொடி வரை நகம் கடிக்க வைத்த வீரர்கள்.. தோல்வியிலும் ஜெயித்த இந்திய ஹாக்கி.. புது நம்பிக்கை\n ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி\nLifestyle உங்க காதலன் அல்லது காதலி கூட டேட்டிங் செய்யும்போது 'இந்த' விஷயத்த தெரியாம கூட செய்யாதீங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெம சர்ப்ரைஸ்.. பிக்பாஸில் இன்னைக்கு டபுள் ட்ரீட்.. கமலுக்கு வாழ்த்து சொல்லும் நாகார்ஜுனா\nசென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பிறந்தநாள் வேற லெவலில் கொண்டாடப்பட உள்ளது.\nதமிழ் பிக் பாஸ் போட்டியாளர்கள் மட்டுமின்றி, தெலுங்கு பிக் பாஸ் போட்டியாளர்கள் மற்றும் நாகார்ஜுனா இணைந்து வாழ்த்த உள்ளனர்.\nஅதன் அட்டகாசமான புரமோ தற்போது ஸ்டார் மாவில் ஒளிபரப்பாகி வைரலாகி வருகிறது.\nதெலுங்கு பிக் பாஸில் கமல்\nநடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வரும் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் புது புரமோ வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்து இருக்கிறது. நடிகர் நாகார்ஜுனா, தெலுங்கு பிக் பாஸ் ஹவுஸ்மேட்களிடம் கமல்ஹாசன் குறித்து பேசியதும், டிஜிட்டல் திரை மூலம் க���ல்ஹாசனை காட்ட அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்து விட்டனர்.\nஇந்தியாவிலேயே இணையற்ற நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் என சிறப்பான வரவேற்பை கொடுத்த நாகார்ஜுனா, தமிழில் நடிகர் கமலுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்க தெலுங்கு பிக் பாஸ் போட்டியாளர்களும் உலகநாயகனுக்கு வாழ்த்துக்களை கூறுவதை பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.\nதெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெறும் 10 போட்டியாளர்களே உள்ள நிலையில், தமிழ் பிக் பாஸ் வீட்டை அகம் டிவி வழியே பார்த்த நாகார்ஜுனா என்ன சார் இன்னும் வீடு ஹவுஸ்ஃபுல்லாகவே இருக்கே என கேட்டு கலாய்ப்பதும் செம சூப்பர். இந்த வாரத்தில் இருந்து வீட்டில் இருந்து ஆட்களை வெளியேற்றும் பணியை கமல் ஆரம்பிப்பார் என்று தெரிகிறது.\nசகலகலா வல்லவன் கமல்ஹாசனின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாட நினைத்த பிக் பாஸ் குழு, தமிழ் மற்றும் தெலுங்கு நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் ஒருங்கிணைத்து வாழ்த்து சொல்ல வைத்து அசத்தி உள்ளது. நடிகர் நாகார்ஜுனா கமலுக்கு ராயல் சல்யூட் அடித்தது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.\nபிக் பாஸ் வரலாற்றிலேயே இரண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒன்றாக திரையிடுவது இது தான் முதல் முறை என தெரிகிறது. இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியை இதற்காகவே ரசிகர்கள் மறக்காமல் கண்டு ரசிப்பார்கள் என்பது உறுதியாகி உள்ளது. இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் என்னவெல்லாம் சர்ப்ரைஸ் காத்திருக்கிறதோ\nதிருவண்ணாமலை கிரிவல பாதையில் திடீரென பிக் பாஸ் டைட்டில் வின்னர் செய்த காரியம்.. குவியுது பாராட்டு\nபிக் பாஸ் கேபிக்கும் கொரோனா பாதிப்பு.. வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என கோரிக்கை\nடக்குன்னு சல்மான் கான் ஆன ஆஜித்.. சட்டையைக் கழற்றி.. பிரபலங்கள் புளகாங்கிதம்\nரம்யா பாண்டியனோட சிரிச்ச முகத்தை வச்சு.. கெத்து தலைவி.. கொஞ்சும் ரசிகர்கள்\nஇந்த வயதில் இப்படியா.. ஜூம் போட்டுப் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்\nவாரேவா.. கோலிவுட்டின் புது ஹீரோயின் ரெடி.. தீயாக பரவும் ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதிரு நீறும். குங்குமமும்.. எளிமையான அழகில் இளைஞர்களை ஏங்க வைக்கும் ரம்யா பாண்டியன்\nகன்னக் குழி மட்டுமல்ல.. வயிற்றழகைக் காட்டி.. ரசிகர்களைக் கிறங்கடித்�� கேப்ரில்லா\nஎன்ன ஷிவானி சிக்ஸ் பேக் எல்லாம் தெரியுது.. சட்டையை கழட்டி அப்படியொரு போஸ்.. ஆடிப்போன ஃபேன்ஸ்\nசட்டையைக் கழற்றி .. சும்மா தெறிக்க விட்ட ஷிவானி.. செம கெட்டப்\nப்பா.. அப்படியே ஹிரித்திக் ரோஷன் மாதிரியே இருக்காரே.. பிக் பாஸ் பாலாஜி முருகதாஸின் மிரட்டல் லுக்\nசெம கச்சிதம்.. பாலா தோளை உரசியபடி ரம்யா.. வைரஸ் போல பரவும் போட்டோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாலிவுட் இளம் நடிகையின் தந்தை திடீரென காலமானார்… அஞ்சலி செலுத்திய திரைபிரபலங்கள் \nஎன் கிட்ட நிறைய சரக்கு இருக்கு.. சீக்கிரமே படம் இயக்க போறேன்.. நடிகர் பப்லு ஓப்பன் டாக்\nலாஸ்லியா நடிக்கும் கூகுள் குட்டப்பன்… சூப்பரான அப்டேட் இதோ \nஅம்மாடியோவ் இப்படி இருக்காரே.. நிர்வாண அழகி நிகிதா கோகலேவின் தாறுமாறான பிக்ஸ்\nஇத்தனை முறை இணையத்தை அதிர வைத்துள்ளாரா டாப்சி.. ஆடுகளம் டு ஹசீன் தில்ருபா கலக்கும் பர்த்டே பேபி\nஇவ்ளோ பெரிய குழந்தைக்கு தாயாகியும்.. அழகு கொஞ்சம் கூட குறையவே இல்ல.. விஷால் பட நடிகையின் போட்டோஸ்\nஆளே மாறிய வனிதா.. ஷார்ட்ஸ், ஷர்ட்ஸ் என மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஸ்\nஎன் தொப்புளிலும் ஒரு ஓவியம் வரைங்க.. என்ன பூனம் பஜ்வா இப்படி போஸ் கொடுத்து நிக்கிறாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/world-news/father-driving-car-pulls-son-on-tyre-dangerous-act-caught-on-cam.html", "date_download": "2021-08-03T07:52:23Z", "digest": "sha1:MRC6GCKEHZOQHOX4CTFUL3BKWFX4P26O", "length": 5324, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "Father driving car pulls son on tyre - Dangerous act caught on cam | World News", "raw_content": "\n‘மேம்பாலத்தில் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்’.. பதறவைக்கும் காட்சிகள்\nதனியார் பேருந்தினை ஊரே ஒன்று கூடி கொளுத்திய பரபரப்பு சம்பவம்\nதாறுமாறாக ஓடிய ஜீப், கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்\nவிபத்துக்குள்ளான திமுக பிரமுகருக்கு அதிமுக அமைச்சர்கள் உதவி.. நெகிழ வைத்த செயல்\nசாலையைக் கடந்த 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்\n‘115 பேரின் உயிர் குடித்த பிரம்மாண்ட அணை..248 பேர் மாயம்’.. மிரளவைக்கும் சிசிடிவி காட்சிகள்\n‘பதறவைத்த லாரியால் மாணவருக்கு நேர்ந்த சோகம்’.. சிசிடிவி காட்சிகள்\nஆஞ்சநேயருக்கு துளசிமாலை சாத்திவிட்டு திரும்பிய அர்ச்சகருக்கு நடந்த விபரீதம்\n'பேருந்து படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த மாணவன்'...பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்\n‘சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்’.. உதவிக்கரம் நீட்டும் கிரிக்கெட் வீரர்கள்\nஅசுரவேகத்தில் வந்த அரசுப்பேருந்து .. பணியில் இருந்த காவலர்களுக்கு நேர்ந்த சோகம்\n‘இன்னும் ஒரு வருஷத்துல டாக்டராயிருப்பானே.. எல்லாம் போச்சே’..கலங்கி நிற்கும் குடும்பம்\nதஞ்சை அருகே விபத்தில் தாயை பிரிந்த குடும்பத்தினரின் மனிதநேயம் மிக்க செயல்\n'விபத்தில் படுகாயமடைந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்'...நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்...யூசுப் பதான் ட்விட்\n சைக்கிள் மோதி டேமேஜ் ஆன கார்.. ஒண்ணுமே ஆகாத சைக்கிள்.. வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/671130-remdeciver-hoarding-oxygen-cylinders-and-selling-them-on-the-black-market-arrested-for-gundas-act.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-08-03T08:22:59Z", "digest": "sha1:JS3WVLU3UTVCFYH2H4SBGXLZY5Y6HNMZ", "length": 20776, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "ரெம்டெசிவிர், ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பதுக்கி கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டத்தில் கைது: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு | Remdeciver, hoarding oxygen cylinders and selling them on the black market arrested for Gundas Act - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 03 2021\nரெம்டெசிவிர், ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பதுக்கி கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டத்தில் கைது: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nமக்களின் உயிர் காக்கும் ரெம்டெசிவிர் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பதுக்கியும், அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.\nதமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனையில், வீட்டுத் தனிமையில் இருப்போர் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. ரெம்டெசிவிர் மருந்து தேவையும், ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவையும் அதிகரித்து வருகிறது.\nஇதைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பதுக்கி கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் விற்கின்றனர். இதில் மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் சிக்கிக் கைதாகின்றனர். இதுகுறித்து திடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருப்பதால் அவ்வாறு பதுக்கி கள்ளச்சந்தையில் விற்ப��ர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முதல்வர் ஸ்டாலின் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.\nஇதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு:\n“மக்களின் உயிர் காக்கும் பெரும் பொறுப்பை முதன்மைக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு. அதற்கு நேர் எதிராகச் செயல்படுபவர்களின் போக்கை கடுமையான நடவடிக்கைகளால் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.\nஉலகளாவிய அளவிலும், குறிப்பாக இந்திய ஒன்றியத்திலும் கரோனா இரண்டாவது அலை ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடி வளையத்தில் இருந்து தமிழகமும் தப்பிக்கவில்லை. நாள்தோறும் அதிகரித்து வரும் நோய்த் தொற்று எண்ணிக்கையையும், இறப்புகளையும் முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன.\nமக்களுக்கான இந்த அரசு இரவு பகல் பாராது செயல்பட்டு வருகிறது. மேலும், இப்பணியில் அனைவரும் அவரவர் ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதற்கேற்ப, நல்லோர் அனைவரும் தங்கள் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்கி வருகிறார்கள்.\nஎளிய மக்கள்கூட தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தில் ஏற்படும் பாதிப்பைத் தாண்டி, அரசின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, ஊரடங்கு எனும் கசப்பு மருந்தை விழுங்கி, மக்களின் உயிரைக் காப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். அதே நேரத்தில், சில சமூக விரோதிகள் ரெம்டெசிவிர் மருந்துகளைப் பதுக்கி, கள்ளச்சந்தையில் மிக அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.\nஅதுபோலவே, ஆக்சிஜன் சிலிண்டர்களை மிக அதிக விலைக்கு ஆங்காங்கே சிலர் விற்பது தொடர்பான குற்றச்சாட்டுகளும் வருகின்றன. பேரிடர் காலத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது மிகக் கடுமையான குற்றமாகும்.\nதடுப்பூசி இறக்குமதி, ரெம்டெசிவிர் மருந்து விநியோகம், ஆக்சிஜன் உற்பத்தி, படுக்கைகள் எண்ணிக்கை அதிகரித்தல், கட்டுப்பாட்டு மையங்கள் வாயிலாக உடனுக்குடன் சிகிச்சைக்கான ஏற்பாடு எனத் தமிழக அரசு தொய்வின்றித் தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.\nதமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொருவரின் உயிரின் மீதும் அக்கறை கொண்டு எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வரும் நிலையில், அதற்கு மாறாக, ரெம்டெசிவிர் மருந்துகளைப் பதுக்குவோர் மீதும், ஆக்ச���ஜன் சிலிண்டர்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்வோர் மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்”.\nஇவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகோவிட் கட்டளை மையத்தை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்: உதவி கேட்ட பெண்ணின் குறையைக் கேட்டு மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு\nஉயிரிழந்தவர்களை கண்ணியப்படுத்துங்கள்; பில் செலுத்தாதற்காக உடலை தர மறுக்கக் கூடாது: மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரை\nகரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்கும் பணி: இன்று முதல் தொடக்கம்\nடிஎன்பிஎஸ்சி செயலர் உட்பட 13 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்\nRemdeciverHoarding oxygen cylindersSelling themOn the black marketArrestedGundas Actரெம்டெசிவர்ஆக்சிஜன் சிலிண்டர்பதுக்கிகள்ளச்சந்தைவிற்பனைகுண்டர் சட்டம்கைதுமுதல்வர் ஸ்டாலின்உத்தரவு\nகோவிட் கட்டளை மையத்தை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்: உதவி கேட்ட பெண்ணின்...\nஉயிரிழந்தவர்களை கண்ணியப்படுத்துங்கள்; பில் செலுத்தாதற்காக உடலை தர மறுக்கக் கூடாது: மத்திய, மாநில...\nகரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்கும் பணி: இன்று முதல் தொடக்கம்\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nகருணாநிதி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்; மகனாக...\nகரோனா 3-ம் அலை; புதுச்சேரிக்கு சுற்றுலா வருவோரைத் தடுக்க வேண்டும்: அன்பழகன் வலியுறுத்தல்\nதிருமாவளவன் சந்திப்பு குறித்த சர்ச்சை புகைப்படம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்\nபுதுச்சேரியில் அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவோம்: ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி கூட்டாக...\nஆண்களுக்குப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் இல்லை: ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில்\nகேரளாவில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரிக்க காரணம் என்ன\nஇளையராஜா இசையில் கௌரி கிஷன் நடிக்கும் ‘உலகம்மை’\nவெற்றி, தோல்விக��் வாழ்வின் ஓர் அங்கம்; ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n'புஷ்பா' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\nஉ.பி.யில் கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனைக்கு சீல்: முதல்வர் யோகியின் கோரக்பூரில்...\nஅரசு தங்க பத்திரம் திட்டம் 2021-22 வெளியீடு: கிராம் விலை எவ்வளவு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lawyersuae.com/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-08-03T07:57:16Z", "digest": "sha1:OLSAKM7TWWDA6YASTCQUW7AVVEI2KFOM", "length": 46483, "nlines": 172, "source_domain": "www.lawyersuae.com", "title": "# 1 துபாயில் சிறந்த சட்ட நிறுவனங்கள் | ஐக்கிய அரபு எமிரேட் சட்ட நிறுவனங்கள் & வழக்கறிஞர்கள் | சட்ட நிறுவனங்கள் துபாய்", "raw_content": "\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் சரியான வழக்கறிஞரைக் கண்டறியவும்\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் குற்ற வழக்குகளை சரிபார்க்கவும்\nவிமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார் / பிடிபட்டார்\nஒற்றை வில்ஸ் / பிரதிபலித்த வில்ஸ்\nமோசடி - குற்றவியல் சட்டம்\nஇன்டர்போல் சமூக மீடியாவைப் பயன்படுத்துகிறது\nஒப்படைப்பு மற்றும் இன்டெல் சட்டம்\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடல்சார் சட்டம்\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடல்சார் சட்ட சிக்கல்கள்\nதக்கவைப்பு ஒப்பந்தம் குறித்த உதவிக்குறிப்புகள்\nரியல் எஸ்டேட் / சொத்து வழக்குகள்\n# 1 துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிறந்த சட்ட நிறுவனம்\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் சட்ட நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான உதவிக்குறிப்புகள்\nதுபாயில் சிறந்த சட்ட நிறுவனம்\nஉங்களுக்காகவோ, உங்கள் குடும்பத்தினருக்கோ, அல்லது உங்கள் நிறுவனத்துக்கோ சட்ட ஆலோசனையைப் பெற்றாலும், ஒரு சட்ட நிறுவனத்தை தீர்மானிப்பதில் உரிய விடாமுயற்சியுடன் செயல்படுவது அவசியம். துபாயில் உள்ள பல்வேறு சட்ட நிறுவனங்களுடன் இது ஒரு கடினமான செயல் போல் தோன்றலாம்.\nஒரு நல்ல வழக்கறிஞரைக் கண்டுபிடிப்பது தொலைபேசி புத்தகத்திலிருந்து ஒரு சீரற்ற சட்ட நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது அல்லது உங்களுக்கு அருகிலுள்ளவரை அழைப்பதைத் தாண்டியது. உங்கள் குறிப்பிட்ட தேவைகளை நீங்கள் கருத்தில் கொண்டு, அந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அனுபவம் வாய்ந்த ஒரு சட்ட நிறுவனத்துடன் பொருந்த வேண்டும்.\nதுபாயில், வழக்கறிஞர்கள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறார்கள், அவற்றின் செயல்பாடுகளைப் பொறுத்து - சட்ட ஆலோசகர்கள் மற்றும் வழக்கறிஞர்கள்.\nஒரு சட்ட ஆலோசகர் ஒரு சட்ட நீதிமன்றத்தின் முன் சட்டத்தை கடைப்பிடிப்பதில்லை. அவர்கள் பொதுவாக வணிகம் மற்றும் பிற துறைகளுடன் தொடர்புடைய சட்ட வேலைகளை கையாளுகிறார்கள். அவர்கள் ஒப்பந்தங்களைத் தயாரித்து, வணிக பரிவர்த்தனைகளின் சட்டபூர்வமான தன்மையை மதிப்பிடுகிறார்கள். மறுபுறம், வக்கீல்கள் நீதிமன்ற அறையில் தோன்றும் வழக்கறிஞர்கள். அவர்களின் பணி வாடிக்கையாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது அல்லது செயல்படுத்துவது.\nதுபாயில் உள்ள ஒவ்வொரு சட்ட நிறுவனத்திற்கும் வக்காலத்து மற்றும் சட்ட ஆலோசனை உரிமம் இல்லை. பெரும்பாலானவர்களுக்கு சட்ட ஆலோசனையின் உரிமம் உள்ளது. அந்த உரிமத்தை மட்டும் வைத்திருப்பது என்பது அந்த சட்ட நிறுவனத்தில் உள்ள வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என்பதாகும். மறுபுறம், ஒரு வழக்கறிஞர் மற்றும் சட்ட ஆலோசனை உரிமம் வழக்கறிஞர்களை நீதிமன்ற வழக்குகளில் ஆஜராக அனுமதிக்கின்றன.\nவர்த்தக பெயரைப் பார்த்து துபாய் சட்ட நிறுவனம் எந்த வகையான உரிமத்தைக் கொண்டுள்ளது என்பதை யார் வேண்டுமானாலும் கண்டுபிடிக்கலாம். ஐக்கிய அரபு எமிரேட் சட்ட நிறுவனம் 'வக்கீல்கள் மற்றும் சட்ட ஆலோசனை' என்ற சொற்றொடரைக் கொண்டிருந்தால், சட்ட நிறுவனம் வாடிக்கையாளர்களை நீதிமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்த முடியும். ஆனால் வர்த்தக பெயரில் 'சட்ட ஆலோசனை' என்ற சொற்கள் மட்டுமே இருந்தால், சட்ட நிறுவனத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகக்கூடிய வழக்கறிஞர்கள் இல்லை என்று பொருள்.\nசட்ட ஆலோசனையோ அல்லது சட்ட பிரதிநிதித்துவத்தையோ நாடினாலும், ஒரு வக்கீல் மற்றும் சட்ட ஆலோசனை உரிமத்துடன் ஒரு சட்ட நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வழக்கு எப்போதும் ஒரு சாத்தியமாகும். எனவே, தேவை ஏற்பட்டால் உங்களை நீதிமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய ஒரு சட்ட நிறுவனம் உங்களுக்குத் தேவை.\nஅமல் காமிஸ் வக்கீல்கள் மற்றும் சட்ட ஆலோசனை அந்த சட்ட நிறுவனம். எங்கள் சேவைகள் வணிக பரிவர்த்தனைகள் முதல் குற்றவியல் வழக்கு, தகராறு தீர்வு மற்றும் க���டும்பச் சட்டம் வரை உள்ளன.\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு சட்ட நிறுவனத்தை எவ்வாறு தேர்வு செய்வது\nஉங்கள் தனிப்பட்ட விஷயங்கள் அல்லது வணிகத்திற்காக ஒரு சட்ட நிறுவனத்தை பணியமர்த்த, உங்களுக்கு மிகவும் பொருத்தமான சட்ட நிறுவனம் குறித்து நீங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும். கருத்தில் கொள்ள வேண்டிய சில காரணிகள் மற்றும் உங்களுக்கான சிறந்த சட்ட நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான உதவிக்குறிப்புகள் இங்கே.\nஇ துறையில் நிபுணத்துவம்: சில சட்ட நிறுவனங்கள் தங்கள் நிபுணத்துவத்தை குறிப்பிட்ட துறைகளுக்கு கட்டுப்படுத்துகின்றன, மற்றவர்கள் பொதுவான விஷயங்களை கையாளுகின்றன. எனவே, கார்ப்பரேட் விஷயங்கள் அல்லது கட்டுமான விஷயங்களில் மட்டுமே நிபுணத்துவம் பெற்ற ஒரு நிறுவனத்தை நீங்கள் காணலாம். ஒரு சட்ட நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், அவர்கள் எந்தெந்த சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதைக் கண்டுபிடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அந்த வகையில், அவர்கள் உங்கள் வழக்கைக் கையாள சிறந்த சட்ட நிறுவனம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.\nநற்பெயர் மற்றும் தட பதிவு: ஒரு சட்ட நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​அவர்கள் உங்களுடையதைப் போன்ற வழக்குகளைக் கையாண்டிருக்கிறார்களா என்பதைக் கண்டறியவும். அவர்கள் இருந்தால், அவர்கள் அந்த வழக்குகளை எவ்வாறு கையாண்டார்கள் என்பதைக் கண்டறியவும். எல்லா வழக்குகளும் நீண்ட மற்றும் கடினமான வழக்குக்குச் சென்றனவா அல்லது அவர்கள் பெரும்பாலான வழக்குகளை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொண்டார்களா அல்லது அவர்கள் பெரும்பாலான வழக்குகளை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொண்டார்களா நிறுவனத்தின் வெற்றி விகிதங்களை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். நிறுவனத்திடம் குறிப்புகளைக் கேட்டு இதைச் செய்யலாம். நீங்கள் சட்ட நிறுவனத்தின் வலைத்தளத்திலும் சான்றுகளைக் காணலாம்.\nசெலவு: நீங்கள் பணியமர்த்தப்படுவதற்கு முன்பு ஒரு நிறுவனத்தின் கட்டணம் வசூலிப்பதைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பது அவசியம், இதனால் நீங்கள் பாதுகாப்பில்லாமல் இருக்க வேண்டும். அவர்களின் பில்லிங் முறையைக் கண்டறியவும். அவர்கள் மணிநேரம், ஒரு நிலையான வீதம் அல்லது தற்செயல் கட்டண அடிப்படையில் வசூலிக்கிறார்களா இதை அறிவது உங்கள் பட்ஜெட்டின் அடிப்படையில் அவை உங்களுக்கு சரியான நிறுவனமா என்பதை தீர்மானிக்க உதவும்.\nவழக்கறிஞர்களின் தகுதி: நீங்கள் பணியமர்த்த விரும்பும் நிறுவனத்தில் உள்ள வழக்கறிஞர்களைப் படிக்கலாம். அவற்றின் நற்சான்றிதழ்கள், கல்வி பின்னணி மற்றும் நிறுவன இணைப்புகள் குறித்து விசாரிக்கவும். உங்களுக்கு தேவைப்பட்டால் அவர்களுடன் பேசுங்கள். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் சிறந்த சட்ட சேவையை நியமிக்க தயாராக உள்ளீர்கள்.\nஒரு பெரிய சட்ட நிறுவனத்துடன் பணிபுரிவதோடு தொடர்புடைய சவால்கள் யாவை\nபொதுவாக, சட்ட நிறுவனங்கள் தங்கள் பணியில் பல வக்கீல்கள் மற்றும் துணை சட்டத்தரணிகளைக் கொண்டிருக்கும்போது அவை பெரியதாகவோ அல்லது பெரியதாகவோ கருதப்படுகின்றன. ஒரு பெரிய சட்ட நிறுவனம் எப்போதும் உங்களுக்கு சிறந்த சட்ட நிறுவனமாக இருக்காது.\nஒரு 'பெரிய பெயர்' சட்ட நிறுவனத்தை பணியமர்த்துவது அதன் நன்மைகளைக் கொண்டிருக்கக்கூடும், அது அதன் சவால்கள் இல்லாமல் இல்லை. இவை பின்வருமாறு:\nவழக்குக்கு சிறப்பு கவனம் இல்லை: ஒரு பெரிய சட்ட நிறுவனத்தில் பல வழக்குகள் உள்ளன. ஒவ்வொரு வழக்கிற்கும் தேவையான அர்ப்பணிப்பு, கவனம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கொடுக்க வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பு இருக்காது. உங்கள் வழக்கு மீதமுள்ள நிகழ்வுகளில் 'இன்னொரு எண்' என்று விழுங்கப்படலாம்.\nஉங்கள் வழக்கு தொடர்பாக நிறுவனத்திற்கு விசுவாசம்: நீங்கள் ஒரு சிறிய சட்ட நிறுவனத்தில் பணிபுரியும் போது, ​​நீங்கள் ஒரு உண்மையான வழக்கறிஞரை நியமிக்கிறீர்கள், ஒரு நிறுவனம் அல்ல. உங்கள் வழக்கை உங்கள் வழக்கறிஞருடன் விவாதிக்க வேண்டும், ஒரு சட்ட துணை அல்லது சட்ட உதவியாளர் அல்ல. பெரிய சட்ட நிறுவனங்களுடன், நீங்கள் நீதிமன்றத்தில் இருக்கும் வரை உங்கள் வழக்கறிஞரை ஒருபோதும் சந்திக்கக்கூடாது. அல்லது நீங்கள் வழக்கறிஞர்கள் குழுவுடன் பணியாற்ற வேண்டியிருக்கும். எனவே, ஒவ்வொரு முறையும் நீங்கள் அந்த சட்ட நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளும்போது அது வேறுபட்டது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உங்களுக்குத் தேவைப்படும்போது உங்களுக்கு விளக்கங்கள் அல்லது வழிகாட்டுதல் கிடைக்காது.\nஅதிக விகிதங்கள்: பெரிய சட்ட நிறுவனங்கள் உண்மையில் அதிக கட்டணங்களை வசூலி��்க அறியப்படுகின்றன. எனவே, அந்த விகிதங்களை வாங்க சராசரி நபர் வங்கியை உடைக்க வேண்டியிருக்கும்.\nஒரு சிறிய சட்ட நிறுவனத்துடன் பணியாற்றுவதன் நன்மைகள்\nதுபாயில் உள்ள சிறிய சட்ட நிறுவனங்கள் தங்கள் பணியில் உள்ள வழக்கறிஞர்களின் எண்ணிக்கையால் வகைப்படுத்தப்படுகின்றன. ஒரு சிறிய சட்ட நிறுவனம் 20 வழக்கறிஞர்கள் அல்லது அதற்கும் குறைவானவர்களைக் கொண்டிருக்கலாம். ஒரு சிறிய சட்ட நிறுவனத்தை பணியமர்த்துவதன் சில நன்மைகள் பின்வருமாறு:\nஉங்கள் வழக்கு முன்னுரிமை: ஒரு சிறிய சட்ட நிறுவனத்திற்கு ஒரு பெரிய சட்ட நிறுவனம் வைத்திருக்கும் பணிச்சுமையின் அளவு இல்லை. இதன் பொருள் ஒவ்வொரு வழக்கையும் கையாளும் வழக்கறிஞர்கள் பிரிக்கப்படாத கவனத்துடனும், முழு அர்ப்பணிப்புடனும் செய்வார்கள். எனவே, ஒவ்வொரு வாடிக்கையாளரும் வக்கீல்கள் தங்கள் விஷயங்களை தகுதியுள்ள கவனத்துடன் கையாள்வார்கள் என்று உறுதியாக நம்பலாம்.\nவாடிக்கையாளர் மற்றும் வழக்கறிஞர் உறவு: ஒரு சிறிய சட்ட நிறுவனத்தை ஒரு வாடிக்கையாளர் பணியமர்த்துவதால், உங்கள் வழக்கில் கலந்து கொள்ளும் வழக்கறிஞரை நீங்கள் நேரடியாக அணுகலாம். நீங்கள் தேவை என்று கருதும் ஒவ்வொரு பிட் தகவலையும் அவர்கள் தொடர்பு கொள்ளுமாறு கேட்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. இந்த வாடிக்கையாளர்-வழக்கறிஞர் உறவு ஒரு பெரிய சட்ட நிறுவனத்தில் உருவாகுவது அரிது.\nபுகழ்: ஒரு சிறிய நிறுவனத்தில் உங்கள் வழக்கைக் கையாளும் வழக்கறிஞரின் நற்பெயரைக் கண்டறிவது எளிது. அவரது கடந்தகால பதிவுகளையும், இதுவரை அடைந்த முடிவுகளையும் நீங்கள் கண்காணிக்க முடியும். உங்கள் வழக்கு நல்ல கைகளில் உள்ளது என்ற நம்பிக்கையை இது தருகிறது. கூடுதலாக, ஒரு சிறிய சட்ட நிறுவனத்தில் தனிப்பட்ட வழக்கறிஞர்கள் அதிகம் காணப்படுவார்கள். இதன் பொருள் அவர்களின் சொந்த நற்பெயர் வரிசையில் உள்ளது. அவர்கள் சட்ட நிறுவனத்தின் நற்பெயருக்கு பின்னால் மறைக்க முடியாது. எனவே, அவர்கள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அவர்களின் எல்லா நிகழ்வுகளுக்கும் சிறந்த முடிவுகளைப் பெறுவதற்காக உறுதியுடன் மற்றும் ஆக்ரோஷமாக போராடுகிறார்கள்.\nமலிவு செலவு: அதிக விலை எப்போதும் சிறந்த சேவைகளுக்கு சமமாக இருக்காது. இது ஒரு வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை. ஒரு சிறிய நிறுவனத்துடன், மலிவு விலையில் சிறந்த தொழில்முறை சேவைகளைப் பெறலாம். அது ஒரு வெற்றி-வெற்றி ஒப்பந்தம்.\nசரியான ஐக்கிய அரபு எமிரேட் சட்ட நிறுவனத்தைத் தேர்வுசெய்க\nஅமல் காமிஸ் வழக்கறிஞர்கள் குடும்ப சட்டம், குற்றவியல் சட்டம், கட்டுமான சட்டம் மற்றும் பொது வணிக பரிவர்த்தனை சேவைகளில் பரந்த அனுபவம் கொண்ட ஒரு பூட்டிக் துபாய் சட்ட நிறுவனம். உள்ளூர் மற்றும் அரபு மொழி பேசும் வக்கீல்களின் பிரத்யேக குழு எங்களிடம் உள்ளது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நீதிமன்றங்கள் மற்றும் குற்றவியல் விசாரணைகளில் பார்வையாளர்களின் உரிமை.\nதுபாயில் ஒரு உயர்மட்ட சட்ட நிறுவனம், அமல் காமிஸ் அட்வகேட்ஸ், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக உலகளாவிய மற்றும் பிராந்திய வாடிக்கையாளர்களுக்கு அதன் தனித்துவமான சேவைகள் மற்றும் பயிற்சி பகுதிகள் மூலம் சேவை செய்து வருகிறது. ஒரு முழு சேவை சட்ட நிறுவனமாக இருப்பதால், அமல் காமிஸ் வக்கீல்களுக்கு வழக்கு, தகராறு தீர்வு மற்றும் சட்ட ஆலோசனை தொடர்பாக பல்வேறு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான சலுகையும் நன்மைகளும் கிடைத்துள்ளன. நாங்கள் துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பரந்த அளவிலான சட்ட சேவைகளை வழங்கும் உயர் தகுதி வாய்ந்த சட்ட வல்லுநர்களின் குழு.\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் உங்களுக்கு சட்ட சேவைகள் தேவைப்பட்டால், எங்களை தொடர்பு உடனடியாக. உங்களது அனைத்து சட்டத் தேவைகளையும் பூர்த்தி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.\nநிலுவையில் நிறைய உள்ளன துபாயில் சட்ட நிறுவனங்கள் தேவைப்படும் சில வகையான சட்ட உதவிகளை வழங்க முடியும். இந்த நிறுவனங்கள் பரந்த அளவிலான சேவைகளைக் கொண்டுள்ளன, மற்றவர்கள் சிறப்பு பயிற்சிக்கு வலியுறுத்துகின்றன.\nமத்திய கிழக்கில் துபாய் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இருப்பதால், பலவிதமான கவலைகள் உள்ளன. சட்ட உதவி தேவைப்படும் போது, ​​மிகவும் திறமையான நிபுணர்களின் வழக்கறிஞர்கள் பரிந்துரைக்கப்படுகிறார்கள். நிலைமையை மதிப்பிடுவதற்கும், சரியான மற்றும் சரியான நடவடிக்கைகளை எடுக்கும் ஆலோசனையும் அவர்களுக்கு உதவலாம்.\nதுபாயில் உள்ள சட்ட நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களுக்கு சிறியதாக இருக்கலாம். சிறு சட்ட நிறுவனங்கள் பெரும்பாலும் சட்டத்தின் குறிப்பிட்ட பகுதியில் நிபுணத்துவம் பெ���ுகின்றன. பெரிய சட்ட நிறுவனங்கள் சிக்கலான சட்ட சிக்கல்களை கையாள்கின்றன - பெரும்பாலும் பொது நிறுவனங்கள், அரசு மற்றும் பிற பெரிய நிறுவனங்கள். சட்டப்பூர்வ சேவைக்கான கட்டணம், நிறுவனத்தின் அளவு மற்றும் அதன் மதிப்பைப் பொறுத்து மாறுபடும்.\nசட்ட நிறுவனங்கள் தொழில்முறை நடத்தை விதிகள் மற்றும் கொள்கைகள் படி தங்களை கட்டுப்படுத்த. துல்லியமான விதிமுறைகளின்படி, துபாய் மற்றும் ஷரியா சட்டம் ஆகியவற்றின் படி, சட்ட நிறுவனங்களில் உள்ள சட்ட நிறுவனங்கள், நெறிமுறைகளின் விதிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன.\nதுபாயில் உள்ள சட்ட நிறுவனங்கள் பல்வேறு விதிகளின் எடுத்துக்காட்டுகள்:\nநிறுவன சட்டம் - கார்ப்பரேட் வக்கீல்கள் வணிக தொடர்பான சட்ட சிக்கல்களுக்கு வேலை செய்கிறார்கள். அவர்கள் இணைத்துக்கொள்ளும் ஆவணங்களை தாக்கல் செய்வது போன்ற பொறுப்புக்களைக் கொண்டுள்ளனர், பொறுப்புணர்வு பிரச்சினைகள் குறித்து நிறுவனத்தை அறிவுறுத்துகின்றனர் மற்றும் ஒப்பந்தங்களை எழுதுகின்றனர். பெருநிறுவன கூட்டுப்பணியாளர்களுடனும், சர்வதேச வணிக முயற்சிகளுடனும் அவர்கள் உதவியை வழங்குகின்றனர்.\nபாதுகாப்பு - பாதுகாப்பு வழக்கறிஞர்கள் குற்றம் குற்றவாளிகள் குற்றம் பிரதிநிதித்துவம். ஷரியா சட்டத்தை துபாய் துல்லியமாக பின்பற்றுகிறது - தார்மீக கோட்பாடு மற்றும் இஸ்லாமிய மத சட்டம். பல சட்டங்களின் மீறல்கள் சட்டத்தால் தண்டிக்கப்படுகின்றன.\nகுடிவரவு- துபாய் மற்ற மத்திய கிழக்கு நாடுகளான ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து வெளிநாட்டினரின் மையமாக உள்ளது. குடிவரவு வக்கீல்கள் குடியேற்றம் மற்றும் இயற்கைமயமாக்கல் குறித்து அக்கறை கொண்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். குடிவரவு வக்கீல்கள் குடிமக்களாக மாற உதவுகிறார்கள் அல்லது துபாயிலிருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு உதவுகிறார்கள்.\nதொழிலாளர் - தொழிற்கட்சி வழக்கறிஞர்கள் தொழிலாளர் மோதல்களில் சிக்கிய ஊழியர்கள் அல்லது முதலாளிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். ஊழியத்தில் நியாயமற்ற முறையில் நடத்தப்படும் அல்லது நடத்தப்படும் ஊழியர்களை அவர்கள் கையாளும். துபாய் வேலைக்குச் சுற்றுச்சூழல் மாறுபாடு - எண்ணெய் தொழில், கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம், பொழுதுபோக்கு. தொழிலாளி வழக்கறிஞர்கள் ஒரு தொழிலாளி-பாதுகாப்பு சட்டத்தை மீறிய நிறுவனங்களுக்கு உதவுகிறார்கள். துபாய் மற்றும் ஷரியா சட்டத்தின் விதிமுறைகளுக்கு இணங்க, ஊழியர் கையேடுகளை எழுதவும் மனித வள ஆதாரங்களை நிர்வகிக்கவும் உதவலாம்.\nவக்கீல்கள் மற்றும் நம்பிக்கையாளர்கள் வழக்கறிஞர்கள் எஸ்டேட் மற்றும் அறக்கட்டளைகளை கையாளும். துபாயிலிருந்தும் வெளிநாட்டினர்களிடமிருந்தும் ஒரு குடும்ப உறுப்பினரின் கடத்தல் நிகழ்வில், சொத்துக்களை விற்கவும், சொத்துக்களை விநியோகிக்கவும் உதவுகிறது.\nகுடும்ப சட்டம்- குடும்ப சட்ட நிறுவனம் விவாகரத்து மற்றும் பிரிப்பு செயல்முறை, தத்தெடுப்பு நடைமுறை அல்லது காவலில் சண்டைகள் ஆகியவற்றில் ஆலோசனைகளையும் பிரதிநிதித்துவத்தையும் வழங்குகிறது.\nதுபாயில் ஒரு சட்ட நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது ஒரு பிரச்சினை அல்ல. இருப்பினும், குறிப்பிட்ட தேவைகளைக் கையாள சிறப்பான சட்ட நிறுவனங்களை மதிப்பிடுவது அவசியம். இந்த சட்ட நிறுவனங்களின் பின்னணி மற்றும் நடைமுறையில் அவர்களின் சிறப்புப் பகுதிகள், வேறுபட்ட சட்ட வழக்குகளில் நிபுணத்துவம். சட்ட உதவிக்கான கட்டண கட்டமைப்பைப் பற்றி பேசுதல். துபாயில் உள்ள சட்ட நிறுவனங்கள் சட்ட உதவியை வழங்குவதில் பல வருடங்கள் அனுபவம் பெற்றிருக்கின்றன.\n1 துபாயில் சட்ட நிறுவனங்கள் ”\nஜூன் 18, 2016 1 மணிக்கு: 20 மணி\nஏல பத்திர வைப்புக்காக ஏல நிறுவனத்தின் கணக்கு எண்ணில் 27.5 கி யு.எஸ்.டி. இந்த நேரத்தில் அவர்களிடம் பணம் இல்லை.இது ஜெபல் அலி நகரில் அமைந்துள்ள ஒரு பெரிய நிறுவனம். நான் ஒரு சட்ட நடவடிக்கையைத் தொடங்குவேன். எல்லா ஆவணங்களும் என்னிடம் உள்ளன.\nஒரு கருத்துரையை பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிட தேவையான புலங்கள் குறிக்க *\nஅடுத்த முறை கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தளத்தை சேமிக்கவும்.\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளூர் சட்டங்கள்\nஐக்கிய அரபு அமீரக நீதிமன்றங்கள்\nஅவசர தொடர்புகள் ஐக்கிய அரபு அமீரகம்\nஅனுபவம் வாய்ந்த சட்ட ஆலோசகர்\nகுற்றங்கள் மற்றும் குற்றவியல் நீதி\nஉள்ளூர் ஐக்கிய அரபு எமிரேட் வழக்கறிஞர்கள்\nஎங்கள் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் மேற்கு மற்றும் பிராந்திய ரீதியில் படித்தவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளிலும் மத்திய கிழக்கு அதிகார வரம்புகளிலும் பயிற்சி பெற்றவர்கள். எங்கள் சேவைகள் குறித்து உங்களுக்கு கேள்விகள் உள்ளதா தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nபிசினஸ் பே, துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\nபதிப்புரிமை © 2021 சட்ட நிறுவனங்கள் துபாய் | இயக்கப்படுகிறது காப்பர் கம்யூனிகேஷன்ஸ்\nநிபந்தனைகள் | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/2011/10/17102011.html", "date_download": "2021-08-03T06:23:11Z", "digest": "sha1:MQAQLVPJLT3LSTFQDRJSZ2HBONBNRJQG", "length": 32992, "nlines": 376, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 17102011", "raw_content": "\nபிரபா ஒயின்ஷாப் – 17102011\nஎலக்குசன் அன்னைக்கும் திறக்கப்படும் ஒரே ஒயின்ஷாப் – உங்கள் பிரபா ஒயின்ஷாப் #மச்சி ஒப்பன் த பாட்டில்\nபூனம் பாண்டே – உலக கோப்பை கிரிக்கெட் ஆரம்பிப்பதற்கு முன்பு இவரை யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரே ஒரு அறிக்கையில் பப்ளிசிட்டி பப்பாளிப்பழங்களை பறித்துக்கொண்டார். கொஞ்சம் பரபரப்புகள் ஓய்ந்த நிலையில் தனது அரை நிர்வாண போட்டோக்களை வெளியிட்டு கொஞ்சம் வெறியேற்றினார். இப்போது குளிப்பது எப்படி என்று கிட்டத்தட்ட strip tease ஸ்டைலில் டெமோ காட்டியிருக்கிறார். இவையெல்லாம் வெறும் விளம்பரத்திற்கும் பணத்திற்கும் தான் என்றாலும், வீடியோவை பார்க்கும்போது அம்மணிக்கு Exhibitionism வகையறா மனநோய் இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது. பூனம் நீங்கள் நல்லதொரு மனநோய் மருத்துவரை சந்திப்பது நலம். (உடையணிந்துக்கொண்டு...\nஎன்னுடைய உயரதிகாரி ஒருவர் நானெல்லாம் ஓட்டு போட மாட்டேன்ப்பா என்று ஃபேஷனாக சொல்லிக்கொண்டார். எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. பதிலுக்கு ஏதாவது சொன்னால் அப்ரைசல் ஆப்பு-ரைசல் ஆகிவிடக்கூடும் என்பதால் நமுட்டுச்சிரிப்பு ஒன்றினை உதிர்த்து வைத்தேன். இந்தமாதிரி “ட்”டன்னா போடமாட்டேன் என்று சொல்பவர்கள் வாழ்க்கையில் “த்”தன்னாவே போடமுடியாதபடி தண்டனை கொடுத்தால்தான் திருந்துவார்கள். படித்த முட்டாள்கள்.\nவழக்கமாக எலக்குசன் கொள்ளியில் எந்தக்கொள்ளியை தேர்ந்தெடுப்பது என்று தடுமாறுவதுண்டு. இந்தமுறை சென்னை மேயர் வேட்பாளர் சைதை.துரைசாமி என்று அறிவித்ததுமே என்னுடைய ஓட்டு அவருக்குத்தான் என்று முடிவு செ��்துவிட்டேன். நல்லவேளை அவர் சட்டமன்ற தேர்தலில் தோற்றதாக அறிவித்தார்கள் என்று எண்ணிக்கொண்டேன். கவுன்சிலர் ஓட்டு யாருக்கு என்று சற்றே சிந்தித்தால் தி.மு.க சார்பாக யார் நிற்கிறார்கள் என்பதே குழப்படியாக இருக்கிறது. கேப்டன் மீதுக்கொண்ட நம்பிக்கையும் முந்தாநாள் இரவு போதையாக இறங்கிவிட அநேகமாக என் ஓட்டு அ.தி.மு.கவுக்குத்தான் என்று நினைக்கிறேன். நீங்கள் இதைப் படித்துக்கொண்டிருக்கும்போது என் ஆள்காட்டி விரலில் மை வைத்திருப்பார்கள்.\nஒருகாலத்தில் தீபாவளி என்றால் இருபது நாட்களுக்கு முன்னாடியிருந்தே பட்டாசு வெடிக்க ஆரம்பித்துவிடுவோம். இப்பொழுதெல்லாம் பட்டாசு வெடிக்கும் ஆசையே நமுத்துப் போய்விட்டது. அதிலும் சம்பாதிக்க ஆரம்பித்தபிறகு வரும் முதல் தீபாவளி. காசை கரியாக்காதே என்று அநேகமாக எல்லோருடைய பெற்றோர்களும் உதிர்க்கும் வார்த்தைகளின் வலி இப்போதுதான் புரிகிறது. #ஒருவேளை எனக்கு வயசாயிடுச்சோ.\n“பயம்ன்னா எனக்கு என்னன்னே தெரியாது... என் பேரு பிரபாகர்...” அவ்வ்வ்வ் பிரபாகர்ன்னு பேர் வச்சிருக்குற எனக்கே பயமா இருக்கே. நீங்கள்லாம் எப்படிங்க பயப்படாம பாக்குறீங்க.\nமனசாட்சியை தொட்டு சொல்லுங்க. இனிமே யாராவது ஹனிமூனுக்கு மூணார் போவீங்க...\nகட்டைப்பை தூக்கிக்கொண்டு மனைவிக்கு பின்னால் பயந்தபடியே நடந்துசெல்லும் கணவர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள் # செத்தான்டா சேகர்\nடார்ஜீலிங் கூட பிடிக்கலை... டார்லிங் உன்னை பிடிக்குது...\nசனிக்கிழமை நாம் எல்லோரும் மீன் ஆகிவிடுகிறோம், தண்ணி இல்லாட்டி உயிரே போய்விடுகிறது \nஓட்டுனர் உரிமம் அப்ளை பண்றதுக்கு ரெண்டு போட்டோ ப்ருஃப் வேணும்,முக்கியமா ஒன்னுல நம்மஃபோட்டோவும் இன்னொன்ல காந்திஃபோட்டோவும் இருக்கனும்\nபடத்தில் ஜோடி சேர நித்யாமேனனை அணுகிய Dr.சீனிவாசன் #வாயே இல்லாம வடை பாயாசத்துக்கு ஆசபடுறது ரொம்ப ஓவரு பவர்ஸ்டார்\nகருணாநிதி 'சிங்காரசென்னை'என்றழைத்தார்,ஜெயலலிதா 'எழில்மிகுசென்னை' என்கிறார்.சென்னையின் பெயரில் மட்டுமே,சிங்காரமும் எழிலும் சேர்க்கப்படுகிறது\nஏற்கனவே சிலருக்கு அறிமுகமாகி இருக்கலாம். நான் கொஞ்சம் அல்ல ரொம்பவே லேட்தான். ஒரு முருங்கைக்காய் சமாச்சார தலைப்பால் ஈர்க்கப்பட்டு உள்ளே நுழைந்தேன். ஜெயலலிதா, வைகோ என்று நிறைய சூடான அரசியல் ���டுகைகளும் கிடைத்தன. பாலியல் தொழிலாளிகள் பற்றிய இவரது பர்சப்ஷேனை பாருங்கள். புட்டபர்த்தி பற்றிய இடுகையை தவறவிடாதீர்கள். அந்த மாதிரியான விஷயங்களைப் பற்றிகூட எழுதியிருக்கிறார். மிகைப்படுத்தி சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். இவர் எழுதியுள்ள ஒவ்வொரு இடுகையுமே கிளாஸ் தான்.\nஏற்கனவே இந்தப்பாடலை பற்றி ஆங்காங்கே சிலாகித்திருப்பேன் என்று நினைக்கிறேன். தப்பித்தவறி ஒருமுறை கேட்டுவிட்டால் தொடர்ந்து குறைந்தது பத்து முறையாவது கேட்கத் தோன்றுகிறது. கேட்கவே இப்படியென்றால் பார்த்தால்...\nமேலே பார்த்த பாடல் காஜல் செல்லத்தை நினைவுப்படுத்தி தொலைத்ததால் காஜல் விசிறிகளுக்காக லக்ஸ் பாப்பா விளம்பரம்...\nபுலியை முரத்தால் (‘ர’ அல்லது ‘ற’ #குழப்பம்) அடித்து விரட்டிய தமிழச்சியை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இங்கே சிறுத்தைகளோடு கபடி விளையாடும் இங்கிலீஷ்காரியை பாருங்க. ஒருவேளை கலைஞரின் பெண்சிங்கம் இவங்கதானோ...\nசின்ன வயதில் தூரத்தில் இருக்கும் தாஜ் மகாலை உள்ளங்கையில் தாங்கிப்பிடிப்பது போல போட்டோ எடுத்த ஞாபகம். ஆனால் இந்தளவிற்கு பெர்பெக்டாக எடுத்திருப்பது புகைப்படக்கலைஞரின் சாமர்த்தியம்.\nபீடியால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே\nதைரியம் என்பது பயத்தை வெளிக்காட்டாமல் இருப்பதே...\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 09:00:00 வயாகரா... ச்சே... வகையறா: பிரபா ஒயின்ஷாப்\n//தைரியம் என்பது பயத்தை வெளிக்காட்டாமல் இருப்பதே...\nகலைஞானி \"குருதிப்புனல்\" படத்துலே சொன்னது\nசிறுத்த இடையாள் என்றால் அது கிக். இது என்னவோ அகன்று இருக்கிறது. இதில் எப்படி பாஸ் வரும் ஜொள்ளு. சைட் அடிப்பது என்றால் ஒகே.\n// கலைஞானி \"குருதிப்புனல்\" படத்துலே சொன்னது\nகமல் சொன்னதுன்னு தெரியும்... ஆனா என்ன படம்ன்னு தெரியல... தகவலுக்கு நன்றி சேட்டை...\n@ ஆரூர் முனா செந்திலு\n// சிறுத்த இடையாள் என்றால் அது கிக். இது என்னவோ அகன்று இருக்கிறது. இதில் எப்படி பாஸ் வரும் ஜொள்ளு. சைட் அடிப்பது என்றால் ஒகே. //\nஅழகு என்பது பார்ப்பவர் கண்களில் தான் இருக்கிறது தல...\nஇது யாருக்கு தல... மதுரிமாவுக்கா காஜலுக்கா...\nயாரப்பா அது எனக்கு வயசாயிடுச்சின்னு சொன்னது. இதை வண்மையாக கண்(ண)டிக்கிறேன். வெறும் முப்பது பிளஸ் தாம்ப்பா. இது வாலிப வயசு.\n@ ஆரூர் முனா செந்திலு\n// யாரப்பா அது எனக்��ு வயசாயிடுச்சின்னு சொன்னது. இதை வண்மையாக கண்(ண)டிக்கிறேன். வெறும் முப்பது பிளஸ் தாம்ப்பா. இது வாலிப வயசு //\nஃஃஃஃபிரபாகர்ன்னு பேர் வச்சிருக்குற எனக்கே பயமா இருக்கே. நீங்கள்லாம் எப்படிங்க பயப்படாம பாக்குறீங்க.ஃஃஃஃ\nபீ.பீ இலங்கை பக்கம் இதை பப்ளிஸ் பண்ணிடாதிங்க... அப்புறம் மற்ற பதிவருக்கும் ஆப்பாயிடும்...\nஇணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்\nவெடி வெடிச்ச பாதிப்பு இன்னும் போகல போல..... (அதான் டெய்லி டீவில தாக்குறாங்கன்னு சொல்றீங்களா\n////பூனம் நீங்கள் நல்லதொரு மனநோய் மருத்துவரை சந்திப்பது நலம். (உடையணிந்துக்கொண்டு...\nஇல்லேன்னா அதுவும் ஒரு வீடியோவா வந்துடுமோ (ஏனுங்க இப்படி ஒரு கெட்ட எண்ணம், ஏதோ இப்பவாவது அதுக்கு மனசு வந்து ஆரம்பிச்சிருக்கு.... அது புடிக்கலியா (ஏனுங்க இப்படி ஒரு கெட்ட எண்ணம், ஏதோ இப்பவாவது அதுக்கு மனசு வந்து ஆரம்பிச்சிருக்கு.... அது புடிக்கலியா\n//////ஏற்கனவே இந்தப்பாடலை பற்றி ஆங்காங்கே சிலாகித்திருப்பேன் என்று நினைக்கிறேன். தப்பித்தவறி ஒருமுறை கேட்டுவிட்டால் தொடர்ந்து குறைந்தது பத்து முறையாவது கேட்கத் தோன்றுகிறது. கேட்கவே இப்படியென்றால் பார்த்தால்...///////\nஅழகை ஆராதிப்பதில் மனவாடுகளை அடிச்சுக்க ஆள் கிடையாது...\nஹி ஹி ஹி .....\nபடத்தில் ஜோடி சேர நித்யாமேனனை அணுகிய Dr.சீனிவாசன் #வாயே இல்லாம வடை பாயாசத்துக்கு ஆசபடுறது ரொம்ப ஓவரு பவர்ஸ்டார்//////\nகாசு இருக்கு, அதுக்கு மேல என்னங்க வேணும்\nதலை ,,,நல்லா இருக்கு ....\nஇந்த வார புகைப்படம் அருமை. ஜொள்ளு பழசானது ஏன் \n@ சார்வாகன், வைரை சதிஷ், சே.குமார், NAAI-NAKKS\n// பீ.பீ இலங்கை பக்கம் இதை பப்ளிஸ் பண்ணிடாதிங்க... அப்புறம் மற்ற பதிவருக்கும் ஆப்பாயிடும்... //\nஅய்யய்யோ மதி இதுல உள்குத்து வெளிக்குத்து இல்லை...\n// வெடி வெடிச்ச பாதிப்பு இன்னும் போகல போல..... (அதான் டெய்லி டீவில தாக்குறாங்கன்னு சொல்றீங்களா\nநான் இன்னும் படம் பார்க்கலை... சிவகுமாரின் விமர்சனத்தை படிச்சதுக்கே டர்ர்ர் ஆயிட்டேன்...\n// இல்லேன்னா அதுவும் ஒரு வீடியோவா வந்துடுமோ (ஏனுங்க இப்படி ஒரு கெட்ட எண்ணம், ஏதோ இப்பவாவது அதுக்கு மனசு வந்து ஆரம்பிச்சிருக்கு.... அது புடிக்கலியா (ஏனுங்க இப்படி ஒரு கெட்ட எண்ணம், ஏதோ இப்பவாவது அதுக்கு மனசு வந்து ஆரம்பிச்சிருக்கு.... அது புடிக்கலியா\n// அழகை ஆராத��ப்பதில் மனவாடுகளை அடிச்சுக்க ஆள் கிடையாது... //\nமனவாடுகள் - தெலுங்கர்கள் என்று மட்டும் புரிகிறது... யாராவது விரிவான விளக்கம் கொடுத்தால் நல்லா இருக்கும்...\n// காசு இருக்கு, அதுக்கு மேல என்னங்க வேணும்\nஇமேஜ் இல்லையே... அது மட்டும் இருந்தா நேத்து வந்த நடிகைல இருந்து பவர் ஸ்டார்ன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்... இந்த வயசுலயும் அவர் ஸோ க்யூட் என்று டக்கால்ட்டி விடுவார்கள்...\n// இந்த வார புகைப்படம் அருமை. ஜொள்ளு பழசானது ஏன் \n அடுத்தவாரம் டி.ஆர்.ராஜகுமாரி, எம்.என்.ராஜம் படங்களை போடுறேன்...\nஃஃஃஃஅய்யய்யோ மதி இதுல உள்குத்து வெளிக்குத்து இல்லை...ஃஃஃஃ\nசும்மா தமாசுக்கு சொன்னேம்பா... இங்கையும் பலருக்கு அதே பெயர் இருக்கிறத.. அந்தத் துணிவு தான் ஹ..ஹ..\n// சும்மா தமாசுக்கு சொன்னேம்பா... இங்கையும் பலருக்கு அதே பெயர் இருக்கிறத.. அந்தத் துணிவு தான் ஹ..ஹ.. //\nபல பேருக்கு இருந்தா பரவாயில்லை... தலைவர் பேரே அதானே... அதான் அடக்கி வாசித்தேன்...\n// அழகை ஆராதிப்பதில் மனவாடுகளை அடிச்சுக்க ஆள் கிடையாது... //\nமனவாடுகள் - தெலுங்கர்கள் என்று மட்டும் புரிகிறது... யாராவது விரிவான விளக்கம் கொடுத்தால் நல்லா இருக்கும்...//////\nமனவாடுனா தெலுங்குல நம்ம ஆளுன்னு அர்த்தம்.... அவங்களுக்குள்ள புதுசா சந்திச்சிக்கிட்டா மனவாடான்னு கேட்டுப்பாங்க.....\n// மனவாடுனா தெலுங்குல நம்ம ஆளுன்னு அர்த்தம்.... அவங்களுக்குள்ள புதுசா சந்திச்சிக்கிட்டா மனவாடான்னு கேட்டுப்பாங்க..... //\nஅதுவும் கடைசியா சொன்ன போதொபதேசம் ரொம்ப நல்லா இருக்கு\nதேர்தல் என்றாலும் பிரபா ஒயின்ஷாப் திறக்குமில்லே....\nவழமை போலவே சரக்கு ஜாஸ்தி...போதை தூக்கல் பாஸ்..\nகேட்ட பாடலில் மனதை பறி கொடுத்து விட்டேன்.\nதீர...தீர...எனத் தொடங்கி அந்த அழகி, அவள் பின்னே வரும் பிரமாண்டமான காட்சியமைப்புக்கள் என எல்ல்வாற்றையும் பார்த்து வியந்தேன்.\nபூனம் பாண்டே தான் இப்போதைய தீபாவளி வெடி போல இருக்கே;-)))\nகாஜல் மயமா இருக்கே, சாரு நம்ம கட்சி போல.\nஇந்த வார சரக்கு சூப்பர்.\nMANO நாஞ்சில் மனோ said...\nசரி இப்போ சொல்லுங்க யாருக்கு ஓட்டு போட்டீங்க...\nMANO நாஞ்சில் மனோ said...\nஜொள்ளு ஹி ஹி ஜூப்பரு\nவணக்கம் பிரபாகரா... நான் லேட்டு... அனாலும் உங்க விஷயங்கள் டாப்பு\nஇந்த வார புகைப்படம் அருமை +++ ....\nகவிதை பூக்கள் பாலா said...\nதைரியம் என்பது பயத்தை வெளிக்காட்டாமல் இருப்பதே...\nதைரியம�� என்பது பயத்தை வெளிக்காட்டாமல் இருப்பதே.../// அப்ப உங்களுக்கு தைரியம் இல்லையா பாஸ் பின்ன விஷால் டயலாக்கு எல்லாம் பயபுடுரீங்ககளே\n//அதிலும் சம்பாதிக்க ஆரம்பித்தபிறகு வரும் முதல் தீபாவளி.#ஒருவேளை எனக்கு வயசாயிடுச்சோ.//// என்னன்னே ஒன்னுக்கு ஒன்னு முரண இருக்கு இப்பதானே சம்பாதிக்க ஆரம்பிச்சி இருக்கீங்க, அப்புறம் என்ன பெரிய வயசாச்சி\nந‌ல்லாருக்குங்க‌..க‌ல‌வை தொகுப்பு.. வ‌ய‌சைப் பார்த்து எழுத்தில் இவ்வ‌ள‌வு முதிர்ச்சியா என்று ஆச்ச‌ரிய‌ப்ப‌ட்டேன்...வாழ்த்துக்க‌ள்.\nசுஜாதா இணைய விருது 2019\nபிரபா ஒயின்ஷாப் – 31102011\nஒரு பிறந்தநாள் விழாவும் சில சர்ச்சைகளும்\nபிரபா ஒயின்ஷாப் – 24102011\nஷாருக் போதைக்கு ரஜினி ஊறுகாய்...\nபிரபா ஒயின்ஷாப் – 17102011\nIndiBlogger சந்திப்பில் நடந்தது என்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema2day.com/news/2403/", "date_download": "2021-08-03T07:00:36Z", "digest": "sha1:S3J4DOIN33HYZWM3QXDZAGUJPL4QK6TQ", "length": 6541, "nlines": 102, "source_domain": "cinema2day.com", "title": "இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து – Cinema2Day", "raw_content": "\nஇயக்குனர் ஷங்கர் மகள் திருமணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து\nஇயக்குனர் ஷங்கர் மகள் திருமணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து\nபிரபல இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் இன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.\nஇளம் கிரிக்கெட் வீரரும், டி.என்.பி.எல்-லில் விளையாடும் மதுரை பாந்தர்ஸ் அணி உரிமையாளரின் மகனுமான ரோகித்தை, மற்றும் இயக்குனர் ஷங்கரின் மகளான ஐஸ்வர்யாவும் திருமணம் செய்து கொண்டார்.\nகொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக மணமகள் மற்றும் மணமகனின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரு சில முக்கிய பிரபலங்கள் மட்டுமே இந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஆண்ட்ரியா படத்தில் இணைந்த மேலும் ஒரு நடிகை\nகுஷ்புவின் டுவிட்டர் பக்கம் மீட்பு\nரிலீஸ் அப்டேட்டுடன் வெளியான ‘வலிமை’ மோஷன் போஸ்டர் –…\nகுறித்த திருமணத்திற்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வருகை தந்து மணமக்களை வாழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் சுகாதாரத்துறை அமைச்சரான மா.சுப்பிரமணியம் மற்றும் நடிகரும், திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினும் வருகை தந்திருந்தமை ���ுறிப்பிடத்தக்கது.\nகொரோனா பரவல் குறைந்த பின்னர் வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n#ValimaiFirstLook டுவிட்டரை ஆக்கிரமித்த வலிமை ரசிகர்கள்\nஇம்மாத நடுப்பகுதியில் வெளிவரவுள்ள வலிமை அப்டேட்\nஆண்ட்ரியா படத்தில் இணைந்த மேலும் ஒரு நடிகை\nகுஷ்புவின் டுவிட்டர் பக்கம் மீட்பு\nரிலீஸ் அப்டேட்டுடன் வெளியான ‘வலிமை’ மோஷன் போஸ்டர் – அஜித் ரசிகர்கள் உற்சாகம்\nஇம்மாத நடுப்பகுதியில் வெளிவரவுள்ள வலிமை அப்டேட்\nஆண்ட்ரியா படத்தில் இணைந்த மேலும் ஒரு நடிகை\nதொகுப்பாளினி டிடியா இது – ஏன் தெரியுமா \nகுஷ்புவின் டுவிட்டர் பக்கம் மீட்பு\nதயாரிப்பாளர் பூஷண்குமார் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்\nஆண்ட்ரியா படத்தில் இணைந்த மேலும் ஒரு நடிகை\nதொகுப்பாளினி டிடியா இது – ஏன் தெரியுமா \nகுஷ்புவின் டுவிட்டர் பக்கம் மீட்பு\nஆண்ட்ரியா படத்தில் இணைந்த மேலும் ஒரு நடிகை\nகுஷ்புவின் டுவிட்டர் பக்கம் மீட்பு\nரிலீஸ் அப்டேட்டுடன் வெளியான ‘வலிமை’ மோஷன் போஸ்டர் –…\nஇம்மாத நடுப்பகுதியில் வெளிவரவுள்ள வலிமை அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/sundar-pichai-who-has-earned-a-salary-of-rs-80000-crore-in-5-years--news-288622", "date_download": "2021-08-03T06:59:08Z", "digest": "sha1:GECQ7NZ26TRSY6YXOQ67TE6ZPX3GU4X5", "length": 10649, "nlines": 159, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Sundar Pichai who has earned a salary of Rs 80000 crore in 5 years - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Headline News » கூகுள் சுந்தர் பிச்சைக்கு 5 வருடத்தில் 80 ஆயிரம் கோடி சம்பளம்… வெளியான தகவல்\nகூகுள் சுந்தர் பிச்சைக்கு 5 வருடத்தில் 80 ஆயிரம் கோடி சம்பளம்… வெளியான தகவல்\nஅமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் டெக் நிறுவனங்களில் பணியாற்றி வரும் சிஇஓக்களின் சம்பளப் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டு உள்ளது. அதில் ஆல்பாபெட் நிறுவனத்திற்கும் அதன் துணை நிறுவனமான கூகுள் நிறுவனத்திற்கும் செயல் அதிகாரியாக பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சைக்கு கடந்த 5 வருடத்தில் 80 ஆயிரம் கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nதமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை கரக்பூரில் ஐஐடியில் பொறியியல் படிப்பையும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பட்டமும் பெற்றவர். பின்பு வார்ட்டன் எம்பிஏ பள்ளியில் மேலாண்மை படிப்பையும் முடித்துள்ளார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பின்பு கடந்த 2014 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து அதன் சிஇஓவாக பணியாற்றி வருகிறார். இதில் 2015 – 2020 ஆம் ஆண்டு காலக்கட்டத்திற்கு அவருடைய சம்பளமாக 80 ஆயிரம் கோடி பெற்றுள்ளார் என்றும் இந்தத் தொகை பங்குகள் மற்றும் பணமாக வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇவரைத் தவிர ஃபேஸ்புக் நிறுவனத்தின் சிஇஒ மார்க் Zuckerberg இந்திய மதிப்பில் 4.17 லட்சம் கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றுள்ளார் என்று நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டு இருக்கிறது. இந்தப் பணம் கடந்த 2012 – 2020 ஆம் ஆண்டுக்கானது என்றும் பங்குகள் மற்றும் பணமாக இத்தொகை அவருக்கு வழஙகப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஒலிம்பிக் ஹாக்கி: இந்திய ஆடவர் அணி அதிர்ச்சி தோல்வி\nஒலிம்பிக் வட்டு எறிதல் இறுதிப்போட்டி: இந்தியாவின் கமல்ப்ரீத் கவுருக்கு பதக்கம் கிடைத்ததா\nபெண்ணின் படிப்புக்காக பஞ்சாயத்து எடுத்த அதிரடி முடிவு… வியப்பூட்டும் சம்பவம்\nபிச்சைகாரரிடம் கைவரிசையை காட்டிய திருடர்கள்… ரூ.2 லட்சம் கொள்ளை\n300 தாலிபான்கள் சுட்டுக்கொலை… ரத்தக்களரியாகும் ஆப்கான்… என்ன காரணம்\nநாடக ஒத்திகையில் விபரீதம்… 10 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்\nசீமானை தேடி எல்லோரும் வருவாங்க… ஆருடம் சொல்லும் டிங் டாங் சோதிடர்\nடோக்கியோ ஒலிம்பிக்கில் 7 பதக்கம் வென்ற வீராங்கனை\nதொடர்ந்து 2 ஒலிம்பிக் பதக்கம்… சாதனை படிகளில் பி.வி.சிந்து\nமுதலிரவன்று மொட்டை மாடி வழியாக எகிறி குதித்து தப்பியோடிய மணமகள்: பெரும் பரபரப்பு\n முக்கிய அமைப்பிற்கு தொடர்பு இருக்கும் என சந்தேகம்....\nடோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவின் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி\nசுக்கு நூறாக இடிந்து விழுந்த சிறைச்சாலை.... கைதிகள் படுகாயம்\nஎம்எல்ஏ-வை சாக்கடையில் நடக்க வைத்த மக்கள் விவாதத்தை கிளப்பும் பகீர் வீடியோ\nதிமுக அரசு கொடுங்கோன்மையான ஆட்சியை கைவிட வேண்டும்.....\nஆபாச பேச்சில் 50-ஐ வீழ்த்திய 25... சபலத்தால் வந்த வினை… கம்பி எண்ணும் நிலை…\nஇந்திய பிரதமரே எச்சரிக்கும் “கோஸ்ட் மிளகாய்”… அப்படியென்ன ஸ்பெஷல்\nதமிழக முதல்வரின் செயலால் வியப்பு… வெகுவாகப் பாராட்டிய ஜெர்மன் பத்திரிக்கை\n69 குழந்தைகளைப் பெற்ற பெண்மணி இந்த உண்மையை நம்ப முடிகிறதா\nசிவகார்த்திகேயன் வீட்டு காய்கறித்தோட்டம்: வைரல் வீடியோ\nயுடியூபர் மதன் தலைமறைவு - குடும்பத்தினரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை....\nசிவகார்த்திகேயன் வீட்டு காய்கறித்தோட்டம்: வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/pallava-kings/", "date_download": "2021-08-03T08:26:19Z", "digest": "sha1:7X5HFTW5CNX3PCF3OZMQOR3G7ZOOF3EM", "length": 10758, "nlines": 91, "source_domain": "freetamilebooks.com", "title": "பல்லவப் பேரரசர் – மா.இராசமாணிக்கனார்", "raw_content": "\nபல்லவப் பேரரசர் – மா.இராசமாணிக்கனார்\nநூல் : பல்லவப் பேரரசர்\nமின்னூலாக்கம் : த . தனசேகர்\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)\nஇது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\nஇது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\n“பல்லவர் வரலாறு” என்ற எனது பெரு நூலைப் பார்வையிட்ட அறிஞர் பலர், இளைஞர்களுக்குதவும் முறையில் பல்லவரைப் பற்றிச் சில நூல்களை எழுதுமாறு வற்புறுத்தினர். அதன் பயனாகப் பல்லவப் பேரரசர் என்னும் வரிசையின் முதல் நூலாக வெளிவரும் இச்சிறு நூல் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இதனில், பல்லவப் பேரரசை ஏற்படுத்திய சிம்ம விஷ்ணுவின் மகனான மஹேந்திரவர்மன், பெயரனான நரசிம்மவர்மன் வரலாறுகள் குறிக்கப்பட்டுள்ளன. இவர்கள் காலத்திற்றான் பல்லவர்-சாளுக்கியர் போர்கள் வன்மையாகத் தொடங்கப் பெற்றன. சமணம் ஒடுக்கப்பட்டுச் சைவமும் வைணவமும் பரவின காலமும் இதுவேயாகும். தமிழ் நாட்டிற்கே புதியவையான. குடைவரைக் கோவில்களும் ஒற்றைக்கற் கோவில்களும் தோற்றம் எடுத்தமை இப்பேரரசர் காலத்திற்றான் என்பதை அனைவரும் அறிவர். நாகரிகக் கலைகளான இசை-நடனம்-நாடகம் சிற்பம்-ஒவியம் என்பன பல்லவ மன்னரால் போற்றி வளர்க்கப்பட்ட காலமும் இதுவென்னலாம். இப்பல துறைகளில் இப்பேரரசர் காட்டிய வழிவகைகளைப் பின்பற்றியே இவர் மரபினர் ஏறத்தாழ இருநூறு ஆண்டுகள் பேரரசராக இருந்து பல்லவப் பெருநாட்டை ஆண்டனர் என்னல் மிகையாகாது. இங்ஙனம் எல்லாத் துறைகளிலும் பண்பட்டு விளங்கிய இப்பெரு வேந்தர் வரலாறுகளைப் படிப்பதால், கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தமிழ் நாட்டு வரலாற்றை ஒருவாறு அறிந்தின்புறலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 348\nநூல் வகை: வரலாறு | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: தனசேகர், தமிழ் விக்கிமூலம் பங்களிப்பாளர்கள் | நூல் ஆசிரியர்கள்: மா.இராசமாணிக்கனார்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-08-03T08:27:58Z", "digest": "sha1:OZTY56EV3EHASVHXQ5I4UEY43HVYOXH2", "length": 11175, "nlines": 66, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிறுதெய்வ வழிபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசிறுதெய்வ வழிபாடு என்பது நாட்டார் தெய்வங்களை வழிபடும் முறையாகும். இந்த சிறுதெய்வ வழிபாட்டில் வீட்டுத்தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, இனத்தெய்வ வழிபாடு, ஊர்த்தெய்வ வழிபாடு மற்றும் வெகுசனத் தெய்வ வழிபாடு என பல வகைகள் காணப்படுகின்றன. இந்த தெய்வ வழிபாட்டு முறையில் பொதுவான இலக்கணங்களோ, வரைமுறைகளோ வகுக்கப்படவில்லை. அவை காலம்காலமாக முன்னோர்களால் செய்யப்படுகின்றன சடங்குகளை அடிப்படையாக வைத்து பின்பற்றப்படுகின்றன. இந்த தெய்வங்களின் வழிபாடானது நாட்டார் மக்களின் நம்பிக்கை அடிப்படையிலும், அவர்கள் முன்னோர்கள் கற்று தந்த முறைப்படியும் நடக்கிறது. [1]\n2.2 குல தெய்வ வழிபாடு\nஉலகின் தொன்மையான வழிபாடு இயற்கை வழிபாடாகவும், அதற்கு அடுத்தாக சிறுதெய்வ வழிபாடு இருப்பதாக முனைவர் து. தியாகராஜன் கூறுகிறார். [2]\nசிறு தெய்வ வழிபாடு திட்டவட்டமான வரையறை இல்லாதது என்றும், நாட்டுப்புறத் தெய்வ வழிபாடெல்லாம் முன்னோர் வழிபட்ட வழியே நடைபெறுகின்றது என்றும் முனைவர் அ.ஜம்புலிங்கம் கூறுகிறார்.\nஇந்த சிறுதெய்வ வழிபாட்டில் வீட்டுத்தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, இனத்தெய்வ வழிபாடு, ஊர்த்தெய்வ வழிபாடு மற்றும் வெகுசனத் தெய்வ வழிபாடு என பல வகைகள் காணப்படுகின்றன.\nநாட்டுப்புற மக்கள் தங்கள் வழிகாட்டியாக வாழ்ந்து மறைந்தவர்களையோ, இல்லை வீட்டில் இருந்த மூதாதையர்களையோ, விபத்தினால் இறந்த கன்னிப் பெண்களையோ வணங்கும் வழக்கத்தினை கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு வணங்கும் முறை வீட்டுத்தெய்வ வழிபாட்டு முறையாகும்.\nஇல்லுறைத் தெய்வம் என சங்க இலக்கியத்தில் காணலாம்.\nநடுகல் வழிபாடே காலப்போக்கில் குலதெய்வ வழிபாடாக மாறியது எனலாம். குலம்’ என்பது ஒரு குறிப்பிட்ட மூதாதையரின் மரபில் தோன்றியதன் வாயிலாக ஒருவருக்கொருவர் உறவு கொண்டுள்ள குழுஅமைப்பு ஆகும். இரத்த உறவுடைய பங்காளிகள் ஒரெ குலத்தைச் சேர்ந்தவர்களாக கருதப்படுவர்.தன் குலத்தின் முன்னோர்களில் சிறந்து விளங்கியவர்களையும்,குல மக்களுக்காக உயிர் தியாகம் செய்தவர்களையும் தெய்வமாக பாவித்து வணங்கி வழிப்பட்டனர்.இவ்வழிபாடு ஒவ்வொரு குலத்திற்கும் மாறுபடும்.\nபல்வேறு குழுவினைச் சார்ந்தவர்கள் ஒர் இனமாக நின்று வணங்கும் முறைக்கு இனத்தெய்வ வழிபாடு என்று பெயர்.\nஊரில் உள்ள மக்களை காக்கும் தெய்வங்களை வணங்கும் வழக்கத்திற்கு ஊர்த்தெய்வ வழிபாடு என்று பெயர். பெரும்பாலும் காவல் தெய்வங்களே இந்த ஊர்த்தெய்வங்களாக வணங்கப்படுகிறார்கள்.\nசாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் கடந்த தெய்வ வழிபாட்டிற்கு வெகுசனத்தெய்வ வழிபாடு என்று பெயராகும். மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி, சமயபு���ம் மாரியம்மன், கோட்டை மாரியம்மன், வீரபாண்டி மாரியம்மன், இராஜ காளியம்மன், வெக்காளியம்மன், அய்யனார், சனீஸ்வரன் போன்ற தெய்வ வழிபாடுகள் முதலில் சிறுதெய்வ வழிபாடாக இருந்து வெகுசனத்தெய்வ வழிபாடாக மாற்றம் கொண்டவையாகும்.\nபல்வேறு குலம், இனம், மொழி என்ற பாகுபாடுகள் இருப்பதால் எண்ணில் அடக்காத சடங்குகள் கொண்டதாக சிறுதெய்வ வழிபாடு காணப்படுகிறது. இந்த சிறுதெய்வ வழிபாட்டோடு இந்து சமய சடங்குகள் பல பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக பலியிடுதல், ஆணி செருப்பணிதல், சூரைக் கொடுத்தல், கோழிக் குத்துதல் போன்ற சடங்குகள் சிறுதெய்வ வழிபாட்டிற்கு உரியன. இந்த சடங்குகளை பெருதெய்வ வழிபாட்டில் மக்கள் பின்பற்றுவதில்லை.\n↑ http://www.thoguppukal.in/2011/03/blog-post_7184.html சிறுதெய்வ வழிபாட்டில் நாட்டுப்புறக் கூறுகள்\nசிறுதெய்வ வழிபாட்டு முறைகள் - தமிழாய்வு தளம்\nசிறுதெய்வ வழிபாட்டு சடங்குகள் - டாக்கர். கு. கதிரேசன் - வலைத்தமிழ்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2021, 07:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/salman-khan-in-talks-with-shankar-s-next-biggie-with-ram-charan-082003.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-08-03T06:31:10Z", "digest": "sha1:X6DU5SCV43H3652VUOY3DZPFT2BNSVNQ", "length": 18698, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரம்மாண்டத்தின் உச்சிக்கே செல்லும் ஷங்கர்.. ராம்சரண் படத்தில் சல்மான் கானை களமிறக்க போகிறாரா? | Salman Khan in talks with Shankar’s next biggie with Ram Charan! - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews கதற விடும் கொரோனா.. அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள், ஜெர்மனியில் வெடித்த போராட்டம்.. 600 பேர் கைது\nLifestyle உங்க காதலன் அல்லது காதலி கூட டேட்டிங் செய்யும்போது 'இந்த' விஷயத்த தெரியாம கூட செய்யாதீங்க\nAutomobiles வாகன ஓட்டிகளால் மது அருந்தவே முடியாது... ஆப்பு வைக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்\nFinance ரூ.7,715 கோடி முதலீடு செய்த ஈபிஎப்ஓ.. பிஎப் வாடிக்கையாளர்களுக்கு 8.5% வருமானம்..\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nSports 5 நொடியால் மாறிய ஆட்டம்.. ஒலிம்பிக் மல்யுத்தத்��ில் இந்தியாவின் சோனம் மாலிக் தோல்வி.. என்ன நடந்தது\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரம்மாண்டத்தின் உச்சிக்கே செல்லும் ஷங்கர்.. ராம்சரண் படத்தில் சல்மான் கானை களமிறக்க போகிறாரா\nசென்னை: இந்தியன் 2ம் பாகம் கிடப்பில் கிடக்கும் நிலையில், அடுத்ததாக ராம்சரணை வைத்து புதிய படத்தை ஆரம்பிக்க உள்ளார் ஷங்கர்.\nகோலிவுட் ஹீரோக்கள் இல்லாமல், டோலிவுட் ஹீரோவை வைத்து படம் இயக்கப் போகிறார் ஷங்கர் என்பது தொடர்பான விமர்சனங்கள் ஒரு பக்கத்தில் இருந்து வரும் நிலையில், அந்த படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகரும் இணையப் போவதாக அட்டகாசமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.\nடிஜிட்டல் தளத்தில் வெளியாகிறதா கோப்ரா...தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட தடாலடி விளக்கம்\nஅது மட்டும் நிஜமானால், ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்கும் அளவுக்கு பிரம்மாண்டமான படைப்பாக ஷங்கரின் அடுத்த படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nலைகா நிறுவனத்துக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் இடையே என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை. கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் இருந்து நைசாக நழுவிய நிலையில், இயக்குநர் ஷங்கரும் ஆளவிடுங்கடா சாமி என டோலிவுட் ஹீரோ ராம்சரணை வைத்து படம் இயக்க முடிவு செய்து விட்டார்.\nஇயக்குநர் ஷங்கருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளோம். மொத்த தொகையையும் கொடுக்க தயார், ஆனால், இந்தியன் 2வை முடித்துக் கொடுக்காமல் ராம்சரண் படத்தை தொடக் கூடாது என லைகா தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நாயகனாக நடித்து வரும் ராம்சரண் அடுத்து ஷங்கர் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்றதுமே அவரது மவுசு வேற லெவலில் எகிறி வருகிறது. ராஜமெளலி படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன் நடித்து வரும் நிலையில், ஷங்கர் இயக்க உள்ள இதிகாச படத்திலும் பெரிய பாலிவுட் நடிகரை களமிறக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.\nசிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தில் ராம்சரண் முக்கிய ரோலில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக ராம்சரண் - ஷங்கர் கூட்டணியில் உருவாக உள்ள பிரம்மாண்ட பட���்தில் சிரஞ்சீவியும் முக்கிய ரோலில் நடிக்கப் போவதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.\nநாளுக்கு நாள் படத்தின் பிரம்மாண்டம் அதிகரித்து சென்று கொண்டே போகும் நிலையில், தற்போது பாலிவுட்டின் முன்னணி கான் நடிகரான சல்மான் கானையும் இந்த படத்தில் நடிக்க வைக்க ஷங்கர் தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக அதிரடியான தகவல் ஒன்று வெளியாகி சினிமா உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.\nமேலும், இந்த படத்தில் நாயகியாக கியாரா அத்வானி நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆர்.ஆர்.ஆர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஷங்கர் - ராம்சரண் படத்தின் பூஜை விரைவில் போடப்படும் என்றும், படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ ஆன்போர்ட் தகவல்களும் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி மற்றும் ஆமீர்கானின் தங்கல் தான் இந்தியளவில் மிகபெரிய வசூல் வேட்டையை நடத்தி உள்ளன. ஆர்.ஆர்.ஆர் படம் அந்த வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கும் நிலையில், ஷங்கரின் அடுத்த படம் எல்லா பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனை முறியடிக்க போகிறது என்றும் பேச்சுக்கள் எழுந்துள்ளன.\nஇயக்குநர் ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகும் அடுத்த பிரம்மாண்டம்.. ஹீரோயின் யாரு தெரியுமா\nஸ்டேஜ் டான்சரில் இருந்து டான்ஸ் மாஸ்டர்... ஷங்கர் படத்தில் இணைந்த ஜானி மாஸ்டர் கெத்து\nஅதுக்குள்ள 15 வருஷம் ஆயிடுச்சா... என்றும் நம் நினைவுகளில் இம்சை அரசன் 23ம் புலிகேசி\nஉங்களுக்கு கை இல்லை.. வயசானவரை போய் அப்படி பண்ண வைக்கிறீங்க.. பிரபல நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்\nமுதல் முறையாக அந்த இசையமைப்பாளருடன் இணையும் ஷங்கர் ராம்சரண் படத்தில் ஆன்போர்டு ஆவதாக தகவல்\nஇந்தியன் 2 விவகாரம்...ஷங்கருக்கு க்ரீன் சிக்னல் காட்டிய ஐகோர்ட்\nஇந்தியன் 2 பட விவகாரம்.. உச்சநீதிமன்ற நீதிபதியை மத்தியஸ்தராக நியமித்த உயர்நீதிமன்றம்\nபேசாம ரீமேக்வுட்னு பெயரை மாத்திடுங்க.. மாஸ்டர் முதல் ராட்சசன் வரை.. தமிழ் கதைகளை நாடும் பாலிவுட்\nஷங்கர் மகள் திருமணத்தில் ஃபில்டர் காஃபியை சுவைத்த ஸ்டாலின்: மணமக்களுக்கு வழங்கிய பரிசு இதுதான்\nஷங்கரின் மகள் திருமணம்.. சொர்க்க பூமி போன்ற மேடை.. மாஸ்க்குடன் பங்கேற்ற முதல்வர் ஸ���டாலின்\nஷங்கரின் மகள் திருமணம்.. ரெசார்ட்டில் பிரம்மாண்ட மேடை.. ஸ்டாலின் பங்கேற்பு.. உச்சக்கட்ட பாதுகாப்பு\nஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம்… மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகர்நாடகா முருதீசுவரர் கோயிலில் சாமி தரிசனம் செய்த சிம்பு… வைரலாகும் புகைப்படம்\nஆர்யாவை அடுத்த இயக்கும் டைரக்டர் இவர் தான்... எகிறும் எதிர்பார்ப்பு\nஹீரோயினாக களமிறங்கும் ரச்சிதா மகாலட்சுமி… என்ன படம் தெரியுமா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/shruti-haasan-slams-celebrities-holidaying-in-maldives-and-other-exotic-locales-082334.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-08-03T08:51:02Z", "digest": "sha1:6FRBHJIACORXHA3QTAIXREJQYKGWBJSL", "length": 17163, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மாலத்தீவில் மாஸ்க் அணியாத பிரபலங்கள்...வறுத்தெடுத்த ஸ்ருதிஹாசன்...குவியும் ஆதரவு | Shruti Haasan slams celebrities holidaying in Maldives and other exotic locales - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nAutomobiles ஜியோ உடன் கூட்டணி தொடங்கிய சீனருக்கு சொந்தமான நிறுவனம்... ஏன் தெரியுமா\nNews கருணாநிதி படத்திறப்பு.. இபிஎஸ்க்கு நானே போன் போட்டு அழைப்பு விடுத்தேன்.. வருத்தப்பட்ட துரைமுருகன்\nSports அதுக்கெல்லாம் தற்போது நேரமில்லை.. அரையிறுதி தோல்வி.. மனம் உருகி பேசிய இந்திய ஹாக்கி அணி கேப்டன்\nLifestyle எந்த காரணங்களுக்கு எல்லாம் ஒருவருக்கு மூட்டு வலி வருது தெரியுமா இதை தடுக்க என்ன சாப்பிடலாம்\nFinance தமிழகத்திற்கு பெருமை தந்த ஓலா.. சுதந்திர தினத்தன்று அறிமுகம்.. மற்ற விவரங்கள் என்ன..\n ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாலத்தீவில் மாஸ்க் அணியாத பிரபலங்கள்...வறுத்தெடுத்த ஸ்ருதிஹாசன்...குவியும் ஆதரவு\nசென்னை : உலகமெங்கும் கொரோனா இரண்டாம் அலை மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொற்று பாதிக்கப்பட்டு, சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சமூக வலைதள மூலம் பலரும் உதவி கேட்டு திண்டாடி வருகிறார்கள். தினசரி கொரோனா பாதிப்பு என்பது பல லட்சங்களை தாண்டி விட்டது.\n40 வயதில் டூ பீஸில் போட்டோ ஷூட் நடத்திய பிரபல நடிகை.. ஒன்னொன்னும் ஒரு ரகம் என ஜொள்ளும் ஃபேன்ஸ்\nமருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பல உயிர்கள் இறந்து வருகின்றன. அதிலும் இந்தியாவில் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. நாள் ஒன்றிற்கு 2000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழக்கிறார்கள்.\nஇந்நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் மாலத்தீவு சென்று, ஜாலியாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இதைப்பார்ப்பவர்கள், இங்கு மக்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் வேளையில், இவங்களுக்கு இது தேவையா.. என கருத்துக்கள் பதிவிட்டு கொந்தளித்து வருகிறார்கள். பாலிவுட் நடிகை ஆலியா பட், கொரோனா குணமான 4-வது நாளே தனது காதலன் ரன்பீர் கபூருடன் மாலத்தீவு சென்று புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.\nசினிமா நடிகைகள் மட்டுமல்ல, சின்னத்திரை நடிகைகளும் தற்போது மாலத்தீவில் உல்லாசமாக இருப்பது போன்ற கவர்ச்சி ஃபோட்டோக்களை வெளியிட துவங்கி விட்டனர். விதவிதமாக ஃபோட்டோஷூட் நடத்தி, அவற்றை ஃபோட்டோவாகவும், வீடியோவாகவும் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றன. இவற்றில் பல ஃபோட்டோக்கள் வைரலாகி, லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளி வருகின்றன. இவர்கள் யாரும் மாஸ்க் கூட அணியாமல் தான் இருந்து வருகின்றனர்\nஜான்வி கபூர் , சாரா அலி கான் உள்ளிட்ட பாலிவுட் நடிகைகள் அடிக்கடி சுற்றுலா புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். இதைப்பார்த்து எரிச்சலடைந்த நெட்டிசன்கள் நீங்கள் எங்குவேண்டுமானாலும் செல்லுங்கள், அதை ஏன் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறீர்கள் என்று காரசாரமாக கேள்வி கேட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், \"அனைவரும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நேரம் இது. ம��ஸ்க் இல்லாமல் நீச்சல் குளத்தில் குளிக்கும் நேரமல்ல. நீங்கள் சவுகரியமாக இருந்தால் அதை உங்களுடனே வைத்துக்கொள்ளலாம். அதை மக்கள் முன் வெளிப்படுத்த தேவையில்லை. காரணம் அவர்கள் கஷ்டத்தில் உள்ளார்கள்\" என்று கூறியுள்ளார். ஸ்ருதிஹாசனின் இந்த பேச்சிற்கு இணையதளவாசிகளும், மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nதமிழ் பொண்ணு...வைரலாகும் ஸ்ருதிஹாசனின் மாஸ்க் ஃபோட்டோ\nலாக்டவுனில் காதலருடன் ஜாலியாக பொழுதை கழித்த ஸ்ருதிஹாசன்...வைரலாகும் ஃபோட்டோ\nகுட்டை டவுசரில் தோசை சுட்ட ஸ்ருதிஹாசன்...வைரலாகும் வீடியோ\nபாய்பிரண்டுடன் நெருக்கம்...வைரலாகும் ஸ்ருதிஹாசனின் ரொமான்டிக் போட்டோஸ்\nஅறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை\n'மகளை சினிமாவில் நடிக்க வைக்கிறீங்களே, கவலையில்லையா' கமல் சொன்ன பதில்.. மகிழும் ஸ்ருதி ஹாசன்\nதாறுமாறாக கவர்ச்சி காட்டிய ஸ்ருதிஹாசன்.. கேட்வாக் போலாமா என கேட்ட பிரபலம்\nகொரோனா காலகட்டத்தில்.. ஷூட்டிங்கை தொடங்குவது பயமாகத்தான் இருக்கிறது.. நடிகை ஸ்ருதி ஹாசன்\nஅந்த விஷயத்தை பற்றிப் பேச மக்கள் ரொம்ப வெட்கப்படறாங்க..இதுல என்ன இருக்கு\nஇப்படி ஆடுறாங்க.. ஆனாலும் இந்த டிரெஸ் எப்படி நிக்குது.. திடீரென வைரலாகும் ஸ்ருதியின் வீடியோ\nமுதுகு தெரிய செம கவர்ச்சி.. அரைகுறை ஆடையில் வலம் வரும் ஸ்ருதி ஹாசன்.. வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்\n அழகழகான எக்ஸ்பிரசன்களில் ஸ்ருதிஹாசன்.. ரசித்துக் கொண்டாடும் ஃபேன்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nயாரடி நீ மோகினி சீரியலின் முடிவு உங்கள் கையில்… ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஜீ தமிழ் \nதண்ணீருக்கு அடியில் கர்ப்பகால ஃபோட்டோஷுட்...அசத்தும் பாரதி கண்ணம்மா வெண்பா\nகர்நாடகா முருதீசுவரர் கோயிலில் சாமி தரிசனம் செய்த சிம்பு… வைரலாகும் புகைப்படம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/aranthangi-nisha-perform-vadachennai-aishwarya-rajesh-role-in-bb-jodigal-goes-trolls-315181/", "date_download": "2021-08-03T07:38:40Z", "digest": "sha1:ZIVNQGWSZYKANHBD545VYWMKUZ4LVQQM", "length": 12553, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Aranthangi nisha perform vadachennai aishwarya rajesh role in BB jodigal", "raw_content": "\nஇவர்தான் ஐஸ்வர்யா ராஜேஷாம்… அப்போ அவரு தனுஷா\nஇவர்தான் ஐஸ்வர்யா ராஜேஷாம்… அப்போ அவரு தனுஷா\nAranthangi nisha perform vadachennai aishwarya rajesh role in BB jodigal goes trolls: பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் வடசென்னை ஐஸ்வர்யா ராஜேஷாக நிஷாவும், தனுஷாக பாலாஜியும் டான்ஸ், கலாய்க்கும் நெட்டிசன்கள்\nபிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் வடசென்னை ஐஸ்வர்யா ராஜேஷாக அறந்தாங்கி நிஷாவின் பெர்மான்ஸ்க்கு நெட்டிசன்கள் ரியாக்ட் செய்து வருகின்றனர்.\nவிஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஷோவான பிக் பாஸ் ஸ்டார்களைக் கொண்டு, தற்போது பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது. இதில் பிக் பாஸின் அனைத்து சீசன்களிலிருந்தும் போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் உள்ளனர்.\nஇந்த பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில், ஒரு ஜோடியாக விஜய் டிவியின் காமெடி நட்சத்திரங்கள் தாடி பாலாஜி மற்றும் நிஷா கலக்கி வருகின்றனர். பாலாஜி ஏற்கனவே தனது மனைவியுடன் ஜோடி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர். நிஷாவுக்கு இதுவே முதல் நடன நிகழ்ச்சி. இருவரும் தங்களது பலமான ஏரியாவான காமெடியை நடனத்துடன் சேர்த்து வழங்கி வருவது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.\nஇந்த நிகழ்ச்சியின் சில எபிஷோடுகள் ஒளிப்பரப்பான நிலையில் போட்டியாளர்கள் அடுத்தடுத்து, கொரோனா பாதிப்புக்கு ஆளான நிலையில் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கொரோனா பிரச்சனைகள் சரியான நிலையில் நிகழ்ச்சி மீண்டும் ஒளிப்பரப்பாக உள்ளது.\nஇதில் வருகின்ற, ஞாயிற்றுக்கிழமை ஒளிப்பரப்பாக உள்ள எபிஷோடுக்கான ப்ரோமோக்களை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் பாலாஜி மற்றும் நிஷா வடசென்னை பட பாடல்களுக்கு நடனமாடியுள்ளனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், “BB jodi, நீங்க நம்பித்தான் ஆகணும், நான்தான் வடச்சென்னை ஐஸ்வர்யா ராஜேஷ், சொல்றதுக்கு எனக்கு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு, எவ்வளவோ பாத்துட்டீங்க இதையும் பார்த்துடுங்க” என பதிவிட்டுள்ளார்.\nஇதற்கு நெட்டிசன்கள் நிஷாவை கலாய்த்து வருகின்றனர். மேலும், நீங்க ஐஸ்வர்யா ராஜேஷ் என்றால் அப்ப பாலாஜி தனுஷா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னொரு நெட்டிசன் நயன்தாராவையே நம்பிட்டோம் இது ஐஸ்வர்யா ராஜேஷ் தானே ok ok என பதிவிட்டுள்ளார். சிலர் நீங்க நம்பிக்கையா பண்ணிக்கிட்டே இருங்க என நிஷாவுக்கு ஆதரவாகவும் பதிவிட்டுவருகின்றனர்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\n ரசிகரின் கேள்விக்கு சிவாங்கியின் அசால்ட் பதில்\nசீரியலில் நான் இறந்த மாதிரி காட்டியது இதற்குத்தான்… சீக்ரெட்டை உடைத்த விஜய் டிவி நடிகை\nதோழி மறைவு… வாழ்வில் இனி எப்போதும் குற்ற உணர்வை அனுபவிப்பேன்: யாஷிகா ஆனந்த் உருக்கம்\nகில்கித் – பல்திஸ்தான் : இந்தியா பாகிஸ்தானுக்கு மிக முக்கியமான நிலப்பரப்பாக விளங்குவது ஏன்\nTamil Serial Rating : ஐபிஎஸ் கனவை மூடி வச்சிட்டு இங்க குதிச்சிட்டு இருக்கியா சந்தியாவை கேள்வி கேட்கும் ரசிகர்கள்\nசென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\nமண மேடையில் அந்தப் பார்வை… அந்த வெக்கம்… தாலி கட்டும் வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை\nஎல்லை விவகாரம் : முக்கிய ரோந்து பகுதியில் துருப்புகளை விலக்கிக் கொள்ள இந்தியா – சீனா ஒப்புதல்\nநவம்பரில் குழந்தை… என் கணவர் மாதிரி இருக்கும்’ விஜய் டிவி பிரபலம் மனைவி நெகிழ்ச்சி\nடெல்டா பிளஸ் கொரோனாவிற்கு எதிராக செயல்படும் கோவாக்ஸின்\nடெலிகிராம் வீடியோ அழைப்பில் இப்போது 1000 பார்வையாளர்களுக்கு அனுமதி\nTamil News Today Live : முறைப்படி அழைப்பு விடுத்தும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை – துரை முருகன்\nமலை நாட்டு மக்கள் விரும்பும் பலாப்பழ பாயாசம்; ஈஸியாக செய்வது எப்படி\nபுளி, தக்காளி எல்லாம் பழசு; மாங்காயில் சூப்பரான ரசம் செய்வது எப்படி\nதிருமாவளவனை பிளாஸ்டிக் நாற்காலியில் அமர வைத்தாரா அமைச்சர் ராஜ கண்ணப்பன்\nபிக் பாஸ் லாஸ்லியாவின் புதிய படம்; ஃபர்ஸ்ட் லுக் வெளியிடும் நடிகர் சூர்யா\nகழுத்தில் தாலியை துறந்த கனி… அப்புறம் ஒரு விளக்கம் கொடுத்தார் பாருங்க\nVijay TV Serial; ஆஹா… பாரதி திருந்திட்டாருப்பா… வெண்பாவிடம் செம்ம கோபம்\nமாடர்ன் உடையில் அசத்தும் அழகு.. சாய் காயத்ரி ரீசன்ட் கிளிக்ஸ்\nVijay TV Serial : ந���ச்சயித்த மாப்பிள்ளையை உதறிவிட்டு ஓடிவந்த ஐசு… உருகித் தவிக்கும் கண்ணன்\nஐஏஎஸ் தேர்ச்சி… தூத்துக்குடியில் பணி… வாழ்த்துகளை குவிக்கும் நகைச்சுவை நடிகர் மகன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/05/15/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2021-08-03T07:52:15Z", "digest": "sha1:AXDFQUM3QR5JOZGTIDNY6SCXBDIFJDNX", "length": 8702, "nlines": 102, "source_domain": "thamili.com", "title": "இந்த உயிரினம் மூன்று முறை வட்டமடித்தால் விரைவில் ஒரு உயிர் பிரியும்! மயிலின் சத்தத்தை கேட்டால் ஜாக்கிரதை? – Thamili.com", "raw_content": "\nஇந்த உயிரினம் மூன்று முறை வட்டமடித்தால் விரைவில் ஒரு உயிர் பிரியும் மயிலின் சத்தத்தை கேட்டால் ஜாக்கிரதை\nநமது பூமி என்பது மனிதர்களுக்கானது மட்டுமல்ல. பறவைகள், விலங்குகள், மரங்கள் என அனைத்திற்கும் பூமியின் மீது பங்குள்ளது.பொதுவாக பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் மனிதர்களை விட உணர்திறன் மிகவும் அதிகம்.\nஅவற்றை சுற்றி நடக்கபோகிற நல்லது மற்றும் கெட்டது அனைத்தையும் அவற்றால் முன்கூட்டியே உணரமுடியும். இந்த பதவில் பறவைகள் மற்றும் விலங்குகள் கூறும் நல்ல மற்றும் கெட்ட சகுனங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nஉங்கள் வீட்டிற்கு அருகிலேயோ, உள்ளேயோ காகம் வருவது சிறந்த நல்ல சகுனமாகும். இதன் வருகை மட்டுமின்றி இதன்தனித்துவமான சத்தம் உங்களுக்கு நல்ல செய்தி வரபோவதற்கான அறிகுறி ஆகும்.\nநாய்கள் ஊளையிடுவது பொதுவாக மரணத்தின் அறிகுறி என்று கூறப்படுகிறது.\nஉங்கள் வீட்டிற்குள் குருவிக்கூடு கட்டுவது உங்களை தேடி அதிர்ஷ்டம் வரபோவதன் அறிகுறி ஆகும்.\nபயணத்தின் போது உயரமான இடத்திலோ அல்லது சாலை ஓரமாகவோ மயிலை பார்ப்பது நல்ல சகுனமாகும். ஆனால் அதன் அகவல் சத்தத்தை கேட்பது நல்ல சகுனமல்ல. எனவே வெளியே செல்லும்போது மயிலின் சத்தத்தை கேட்டால் ஜாக்கிரதையாக இருக்கவும்.\nஇது மிகவும் புனிதமான மிருகமாகவும் இதனை பார்ப்பது நல்ல சகுனமாகவும் கருதப்படுகிறது.\nஅவற்றின் சத்தங்கள் நல்ல சகுனமாக கருதப்படும், ஆனால் அது தலையில் விழுவதோ மற்ற இடங்களில் விழுவதோ எதிர்மறை பாதிப்புகளை ஏற்படுத்தும்.\nவௌவால் பொதுவாக அனைவரையும் பயமுறுத்தும் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் வௌவால் உங்கள் வீட்டிற்குள் வருவது மகிழ்ச்சியின்அறி��ுறியாகும் . அதேசமயம் வௌவால் சில சமயங்களில் துர்சகுனமாகவும் இருக்கும், ஒரு வீட்டை சுற்றி மூன்று முறை வௌவால் வட்டமடித்தால் அங்கு விரைவில் ஒரு உயிர் பிரியும்.\nTIRUS – இது ஒரு internet marketing business இதனைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு நீங்கள் தொடர்பு கொள்ளும் இலக்கம் 0770243115 WhatsApp number 0770243115\nஅனைவரைவும் உயிரிழை அமைப்பு அன்புடன் அழைக்கிறது\nகல்விக்காக துவிச்சக்கர வண்டி வழங்கல்\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\nTIRUS – இது ஒரு internet marketing business இதனைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு நீங்கள் தொடர்பு கொள்ளும் இலக்கம் 0770243115 WhatsApp number 0770243115 May 30, 2021\nஅனைவரைவும் உயிரிழை அமைப்பு அன்புடன் அழைக்கிறது\nகல்விக்காக துவிச்சக்கர வண்டி வழங்கல் March 8, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/2012/08/22/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2021-08-03T07:22:20Z", "digest": "sha1:LQ37HDIA7MMHRXGBJY3MDCR23ZSWX4GW", "length": 16561, "nlines": 112, "source_domain": "vishnupuram.com", "title": "இலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nஇலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி\nஇலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி\n[சொல்புதிது குழுமவிவாதத்தில் இருந்து ஜெயமோகன்.இன் ல் வெளியானது]\nநீண்ட நாட்களாய் எனக்குள் இருந்த ஒரு சந்தேகத்தைக் கேட்கிறேன்.நீங்கள் அடிக்கடி இலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றிப் பேசுகிறீர்கள்.இது எவ்விதம் சாத்தியம் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.நாரயண குருவும் அரவிந்தரும் கென் வில்பரும் இது பற்றி எழுதியதைப் படித்திருக்கிறேன்.ஆனாலும் இதை நேர்வாழ்வில் பாவிப்பதன் சாத்தியங்கள் பற்றி எனக்குச் சந்தேகம் இருந்துகொண்டேதான் உள்ளது.\nஇலக்கியமும்,தத்துவமும் இரண்டு எதிர்நிலைகள் அல்லவா..ஒன்று எல்லாவற்றையும் தொலைவிலிருந்து பார்க்கும் பருந்துப் பார்வை எனில் இன்னொன்று எல்லாவற்றையும் மிக நெருங்கி உருப்பெருக்கி மூலம் கூர்ந்து பார்ப்பது அல்லவா.ஒன்று எல்லாவற்றையும் மிகு உணர்ச்சியுடன் அணுகுவது.ஒன்று மிகு தர்க்கத்துடன் அணுகுவது.ஒருவரால் எப்படி இரண்டு பார்வைகளையும் ஒரே நேரத்தில் வைத்துக் கொள்ளமுடியும்..நான் படித்த வரையில் இலக்கியவாதிகளின் தத்துவமோ தத்துவவாதிகளின் இலக்கியமோ அத்துணை பூரணமாய் இல்லை.[அரவிந்தரின் சாவித்திரி போல.].\nஎன்னால்இந்த இருமைகளைத் தாண்டிப் போக முடிந்ததே இல்லை.ஒன்றை நோக்கி நான் இழுக்கப் படும்போது மற்றது சுமையாக என்னைப் பின்னோக்கி இழுப்பதை உணர்ந்திருக்கிறேன்.நீங்கள் கூட உங்கள் திரிதல் பருவத்தில் ஒரு மடத்தில் ‘எழுதுவதே உன் அறம்”என்று ஒருவர் மடை மாற்றியதைப் பற்றி சொல்லி இருந்தீர்கள்.இப்போது இந்தப் பிளவு உங்களைத் தொந்தரவு செய்வதில்லையாஇரண்டும் ஒன்றை ஒன்று நிறைவு செய்யும் என நீங்கள் சொல்வீர்கள் என நினைக்கிறேன்.எதிரெதிர்த் திசைகளில் செல்லும் இரண்டு பாதைகள் எங்கே எவ்விதம் சேர்கின்றன\nவிஷ்ணுபுரத்திலேயே இந்த விவாதம் ஆரம்பம் முதல் இருந்தது. மானுட அறிதல்,மானுட அனுபவம் ஒன்றே. புலன்களும் அறிதல்முறையுமே அதைப் பலவாக்குகின்றன.\n’ என ஒரு நல்ல கட்டுரை எழுதியிருகிறார்.Can a science be sung அவரது விஸ்டம் என்ற தொகைநூலில் உள்ள இக்கட்டுரை சொல்புதிதில் என்னால் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்தது.\nநடராஜ குரு இவ்விஷயத்தில் ஹென்றி பெர்க்ஸன், ஏ என் வைட்ஹெட், ரஸல் , விட்கென்ஸ்டைன்ஆகியோரை எடுத்துக்கொண்டு மேலே சிந்தித்துச்செல்கிறார்.\nமானுட சிந்தனைகளைத் தொகுத்து மையம் காண்பதற்கான முயற்சிகள் எப்போதுமே நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. மானுட அறிதல்கள் பலவகை. ஆனால் அறிபடுபொருள்,அறிபவன் இரு முனைகளும் ஒன்றே. பொதுமையைக் காண்பதற்கான முயற்சிகள் இந்த மையங்கள் சார்ந்தவை. வைட்ஹெட் , பெர்க்ஸன் போன்றோர் விழுமியங்களை மையமாகக் காண்கிறார்கள். ரஸ்ஸலும் விட்கென்ஸ்டைனும் அறிதல்முறையைப் பொதுமையமாக காண்கிறார்கள் என சுருக்கமாகச் சொல்லலாம்\nசமீபத்தைய மொழியியல்சார் முயற்சிகள் [பார்த் முதல் தெரிதா வரை] இன்றைய நரம்பியல் முயற்சிகள் [ ஆலிவர் சாக்ஸ் முதல் வி.ராமச்சந்திரன் வரை] உதாரணமாகச் சுட்டப்படக்கூடியவையே. இவை அறிபவனை மையமாக்குகின்றன. அறிவுக்குரிய ஊடகமான மொழியை, அறியும் மூளையை.\nஅறிதல் அதன் புற விவரங்களில் முழுமையான தனித்தன்மையுடன் உள்ளது. அங்கே ஒன்றை ஒன்று கலப்பது சாத்தியமல்ல. கலக்கப்போனால் அந்தந்த அறிதல்முறைகளின் வடிவங்கள் அழியும். அவற்றின் குறியீடுகள் மழுங்கும்.\nஆனால் அறிதலின் சாரம் அல்லது உச்சம் எல்லா முனைகளிலும் ஒன்றாகவே அறியப்படுகிறது. முழு உண்மை பலமுனை கொண்டதாக இருக்கலாம். பலவாக இருக்கமுடியாது. இருந்தால் அதனால் பயனில்லை. ஏனென்றால் அவை ஒன்று இன்னொன்றை மறுத்து இன்மையையே உருவாக்கும் என்பது நடராஜகுருவின் எண்ணம். அவர் தன்னை முதல்முழுமைவாதி என அழைத்துக்கொண்டவர். அவரது சுயசரிதையின் பெயரே The Autobiography of an Absolutist”, என்பதுதான்.\nநீண்ட நெடுங்காலமாகவே அத்வைதம் அறிபடுபொருள் அறிபவன் அறிவு [ஞேயம், ஞாதா, ஞானம்] மூன்றும் ஒன்றே என்று சொல்லிவந்துள்ளது. நடராஜகுரு அதை சமகால அறிவுத்துறைகளில் இணைக்க முயல்கிறார். இந்தப்பார்வை இன்று அறிவுத்துறைகளை உசுப்பிக்கொண்டிருக்கும் அடிப்படைக்கேள்வியான ‘மானுட ஞானத்தை எல்லாம் ஒரே அமைப்புக்குள் கொண்டுவரமுடியுமா’ என்ற வினாவுக்கான பதிலை அடைய சிறந்த வழியாக அமையக்கூடும்\nஎன் நிலைப்பாடென்னவென்றால் நான் எழுத்தாளன். இலக்கியம் என் கலை. ஆகவே என் கலையிலேயே நான் ஈடுபடமுடியும். இதைப் பிறகலைகளுடன், தத்துவத்துடன் நான் இணைக்க முடியாது. அது என் கலையை அழிக்கக்கூடும். ஆனால் இலக்கியம் அறிவார்ந்த கலை. ஆகவே அது ஒருபோதும் தத்துவத்தைத் தவிர்க்கமுடியாது. தத்துவத்தை இலக்கியமாக ஆக்குவதெப்படி என்பதே அதன் சவால்.\nஅது என்றுமே இலக்கியத்தில் சவாலாக இருந்துள்ளது. இலக்கியம் உருவான உடனேயே. உபநிடதங்களின் எல்லாத் தத்துவங்களையும் மகாபாரதத்தில் காணலாம், இலக்கியவடிவில். இலக்கியம் தத்துவத்தைப் படிமங்களாக, தொன்மங்களாக, நாடகச்சந்தர்ப்பங்களாக உருமாற்றிக்கொள்கிறது. விஷ்ணுபுரம் தத்துவத்தை இலக்கியத்தைக்கொண்டு சந்திப்பதற்கான முயற்சி என நினைக்கிறேன்\nஇவ்வறிதல்��ளை எல்லாம் ஒன்றாக ஆக்குவதெப்படி என்பது ஆன்மீகம், தத்துவம் ஆகியவற்றின் சவால். அதை அவர்கள் சந்திக்கட்டும். எல்லாவற்றையும் அறிந்து தன் கலைக்குள் உள்ளிழுக்க முனைபவனே கலைஞன் என்பதனால் நான் அந்த அளவு ஆர்வத்துடன் நின்றுகொள்கிறேன்.\nThis entry was posted in இந்து ஞானமரபு, கேள்வி & பதில், விவாதங்கள்.\nOne thought on “இலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி”\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kanyakumarians.com/kanyakumari-tourism", "date_download": "2021-08-03T06:39:31Z", "digest": "sha1:WQFSIMNFJZ5PUFNBS5H2PTPO43JXUJHX", "length": 4294, "nlines": 105, "source_domain": "www.kanyakumarians.com", "title": "Kanyakumari Tourism & Tourist Places in Kanyakumari district", "raw_content": "\nகன்னியாகுமரி மாவட்டம் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் ஶ்ரீ தாணுமாலையன் சுவாமி திருக்கோயில் மார்கழி திருவ..\nதொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு...... (ads..\nஇலையில் மஞ்சள், பாம்புப் புற்று மண், மலர்கள். . . Courtesy: Thiruvattar Sindhukumarஅருள்ம..\n48 அடி கொள்ளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 32 அடியை தொடுகிறது. தொடர் மழை காரணமாக தற்போதைய ..\nஸ்ரீ பாத பாறை / சீவிலிப்பாறை குமரிக் கடலின் ஓரத்தில்நித்தம் தவம் செய்த குமரி அன்னைகுமரி அன்னையைக் க..\nகன்னியாகுமரி மாவட்டத்தின் அழகு இயற்கையாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/127708-health-tips", "date_download": "2021-08-03T07:05:58Z", "digest": "sha1:XHS5SZWDG2WBQHLZDAYGWFG5DKOI36XZ", "length": 12252, "nlines": 252, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 February 2017 - எலும்பின் கதை! - 2 - உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 | Health tips - Doctor Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nவிலங்குகள் கடித்தால் என்ன செய்ய வேண்டும்\nநல்ல நல்ல பலன்கள் தரும் கொய்யா\nசமைக்கும் முறை 8 ��து பெஸ்ட்\nசோப், பாடிவாஷ் யாருக்கு எது பெஸ்ட்\nபோலியோ சொட்டுமருந்து கட்டாயம் அளிப்போம்\nடாக்டர் டவுட் - தவிக்கவைக்கும் ஆஸ்துமா...\nநைட் ஷிஃப்ட் செய்பவர்கள் கவனத்துக்கு\nதீடீர் நெஞ்சுவலி முதலுதவி என்ன\n ஃபீல் ஃபிரெஷ் கிளென்ஸிங் வழிகள்\nகைகள் பத்திரம்... கேட்ஜெட்ஸ் அலெர்ட்\n நமக்கு நாமே நலம் காப்போம்...\nஃபிட்டாக்கும் தவழ்தல் பயிற்சிகள் 5\n - 2 - உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0\nஸ்வீட் எஸ்கேப் - 26\nவைரலாகும் வில்வித்தை வீராங்கனையின் வீடியோ... அவர் உண்மையிலேயே விளையாட்டு வீரர்தானா\n'சார்பட்டா' முதல் 'தர்பார்' வரை - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பலே 'பர்த் டே' அவதாரங்கள்\nதங்கம் வெள்ளி இன்றைய விலை நிலவரம் - 03/08/2021\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n`இன்னும் ஒரு வாரத்துல சாதி சான்றிதழ் கிடைக்கலனா..\" - கலங்கும் பழங்குடி மாணவர்கள்\n - 2 - உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0\n - 2 - உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0\n - 15 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\n - 14 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\n - 13 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\n - 11 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\n - 11 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\n - 10 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\n - 9 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\n - 3 - உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0\n - 2 - உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 23\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 22\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 21\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 20\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 19\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 18\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 17\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 16\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 15\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 14\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 13\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 12\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 11\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 10\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 9\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 8\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 7\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 6\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 5\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 4\n - 2 - உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0\nஹெல்த்செந்தில்வேலன், எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/msm/", "date_download": "2021-08-03T08:45:20Z", "digest": "sha1:EFNCGUB72DYMRVGSVQJOMI7DPMYOM6DN", "length": 20544, "nlines": 376, "source_domain": "10hot.wordpress.com", "title": "MSM | 10 Hot", "raw_content": "\nகடந்த ஆறு ஆண்டுகளில் (2007 துவக்கம் முதல்) காலச்சுவடு பத்திரிகையில் சிறுகதை எழுதியவர்கள் யார்\nஒருவரே பல கதை எழுதியதால், எண்ணிக்கை குறைச்சலாக இருக்கும்\nஇ. ஷேக் முகம்மது ஹஸன் முகைதீன்\nதமிழில்: அரவிந்தன் — க்லேர் மார்கன்\nதமிழில்: ஆனந்தராஜ் — ஃப்ராங்க் பாவ்லாஃப்\nதமிழில்: எம். ரிஷான் ஷெரீப் — அஸீஸ் நேஸின்\nதமிழில்: குளச்சல் மு. யூசுப் — மலையாள மூலம்: மதுபால்\nதமிழில்: கே. நர்மதா — ஓரான் பாமுக்\nதமிழில்: கே. முரளிதரன் — சினுவா அச்சிபி\nதமிழில்: சுகுமாரன் — அய்ஃபர் டுன்ஷ்\nதமிழில்: சுகுமாரன் — காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்\nதமிழில்: சுகுமாரன் — சி. அய்யப்பன்\nதமிழில்: சுகுமாரன் — டேவிட் அல்பாஹரி\nதமிழில்: சுகுமாரன் — மிரோஸ்லாவ் பென்கோவ்\nதமிழில்: சொ. பிரபாகரன் — சொஹராப் ஹுசேன்\nதமிழில்: நஞ்சுண்டன் — கன்னட மூலம்: சுமங்கலா\nதமிழில்: புவனா நடராஜன் — விபூதிபூஷண் பந்தோபாத்யாய\nதமிழில்: ஜி. குப்புசாமி — ரேமண்ட் கார்வர்\nவைக்கம் முகம்மது பஷீர் – –தமிழில்: குளச்சல் மு. யூசுப்\nவைக்கம் முகம்மது பஷீர் — தமிழில்: சுகுமாரன்\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n26 பட்டப்பெயர்கள்: புனைப்பெயர் பட்டியல்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/05/07/%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4/", "date_download": "2021-08-03T07:21:20Z", "digest": "sha1:WJ6JEJ3DRLZ6WPPI2ZQV3J2X2HD5IHYV", "length": 6482, "nlines": 96, "source_domain": "thamili.com", "title": "ஹவுஸ் பார்ட்டிதானாம். இதனால் ‘தல பிரியாணி மிஸ்ஸாகிடுச்சே!’ என வருத்தப்படுகிறார்கள் அஜித்தின் நெருங்கிய நண்பர்கள் – Thamili.com", "raw_content": "\nஹவுஸ் பார்ட்டிதானாம். இதனால் ‘தல பிரியாணி மிஸ்ஸாகிடுச்சே’ என வருத்தப்படுகிறார்கள் அஜித்தின் நெருங்கிய நண்பர்கள்\nகடந்த சில மாதங்களுக்கு முன் மனைவி ஷாலினியின் 40-வது பிறந்த நாளை லீலா பேலஸ் ஹோட்டலில் கொண்டாடினார் அஜித். ஷாலினிக்கே தெரியாமல் அவரின் பள்ளி காலத் தோழிகள் எல்லோரையும் வரவழைத்து செம சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார்.\nஏப்ரல் 24 இவர்களின் 20-வது திருமண ஆண்டு. திருமண நாளை எப்போதும் தன் பிறந்த நாளோடு சேர்த்து மே 1 அன்று அஜித் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு நண்பர்களுடன் சேர்ந்து பல ஏற்பாடுகள் செய்திருந்தார். ஆனால், லாக் டெளன் காரணமாக ஏற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன.\nஹவுஸ் பார்ட்டிதானாம். இதனால் ‘தல பிரியாணி மிஸ்ஸாகிடுச்சே’ என வருத்தப்படுகிறார்கள் அஜித்தின் நெருங்கிய நண்பர்கள்\nTIRUS – இது ஒரு internet marketing business இதனைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு நீங்கள் தொடர்பு கொள்ளும் இலக்கம் 0770243115 WhatsApp number 0770243115\nஅனைவரைவும் உயிரிழை அமைப்பு அன்புடன் அழைக்கிறது\nகல்விக்காக துவிச்சக்கர வண்டி வழங்கல்\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\nTIRUS – இது ஒரு internet marketing business இதனைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு நீங்கள் தொடர்பு கொள்ளும் இலக்கம் 0770243115 WhatsApp number 0770243115 May 30, 2021\nஅனைவரைவும் உயிரிழை அமைப்பு அன்புடன் அழைக்கிறது\nகல்விக்காக துவிச்சக்கர வண்டி வழங்கல் March 8, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/685714-huge-opportunity-for-the-innovators-and-creators-of-the-toy-industry-pm.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-08-03T06:58:51Z", "digest": "sha1:UOOTEO4NHRWEJ6M2LCW7EVNGFMOCUE6L", "length": 21654, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "80% பொம்மைகளை இந்தியா இறக்குமதி செய்கிறது; கோடிக்கணக்கான ரூபாய் விரயமாகிறது: பிரதமர் மோடி | huge opportunity for the innovators and creators of the toy industry: PM - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 03 2021\n80% பொம்மைகளை இந்தியா இறக்குமதி செய்கிறது; கோடிக்கணக்கான ரூபாய் விரயமாகிறது: பிரதமர் மோடி\nசுமார் 80% பொம்மைகளை இந்தியா இறக்குமதி செய்கிறது, நாட்டில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் விரயமாகிறது என பிரதமர் மோடி கூறினார்.\nதற்சார்பு இந்தியாவாக உருவாகும் பாதையில் ஒரு மிகப்பெரிய முன்னேற்றமாக, கல்வி அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஜவுளி அமைச்சகம், வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சகம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஆகியவை இணைந்து புதுமையான பொம்மைகளுக்கான போட்டி ‘டாய்கத்தான்-2021’ நடத்துகிறது.\nடாய்கத்தான்-2021 போட்டியின் பங்கேற்பாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் சஞ்சய் தோத்ரே ஆகியோர் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:\nகடந்த 5-6 ஆண்டுகளாக ஹேக்கத்தான் தளங்கள் வாயிலாக நாடு எதிர்கொள்ளும் முக்கிய சவால்களுடன் இளைஞர்கள் இணைந்திருக்கிறது. நாட்டின் திறன்களை ஒழுங்குப்படுத்துவதும், அவர்களுக்கு ஓர் தளத்தை உருவாக்குவதும் இதன் பின்னணியில் உள்ள எண்ணமாகும்.\nகுழந்தைகளின் முதல் நண்பன் என்ற முக்கியத்துவத்தையும் கடந்து “டாய்கானமி” ஆகும். சர்வதேச பொம்மை சந்தை சுமார் 100 பில்லியன் டாலர் அளவில் இருக்கிறது. ஆனால் இதில் இந்தியா வெறும் 1.5 சதவீதத்தைப் பெற்றிருக்கிறது.\nசுமார் 80% பொம்மைகளை இந்தியா இறக்குமதி செய்கிறது. நாட்டில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் விரயமாகிறது என்பதை இது குறிக்கிறது. இந்தப் போக்கு மாறவேண்டும். ஊரக மக்கள், தலித்கள், ஏழை மக்கள் மற்றும் பழங்குடியினத்தவரை உள்ளடக்கிய கலைஞர்களுடன் தனக்கே உரித்தான சிறு த��ழிலை பொம்மை தொழில்துறை தன்னகத்தே கொண்டுள்ளது.\nஇந்தத் துறையின் பலன்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில் உள்ளூர் பொம்மைகளுக்கு நாம் குரல் கொடுக்க வேண்டும். இந்திய பொம்மைகள் சர்வதேச அளவில் போட்டியிடுவதற்கு ஏதுவாக புதிய கண்டுபிடிப்புகளின் நவீன மாதிரிகள் மற்றும் நிதி ஆதரவு அளிக்க வேண்டும்.\nபுதிய எண்ணங்கள் மேம்படவும், புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும், பாரம்பரிய பொம்மை தயாரிப்பாளர்களிடம் புதிய தொழில்நுட்பங்களை எடுத்துச் செல்லவும், புதிய சந்தையை உருவாக்கவும் அவசியம் ஏற்பட்டுள்ளது. டாய்கத்தான் போன்ற நிகழ்ச்சிகளின் பின்னணியில் இதுவே உந்துசக்தியாக இருக்கிறது.\nகுறைந்த கட்டணம் மற்றும் இணைய வளர்ச்சியுடன் கூடிய ஊரக இணைப்பைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர், இந்தியாவில் மெய்நிகர், மின்னணு மற்றும் இணையதள விளையாட்டுகளின் சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய வேண்டும்.\nதற்போது உள்ள பெரும்பாலான இணையதள மற்றும் மின்னணு விளையாட்டுகள், இந்திய எண்ணங்களின் அடிப்படையில் இல்லாமல் ஏராளமானவை வன்முறையை ஊக்குவித்து, மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளன.\nஇந்தியாவின் திறன்கள், கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் சமூகம் பற்றி தெரிந்து கொள்ள உலக நாடுகள் ஆர்வமாக உள்ளன. அதில் பொம்மைகள் மிகப் பெரும் பங்கு வகிக்கலாம். மின்னணு விளையாட்டிற்கு இந்தியாவில் போதிய தகவல்களும் ஆற்றலும் உள்ளன. இந்தியாவின் திறன்கள் மற்றும் எண்ணங்களின் உண்மை நிலவரத்தை உலகிற்கு வெளிப்படுத்துகையில் இளம் கண்டுபிடிப்பாளர்களும் புதிய நிறுவனங்களும் தங்களது பொறுப்புணர்ச்சியைக் மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.\nபொம்மை தொழில்துறையைச் சேர்ந்த புதிய கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டு மிகப் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது சுதந்திரம் சம்பந்தமான பல்வேறு நிகழ்வுகள், விடுதலைப் போராட்ட வீரர்களின் கதைகள், அவர்களது வீரம் மற்றும் தலைமைப் பண்பு முதலியவை விளையாட்டு கருத்துருக்களாக உருவாக்கப்படலாம்.\nசாமானிய மக்களை எதிர் காலத்துடன் இணைக்கும் மிகப்பெரிய பங்களிப்பை இந்தக் கண்டுபிடிப்பாளர்கள் பெற்றுள்ளார்கள். ஈடுபாடு, பொழுதுபோக்கு மற்றும் கல்வி' ஆகியவற்றை அளிக்கும் ஆத���வைத் தூண்டும் வகையிலான விளையாட்டுகளை உருவாக்குவதற்கு அவசியம் ஏற்பட்டுள்ளது.\nஇவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.\nஜம்மு- காஷ்மீர்; பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்\nமைசூரு, பெங்களூருவில் தலா ஒருவருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று\nடெல்டா பிளஸ் வைரஸ் இந்தியாவில் மூன்றாம் அலையை ஏற்படுத்தும் என்பதற்கு ஆதாரம் இல்லை: மூத்த மருத்துவ நிபுணர்\nஜம்மு- காஷ்மீர்; பிரதமர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்: 10 முக்கிய தகவல்கள்\nஜம்மு- காஷ்மீர்; பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்\nமைசூரு, பெங்களூருவில் தலா ஒருவருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று\nடெல்டா பிளஸ் வைரஸ் இந்தியாவில் மூன்றாம் அலையை ஏற்படுத்தும் என்பதற்கு ஆதாரம் இல்லை:...\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nகருணாநிதி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்; மகனாக...\nபெகாசஸ் விவகாரம்: எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு காலை சிற்றுண்டி அளித்து ராகுல் காந்தி ஆலோசனை\n6 நாட்களுக்குப் பின் இந்தியாவில் கரோனா தொற்று குறைந்தது: உயிரிழப்பு 422\nபிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உச்ச...\nகர்நாடக அமைச்சரவை நாளை விரிவாக்கம்: அமித் ஷாவை சந்தித்த பசவராஜ் தகவல்\nஆண்களுக்குப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் இல்லை: ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில்\n‘அச்சமுண்டு அச்சமுண்டு’ இயக்குநரின் அடுத்த பட அறிவிப்பு\nகரோனா வைரஸ் வூஹானிலிருந்துதான் பரவியது: அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டு\nஆகஸ்ட் 03 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்\nவில்லியம்ஸனுக்கு வாழ்த்து கூறிய கோலி: வைரல் புகைப்படம்\nஜம்மு- காஷ்மீர்; பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/668100-irai-anbu-appointed-as-the-new-chief-secretary-of-tamil-nadu.html", "date_download": "2021-08-03T08:11:56Z", "digest": "sha1:R2FOWLIJMBY7TB37T6OYODXZRCAIN2LS", "length": 19050, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு நியமனம் | Irai Anbu Appointed as the new Chief Secretary of Tamil Nadu - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 03 2021\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு நியமனம்\nதமிழகத்தின் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.\nதமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஸ்டாலின் தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றது. புதிய அரசு அமைந்தால் பழைய அரசின் அதிகாரிகள் மாற்றப்படுவது வழக்கமான ஒன்று. இதில் தலைமைச் செயலாளரும் அடக்கம். ஒரே ஒரு மாற்றம், காவல்துறை சட்டம்-ஒழுங்கு டிஜிபி திரிபாதியை மட்டும் அவரது பதவிக் காலம் முடியும் வரை மாற்ற முடியாது.\nகாரணம், காவல்துறையின் ஒட்டுமொத்தத் தலைவராக நியமிக்கப்படுபவர் அவரது பதவிக் காலம் முடியும் 2 ஆண்டுகளுக்கு மாற்றப்படக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் மாற்றப்பட வாய்ப்பில்லை. ஜூன் 30 வரை அவர் பதவியில் இருப்பார். இந்நிலையில் தலைமைச் செயலர் மாற்றப்படுவார் என்று தகவல் வெளியானது.\nஸ்டாலின் பதவியேற்பு நிகழ்ச்சிவரை பொறுப்பிலிருந்த தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று மாலை மாற்றப்பட்டார். அவர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன இயக்குனராக மாற்றப்பட்டார்.\nஅண்ணா மேலாண்மை பயிற்சி மைய இயக்குனராகப் பதவி வகிக்கும் இறையன்பு புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1988ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்ச்சி பெற்று பணியில் இணைந்தவர். இவருக்கு மேலே 12 ஐஏஎஸ் அதிகாரிகள் சீனியர்களாக உள்ள நிலையில், இறையன்பு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசேலம் மாவட்டத்தில் காட்டூர் என்கிற கிராமத்தில் பிறந்தவர் இறையன்பு. வேளாண்துறையில் இளங்கலைப் பட்டம், சைக்காலஜியில் முதுகலைப் பட்டம், இந்தியில் எம்பிஏ பட்டம், எம்.ஏ. தொழிலாளர் மேலாண்மை, எம்.ஏ. ஆங்கிலம், வணிக நிர்வாகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். வள்ளுவர்- ஷேக்ஸ்பியர் குறித்து டாக்டர் பட்டம் பெற்றவர்.\nஇவருடைய சகோதரர் தி���ுப்புகழும் ஆட்சியரே. குஜராத் மாநில கேடராக உள்ளார்.\nஆட்சிப் பணித்தேர்வில் 15-வது ரேங்க் எடுத்து மாநிலத்தில் சிறந்த சிவில் தேர்வு பெற்ற மாணவராக 1987-ல் தேர்வானார். 1988ஆம் ஆண்டு சிறு சேமிப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியதால் சிறந்த ஆட்சியருக்கான விருதை இறையன்பு பெற்றுள்ளார்.\nநாகை துணை ஆட்சியராக ஆட்சிப் பணியைத் தொடங்கியவர், நகராட்சி நிர்வாக ஆணையர், செய்தி ஒளிபரப்புத் துறைச் செயலர், முதல்வரின் கூடுதல் செயலர், சுற்றுலாத்துறைச் செயலர் எனப் பல பதவிகளை வகித்துள்ளார்.\nகடலூர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராகப் பதவி வகித்தவர். தமிழ் மீது பற்று கொண்டவர். 50க்கும் மேற்பட்ட நூல்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். வாழ்வியல் சம்பந்தமாக மேடைகளில் சிறப்பாகப் பேசக்கூடியவர்.\nதற்போது இவர் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். 1963ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி பிறந்த இவர் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 30 அன்று ஓய்வு பெறுகிறார்.\nஅதிமுக பதவி, நியமனங்களுக்கு எதிரான வழக்கு: ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா, மதுசூதனனுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்\nமாநில ஆக்சிஜன் தேவையை ஒட்டியே உயர் நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்கின்றன: உச்ச நீதிமன்றம் கருத்து\nசிறந்த இந்தியாவுக்காக இணைந்து பணியாற்றுவோம்: முதல்வர் ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் வாழ்த்து\nஅகில இந்திய அளவில் ஊடகங்களில் பேசப்படும் திமுகவின் இரண்டு துறை அமைச்சர்கள்\nIrai Anbu AppointedNew Chief SecretaryTamil Naduதமிழக புதிய தலைமைச் செயலாளர்இறையன்புநியமனம்\nஅதிமுக பதவி, நியமனங்களுக்கு எதிரான வழக்கு: ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா, மதுசூதனனுக்கு நீதிமன்றம்...\nமாநில ஆக்சிஜன் தேவையை ஒட்டியே உயர் நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்கின்றன: உச்ச நீதிமன்றம்...\nசிறந்த இந்தியாவுக்காக இணைந்து பணியாற்றுவோம்: முதல்வர் ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் வாழ்த்து\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nகருணாநிதி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்; மகனாக...\nகரோனா 3-ம் அலை; புதுச்சேரிக்கு சுற்றுலா வருவோரைத் தடுக்க வேண்டும்: அன்பழகன் வலியுறுத்தல்\nதிருமாவளவன் சந்திப்பு குறித்த சர்ச்சை புகைப்படம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்\nபுதுச்சேரியில் அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவோம்: ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி கூட்டாக...\nஆண்களுக்குப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் இல்லை: ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில்\nவெற்றி, தோல்விகள் வாழ்வின் ஓர் அங்கம்; ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n'புஷ்பா' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின: 99.4% பேர் தேர்ச்சி\nதமிழில் ரீமேக் ஆகிறது 'நாயட்டு': கெளதம் மேனன் இயக்கம்\nகரோனா நெருக்கடியைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது:...\n'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறையின் சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2021/06/kalvi-tv-telecasting-instructions-and.html", "date_download": "2021-08-03T06:22:49Z", "digest": "sha1:HDMJLGXHUQHFPWBRZGVUN43Z4EJ5LUVC", "length": 20628, "nlines": 410, "source_domain": "www.kalviexpress.in", "title": "Kalvi TV - Telecasting Schedule And Register Form", "raw_content": "\nஅனைத்து பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் கல்வி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளைக் கண்டு பயன்பெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோரின் இணை செயல்முறைகள்.\nகல்வித் தொலைக்காட்சியில் பாட வாரியாக மற்றும் நாள் வாரியாக பாடத் தலைப்பு (02.08.21 முதல் 27.08.21 வரை) வகுப்பு 1 முதல் 10ஆம் வகுப்பு வரை Full Month\nகல்வித் தொலைக்காட்சியில் பாட வாரியாக மற்றும் நாள் வாரியாக பாடத் தலைப்பு (02.08.21 முதல் 08.08.21 வரை) வகுப்பு 1 முதல் 10ஆம் வகுப்பு வரை\nகல்வித் தொலைக்காட்சியில் பாட வாரியாக மற்றும் நாள் வாரியாக பாடத் தலைப்பு (26.7.21 முதல் 30.7.21 வரை) வகுப்பு 1 முதல் 10ஆம் வகுப்பு வரை\nகல்வித் தொலைக்காட்சியில் பாட வாரியாக மற்றும் நாள் வாரியாக பாடத் தலைப்பு (19.7.21 முதல் 23.7.21 வரை) வகுப்பு 1 முதல் 10ஆம் வகுப்பு வரை\nகல்வித் தொலைக்காட்சியில் பாட வாரியாக மற்றும் நாள் வாரியா�� பாடத் தலைப்பு (21.6.21 முதல் 16.7.21 வரை) வகுப்பு 1 முதல் 10ஆம் வகுப்பு வரை-4 வாரம்\nகல்வித் தொலைக்காட்சியில் பாட வாரியாக மற்றும் நாள் வாரியாக பாடத் தலைப்பு (12.7.21 முதல் 16.7.21 வரை) வகுப்பு 1 முதல் 10ஆம் வகுப்பு வரை\nகல்வித் தொலைக்காட்சியில் பாட வாரியாக மற்றும் நாள் வாரியாக பாடத் தலைப்பு (05.7.21 முதல் 09.7.21 வரை) வகுப்பு 1 முதல் 10ஆம் வகுப்பு வரை\nபள்ளி கல்வி ஆணையர் அவர்கள செயல்முறை நாள்: -PDF\nஒவ்வொரு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள்கல்வி தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பப்படும் கல்வி நிகழ்ச்சிகளின் கால அட்டவணையினை தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும். மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் மூலம் சென்றடையும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.\nகல்வி தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளின் கால அட்டவணை ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையிலும் அனைவரின் பார்வையிலும் படும்படியான இடத்தில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.\nஒளிபரப்பு செய்யப்படவிருக்கும் கல்வி நிகழ்ச்சிகள் குறித்த தகவல் அடங்கிய கால அட்டவணையினை அனைத்து மாணவர்களையும் சென்றடையும் வகையில் அவர்களின் பெற்றோர்களுடைய அலைபேசி வாட்ஸ் அப் எண்ணிற்கு ஆசிரியர்கள் அனுப்பிட வேண்டும். வாட்ஸ்... அப் எண் இல்லாத மாணாக்கர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள், பாடநூல்களை வாங்க பள்ளிக்கு வரும் போது, கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு அட்டவணையின் ஒரு பிரதியை நகலெடுத்து ஆசிரியர்கள் வழங்க வேண்டும்.\nஒளிபரப்பு செய்யப்படவிருக்கும் கல்வி நிகழ்ச்சிகள் குறித்த தகவல் அடங்கிய கால அட்டவணையின் விவரம் ஆசிரியர்கள் வாயிலாக சரியாக பெற்றோர்களுக்கு அனுப்பப்பட்ட்ள்ளதா என்பதை தலைமை ஆசிரியர்கள் கண்காணித்து உறுதி செய்வதுடன் அதன் அறிக்கை விவரத்தினை வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கிட வேண்டும்.\nகுறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வகுப்புகளுக்குரிய கல்வி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை தொடர்புடைய மாணவர்கள் கண்டு பயன்பெறுவதை வகுப்பு ஆசிரியர்கள் உறுதி செய்வதுடன், மாணாக்கர் கல்வி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை தவறாது பார்க்கும் வகையில் ஆர்வமூட்டி ஆசிரியர்கள் ஊக்குவித்திட வேண்டும்.\nகல்வி தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பப்படும் கல்வி நிகழ்ச்சிகளை மாணாக்கர் பார்த்து பயன்பெறும்வேளையில் அவர்களுக்கு கற்றல் தொடர்பான சந்தேகங்கள் ஏதேனும் ஏற்பட்டால் உரிய ஆசிரியர்களை தொடர்பு கொண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். (இதற்காக பள்ளி ஆசிரியர்களின் அலைபேசி எண்கள் மாணாக்கர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்) மேலும், ஆசிரியர்களும் மாணாக்கர்களின் அத்தகைய செயல்பாட்டை வரவேற்று அவர்களின் ஐயங்களை களைந்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.\nகல்வி தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பப்படும் கல்வி நிகழ்ச்சிகளின் அடிப்படையில், நடத்தப்பட்ட பாடங்களுக்குரிய ஒப்படைப்புகள் (சாகு) சார்ந்த ஆசிரியர்களால் பெற்றோர்களின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பப்பட வேண்டும். வாட்ஸ் அப் எண் இல்லாத மாணாக்கர்களுக்கு அவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு நேரடியாக வரவழைத்து அவ்விவரங்களை கொடுத்தனுப்ப வேண்டும்.\nஅவ்வாறு கொடுக்கப்பட்ட ஒப்படைப்புகளுக்கு உரிய பதில் விவரங்களை வாட்ஸ் அப் மூலமாகவோ அல்லது பள்ளியின் தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் பெற்றோர்கள் நேரடியாக கொடுத்துச் செல்ல ஊக்கப்படுத்த வேண்டும்.\nஉரிய கால இடைவெளியில் அந்த ஒப்படைப்புகளை சார்ந்த ஆசிரியர்கள் மதிப்பீடு செய்து மீளவும் பெற்றோர் வழியாக மாணாக்கர்களுக்கு கிடைத்திடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.\nஇத்தகைய ஒப்படைப்பு மாதத்திற்கு ஒரு பாடத்திற்கு ஒரு பயிற்சி என்ற அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் வரையில் இத்தகைய நடவடிக்கைகள் தொடரவேண்டும்.\n$ கல்வி தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பு செய்யப்படும் கல்வி நிகழ்ச்சிகளை ஏதேனும் காரணங்களினால் கண்டுற தவறும் மாணாக்கர்களுக்காகவும், பாட விவரங்களை மீண்டும் ஒரு முறை ஐயமின்றி நன்கு கற்பதற்காகவும் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் கல்வி நிகழ்ச்சிகள் அனைத்தும் You tube Channel) http://www youtube. com/ckalvitvofficial என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்படும். இவற்றை மாணாக்கர்களின் பெற்றோர்கள் தங்களது அலைபேசி அல்லது கணினியில் பார்த்து கண்டுறுவதற்கு தேவையான ஆலோசனைகளை ஆசிரியர்கள் வழங்கிட வேண்டும்.\nமாணாக்கர்களின் பெற��றோர்கள் தங்களது அலைபேசி அல்லது கணினியில்பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை காட்சிகளாகவோ அல்லது விடியோக்களைபதிவிறக்கம் செய்தோ தமது குழந்தைகளுக்கு மீள காட்சிபடுத்தி காட்ட முடியும் என்றவிவரத்தினை மாணாக்கர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உரிய முறையில் ஆசிரியர்கள்தெரிவித்திட வேண்டும்.\nமாணாக்கர்களுக்கு வழங்கப்படும் ஒப்படைப்புகள் மற்றும் அவற்றை மதிப்பீடுசெய்யப்பட்ட விவரங்களை ஆசிரியர்கள் முறையாக தங்களது பதிவேடுகளில் பதிவுசெய்து பராமரித்திட வேண்டும்.\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/12/blog-post_15.html", "date_download": "2021-08-03T08:08:42Z", "digest": "sha1:NPQYFYUFBGUY6YSAPDIJXJMVDWSKVEL2", "length": 35615, "nlines": 39, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: தோழர் பி.ராமமூர்த்தி ஒரு சகாப்தம்", "raw_content": "\nதோழர் பி.ராமமூர்த்தி ஒரு சகாப்தம்\nதோழர் பி.ராமமூர்த்தி ஒரு சகாப்தம் என்றுதோழர் என்.சங்கரய்யா வர்ணிப்பார்.அவரோடு இணைந்து பணியாற்றியவர்களும், அவருடைய வாழ்க்கை வரலாற்றை படிப்பவர்களும் இது சத்தியமான வார்த்தை என்பதை ஒப்புக் கொள்வார்கள். மாணவப் பருவத்திலேயே விடுதலைப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டார் பி.ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சி தொண்டராக, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி தலைவராக, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக உயர்ந்தவர். அகில இந்திய, தமிழகஅரசியலில் அவர் ஆற்றியுள்ள பணி மிக மிக முக்கியமானது. தமிழகத்தில் தோழர்கள் பி.சீனிவாசராவ், ஜீவா உள்ளிட்ட தலைவர்களோடு இணைந்து பி.ராமமூர்த்தி ஆற்றியுள்ள பணி பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்த க்கது. கு��்பகோணம் அருகில் உள்ள வேப்பத்தூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த வேத விற்பன்னரான பஞ்சாபகேசசாஸ்திரி -லட்சுமி அம்மாளின் புதல்வராக 1908 ஆம் ஆண்டுசெப்டம்பர் 20 ஆம் தேதி பி.ராமமூர்த்தி பிறந்தார். வேப்பத்தூரிலும் பின்னர் சென்னை இந்து மேல்நிலைப்பள்ளியிலும் அவர் பயின்றார். 1920 ஆம் ஆண்டு காங்கிரஸ்கட்சி வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் கல்வி நிலையங்களை விட்டு வெளியேற வேண்டும் என அறைகூவல் விடுத்தது.அப்போது 12 வயதே ஆன பி.ராமமூர்த்தி வீட்டிற்கு தெரியாமல் அலகாபாத் சென்று நேரு மற்றும் பி.தாண்டன்ஆகியோரால் நடத்தப்பட்ட தேசியப் பள்ளியில்சேர்ந்தார். காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை கைவிடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து சென்னைக்குத் திரும்பி கல்வியைத் தொடர்ந்தார்.\n1926 ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, அக்கல்லூரியின் முதல்வர்பைசன் என்பவர் விடுதலைப் போராட்டத்தில் பங்கே ற்றால், கல்லூரியை விட்டு வெளியேற்றி விடுவேன் எனமிரட்டியதால், ஆத்திரமடைந்த பி.ராமமூர்த்தி மீண்டும் காசிஇந்துப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். 1930ஆம் ஆண்டு இளம் அறிவியல் படிப்பை முடிக்க விருந்த நிலையில், அந்நிய துணிகளை எரித்ததற்காக கைது செய்யப்பட்டு, 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்ப ட்டது. சிறையிலிருந்து வெளி வந்தவுடன் மறியலில் ஈடுபட்ட தற்காக கைது செய்யப்பட்டு மீண்டும் 6 மாதம் சிறையில்அடைக்கப்பட்டார். அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி க்கும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கும் தேர்வு செய்ய ப்பட்டார். காங்கிரஸ்காரராக இருந்த பி.ராமமூர்த்தியை க ம்யூனிஸ்ட் இயக்கப் போராளியாக மாற்றியதில், தோழர்கள்அமீர் ஹைதர்கான், பி.சீனிவாசராவ் ஆகியோருக்கு முக்கி யப் பங்கு உண்டு. 1936 ஆம் ஆண்டு தமிழகத்தில் உருவாக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் கட்சி கிளையில்பி.ராமமூர்த்தி மற்றும் 8 பேர்உறுப்பினர்களாக இருந்தனர். தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்கி வளர்த்ததிலும், பல்வேறு தொழிற்சங்கங்களை உரு வாக்கியதிலும் பி.ஆருக்கு மகத்தான பங்கு உண்டு. கம்யூ னிஸ்ட் கட்சிக்காக ஜனசக்தி ஏட்டை உருவாக்குவதில் பி.ராமமூர்த்தி சிறந்த பங்காற்றினார். குற்றப்பரம்பரை சட்ட த்தை எதிர்த்து ��சும்பொன் முத்துராமலிங்கத் தேவர்நடத்திய போராட்டத்திலும் பி.ராமமூர்த்தி அவருக்கு துணை நின்றார். சென்னை திருவல்லிக்கேணி ஆலய தர்மகர்த்தா தேர்தலில் அருந்ததிய மக்களை வாக்களிக்கச் செய்த பெருமையும் அவருக்கு உண்டு.\nவழக்கு மன்றத்தில் பிரச்சார புயல்\nகம்யூனிஸ்ட் கட்சியை கருவறுக்க வேண்டும் என்பதற்காக கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு, சென்னைசதி வழக்கு,மதுரை சதி வழக்கு, நெல்லை சதி வழக்குஎன அடுக்கடுக்காக வழக்குகளை தொடுத்து பொதுவுடமை இயக்கத்தை ஒடுக்கி விட முய ன்றது ஏகாதிபத்திய அரசு. 1940 ஆம் ஆண்டு சென்னைசதி வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டவர்களில் தோழர் ஆர்.உமாநாத் அவர்க ள்தான் வயதில் மிகவும் இளையவர். இந்த சதிவழக்கில் பி.ராமமூர்த்திக்கு 4 ஆண்டுகள் கடுங்கா வலும், தோழர் மோகன் குமாரமங்கலத்திற்கு மூன்ற ரை ஆண்டுகள் கடுங்காவலும், ஆர்.உமாநாத்திற்கு இரண்டரை ஆண்டுகள் கடுங்காவலும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கு மன்ற மேடையை கம்யூனிஸ்ட்களின் பிரச்சார மேடையாக மாற்றியவர் பி.ராமமூர்த்தி.1946 ஆம் ஆண்டு இடைக்கால அரசு ஏற்பட்ட நிலையில்,ஹார்வி மில் நிர்வாகத்தை எதிர்த்து தொழிலாளர்கள் போராடினர். அன்றைய கம்யூனிஸ்ட் மற்றும்காங்கிரஸ் சோசலிஸ்ட் தலைவர்கள் அதில் பங்கேற்றுஆதரவளித்தனர். வரதராஜூலு நாயுடுஎன்பவர் தலைமையில் நிர்வாக ஆதரவு தொழிற்சங்கம் செயல்பட்டது. வெள்ளை ஏகாதிபத்தியத்தின் மூலதனத்தை பாதுகாப்பதற்காக தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மதுரை சதி வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக பி.ராமமூர்த்தியும், இரண்டாவது குற்றவாளியாக என்.சங்கரய்யாவும், மூன்றாவது குற்றவாளியாக கே.டி.கே.தங்கமணியும் சேர்க்கப்பட்டனர். ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கில் தோழர்கள் ஏ.பாலசுப்ரமணியம், எம்.ஆர். வெங்கட்ராமன், எஸ்.கிருஷ்ணசாமி, எஸ்.பாலு, ஆர்.கே. சாந்துலால், மணவாளன், ஆர்.வி.சித்தா, ப.மாணிக்கம், எம்.முனியாண்டி போன்றவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். வழக்கு நடந்த காலத்தில் ஜாமீன் கூட மறுக்கப்பட்டது. இந்த வழக்கிலும் நீதிமன்றத்தில் பி.ராமமூர்த்தி திறம்பட வாதாடினார். இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தோழர்கள் பி.ராமமூர்த்தி, என்.சங்கரய்யா உள்ளிட்ட தலைவர்கள் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி மாலை 7 மணிக்குத்தான் விடுதலை செய்யப்பட்டனர். அப்போது, மதுரை தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்து வரவேற்பு அளித்ததாக என்.சங்கரய்யா அடிக்கடி குறிப்பிடுவார். முதலாளிகளின் மூலதனத்திற்கு ஆபத்து வருமானால், எத்தகைய கொடும் வழக்கையும் சுமத்தஆளும் வர்க்கம் தயங்காது என்பதற்கு மதுரை சதி வழக்கு ஒரு உதாரணம் என்றால், தற்போது ஹரியானா மாநில த்தில் மாருதி சுசுகி ஆலையில் போராடிய தொழிலாள ர்களை கைது செய்து, ஜாமீனில் கூட வெளியே விட மறுத்துதண்டனை வழங்கப்பட்டுள்ளது இப்போதைய உதாரணமா கும். இவர்களை ஜாமீனில் வெளியே விட்டால், தொழில் அமைதி கெட்டு விடும். முதலீடு பாதிக்கப்படும் என்றுஹரியானா நீதிபதி கூறினார். நாடு விடுதலைப் பெறுவதற்கு முன்பும் பின்பும் முதலாளி வர்க்கத்தின் குணமும்அவர்களுக்கு ஏவல் செய்யும் அமைப்புகளின் குணமும் ஒரே மாதிரியாகவே உள்ளன.\n1959இல் நான் பணியாற்றிய பேட்டைவாய்த்தலை காவிரி சர்க்கரை ஆலையில் தோழர் ஆர்.உமாநாத் தலைமையில், 100 நாட்களுக்கு மேல் வேலைநிறுத்தம் நடைபெற்றது. அந்த வேலைநிறுத்தம் மகத்தான வெற்றி பெற்ற நிலையில், 1960 ஆம் ஆண்டு பேட்டை வாய்த்தலையில் சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில்தான் தோழர்பி.ராமமூர்த்தியின் உரையை நான் முதன் முதலாக கேட்டேன். மேடையில் துல்லியமான புள்ளி விவரங்களுடன் பல மணி நேரம் பேசக் கூடிய ஆற்றல் பெற்றவர் அவர்.அதன்பின்பும் அவருடன் நெருங்கிப் பழகவும், இணைந்துபணியாற்றவும் நிறைய வாய்ப்புகள் கிடைத்தன.1966 ஆம் ஆண்டு ஏஐடியுசி அகில இந்திய மாநாடு மும்பையில் நடைபெற்றது. பொதுச் செயலாளராக இருந்த தோழர் எஸ்.ஏ.டாங்கே உரையாற்றினார். அவரதுபேச்சை நான் மிகவும் ரசித்தேன். அடுத்து, தோழர் பி.ராம மூர்த்தி முக்கால் மணி நேரம் பேசினார். எஸ்.ஏ.டாங்கே உரையில் உள்ள குறைபாடுகளையும் காங்கிரஸ்அரசின் ஆதரவுப் போக்கையும் தன்னுடைய வாதத்திறமையால் பி.ஆர். அம்பலப்படுத்தினார். ஏஐடியுசி அமைப்பு க்குள் தத்துவார்த்த ரீதியான மோதல் நடந்து கொண்டி ருந்த காலம் அது. மாநாட்டில் எஸ்.ஏ.டாங்கே பேச்சுக்கு மொழிபெயர்ப்பு இருந்தது. ஆனால், பி.ஆர். பேச்சுக்கு மொழி பெயர்ப்பு இல்லை. மாநாட்டு பந்தலில்ஆயிரத்திற்கும் மேற்பட்டோ��ை அமர வைத்து, தமிழிலும்இந்தியிலும் தான் பேசியது என்ன என்பதை பி.ஆர்.விளக்கினார். பல மொழிகளில் வித்தகராக அவர் விளங்கினார். 1980 ஆம் ஆண்டு திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது. அப்போது, கட்சியின் மாவட்டச் செயலாளராக தோழர் கே.வரதராசன் இருந்தார். அந்தத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை கட்சி எனக்கு வழங்கியது. தோழர் பி.ராமமூர்த்தி பிரச்சாரம் செய்ததோடு கட்சிக்கு தேர்தல் நிதிகிடைக்கவும் பெருமளவு உதவினார். திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் தோழர்கள் எம்.கல்யாணசுந்தரம், கே.அனந்தநம்பியார் போன்றவர்கள் வெற்றி பெற்று, பணியாற்றியுள்ளனர். எனவே அந்தத் தொகுதியில் கட்சி போட்டியிடுவது பொருத்தமாக இருக்கும் என்று தோழர்பி.ராமமூர்த்தி கூறி, அந்தத் தொகுதியில் போட்டியிட வைத்தார்.ராஜாஜி, காமராஜர், சத்தியமூர்த்தி போன்ற தமிழகதலைவர்களோடு மட்டுமின்றி நேரு, ஜெயப்பிரகாஷ் நாரா யணன், இந்திரா காந்தி, வி.வி.கிரி, ஆர்.வெங்கட்ரா மன் போன்ற அகில இந்திய தலைவர்களோடும் அவருக்கு நல்ல பழக்கம் இருந்தது. தமக்குஇருந்த தொடர்புகளை பயன்படுத்தி கட்சிக்கும், தொழிற்சங்கத்திற்கும் நிதி திரட்டித் தருவதில் பி.ஆர்க்குநிகர் பி.ஆர்.தான். விடுதலைக்கு முன்னும் பின்னும்சிறை வாழ்க்கை மட்டு மின்றி தலைமறைவாக இரு ந்தும் அவர் இயக்கப் பணியாற்றியுள்ளார்.1967 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தமி ழகத்தில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டது. அதன்பிறகுகாங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியவில்லை. அதற்கான கூட்டணியை உருவாக்கியதில் பி.ராமமூர்த்திக்கும் முக்கியமான பங்கு உண்டு.அந்தக் கூட்டணியில்பொருளாதாரக் கொள்கையில் எதிரெதிர் துருவங்களான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், ராஜாஜி தலைமையிலான சுதந்திரா கட்சி யும் முஸ்லீம் லீக் கட்சியும் இடம்பெற்றன. அகில இந்தியகட்சிப் பணிக்கு சென்றிருந்த காமராஜர் மீண்டும் தமிழகஅரசியலுக்கு வந்தபோதும், காங்கிரசினால் வெற்றி பெறமுடியவில்லை. திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டு, கூட்டணி அரசியலுக்கு திமுக வந்தது. பிரதேச முதலாளித்துவ கட்சிகள் குறித்து தெளிவானதொரு பார்வை பி.ராமமூர்த்திக்கு இருந்தது. அண்ணா தலைமையிலான திமுக, பிரதேச முதலாளிகளின் நலனுக்கா��வே வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற முழக்கத்தை முன்வைத்தது. முரண்பட்ட கட்சிகளை பொது நோக்கத்திற்காக இணைத்து, வெற்றி பெறச் செய்ததில் பி.ராமமூர்த்தி உள்ளிட்ட தலைவர்களுக்கு முக்கியப் பங்கு இருந்தது. தமிழகத்தின்\nதமிழகத்தில் ஏராளமான தொழிற்சங்கங்களை உருவாக்கி, தலைமை தாங்கி, போராட்டங்களை வழி நடத்தியது மட்டுமின்றி , தமிழக தொழில் வளர்ச்சிக்கும் பி.ராமமூர்த்தி ஆற்றியுள்ள பணி என்றென்றும் நிலைத்து நிற்கக் கூடியது. நெய்வேலி அனல்மின் நிலை யம் அமைந்ததில் தோழர் பி.ராமமூர்த்திக்கு முதன்மை யான பாத்திரம் இருந்தது. நெய்வேலியில் மின் உற்பத்திநிலையம் அமைப்பது லாபகரமாக இருக்காது என்றுஅன்றைய தொழில்துறை அமைச்சர் டி.டி.கிருஷ்ண மாச்சாரி கூறிய நிலையில், கிழக்கு ஜெர்மனியில் தாம் நேரில் பார்த்த அனுபவத்தை எடுத்துரைத்து, வாதாடி,நெய்வேலியில் அனல் மின் நிலையம் அமைய காரணமாகபி.ஆர். இருந்தார் என்பதை இன்றைய இளைய தலைமுறைஅறிந்து கொள்ள வேண்டும்.1978 ஆம் ஆண்டு ஜனதா ஆட்சியில் தொழில்துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ்,மேற்கு ஜெர்மனியின் சீமென்ஸ் என்ற நிறுவனத்துடன் உடன்பாடுஏற்படுத்த முயன்றார். அந்த உடன்பாடு நிறைவேறியிருந்தால், திருச்சி பெல் நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக அடகு வைக்கப்பட்டு, வெறும் விற்பனை நிறுவனமாக மாற்றப்பட்டிருக்கும். இதனை முன்னுணர்ந்து, பி.ராமமூர்த்தி பெரும் பிரச்சாரத்தை மேற்கொண்டார். ‘சீமென்ஸ்ஒப்பந்தம் சீரழிவுப் பாதைக்கே’ என்ற தலைப்பில் அவர்எழுதிய நூல் பல்லாயிரக்கணக்கில் விநியோகிக்கப்பட்டன. இதனால் அந்த ஒப்பந்தம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெல் நிறுவன தலைவராக இருந்து பின்னர் தொழில்துறை செயலாளராக பதவிஉயர்த்தப்பட்ட கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஐஎன்டியுசி உள்ளிட்ட சில தொழிற்சங்க தலைவர்களை அழை த்து சிஐடியு அமைப்பையே ஒழித்து விட வேண்டும். அதற்கு நான் துணை செய்கிறேன் என்று தூண்டிவிட்டார். ஆனால்,பி.ஆர். அவருடைய ஊழல்களை அம்பலப்படுத்தி தொழில்துறை செயலாளர் பதவியிலிருந்து அவரை அகற்றினார். மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டுமென நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தவர் தோழர் பி.ராமமூர்த்திதான். தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக�� கொள்ளப்பட்ட போது, அவர் அவையில் இருக்க முடியாத சூழலால் தோழர் பூபேஷ் குப்தா அந்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். அண்ணா வழிமொழிந்து பேசினார். தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் குறித்து தமிழில் பேசிய முதல் தலைவரும் அவரே.தமிழகத்தில் தமிழே ஆட்சி மொழியாகவும் , பயிற்றுமொழியாகவும் இருக்க வேண்டுமென்று சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரை இன்றும் பொருத்தமுடையது. விடுதலைக்குப் பின்பு 1952 ஆம் ஆண்டு நடந்த முதல் பொதுத்தேர்தலில் படியே மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்றால் மக்களிடம் அவருக்கு இருந்த செல்வாக்கை புரிந்து கொள்ள முடியும். அதே மதுரையில் தொழிலாளி வர்க்கம் அவருக்கு சிலை அமைத்து கௌரவித்துள்ளது.\nதிருமண வரவேற்பில் தந்தை பெரியார்\nதோழர் பி.ராமமூர்த்தி, அம்பாள் திருமணம் 1952 ஆம்ஆண்டு எளிமையாக நடைபெற்றது. பின்னர் தந்தை பெரியார் தலைமையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. பொன்மலையில் இருந்த நடேசன் - ஜெகதாம்பாள் தம்பதியினர் குடும்பம் ஒரு கட்சிக்குடும்பம். அவருடைய நான்கு மகள்களும் கட்சித் தோழர்களையே திருமணம் செய்து கொண்டனர். மூத்தவரான ராஜம்,பி.புருஷோத்தமனையும், அடுத்தவரான யமுனா, தோழர்கே.முத்தையாவையும், மூன்றாவது புதல்வியான ஞானம்தோழர் மாதவனையும் திருமணம் செய்து கொண்டனர். கடைசி மகளான அம்பாளை பி.ஆர். திருமணம் செய்துகொண்டார். தோழர் பி.ராமமூர்த்தி - அம்பாள் தம்பதி யினருக்கு பொன்னி, வைகை என இரு மகள்கள் உள்ளனர்.பொன்னி மருத்துவர் தோழர் வைகை தொழிலாளர்களின் மதிப்பு மிக்க வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். தீக்கதிரை நிலை நிறுத்தியதிலும் மதுரையில் உள்ளதீக்கதிர் அலுவலக இடம் கட்சிக்கு கிடைத்ததிலும் தோழர் பி.ராமமூர்த்திக்கு மிக முக்கிய பங்கு உண்டு.\nதொழிலாளர்களின் படை வீடாக விளங்கும் சிஐடியு அமைப்பை உருவாக்கிய ஸ்தாபக தலைவர்களில் ஒருவர் தோழர் பி.ராமமூர்த்தி. அந்த அமைப்பின் முதல்பொதுச் செயலாளராக பணியாற்றினார். தோழர். பி.டி.ரணதிவே அந்த அமைப்பின் முதல் தலைவர். தோழர் பி.ராமமூர்த்தியின் பெயரால் தில்லியில்பிரம்மாண்டமான கட்டிடம் சிஐடியுவின் பெரும் முயற்சியினால் உருவாக்கப்பட்டு, அவரது 30ஆவது நினைவு தினமான வெள்ளியன்ற�� திறப்பு விழாகாண்கிறது. தொழிலாளர்களுக்கு தத்துவ பயிற்சி அளிக்கும் கல்வி மற்றும் ஆய்வு மையமாக அது செயல்பட உள்ளது. இது அவருக்குச் செய்யப்படும் பொரு த்தமான மரியாதை ஆகும். நாடு முழுவதும் உள்ள சிஐடியுதோழர்கள் இதற்கான நிதியை மனமுவந்து வழங்கி யுள்ளனர்.தோழர் பி.ராமமூர்த்தி மறைவின்போது, இறுதி நிகழ்ச்சியில் உரையாற்றிய தோழர் பி.டி.ரணதிவே கண்ணீரோடு தன்னுடைய உரையை முடிக்கும் போது, மகாகவிகாளிதாசனின் கவிதையோடு முடித்தார்.“உன்னுடைய வாழ்க்கையை விவரித்தப் பின்னரும்பயன்படுத்துவதற்கு இன்னும் ஏராளமானவார்த்தைகள் உள்ள என்றால் அதன்பொருள் உன்னைப் பற்றி சொல்ல வேண்டியதை-யெல்லாம் சொல்லிவிட்டோம் என்பதல்ல;ஆனால் உன்னைப் பற்றி முழுமையாகச் சொல்வதற்குநாங்கள் சக்தியற்றவர்களாகயிருக்கிறோம் என்றகாரணத்தால் தான்.”ஆம். தோழர் பி.ராமமூர்த்தியின் வரலாறு , வார்த்தைகளுக்குள் அடக்க முடியாதது.\nநன்றி - என்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள பி.ஆர். வரலாற்று நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/03/blog-post_537.html", "date_download": "2021-08-03T07:40:58Z", "digest": "sha1:SWY7ESZAGTE5F7TQTW2KJV7XNZPIJJ5P", "length": 20058, "nlines": 169, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மஹிந்த தரப்பிலுள்ள பலர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை எதிர்கின்றனர். விஜித ஹேரத்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமஹிந்த தரப்பிலுள்ள பலர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை எதிர்கின்றனர். விஜித ஹேரத்\nபொதுஜன பெரமுனவிலுள்ள பெரும்பாலானவர்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்ற கருத்தில் காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.\nபண்டாரவெல தொகுதியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரித்த அவர் மேலும் தெரிவிக்கைய���ல் :\n20 ஐ கொண்டுவந்தால் இந்த நாடு அழிந்து விடும். எனவே மஹிந்த ராஜபக்ச அவர்கள் ஜேவிபி யுடன் பேச்சுவார்த்தைக்கு சென்றால் நாங்கள் கட்சியிலிருந்து விலகுவோம் என்று அச்சுறுத்தினார்கள். அப்போது அந்தக் கூட்டணியிலுள்ள சிலர் கூறினார்கள். அவன் விலகினால் விலகிப்போகட்டும். விலகி அவனால் எங்குதான் போகமுடியும். அவனுக்கு அந்தளவுக்கு அரசியல் பலம் இருந்தால் பார்த்துக்கொள்வோம் என்றார்கள். எதிர்கட்சித் தலைவர் எங்களுடன் பேச வந்தார். அவன் இப்போது தாமரை மொட்டை விட்டு வெளியேறி விட்டானா\nஇவர்கள் நாயிலிருக்கும் உண்ணிகளை போன்று. ஆனாலும் மஹிந்தவுடன் உள்ள பலர் ஜனாதிபதி முறைமையினால் பாதிக்கப்பட்டவர்களே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nபிணங்களுடன் கிடந்து மீண்டேன் : 1983 ஜூலை பேரினவாத வெறியாட்டத்தை தோற்கடித்த \"கந்தன் கருணை\" படுகொலை\n1983 ல் பேரினவாத வெறியர்களால் மேற்கொள்ளப்பட்ட கைதிகள் மீதான வெறியாட்டம் வரலாற்றில் கறுப்பு ஜூலையாக இன்றுவரை உலகத்தமிழ் மக்களின் மனங்களில் ...\nபுளொட் உள்வீட்டு படுகொலைகளில் சக தோழி கற்பழிக்கப்பட்டாள். முன்னாள் மத்திய குழு உறுப்பினர் அஷோக்-\nதமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் அடையாளமாக அதன் உள்வீட்டு படுகொலைகளே எஞ்சியுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அவிழ்கப்படாத முடிச்சு...\nஎந்த பிரபாகரன் கமியூனிசமும் சேகுவரா கதைகளையும் படித்தவர்\nஇந்த மேதகு என்றொரு கதை வந்தாலும் வந்தது, ஆளாளுக்கு கிளம்பிவிட்டார்கள். அதில் பிரபாகரன் கம்யூனிசம் படிக்கின்றானாம், சேகுவேரா புத்தகமெல்லாம் வ...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nஅலுக்கோசுகளின் சினிமா தான் \"மேதகு\"\nதூக்குமேடையில் த���க்கு போடும் அலுக்கோசுகள் போன்றே, பிழைப்புவாத ஈழ ஆதரவு தமிழக கும்பல்களின் செயற்பாடுகளும், சிந்தனைகளும் குறுகிய வழிபாட்டை ஊக்...\nகொரோணா தொற்றின் பின்னால் ஒழிந்து நின்று நாட்டின் எஞ்சியுள்ளவற்றையும் அரசு விற்கின்றாதாம். சாடுகின்றது ஜேவிபி\nமக்கள் பெரும்தொற்றுக்கு உள்ளாகி வீடுகளுள் முடக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் எஞ்சியுள்ள சில நிலங்களை விற்க முற்படுகின்றது, பொருத்தமானதும் உ...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nரவிராஜ் புலிகளின் பெரும் விசுவாசி, அவ்வியக்கத்தினை நேசித்தவர் மட்டுமல்ல மரணத்தின் பின்னர் பிரபாகரனால் மாவீரல் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர...\nதோழர் நாபா எனும் வரலாற்றுச்சுடர் 🕯\n1990ஜுன் 19ம் நாள் எப்போதும் எமது நினைவுகளில் நிலைத்திருக்கும். எமது மக்களுக்கும் கட்சிக்கும் ஏற்பட்ட பேரிழப்பினைக் குறிக்கும் நாள் அந்நாள்....\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/1095-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2021-08-03T07:55:25Z", "digest": "sha1:EZQDPT6CB574RKI55QUXVDVNWUDP5V2B", "length": 16977, "nlines": 183, "source_domain": "dailytamilnews.in", "title": "குப்பை கிடங்கில் மருத்துவ கழிவுகளா? எம்எ ல்ஏ ஆய்வு – Daily Tamil News", "raw_content": "\nகுப்பை கிடங்கில் மருத்துவ கழிவுகளா\nகுப்பை கிடங்கில் மருத்துவ கழிவுகளா\n*மதுரை வெள்ளக்கல் மாநகராட்சி குப்பை கிடங்கில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறதா என்று திருப்பரங்குன்றம் திமுக சட்டமன்ற உறுப்பினர் Dr. சரவணன் நேரில் ஆய்வு*\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வெள்ளக்கல் பகுதியில் மதுரை மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது.\nஇங்கு உள்ள குப்பை கிடங்குகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகிறதா என என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் ஆய்வு செய்தார்.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழகத்தில் மருத்துவ கழிவுகள் எவ்வாறு அகற்றப்படுகிறது என்பதை பற்றி விளக்க���் அளிக்க தன்னார்வ வழக்கு தொடர்ந்தது.,\nமதுரை உயர் நீதிமன்ற கிளை மேற்பார்வையின் கீழ் ஆய்வு செய்வதற்காக உறுப்பினர்களை நியமித்து உள்ளது.\nஅதில் திமுகவை சேர்ந்த திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் Dr. சரவணன் குழுவில் உள்ளார்.,\nஇந்நிலையில் ஆய்வு செய்வதற்காக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அவனியாபுரம் அருகே வெள்ளக்கல் மதுரை மாநகராட்சி குப்பை கிடங்கில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறதா என்பதையும் என்ன மாதிரியான பணிகள், ஊழியர்களுக்கான பாதுகாப்பு ஏற்பட்டுள் ஆகியவை குறித்து ஆய்வு செய்வதற்காக வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணன் மாநகராட்சி குப்பை கிடங்கை ஆய்வு செய்தார். தொடர்ந்து பணியாளர்கள் முக கவசம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் போட்டு வேலை செய்கிறார்களா என்பதையும் என்ன மாதிரியான பணிகள், ஊழியர்களுக்கான பாதுகாப்பு ஏற்பட்டுள் ஆகியவை குறித்து ஆய்வு செய்வதற்காக வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணன் மாநகராட்சி குப்பை கிடங்கை ஆய்வு செய்தார். தொடர்ந்து பணியாளர்கள் முக கவசம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் போட்டு வேலை செய்கிறார்களா\nஇதில் மாநகராட்சி குப்பை கிடங்கின் செயற்பொறியாளர் சேகர். உதவி பொரியாளர் செல்வநாயகம் ஆகியோர் அங்கு நடைபெறும் பணிகள் குறித்து விளக்கினர்.\nதொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த சட்டமன்ற உறுப்பினர் சரவணன்,\nசென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழகத்தில் மருத்துவ கழிவுகள் ஏதும் கொட்டப்படுகிறதா அதனால் ஏதும் பாதிப்பு ஏற்படுகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்க தன்னார்வமாக வழக்கு ஒன்று தொடர்ந்தது. அதில் என்னையும் உறுப்பினராக சேர்த்துள்ளது.,\nஅந்த வகையில் ஆய்வு செய்வதற்காக மதுரை வெள்ளக்கல் மாநகராட்சி குப்பை கிடங்கில் மருத்துவ கழிவுகள் எதுவும் கொட்டப்படுகிறதா என்பதை குறித்து இங்குள்ள அரசு அதிகாரிகள் களிடம் ஆய்வு செய்தேன்.,\nஆனால் அந்த மாதிரி ஏதும் இங்கே இல்லை மருத்துவ கழிவுகள் எதுவும் எட்டப்படவில்லை மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என்று தரம் பிரித்து கொட்டப்படுகிறது மேலும் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து குப்பைகள் மட்டும்தான் கொட்டப்படுகிறது என்று கூறினார்.\nஎஸ்ஐ உ���ிரிழந்த விவகாரம்..மாஜிஸ்திரேட் வி சாரனை\nவறுமையால் மூதாட்டி கொலை..4 பேர் கைது\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nகல்லுப்பட்டியில், கொரோனா தடுப்பூசி முகா ம்:\nவிருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, கல்லுப்பட்டியில்,ககொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.\nவில்லாபுரம் சந்தையில் பூக்கள் விலை உயர்வ ு:\nதிருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் மலர் சந்தையில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் மலர் சந்தையில் ஆடி18 முன்னிட்டு பூக்கள் விலை குறைவாகக் காணப்பட்டது. கடந்த சில நாட்களாக ஒரு கிலோ 80 ரூபாய் 100 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ இன்று 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ரோஜா சம்பங்கி முல்லை பூ கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.\nமேலும் கொரோனா தொடர் அச்சுறுத்தல் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவின்படி வியாபாரிகள் முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே மலர் சந்தையில் அனுமதி வழங்கினர்.\nமற்றும் கடைகளுக்கு வருபவர்களை சமூக இடைவெளியுடன் சனிடேஷன் கொடுத்த பின்பே விற்பனை செய்யப்பட்டது\nதீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை:\nமதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, கல்லணை கிராமத்தில் உள்ள ஏ.எம்.எம். கவுண்டர் பள்ளி வளாகத்தில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 216-வது நினைவு தினத்தையொட்டி, அவரது, திருவுருவ சிலைக்கு கவுண்டர் மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.\nமகாஜன சங்கத் தலைவர் விஜயன், செயலாளர் சேகர், பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் தலைமையில், சங்க நிர்வாகிகள் மற்றும் சுற்று வட்டார உறவின்முறை சங்க நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்..\nவலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்\nதிட்டம் இரண்டு: திரை விமர்சனம்\nவலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்\nகதாநாயகியை தயாரிப்பாளரிடம் படுக்க அனுப்பாததால் விலக்கிவிட்டார்: இயக்குநர் அதிர்ச்சி தகவல்\nஆக.2: தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா; 28 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஆக.2: தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோ���ா; 28 பேர் உயிரிழப்பு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nபொறுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்… வெட்கத்தால் தலைகுனிந்த மணப்பெண்\nமணமகன் செய்த இந்த வேலையை எதிர்பார்க்காத புதுமணப்பெண் பாவம்.. என்ன செய்வதென்று தெரியாமல் வெட்கத்தால் தலை குனிந்து பொறுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்…… [...]\nஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்… பிறகு நடந்தது என்ன\nசிறிது காலதாமதம் செய்து இருந்தாலும் பெரிய விபத்து நடந்திருக்கும். அதை நினைத்தாலே பயமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்… பிறகு… [...]\nமதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பில் விசாரணை\nபல்கலைக்கழகத்தின் முறைகேடு குறித்து, துணைவேந்தர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. மேலும், விசாரணை முடிந்த பிறகே மதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பில் விசாரணை\nஉங்களுக்கு வாய் பெரிசு.. யார் சொன்னாலும் கவலை இல்லை.. உலக சாதனை\nஇதுதான் என்னை பற்றி கூற மிகவும் ஒரு பெரிய செய்தியாக உள்ளது\" என கூறினார். உங்களுக்கு வாய் பெரிசு.. யார் சொன்னாலும் கவலை இல்லை.. உலக சாதனை\nஆடிக் கிருத்திகை; அரசின் வஞ்சகத்தால் ஆரவாரமின்றி அமைதியான திருப்பரங்குன்றம் ஆலயம்\nஆடி கிருத்திகை ஆலய தரிசனம்: திருமலைக் குமாரசுவாமி\nஞான விளக்கை ஏற்றிய ஞான ஆசிரியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/2167-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81.html", "date_download": "2021-08-03T07:53:53Z", "digest": "sha1:CVUY4FBWUFW7L4VLCM3WK5LYXSQSJJDQ", "length": 14801, "nlines": 174, "source_domain": "dailytamilnews.in", "title": "கார் டிரைவர் தலைமறைவு.. – Daily Tamil News", "raw_content": "\nஅருப்புக்கோட்டையில் போலி கடத்தல் நாடகமாடிய கார் டிரைவர்….\nகார் சோதனையில் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவு…..\nவிருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் நல்லேந்திரன் (40). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது கார் டிரைவராக கோட்டைப்பட்டியைச் சேர்ந்த நந்தகுமார் (25) வேலை பார்த்து வந்தார். அருப்புக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்த நல்லேந்திரன், தனது காரை எடுத்து வருமாறு நந்தகுமாரை செல் போனில் அழைத்துள்ளார். சிறிது நேரம��� கழித்து நந்தகுமார் தன்னை யாரோ, காருடன் கடத்திச் செல்வதாகவும், 20 லட்சம் பணம் கொடுத்தால் தான் தன்னை விடுவேன் என்றும், கொன்று விடுவதாக மிரட்டுவதாகவும் நல்லேந்திரனிடம் போனில் கூறியுள்ளார். இது குறித்து நல்லேந்திரன் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். நகர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் ஆலடிப்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நல்லேந்திரனின் கார் அந்தப்பகுதியில் வந்தது. போலீசாரை பார்த்ததும், காரை நிறுத்துவது போல வந்து, திடீரென்று அவர்களை இடிப்பது போல நடித்துவிட்டு, கார் மின்னல் வேகத்தில் சென்றது. போலீசாரும் சுமார் பத்து கிலோ மீட்டர் காரை விரட்டிச் சென்றனர். கல்லூரணிப் பகுதியில் காரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். காரில் நந்தகுமார் மட்டுமே இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். எனவே நல்லேந்திரனை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் டிரைவர் நந்தகுமார் நாடகமாடியது தெரிய வந்தது. போலீசார் காரை மீட்டனர். போலி கடத்தல் நாடகமாடிய டிரைவர் நந்தகுமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.\nதிருவேடகத்தில் தர்ப்பணம் செய்ய வந்தவர்க ள் விரட்டியடிப்பு…\nசிவன் கோயில்களில் விளக்கு ஏற்ற அனுமதிக் க வேண்டும்…\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nகல்லுப்பட்டியில், கொரோனா தடுப்பூசி முகா ம்:\nவிருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, கல்லுப்பட்டியில்,ககொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.\nவில்லாபுரம் சந்தையில் பூக்கள் விலை உயர்வ ு:\nதிருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் மலர் சந்தையில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் மலர் சந்தையில் ஆடி18 முன்னிட்டு பூக்கள் விலை குறைவாகக் காணப்பட்டது. கடந்த சில நாட்களாக ஒரு கிலோ 80 ரூபாய் 100 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ இன்று 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ரோஜா சம்பங்கி முல்லை பூ கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.\nமேலும் கொரோனா தொடர் அச்சுறுத்தல் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவின்படி வியாபாரிகள் முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே மலர் சந்தையில் அனுமதி வழங்கினர்.\nமற்றும் கடைகளுக்கு வருபவ��்களை சமூக இடைவெளியுடன் சனிடேஷன் கொடுத்த பின்பே விற்பனை செய்யப்பட்டது\nதீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை:\nமதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, கல்லணை கிராமத்தில் உள்ள ஏ.எம்.எம். கவுண்டர் பள்ளி வளாகத்தில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 216-வது நினைவு தினத்தையொட்டி, அவரது, திருவுருவ சிலைக்கு கவுண்டர் மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.\nமகாஜன சங்கத் தலைவர் விஜயன், செயலாளர் சேகர், பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் தலைமையில், சங்க நிர்வாகிகள் மற்றும் சுற்று வட்டார உறவின்முறை சங்க நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்..\nவலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்\nதிட்டம் இரண்டு: திரை விமர்சனம்\nவலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்\nகதாநாயகியை தயாரிப்பாளரிடம் படுக்க அனுப்பாததால் விலக்கிவிட்டார்: இயக்குநர் அதிர்ச்சி தகவல்\nஆக.2: தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா; 28 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஆக.2: தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா; 28 பேர் உயிரிழப்பு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nபொறுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்… வெட்கத்தால் தலைகுனிந்த மணப்பெண்\nமணமகன் செய்த இந்த வேலையை எதிர்பார்க்காத புதுமணப்பெண் பாவம்.. என்ன செய்வதென்று தெரியாமல் வெட்கத்தால் தலை குனிந்து பொறுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்…… [...]\nஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்… பிறகு நடந்தது என்ன\nசிறிது காலதாமதம் செய்து இருந்தாலும் பெரிய விபத்து நடந்திருக்கும். அதை நினைத்தாலே பயமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்… பிறகு… [...]\nமதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பில் விசாரணை\nபல்கலைக்கழகத்தின் முறைகேடு குறித்து, துணைவேந்தர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. மேலும், விசாரணை முடிந்த பிறகே மதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பில் விசாரணை\nஉங்களுக்கு வாய் பெரிசு.. யார் சொன்னாலும் கவலை இல்லை.. உலக சாதனை\nஇதுதான் என்னை பற்றி கூற மிகவும் ஒரு பெரிய செய்தியாக உள்ளது\" என கூறினார். உங்களுக்கு வாய் பெரிசு.. யார் சொன்னாலும் கவலை இல்லை.. உலக சாதனை\nஆடிக் கிருத்திகை; அரசின் வஞ்சகத்தால் ஆரவாரமின்றி அமைதியான திருப்பரங்குன்றம் ஆலயம்\nஆடி கிருத்திகை ஆலய தரிசனம்: திருமலைக் குமாரசுவாமி\nஞான விளக்கை ஏற்றிய ஞான ஆசிரியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/3074-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2021-08-03T07:36:50Z", "digest": "sha1:RC5GW4AWB3XGV77R33FVPQ5OQGESADXM", "length": 13255, "nlines": 178, "source_domain": "dailytamilnews.in", "title": "கந்த சஷ்டி விழா தொடக்கம்.. – Daily Tamil News", "raw_content": "\nகந்த சஷ்டி விழா தொடக்கம்..\nகந்த சஷ்டி விழா தொடக்கம்..\nமதுரை அருகே பழமுதிர் சோலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்:\nமதுரை மாவட்டம், மேலூர் வட்டம் அழகர்கோவில் மலைமேல் ஆறாவது படை வீட்டில் வீற்றிருக்கும் முருகன் கோயிலில் கந்த சஷ்டியையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை காப்புக் கட்டுடன் விழா தொடங்கியது.\nமுதல்நாளான இன்று முருகன் வள்ளி தெய்வானையுடன் கோயில் வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nஇரண்டாவது நாள் விழாவில், காமதேனு வாகனத்திலும், மூன்றாவது நாளில் யாணை வாகனத்திலும், நான்காம் நாள் ஆட்டுக் கிடாய் வாகனத்திலும், ஜந்தாவது நாள் சப்பரத்திலும், ஆறாவது நாள் கோயில் வளாகத்தில் சூரசம்ஹாரமும், ஏழாவது நாள் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.\nசூரசம்ஹாரம் கோயில் வெளி பிரகாரத்தில் நடைபெறும். பக்தர்கள் முகக் கவசம், சமூக இடைவெளியை விட்டு, கோயில் வெளியே இருந்து தரிசிக்கலாம்.\nஇதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் வெங்கடாச்சலம், துணை ஆணையர் பொறுப்பு அனிதா மற்றும் ஆலயப் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.\nசதுரகிரி மலை செல்ல பக்தர்கள் அனுமதி மறுப ்பு…\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nகல்லுப்பட்டியில், கொரோனா தடுப்பூசி முகா ம்:\nவிருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, கல்லுப்பட்டியில்,ககொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.\nவில்லாபுரம் சந்தையில் பூக்கள் விலை உயர்வ ு:\nதிருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் மலர் சந்தையில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் மலர் சந்தைய��ல் ஆடி18 முன்னிட்டு பூக்கள் விலை குறைவாகக் காணப்பட்டது. கடந்த சில நாட்களாக ஒரு கிலோ 80 ரூபாய் 100 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ இன்று 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ரோஜா சம்பங்கி முல்லை பூ கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.\nமேலும் கொரோனா தொடர் அச்சுறுத்தல் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவின்படி வியாபாரிகள் முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே மலர் சந்தையில் அனுமதி வழங்கினர்.\nமற்றும் கடைகளுக்கு வருபவர்களை சமூக இடைவெளியுடன் சனிடேஷன் கொடுத்த பின்பே விற்பனை செய்யப்பட்டது\nதீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை:\nமதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, கல்லணை கிராமத்தில் உள்ள ஏ.எம்.எம். கவுண்டர் பள்ளி வளாகத்தில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 216-வது நினைவு தினத்தையொட்டி, அவரது, திருவுருவ சிலைக்கு கவுண்டர் மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.\nமகாஜன சங்கத் தலைவர் விஜயன், செயலாளர் சேகர், பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் தலைமையில், சங்க நிர்வாகிகள் மற்றும் சுற்று வட்டார உறவின்முறை சங்க நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்..\nவலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்\nதிட்டம் இரண்டு: திரை விமர்சனம்\nவலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்\nகதாநாயகியை தயாரிப்பாளரிடம் படுக்க அனுப்பாததால் விலக்கிவிட்டார்: இயக்குநர் அதிர்ச்சி தகவல்\nஆக.2: தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா; 28 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஆக.2: தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா; 28 பேர் உயிரிழப்பு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nபொறுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்… வெட்கத்தால் தலைகுனிந்த மணப்பெண்\nமணமகன் செய்த இந்த வேலையை எதிர்பார்க்காத புதுமணப்பெண் பாவம்.. என்ன செய்வதென்று தெரியாமல் வெட்கத்தால் தலை குனிந்து பொறுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்…… [...]\nஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்… பிறகு நடந்தது என்ன\nசிறிது காலதாமதம் செய்து இருந்தாலும் பெரிய விபத்து நடந்திருக்கும். அதை நினைத்த��லே பயமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்… பிறகு… [...]\nமதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பில் விசாரணை\nபல்கலைக்கழகத்தின் முறைகேடு குறித்து, துணைவேந்தர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. மேலும், விசாரணை முடிந்த பிறகே மதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பில் விசாரணை\nஉங்களுக்கு வாய் பெரிசு.. யார் சொன்னாலும் கவலை இல்லை.. உலக சாதனை\nஇதுதான் என்னை பற்றி கூற மிகவும் ஒரு பெரிய செய்தியாக உள்ளது\" என கூறினார். உங்களுக்கு வாய் பெரிசு.. யார் சொன்னாலும் கவலை இல்லை.. உலக சாதனை\nஆடிக் கிருத்திகை; அரசின் வஞ்சகத்தால் ஆரவாரமின்றி அமைதியான திருப்பரங்குன்றம் ஆலயம்\nஆடி கிருத்திகை ஆலய தரிசனம்: திருமலைக் குமாரசுவாமி\nஞான விளக்கை ஏற்றிய ஞான ஆசிரியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kutti-story-song-gets-1-million-likes-083207.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Deep-Links", "date_download": "2021-08-03T07:52:48Z", "digest": "sha1:ECU6JAP6HALKE4M6B2WTPZO5PMJ3UBHW", "length": 14970, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "1 மில்லியன் லைக்ஸ்களை பெற்ற குட்டி ஸ்டோரி பாடல்! ட்விட்டரில் ட்ரெண்டிங் | Kutti Story song gets 1 million likes - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nSports \"46 நொடி\" மார்க்கை காலி செய்த.. நார்வே வீரர் கார்ஸ்டென்.. 400மீ தடை தாண்டும் ஓட்டத்தில் உலக சாதனை\nNews தமிழ்நாட்டை 2ஆக பிரிக்கும் திட்டம் இல்லை.. கொங்கு நாடு கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு\nAutomobiles ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது.. எதிர்பார்க்கவே இவ்ளோ சீக்கிரமே அறிமுகமாக போகுதா\nLifestyle எந்த காரணங்களுக்கு எல்லாம் ஒருவருக்கு மூட்டு வலி வருது தெரியுமா இதை தடுக்க என்ன சாப்பிடலாம்\nFinance தமிழகத்திற்கு பெருமை தந்த ஓலா.. சுதந்திர தினத்தன்று அறிமுகம்.. மற்ற விவரங்கள் என்ன..\n ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 மில்லியன் லைக்ஸ்களை பெற்ற குட்டி ஸ்டோரி பாடல்\nசென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த படம் மாஸ்டர்.\nநீண்ட எதிர்பார்ப்பும், இடைவெளிக்கும் பின் வெளியான மாஸ்டர் எதிர்பார்த்ததை விட பெரிய வரவேற்பையே பெற்றது.\nகோவிட் ஒரு சாதாரண நோய் அல்ல. .எனக்கு முன்னால் மக்கள் இறப்பதை காண்கிறேன்.. கவுண்டமணி உருக்கம்\nஇந்த படத்தை XB Film Creators நிறுவனம் தயாரித்தது, ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்திருந்தார்.\nகொரோனா தொற்று காரணத்தால் பெரிய இழப்பை சந்தித்திருந்த திரையரங்க உரிமையாளர்களின் நிலைமையே மாஸ்டர் திரைப்படம் புரட்டி போட்டது. வெளியான இடங்களில் எல்லாம் வசூல் வேட்டை நடத்தி தமிழ் சினிமாவிற்கு ஒரு கம்பேக்காக அமைந்தது மாஸ்டர் திரைப்படம்.\nதளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டான இந்த படம் பலரின் பாராட்டுகளையும் அள்ளியது. விஜய், விஜய்சேதுபதியின் நடிப்பும் பெரிதும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பலரது கவனத்தையும் மாஸ்டர் மூலம் தன் பக்கம் ஈர்த்து விட்டார்.\nமாஸ்டர் படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்திருந்தார். படத்தில் அனைத்து பாடல்களும் பெரிய ஹிட் அடித்தது. Background score பல இடங்களில் புல்லரிக்க செய்தது. படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் இன்று வரையிலும் ட்ரெண்ட் ஆகவே உள்ளது.\nபடத்தில் தளபதி விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடல் தற்போது யூ டியூபில் ஒரு மில்லியன் லைக்ஸ்களை பெற்றுள்ளது. 1 மில்லியன் லைக்ஸ்களை பெற்ற 10வது தளபதி விஜயின் பாடல் என்ற பெருமையும் குட்டி ஸ்டோரி பாடலுக்கு கிடைத்துள்ளது. #KuttiStoryHits1MLikes என்ற ஹாஸ்டேகை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.\nஸ்டைலா கெத்தா மாஸா.. மாஸ்டர் பட நடிகை வெளியிட்ட வேற லெவல் புகைப்படங்கள்\nசெட்ல தளபதி செல்போன் யூஸ் பண்ணி நான் பார்த்ததே இல்ல... மகேந்திரன் சிலிர்ப்பு\nரசிகர்கள் தியேட்டருக்கு வரணும்னா.. மாஸ்டர் மாதிரி ஒரு படம் வரணும்.. பிரபல பாலிவுட் இயக்குநர் பரபர\nமாஸ்டர் படத்தில் முதலில் பவானியாக நடிக்க இருந்தது இவர் தானாமே.. தீயாய் பரவும் தகவல்\nமாஸ்டர் படத்தின் அந்தக் காட்சி நீக்கப்பட்டதற்கு காரணம் நானா மனம் திறந்த நடிகை கவுரி கிஷன்\nஹன்சிகாவின் யூடியூப் சேனல்.... 2,00,000 பின்தொடர்பவர்கள்... ஹன்ஸ் ஹாப்பி வீடியோ பதிவு\nஓவியாவின் ‘மெர்லின்’ வெப்சீரிஸ்… யூடியூபில் நாளை ரிலீஸ் \nதளபதியோட பிக��ல் படத்தோட ட்ரெயிலர்... யூடியூபில் 55 மில்லியன் வியூஸ்களை பெற்று புதிய சாதனை\nபட்டையை கிளப்பும் அஸ்கு மாரோ வீடியோ பாடல்... 25 மில்லியன் வியூசை தாண்டியிருக்கு\n5 மில்லியன் வியூசை கடந்த பேச்சிலர் படத்தின் டீசர்... ஜிவி பிரகாஷ் மகிழ்ச்சி\nஅதுக்குத்தான் தளபதி விஜய் பத்தியே ட்வீட்டா மாஸ்டர் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்\nயூடியூப் டாப் 100 பாடல்களில்.. சூரரைப் போற்று “காட்டுப் பயலே” பாட்டுக்கு கிடைத்த சூப்பரான இடம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅடக்கடவுளே.. வீட்டுக்குள்ளே புகுந்து பிரபல நடிகையின் காஸ்ட்லி செல்போனை திருடியிருக்காங்களே\nகடற்கரையில் கட்டிப்பிடித்து முத்தம்.. ஷிவானி நாராயணனுக்கு எப்பவுமே பெஸ்ட் பிரண்ட் இவங்க தானாம்\nலாஸ்லியா நடிக்கும் கூகுள் குட்டப்பன்… சூப்பரான அப்டேட் இதோ \nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/three-new-movies-releasing-today-049973.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-08-03T08:12:56Z", "digest": "sha1:MJIH6YE7DN5ORJJIIYYB7CVU54IQRUBO", "length": 14296, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இன்றைய ரிலீஸ்... என் ஆளோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று! | Three new movies releasing today - Tamil Filmibeat", "raw_content": "\nNews ஒரே உறையில் இரண்டு வாள்கள்... மாஜி மாண்புமிகு Vs சிட்டிங் மாண்புமிகு... குமரி மாவட்ட கோதா.\nSports \"46 நொடி\" மார்க்கை காலி செய்த.. நார்வே வீரர் கார்ஸ்டென்.. 400மீ தடை தாண்டும் ஓட்டத்தில் உலக சாதனை\nAutomobiles ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது.. எதிர்பார்க்கவே இவ்ளோ சீக்கிரமே அறிமுகமாக போகுதா\nLifestyle எந்த காரணங்களுக்கு எல்லாம் ஒருவருக்கு மூட்டு வலி வருது தெரியுமா இதை தடுக்க என்ன சாப்பிடலாம்\nFinance தமிழகத்திற்கு பெருமை தந்த ஓலா.. சுதந்திர தினத்தன்று அறிமுகம்.. மற்ற விவரங்கள் என்ன..\n ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்ம���யைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்றைய ரிலீஸ்... என் ஆளோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று\nஇன்று வெள்ளிக்கிழமை மூன்று புதிய தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன. அவை என் ஆளோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் வனபத்ரகாளி.\nஎன் ஆளோட செருப்பக் காணோம் படத்தில் பசங்க படத்தில் பக்கோடா பாண்டியாக நடித்தவர் தமிழ் என்ற பெயரில் ஹீரோவாக நடித்துள்ளார். ஆனந்தி நாயகியாக தோன்றுகிறார்.\nகாணாமல் போகும் காதலியின் செருப்பைத் தேடும் நாயகனின் கதை. அதை காதல், நகைச்சுவை, மழை கலந்து கொடுத்திருக்குறார் இயக்குநர் ஜெகன் நாத். இதற்கு முன் விஜய்யை வைத்து புதிய கீதை படம் தந்தவர். கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை படங்களின் இயக்குநர். இளைஞர்களுக்கு, குறிப்பாக காதலர்களுக்கு ஸ்பெஷலாக இருக்கும் இந்தப் படம் என்கிறார்கள்.\nதீரன் அதிகாரம் ஒன்று கார்த்தி நடித்துள்ள 3வது போலீஸ் படம். இது நல்ல போலீஸ் பற்றிய கதை என்று அறிவித்திருக்கிறார்கள். ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடித்துள்ளார். சதுரங்க வேட்டை வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். ட்ரீம் வாரியர், ரிலையன்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. 300-க்கும் அதிகமான அரங்குகளில் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளனர்.\nமேச்சேரி வன பத்ரகாளி என்ற பெயரில் ஒரு புதிய படமும் இன்று வெளியாகிறது. கேஎம் ஆனந்தன் இயக்கியுள்ளார். அம்மன் வேடத்தில் சீதா நடித்துள்ளார். அம்மனுக்கே சென்சாரா என்ற கேப்ஷனுடன் இன்று விளம்பரம் வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்துக்கும் ஓரளவு அரங்குகள் கிடைத்துள்ளன.\nஇன்றைய ரிலீஸ்... கதிரவனின் கோடை மழை, காகித கப்பல்\nபந்த் முடிந்தது... பகிரி, சூர்யகாந்தி, சதுரம் 2, நாயகி... என்ன படம் பார்க்க உத்தேசம்\nஇன்று குற்றமே தண்டனை, கிடாரி ரிலீஸ்\nவெள்ளிக்கிழமை ஸ்பெஷல்... முத்தின கத்தரிக்கா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு\nஇன்றைய ஸ்பெஷல்... ஒரு நாள் கூத்து, வித்தையடி நானுனக்கு, பாண்டியோட கலாட்டா\nவெள்ளிக்கிழமை ஸ்பெஷல்... மனிதன், சாலையோரம், களம், கண்டேன் காதல் கொண்டேன்\nவெள்ளிக்கிழமை ஸ்பெஷல்... மகுடி உள்பட 8 படங்கள் ரிலீஸ்\nஇன்றைய படங்கள்... சாகசம், விசாரணை, பெங்களூர் நாட்கள், சேதுபூமி, நாமுகுமா\nவெள்ளிக்கிழமை ஸ்பெஷல்... உப்புக் கருவாடு, இஞ்சி இடுப்பழகி, 144\nஇன்று ஒரு நாள் இரவில், ஆரண்யம் மற்றும் ஸ்பெக்டர்\nஇன்று பாயும் புலி, சவாலே சமாளி, போக்கிரி மன்னன், ட்ரான்ஸ்போர்ட்டர்ஸ்\nதனி ஒருவன், தாக்க தாக்க, அதிபர், எப்போ சொல்லப் போற... - இன்றைய ஸ்பெஷல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதண்ணீருக்கு அடியில் கர்ப்பகால ஃபோட்டோஷுட்...அசத்தும் பாரதி கண்ணம்மா வெண்பா\nகர்நாடகா முருதீசுவரர் கோயிலில் சாமி தரிசனம் செய்த சிம்பு… வைரலாகும் புகைப்படம்\nகடற்கரையில் கட்டிப்பிடித்து முத்தம்.. ஷிவானி நாராயணனுக்கு எப்பவுமே பெஸ்ட் பிரண்ட் இவங்க தானாம்\nஅம்மாடியோவ் இப்படி இருக்காரே.. நிர்வாண அழகி நிகிதா கோகலேவின் தாறுமாறான பிக்ஸ்\nஇத்தனை முறை இணையத்தை அதிர வைத்துள்ளாரா டாப்சி.. ஆடுகளம் டு ஹசீன் தில்ருபா கலக்கும் பர்த்டே பேபி\nஇவ்ளோ பெரிய குழந்தைக்கு தாயாகியும்.. அழகு கொஞ்சம் கூட குறையவே இல்ல.. விஷால் பட நடிகையின் போட்டோஸ்\nஆளே மாறிய வனிதா.. ஷார்ட்ஸ், ஷர்ட்ஸ் என மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஸ்\nஎன் தொப்புளிலும் ஒரு ஓவியம் வரைங்க.. என்ன பூனம் பஜ்வா இப்படி போஸ் கொடுத்து நிக்கிறாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/dowel", "date_download": "2021-08-03T08:57:43Z", "digest": "sha1:A3TN4QQ32HRIZWL2DI6URBQBCGZ5TTMU", "length": 5180, "nlines": 100, "source_domain": "ta.wiktionary.org", "title": "dowel - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநிலவியல். இணைப்பாணி; சுவா முளை\nபொறியியல். சுவர் முளை; சுவா முளை; நெம்பு\nமரத்துண்டுகள் கற்கள் முதலியவற்றைப் பொருத்துவதற்கான மரம் அல்லது உலோகத்தாலான தலைப்பில்லாத ஆணி.\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 01:31 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-08-03T08:32:24Z", "digest": "sha1:DGAHFFY4EE6S3XQ6JTYBGL5QQSWDCQYC", "length": 8880, "nlines": 76, "source_domain": "vellithirai.news", "title": "நடிகர் விக்ரம் Archives - Vellithirai News", "raw_content": "\nநிர்வாணமாய் நடிக்கச் சொன்னார்: ராஜ் குந்த்ரா மீது நடிகை புகார்\nஆபாச படம் எடுத்து விற்பனை\nரசிகர்கள் நெஞ்சை கொள்ளை கொண்ட குணசித்திர நடிகர்\nஆடையின்றி போஸ் கொடுத்த அம்மன் சீரியல் நடிகை\nகம்பனில் கிளைத்த கனிமரமும், கம்பரசத்தில் முளைத்த முட்செடியும்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 86. சிறந்து விளங்குவாயாக\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\nசூரரைப் போற்று | போற்றலாமா தூற்றலாமா \nகர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nபிரபல வில்லன் நடிகருக்கு கொரோனா\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…\nசித்ரா தற்கொலை விவகாரம் – கணவர் ஹேமந்த் கைது\nமுல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா\nகுதூகலப் படுத்தும் ‘குட்டி பட்டாஸ்’\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nயாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய் ஸ்ருதிஹாசன்\n இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\nகுதூகலப் படுத்தும் ‘குட்டி பட்டாஸ்’\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nகர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nசட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்…\nவெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..\nதங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்\nமாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nதாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nஇயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீ���ியோ\nவிமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ\nதமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…\nஅண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும் புகைப்படம்\nஅண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்\nலவ்யூ தலைவா….ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் புகைப்படம்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nவாவ்.. சின்ன வயசுலயே இவ்ளோ அழகா இருந்தாரா விக்ரம்\nதமிழ் சினிமாவில் எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சின்ன சின்ன வேடங்களில் நடித்து, டப்பிங் பேசி, சேது திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் விக்ரம். அதன்பின் சாமி, தூள், தில் என ஆக்‌ஷன்...\nநிர்வாணமாய் நடிக்கச் சொன்னார்: ராஜ் குந்த்ரா மீது நடிகை புகார்\nஆபாச படம் எடுத்து விற்பனை\nரசிகர்கள் நெஞ்சை கொள்ளை கொண்ட குணசித்திர நடிகர்\nஆடையின்றி போஸ் கொடுத்த அம்மன் சீரியல் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/2012/10/26/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-08-03T07:13:31Z", "digest": "sha1:5MYCQRBU5F54IMYKMDIVR7M7OH44XWFD", "length": 35792, "nlines": 117, "source_domain": "vishnupuram.com", "title": "மந்திர மாம்பழம் | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\n[ஹூக்ளி நதி. படகில் ஒரு துறவி. வட கிழக்கு பயணத்தின் போது]\nநான் இருபத்தேழு வருடம் முன்பு திருவண்ணாமலையில் பார்த்த ஒரு பண்டாரம் பாடிய வரி இது. இதை நான் ஏழாம் உலகம் நாவலின் மகுடவரியாகக் கொடுத்திருக்கிறேன்\nஅவர் விசித்திரமான மனிதர். சிக்குபிடித்த தலைமயிரும் அழுக்குடையுமாக பித்தர் கோலம். பேசுவதேயில்லை, பாடுவதுடன் சரி. எங்காவதுபோய் எதையாவது சாப்பிட்டுவிட்டு வந்து கோயிலின் பின்பக்க கோபுரவாசலில் படுத்துக் கொள்வார். நானும் அன்று கிட்டத்தட்ட அதே வாழ்க்கைதான்.\nஅவர் பகல்களில் பாடுவதில்லை. இரவில் தனிமையில், தனக்குத்தானேதான். அவரது வரிகள் பெரும்பாலும் அவரே உருவாக்கியவை என்பது தெரியும். பலவரிகளை நான் நினைவிலிருந்து எடுத்தாண்டிருக்கிறேன். ‘சாவான பாவம்’ என்பது ஒரு கிறித்தவச் சொல்லாட்சி. அவரது மெட்டுகளில் காதில்விழும் சினிமாப்பாடல்களின் பாதிப்பும் உண்டு. சிலவரிகளில் ‘மந்திரத்தால் விளுந்த மாங்கா மனசிலே இனிக்குதடி’ போன்ற அபூர்வமான கவித்துவமும் தெரியும். யார் எவரென யாருக்கும் அக்கறையில்லை.\nஒருமுறை அவரை ஒரு தூணில் சாய்ந்தவராக அமர்ந்திருக்கக் கண்டேன். அசைவில்லாமல். விழிகள் மேலேறி. மூன்றாம்நாள் அதே நிலையில் கண்டபோதுதான் செத்துவிட்டாரோ என்ற ஐயம் ஏற்பட்டது. ”சாமி நிட்டையிலே இருக்கு” என்றார் அவர் அருகே கவலையில்லாமல் கிடந்த கேப்பைப் பண்டாரம். ஆறுநாள். சாகவில்லை என்பதே எனக்கு வியப்பாக இருந்தது. ஏழாம் நாள் ஆளைக் காணவில்லை.”சாமி வடக்க போயிட்டுது” என்றார் கேப்பைப்பண்டாரம். ”அவுக சித்தர்லா சில்லற இருக்கா மலையாளச்சாமி, பீ£டி வாங்கணும்”\nவிசித்திரமான மர்மம் சூழ்ந்த நாடோடிகள் நம் கிராம வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் அடையாளம் கண்டுகொள்ளபப்ட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்குமே பொதுவான பெயர் சித்தர்கள். கிறுக்கென ஒரு தோற்றமும் ஞானியென மறுதோற்றமும் காட்டும் மனிதர்கள். அவர்களை நம் லௌகீக மனம் தனது தேவைகளை வைத்து புரிந்துகொள்கிரது. ‘சாமி தொட்டு குடுத்தா வேவாரம் விருத்தியாகும்லா’ என்பதில் தொடங்கி ‘சாமி கல்யாணமாகி பத்துவருசமாட்டு பிள்ளையில்ல’ என்பது வரை. அவர்கள் இறந்ததுமே அவர்களுக்கு சமாதி உருவாகிறது. குருபூஜைகள் நிகழ ஆரம்பிக்கின்றன.\nதமிழ்நாட்டில் எந்த ஐந்து கிலோமீட்டரிலும் குறைந்தது இரு சித்தர்கள் வாழ்ந்த வரலாறு இருக்கும். குமரிமாவட்டத்தில் அறியபப்ட்ட சித்தர் சமாதிகளே இருபதுக்கும் மேல். சித்தர்களின் இஸ்லாமிய வடிவம் சூ·பிகள். அவர்களுக்கு தர்காக்கள்.அவர்களில் வெகுசிலர் பாடல்கள் பாடியிருக்கிறார்கள். கூட இருந்த சீடர்கள் கைச்சரக்கு கலந்து பதிவுசெய்திருக்கிறார்கள். பலருடைய பாடல்களில் யாப்பு சித்தர்களின் மாணவர்களின் பங்களிப்புதான் என்பவர்கள் உண்டு.\nபெரும்பாலான சித்தர் பாடல்கள் பாமர மொழியிலானவை. பாமரர்கள் புரிந்துகொள்ள முடியாதவை. இந்த மர்மமே சித்தர்பாடல்களின் உச்சகட்ட வசீகரம் என்று படுகிறது. சித்தர்கள் பற்றிய கதைகளிலும் இந்த இரண்டு தளங்கள் உள்ளன. அரிய மெய்ஞான குறிப்பொருட்கள் உள்ள கதைகள் உண்டு. அதேபோல மிகச்சாதாரணமான பாமர அற்புத கதைகளும் உண்டு. சித்தர்கள் பாமர மனத்தின் வியப்புக்கும் உயர்தத்துவத்தின் மர்மத்துக்கும் நட��வே உள்ள ஒரு இடத்தில் நிலை கொள்கின்றன\nசித்தர் என்ற கருதுகோள் நம் பண்டைய இலக்கியங்களில் அதிகம் இல்லை. பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணத்தில் வரும் சிவலீலைகளில் ஒன்று சிவபெருமான் சித்தராகியது. அதற்கு முன்னால் திருமூலரின் திருமந்திரம் சித்தர்ஞானத்தின் தொகுதியாக உள்ளது. அதற்கு முந்தைய இலக்கியப்பதிவு எதுவென தெரியவில்லை. சித்தர்கள் பதினைந்தாம் நூற்றாண்டு முதல் தொடர்ச்சியாக அறியக்கிடைக்கிறார்கள்.\nஅதாவது சித்தர்கள் என்ற கருத்துருவம் பதினைந்தாம் நூற்றாண்டு முதல்தான் உருவாகி வலுப்பெற்று வந்திருக்கிறது என்று பொருள்.பௌத்த சமண மதங்களின் அழிவிற்குப் பின் தமிழகத்தில் பக்தி இயக்கம் தொடங்கியது. இக்காலகட்டத்தில் காளாமுகம், காபாலிகம் போன்ற தாந்த்ரீக மதங்கள் தமிழ்நாட்டில் அறிமுகமாகியிருக்கலாம். இவை அதிகமும் சைவம் சார்ந்தவை. சாக்த மதம் சார்ந்தவையும் உண்டு. இவர்களுக்கு பொதுவான மதச்சடங்குகளான வேள்வி, பக்தி என்ற இரு வழிகளிலும் நம்பிக்கை இல்லை. உபாசனை மற்றும் யோகம் ஆகிய செயல்முறைகளில் நம்பிக்கை கொண்டவர்கள் இவர்கள். ஏற்கனவே இங்கே வலிமையாக இருந்த வஜ்ராயன பௌத்தம் என்ற பிரிவு உபாசனையில் நம்பிக்கை கொண்ட ஒன்று. அதுவும் இதனுடன் சேர்ந்து கொண்டது.\nசமண மரபில் உள்ள திகம்பரர் என்ற கருதுகோளுக்கும் சித்தர் என்ற கருதுகோளுடன் உறவிருக்கலாம். உடைகள் உட்பட உலகியல் அனைத்தையும் துறந்துவிட்டவர்கள். அத்துடன் தொன்மையான தமிழ் யோகப்பயிற்சி மரபு ஒன்று இருந்திருக்கலாம். அது ஊழ்கம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. அதைப்பயின்றவர்கள் படிவர்கள் எனப்படுகிறார்கள். இந்த மரபுகள் எல்லாம் கலந்து உருவானதே சித்தர் என்ற உருவகம். சோறிடும் நாடு, துணிதரும் குப்பை என்று ஏதுமொரு குறையில்லாமல் வாழும் மனிதர் என்ற இலட்சியக்கனவு.\nஇவ்வாறாகநாடெங்கும் பரவியிருந்த புரிந்துகொள்ள முடியாத இந்த மனிதர்கள் சித்தர் என்ற பொதுப்பெயரால் சட்டென்று அடையாளப்படுத்தப்பட்டார்கள். அவர்களில் சிலர் கவிஞர்கள். சிலர் யோகிகள். சிலர் மாயாவாதம் பேசியவர்கள். சிலர் சிவபக்தர்கள். சிலர் மருத்துவர்கள். சிலர் ரசவாதிகள். சிலர் ஜடவாதிகள். அவர்களின் பாடல்கள் வாய்மொழிப்பதிவாக இருந்து பின்னர் நேரடிய��க அச்சுக்கு வந்தன. எஸ்.வையாபுரிப்பிள்ளை சித்தர் பாடல்களுக்கு ஏடுகளே கிடைக்கவில்லை என்று குறிப்பிடுகிறார். அக்காரணத்தாலேயே அவர் சித்தர் பாடல்களை தொன்மையான இலக்கியம் என்ற தகுதி கொடுத்து நோக்க மறுத்தார்.\nசித்தர்களில் சிவவாக்கியர், பத்ரகிரியார், பட்டினத்தார் ஆகியோர் பெரும்புகழுடன் இருந்திருக்கிறார்கள். தனித்தனியாக சாணித்தாள் வெளியீடுகளாக சந்தைகளில் விற்கப்பட்ட இவர்களின் நூல்களை ஒன்றாக ‘பெரியஞானக்கோவை’ என்றபேரில் ரத்தினநாயகர் அண்ட் சன்ஸ் என்ற பிரசுர நிறுவனம் ‘மாம்பழக்கவிசிங்கராயர்’ என்பவரின் உதவியுடன் தொகுத்து வெளியிட்டது என்று சொல்லப்படுகிறது. நாம் இன்றுகாணும் பதினெட்டு சித்தர்கள் என்ற முறையை உருவாக்கியவர் மாம்பழத்தாரே — கைக்கு கிடைத்த ஒழுங்கில். பதினெண் சித்தர்கள் என்ற சொல்லாட்சியை ஏதேனும் தொல்நூலில் இருந்து எடுத்திருக்கலாம். ஒன்பது பதினொன்று ஏழு ஆகியவை உபாசனை மரபில் உள்ள மர்மமான, புனிதமான எண்கள்.\nபதினெட்டு சித்தர் பெயர்கள் ஒவ்வொரு நூலிலிலும் ஒவ்வொன்றாகவே இருக்கும் . முக்கிய சித்தர்கள் தவிர பிறர் மாறிக் கொண்டே இருப்பார்கள். ராமலிங்க வள்ளலாரும் பாரதியாரும்கூட அப்பட்டியலில் சேர்க்கபப்ட்டதுண்டு. ஐம்பது வருடம் முன்பு கவிஞர் ச.து.சு.யோகியார் சித்தர்பாடல்களுக்கு ஒரு தொகுப்பு கொண்டுவந்தபோது அதில் பொதுவுடைமைச்சித்தர் என்ற பேரில் கம்யூனிசக்கருத்துக்களை பாடல்களாக எழுதிச் சேர்த்தார். அதை கோமல் சுவாமிநாதன் அவரது சுயசரிதையான பறந்துபோன பக்கங்கள் என்ற நூலில் பதிவுசெய்கிறார். இன்றும் இடதுசாரிகள் பொதுவுடைமைச் சித்தரை அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார்கள்.\nசித்தர்பாடல்களில் ஐந்தாறு சித்தர்கள் பாடல்களை தவிர பிறபாடல்கள் கவித்துவம் அற்றவை, புரிந்துகொள்ளவே முடியாதவை என்பதே உண்மை. ஏராளமான பாடல்கள் இன்று நாம் புரிந்துகொள்ள முடியாத விசித்திரமான குறியீடுகளால் ஆனவை. தங்கள் மேதாவித்தனத்தைக் காட்ட அவற்றுக்கு மனம்போல் பொருள் தந்து பேருரை ஆற்றுபவர்களும் உள்ளனர். சித்தர் பாடல்களில் ஆழ்ந்த பயிற்சி உடைய வடலூர் ராமலிங்க வள்ளலார் அவற்றில் உள்ள குறியீட்டு சாத்திரங்களினால் எந்த பயனும் இல்லை என்று முழுமையாக நிராகரிப்பதைக் காணலாம். ஒருவேளை அவற்றுக்கு பொருளும் பயனும் இருக்கலாம்– ஆனால் நம் மொழிப்பிளப்பு ஆசாமிகள் நிகழ்த்துவதுபோன்ற ஆய்வால் அங்கு சென்று சேர முடியாது. அந்த ஞானமரபின் நீட்சியாக ஏதேனும் குருவரிசை இன்று இருக்குமென்றால் அதனூடாகவே சென்றுசேர முடியும்.\nசித்தர் பாடல்கள் இன்று சாதாரணமாக சைவ சித்தாந்தத்தில் இணைத்தே பார்க்கப்படுகின்றன. ஆனால் சென்ற நூற்றாண்டுவரைக்கும் கூட அவற்றுக்கு சைவ சித்தாந்தத்துக்குள் இடமில்லை என்ற நிலையே இருந்தது. சித்தர் பாடல்கள் ஆசார சைவர்களால் அநாச்சாரமானவை என்று கருதப்பட்டன. குறிப்பாக திருநெல்வேலி சைவர்கள் சித்தர்களை முழுக்கவே நிராகரித்தனர். சித்தர் பாடல்களும் சரி, சித்த மருத்துவமும் சரி வண்ணார் சாதியினரிடமே அதிகம் புழக்கத்தில் இருந்தன என்பது கூர்ந்து கவனிக்கப்படவேண்டிய ஒன்று. சித்தர் பாடல்கள் வாய்மொழி மரபாக இருந்து நேராக ‘குஜிலி’ பதிப்புகளாக சந்தையில் விற்கப்பட்டமை- ஏட்டுச்சுவடிகளில் எழுதப்படாமை- இவ்வாறுதான் புரிந்துகொள்ளப்படவேண்டும்.\nஇதற்கான காரணத்தை தேடிப்போவது விரிவான ஆய்வுக்குரிய விஷயம் என்றாலும் ஒரு சிலவற்றைச் சுட்டிக் காட்டலாம். நெல்லைப்பகுதிகளில் தாந்த்ரீக சைவம், அதாவது வாம மார்க்கம் ஒருகாலத்தில் பெரும்புகழ்பெற்று இருந்திருக்கிறது. காரணம் தென்பொதிகை மலைதான். குற்றால நாதர் ஆலயம், சங்கரன் கோயில் ஆலயம் போன்றவற்றில் தாந்த்ரீக வழிபாட்டு முறைகளுக்கு இடமிருந்த தகவலை அறிய முடிகிறது. படிப்படியாக காபாலிகர் காளாமுகர் போன்ற சைவ தாந்த்ரீகர்கள் சைவ பக்தி இயக்கத்தால் பின் தள்ளப்பட்டார்கள். அவர்களின் வழிமுறைகள் மேல் ஒரு வெறுப்பு பொதுவாக உருவாக்கப்பட்டது. அதற்கு அவர்களின் குரூரமான வாழ்க்கைமுறையும் மக்கள் விரோத தனிமைப்போக்கும் காரணமாக இருந்திருக்கலாம். இந்தியாவெங்கும் தாந்த்ரீக வழிமுறைகளை பக்தி இயக்கமே இல்லாமலாக்கியது. சித்தர்கள் வாம மார்க்கத்தின் தொடர்ச்சிகள் என்பதனால் அவர்களை பக்திசார்ந்த சைவம் நிராகரித்தது. அவர்களின் கட்டற்ற போக்கு சைவர்களுக்கு மனமறுப்பை உருவாக்கியிருக்கலாம்.\nசென்ற நூற்றாண்டில் மெல்லமெல்ல சைவம் சித்தர் மரபை உள்ளிழுத்துக் கொண்ட பரிணாமத்தை நாம் காண்கிறோம். அதனுடன் இணைந்து பிறர் நோயை தொட்டு மருத்துவம் செய்ய வேண்டும் என்பதனால் ஆசாரமானவர்கள் செ��்யத்தயங்கி வந்த மருத்துவமும் உயர்குடிச் சைவர்களால் கையகப்படுத்தபப்ட்டது. சென்ற நூற்றாண்டில் வெளிவந்த நூல்களை பார்த்தோமென்றால் ஒரு பெரும் பகுதி சைவநூல்கள் என்பதைக் காணலாம். ஒரு மாபெரும் அறிவுக் கொந்தளிப்பே நடந்திருக்கிறது. அந்நூல்களில் பெரும்பகுதி அப்படியே காலத்தின் ஆழத்தில் மூழ்கி இல்லாமலாயின. அவற்றில் நடந்திருக்கும் கருத்துச் செயல்பாட்டை மூன்று புள்ளிகளில் வகுக்கலாம். அவை\n1. வேத, வேதாந்த மரபில் இருந்து முடிந்தவரை சைவத்தை விலக்கிக் கொண்டுவருதல்\n2. சைவத்தையும் தமிழையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக காட்டுதல். திருக்குறள் போன்ற நூல்களை சைவத்துக்குள் கொண்டு வந்து நிறுவுதல்\n3. சித்தர்மரபு போன்றவற்றை சைவத்திற்குள் கொண்டுவந்து ஒரு தொகுப்புத்தன்மையை உருவாக்குதல்\nஇவ்வாறு எழுதப்பட்ட பல்லாயிரம் பக்கங்கள் வழியாகவே சைவ மரபு சித்தர் மரபை உள் வாங்கிக் கொண்டது. ஆனால் சித்தர் பாடல்கள நேரடியாக படிப்பவர்கள் அவை சைவத்துக்குள் அடங்குபவை அல்ல என்பதை எளிதில் காணலாம். அவற்றுக்கு இந்து ஞானமரபில் உள்ள ஜடவாத தரிசனங்களுடனும் வேதாந்த தரிசனங்களுடனும் ஆழமான உறவு உண்டு. சித்தர்களை அப்படி ஒரு குறிப்பிட்ட தத்துவக் கோட்பாட்டுச் சட்டகத்துக்குள் அடக்க முடியாது.\nஅதேபோல ஆரம்பகால இடதுசாரிகள் – குறிப்பாக ஜீவா, ஆர்.கெ.கண்ணன் ஆகியோர் – சித்தர்களை சமூகப்புரட்சியாளர்களாகச் சித்தரித்தார்கள். அவர்களில் உள்ள சாதிமறுப்பு, ஆசார மறுப்பு போன்ற விஷயங்களை முன்னிலைப்படுத்தினர். அவர்களை கலகக்காரர்களாகச் சித்தரிக்கும் ஒரு போக்கும் இப்போது உள்ளது. இதன் உச்சமே பொதுவுடைமைச் சித்தர் போல போலி சித்தர்களை எழுதிச் சேர்த்த செயல். இந்த கருத்துக்களே இன்று சித்தர்களைப்பற்றிய நமது பொதுப்புத்தியில் உள்ளன. சித்தர்கள் சமூக சீர்த்திருத்தவாதிகள் அல்லர். அவர்களை சமூகமறுப்பாளர்கள் அல்லது சமூக நிராகரிப்பாளர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். அவர்களின் இலக்கும் வழிமுறைகளும் இந்த அரசியலாளர்கள் சற்றும் புரிந்துகொள்ள முடியாதவை.\nசித்தர்களை நாம் இன்று ஒருபக்கம் சைவர்களும் மறுபக்கம் முற்போக்காளர்களும் மூச்சுமுட்ட கண்பிதுங்க நெரித்து வளைத்து ஒடித்து செய்யும் விளக்கங்கள் மூலமே அணுகிக் கொண்டிருக்கிறோம். திற��்த நோக்குடன் சித்தர் பாடல்களை அணுகுவதற்கான பயிற்சி நம்மிடம் இல்லை. அதற்கு உள்நோக்கம் இல்லாத பார்வை தேவை. இந்து ஞான மரபுகளில் பழக்கமும், தாந்த்ரீக வழிமுறைகளைப் பற்றிய அறிவும் தேவை. மேலும் சித்தர்களை அவர்களின் சமகாலத்தில் இந்தியாவெங்கும் இருந்த இதேபோன்ற போக்குகளுடன் ஒப்பிட்டு ஆராயும் நோக்கும் தேவை. குறிப்பாக கன்னட வசன இயக்கத்துக்கு சித்தர் மரபுடன் மிக நெருக்கமான உறவு உண்டு. இன்றுவரை இவ்விரு மரபுகளையும் ஒப்பிட்டு ஆராயும் ஒரு நல்ல ஆய்வை நான் கண்டதில்லை.\nசித்தர்பாடல்களை வைத்து சித்தர்களை புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் ஒவ்வொருகணமும் புதிதாக நிகழ்பவர்கள். மனிதன் என்பவன் வெறும் மனம் மட்டுமல்ல. இப்பிரபஞ்சத்துக்கு உள்ள ஆழமும் விரிவும் அவனுக்கும் உண்டு என்ற எண்ணமிருந்தால் அவர்களை நெருங்க முடியும். நம்மிடையே இன்றும் சித்தர்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உதாரணமாக கன்யாகுமரியில் வாழ்ந்த மாயம்மா. நானே அவரை பலமுறை கண்டிருக்கிறேன். எண்பது வயதுக்கும் மேற்பட்ட அந்த பெண்மணி சாதாரணமாகவே பாறைகள் மண்டிய, உக்கிரமான அலைகள் எழும் கடலில் நீந்திச்செல்வார், தேர்ந்த மீனவர்கள் கூட செல்லாத இடங்களில் அவரைக் கண்டிருக்கிறேன். அவர் யார் என்று புரிந்துகொள்ள அவரைப்பற்றிய எந்த பதிவும், எந்தக் கதையும் உதவாது என்பதே உண்மை.\nபதினெட்டுவருடம் முன்பு ரிஷிகேசத்தில் ஒரு சடைச்சாமியாரைக் கண்டேன். தினம் ஒரு ரூபாய்க்குமேல் பிச்சை எடுக்கமாட்டார் என்றார்கள். அதற்கு சப்பாத்தி வாங்கிவிட்டு மலை ஏறிச் சென்றிவிடுவாராம். நான் ஒரு பத்து ரூபாயை திருவோட்டில் போட்டேன். அப்படியே கவிழ்த்துவிட்டு ஒன்றுமே நிகழாதது போல் அமர்ந்திருந்தார். அவர் ஒரு வெள்ளைக்காரர்.\nThis entry was posted in இந்திய சிந்தனை, இந்து ஞானமரபு, பொது.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.allaiyoor.com/archives/43140", "date_download": "2021-08-03T06:55:15Z", "digest": "sha1:HFHEXUE6TM4TY47G6CHGSMYWN5JCY3OZ", "length": 5958, "nlines": 50, "source_domain": "www.allaiyoor.com", "title": "மண்டைதீவு,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர்கள் திரு,திருமதி இரத்தனசபாபதி-சிவயோகலட்சுமி தம்பதிகளின் நினைவஞ்சலி இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nமண்டைதீவு,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர்கள் திரு,திருமதி இரத்தனசபாபதி-சிவயோகலட்சுமி தம்பதிகளின் நினைவஞ்சலி இணைப்பு\nமண்டைதீவு,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர்கள் திரு,சிதம்பரநாதர் இரத்தினசபாபதி-திருமதி இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி தம்பதியினரின் 23ஆம், 6ஆம் ஆண்டு நினைவஞ்சலிகள்.\nமண்டைதீவு,அல்லைப்பிட்டி மக்களின் அன்புக்கும்,மரியாதைக்கும் உரியவர்களாக விளங்கிய-\nஅமரர் திரு சிதம்பரநாதர் இரத்தினசபாபதி அவர்கள்-தீவகத்தில் பிரசித்தி பெற்ற,மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான தர்மகர்த்தாவாகவும்-அல்லைப்பிட்டி தபால் அதிபராகவும்-யாழ் மாவட்ட சமாதான நீதவானாகவும்-திடீர் மரண விசாரணை அதிகாரியாகவும்-வெலியாத்து உத்தியோகத்தராகவும்- அகில இலங்கை தபால் அதிபர்கள் சங்கத்தலைவராகவும்-மண்டைதீவு தமிழ் இசைச்சங்கத் தலைவராகவும்,பணியாற்றியவர்.\nஎமது தாய் தந்தையர் திரு திருமதி இரத்தினசபாபதி – சிவயோகலட்சுமி தம்பதியினரின் ஆத்மா சாந்தியடைய எங்கள் குலதெய்வங்களாகிய மண்டைதீவு – திருவெண்காடு சித்திவிநாயகப்பெருமானையும் அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகனையும் பிரார்த்திக்கின்றோம்.\nPrevious: கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லப்பணிப்பாளர் திரு தி.இராசநாயகம் ஜயா அவர்கள் காலமானார்-விபரங்கள் வீடியோ இணைப்பு\nNext: மண்டைதீவில் மாரிகாலத்தில் சேமக்காலைக்குச் செல்வதற்கு பாதையின்றி சிரமப்படும் மக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/670457-pm-kisan.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-08-03T06:33:22Z", "digest": "sha1:P6DD3ETNL7C3XQZFPMDD2BDITTM6B7CS", "length": 14750, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை நாளை பிரதமர் மோடி விடுவிக்கிறார் | PM-KISAN - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 03 2021\nவிவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை நாளை பிரதமர் மோடி விடுவிக்கிறார்\nபிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 8-வது தவணை நிதியை, பிரதமர் நரேந்திர மோடி மே 14-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக விடுவிக்கவிருக்கிறார்.\nஇதன்படி 9.5 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு சுமார் ரூ. 19,000 கோடி அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். இந்த நிகழ்ச்சியின்போது விவசாய பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடலிலும் ஈடுபடுவார். மத்திய வேளாண் அமைச்சரும் இந்த விழாவில் கலந்து கொள்வார்.\nபிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். இந்தத் திட்டத்தில் இதுவரை ரூ. 1.15 லட்சம் கோடி நிதி உதவி, விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.\nரெம்டெசிவிர் மருந்தை விநியோகிக்காத நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு நோட்டீஸ்: 24 மணி நேரத்தில் அனுப்பாவிடில் நடவடிக்கை என எடியூரப்பா எச்சரிக்கை\nநாடு முழுவதும் நாளை ரம்ஜான் பண்டிகை: முஸ்லிம்கள் வீட்டிலேயே தொழுகை நடத்த ஜமாத்-எ-இஸ்லாமி ஹிந்த் வேண்டுகோள்\nகரோனா; வாட்ஸ்அப் குழு அமைத்து உதவும் உ.பி. அரசின் இளம் உயர் அதிகாரிகள்\nகோவிஷீல்டு தடுப்பூசி; இரண்டு டோஸ்களுக்கான இடைவெளி 12-16 வாரமாக மாற்றம்: நிபுணர் குழு பரிந்துரை\nபுதுடெல்லிவிவசாயிபிரதமர் மோடி8-வது தவணைபிரதமர் கிசான் திட்டம்PM-KISAN\nரெம்டெசிவிர் மருந்தை விநியோகிக்காத நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு நோட்டீஸ்: 24 மணி நேரத்தில்...\nநாடு முழுவதும் நாளை ரம்ஜான் பண்டிகை: முஸ்லிம்கள் வீட்டிலேயே தொழுகை நடத்த ஜமாத்-எ-இஸ்லாமி...\nகரோனா; வாட்ஸ்அப் குழு அமைத்து உதவும் உ.பி. அரசின் இளம் உயர் அதிகாரிகள்\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nமேகேதாட்ட�� குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nகருணாநிதி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்; மகனாக...\nபெகாசஸ் விவகாரம்: எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு காலை சிற்றுண்டி அளித்து ராகுல் காந்தி ஆலோசனை\n6 நாட்களுக்குப் பின் இந்தியாவில் கரோனா தொற்று குறைந்தது: உயிரிழப்பு 422\nபிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உச்ச...\nகர்நாடக அமைச்சரவை நாளை விரிவாக்கம்: அமித் ஷாவை சந்தித்த பசவராஜ் தகவல்\nகரோனா வைரஸ் வூஹானிலிருந்துதான் பரவியது: அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டு\nஆகஸ்ட் 03 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்\nதெலுங்கில் பொங்கல் வெளியீட்டுக்குத் தயாராகும் படங்கள்: இப்போதே தொடங்கிய போட்டா போட்டி\nசென்னையிலிருந்து கோவை புறப்பட்டார் குடியரசுத் தலைவர்\nகட்டுக்கடங்காத மக்கள் கூட்டம்; திருச்சியில் ரெம்டெசிவிர் விற்பனையை முறைப்படுத்த வலியுறுத்தல்\nசென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை வகுப்புகள்; விண்ணப்பப் பதிவு தொடங்கியது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/71965/Husband-s-wife-dies-in-coronation.html", "date_download": "2021-08-03T07:06:42Z", "digest": "sha1:TAHACNY7G4RPL2IUAS2KKCYFIKX3GVHF", "length": 8308, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆவடியில் கொரோனாவிற்கு கணவன் மனைவி உயிரிழப்பு | Husband's wife dies in coronation | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nஆவடியில் கொரோனாவிற்கு கணவன் மனைவி உயிரிழப்பு\nஆவடி ஜே.பி.எஸ்டேட்டில் வசித்து வந்த கணவன் மனைவி கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.\nஆவடி ஜே.பி எஸ்டேட்டைச் சேர்ந்த 70 வயது நிரம்பிய ஒருவருக்கும் அவரது மனைவிக்கும் (61) கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் கணவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும், மனைவி ராமாபுரம் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்று வந்தனர். மனைவி கடந்த 7-ஆம் தேதி உயிரிழந்த நிலையில், இன்று அவரது கணவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.\nஇதனிடையே, ஆவடி மாநகராட்சில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்களிடம் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் சரிவர கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க ஐந்து சிறப்பு ஆணையர்கள் புதியதாக நியமனம் செய்யப்பட்டனர். இது மட்டுமன்றி துப்புரவு அலுவலர், ஆறு துப்புரவு உதவி ஆய்வாளர்களும் நியமிக்கப்பட்டனர். இருப்பினும் ஆவடி மக்கள் கொரோனா குறித்த போதிய விழிப்புணர்வு இன்றி, முகக் கவசம் அணியாமாலும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆவடி மாநகராட்சியில் மொத்தமாக கொரோனாவால் 370 பேர் பாதிக்கப்பட்டு 14 பேர் உயிர் இழந்துள்ளனர்.\n''உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்'' - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு\nகட்டுக்குள் வராத கொரோனா பாதிப்பு: முதலமைச்சர் தலைமையில் நாளை அமைச்சரவை ஆலோசனை\n‘போட்டி நாடாளுமன்றம்’: ராகுல் முனைப்பில் ஒருங்கிணையும் எதிர்க்கட்சிகள்- உற்றுநோக்கும் பாஜக\nஅந்தமானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு\n'போட்டி' நாடாளுமன்றம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமா - இன்று முக்கிய ஆலோசனை\nவிடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவுநாள்: தமிழக அரசியல் தலைவர்கள் மரியாதை\nஇன்று ஆடிப்பெருக்கு: திருச்சி அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி படித்துறைகளில் நீராட தடை\n2ஆம் நிலை காவலருக்கான தேர்வில் திருநங்கை ரிஹானா வெற்றி\nஓடிடி தளங்களில் சமகால மலையாள சினிமா ஆதிக்கம் செலுத்துவது எப்படி - ஒரு சிறப்புப் பார்வை\nசென்னை ஆற்றங்கரையோர குடியிருப்புகள் அகற்றம்: உண்மை நிலை என்ன\nஓடிடி திரைப் பார்வை: Life of an outcast - நிச்சயம் புறக்கணிக்க முடியாத சினிமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n''உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்'' - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு\nகட்டுக்குள் வராத கொரோனா பாதிப்பு: முதலமைச்சர் தலைமையில் நாளை அமைச்சரவை ஆலோசனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/car/factory-visit-hyundai-motor-india", "date_download": "2021-08-03T07:47:17Z", "digest": "sha1:HJTIYNJL62CY5FXQCNKET4DZ2NNTUEW6", "length": 10666, "nlines": 216, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 April 2020 - க்ரெட்டா எப்படி ரெடி ஆகுது தெரியுமா?|Factory Visit: Hyundai Motor India - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஅடுத்த தலைமுறை... ஆல்நியூ க்ரெட்டா... என்ன ஸ்பெஷல்\nபழைய பாகுபலிகள்... என்ன கவனிக்கணும்\n16 அடி பனிச்சரிவு...மைனஸ் 40 டிகிரி குளிர்..திபெத் பள்ளத்தாக்கில் கோனா“உயிரோட வந்ததே கின்னஸ்தான்\nதேநீர் தேடி ஊட்டி வரை... பிஎம்டபிள்யூவில் ஒரு ரைடு\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nபொள்ளாச்சி – தலநார் எஸ்டேட் - ஆழியார் மீனும் ஆத்துப்பாறைக் குளியலும்\nபார்த்தால் காம்பஸ்... பழகினால் ட்ரையல்ஹாக்\nஆட்டோமேட்டிக் ஹேரியர் BS - 6 என்ன ஸ்பெஷல்\nநீண்ட பயணங்களுக்கு நல்ல தோழன் டிகுவான்\n நம் உறவுகளின் துயர் துடைப்போம்\nஇருக்கிறவங்களுக்கு ஒரு பைக்; இல்லாதவங்களுக்கு பல பைக்ஸ்\nஸ்கூல்... காலேஜ்... இன்டர்வியூ... மாப்பிள்ளை அழைப்பு... எல்லாமே ராஜ்தூத்தில்தான்\nஏத்தர் எலெக்ட்ரிக்... ப்ளஸ்ஸும் இருக்கு... மைனஸும் இருக்கு...\nஅதே ரெட்ரோ லுக்... இது எலெக்ட்ரிக்\nஎல்லாம் ஓகே... ஆனால் ஃபாஸ்ட் சார்ஜிங்\nடிசைன் - ரைடிங் வரை மாறிவிட்டது டியூக்\n0 - 100 கி.மீ - 6.5 விநாடிகள்... இது அட்வென்ச்சரா அதிரடி பைக்கா\nஇதுக்கு மேல் ஹிமாலயனில் என்ன வேணும்\nக்ரெட்டா எப்படி ரெடி ஆகுது தெரியுமா\nஇண்டிகாவுக்கும் பேலியோவுக்கும் என்ன ஒற்றுமை\nஎக்ஸ்டெண்டட் வாரன்ட்டி ஏமாற்று வேலை இல்லை - தொடர் #15: சர்வீஸ் அனுபவம்\n' - கூண்டில் அடைக்கப்பட்ட யானை மீண்டும் காட்டில் விடுவிப்பு\nஜி.வி.பிரகாஷின் ஆன்மா கலந்த `ஆதலினால் காதல் செய்வீர்' டைட்டில் பாடல்... சர்ப்ரைஸ் கொடுத்த கலைஞன்\n`எனது மகனை அரசு மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும்’ -ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த பெற்றோர்\nவைரலாகும் வில்வித்தை வீராங்கனையின் வீடியோ... அவர் உண்மையிலேயே விளையாட்டு வீரர்தானா\n'சார்பட்டா' முதல் 'தர்பார்' வரை - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பலே 'பர்த் டே' அவதாரங்கள்\nக்ரெட்டா எப்படி ரெடி ஆகுது தெரியுமா\nஃபேக்டரி விசிட்: ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா\nஎனது சொந்த ஊர் மதுரை. நாகர்கோவிலில் புகைப்படக்காராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன், மதுரையிலும் பணிபுரிந்துள்ளேன், தற்போழுது சென்னையில் விகடன் தலைமை அலுவ���கத்தில் பணிபுரிந்து வருகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinnaiarattai.blogspot.com/2009/", "date_download": "2021-08-03T08:00:44Z", "digest": "sha1:G4AYKIBIADNJT2E7ZGN46EZS3RNDZM4M", "length": 12755, "nlines": 59, "source_domain": "thinnaiarattai.blogspot.com", "title": "திண்ணை அரட்டை: 2009", "raw_content": "\nவியாழன், மார்ச் 19, 2009\n'வாய் வாழ்தலைன்னாலும் வயிறு வாழ்த்தும்' என்று சொல்லி நிறைய கேட்டிருக்கிறேன். ஆனால் உள்ளத்தளவில் உணர்ந்ததில்லை -- சில மாதங்கள் முன் வரை. Lexington-இல் நான் வந்த புதிதில் தென்னிந்திய உணவகங்கள் கிடையாது. Cincinnati-இல் 'உடிபி' தான் அருகாமையில் உள்ள உணவகம். மாணவியாய் இருந்த காலங்களில் கையில் பணமும், வாகனமும் கிடையாது. ஏதோ ஒரு படத்தில் SVe சேகர், கோழி படத்தை பார்த்து சப்பிக் கொண்டே வெறும் சாதம் சாப்பிடுவான். அந்த மாதிரி, நாக்கில் எச்சில் ஊற எல்லோரும் 'உடிபி'-யை நினைத்துக் கொண்டு, ஏதோ ஒன்று சமைத்து சாப்பிடுவோம். பின்னர், நண்பர்கள் எல்லோரும் பல தடவை 'உடிபி' சென்று சாப்பிட்டோம். மிக சுமார் ரக உணவு. ஆனாலும் ஏதோ இந்த மட்டும் தோசை, இட்லி கிடைத்தே என்று சாப்பிடுவோம். பின்னர், Lexington-இலும் பல தென்னிந்திய உணவகங்கள் வந்துவிட்டன. Familiarity breeds contempt. எப்போதாவது போவதோடு செரி.\nநிற்க. இதெல்லாம் 6 மாதம் முன்பு வரை. அப்போது தான் 'உடிபி' 'Amma's Kitchen'-ஆக மாறிவிட்டதாக கேள்விப் பட்டோம். சரி, என்ன தான் இருக்கிறது என்று போய் பார்த்தோம். பார்த்ததோடு மட்டும் இல்லாமல் ஒரேயடியாய் கவிழ்ந்தோம் அருமையான 'வீட்டு சாப்பாடு'. லஞ்ச் Buffet-க்கு போனால் அப்படியொரு variety, அப்படியொரு மணம், சுவை அருமையான 'வீட்டு சாப்பாடு'. லஞ்ச் Buffet-க்கு போனால் அப்படியொரு variety, அப்படியொரு மணம், சுவை பல காலமாக கண்ணால் கூட பார்க்காத தென்னிந்திய 'பரோட்டா', 'இடியாப்பம்', 'சேவை', அசல் 'குர்மா' ஆகிய அயிட்டங்களை பார்த்தே பசி தீர்ந்து விடும் போல இருந்தது. அதை தவிர, சுடச்சுட தோசை பரிமாறுவார்கள். சமையல்காரர் மதுரை என்று அறிந்தோம். நிஜமாகவே 'நள பாகம்' செய்கிறார் பல காலமாக கண்ணால் கூட பார்க்காத தென்னிந்திய 'பரோட்டா', 'இடியாப்பம்', 'சேவை', அசல் 'குர்மா' ஆகிய அயிட்டங்களை பார்த்தே பசி தீர்ந்து விடும் போல இருந்தது. அதை தவிர, சுடச்சுட தோசை பரிமாறுவார்கள். சமையல்காரர் மதுரை என்று அறிந்தோம். நிஜமாகவே 'நள பாகம்' செய்கிறார் பல முறை போயிருக்கிறோம். ஒரு தரம் கூட சுவை அப்படி இப்படி குறை சொல்லி விட முடியாது பல முறை போயிருக்கிறோம். ஒரு தரம் கூட சுவை அப்படி இப்படி குறை சொல்லி விட முடியாது இதில் என்ன விசேஷம் என்றால் வயிற்றையும் ஒன்றும் செய்து விடாது.\nஅமெரிக்கா-வில் பல உணவகங்கள் ஆரம்பத்தில் நன்றாக இருக்கும். போகப் போக சகிக்காமல் ஆகிவிடும். 'Ammas Kitchen' மட்டும் இது வரையில் அப்படி ஆகவில்லை. அதுவே ஒரு பெரிய வெற்றி சென்ற வாரம் கூட அங்கு சென்று நன்றாக ஒரு வெட்டு வெட்டினோம். சாப்பிட்டு முடித்த பின்னர் வயிறு மனமார சமையல் செய்தவரை வாழ்த்தியது சென்ற வாரம் கூட அங்கு சென்று நன்றாக ஒரு வெட்டு வெட்டினோம். சாப்பிட்டு முடித்த பின்னர் வயிறு மனமார சமையல் செய்தவரை வாழ்த்தியது அம்மாவின் சாபாட்டை உண்டு பல வருடங்கள் ஆகி நாக்கு ஏங்கி போயிருக்கும் என்னைப் போன்ற NRI மக்களுக்கு இது ஒரு பெரிய வரப்பிரசாதம் -- சுவையான உணவுக்காக மட்டும் அல்ல; அந்த உணவு நினைவுப் படுத்தும் அம்மாவின் நினைப்பிற்கும் தான்\nஇடுகையிட்டது The Doodler நேரம் 7:24 பிற்பகல் 13 கருத்துகள்:\nபுதன், மார்ச் 18, 2009\nஅமெரிக்காவுக்கு வந்து இதோட அஞ்சு வருஷம் ஆச்சு. ஆனாலும் இந்த ஊரு குளிரு நமக்கு பழக்கமாகலை திருச்சில மலைக்கோட்டை ஓட கானல் புழுக்கததுலயும், சென்னையோட அக்னி நட்சத்திர தாக்குதல்லயும் 22 வருஷம் இருந்துட்டு, இங்க வந்து குளிருல சமாளினா முடிய மாட்டேங்குது. இந்த winter-ல தான் நெறைய இந்தியாவை மிஸ் பண்ணுவேன்\nபோன வருஷம் ஒரு நாள் 'ஐயோ இந்தியா போக மாட்டோமானு' ஒரே சோகமா ஒக்காந்திருந்தேன். அப்போ \"Raaga.com\"-ல 80s சேனல் playlist ஒண்ணு தட்டி விட்டேன். அதுல,\n\"கொடியிலே மல்லிக பூ மணக்குதே மானே\nஉண்மையிலே காதுல தேன் வந்து பாய்ஞ்ச மாதிரி இருந்தது. இளையராஜாவின் அருமையான கிராமத்து இசை கண் முன்னால தமிழ்நாட்டோட கிராமங்களை கொண்டு வந்து நிறுத்திடிச்சு எ.ர. ரஹ்மான் என்ன தான் 'ஆஸ்கார்' வாங்கினாலும், அவரோட பாட்டு எனக்கு என்னிக்குமே தமிழ்நாட்டை குறிப்பா ஞாபகப் படுத்தாது. அந்த இசையை மும்பை, டெல்லி, calcutta எங்க வேணும்னா கேக்கலாம், பொருத்தலாம். ஆனால் இளையராஜா ஓட பாட்டுல ஒரு distinct, un-mistakable தமிழ் மணம்\nஆயிரம் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் ஒரு இசையானது கடந்து சென்று, ஒரு மனிதனின் உள்ளத்தை தொட்டு, உவகை ஊட்டி , அப்படியே அள்ளிச் சென்று தாய்நாடு மடி சேர்கின்றதென்றால் அதைவிட ஒரு கலைஞனுக்கு பெரிய விருது வேறு என்ன இருக��க முடயும்\nஇடுகையிட்டது The Doodler நேரம் 10:44 முற்பகல் 7 கருத்துகள்:\nஞாயிறு, மார்ச் 15, 2009\nநேற்று இரவு தேவன் எழுதிய 'ஸ்ரீமான் சுதர்சனம்' நாவலை படித்து முடித்தேன். ஆரம்பத்தில் சற்று மெதுவாக கதை ஆரம்பித்தது. என்னடா இது, ஒருவன் வீடு மாறுவதைப் பற்றியும், வாடகை குடுப்பதைப் பற்றியும் ஒரு கதையா என்று இருந்தது ஆனால் போக போக கதை மிக அருமை\n௧௯௩0 காலங்களில் ஒரு மனிதனுக்கு என்ன மாதிரியான வாழ்க்கை, எவ்விதமான அபிலாஷைகள் எல்லாம் அவனுக்கு இருக்கும், என்ன மாதிரி கஷ்டங்கள் எல்லாம் அவன் சந்தித்திருப்பான் என்று மிக அருமையான வர்ணனை. ௨00௯-இல் இதை படிக்க போனால் அந்த நாட்களில் அவர்கள் பிரச்சினை எல்லாம் மிக சாதாரணமானவை என்று தோன்றுகிறது\nகோமளம் ரூ.78-க்கு புடவை வேண்டும் என்று ஆசைப் படும் இடம் மிக பாங்கு சுதர்சனத்தின் மாப்பிள்ளை 'குடவாசல்' படுத்தி வைக்கும் பாடு, சுதர்சனத்தின் அம்மா சௌந்தரம் கோமளத்ததை குத்தி காமிப்பது, மகன் எங்கே பொண்டாட்டி தாசன் ஆகி விடுவானோ என்று சுதர்சனத்தின் தாய் தந்தையர் கவலை படுவது என்று கதை முழுதும் எங்கும் எதார்த்தம்\nஇந்த fast-food உலகத்தில், இப்படி ஒரு கதை படித்தது lexington-இல் காவிரியின் கோடைத் தென்றல் அடித்து போன்ற ஒரு உணர்வு\nஇடுகையிட்டது The Doodler நேரம் 8:50 முற்பகல் 4 கருத்துகள்:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/06/Varthamaneeswarar.html", "date_download": "2021-08-03T07:53:07Z", "digest": "sha1:62YKPODLA4WPKCBV45IJOEZKAX4VBGIX", "length": 10202, "nlines": 76, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு வர்த்தமானீஸ்வரர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு வர்த்தமானீஸ்வரர் திருக்கோவில்\nவெள்ளி, 1 ஜூலை, 2016\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு வர்த்தமானீஸ்வரர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : வர்த்தமானீஸ்வரர்\nஅம்மனின் பெயர் : மனோன்மணி\nதல விருட்சம் : பின்னை\nகோவில் திறக்கும் நேரம் : காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை,\nமாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை.\nமுகவரி : அருள்மிகு வர்த்தமானீஸ்வரர் திருக்கோவில்,\nதிருப்புகலூர் - 609 704. திருவாரூர் மாவட்டம். Ph 04366 - 292 300, 94431 13025\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 139 வது தேவாரத்தலம் ஆகும்.\n* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n* முருக நாயனார் அவதார தலம்.\n* திருநாவுக்கரசர் முக்தியடைந்த தலம்.\n* நவக்கிரகங்கள் \"ட' வடிவில் இருப்பது விசேஷமான அமைப்பு.\n* இத்தலவிநாயகர் வாதாபிகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் இந்திர விமானம் எனப்படுகிறது. கோயிலைச் சுற்றி மூன்று புறமும் தீர்த்தம் இருக்கிறது. இத்தலத்து லிங்கத்தை பெயர்த்துச் செல்ல முயன்ற பாணாசுரனால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம்இது.\n* பிரகாரத்தில் நளன் வழிபட்ட சனீஸ்வரர் காட்சி தருகிறார். அருகில் நளன் வணங்கியபடி இருக்கிறார். சரஸ்வதி, அன்னபூரணி இருவரும் அருகருகில் இருக்கின்றனர். வாதாபி கணபதி அருகில் இரண்டு அசுரர்கள் வணங்கியபடி இருக்க, தனிச்சன்னதியில் இருக்கிறார்.\n* வர்த்தமானீஸ்வரரிடம் வேண்டிக்கொள்ளும் அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறுவதாக நம்பிக்கை. நிகழ்காலத்தில் செய்யும் செயல்கள் சிறப்பாக நிறைவேற, இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் ���ேர...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nகோவில் பெயர் : அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் சிவனின் பெயர் : நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர் ) அம்மனின் பெயர் : ...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : ஐராவதேஸ்வரர் அம்மனின் பெயர் : சுகந்த குந்தளாம்பிகை ...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/09/30/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-08-03T08:40:06Z", "digest": "sha1:TU2VLNUBMUFJAP3UEQRZLJOBUPVJMMN2", "length": 5997, "nlines": 74, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "மஹாபெரியவா நீ கற்பக விருக்ஷம் – Sage of Kanchi", "raw_content": "\nHome › Devotee Experiences › மஹாபெரியவா நீ கற்பக விருக்ஷம்\nமஹாபெரியவா நீ கற்பக விருக்ஷம்\nநேற்று வியாழன் அன்று மஹாபெரியவாளின் ஒரு குட்டி திருவிளையாடல்.என் அகத்தில் உள்ள துணியால் செய்யப்பட்ட அம்பாளின் விக்கிரஹத்திற்கு வளையல் அலங்காரம் செய்து பார்க்க ஆசை. கடந்த ஆடி மாசத்தில் இருந்து முயல்கிறேன்..பலரிடம் சொல்லிவைத்தேன் ..கிடைக்கலை..சரி இந்த நவராத்ரியாவது முடியுமா\nநேற்று குருவாராம் வழக்கம்போல் நானும் மனைவியும் காலை தேனம்பாக்கம் சென்றோம். மஹாபெரியவா முன் நின்று,”வளையல் அலங்காரத்திற்கு ஒரு ஆளை இன்னும் அனுப்பலையே பெரியவா” நினைத்து முடிப்பதற்குள்,\nஅங்கே பூஜை செய்யும் பையன், “மாமா வளையல் அலங்காரம் செய்ய ஆள் கேட்டு இருந்தீர்கள்…அவன் முடிப்பதற்குள்,\n“என்ன சாரி மாமா என்கிறாயா” என்றேன்..\n“இல்லை மாமா..நான் யார் யாரையோ விசாரித்தேன்..கடைசியில் எங்க ஆத்துக்கு பக்கத்திலேயே ஒத்தன் இருக்கான்..இன்று மதியம் வருவான் என்றான்”\nபிறகென்ன வந்தான் அலங்காரம் செய்தான்…\n“மஹாபெரியவா நீ கற்பக விருக்ஷம்..���ாமதேனு..எதை கேட்டாலும் தருவாய்..பெற்றுக்கொள்ள எங்களுக்கு யோக்கிதை வேணும்..அதையும் எங்களுக்கு நீதான் தரவேண்டும்” என பிரார்த்தித்து புறப்பட்டோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/actress-anushka-shetty-16-years-of-journey-in-cinema.html", "date_download": "2021-08-03T07:26:47Z", "digest": "sha1:2ZAK4Q37POSVGTR5HPBAQGKHKFHMFWVG", "length": 9946, "nlines": 144, "source_domain": "news7tamil.live", "title": "நடிகை அனுஷ்காவின் 16 ஆண்டு திரைப் பயணம் | News7 Tamil", "raw_content": "\nநடிகை அனுஷ்காவின் 16 ஆண்டு திரைப் பயணம்\nநடிகை அனுஷ்காவின் 16 ஆண்டு திரைப் பயணம்\nநடிகை அனுஷ்கா சினிமாவில் கால் பதித்து இன்றுடன் 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஸ்வீட்டி ஷெட்டி என்ற இயற்பெயர் கொண்ட இவர் அடிப்படையில் ஒரு யோகா ஆசிரியர். அனுஷ்கா நடித்த படங்கள் பெரும்பாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாகவே இருக்கும்.\nஅனுஷ்காவின் திரைப்பயணம் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், 2005-ல் வெளியான தெலுங்கு திரைப்படமான Super-ல் தொடங்கியது. தமிழில் சிங்கம், என்னை அறிந்தால், வேட்டைக்காரன், லிங்கா, தாண்டவம், இரண்டாம் உலகம் உட்பட இதுவரை பல்வேறு மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.\nஇவருடைய box office ஹிட்டாகிய பாகுபலி, அருந்ததி, ருத்ரமாதேவி, தெய்வத்திருமகள் போன்ற திரைப்படங்கள் தமிழ்நாடு அரசின்\nதிரைப்பட விருது உட்பட பல விருதுகளை இவருக்குப் பெற்றுத் தந்துள்ளது. பாகுபலியில் இவர் நடித்த தேவசேனா கதாப்பாத்திரம் இவருக்கு உலகெங்கும் ரசிகர்களை பெற்றுத்தந்தது என்றே கூறலாம்.\nஉள்ளாட்சிக்கு உரிய நேரத்தில் நிதி அளிப்பது அவசியம்: கமல்ஹாசன்\nதடுப்பூசி எடுத்தவர்களும் டெல்டா ப்ளஸ் வைரஸால் பாதிக்கப்படலாம் – மருத்துவர்கள் எச்சரிக்கை\nடெல்லியில் மே 3ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு\nதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது\nகோவையில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nஇந்தியாவில் மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு\n“அந்த மனசு தான் கடவுள்” – ஒலிம்பிக்கில் ஒரு நெகிழ்ச்சி தருணம்\nஒலிம்பிக் அரையிறுதிப்போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி போராடி தோல்வி\nட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் ‘வலிமை’ பட பாடல்\nநாளை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்\n#JUSTIN மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் அம்மா குடி���ீர் போன்று கலைஞர் குடிநீர் என்ற பெயரில் பத்… https://t.co/mtJN7DRkJJ\nகோவையில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல் விவரம்: https://t.co/X9ndjmItmI | #Covai | #lockdown\n#JUSTIN | திறந்தநிலை பல்கலை. விளக்கம்\n#JUSTIN | அதிமுகவினர் கலந்து கொள்ளாதது ஏன்\nகோவையில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nஇந்தியாவில் மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு\n“அந்த மனசு தான் கடவுள்” – ஒலிம்பிக்கில் ஒரு நெகிழ்ச்சி தருணம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nஒலிம்பிக் அரையிறுதிப்போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி போராடி தோல்வி\nட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் ‘வலிமை’ பட பாடல்\nநாளை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF,_%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88&printable=yes", "date_download": "2021-08-03T08:03:03Z", "digest": "sha1:H7VKV2RXYHINQ7MFWSJKLRAOTOIN4YEY", "length": 7943, "nlines": 50, "source_domain": "noolaham.org", "title": "ஆளுமை:புவனநாயகி, ஐயம்பிள்ளை - நூலகம்", "raw_content": "\nபுவனநாயகி, ஐயம்பிள்ளை (1940.02.08) முல்லைத்தீவு முள்ளியவளையில் பிறந்த கலைஞர். இவரது தந்தை சின்னத்தம்பி ; தாய் அன்னப்பிள்ளை. ஆரம்பக்கல்வியை முல்லைத்தீவு முள்ளியவளை இந்து தமிழ் கலவன் பாடசாலையிலும் இடைநிலை, உயர் கல்வியை முல்லைத்தீவு முள்ளியவளை எம் வித்தியானந்தா கல்லூரியிலும் கற்றார். பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விசேட ஆங்கிலக் கல்வி கற்கை நெறியில் பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாக கலைத்துறையில் பட்டம் பெற்றுள்ளார். திறந்த பல்கலைக்கழகத்தில் ஆங்கில டிப்ளோமா முடித்துள்ளார். இவரின் தந்தையார் ஒரு அண்ணாவியாவார். அதனால் சிறு வயது முதலே கலைத்துறையில் இவர் மிகவும் ஈடுபாடு கொண்டவராகக் காணப்பட்டார்.\nசங்கீதம், நாடகம், சமய சொற்பொழிவு, பண்ணிசை ஓதுதல், வில்லுப்பாட்டு என பன்முகத் திறமைகளைக் கொண்டவர் புவனநாயகி. இவரின் இரு சகோதரர்களும் கலைத்துறையைச் சார்ந்தவர்கள். புவனநாயகி ஆர்மோனியம் வாசிக்கும் திறமையைக்கொண்டவராவார். நாடகத்துறையில் நாடகப் பிரதியாக்கம், நடிப்பு, பக்கப்பாட்டு, பின்னணி இசை ஆகியவற்றிலும் தனது தனித்தன்மையை வெளிப்படுத்தியதன் மூலம் இவரின் முல்லைத்தீவு முள்ளியவளை எம் வித்தியானந்தா கல்லூரி மாணவர்களின் ”பாஞ்சாலி சபதம்”, ”கண்ணகி வழக்கு” ஆகிய நாடகங்கள் 1978ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டது. ”இடையண்ணன் கதை” இவர் மாணவர்கள் ஊடாக தயாரித்து வழங்கிய வில்லுப்பாட்டு இலங்கை வானொலியில் 25 தடவைகளுக்கு மேல் ஒலிபரப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றார். வரலாற்று ஆசிரியர் J Penry Lewis அவர்கள் எழுதிய Manual of the Vanni districts (Vavuniya and Mullaittivu) of the Northern Province, Ceylon எனும் ஆங்கில நூலை இலங்கையின் வன்னி மாவட்டங்கள் ஒரு கையேடு எனும் தலைப்பில் 2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நூலினை தமிழாக்கமாகக் கொண்டுவருவதற்கு பெரும் பங்காற்றியுள்ளார்கள் திரு ஐயம்பிள்ளை மற்றும் திருமதி புவனநாயகி ஐயம்பிள்ளை ஆகிய இருவரும்.\nகலாபூஷண விருது – 2013ஆம் ஆண்டு\nஆசிய பிராந்தியத்தில் சிறந்த ஆசிரியர் விருது.\nஆங்கிலச் செல்வன் – வவுனியா நண்பர்கள் வட்டம் வழங்கியது.\nதமிழ் முகில் எனும் பட்டத்தை இந்தியாவின் ஔவை தமிழ்ச் சங்கம் வழங்கியது.\nமாத்தளை முத்துமாரியம்மன் – சைவப்புலவர் பட்டம்.\nகுறிப்பு : மேற்படி பதிவு புவனநாயகி, ஐயம்பிள்ளை அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.\nநூலக எண்: 15158 பக்கங்கள் iv-v\nநூலக எண்: 16829 பக்கங்கள் 41-44\nநூல்கள் [11,632] இதழ்கள் [13,223] பத்திரிகைகள் [52,592] பிரசுரங்கள் [1,029] நினைவு மலர்கள் [1,484] சிறப்பு மலர்கள் [5,464] எழுத்தாளர்கள் [4,480] பதிப்பாளர்கள் [3,736] வெளியீட்டு ஆண்டு [177] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,046]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/43150.html", "date_download": "2021-08-03T07:58:51Z", "digest": "sha1:7XCPI66MVMBZC3TVMVCJAYJY4LQ7F5BH", "length": 8887, "nlines": 100, "source_domain": "www.ceylonmirror.net", "title": "மாங்குளத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தரை தூக்கி வீசியது யானை! - படுகாயங்களுடன் வைத்தியசாலையில்.. - Ceylonmirror.net", "raw_content": "\nமாங்குளத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தரை தூக்கி வீசியது யானை\nமாங்குளத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தரை தூக்கி வீசியது யானை\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய ம���றிகண்டிப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇந்தச் சம்பவம் இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nமாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ – 9 வீதியின் பழைய முறிகண்டிப் பகுதியில் 236 ஆவது கிலோமீற்றருக்கும் 237 ஆவது கிலோ மீற்றருக்கும் இடைப்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த நபர் மீது காட்டு யானை தாக்கியுள்ளது.\nஇதனால் படுகாயமடைந்த அவரை வீதியால் சென்றவர்களால் மாங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டுவந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.\nஇந்தச் சம்பவத்தில் திருமுருகண்டியைச் சேர்ந்த 37 வயதுடைய பிரான்சிஸ் சத்தியதரன் எனும் குடும்பஸ்தரே படுகாயமடைந்தார்.\nசம்பவ இடத்துக்கு வருகை தந்த கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் யானையைக் காட்டுக்குள் விரட்டி விடுகின்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.\nசம்பவ இடத்துக்கு வருகை தந்த மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.\nதமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்த நாமலின் கருத்துக்கு கூட்டமைப்பு வரவேற்பு\nயாழில் 57 பேர் உட்பட வடக்கில் மேலும் 66 பேருக்குத் தொற்று\nஎலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரத்தினபுரியில் உயர்வு.\nமான்களை வேட்டையாடிய இருவர் வசமாக சிக்கினர்\nஐஸ் போதைப்பொருள் வர்த்தகர் 90 லட்சம் ரூபா பணத்துடன் கைது\nகொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு அமெரிக்கா தொடர் ஒத்துழைப்பு.\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மதிப்பெண் சற்றுநேரத்தில் வெளியீடு\nஎலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரத்தினபுரியில்…\nசீராப்பள்ளியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nமான்களை வேட்டையாடிய இருவர் வசமாக சிக்கினர்\nபக்கத்து வீட்டில் கொரோனா தொற்று ஒன்றரை ஆண்டாக பூட்டிய வீட்டில்…\nஐஸ் போதைப்பொருள் வர்த்தகர் 90 லட்சம் ரூபா பணத்துடன் கைது\nகொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு அமெரிக்கா தொடர்…\nதடுப்பூசியைப் பெறுவதில் வடக்கு மக்கள் மிக ஆர்வம் இராணுவத் தளபதி…\nவடக்கில் இதுவரை 62 வீதமானோருக்��ுத் தடுப்பூசி ஏற்றல்\n‘சிடெட்’ தோ்வு முறையில் மாற்றம்: சிபிஎஸ்இ தகவல்\nதமிழக பட்ஜெட் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை…\nதர நிா்ணய விதிகளை கடைப்பிடிக்காவிடில் பொம்மை தயாரிப்பாளா்களுக்கு…\nஇரண்டு தலைகளுடன் பிறந்துள்ள அதிசய கன்றுக்குட்டி\nகாணமல்போன 53 வயது பெண் 7 நாட்களின் பின் நீர்வீழ்ச்சியில் சடலமாக…\nஇரண்டு ஏரிகள் திடீரென்று இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய நிகழ்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sliit.lk/ta/international/international-programs-unit/programmes/uk-degree-programs/business/bachelor-of-business-administration-hons/", "date_download": "2021-08-03T06:27:19Z", "digest": "sha1:Y3ZHZDO5OHWA33MXX5MOX6BDG7XGE4KY", "length": 11962, "nlines": 244, "source_domain": "www.sliit.lk", "title": " Bachelor of Business Administration (Hons) | SLIIT", "raw_content": "\nபதிப்புரிமை 2019 © SLIIT. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைக்கப்பட்டது மற்றும் உருவாக்கிய கருத்து Web Lankan\nSLIIT இன் பட்டதாரிகளின் பண்புக்கூறுகள்\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nஇளங்கலை அறிவியல் (ஹானர்ஸ்) கட்டிடக்கலை\nஇளமானி (சிறப்பு) பட்டம் - தாதியியல்\nஇளங்கலை அறிவியல் (ஹானர்ஸ்) கட்டிடக்கலை\nஇளமானி (சிறப்பு) பட்டம் - தாதியியல்\nகாமன்வெல்த் பல்கலைக்கழக சங்கத்தின் உறுப்பினர்\nபல்கலைக்கழகங்களின் சர்வதேச சங்கம் (IAU)\nஇளங்கலை அறிவியல் (ஹானர்ஸ்) கட்டிடக்கலை\nஇளமானி (சிறப்பு) பட்டம் - தாதியியல்\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nஎங்கள் செய்திமடலை பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/140495/", "date_download": "2021-08-03T07:21:13Z", "digest": "sha1:PAVJZW3VE7UDAITDFWFRXSYWXAJ75YYV", "length": 8466, "nlines": 98, "source_domain": "www.supeedsam.com", "title": "நாளை சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 129வது ஜனனதினம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nநாளை சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 129வது ஜனனதினம்\nஉலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர், இராமகிருஸ்ணமிசனின் இலங்கை ஸ்தாபகர் ,முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 129வது ஜனன தினம் நாளை(27)சனிக்கிழமையாகும்.\nஇதனையொட்டி அவர் பிறந்த காரைதீவு மண்ணில்,இருவேறு பெரு விழாக்கள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nமுதல் விழா காரைதீவு பிரதானவீதி விபுலாநந்த சதுக்கத்திலுள்ள, சுவாமி விபுலாநந்த அடிகளாரின் திருவுருவச்சிலை முன்றலில் காரைதீவு பிரதேசசபை நடாத்துகின்ற “வியத்தகு வித்தகர்விபுலாநந்தன் ” பெருவிழா தவிசாளர் கி.ஜெய��ிறில் தலைமையில் நடைபெறவுள்ளது.\nஇந்நிகழ்விற்கு பிரதமஅதிதியாக, வீதிஅபிவிருத்திஅதிகாரசபையின் கிழக்குமாகாண பணிப்பாளர் பட்டயப்பொறியியலாளர் திருமதி கலைவாணி வன்னியசிங்கம்(காரைதீவின் முதல் பெண் பொறியியலாளர்) கலந்து சிறப்பிக்கவிருக்கிறார்.\nஇரண்டாவது விழா காரைதீவு விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றத்தின் ஏற்பாட்டில், மூன்றுகட்டங்களாக சுவாமிகள் பிறந்தமனை வளாகத்தில், தலைவர் வெ.ஜெயநாதன் தலைமையில் நடைபெறவிருக்கிறது.\nமுதல்கட்டமாக விபுலாநந்தசதுக்கத்திலுள்ள ,சுவாமியின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்தல் இரண்டாம்கட்டமாக சுவாமிகள் பிறந்தவீட்டிலுள்ள, திருவுருச்சிலைக்கு மலர்மாலை புஸ்பாஞ்சலி நிகழ்வுகளைத்தொடர்ந்து காரைதீவுமண் இ.கி.மிசனுக்கு அளித்த இருபெரும்துறவிகளின் திருவுருவப் படங்கள் திறந்துவைக்கப்படவிருக்கின்றன.மூன்றாம்கட்டமாக பிற்பகலில் மணிமண்டபத்தில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெறும்.\nஇந்நிகழ்வில் இந்துகலாசார திணைக்களப்பணிப்பாளர் அருளாநந்தம் உமாமகேஸ்வரன் பிரதமஅதிதியாகக் கலந்துசிறப்பிக்கிறார்.\nPrevious articleஅம்பாரை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் மீண்டும் மழை\nNext articleமாவடிப்பள்ளி தொலைத்தொடர்பு கோபுர விவகாரத்தை அணுக சட்டத்தரணியை நியமித்த சபை : முஸ்லிம் உறுப்பினர்கள் கூட்டாக எதிர்ப்பு \nவாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொவிட் தடுப்பூசி நடவடிக்கைகள் துரிதம்.\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்.\nஇலங்கை தேசிய சமாதானப் பேரவையினால் கொவிட் தடுப்பு உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nபிரிகேடியர் பிரியங்க பெரும்பான்மை மக்களிடத்தில் தற்போது தவிர்க்க முடியாத ஹீரோ ஆகி வருகிறார் ஆக்கப்படுகிறார்\nமஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற கொலைகள் தொடாபில் ஜே.வி.பி கட்சி நூல் ஒன்றை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/140819/", "date_download": "2021-08-03T08:19:04Z", "digest": "sha1:H4PGLUARW6W7QDYMOLWK6BLWOPAYBLAE", "length": 6647, "nlines": 95, "source_domain": "www.supeedsam.com", "title": "வீதி விபத்தில் சாரதி மற்றும் அதில் பயணித்த நபர் இருவரும் தெய்வாதினமாக உயிர் தப்பினர் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nவீதி விபத்தில் சாரதி மற்றும் அதில் பயணித்த நபர் இருவரும் தெய்வாதினமாக உயிர் தப்பினர்\nதிருகோணமலை கிண்ணியா பிரதான வ��தியில் சீனக்குடா பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கர வண்டிச் சாரதி மற்றும் அதில் பயணித்த நபர் இருவரும் தெய்வாதினமாக உயிர் தப்பினர்.\nஇந்த விபத்து முச்சக்கர வண்டிச் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து இடம்பெற்றுள்ளது.\nஇந்த வீதி விபத்து இன்று (04) இடம்பெற்றது. இது தொடர்பில் தெரிய வருகையில், மூதூர் பிரதேசத்தில் வசிக்கு கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த நபர்கள் இருவர் திருகோணமலை நகரிலுள்ள கடையில் பொருட்களை கொள்வனவு செய்துவிட்டு மீண்டும் மூதூர் நோக்கிச் செல்லும்போதே இந்த விபத்து இடம்பெற்றதாகவும், முச்சக்கர வண்டியின் வேகமடக்கி இயங்காமல் போனதன் காரணமாகவே வாகனம் கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளாகியதாக முச்சக்கர வண்டிச் சாரதி தெரிவித்தார்.\nஇவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றர்.\nPrevious article33வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் காத்தான்குடி பிரதேசத்திற்கான விளையாட்டு போட்டிகளின் அங்குரார்ப்பண நிகழ்வு-படங்கள்.\nகாட்டு யானை கிராமத்திற்குள் புகுந்து துவம்சம்.\nசாய்ந்தமருது றியலுள் ஜன்னாவுக்கு இலவச குடிநீர் தாங்கியும் நீர்வழங்கலும்\nமட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின அதிரடி தகவல்.\nஆரையம்பதி இளம்தென்றல் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு\nமட்டக்களப்பில் காணி விசேட மத்தியஸ்த சபை ஆரம்பம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourmoonlife.com/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-08-03T09:08:23Z", "digest": "sha1:UU2AER7WQVBM3C6EIJYV2XY6NCR2HVYD", "length": 8803, "nlines": 176, "source_domain": "ourmoonlife.com", "title": "சேவைகள் பொதுவானது | Our Moon Life", "raw_content": "\nசூட்சம ஆராய்ச்சி – சந்திரன்\nபிரபஞ்சம் அறிதல் (Language: Tamil)\nபிரபஞ்சம் – தாய்மொழியில் (மூலம்)\nபூமி – தெரிந்து கொண்டது\nசந்திரன் - தாய்மொழியில் (மூலம்)\nசந்திரன் ஆய்வில் – கெடிகாரம்\nசந்திரன் கடிகாரம் – சந்திரனில் வாழ்வாதாரம்\nசந்திரனை அறிய, சந்திரனில் வாழ வருகை தரும் அனைவருக்கும்\nகலையின் வெளிப்பாடே சந்திரனில் வாழ்வாதாரம்\nமனிதனது உயிருடல் (உயிர் – மனம் – உடல்) இயக்க அமைப்பின் தொடர்பும், இயற்கை கட்டமைப்பு தொடர்பும் இணைந்து இயங்கும் இயக்க அமைப்பில் உள்ள தொடர்புகள் அனைத்து���் தெளிவாக தெரிந்து கொள்கிற முறைகளை அறிந்தால் தான் சேவை என்றால் என்ன என்பதை அறிய இயலும்.\nஎனவே இங்கு நாம் நம்மை பற்றி அறிந்து கொள்ள உள் – வெளி இயக்க முறைகளை (உயிருடல் இயக்க அமைப்பு) விரிவாக விளக்குகிறோம்\nமனிதன் மனிதனாக வாழ பகுத்தறிவு தேவையாகிறது (மனிதன் தமது தேவைகளை பரிபூரணமாக பெறுவதே சாலச்சிறந்தது).\nமனிதன் பகுத்தறிவுடன் வாழ, வாழ்வியல் தொடர்பில் மனிதனது புலன்கள் ஐந்தும் உயிருடல் தொடர்பில் தொடர்பு கொள்ள வேண்டும்.\n* இயல்பாக இயங்கிட வேண்டும்.\n* இயல்பாக இயக்கிட வேண்டும்.\n* வலிமையாக இயங்கிட வேண்டும்.\n* வலிமையாக இயக்கிட வேண்டும்.\n* நலமாக இயங்கிட வேண்டும்.\n* நலமாக இயக்கிட வேண்டும்.\n* தேவையான அளவு இயங்கிட வேண்டும்.\n* தேவையான அளவு இயக்கிட வேண்டும்.\n* தேவையற்றது தொடர்பு கொள்ளாதிருக்க வேண்டும்.\nமனித உயிருடல் இயக்க அமைப்பில் உள்ள தொடர்புகளை உள்ளிருந்து வெளி வரும் முறையாக இங்கு வெளியிடுகிறோம்.\nமனிதனை பொருத்த வரை உள்ளிருந்து வெளியில் அறியும் முறையாக உயிர் – மனம் – உடல் – உலகம் என்று தான் குறிப்பிடுவோம்.\nஅதில் அறிய வேண்டியதை மேலும் அறியலாம். அவ்வாறு அறிகிற போது தான் சேவைகளின் மகத்துவம் என்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ள இயலும்.\n* உயிரில் இருந்து உயிரை சுற்றிலும் (பகுத்தறிவு – விழிப்புணர்வு – ஜாக்கிரதை) அமைந்திருக்கும் கட்டமைப்பு வழியாக,\n* மனதின் உள் கட்டமைப்பில் இருந்து வெளி கட்டமைப்பின் வழியாக,\n* ஞானம் – அன்பு – அறிவின் வழியாக,\nவாருங்கள் மேலும் விரிவாக அறிவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.athenahackathon.com/post/can-we-really-change-our-dna-using-our-subconscious-mind-if-yes-where-is-our-subconscious-mind-situated-what-is-the-difference-between-a-subconscious-mind-and-a-soul/", "date_download": "2021-08-03T08:39:57Z", "digest": "sha1:TBOAN64QWPE4RNKHPCDF5ADP6HDRSC7H", "length": 11893, "nlines": 43, "source_domain": "ta.athenahackathon.com", "title": "நம்முடைய ஆழ் மனதைப் பயன்படுத்தி நம் டி.என்.ஏவை உண்மையில் மாற்ற முடியுமா? ஆம் என்றால், நமது ஆழ் மனதில் எங்கே இருக்கிறது? ஒரு ஆழ் மனதுக்கும் ஆத்மாவுக்கும் என்ன வித்தியாசம்?", "raw_content": "\nநம்முடைய ஆழ் மனதைப் பயன்படுத்தி நம் டி.என்.ஏவை உண்மையில் மாற்ற முடியுமா ஆம் என்றால், நமது ஆழ் மனதில் எங்கே இருக்கிறது ஆம் என்றால், நமது ஆழ் மனதில் எங்கே இருக்கிறது ஒரு ஆழ் மனதுக்கும் ஆத்மாவுக்கும் என்ன வித்தியாசம்\nநம்முடைய ஆழ் மனதைப் பயன்படுத்த��� நம் டி.என்.ஏவை உண்மையில் மாற்ற முடியுமா ஆம் என்றால், நமது ஆழ் மனதில் எங்கே இருக்கிறது ஆம் என்றால், நமது ஆழ் மனதில் எங்கே இருக்கிறது ஒரு ஆழ் மனதுக்கும் ஆத்மாவுக்கும் என்ன வித்தியாசம்\nஆழ் மனம், டி.என்.ஏ அல்லது ஆன்மா 'அங்கே' நீடிப்பதில்லை.\nஎல்லாமே ஒரு பிரிக்க முடியாத முழு 'அங்கே'.\nஎனவே, மர்மவாதிகள் 'அங்கே' என்று அழைக்கும் இந்த இருத்தலற்ற நிலையற்ற நிலை என்ன\nஇந்த மெட்டாபிசிகல் சூழ்நிலை சர்ரியலிசம் என்பது 'இருப்பது-நெஸ்' ஆகும், இது 'இருப்பது' என்று குறிப்பிடப்படுகிறது. இது ஆரம்பம் மற்றும் முடிவு, அல்டிமேட் ரியாலிட்டியின் முழுமையானது.\nஇங்கே ஒவ்வொரு சிறிய அல்லது பெரிய விஷயமும், உண்மையில் முழு காஸ்மோஸும் ஒரு சுய விழிப்புணர்வு மற்றும் நனவைத் தவிர வேறொன்றுமில்லை 'நான்-நான்-நெஸ்.\nஇந்த 'இது' அல்லது 'அந்த' சுப்ரா-ரியல் ஸ்டேட்லெஸ்னஸ் தன்னை வெளிப்படுத்துகிறது அல்லது விழித்தெழுந்தவருக்கு - எல்லாவற்றின் ஒற்றுமையின் நித்திய நனவாக.\nஎளிமையான சொற்களில், முடிவில், ஒவ்வொரு மாநிலமும் அல்லது இடமும் அல்லது இடஞ்சார்ந்த நிறுவனமும் ஒரு முழுமையானதாக முடிகிறது.\nமற்றவர்களிடமிருந்து வேறுபட்ட நிறுவனம் என்ற பிரிவினையின் இந்த-நெஸ் இல்லை. எல்லாம் ஒன்று. அண்ட நிகழ்வுகள் இங்கே 'நடப்பதை' நிறுத்துகின்றன, இந்த முழுமையான வெளிப்பாட்டின் வெளிப்பாடு.\nஎனவே, டி.என்.ஏ அல்லது இருப்பு முழுவதுமான அடுக்கு இங்கே 'ஒன்று'.\nஒரு மனம் அல்லது ஒரு 'ஆழ் மனம்' அல்லது ஒரு சூப்பர் உணர்வுள்ள மனதுக்கு இருப்பு அல்லது உயிர்வாழ்வு இல்லை.\nஆல்-நெஸ்ஸின் ஆத்மாவாக எந்த ஆன்மாவும் ஆனால் உலகளாவிய ஒற்றுமையும் இங்கு இல்லை.\nஒரு 'நான் அனைவரும்' மட்டுமே உயிருடன், விழிப்புடன் மற்றும் விழித்தெழுந்த காஸ்மிக் செல்ப் என்பது நனவானது-நெஸ் என்பது முதல் மற்றும் கடைசி, ஆல்பா மற்றும் ஒமேகா, இங்கே.\nஎந்தவொரு நவீனகால சுய-பிரகடனப்படுத்தப்பட்ட உலக குருவின் அனைத்து அற்புதமான கூற்றுக்களும் அல்லது ஒரு மனித நிறுவனம் தனது மனநிலையால் ஒருவரின் டி.என்.ஏவை மாற்ற முடியும் என்ற அவரது கூட்டாளிகளின் கூற்றுக்கள், தெரியாத மாயை நிலையிலிருந்து செய்யப்படுகின்றன.\nஏனென்றால், நமது ஆதிகால அண்ட டி.என்.ஏ இது அல்லது அது அல்ல, ஆனால் இறுதியில் ஒன்று.\nஉடல் அமைப்பின் செயல்பாட்டு விழிப்புணர்வை ���னிதர்கள் நாம் அழைப்பதால் எந்த மனமும் இறுதியில் உயிரோடு இல்லை.\nஇந்த உலக வாழ்க்கையில் நம்முடைய ஐந்து புலன்களால் உணரப்பட்ட நனவு மற்றும் இருப்பது போன்ற சிறப்பு மற்றும் குறிப்பிட்ட அனுபவ வேறுபாடுகள் அனைத்தும் உடல் ரீதியாக முடிவடைகின்றன.\nமுழுமையான அண்ட யதார்த்தம் மற்றும் நனவான உயிருடன் இருப்பதால், 'நான்' என முழுமையான ஒரு யுனிவர்சல் மைண்ட்ஃபுல்னஸ் உள்ளது.\nஆன்மா என்று அழைக்கப்படுபவை முழுக்க முழுக்க.\nஐடியிலிருந்து எல்லாம் வருகிறது. 'இது' வரை அனைத்தும் செல்கிறது.\nஇந்த தெய்வீக அண்ட ஒற்றுமையை சுயமாக உணர நீங்கள் கொடுத்த உடல் அமைப்பின் கவனமுள்ள உணர்வைப் பயன்படுத்தவும். ஏனெனில், அனைத்தும் ஐ.டி. நீங்களும் 'அது'.\nநித்திய யதார்த்தம் இவ்வாறு. அவ்வாறு தேடுங்கள். வாழ, ஐ.டி. ~ _ ~\nஆம், நீங்கள் டி.என்.ஏவை மாற்றலாம். தியானம் மற்றும் குறிப்பாக சுதர்ஷன் கிரியா அவ்வாறு நிரூபிக்கப்பட்டுள்ளது\nசுதர்ஷன் கிரியாவின் உயிர் வேதியியல்\nஇருப்பினும் இது கிரகத்தில் கிடைக்கக்கூடிய சிறந்த விஷயம் போன்றது. ஆனால் யா, தியானம் மற்றும் பேரின்பம் மாறுகின்றன. பேரின்பம் என்பது மகிழ்ச்சி அல்ல, அது மனதுக்கும் உடலுக்கும் அப்பாற்பட்டது, மிகவும் ஆச்சரியமான விஷயம்.\nஇரு நிலை நிலைகள் உள்ளன\nஉடல் மனதில் உள்ளது, பின்னர் ஆன்மா இருத்தலையும் தாண்டி உள்ளது.\nஆமாம், ஆழ் மனதில் நிரலாக்கத்தைப் பயன்படுத்தி எங்கள் டி.என்.ஏவை மாற்றுவது சாத்தியம், ஆனால் செயல்முறை பொதுவாக மிகவும் மெதுவாக உள்ளது. ஆழ் மனமும் ஆத்மாவும் ஒரே விஷயத்தை சிந்திக்க முடியும். இங்கே சில அறிவியல் தகவல்கள் உள்ளன\nஸ்டாஃப். 2003. \"மன பயிற்சி மூலம் இயற்கை மார்பக விரிவாக்கம்.\" என்ன மருத்துவம், கோடை 2003.\nரோஸி, ஈ. 2004. \"கலை, அழகு மற்றும் உண்மை: மனநல சிகிச்சையில் நனவு, கனவுகள் மற்றும் மூளை வளர்ச்சி ஆகியவற்றின் உளவியல் சமூகவியல்.\" அமெரிக்க உளவியல் சிகிச்சை சங்கத்தின் அன்னல்ஸ், 7, 10-17.\nஒரு வல்லரசிற்கும் மந்திரத்திற்கும் என்ன வித்தியாசம்லேமன்ஸ் காலப்பகுதியில் புரோகிராமர்களுக்கும் டெவலப்பர்களுக்கும் என்ன வித்தியாசம்லேமன்ஸ் காலப்பகுதியில் புரோகிராமர்களுக்கும் டெவலப்பர்களுக்கும் என்ன வித்தியாசம்பைனரியில் ASCII க்கும் பைனரியில் அதே தசமத்திற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் எவ்வாறு சொல்ல ���ுடியும்பைனரியில் ASCII க்கும் பைனரியில் அதே தசமத்திற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் எவ்வாறு சொல்ல முடியும்Quora இல் உள்ள மருத்துவருக்கும் நிஜ வாழ்க்கையில் மருத்துவருக்கும் என்ன வித்தியாசம்Quora இல் உள்ள மருத்துவருக்கும் நிஜ வாழ்க்கையில் மருத்துவருக்கும் என்ன வித்தியாசம்எதிரொலி ரத்து செய்வதற்கும் சத்தம் ரத்து செய்வதற்கும் என்ன வித்தியாசம்எதிரொலி ரத்து செய்வதற்கும் சத்தம் ரத்து செய்வதற்கும் என்ன வித்தியாசம்PHP க்கும் J2EE க்கும் என்ன வித்தியாசம்PHP க்கும் J2EE க்கும் என்ன வித்தியாசம் வலை வடிவமைப்பைக் கற்க எது சிறந்தது வலை வடிவமைப்பைக் கற்க எது சிறந்ததுவங்கி வரைவுக்கும் கடனுக்கும் என்ன வித்தியாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-08-03T08:10:44Z", "digest": "sha1:433YXWNWMF4GKVII5DOP37XXM72E4LEE", "length": 7837, "nlines": 131, "source_domain": "ta.wikisource.org", "title": "கோவூர் கிழார் - விக்கிமூலம்", "raw_content": "\nஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்\n433025கோவூர் கிழார்கி. வா. ஜகந்நாதன்\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\n*** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\nகிள்ளி வளவன் புகழ் பாடல்\n-- replacing விக்கிமூலம்:ஆலமரத்தடி|ஆலமரத்தடி -->\nஇப்பக்கம் கடைசியாக 23 மே 2020, 13:15 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/lyrics/sollamale-kan-mun-thonrinai-song-lyrics/", "date_download": "2021-08-03T08:55:01Z", "digest": "sha1:VUKYJ7JRHWAM6SEDLJSDZI6GKTHEGW5L", "length": 5991, "nlines": 165, "source_domain": "tamillyrics143.com", "title": "Sollamale Kan Mun Thondrinai Tamil Album Song Lyrics", "raw_content": "\nசொல்லாமலே கண் முன் தோன்றினாய்\nஉன்னை கண்டேன் காதல் கொண்டேன்\nதூக்கம் இழந்தேன் எனை மறந்தேன்\nதேடும் உறவே நொடியில் கலந்தாய்\nசொல்லாமலே கண் முன் தோன்றினாய்\nஇது கனவா நிஜமா எண்ணம் அலைமோதுதே\nஎதுவரை எனகிந்த உயிர் வேதனை\nஎனை அறியாமலே கால்கள் நடை போடுதே\nவலி கூட இந்நேரம் சுகமாகுதே\nஉன் காலடியில் கிடப்பது மணல் இல்லை\nஎன்னை தவிர உந்தன் சுவாசத்தை\nதூரம் சென்றபின் இதயம் சொன்னது\nசொல்லாமலே கண் முன் தோன்றினாய்\nநீ முதலா முடிவா உள்ளமா தடம் மாறுதே\nமுடிவல்ல நிலையென்று உன்னை பார்கிறேன்\nவிடை தெரியாமலே கதலளில் கலந்தேனடி\nஇது என்ன மாயங்கள் புதிரானதே\nகாதலை உணர்ந்தது உன்னிடம் தான்\nநிழல் தந்த தாய்மையும் நீ அல்லவா\nதூரம் சென்றபின் இதயம் சொன்னது\nசொல்லாமலே கண் முன் தோன்றினாய்\nஉன்னை கண்டேன் காதல் கொண்டேன்\nதூக்கம் இழந்தேன் எனை மறந்தேன்\nதேடும் உறவே நொடியில் கலந்தாய்\nEnai Noki Paayum Thota (எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/2011-12-27-17-51-29/", "date_download": "2021-08-03T08:49:01Z", "digest": "sha1:2WX7AWGJST5RS5LMC42Q7VYVYV52XI6B", "length": 7521, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரதமர் உரை பிரிவுபசார நிகழ்ச்சி போன்று உள்ளது; யஷ்வந்த் சின்ஹா |", "raw_content": "\nபாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர்\nஇ-ருபி என்ற டிஜிட்டல் புரட்சி பிரதமர் தொடங்கி வைத்தார்\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப் போராட்டம்\nபிரதமர் உரை பிரிவுபசார நிகழ்ச்சி போன்று உள்ளது; யஷ்வந்த் சின்ஹா\nநாடளுமன்றத்தில் லோக்பால் மசோதா தொடர்பாக விவாதம் நடைபெற்றது, பிரதமர் மன்மோகன்சிங் அதன் மீது_உரையாற்றினார். அவரின் இந்த உரை பிரிவுபசார நிகழ்ச்சியில் பிரதமர் உரை நிகழ்த்துவதைபோன்று உள்ளது என்று பாஜகவின் யஷ்வந்த் சின்ஹா கேலி செய்துபேசினார் . லோக்பால் மசோதா குறித்து மத்திய அரசு\nஏதும் விளக்கம் தராமல் இது போன்றுபேசுவது அழகாயில்லை என்றார் அவர்.\nநதிநீர்ப் பிரச்னைகளுக்கு ஒரே தீர்ப்பாயம்; மசோதா…\nபாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் எதிர்க்கட்சிகள்\nபயன்பாட்டில் இல்லாத சட்டங்களை நீக்���ுவது தொடரும்\nஇடஒதுக்கீடு மசோதா, ராஜ்யசபாவில் நிறைவேறியது\nமுத்தலாக் அவசர சட்டத்திற்கு ஒப்புதல்\nசிறப்பு பாதுகாப்பு படைப்பிரிவு திருத்த மசோதா நிறைவேற்றம்\nகாங்கிரஸின் அறுபதாண்டுகால ஆட்சியின் ச ...\nபாகிஸ்தானுடன் உறவை நீட்டிப்பதில் இனி � ...\nமன்மோகன்சிங் என அழைப்பதை விட ‘மான் (அ� ...\nபிரதமரின் மவுனம் நாட்டுக்கு ‌பெரிய ஆப� ...\nபாராளுமன்ற கூட்டதொடரிலேயே லோக்பால் மச ...\nவறட்சி நீக்கி பசுமை நிலைபெற செய்த பென்� ...\nதென்மாவட்டத்தில் வறட்சி எல்லாம் நீக்கி பசுமையை நிலைக்கச்செய்தார் ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுக். அரசு கட்டமறுத்த அணையை, தன் சொந்தசெலவில் நாட்டு மக்களுக்காக கட்டிக் கொடுக்க முன்வந்த வாழும் மனித ...\nபாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்த� ...\nஇ-ருபி என்ற டிஜிட்டல் புரட்சி பிரதமர் த ...\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப ...\nசாதாரண தொண்டரை ராஜமரியாதையோட கவனிக்க � ...\nபுதிய தேசிய கல்விகொள்கையில் மாநில மொழ� ...\n100% குழாய் பாசன திட்டத்தை செயல்படுத்திய ...\nவேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் ...\nஇதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் ...\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்\nஅருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/mk-gandhis-speech/", "date_download": "2021-08-03T08:34:52Z", "digest": "sha1:ALHHDDYRXW7N2OD5AKQNPAIVNV5USPE3", "length": 5964, "nlines": 82, "source_domain": "tamilthamarai.com", "title": "மகாத்தமா காந்தி யின் (Real un-edited Voice) பேச்சு |", "raw_content": "\nபாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர்\nஇ-ருபி என்ற டிஜிட்டல் புரட்சி பிரதமர் தொடங்கி வைத்தார்\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப் போராட்டம்\nமகாத்தமா காந்தி யின் (Real un-edited Voice) பேச்சு\nமகாத்தமா காந்தி யின் (Real un-edited Voice) பேச்சு\nஅமைதிப் பேச்சு வார்த்தையை மீண்டும் துவங்க…\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிமைப்படுத்தினால்…\nஹர்திக்படேலுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் பேச்சு…\nசிபிஐ., யின் புதிய இயக்குனர��� ரிஷிகுமார் சுக்லா\nராகுல் காந்தியின் பேச்சு நீதிமன்ற அவமதிக்கு உரியதுதான்\nபீகார் பாஜக கூட்டணி பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிந்தது\nமகாத்தமா காந்தி யின் (Real un-edited Voice) பேச்சு\nவறட்சி நீக்கி பசுமை நிலைபெற செய்த பென்� ...\nதென்மாவட்டத்தில் வறட்சி எல்லாம் நீக்கி பசுமையை நிலைக்கச்செய்தார் ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுக். அரசு கட்டமறுத்த அணையை, தன் சொந்தசெலவில் நாட்டு மக்களுக்காக கட்டிக் கொடுக்க முன்வந்த வாழும் மனித ...\nபாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்த� ...\nஇ-ருபி என்ற டிஜிட்டல் புரட்சி பிரதமர் த ...\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப ...\nசாதாரண தொண்டரை ராஜமரியாதையோட கவனிக்க � ...\nபுதிய தேசிய கல்விகொள்கையில் மாநில மொழ� ...\n100% குழாய் பாசன திட்டத்தை செயல்படுத்திய ...\nபசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது ...\n அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான ...\nதொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)\nStem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/breaking-news/685353-aigai-dam-for-drinking-water-requirement-of-ramanathapuram-district.html", "date_download": "2021-08-03T07:11:23Z", "digest": "sha1:DMN7OSR3LBAFIXUEURSTADGYOBURKB4V", "length": 15871, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "ராமநாதபுரம் மாவட்டக் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு | aigai Dam for drinking water requirement of Ramanathapuram district - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 03 2021\nராமநாதபுரம் மாவட்டக் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு\nராமநாதபுரம் மாவட்டக் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.\nதேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தொடர் மழை மற்றும் கூடுதல் நீர்வரத்து காரணமாக 67 அடியாக உயர்ந்தது. இதனையடுத்து கடந்த 4-ம் தேதி முதல் மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்காக விநாடிக்கு 900 கன அடி வீதம் பாசனக் கால்வாய் வழியாகத் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.\nஅணையில் தண்ணீர் திறக்கப்பட்டபோதும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்துகொண்டே வந்தது.\nஇந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டக் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து 5 நாட்களுக்குத் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து இன்று வைகை அணையில் இருந்து விநாடிக்கு 3000 கன அடி மற்றும் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக 69 கன அடி என மொத்தம் 3,969 கன அடி நீர் திறக்கப்பட்டது.\nஅணையின் சிறிய மதகுகள் வழியாகத் திறக்கப்பட்ட தண்ணீர் சீறிப் பாய்ந்து வெளியேறியதால் வைகை அணையின் இரு கரைகளையும் இணைக்கும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இந்த நீரினால் ஆற்றின் வழிநெடுகிலும் உள்ள உறை கிணறுகளில் நீர் ஊற்று ஏற்பட்டு ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தியாகும் நிலை உள்ளது.\nகுமரி அருகே வனப்பகுதியில் சிகிச்சையின்போது இறந்த பெண் யானையின் உடற்கூறுகள் ஆய்வுக்கு அனுப்பிவைப்பு\nஅச்சுப் பிரதியை நிறுத்துகிறது ஹாங்காங்கின் ஆப்பிள் டெய்லி பத்திரிகை\nஅனைவருக்கும் மளிகைத் தொகுப்புடன் கூடிய நிவாரணத் தொகை கிடைப்பதை உறுதி செய்க: ஓபிஎஸ்\nமாற்றுத்திறனாளிகளுக்குத் தடுப்பூசி: தமிழக அரசின் அறிக்கை குறித்து உயர் நீதிமன்றம் அதிருப்தி\nராம நாதபுரம்தண்ணீர் திறப்புவைகை அணைகாவிரிவிவசாயம்குடி நீர் தேவைOne minute newsதரைப்பாலம்\nகுமரி அருகே வனப்பகுதியில் சிகிச்சையின்போது இறந்த பெண் யானையின் உடற்கூறுகள் ஆய்வுக்கு அனுப்பிவைப்பு\nஅச்சுப் பிரதியை நிறுத்துகிறது ஹாங்காங்கின் ஆப்பிள் டெய்லி பத்திரிகை\nஅனைவருக்கும் மளிகைத் தொகுப்புடன் கூடிய நிவாரணத் தொகை கிடைப்பதை உறுதி செய்க: ஓபிஎஸ்\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nகருணாநிதி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்; மகனாக...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் மொய் விருந்து நடத்தத் தடை: ஆட்சியர் உத்தரவு\nசிவகங்கையில் ஆண்கள் ஓய்விடமாக மாறிய தாய்மார்கள் பாலூட்டும் அறை: தாய்ப்பால் வாரவிழ��வில் அவலம்\nஅரியலூரில் குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்\nவடக்கு மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பில் அதிருப்தி: கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் காங்கிரஸார் உள்ளிருப்புப்...\nகேரளாவில் அதிகரித்துவரும் கரோனா தொற்று- தேனி மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்பு\nவைகை அணை நீர்மட்டம் முழுக் கொள்ளளவை நெருங்கியது: உபரிநீர் வெளியேற்றம்\nதேனி மாவட்டம் சின்னமனூரில் பிரியாணிக் கடை நடத்துபவர் வீட்டில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள்...\nபுலிகள் வனச் சரணாலயமாக மாற்றப்பட்டதால் வாகனங்களுக்கு தடை: காஸ் சிலிண்டரை சுமந்து செல்லும்...\nபோலீஸார் தாக்கியதில் வியாபாரி மரணம்: மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்...\nஹபிஸ் சயீத் வீட்டின் முன் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி; 16 பேர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2021/03/09032021.html", "date_download": "2021-08-03T08:51:21Z", "digest": "sha1:YNECI5YTOBZD3ULYCPH7NOTTKWRPIXAM", "length": 7203, "nlines": 79, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "அதிகரிக்கும் கொரோனா தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் விவரம் 09.03.2021 - Minnal Kalvi Seithi", "raw_content": "\nஅதிகரிக்கும் கொரோனா தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் விவரம் 09.03.2021\nஅதிகரிக்கும் கொரோனா தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் விவரம் 09.03.2021\nதமிழகத்தில் கொரோனா பாதித்தோர் விவரம் 09.03.2021\nCLICK HERE அதிகரிக்கும் கொரோனா தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் விவரம் 09.03.2021\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு வேலை வாய்ப்பு செய்தி வேலை வாய்ப்பு செய்தியின் முழு விவரம் தெரிந்துக...\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம்\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம் இணையதளம் அறிமுகம் CLICK HERE DIRECT LINK\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள்\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் CEO PROCEEDINGS CLICK ...\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாட���்கள்\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள் கல்வி தொலைக்காட்சி CLICK HERE கல்வி தொலைக்காட்ச...\nகொரோனாவால் பாஸ் ஆனவர்களை பணியில் சேர்க்க தனியார் நிறுவனங்கள் தயக்கம்\nகொரோனாவால் பாஸ் ஆனவர்களை பணியில் சேர்க்க தனியார் நிறுவனங்கள் தயக்கம் கல்வி செய்தி CLICK HERE கொரோனாவால் பாஸ் ஆனவர்களை பணியில் சேர்க்க ...\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு வேலை வாய்ப்பு செய்தி வேலை வாய்ப்பு செய்தியின் முழு விவரம் தெரிந்துக...\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம்\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம் இணையதளம் அறிமுகம் CLICK HERE DIRECT LINK\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள்\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் CEO PROCEEDINGS CLICK ...\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள்\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள் கல்வி தொலைக்காட்சி CLICK HERE கல்வி தொலைக்காட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/107219/NEET-exam-quota-for-the-government-school-students-will-be-continued-", "date_download": "2021-08-03T06:31:38Z", "digest": "sha1:H6SJ5G6L3M2DHC7DKEASC323I6A5OP3G", "length": 9281, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடு தொடருமா? | NEET exam quota for the government school students will be continued? | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nநீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடு தொடருமா\nதமிழகத்தில் நீட் தேர்வு தொடருமா, அதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு தொடர்ந்து செயல்படுத்தப்படுமா என்பது உள்ளிட்ட பல்வேறு குழப்பங்களுக்கு உள்ளாகி உள்ளனர் மாணவர்கள்.\nநடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அளித்த முக்கிய வாக��குறுதிகளில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்பதும் ஒன்று. நீட் தேர்விலிருந்து முதல்வர் நிச்சயம் விலக்குப் பெற்றுத்தருவார் என மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறி வருகிறார். எனவே நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் சில மாணவர்கள். வேறு சில மாணவர்கள் நீட் தேர்வு எழுதி அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீடு மூலம் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். மற்றும் சிலர் பயிற்சி வகுப்புகள் இல்லாதது தங்களை தயார்படுத்திக்கொள்வதில் பின்னடைவு என்கின்றனர்.\nஅரசு பதவியேற்று வெகு சில நாட்களே ஆகியுள்ளதால் நீட் தேர்வை ரத்துசெய்ய சிறிது காலமாகலாம் என கூறும் கல்வியாளர்கள், மாணவர்கள் தேர்வை எழுத தங்களை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். தமிழகத்தில் நீட் தேர்வு தொடருமா என்பது குறித்து அரசு தெளிவான விளக்கத்தை தரவேண்டும் என்பதே மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதே நேரத்தில் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ளவும் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே நிதர்சனம்.\nநீட் தேர்வை எழுதும் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் அரசு விரைந்து முடிவுசெய்து அறிவிக்கவேண்டும் என்றும் மாணவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.\n’வலிமை’ படத்தில் அம்மா சென்டிமெண்ட் பாடல்: அப்டேட் கொடுத்த யுவன்\nதிருநெல்வேலி: ஆதரவற்றவர்களுக்கு உணவு கொடுத்து விஜய் பிறந்தநாளைக் கொண்டாடிய அஜித் ரசிகர்கள்\nஅந்தமானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு\n'போட்டி' நாடாளுமன்றம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமா - இன்று முக்கிய ஆலோசனை\nவிடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவுநாள்: தமிழக அரசியல் தலைவர்கள் மரியாதை\nஇன்று ஆடிப்பெருக்கு: திருச்சி அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி படித்துறைகளில் நீராட தடை\n\"வீரர்களை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது\" - பிரதமர் மோடி ட்வீட்\nஉடைந்த ஹாக்கி பேட்டில் தொடங்கிய பயிற்சி முதல் 'சாதனை கேப்டன்' வரை - 'உத்வேக' ராணியின் கதை\nபயிற்சிக்கு ஷூ வாங்க சிரமப்பட்ட கமல்ப்ரீத் கவுர்... விடாமுயற்சியும் விஸ்வரூப வெற்றியும்.\n\"வீடு இல்லாமல் தெருவில் ந���ற்கிறோம்\" - கூவம் கரையோர மக்களின் அழுகுரலுக்கு என்ன காரணம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’வலிமை’ படத்தில் அம்மா சென்டிமெண்ட் பாடல்: அப்டேட் கொடுத்த யுவன்\nதிருநெல்வேலி: ஆதரவற்றவர்களுக்கு உணவு கொடுத்து விஜய் பிறந்தநாளைக் கொண்டாடிய அஜித் ரசிகர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/perasiriyar-m-thirumalaiyin-aaivugal.htm", "date_download": "2021-08-03T07:19:19Z", "digest": "sha1:B3OKYZ7MOR2FY3ZLO2JITGMOVBW7UF45", "length": 5764, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "பேராசிரியர் ம.திருமலையின் ஆய்வுகள் - தொகுப்பு : முனைவர் இரா.மோகன், Buy tamil book Perasiriyar M.thirumalaiyin Aaivugal online, Thoguppu : Munaivar R Mohan Books, ஆய்வுக் கட்டுரை", "raw_content": "\nதிருப்பூர் S. கோபாலகிருஷ்ணன் (GK)\nAuthor: தொகுப்பு : முனைவர் இரா.மோகன்\nபேராசிரியர் ம.திருமலையின் ஆய்வுகள் - Product Reviews\nவிளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் (இனவரைவியல் ஆய்வு)\nபழந்தமிழின் வோ்ச்சொற்கள்[ஓா் ஆய்வு]&நாிக்குறவா் தாய்மொழி ஆய்வு\nதொல்காப்பியம் (சொல்லதிகாரம்) (புலியூர்க் கேசிகன்) (Ncbh)\nஇலக்கியம் மூலம் இந்திய இணைப்பு (3ஆம் தொகுப்பு - வடக்கிந்திய மொழிகள்)\nபிள்ளையார் சுழி ( தினமலர் )\nஇரவு நேரத்தில் நாய்க்கு நடந்த விநோதமான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/car/travel-bmw-x5", "date_download": "2021-08-03T06:51:16Z", "digest": "sha1:CR3QRUHESNDKBCECMSKTHBCNFTU6MPOT", "length": 9333, "nlines": 218, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 April 2020 - தேநீர் தேடி ஊட்டி வரை... பிஎம்டபிள்யூவில் ஒரு ரைடு!|Travel: BMW X5 - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஅடுத்த தலைமுறை... ஆல்நியூ க்ரெட்டா... என்ன ஸ்பெஷல்\nபழைய பாகுபலிகள்... என்ன கவனிக்கணும்\n16 அடி பனிச்சரிவு...மைனஸ் 40 டிகிரி குளிர்..திபெத் பள்ளத்தாக்கில் கோனா“உயிரோட வந்ததே கின்னஸ்தான்\nதேநீர் தேடி ஊட்டி வரை... பிஎம்டபிள்யூவில் ஒரு ரைடு\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nபொள்ளாச்சி – தலநார் எஸ்டேட் - ஆழியார் மீனும் ஆத்துப்பாறைக் குளியலும்\nபார்த்தால் காம்பஸ்... பழகினால் ட்ரையல்ஹாக்\nஆட்டோமேட்டிக் ஹேரியர் BS - 6 என்ன ஸ்பெஷல்\nநீண்ட பயணங்களுக்கு நல்ல தோழன் டிகுவான்\n நம் உறவுகளின் துயர் துடைப்போம்\nஇருக்கிறவங்களுக்கு ஒரு பைக்; இல்லாதவங்களுக்கு பல பைக்ஸ்\nஸ்கூல்... காலேஜ்... இன்டர்வியூ... மாப்பிள்ளை அழைப்பு... எல்லாமே ராஜ்தூத்தில��தான்\nஏத்தர் எலெக்ட்ரிக்... ப்ளஸ்ஸும் இருக்கு... மைனஸும் இருக்கு...\nஅதே ரெட்ரோ லுக்... இது எலெக்ட்ரிக்\nஎல்லாம் ஓகே... ஆனால் ஃபாஸ்ட் சார்ஜிங்\nடிசைன் - ரைடிங் வரை மாறிவிட்டது டியூக்\n0 - 100 கி.மீ - 6.5 விநாடிகள்... இது அட்வென்ச்சரா அதிரடி பைக்கா\nஇதுக்கு மேல் ஹிமாலயனில் என்ன வேணும்\nக்ரெட்டா எப்படி ரெடி ஆகுது தெரியுமா\nஇண்டிகாவுக்கும் பேலியோவுக்கும் என்ன ஒற்றுமை\nஎக்ஸ்டெண்டட் வாரன்ட்டி ஏமாற்று வேலை இல்லை - தொடர் #15: சர்வீஸ் அனுபவம்\n'சார்பட்டா' முதல் 'தர்பார்' வரை - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பலே 'பர்த் டே' அவதாரங்கள்\nதங்கம் வெள்ளி இன்றைய விலை நிலவரம் - 03/08/2021\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n`இன்னும் ஒரு வாரத்துல சாதி சான்றிதழ் கிடைக்கலனா..\" - கலங்கும் பழங்குடி மாணவர்கள்\nCovid Questions: துபாயில் முதல் டோஸ் ஃபைஸர் போட்டுக்கொண்டேன்; 2-வது டோஸ் வேறு தடுப்பூசி போடலாமா\nதேநீர் தேடி ஊட்டி வரை... பிஎம்டபிள்யூவில் ஒரு ரைடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2019/11/blog-post_4.html", "date_download": "2021-08-03T08:33:09Z", "digest": "sha1:IX7RUEU5K73JEMU6HX7VXHRB4AFPGULG", "length": 130505, "nlines": 955, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: \"திங்க\"க்கிழமை : பஞ்ச வர்ண மாலாடு - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி ​", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nதிங்கள், 4 நவம்பர், 2019\n\"திங்க\"க்கிழமை : பஞ்ச வர்ண மாலாடு - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி ​\nஇதில் பஞ்ச (பாஞ்ச்) என்பதற்கு பொருள் இதிலுள்ளது ஐந்து பொருட்கள்.\nவர்ணம் என்பது கலரைக் குறிப்பது. ஆனாலும் கலர் கலராக இதுவும் இருக்குமென நினைக்க கூடாது. சற்று மாறுபட்ட ஒரே கலர்தான்.\nமாலாடு என்பது இனிப்பின் ஒரு வகை பெயரை( லட்டு, பூந்தி மாதிரி) சார்ந்தது. மா+ லாடு.. மா-என்றால் மாவு, லாடு-என்றால் உருண்டைகள் எனவும் பொருள் கொள்ளலாம்.\n பெயர் விளக்கம் ஒரு மாதிரியாக தந்து விட்டேன்.\nஇனி ஒரு கப் அளவுபடி ரவை, உடைத்த கடலை, (பொட்டுகடலை எனவும் இதை சொல்வோம். ) பாசிப்பருப்பு, அவல், கடலைப் பருப்பு இந்த ஐந்தையும் எடுத்துக் கொண்டேன்.\nதனித்தனியாக எடுத்து வைத்துள்ள பஞ்ச பொருட்கள். (இதனுடன் ஒரு \"ம்\"என்ற ஒரு எழுத்து சேர்ந்தால் அதன் அர்த்தமே மாறிப் போய் எதுவும் இல்லாதது என்று போகும். அர்த்தம் மட்டுமல்ல. அந்த பொருட்களின் தலையெழுத்தும்....ஹா. ஹா.) கூடவே வறுத்துப் போட கொஞ்சம் முந்திரிபருப்பு���். இந்த முந்திரி பருப்பு அவரவர் விருப்பபடி (கூடக் குறைய) போட்டுக் கொள்ளலாம்.\nபொதுவாக இந்த முந்திரி பருப்பு நம்முடன் எந்த ரீதியிலாவது ஒத்து வர பிரியபட்டு விடும். ஆனால், நாம்தான் நமக்கு ஒத்து வராதது என நிறையவே பிகு செய்து அதை ஒதுக்குவோம். \"அதை மனதில் வைத்துக் கொண்டு, எப்பவாவது நமக்கு அதை சாப்பிடலாம் என்ற ஆசை மனதில் வரும் போது, (அதுவும் எதிராளி வீட்டு விஷேடங்களிலேயோ, அல்லது திருமண வைபவங்களிலேயோ ஒரு பாயாசத்திலேயோ, கேசரி போன்ற இனிப்புகளிலேயோ அதை நாம் பார்க்கும் போது ) நம் அதிர்ஷ்டத்தின் துணைக்கரம் பற்றிக் கொண்டு அது நம் கண்ணில் படாமலேயே நம்மை பதிலுக்கு ஒதுக்கி, ஒதுங்கியும் போகும்.\" அது வேறு விஷயம். ஹா.... ஹா...... ஹா........\nஇனிப்புககு ஜினி இரண்டு டம்ளர் என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளவும். நான் முதலில் எடுத்த கப் இந்த டம்ளரில் பாதி அளவு. ஆகவே அனைத்துக்கும் சேர்த்து (ஐந்து பொருட்களுக்கும் சேர்த்து) இரண்டு டம்ளராக ஜீனி எடுத்துக் கொள்ளவும்.\nபொட்டுக் கடலை, பாசிப்பருப்பு, அவல் இந்த மூன்றிலும் ஒரளவு இனிப்பு உள்ளதால் நான் இரண்டு டம்ளர் மட்டும் எடுத்தேன். இனிப்பு தேவைபடுகிறவர்கள் இன்னமும் ஒரு அரை கப் கூட எடுத்து இரண்டரை டம்ளராக சேர்த்துக் கொள்ளலாம்.\nகொஞ்சம் ஏலக்காய் சூடான கடாயில் வறுத்து கடலைப்பருப்புடன் போட்டுக் கொள்ளவும். ஏனெனில், கடலைப் பருப்புடன் தோலுடன் சேர்ந்த ஏலக்காய் நன்றாக பொடியாகி விடும். பொதுவாக இந்த ஏலக்காய் வாங்கியவுடனேயே வெறும் சூடான கடாயில் கொஞ்சம் வறுத்து ஆறியவுடன் ஒரு ஸ்பூன் ஜீனியுடன் சேர்த்து பொடி செய்து வைத்துக் கொண்டால், அவ்வப்போது பாயாசம், கேசரி போன்ற இனிப்புகளுக்கு கடைசியில் போடுவதற்கு உபயோகமாக இருக்கும்.\nவறுத்த ஏலக்காய் என் பேச்சுக்கு மதிப்பு தந்து க. பருப்புடன் சேர்ந்து அமர்ந்து கொள்கிறது.\nதனித்தனியே வறுக்கப்பட்டு பொடியாகிட தயார் நிலையில் இருக்கும் சாமான்கள்.\nமுதலில் மிக்ஸியில் கடலைப்பருப்புடன் ஏலக்காய் சேர்த்ததை போட்டு பொடித்துக் கொள்ளுங்கள்.\nஅதனுடன் அடுத்த கட்டமாக பாசிப்பருப்பு உடன் சேர்த்துப் பொடிக்கவும்.\nஅதன் பின் ரவையை சேர்க்கவும்.\nஅதனுடன் அவலும், நானும் ரெடி என்றபடி சேர்ந்து கொண்டது.\nஐந்தாவதாக பொட்டுக் கடலையையும் அந்த கலவையுடன் சேர்த்து பொடித்து�� கொள்ளவும். நான் அவல், ரவைக்கு முன்னதாகவே மூன்றாவதாகவே பொ.க போட்டு விட்டதில் எனக்கு புகைப்பட சான்ஸ் கொடுக்கவில்லையே என வருத்தப்பட்டது. அதனால் பிரதியோகமாக அதைப்பற்றி எடுத்து எழுதுகிறேன்.\nநான் எல்லாவறறையும் கலந்து பொடித்தவுடன், மிக்ஸியை கொஞ்ச நேரம் ஆற அமர செய்த பின் பொடியை இரண்டு பாகமாக பிரித்து ஒவ்வொன்றையும் கொஞ்சம் நேரம் நன்றாக பொடித்து எடுத்தேன். (ஒரளவு எல்லாமும் சேர்ந்து நைசாக வருமென்பதால்)\nஎல்லாம் கலந்து \"அடுத்தது என்ன\" என விசாரிக்கும் மாவாகிய பஞ்ச ரத்தினங்கள்.\nகடைசியாக ஒரு ஸ்பூன் நெய்யில் முந்திரியை வறுத்துப் போட்டு அதையும் சேர்த்து மொத்தமாக அரைத்து விடலாம். நான் வறுக்க மறந்து அப்படியே போட்டு விட்டேன். விருப்பமுள்ளவர்கள் (அதிர்ஷ்டம், அதன் எதிர்பதம் இவைகளின் மீது நம்பிக்கையில்லாதவர்கள்) உடைத்து வறுத்து உருண்டைகளுடன் சேர்த்துக் கொள்ளலாம்.\nபிறகு கொஞ்சம் மிக்ஸி \"நான் சூடு ஆறி விட்டேன்\" என்றதும், ஜீனியையும் அவ்விதம் பொடித்து, ஏற்கனவே மாவாக்கி இருக்கும் கலவையுடன் கலந்து கொள்ளவும்.\nகொஞ்சம் உலர்ந்த திராட்சையை கடாயில் ஒரு ஸ்பூன் நெய்யில் பொரித்தெடுத்து. அதனுடன் ஜீனி கலந்த மாவையும் பாதியளவு எடுத்துக் கொண்டு, ஒரு நாலைந்து( இல்லை அதற்கு சற்று மேலாக கொஞ்சம்) பெரிய ஸ்பூனில் நெய்யை விட்டு சூடாக்கியதும், கலந்த மாவில் விட்டு சிறு உருண்டைகளாக பிடித்தால், பஞ்ச வர்ண உருண்டை ரெடி.\nசூடு ஆறிவிட்டால் உருண்டைபிடிக்க வராது என்பதினால், கொஞ்ச கொஞ்சமாக இப்படி சேர்த்து பிடித்து வைத்துக் கொள்ளலாம்.\nஇல்லை.. நெய்யும் முந்திரியும் இணை பிரியா தோழர்கள்தான். இந்த தோழமை நமக்கு இணையாத நட்பு என்பவர்கள் ஒரு ஸ்பூன் நெய்யோடு வாசனைக்காக நிறுத்தி \"உருண்டை வேண்டாம்... அப்படியே சாப்பிடுவேன்..\" என்ற விளம்பர பாணியிலும் சாப்பிடலாம்.\nஒரு மாறுதலுக்காக இவை அனைத்தும் சத்து நிரம்பிய பொருள்கள் என நினைக்கிறேன். உங்களுக்கும் என் செய்முறைகள் பிடித்துள்ளதா என தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். பொறுமையாக என் உரைகளை வாசித்த அனைவருக்கும் என் பணிவான நன்றிகள்.\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கமலா ஹரிஹரன் ரெஸிப்பி ​, சமையல். Monday Food Stuff, பஞ்ச வர்ண மாலாடு\nதுரை செல்வராஜூ 4 நவம்பர், 2019 ’அன்று��� முற்பகல் 6:00\nஸ்ரீராம். 4 நவம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 6:01\nஸ்ரீராம். 4 நவம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 6:01\nதுரை செல்வராஜூ 4 நவம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 6:01\nநிறையப் படங்களோடு பெரிய பதிவாக இருக்கு. படிச்சுட்டுச்சொல்றேன்.\nஸ்ரீராம். 4 நவம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 6:02\nநெல்லைத்தமிழன் 4 நவம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 6:39\nவெறும் ஒரு பொருளை (ரவை) போட்டு ரவா லாடு இடுகை போட்டாலே இதுல பாதி வரும். இவங்க 5 விதமான பொருட்கள் போட்டிருக்காங்க. இடுகை இன்னும் ஒரு மடங்கு பெரிதாக இல்லையேன்னு நான் நினைச்சுக்கிட்டிருக்கேன்.\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) 4 நவம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 11:50\nஅதானே அதிரா சோட் அண்ட் சுவீட்டாக கொத்தவரை வத்தல் போட்டால் எல்லோரும் குட்டி எனச் சொல்லீனம்:))\nசரியாக புரிந்து கொண்டீர்கள். நன்றி.\n5 பொருளையும் தனித்தனியாக படமெடுக்கவில்லை. அதிசயமாய் சுருக்கம் கருதி ஐந்தையும் மொத்தமாக சேர்த்து எடுத்து விட்டேன். இல்லாவிட்டால்,பதிவின் நீளம் உலக புகழ் பெற்றிருக்கும்:). இன்னமும் ஜீனியை தனியே அரைத்து அதை காண்பிக்கவில்லை. இப்படி எத்தனையோ குறைகள். இவ்விதமான சமையல் பதிவுகளில்,நான் ஒரு கத்துக்குட்டிதான். உங்கள் அனைவரின் முறைகளைப் பார்த்து இனிதான் தேற வேண்டும். பதிவுக்கு வந்து தந்த கருத்துரைகளுக்கு நன்றி.\nதங்கள் செய்முறையான கொத்தவரங்காய் வற்றல் பதிவு தெளிவாக சூப்பராக இருந்தது. இம்முறைப்படி நானும் செய்து பார்க்க ஆவலை தூண்டியது. நன்றி.\nதுரை செல்வராஜூ 4 நவம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 6:04\nபஞ்ச வர்ண மா லாடு...\nமா - லாடு தான்\nநெல்லைத்தமிழன் 4 நவம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 6:37\nஎன் கண்ணுக்கு சின்ன சின்ன உருண்டைகளாகத் தெரிவது உங்கள் கண்ணுக்கு மா-பெரிய லாடாகத் தெரிகிறதா இது என்ன அதிசயம் துரை செல்வராஜு சார்\nதுரை செல்வராஜூ 4 நவம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 6:46\nசிறப்பான லாடு என்ற அர்த்தத்தில் சொன்னேன்...\nமை லாட் அளவுக்கெல்லாம் போகணுமே\nதுரை செல்வராஜூ 4 நவம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 6:49\nஆழ்வாரே லட்டுவம் என்று கண்ணனுக்கு ஊட்டுகின்றார்...\nமா லாடு மா - லாடு பெருமை ஆனதே..\nவணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே\nஇந்த பஞ்சவர்ண மா லாடு பதிவுக்கு தங்கள் வருகையும், வர்ணனையும் மகிழ்ச்சி தந்தது. கண்ணனுக்கு லட்டு ஊட்டும் ஆழ்வார்களுக்கு அடுத்ததாக இந்த லாடும் இடம் பெற்றதே மிகவும் பெருமைக்குரிய விஷயம். தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nகடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை போட்டு உருண்டை பிடிச்சிருக்கேன். ரவை தனியாகப் போட்டுப் பிடிச்சிருக்கேன். அவல் தனியாக வறுத்துப் பொடித்து உருண்டை பிடிச்சிருக்கேன். ஆனால் எல்லாம் கலந்து போட்டுப் பிடிச்சது இல்லை. அதோடு சர்க்கரையும் எல்லாச் சாமான்களும் சேர்ந்து ஐந்து கிண்ணம் வரும்போது நான் 3 கிண்ணமாவது சர்க்கரை சேர்ப்பேன். இரண்டையும் கலந்ததும் முந்திரிப்பருப்பு, திராக்ஷை வறுத்துப் போட்டுக் கலந்ததும் நெய்யைச் சூடாகப் பொங்கப் பொங்கக் காய்ச்சி எல்லா மாவிலும் சூடாகவே ஊற்றிக் கலந்தது கொண்டு வைத்து விடலாம். நன்கு ஆறியதும் உருண்டை பிடிக்கலாம். உருண்டை கெட்டியாக உடையாமல் பல நாட்கள் இருக்கும். பிடிக்கவும் சுலபமாக இருக்கும். ஒரு முறை இப்படிச் செய்து பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாகக் கலக்க வேண்டாம். உருண்டை உருட்டத் தேவைப்படும் நெய்யை முழுதும் நன்கு ஆவி வரும்படி சூடு பண்ணிக் கொண்டு எல்லா மாவிலும் நன்கு படும்படி கலக்கணும். பின்னர் ஆற வைச்சு உருண்டை பிடிக்கணும்.\nதங்கள் செய்முறை அற்புதமாக உள்ளது. மீன்குஞ்சுக்கு நீந்த கற்றுத் தர வேண்டுமா அது போல் சமையலில் கலக்குபவர் நீங்கள். உங்களுக்கு நான் சொல்ல வேண்டுமா அது போல் சமையலில் கலக்குபவர் நீங்கள். உங்களுக்கு நான் சொல்ல வேண்டுமா ஹா. ஹா. ஹா. தங்கள் முறை கண்டு மனம் மகிழ்ந்தேன்.\nநானும் வெறும் மாலாடு பண்ணும் போது அப்படித்தான் மொத்தமாக நெய் காய்ச்சி உருண்டை பண்ணி விடுவேன். இது முதலில் பாதி மாவில், அவசரத்துக்கு செய்து விட்டு, இரண்டொரு நாள் கழித்து மீதியைச் செய்தேன். இரண்டாவதாக நெய் குறைய விரும்புவோர்களுக்காக அவ்வாறு கூறினேன். இப்போதுதான் கொழுப்பு சக்தியை குறைப்பதற்காக நிறைய அறிவுரைகள் நம் இளைய தலைமுறைகளிடமிருந்தே வந்தபடி இருக்கின்றனவே.. அதற்குத்தான் சூடு இருக்கும் போதே சுலபமாக உடையாமல் பிடிப்பதற்காக அந்த வழி முறையைச் சொன்னேன்.மற்றபடி நெய் தேவையான அளவு விட்டால், உருண்டை பிடிக்க அழகாக சுலபமாக வரும். இறுக்கமாக கைபட்டாலும் உடையாமலும் இருக்கும். தங்கள் அறிவுரைகளுக்கும் மிக்க நன்றி.\nஎன்னோட செய்முறையை முதலிலேயே சொல்லிட்டேன். உங்கள் செய்முறை தான் எல்லோரும் பண்ணுவது. அதிலும் உருண்டைகள் நன்றாகவே இருக்கும். உங்களுடையதும் நன்றாக இருக்கின்றன. உங்கள் செய்முறையில் தான் என் அம்மா பண்ணுவார். குமுட்டி அடுப்பில் ஓர் சின்னச் சட்டியில் நெய்யை ஊற்றிக் காய வைத்துக் கொண்டு ஒரு கரண்டியைப் போட்டு மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக்கொண்டு அதில் நெய்யை ஊற்றிக் கலந்து உருண்டை பிடித்து வைப்பார். இது நானாகக் கண்டு பிடித்தேன். சரியா வரதாலே இப்படித் தான் பண்ணிட்டு இருக்கேன். உருண்டை நன்றாக இருக்கிறது. இந்த வருஷம் தீபாவளிக்கு உருண்டைகளே பிடிக்கலை. ஒரு முறை பண்ணிப் பார்க்கணும். அது சரி, ரவை மிக்சியில் நன்றாய் அரை படுகிறதா.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி. இந்த வகை மாலாடு நன்றாக உள்ளதென்று கூறியமைக்கு நன்றி. நானும் தீபாவளிக்கு இனிப்பு பட்சணமாக மைசூர்பாகு, இல்லை லட்டுவுடன், உக்காரை, இந்த லாடு உருண்டைகள் என பண்ணுவேன். சமயத்தில் அல்வா இடம் பெறும். ஒவ்வொரு முறையும், இதை மாதிரி எல்லாம் சேர்த்து பண்ணாவிடினும், வெறும் உடைச்ச கடலை (பொட்டுக்கடலை) போட்டு வெறும் மாலாடு கண்டிப்பாக பண்ணுவேன். அது என் பெரிய பையருக்கு மிகவும் பிடிக்கும். அவருக்காக அவர் பிறந்த நாளிலும் இது இடம் பெறும். ரவை கொஞ்சம் (சன்ன ரவைதான்) மிக்ஸியில் கூட இரண்டு முறை திருக்கும் போது மாவாக்கி விடுகிறது. பொதுவாக இது எல்லோர் வீட்டிலும் இடம் பெறுவதுதானே ..\nஇப்போ நாங்க ஒரு மணி நேரம் பின்னாடி போயிருக்கோம். நேற்று இரவு பனிரண்டு மணியில் இருந்து. ஆகவே உங்கள் காலை ஆறு மணி எனில் எங்கள் மாலை ஆறரை மணி. இன்னிக்கு நேரம் வாய்ச்சதால் வந்தேன். நாளைக்கெல்லாம் வர முடியாது. எங்க நேரம் மாலை ஏழரைக்குத் தான் வர முடியும்.\nநெல்லைத்தமிழன் 4 நவம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 6:36\nபஞ்ச வர்ண மாலாடு அருமையா இருக்கு. நெய் வாசனையோடு நன்றாக இருக்கு.\n1க்கு நாலு என்ற கணக்கில் ஜீனியா (நீங்கள் ஒன்றுக்கு ஐந்து என்ற கணக்கிலும் ஜீனி போடலாம் என்று சொல்கிறீர்கள்). ரொம்ப அதிகமில்லையா நெய் அளவு சொல்லலை. உருண்டை பிடிக்கும்படியான அளவு என்று புரிந்துகொள்கிறேன்.\nஐந்து விதமான மாலாடு பண்ண சோம்பல் பட்டுக்கொண்டு, எல்லாத்தையும் சேர்த்து பஞ்ச வர்ண லாடாக பண்ணிவிட்டீர்களோ என்ற சந்தேகம். அப்படீல்லாம் இருக்காது.\nஸ்ரீராம். 4 நவம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 6:42\nவணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.\nபொதுவாக எல்லா ஸ்வீட்ஸ்க்குமே 1 க்கு 2 என்ற கணக்கில்தான் இனிப்பு சேர்ப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். இனிப்பு தூக்கலாக வேணுங்கற பட்சத்தில் கூட அரை அளவு எடுத்துக் கொள்வார்கள்.அது அவரவர் விருப்பம். நெய்யும் அது மாதிரிதான். தேவையாக எடுத்துக் கொண்டால், லாடு உதிராமல் நல்ல இறுக்கமாக அமையும். கொஞ்சம் நெய் அளவு குறைத்த்க் கொண்டால் சூடாக உருண்டை பண்ணுவது மட்டும் நிலைத்து நிற்கும். தாங்கள் இனிப்புகள் செய்வதில் மன்னர. தங்களுக்கு தெரியாததா\n/ஐந்து விதமான மாலாடு பண்ண சோம்பல் பட்டுக்கொண்டு, எல்லாத்தையும் சேர்த்து பஞ்ச வர்ண லாடாக பண்ணிவிட்டீர்களோ என்ற சந்தேகம்./\nஹா. ஹா. ஹா. இதையே ஒவ்வொன்றையும் தனித்தனியாகவும் பண்ணுவோம்.இது ஒரு வித்தியாசமாக அமைந்தது. தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.\nநெல்லைத்தமிழன் 4 நவம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 8:52\n//தாங்கள் இனிப்புகள் செய்வதில் மன்னர. தங்களுக்கு தெரியாததா// - என் மனைவி இதைப் படித்தால் சத்தம்போட்டுச் சிரித்துவிடுவார். நான் டமாரமடிப்பதில் மன்னனே தவிர, நன்றாகச் செய்வதில் அல்ல. ஹா ஹா.\nகோமதி அரசு 4 நவம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 6:38\nஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன் \nஸ்ரீராம். 4 நவம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 6:43\nவாங்க கோமதி அக்கா வணக்கம்.\nஅனைவருக்கும் அன்பான வணக்கங்களுடன் இந்நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்திக்கிறேன்.\nஸ்ரீராம். 4 நவம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 6:43\nவாங்க கமலா அக்கா... வணக்கம், நன்றி.\nநெல்லைத்தமிழன் 4 நவம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 6:42\nஎனக்கு பவுடராகச் செய்யும் இந்த மாலாடுகள் பிடிப்பதில்லை. எனக்கு மிகவும் பிடித்த ஒரே மாலாடு பயத்தமா லாடுதான். முன்பெல்லாம் ரொம்ப சாப்பிடுவேன். பிறகு (2010க்குப் பிறகு) அவ்வளவுக்கவ்வளவு ஜீனி, நெய் என்ற விவரம் புரிந்ததும் அதன் மீது ஆசை குறைந்துவிட்டது. இன்னொன்று லாடுகள் சாப்பிட்டபிறகு பல் துலக்கலைனா, பற்களைக் கெடுத்துவிடும் இந்த மாவுப்பொருட்கள் (இதுவும் கம்மர்கட் சாப்பிட்டு பல்லைக் கெடுத்துக்கொண்டபிறகு வந்த அனுபவ அறிவு).\nரவா லட்டு பண்ணிச் சாப்பிடுவதை விட்டுவிட்டு, அதைப் பொடியாக்கி ஜீன��, நெய்யுடன் கலந்து ரவா லாடாக சாப்பிடுவதில் என்ன ஆனந்தம் இருக்கு என்று கேட்டால், எத்தனைபேர்கள் என்னிடம் சண்டைக்கு வரப்போகிறார்களோ\nஸ்ரீராம். 4 நவம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 6:44\nஅளவான சர்க்கரை போட்டு திகட்டாமல் செய்தால் மாலாடு எனக்குப் பிடிக்கும்.\nதுரை செல்வராஜூ 4 நவம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 6:57\nஜீனியை சர்க்கரை என்று சொல்வதுதானே சென்னை வாசிகளின் வழக்கம்\nஆ.வி..யின் அடுப்பங்கரை பக்கங்களில் கூட இப்படித்தான் எழுதுவார்கள்...\nஅப்படியானால் நம்மிடையே புழங்கிய பழங்கால சர்க்கரைக்கு\nநாட்டுச் சர்க்கரை என்று வைத்திருக்கிறோமே\nவெல்லத்திலிருந்து நேரடியாகப் பெறும் சர்க்கரையில் அயச் சத்து மிகுந்திருக்கிறதாம்...\nவெள்ளைச் சீனியில் என்ன சத்து இருக்கிறது\n( காலையில் வந்த வேலை நல்லபடியாக ஆயிற்று...)\nநெல்லைத்தமிழன் 4 நவம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 8:43\nதுரை செல்வராஜு சார்.... சில சமயங்களில் இதனைப் படிக்கும்போது ஆத்திரம்தான் மிஞ்சுகிறது.\nபாருங்க..சீனியில் ஒரு மங்கல் நிற சீனி உண்டு. அதாவது கெமிக்கலை அள்ளிக்கொட்டாத சீனி.\nசரி..அது வேண்டாம். பேசாமல் இனி வெல்லம் மட்டுமே உபயோகிக்கலாம் என்று நினைத்தால், அநியாயத்துக்கு அதில் கெமிக்கல் கலந்து அனுஷ்காவை தமன்னா நிறத்துக்குக் கொண்டுவர முயல்வதுபோல நிறையச் சேர்த்து நமக்குக் கெடுதலை உண்டாக்குகிறார்கள்.\nஇப்போ புது வியாபாரம்..ஆர்கானிக் நாட்டுச் சர்க்கரை என்ற பெயரில் கறுப்பாக தருகிறார்கள்.\nகெமிக்கல் சேர்க்காத தூய மண்டை வெல்லம் எங்கு கிடைக்கும் உங்களுக்காவது தெரியுமா (யூ டியூபில் பார்த்தால் எவ்வளவு கெமிக்கலை அள்ளித் தூவி, கரும்பஞ்சாற்றிலிருந்து வெல்லம் தயாரிக்கிறார்கள் என்று தெரியும்)\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) 4 நவம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 12:28\nஹையோ எல்லோரும் குழப்புறீங்க, நாங்க இலங்கையர்கள் மிக தெளிவாக இருக்கிறோம்... சீனி என்றால் அது வெள்ளையோ கறுப்போ சுகரைச் சொல்வோம்.\nசக்கரை எனில் கறுப்பாக பிரவுணாக கட்டியாக தூளாக எல்லாம் கிடைக்கும்.\nவெல்லம் எனில் கொஞ்சம் ஹார்ட்டாக இருக்கும் அதன் அச்சு வடிவம், பாதி வட்டமாக இருக்கும்- அதாவது ஒரு கிண்ணத்தில் அச்சாக்கி அதில் பாகு ஊத்தியதைப்போல.\nமற்றது பனங்கட்டி/ பனை வெல்லம் அது எப்பவும் பனை ஓலையில் பின்னிய குட்டான்களில் கிட��க்கும்.\nவணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே\n/எனக்கு பவுடராகச் செய்யும் இந்த மாலாடுகள் பிடிப்பதில்லை. எனக்கு மிகவும் பிடித்த ஒரே மாலாடு பயத்தமா லாடுதான்/\nபயத்தமாவு என்னும் போது அதுவும் பவுடர்தானே.. ஒரு வேளை தாங்கள் சொல்வது சற்று கரகரப்பாக இருக்குமோ ஒரு வேளை தாங்கள் சொல்வது சற்று கரகரப்பாக இருக்குமோ இந்த பதிவாகிய லாடும் சற்று கரகரப்பாகத்தான் இருந்தது. ஏனெனில் நான் எப்போதும் சலித்து. சலித்து மீண்டும் மிக்ஸியில் போட்டு பொடிப்பேன். பொட்டுக்கடலை மாலாடேயே அப்படித்தான் வாயில் போட்டால் கரையும்படி மாவாக்குவேன்.\nஇம்முறை இதை இரண்டு,மூன்று முறை திருகி பவுடர் ஆக்கி சலிக்காமல் விட்டு விட்டேன்.\nபொதுவாக நிறைய இனிப்பு சாப்பிட்டால் பற்களுக்கு பாதிப்புதான் என்று எச்சரிக்கிறார்கள். அதனால்தான் \"இனிப்பும், புளிப்பும் சிறிதுள\" என எங்கள் பாட்டி என் சின்ன வயதில் அடிக்கடிச் சொல்லி கேட்டுள்ளேன். ஆனாலும், உடல், மனது, ஆரோக்கியத்தின் அடிப்படையில்தான் பற்கள், உடம்பு, ஏன் தலை முதல் கால் வரை பாதிக்கிறது என நான் நினைக்கிறேன்.\nரவா லட்டு என்றால் வேக வைத்து கேசரி மாதிரி செய்து லட்டாக பிடிப்பதா புரியவில்லை.. விளக்கமாக சொல்லவும். இல்லையென்றால் ரவா லட்டு விரைவில் எ. பியில் எதிர்பார்க்கிறோம். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்.\nதாங்கள் தந்த கருத்தும் உண்மையானதே.. அளவான இனிப்புடன் மாலாடு அமைந்தால்தான் திட்டாமல் நன்றாக இருக்கும். இனிப்பு அதிகமாகும் போது, அதனுடன் சேரும் பொருளின் சுவையும், மணமும் சற்று அதன் தன்மை குறைந்து மங்கி விடும். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்.\nநெல்லைத்தமிழன் 4 நவம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 8:55\n/\"இனிப்பும், புளிப்பும் சிறிதுள\" // - எங்கம்மா எப்போதும் சொல்வது, 'சிரிப்பும் புளிப்பும் சில காலம்'. அதாவது வயதாகும்போது சிரிப்பது குறைந்துவிடும், புளிப்பு எடுத்துக்கொள்வதும் குறைந்துவிடும் என்று.\nபயத்தம லாடு, அதன் வாசனைக்காகப் பிடிக்கும். அதற்கும் மேலே எனக்குப் பிடித்தது பொரிவிளங்கா உருண்டை. ஹா ஹா. நீங்க யாரும் செய்முறை எழுதாட்டா, நானே விரைவில் செய்து எபிக்கு அனுப்புவேன் (ஆனால் வெளிவர லேட் ஆகும் ஹாஹா)\nநெல்லைத்தமிழன் 4 நவம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 8:59\n//ரவா லட்டு என்றால் வேக வைத்து கேசரி மாதிரி செய்து லட்டாக பிடிப்பதா// - ரவை, பால், ஜீனி, நெய்-உண்டா// - ரவை, பால், ஜீனி, நெய்-உண்டா, உலர் திராட்சை, முந்திரி போட்டு உருண்டையா பிடிப்பாங்க. அதுல ரவை, ரவையாகவே இருக்கும். பொடியா இருக்காது. இதுவும் எனக்குப் பிடிக்கும். நான் இதுவரை செய்துபார்த்ததில்லை. கடைகள்ல வாங்கிச் சாப்பிட்டிருக்கேன். (அனேக தடவை...பஹ்ரைன் உட்பட)\nஆமாம்.. நான் மூன்றாவதாக அந்த வார்த்தையை விட்டு விட்டேன். \"இனிப்பும், புளிப்பும், சிரிப்பும் சிறிதுள ..\" இப்படித்தான் எங்கள் பாட்டி சொல்லி வளர்த்தார்கள். வயது ஏற ஏற அளவோடு சிரிக்க (அதாவது வாய் விட்டு சத்தமாக சிரிக்காமல்) கற்றுக் கொள்ள வேண்டுமென்று கூறுவார்கள். அறிவுரைகளை கேட்கும் காலமது...\nபாசிப் பயிறை சுத்தப்படுத்தி கொண்டு தோலோடு வாசம் வரும் வரை வறுத்து பொடி செய்து கொண்டு (அந்த காலத்தில் கல் திருகையில் திரிக்கும் போதே ஒரு நல்ல வாசனை வரும்.) ஏலக்காய் பொடியும் சேர்த்த பின் வெல்லப்பாகு( உருண்டைப்பாகு) வைத்து அந்தப் பொடியுடன் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சூடு பொறுக்க அருகில் நெய், அல்லது அசிரி மாவை தொட்டுக் கொண்டு உருண்டை பிடிக்க வேண்டும். (அதுவும் அப்படித்தான்.. மொத்த மாவுடனும் வெல்லப்பாகை சேர்த்து விட்டால் போச்சு.. ஒரு சில உருண்டை கூட தேறாது... ) எனவே கொஞ்சம் கொஞ்சமாக மாவுடன் பாகு சேர்த்து பிடிக்க வேண்டும். நல்ல சுவையுடன் வாசகமாக இருக்கும்.\nஅதன் பின் அதை உடைக்க ஏதாவது உறுதியான ஆயுதங்கள் வேண்டும்.நம் பற்கள் போறாது..நாங்கள் கதவிடுக்கில் வைத்து உடைப்போம். அந்த கால கதவுகளும் உறுதியாக இருந்தன. அந்த காலத்தில் வளைகாப்புக்கு இந்த இனிப்பு கண்டிப்பாக உண்டு. இந்த இனிப்பு பிறந்து வளர்ந்து வந்திருக்கிற பொருளை உணர முடியாததால் இதற்கு \"பொருள் விளங்கா உருண்டை\" எனவும் பெயர் வந்தது. ஹா. ஹா. ஹா.\nஒரு வேளை தங்களது பயித்தம் மாவு உருண்டை வேறு ரகமோ.. என்னவோ.. ரவா உருண்டை பற்றி அறிந்து கொண்டேன். இதுவரை நிறைய முறைகள் சாப்பிட்டதாகத்தான் நினைவு. நானும் செய்து பார்க்கிறேன்.\nஎங்கள் சிநேகிதர் ஒருவர் வீட்டில் ரவை லாடு/லட்டு என்பதை ரவையைச் சிவக்க வறுத்துக்கொண்டு மிக்சியில் பொடித்துக் கொண்டு அதில் நெய்யில் வறுத்த முந்திரி, திராக்ஷை சேர்த்து வைப்பார்கள். பின்னர் ஒன்றுக்கு இரண்டு சர்க்கரையைப் பாகு வைத்து உருட்டும் பதம் வர���ம்போது ரவையில் கொட்டிக் கிளறி உருண்டை பிடிப்பார்கள். சில சமயம் ரவையோடு தேங்காய்த் துருவலும் சேர்ப்பார்கள். ஒருவேளை நெல்லைத் தமிழர் இதைத் தான் சொல்கிறாரோனு நினைக்கிறேன்.\nபொருள் விளங்கா உருண்டைக்குப் பாசிப்பருப்பு அல்லது பயறுடன் எங்க வீட்டில் கொஞ்சம் புழுங்கல் அரிசி, முழு கோதுமை இரண்டையும் வறுத்துச் சேர்ப்பார்கள். வெல்லப்பாகு கெட்டியாக வைத்து அதிலேயே நறுக்கிய தேங்காய்க்கீற்றுகள், ஏலக்காய், சுக்குச் சேர்த்துப் பாகை மாவில் விட்டு உருண்டை உடனே பிடித்துவிடுவார்கள். பிடிக்கும்போது இளகினாற்போல் இருக்கும். பின்னர் உடைக்க முடியாதபடி ஆயிடும்..\nநெல்லைத்தமிழன் 5 நவம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 6:22\nகம்பெனி சீக்கிரட்டை எல்லாம் வெளியிட்டு, எங்கள் பிளாக் திங்கப் பதிவுக்காக நான் செய்ய நினைத்திருந்த பொருள் விளங்கா உருண்டை செய்முறையைச் சொன்ன கமலா ஹரிஹரன் மற்றும் கீதா சாம்மசிவம் மேடத்துக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.\nநாங்க திருநெவேலி ஆளுங்க. இதுக்கெல்லாம் அசந்துட மாட்டோம். பாசிப்பயறு வறுக்கும்போது ஒரு ஸ்பூன் தோசைப் பச்சரிசியையும் சேர்த்து வறுக்கணும், இதுதான் எங்கள் செய்முறைனு சொல்லிடுவேன். கபர்தார்.\n/கம்பெனி சீக்கிரட்டை எல்லாம் வெளியிட்டு, எங்கள் பிளாக் திங்கப் பதிவுக்காக நான் செய்ய நினைத்திருந்த பொருள் விளங்கா உருண்டை செய்முறையைச் சொன்ன கமலா ஹரிஹரன் மற்றும் கீதா சாம்மசிவம் மேடத்துக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்./\nஹா. ஹா. ஹா. உண்மையிலேயே வருந்துகிறேன். நாங்கள் எங்க பழைய பாணியை சொன்னோம். நீங்கள் புதிதாக உங்கள் பாணிப்படி செய்து அசத்தி விடுங்கள். அதுவும் உடைப்பதற்கு கதவை தேடாத, கல்லுரலை தேடாத பாணியாக, விண்டால் டக்கென்று கையிலேயே உடைபடும் விதமாக பயத்தம்மா லாடு செய்து விடுங்கள். நாங்களும் கற்றுக் கொள்கிறோம். அவ்வளவுதானே..\nகோமதி அரசு 4 நவம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 6:43\nபஞ்ச வர்ண மாலாடு நன்றாக இருக்கிறது சொல்லியவிதம் நன்றாக இருக்கிறது. படி படியாக படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி. பஞ்ச வர்ண மாலாடு நன்றாக உள்ளதென்று சொன்னமைக்கு நன்றிகள். இந்த இனிப்பின் பெயர் விளக்கமும் தங்களுக்கு பிடித்துள்ளதா தங்கள் அன்பா�� கருத்துக்களைக் கண்டு மகிழ்வடைந்தேன். நன்றி.\nஆ..இன்று இந்த மாலாடு பதிவா படித்து செய்து பார்க்கலாம் என எண்ணுபவர்கள் அனைவருக்கும் இந்நாள் இனிமை நிறைந்ததாக இருக்க இன்னமும் சிறப்பாக பிரார்த்தித்துக் கொள்கிறேன்..ஹா. ஹா. ஹா. (சும்மா வேடிக்கையாககத்தான் கூறுகிறேன்..பயந்து விட வேண்டாம்.)\nஇன்று என் ரெசிபியை பதிவிட்டமைக்கு சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கும் எ. பியின் ஆசிரியர்கள் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.\nஇதுவரை அனைவரும் வந்து தந்த கருத்துக்களுக்கும், இனி வந்து தரப் போகும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த மகிழ்வுடன் கூடிய நன்றிகள். பதிலிலளிக்க கொஞ்ச நேரத்தில் சிறிது கடமைகளை ஆற்றி விட்டு வருகிறேன். நன்றி.\nசொல்லிய விதம் சுவாரஸ்யமாக இருந்தது வாழ்த்துகள் சகோ\nபதிவுக்கு தங்கள் வருகையும், கருத்துக்களும் கண்டு மகிழ்வடைந்தேன். தங்களுக்கும் இந்த இனிப்பின் பெயர் விளக்கம் பிடித்துள்ளது சந்தோஷமளிக்கிறது. சொல்லிய விதம் சுவாரஸ்யமாக உள்ளதென்று பாராட்டியமைக்கு மனம் நிறைந்த நன்றிகள்.\nஎன் மனைவி இதை சத்து உருண்டை என்ற பெயரில் பண்ணி மகளுக்கு கொடுப்பால் சில சமயங்களில் இதை வருத்து அரைத்து வைத்து கொண்டு சிறிது பாலும் நெய்யும் சேர்த்து உருண்டைகளாக பிடித்து காலை பிரேக்பாஸ்ட்டுக்கு சாப்பிடுவாள் எனக்கு இது அவ்வளவாக பிடிக்காது\nதங்கள் வருகையும், பதிவை கண்டு கருத்துக்களும் தந்திருப்பது என்னை பெருமையடைய செய்கிறது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.\nஇதில் தாங்கள் சொல்வது போல் பால் விட்டு உருண்டைகள் செய்யலாம். ஆனால் அதை ஒரிரு தினங்களில் காலி செய்து விட வேண்டும். நெய் மட்டும் சேர்த்து செய்து பாருங்கள். அதன் சுவை ஒரு வேளை தங்களுக்கு பிடித்தமாகலாம். இதனுடன், கம்பு, ராகி சோளம் போன்றவற்றையும் வறுத்து சேர்த்து செய்தால் அதுவும் சுவையான சத்துருண்டைகள்தான். அருமையான கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்.\nதிண்டுக்கல் தனபாலன் 4 நவம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 9:17\nபஞ்ச வர்ண மாலாடு அருமை...\nதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nபஞ்ச வர்ண மாலாடு அருமை என்ற கருத்து என்னை மகிழ்வடையச் செய்கிறது. கண்டிப்பாக ஒரு நாள் செய்து பாருங்கள். சுவையாக இருந்தது. கருத்துக்களுக்கு மன��ார்ந்த நன்றிகள்.\nவெங்கட் நாகராஜ் 4 நவம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 10:02\nபஞ்ச வர்ண மாலாட்டு - குறிப்பு நன்று. சுவையும் நன்றாகவே இருக்கும் எனத் தெரிகிறது.\nதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.\nஇந்த இனிப்பான பதிவு நன்றாக உள்ளதென சொன்னமைக்கு மிக்க மகிழ்ச்சி. ஆம்.. சுவையும் நன்றாகவே இருக்கும். செய்து பாருங்கள். பதிவை குறித்த கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் சகோ.\nஆஹா...நெய் வாசம் இழுத்து விட்டது. இந்த 5 தும் சேர்த்து செய்ததில்லை. செய்து பார்த்து சுவைக்க ஆவல் அதிகரிக்கிறது. தங்கள் பாணியில் சுவை இன்னும் கூடி விட்டது சகோ. நன்றி\n நெய் வாசம் தங்களை வந்தடைந்து விட்டதா தாங்கள் பதிவுக்கு வந்து தந்த கருத்துக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் சகோதரி.\nஇந்த ஐந்து சேர்த்து ஒரு தடவை செய்து பாருங்கள். சுவையாகத்தான் உள்ளது. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) 4 நவம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 11:42\nஇதென்ன இது பஞ்சவர்ணக் கிளியை இறக்கிட்டா போல கமலாக்கா எங்கள் புளொக்கில் என ஓடி வந்தா, லட்டூஊஊஊ செய்து போட்டிருக்கிறா:).. லட்டு.\nஅஞ்சு மா-லட்டு என்பதை லாடு-லபக்குதாஸ் ரேஞ்சுக்குப்போய்ப் பேர் குடுத்திருக்கிறீங்க:) ஆனாலும் நல்ல பெயர்... ஹா ஹா ஹா.\nஅழகாக வந்திருக்குது, சுவை சொல்லத்தேவை இல்லை என நினைக்கிறேன், நன்றாகவே இருக்கும்.\nதங்கள் வருகைக்கும் அன்பான கருத்துக்களும் கண்டு மன மகிழ்ச்சியடைந்தேன்.\n/இது பஞ்சவர்ணக் கிளியை இறக்கிட்டா போல கமலாக்கா எங்கள் புளொக்கில் என ஓடி வந்தா, லட்டூஊஊஊ செய்து போட்டிருக்கிறா:).. லட்டு./\nஹா. ஹா. ஹா. கிளியை இங்கு இறக்கிட்டால் அனைவருக்கும் கிலியாகி விடும் எனபதால்தான் அதனிடமிருக்கும் பஞ்ச வர்ணம் என்ற பெயரை மட்டும் எடுத்து இனிப்பான லாடாக தந்துள்ளேன். இந்தப் பெயர் நன்றாக இருப்பதால்தான் நீங்களும் கிளி போல் பறந்து வந்து அருமையான கருத்துக்களை தந்துள்ளீர்கள்:)..\nஇனிப்பு நன்றாகவே இருக்கும் என்ற தங்களது நம்பிக்கைக்கு என்ன கைமாறு செய்வது என யோசிக்கிறேன்\n/அழகாக வந்திருக்குது, சுவை சொல்லத்தேவை இல்லை/\nபொதுவாகவே அழகுக்குத்தானே அழகின் அருமை தெரியும். (ஐயோ.. அங்கு குளிர் வேறு.. மேல���ம் யாருக்கும் தெரியாமல் எழுதியிருந்ததும், யாராவது இதை பார்த்து பின் ஊ(ட்ட) கங்களிட வந்து விட போகிறார்கள். ஹா. ஹா. ஹா. அத்தனை பாராட்டிற்கும் மகிழ்வுடன் நன்றிகளும்..\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) 4 நவம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 11:45\nஇலங்கையில் திரிபோசா.. எனும் சிங்களப்பெயரில் கிடைக்கும் பக்கட்டுக்களில் இப்படி மா. நானும் இங்கு வாங்கி வைத்திருக்கிறேன், தேவைப்படும்போது தேங்காய்ப்பூவும் சீனியும் சேர்த்துக் குழைச்சுச் சாப்பிடுவோம்.\nஉங்களோடதும் கொஞ்ச நாட்கள் வைத்திருந்து சாப்பிட முடியும் என நினைக்கிறேன். உருண்டைகள் அழகாக பிடிச்சிருக்கிறீங்க சூரியன் உலகம் புதன் சுக்கிரன் சந்திரன் எல்லாம்:))\nநெல்லைத்தமிழன் 4 நவம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 2:49\n//சூரியன் உலகம் புதன் சுக்கிரன் சந்திரன் எல்லாம்://\nஇந்தப் பின்னூட்டத்துக்கு நான் எதுவும் எழுதப்போவதில்லை. நேற்றுத்தான் அதிரசம் படங்கள் பார்த்தேன். எனக்கு எதற்கு வம்பு. கமலா ஹரிஹரன் மேடமாச்சு ஸ்கட்லேண்ட் மேடமாச்சு.\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) 4 நவம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 6:35\nஹா ஹா ஹா நெ தமிழன் மீ மேடம் இல்லையாக்கும்... நான் ராசியைச் சொன்னேன்:)\nஉங்களுக்காகவே ஒரு இனிப்பு ஐட்டம் செய்ய என தமிழ்க்கடையில் வாங்கி வந்தேன், செய்ததும் போடுகிறேன் ஆனா அதை வீட்டில் விரும்புவார்களோ தெரியாது:) இனிப்பெல்லோ:)..\n/இலங்கையில் திரிபோசா.. எனும் சிங்களப்பெயரில் கிடைக்கும் பக்கட்டுக்களில் இப்படி மா. நானும் இங்கு வாங்கி வைத்திருக்கிறேன், தேவைப்படும்போது தேங்காய்ப்பூவும் சீனியும் சேர்த்துக் குழைச்சுச் சாப்பிடுவோம்./\nதாங்கள் தந்த தகவல்களுக்கு நன்றி. கண்டிப்பாக இந்த முறையில் செய்தால் கொஞ்ச நாட்கள் வைத்திருந்து சாப்பிடலாம்.\n/உருண்டைகள் அழகாக பிடிச்சிருக்கிறீங்க சூரியன் உலகம் புதன் சுக்கிரன் சந்திரன் எல்லாம்:))/\nஹா. ஹா. ஹா. ஐந்துவகை என்பதால் 5 கோள்களையும் இணைத்து இதற்கு பெயரிட்டு இருக்கிறீர்களோ இல்லை செய்து காண்பித்த (உருண்டை படங்கள்) கணக்கை குறிக்கிறதா இல்லை செய்து காண்பித்த (உருண்டை படங்கள்) கணக்கை குறிக்கிறதா புரியவில்லை. நான் கொஞ்சம் பழைய ரக டியூப் லைட் என பெருமையுடன் ஒத்துக் கொள்கிறேன். சகோதரர் நெ. தமிழரும் இதற்கு விளக்கம் சொல்லுவார் என்று பார்த்தால் அவரும் \"நீங்���ளாச்சு\" என்று வம்பிலிருத்து விலகி விட்டார். மொத்தத்தில் என் டியூப் ப்யூஸே ஆகி விட்டது:)..\nதங்கள் இனிப்புகளையும் விரைவில் செய்து போடுங்கள்.அதுதான் இப்போது நமக்குள் \"ராசியாகி\" விட்டதே.. அடுத்தடுத்து இனிப்புகளை செய்யலாம். சகோ நெல்லை தமிழருக்கும் இனிப்பென்றால் மிகவும் பிடிக்கும். ஹா. ஹா. ஹா. நன்றி சகோதரி.\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) 4 நவம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 11:47\nஎன்ன இக்கிழமை நெல்லைத்தமிழன் வாரமோ:) ஒரே இனிப்பாக இருக்கு எங்கும்:)).\nஅதுசரி உடைத்தகடலையையை பொட்டுக்கடலை என ஆர் சொன்னதாம் கர்ர்ர்:)).. உடைத்தகடலைதானே கடலைப்பருப்பு இல்லையோ\nதுரை செல்வராஜூ 4 நவம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 12:20\nமுழு கொண்டைக் கடலையை பதம் கட்டிவைத்து. உடைத்தால் கடலைப் பருப்பு தான்\nபொரித்து உடைத்தால் தான் பொட்டுக் கடலை....\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) 4 நவம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 12:33\nஅதே அதே துரை அண்ணன் ... பாருங்கோ சமையல் வித்தகர் நெ தமிழன் கண்ணாடி போடாமல் போஸ்ட் படிச்சிருக்கிறார்கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)\nஅதிரா கண்ணுக்கு எல்லாம் தெரியுமெல்லோ:)...\n/அதுசரி உடைத்தகடலையையை பொட்டுக்கடலை என ஆர் சொன்னதாம் கர்ர்ர்:)).. உடைத்தகடலைதானே கடலைப்பருப்பு இல்லையோ\nஇந்த கடலையை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக சொல்வார்கள். சென்னையில் உடைச்ச கடலை என்றும், நான் பிறந்த தி. லி யில் பொட்டுக்கடலை என்று சொல்வார்கள். நான் படத்தில் காட்டியிருப்பது இரண்டும்தான்..\nபொதுவாக தேங்காய் சட்னிக்கு இந்த பொட்டுக்கடலை யை பயன்படுத்துவோம். இதை வைத்துதான் தனியாக மாலாடு செய்வோம். ஹோட்டல்களில் சட்னிக்கு இந்த பொட்டுக்கடலைக்குப் பதிலாக மாட்டுத் தீவனமாகிய புண்ணாக்கு பயன்படுத்துவதாக கேள்வி..\nகடலைப் பருப்பை சில பேர் அது பாலீஷ் செய்து வருவதால் பயன்படுத்தவே மாட்டோம் என்கிறார்கள். ஆனால் அதே சமயம் கொண்டைக்கடலையை வைத்து\nவிதவிதமாக சமைத்து சாப்பிடுவர். பொதுவாக இந்த எல்லா கடலை வகைகளும், வாயு தொந்தரவு உள்ளவர்களை குறி வைக்கும். ஹா.ஹா.ஹா. ஆனாலும் சில சமையலுக்கு இந்த கடலைப் பருப்பின்றி ருசி எடுபடாது என்பது என் கருத்து.\nஓட்டல்களில் புண்ணாக்கு எல்லாம் வைத்துச் சட்னி அரைக்கும்படி புண்ணாக்கின் விலை ஒன்றும் குறைவில்லை. அப்படியே அரைத்திருந்தாலும் ருசியில் தெரிந்த��அ விடும். அப்புறம் ஓட்டலுக்கு யாரும் வர மாட்டார்கள். அங்கே பட்டாணிப்பருப்பு என்னும் சிறு கடலைப்பருப்புப் போன்றதைப் பொரிகடலை மாதிரி வறுத்து விற்பார்கள். அதைப் பயன்படுத்துவார்கள். விலை குறைவு என்பதால். இந்தப் பட்டாணிப்பருப்பில் தான் நாகர்கோயில், கன்யாகுமரி மாவட்டங்களில் ரச வடைக்குச் செய்யும் வடையில் சேர்ப்பார்கள்.\nஆ... ஆமாம் ஆமாம்.. இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. பட்டாணிப்பருப்பென்று ஒன்று உண்டு. அதை சேர்த்து ஆமைவடை பண்ணியிருக்கிறோம். (கடலை பருப்புக்கு பதிலாக.. அதுவும் கரகரவென்று இருக்கும் என்பதற்காக..)\nதாங்கள் புண்ணாக்கு விலை அதிகம் என்றதும், புண்ணாக்கு என்ன லேசுபட்ட பண்டமா, என்கிற மாதிரி கேட்டதும், \"அன்பே வா\" படம் நினைவுக்கு வருகிறது. ஹா. ஹா. ஹா. ஏதோ முன்பு சொல்வார்கள். அதனால் சொன்னேன். விளையாட்டுகாகவோ.. என்னமோ.. அப்படி அதை தொடர்ந்திருந்தால் கூட நல்லதுதான். . இப்போ எதிலெல்லாம் நல்ல சக்தி உள்ளதென்று ஆராய்ச்சிகள் வந்த வண்ணம் இருக்கிறதே... அப்படி அதை தொடர்ந்திருந்தால் கூட நல்லதுதான். . இப்போ எதிலெல்லாம் நல்ல சக்தி உள்ளதென்று ஆராய்ச்சிகள் வந்த வண்ணம் இருக்கிறதே...\nமிகவும் சத்தான, சுவையான லாடு. செய்முறையை படங்களோடு அழகாக விளக்கியிருக்கிறீர்கள். பஞ்சவர்ண லாடு என்பதற்கு பதிலாக பஞ்சரத்ன லாடு என்று பெயரிட்டிருக்கலாம். மதிப்பு கூடியிருக்கும்.\nதங்களது வருகையும், பதிவை குறித்த கருத்துக்களும் கண்டு மிகவும் மன மகிழ்ச்சி அடைந்தேன்.\n/பஞ்சவர்ண லாடு என்பதற்கு பதிலாக பஞ்சரத்ன லாடு என்று பெயரிட்டிருக்கலாம். மதிப்பு கூடியிருக்கும்/\nஉண்மைதான் சகோதரி. நீங்கள் சொல்வதும் நல்ல பெயர்தான். அப்போது அப்படித் தோன்றவில்லை. பதிவுக்கு நல்லதொரு பெயரிட்டிருப்பதற்கும், படங்களோடு செய்முறை அழகாக உள்ளதென பாராட்டியமைக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.\nஇப்போதுதான் கவனித்தேன்.. ஒரு இடத்தில் உங்கள் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் பஞ்ச ரத்ன மாவாகிய என்று எழுதியுள்ளேன். ஆக தாங்கள் கொடுத்த தலைப்பு பெயரும் இடம் பெற்று விட்டது.\nதலைப்பில் அவ்விதம் கொடுத்தால், ரத்தினங்கள் உள்ள வீடு இதுவென யாராவது விலாசம் தெரிந்து கொண்டு வீடு புகுந்து வந்து விட்டால் என்ன செய்வது என்ற யோசனையும் ஒரு காரணம்.... என்ற யோசனையு���் ஒரு காரணம்....\nசெய்முறையும் விளக்கமும் நன்று எங்கள் வீட்டில் கடலை மாவில் பேசன் லட்டு என்று செய்வோம்\nதங்களது வருகையும், கருத்துக்களும் கண்டு மிகவும் மனம் மகிழ்வடைந்தேன். தங்களைப்போன்ற பதிவர்கள் என்னை பாராட்டியதற்கு நான் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.\nஉங்கள் வீட்டில் செய்யும் லாடும் மிகவும் சுவையாக இருக்கும். இந்தப் பெயர் கேள்விப்பட்டதில்லை. ஆனால் கடலை மாவை வறுத்து இவ்விதம் செய்தால் சுவையுடன் இருக்கும். கருத்துக்கு மிக்க நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 4 நவம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 6:08\nதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nதங்களைப் போன்றவர்கள் வந்து என் ரெசிபியை பாராட்டியதற்கு மிகவும் மகிழ்வடைகிறேன். நன்றி.\nஇந்த மாலாடு பதிவுக்கு வந்து கருத்துக்கள் அளித்த அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். எனக்குத்தான் கைப்பேசி மூலமாக பதில்கள் அளிப்பதால் சற்று தாமதம் ஆகிவிட்டன. மன்னிக்கவும்.\nAngel 4 நவம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 11:56\nஇதற்கு சங்கமித்திர லாடு என்று பெயர் சூட்டியிருக்கலாம் :) 5 பொருட்கள் சேர்ந்து சங்கமம் ஆனதால் தான் சொல்றேன் :)உடனே இப்போதைக்கு அப்பாவியா மாறினவங்க ஓடி குதிச்சுச்சு விழவேண்டாம்\nAngel 4 நவம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 11:59\nசெய்முறையில் உள்ள பொருட்களில் ரவை தவிர அனைத்தும் சேர்ப்பேன் :) இனிப்பென்றால் பின்னங்கால் பிடரியில் பட ஓடுவேன் :) இதில் பஞ்சவர்ணத்தில் லட்டுவா என்று நிறத்தைத்தேடி அதற்குபதிலா கலர்புல்லான வர்ணனையுடன் உங்கள் பதிவை கண்டேன் .மிகவும் அருமை\nதங்கள் அன்பான வருகையும், பதிவைப் பற்றிய கருத்தும் கண்டு மிகவும் மன மகிழ்ச்சி அடைந்தேன்.\nதாங்களும் இதுபோல் செய்வதறிந்து மிகவும் சந்தோஷம். ஆனால் இனிப்பு க்கு அப்படி ஒரு ஓட்டமாஹா ஹா. ஒருசில நேரத்தில் ஒரளவு இனிப்புச்சுவையையும் எடுத்துக் கொள்வதில் தவறில்லையே..\nதங்களுடைய வருகைக்கும், மனமார்ந்த பாராட்டுக்கும் என் அன்பான நன்றிகள்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\nவெள்ளி வீடியோ : தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வே...\nஎம் ஜி ஆரை குழந்தை பருவத்தில் பார்த்திருக்கிறீர்களா\nபுதன் 191127 :: குடும்பத்தை நல்லபடி நடத்தத் தெரிந்...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கைப்பக்குவம் - து...\n\"திங்க\"க்கிழமை : மேத்தி சப்பாத்தியும் இமிலி பச்ச...\nமஞ்சள் மலரே... கொஞ்சம் திரும்பு...\nமோசமான வானிலையால் பாக். எல்லையில் சிக்கிய இந்திய வ...\nவெள்ளி வீடியோ : வீடுகள் தோறும் ஒளியே வருக இருளே வ...\nபுதன் 191120 :: காயம்பட்ட மாயம் \nகேட்டு வாங்கிப் போடும் கதை : தத்தும் கிளி - துரை...\nதிங்கக்கிழமை : மலிடா/மலீடா (Malida/Maleeda) -...\nஎனக்கு எதற்கு அந்தப் பணம்...\nவெள்ளி வீடியோ : விருந்து கேட்பதென்ன... அதையும் விர...\nபுதன் 191113:: மறதியினால் அவதிப்பட்டதுண்டா\nகேட்டுவாங்கிப் போடும் கதை : பிரசாதம் - துரை செ...\n\"திங்க\"க்கிழமை : முள்ளங்கி சப்பாத்தியும் , முழு ...\nபாக்கு தரித்து விளையாடும் பாலகர்க்கு நாக்கில்...\nநள்ளிரவில் பஸ்ஸில் இருந்து இறங்கிய மருத்துவ மாணவி\nவெள்ளி வீடியோ : உங்கள் அழகிய மேனி சுகமா\nபுதன் 191106:: ஆழ்துளைக் கிணறும், அரசும், மீடியாவு...\nகேட்டுவாங்கிப் போடும் கதை : காளியண்ணன் - துரை ச...\n\"திங்க\"க்கிழமை : பஞ்ச வர்ண மாலாடு - கமலா ஹரிஹர...\nதிடீரென்று குறுக்கே வந்த கார்\nவெள்ளி வீடியோ : நம்பிக்கை கொண்டார்க்கு அவனே பிள...\nமுன்னம் ஒரு காலத்திலே 2 - வல்லிசிம்ஹன் வில்லியம்ஸ் ஜோன்ஸ் சாமிநாதன் இதுதான் எலிசபெத்தின் கணவர் பெயர்.முன்னோர்களில் இந்துக்கள் இருந்திருக்கிறார்கள் பிறகு மதம் மாறி இருக்கலாம் என்பத...\nகொரோனா பாதிப்பு -வேறுபடும் அறிகுறி - கொரோனா பாதிப்புக்கான அறிகுறி வயது, பாலினம்வாரியாக வேறுபடுகிறது என லண்டன் கிங்ஸ் கல்லுாரிஆய்வு தெரிவித்துள்ளது. தொடர் இருமல், வாசனை இழப்பு, அடி வயிற்று வலி,...\nஆடிப் பெருக்கு - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்று ஆடிப் பெருக்கு..ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள்..ஸ்ரீ காவிரி அன்னை - ஸ்ரீரங்கம்....\nவாசிப்பனுபவம் - யுகங்களைக் கடந்த அக்னி - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட உறவு தந்த வாழ்...\nமனதில் நிற்கும் ஆடிப்பெருக்கு - கும்பகோணத்தில் இளம் வயதில் ஆவலோடு கொண்டாடிய விழாக்களில் ஆடிப்பெருக்கும் ஒ��்று. ஒவ்வோர் ஆடிப்பெருக்கின்போதும் சப்பரம், கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி, காவிரியா...\n - வீரநாராயண ஏரியில் ஆடிப்பெருக்குக் கொண்டாட்டம். ஆடித்திருநாள் நாளை ஊர் மக்கள் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டாலும் நம் பகுதிக்கு வருமா\nவாழ்க்கையும் கிரிக்கெட்டும் - *வாழ்க்கையும் கிரிக்கெட்டும் * ஜெயராம சர்மா தன்னுடைய உபந்யாஸத்தில் வாழ்க்கையை கிரிக்கெட்டோடு ஒப்பிட்டு வேதாந்த கிரிக்கெட் என்று ஒன்று கூறுவார். சமீபத்...\n1912. கல்கி -20 - *விதூஷகன் சின்னுமுதலி* *கல்கி* { ஓவியம்: சாமா} ராஜாஜி நடத்திய *'விமோசனம்*' இதழில் வந்த கதை. கல்கியில் பின்னர் 'சாமாவின்' ஓவியத்துடன் மறுபிரசுரம...\nசஹானாவுக்கு (இணைய இதழ்) வயது ஒன்று - சஹானா ஆண்டு விழா சஹானா இணைய இதழ் பற்றி அனைவரும் அறிவீர்கள் அல்லவா - சஹானா ஆண்டு விழா சஹானா இணைய இதழ் பற்றி அனைவரும் அறிவீர்கள் அல்லவா நம்ம ஏடிஎம்மோட (புவனா கோவிந்த்) சொந்தப் பத்திரிகை இது. இணைய இதழாக வந்து கொண்டிருக்கி...\nஅன்னையர் தினப் பதிவு—29 - Originally posted on சொல்லுகிறேன்: இந்த வீடுதான் கீழ்பாகம் டெல்லியிலிருக்கும் பிள்ளைகளுக்கு அவர்களப்பாவின் உடல் நிலைகுறித்துக் கடிதம் போட்டிருந்தேன். யார...\nவானம் வசப்படும் - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (108) * *பறவை பார்ப்போம் - பாகம்: (71)* #1 \"உண்மையை உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையெனில் ஒரு போதும் என்னைக் கேள்வ...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமுன்னதும் பின்னதும் - உணவில்லாது தவிப்பவன் தவிப்பு மிகப் பெரிதாகத் தெரிந்தது உணவிருந்தும் உண்ணமுடியாதிருப்பவன் நிலை அறிகிறவரையில்... திறனிருந்திருந்தும் உயர்வில்லாதவன் ...\n - *வ*ணக்கம் நட்பூக்களே... இந்தியா வல்லரசாகி விட்டது என்று காலையில் எழுந்தவுடன் தொலைக்காட்சியை பார்த்தால் சேவல்களுக்கு இணையாக கூவுகின்றார்களே... கூமுட்டைகள...\nமண்ணின் மணமும் உலகின் அன்பும். - 2901. நாம் நடத்திய கூட்டத்தில் கேட்டது. மீண்டும் கேட்டேன். மீண்டும் , மீண்டும் கேட்கலாம். அவ்வளவு அருமை. வாசிப்பு விருப்பம் , எழுத்து விருப்பம் உள்ளவர்க...\nவெக்காளியம்மன் ... - வெக்காளி அம்மன் திருக்கோவில், உறையூர் . வானமே கூரையாக வாழும் அன்னை, காளி என்றாலும் காட்சியில் கருணை வடிவம் காட்டும் அன்னை... திருச்சிராப்பள்ளி மாநக...\nதிருக்குறள் போற்றி... - அண்மையில் ��றைந்த புலவர் இரா. இளங்குமரனார் அவர்கள் எழுதிய நூல்கள், பெற்ற விருதுகள், தமிழ் அமைப்புகளின் பொறுப்புகள் என சில சிறப்புகளை →இங்கே← சொடுக்கி அறியலா...\nகசடதபற – மின்னூலாக - தமிழின் கலை, இலக்கிய ரசனைவெளியில், சராசரித்தனத்துக்கு எதிராகக் கலக ஆரவாரமெழுப்பி எழுபதுகளில் இயங்கிய சிற்றிதழ் ’கசடதபற’. ’சிறுபத்திரிகையை ’இயக்கமாக’ முன்னெ...\n - இது ஒரு மீள் பதிவு. பதிவெழுத ஆரம்பித்த காலத்தில் 2010ல் எழுதிய பதிவு இது. இப்போதைய பதிவர்கள் அநேகம் பேர் அப்போது தொடர்ந்ததில்லை. அதனால் எல்லோருக்குமே ...\nஇனிப்பு போளி.... - பாதாம், க. பருப்பு, தேங்காய் வெல்ல போளி..ஒரு வித்தியாசத்திற்காக இந்த சமையல் பதிவு. முன்பெல்லாம் எங்கள் வீட்டில் வருடபிறப்பில் ஆரம்பித்து, ஆவணி அவிட்டம், ச...\nசினிமா விமர்சனம் : வெள்ளையானை - *மீ*ண்டும் ஒரு விவசாயிகளின் வாழ்க்கையைப் பேசும் கதை. பட விளம்பரத்தில் சமுத்திரகனியைப் பார்த்ததும் 'ஆஹா... அது நம்மை நோக்கித்தான் வருகிறது... மாட்டிக்காம ...\n#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார் - செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நிறைய திமுக ஆதர...\n #85 தினமலர் செய்தியும் தொடரும் அதிர்வுகளும் - இன்றைய தினமலர் நாளிதழ் முகப்புச் செய்தியாக வந்த ஒரு விஷயம் தமிழக அரசியல்களத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு விடுகிற அளவுக்கு வீரியமாகக் கிளம்பி இருக்கிறத...\nசீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள் ஏய்ப்பதில் கலீஞர்கள் - முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய இருக்கிறது. ...\nமர்மம் – துப்பறிவாளினி – செல்லம் - *மர்மம்* வீட்டில் ஒரு மாதமாக மர்மம். சில சாமான்கள் காணாமல் போயின. அழையா விருந்தாளி ஊடுருவியிருப்பது தெரிந்தது. ஒரு சில தினங்கள் காலையில் அடுக்களையிலிர...\n ஶ்ரீரங்க ரங்க நாதரின் பாதம் பணிந்தோம். - அன்றைக்குச் சுமார் பதினெட்டு ஆண்டுகள் முன்னர் ஶ்ரீரங்க நகரில் இருந்து அரங்க விக்ரஹத்தோடு புறப்பட்ட கோஷ்டி கர்நாடகத்தின் மேல்கோட்டையை அடைந்து அங்குள்ள தி...\nஇதுவே என்கடைசி இடுகை - கேள்வியின்நாயகன் 1.) உங்கள் நூறாவது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள் எனக்கு இப்போது என் 83-வது வயது ஓடிக்கொண்டிருக்கிறது. என் பிள்ளைகள் ...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69 - 981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாதவர் 982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர் 983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர் 984. மந்த்₁ரே நம꞉...\n47 - சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே..... இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் \nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\nதக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்றங்களோடு - ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோ...\nநான் நானாக . . .\nதங்க இளவரசியின் ஆலயம் - Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது. Pangeran...\nதிருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை - திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கி...\nமின்நிலா 042 - *சுட்டி : >> மின்நிலா 042*\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\nசரணாகதி... - நேற்று சுந்தர ���ாண்டம் படிக்கத் தோன்றியது.... ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா.. நடுவ...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nகல்யாண சாப்பாடு போட வா ...\nஞாயிற்றுக் கிழமை என்றால் .. .. தினசரி நடவடிக்கைகளில் மாற்றம் செய்வீர்களா\nநான் யார் நான் யார் நீ யார்...\nவெள்ளி வீடியோ : அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்\n'திங்க'க்கிழமை - காஞ்சீபுரம் இட்லி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nசிறுகதை : வரம் - ஜீவி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://planetarium.gov.lk/web/index.php?lang=ta", "date_download": "2021-08-03T07:06:28Z", "digest": "sha1:PYJ6Y7TSKTAY3RQXC7JEPGQYYOPINT7A", "length": 4399, "nlines": 42, "source_domain": "planetarium.gov.lk", "title": "இலங்கை கோள்மண்டலம்", "raw_content": "\nமுகப்பு எமது கோள்மண்டலம் தரவிறக்கம் படக்கலரி வானியல் நாள்காட்டி எங்களுடன் தொடர்புகொள்ளவும் தள ஒழுங்கமைப்பு\nபயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கு\nசூரிய, சந்திர உதயம் / மரைதல்\nமுகப்புஎமது கோள்மண்டலம்எம்மை தொடர்பு கொள்ளதள ஒழுங்கமைப்பு\nஎழுத்துரிமை © 2021 இலங்கை கோள்மண்டலம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\nஇவ் இணையதளம் மிக பொருத்தமாவது IE 7 அல்லது அதற்கு மேல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/news/1926-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2021-08-03T07:38:05Z", "digest": "sha1:YALBFR5ORF5BDXVTFFH2HDB4GYLWBLUH", "length": 19204, "nlines": 157, "source_domain": "vellithirai.news", "title": "கொரோனா: தங்கை கணவரை தொடர்ந்து தந்தையும் மரணம்! பால சரவணன் வீட்டில் தொடரும் சோகம்! - Vellithirai News", "raw_content": "\nகொரோனா: தங்கை கணவரை தொடர்ந்து தந்தையும் மரணம் பால சரவணன் வீட்டில் தொடரும் சோகம்\nபிரபல பிண்ணனி பாடகி காலமானார்\n முன்னாள் நிர்வாகியை போலீஸ் வைத்து விரட்டிய விஜய்\nவலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்\nவலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்\nதிட்டம் இரண்டு: திரை விமர்சனம்\nகம்பனில் கிளைத்த கனிமரமும், கம்பரசத்தில் முளைத்த முட்செடியும்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 86. சிறந்து விளங்குவாயாக\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nசார்பட்டா பரம்பரை சப்ஜெக்ட்டை உதறித் தள்ளிய சத்யராஜ்\nகர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nபிரபல வில்லன் நடிகருக்கு கொரோனா\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…\nசித்ரா தற்கொலை விவகாரம் – கணவர் ஹேமந்த் கைது\nமுல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா\nகுதூகலப் படுத்தும் ‘குட்டி பட்டாஸ்’\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nயாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய் ஸ்ருதிஹாசன்\n இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\nகுதூகலப் படுத்தும் ‘குட்டி பட்டாஸ்’\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nகர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nசட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்…\nவெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..\nதங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்\nமாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nதாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வை���லாகும் புகைப்படங்கள்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nஇயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ\nவிமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ\nதமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…\nஅண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும் புகைப்படம்\nஅண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்\nலவ்யூ தலைவா….ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் புகைப்படம்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nகொரோனா: தங்கை கணவரை தொடர்ந்து தந்தையும் மரணம் பால சரவணன் வீட்டில் தொடரும் சோகம்\nபிரபல பிண்ணனி பாடகி காலமானார்\n முன்னாள் நிர்வாகியை போலீஸ் வைத்து விரட்டிய விஜய்\nகொரோனா: தங்கை கணவரை தொடர்ந்து தந்தையும் மரணம் பால சரவணன் வீட்டில் தொடரும் சோகம்\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் பாலசரவணன்.\nஅதைத்தொடர்ந்து அவர் சினிமாவில் குட்டிப்புலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார். பின்னர் திருடன் போலீஸ், டார்லிங், ஒரு நாள் கூத்து, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஈஸ்வரன் உள்ளிட்ட பல பிரபலங்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.\nஇவரது தந்தை எஸ்.ஏ ரங்கநாதன். இவர் கொரோனா தொற்று காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nகடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பாலசரவணனின் தங்கையின் 32 வயதேயான கணவர் உயிரிழந்தார்.\nஅந்த சோகம் மறைவதற்கு முன்பு தற்போது அடுத்ததாக பாலசரவணனின் தந்தை உயிரிழந்துள்ளார். இது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nRelated Topics:Vellithirai Newsசற்றுமுன்சினி நியூஸ்சினிமாபொழுதுபோக்குவெள்ளித்திரைவெள்ளித்திரை செய்திகள்\nதன் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு\nஆடையின்றி நடிக்கணும்.. சம்பளத்தை உயர்த்தி ஓகே சொன்ன நடிகை\nபிரபல பிண்ண��ி பாடகி காலமானார்\n முன்னாள் நிர்வாகியை போலீஸ் வைத்து விரட்டிய விஜய்\nவலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்\nதிட்டம் இரண்டு: திரை விமர்சனம்\nவலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசெய்திகள்3 மணி நேரங்கள் ago\nபிரபல பிண்ணனி பாடகி காலமானார்\nkalyani menon பிரபல இயக்குநர் ராஜீவ் மேனனின் தாயாரும் பாடகியுமான கல்யாணி மேனன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80. பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன். மணிரத்னத்தின்...\nசெய்திகள்3 மணி நேரங்கள் ago\n முன்னாள் நிர்வாகியை போலீஸ் வைத்து விரட்டிய விஜய்\nvijay கோலிவுட்டின் பிரபல நடிகர் விஜய் பெயரில் மக்கள் இயக்கம் ஒன்று செயல்படுகிறது. விஜய் மக்கள் இயக்கத்தில் மாநில துணைச் செயலாளராக இருந்தவர் குமார். இவர் சென்னை...\nசெய்திகள்14 மணி நேரங்கள் ago\nவலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்\najith release ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப்படத்தின் முதல் வெளியீடு தொடர்பான அறிவிப்பை இரவு 7 மணியளவில்...\nசெய்திகள்23 மணி நேரங்கள் ago\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்\nஅஜித் நடித்திருக்கும் வலிமை படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்றிரவு 10.30 மணிக்கு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘நேர்க்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர்...\nவலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்\nதல அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா...\nசெய்திகள்3 மணி நேரங்கள் ago\nபிரபல பிண்ணனி பாடகி காலமானார்\nசெய்திகள்3 மணி நேரங்கள் ago\n முன்னாள் நிர்வாகியை போலீஸ் வைத்து விரட்டிய விஜய்\nசெய்திகள்14 மணி நேரங்கள் ago\nவலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்\nசெய்திகள்23 மணி நேரங்கள் ago\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்\nதிட்டம் இரண்டு: திரை விமர்சனம்\nகைதாவது விஷ���லும் முருகதாஸும்.. ஸ்ரீ ரெட்டி அதிரடி\nஷெனம் ஷெட்டிக்கு வரும் ஆபாச மெசேஜஸ்\nபிரபல நடிகரின் 20 வயது மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு\nஜகா வாங்கிய ‘ஜகா’ குழு: மன்னிப்பு கேட்டது கடவுளை அவமதிக்கும் எண்ணம் துளியும் இல்லையாம்\nஅடடா நடிகை மாதவியின் 3 பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/03/blog-post_18.html", "date_download": "2021-08-03T06:53:39Z", "digest": "sha1:A2IH3LPH4SJQTVVKZJLEQW5NZB5QCNMQ", "length": 11327, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "இலங்கையில் டிஜிற்றல் முத்திரை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இலங்கையில் டிஜிற்றல் முத்திரை\nஇலங்கை தபால் திணைக்களம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முதல்முறையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தபால் முத்திரைகளை வெளியிடும் நிகழ்வு வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டள்ளது.\nஇதற்கமைவாக 25 ரூபா பெறுமதியுடைய முத்திரையொன்று குறியீட்டுடன் முதற்தடவையாக வெளியிடப்பட்டது. இந்த முத்திரை தொடர்பாக அல்லது இது தொடர்பான மேலதிக தகவல்களை பெறுவதற்கு அதன் குறியீட்டை ஸ்கேன் செய்து முத்திரை திணைக்களத்தின் இலங்கை தபால் இணையதளத்திற்கு சென்று பெற்றுக் கொள்ள முடியும்.\nஅத்துடன் ரூ. 500 பெறுமதியுள்ள பாதுகாப்பு அடையாளத்துடன் புதிய தபால் முத்திரையொன்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் தலைமையில் வெளியிடப்பட்டது.\nஇந்த முத்திரையில் ஒரு பாதுகாப்பு குறியீடு மறைந்திருப்பதாகவும், எவரேனும் ஒருவர் அதனை முறைகேடாக பயன்படுத்துபவார்களாயின் அது தொடர்பான தகவல்களை கண்டுபிடிக்க முடியும் என்றும் பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.\nநிலஅளவை இடம்பெறவேண்டுமென வலியுறுத்திய தெற்கைச் சேர்ந்த சீன நாட்டவர்\nதென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர்\nஇறுதி யுத்தம்:வவுனியாவில் பாலியல் லஞ்சம் கோரிய றிசாட் கும்பல்\nஇறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்களது பெருமளவு சொத்துக்களை கோத்தபாய ஆசீர்வாதத்துடன் சூறையாடிய றிசாத் கும்பல் வவுனியாவில் பெருமளவு தமிழ் பெண்க...\nமணி விவகாரம்: முன்னரே தீர்மானிக்கப்பட்டதா\nபிரதான வீதிகளுக்குக் குறுக்காக யாழ் நகரில் மாநகர சபைக்குத் தெரியாமல் ஐந்து முக்கிய இடங்களில் வீதிக்கு குறுக்காக - மேலே - பாரிய விளம்பர தட்ட...\nகொரோனா தடுப்பூசிகளது இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பிரத...\nபாலசுந்தரம்பிள்ளைக்கு அடைக்கலம் கொடுத்த சுமா\nதனது முன்னாள் சகபாடிகளை டக்ளஸ் தேவானந்தா கைவிட்ட நிலையில் அவர்களிற்கு கூட்டமைப்பு ஆதரவு கொடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்...\n வீடுகளில் குடியேறுங்கள் இல்லையேல் பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும்\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளில் இன்றுவரை குடியேறாதவர்களின் வீடு மற்றும் காணி என்பன பிற\nஊடகவியலாளர் நண்பன் சகாதேவன் நிலக்சனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல்...\nஒருவாறு வெளியே வந்தார் கண்ணதாசன்\nதேர்தல் காலத்தில் விடுவித்து விட்டதாக எம்.ஏ.சுமந்திரன் கூவித்திரிந்த விரிவுரையாளர் கண்ணதாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி...\nரிஷாட் பதியுதீன் பயன்படுத்திய வாசஸ்தலத்தில் இரண்டு அறைகளுக்கு சீல் வைப்பு\nமுன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சராக இருந்த காலத்தில் பயன்படுத்திய உத்தியோகபூர்வமான\nமுல்லைத்தீவு ட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை சீனாவிற்கு தாரை வார்க்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவ...\nArrest அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/03/makassar.html", "date_download": "2021-08-03T06:59:33Z", "digest": "sha1:IUNOTWSZPC4RPZDVQULJIBAQGYYQ52E5", "length": 13190, "nlines": 87, "source_domain": "www.pathivu.com", "title": "இந்தோனேசிய தேவாலயக் குண்டு வெடிப்பு! 14 பேர் காயம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / ஆசியா / உலகம் / இந்தோனேசிய தேவாலயக் குண்டு வெடிப்பு\nஇந்தோனேசிய தேவாலயக் குண்டு வெடிப்பு\nஇந்தோனேசியா மக்காசர் நகரில் அமைந்துள்ள ஒரு கத்தோலிக்க தேவாலயத்திற்கு வெளியே தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது. இதில் 14 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.\nஈஸ்டர் வாரத்தின் முதல் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்திற்குள் இரண்டு பேர் உள்ளே நுழைய முயன்றபோது அதிகாரிகள் அவர்களைத் தடுத்துள்ளனர். அதன் பின்னர் குண்டுகள் வெடிக்கப்பட்டிடுள்ளன.\nசம்பவ இடத்தில் உருக்குலைந்த நிலையில் உந்துருளி மற்றும் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் தாக்குதல் நடத்திய இருவர் இறந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.\nகுண்டு வெடிப்பானது உள்ளூர் நேரம் சுமார் 10:30 மணிக்கவெடிப்பு நிகழ்ந்தது.\nதேவாலயத்தின் பிரதான வாயிலில் வெடிப்பு நடந்தபோது இரண்டு பேர் உந்துருளியில் தேவாலயக வாளாகத்திற்குள் நுழைய முற்பட்டுள்ளனர்.\nதாக்குதல் நடத்தியவர்களை கதீட்ரலின் மைதானத்திற்குள் நுழைவதைத் தடுத்த தேவாலய அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.\nகடந்த காலங்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தேவாலயங்களைத் தாக்கியுள்ளனர். ஆனால் இக் குண்டுவெடிப்பின் பின்னணியில் எந்தக் குழுவும் இதுரை உரிமை கோரவில்லை. இது தனிநபர்களின் தாக்குதலாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.\nமத விவகாரத்துறை அமைச்சர் யாகுத் சோலில் கூஒமாஸ் இந்த தாக்குதலைக் கண்டித்துள்ளார். வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு காவல்துறையினரை அவர் வலியுறுத்தினார்.\nதாக்குதலுக்கான நோக்கம் என்னவாக இருந்தாலும் இந்த தாக்குதலை எந்த மதத்தினாலும் நியாயப்படுத்த முடியாது. ஏனெனில் இது மற்றவர்களுக்கு மட்டுமே தீங்கு விளைவிக்கும் என்று அவர் கூறினார்.\nநிலஅளவை இடம்பெறவேண்டுமென வலியுறுத்திய தெற்கைச் சேர்ந்த சீன நாட்டவர்\nதென்ன���லங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர்\nஇறுதி யுத்தம்:வவுனியாவில் பாலியல் லஞ்சம் கோரிய றிசாட் கும்பல்\nஇறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்களது பெருமளவு சொத்துக்களை கோத்தபாய ஆசீர்வாதத்துடன் சூறையாடிய றிசாத் கும்பல் வவுனியாவில் பெருமளவு தமிழ் பெண்க...\nமணி விவகாரம்: முன்னரே தீர்மானிக்கப்பட்டதா\nபிரதான வீதிகளுக்குக் குறுக்காக யாழ் நகரில் மாநகர சபைக்குத் தெரியாமல் ஐந்து முக்கிய இடங்களில் வீதிக்கு குறுக்காக - மேலே - பாரிய விளம்பர தட்ட...\nகொரோனா தடுப்பூசிகளது இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பிரத...\nபாலசுந்தரம்பிள்ளைக்கு அடைக்கலம் கொடுத்த சுமா\nதனது முன்னாள் சகபாடிகளை டக்ளஸ் தேவானந்தா கைவிட்ட நிலையில் அவர்களிற்கு கூட்டமைப்பு ஆதரவு கொடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்...\n வீடுகளில் குடியேறுங்கள் இல்லையேல் பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும்\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளில் இன்றுவரை குடியேறாதவர்களின் வீடு மற்றும் காணி என்பன பிற\nஊடகவியலாளர் நண்பன் சகாதேவன் நிலக்சனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல்...\nரிஷாட் பதியுதீன் பயன்படுத்திய வாசஸ்தலத்தில் இரண்டு அறைகளுக்கு சீல் வைப்பு\nமுன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சராக இருந்த காலத்தில் பயன்படுத்திய உத்தியோகபூர்வமான\nஒருவாறு வெளியே வந்தார் கண்ணதாசன்\nதேர்தல் காலத்தில் விடுவித்து விட்டதாக எம்.ஏ.சுமந்திரன் கூவித்திரிந்த விரிவுரையாளர் கண்ணதாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி...\nமுல்லைத்தீவு ட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை சீனாவிற்கு தாரை வார்க்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவ...\nArrest அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்ச��� கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/pepar-cup/", "date_download": "2021-08-03T07:16:18Z", "digest": "sha1:4QWCBZYQEVRW6AHLDIXQOQYSJI5B2YD4", "length": 14348, "nlines": 115, "source_domain": "www.pothunalam.com", "title": "பேப்பர் கப் தயாரிக்கும் முறை..! - அதிக வருமானம் தரும் தொழில்", "raw_content": "\nபேப்பர் கப் தயாரிக்கும் முறை.. – அதிக வருமானம் தரும் தொழில்\nசுற்றுச் சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் பிளாஸ்ட்டிக் பொருட்களை தவிர்த்து அதற்கு மாற்றாக பல பொருட்கள் தற்போது விற்பனைக்கு வந்த வண்ணம் உள்ளன. இந்த பொருட்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் காணப்படுகின்றது. அந்த வகையில் பேப்பர் கப் (paper cup) தயாரிப்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.\nஅதுவும் தமிழக அரசு தற்போது 2019-யில் இருந்து பிளாஸ்ட்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று தடை விதித்துள்ளதால், இவற்றின் தேவை அதிகரித்து கொண்டுதான் இருக்கும். எனவே தயக்கம் இன்றி இந்த தொழில் துவங்கலாம்.\nஅதுவும் உங்கள் வீட்டில் இருந்தே இந்த தொழிலை செய்தாலும் அதிக வருமானம் பெற இயலும்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube\" சேனல Join\" பண்ணுங்க:\nசரி வாங்க இந்த பேப்பர் கப் (paper cup) தொழில் எப்படி செய்யலாம் என்று இப்போது நாம் காண்போம்.\nபேப்பர் கப் தயாரிக்க தேவைப்படும் இயந்திரங்கள்:\nவெட்டும் இயந்திரம் (Die cutting machine)\nகாகித கப் உருவாக்கும் இயந்திரம் (Paper cup forming machine)\nஅச்சிடும் இயந்திரம் (Printing machine)\nஎண்ணும் இயந்திரம் (Counting machine)\nபேக்கிங் செய்யும் இயந்திரம் (Packing machines)\nஅச்சிடப்பட்ட PE பூசிய காகித தாள்களை வெட்டும் இயந்திரத்துக்குள் செலுத்தும் போது அது கப் வடிவத்தில் அதனை வெட்டி அனுப்புகின்றது.\nஉங்களிடம் அச்சிடும் இயந்திரம் சொந்தமாக இருந்தால் நீங்களே உங்கள் வாடிக்கையாளர்களுக்கு விரும்பிய வடிவத்தில் அச்சிட்டும் கொள்ளலாம்.\nபின்னர் காகித கப் உருவாக்கும் இயந்திரத்துக்குள் செலுத்தி எடுக்க வேண்டும். இப்பொது பேப்பர் கப் தயாராகிவிட்டது.\nபேப்பர் கப்களை எண்ணும் இயந்திரத்தின் மூலம் எண்ணி அதனை அப்படியே பேக்கிங் செய்யும் இயந்திரத்துக்குள் அனுப்ப வேண்டும்.\nஇப்போது பேப்பர் கப் விற்பனைக்கு தயாராக உள்ளது.\nவீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஏற்ற சுயதொழில்..\nடீக்கடைகளில் கண்ணாடி கிளாஸ்களை பராமரிப்பதில் உள்ள சிரமத்தின் காரணமாக பேப்பர் கப்கள் மிகச் சிறந்த மாற்றாகி உள்ளது. பெரும்பாலான அலுவலகங்களும் பேப்பர் கப்களுக்கு மாறிவிட்டதால், இதற்கான சந்தை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எனவே புதிதாகத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சரியான தேர்வாக இருக்கிறது இந்த பேப்பர் கப் தயாரிப்பு. உள்ளூர் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்த பிஸினஸில் வாய்ப்புகளும் அதிகம்.\nஇத்தொழிலைத் தொடங்கும் முதலீட்டாளர்கள் கையிலிருந்து ஐந்து சதவிகிதத் தொகையை முதலீடு செய்தால் போதுமானது. மீதி 95 சதவிகித தொகையை வங்கிக் கடன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். குறைந்தபட்சம் ஆறரை லட்சம் ரூபாய் முதலீடாகக் கொண்டு இத்தொழிலைத் தொடங்கலாம்.\nஇதன் முக்கிய மூலப்பொருளான பேப்பர் தமிழ்நாட்டிலேயே கிடைக்கிறது. இந்த பேப்பர் ரோலின் தரத்தைப் பொறுத்துத்தான் பேப்பர் கப்பின் தரமும் இருக்கும். ஜி.எஸ்.எம். அளவுகளைப் பொறுத்தே இதன் தரம் இருக்கும்.\nஆண்டுக்கு 300 நாட்கள், நாள் ஒன்றுக்கு ஒரு ஷிஃப்ட் வீதம் வேலை பார்த்தால், 75 லட்சம் கப்களைத் தயாரிக்கலாம். இதற்கான மூலப்பொருளான ஒரு டன் பேப்பருக்கு 74,000 ரூபாய் செலவாகும்.\nபேப்பர் கப் (paper cup) தயாரிப்பு பிரதமரின் சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வருவதால் மானியம் கிடைக்கிறது. முதலீட்டு தொகையில், நகரம் எனில் 25%மும், கிராமம் எனில் 35 சதவிகிதமும் மானியம் கிடைக்கும். உதாரணமாக பத்துலட்ச ரூபாய் முதலீடு என்றால் இரண்டரை லட்ச ரூபாய் மானியமாக கிடைக்கும். இந்த மானியத் தொகையை நமது வங்கிக் கணக்கில் வரவு வைத்து விடுவார்கள். நான்கு வருடங்களுக்கு பிறகு இத்தொகையை நமது கடனில் வங்கி கழித்துக் கொள்ளும். மேலும் நாம் வங்கியில் வாங்கியிருக்கும் கடனில் மானியத் தொகை போக மீதமுள்ள தொ���ைக்கு வட்டி கட்டினால் போதுமானது.\nசுயதொழில் – நல்ல லாபம் தரும் பேப்பர் தட்டு தயாரிப்பு \nஇது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2021\nஏற்றுமதி தொழிலுக்கான DOCUMENTS என்ன தேவை\nசுயதொழில் – டுப்ளிகேட் சாவி தயாரிப்பு தொழில் ..\nஊதுவத்தி தயாரிப்பது எப்படி .. குறைந்த முதலீட்டில் ஒரு கைதொழில்\nபலமடங்கு லாபம் குவிக்கும் தொழில்..\nரூ.10,000/- முதலீட்டில் அருமையான சுயதொழில்..\nதமிழ் வார்த்தை விளையாட்டு | Tamil Varthai Vilayattu\nவிலங்குகள் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்..\nஎளிய முறையில் நெய் தயாரிக்கும் முறை (How To Make Ghee)..\nஉடல் முழுவதும் வெள்ளையாக வீட்டிலேயே செய்யலாம் சோப்..\nமூலிகை பயிர்களுக்கான விவசாய மானியம் | Agriculture subsidy schemes\nதேங்காய் கேக் செய்வது எப்படி \nகுழந்தை எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் \nஉள்ளூர் பழங்கள் Vs வெளிநாட்டு பழங்கள் -எது பெஸ்ட்..\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021..\n15 நிமிடங்களில் பொலிவான சருமம் பெற இதை ட்ரை பண்ணுங்க..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும் முறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2011/05/2.html", "date_download": "2021-08-03T07:45:51Z", "digest": "sha1:GMTI7MIAQ3F4NOYIH2OUFY3E353LNAQ6", "length": 55914, "nlines": 455, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: பார்த்தது, படித்தது, நினைத்தது...வெட்டி அரட்டை 2", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசெவ்வாய், 10 மே, 2011\nபார்த்தது, படித்தது, நினைத்தது...வெட்டி அரட்டை 2\nஇப்போதைய மாணவச் செல்வங்களைப் பற்றி கேள்விப்படும் செய்திகள் மனதில் பல கேள்விகளை எழுப்புகின்றன. கொஞ்ச நாள் முன்பு காபி அடித்ததை தட்டிக் கேட்ட ஆசிரியையை தட்டி வைக்கச் சொல்லி பெற்றோர் ஆர்ப்பாட்டம் பண்ணிய செய்தி வந்தது. அதில் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா இல்லையா என்று நினைவில்லை. சமீபத்தில் அதே போல இன்னொரு சம்பவம். பொறியியல் கல்லூரி மாணவன் ஒருவன் யூனிட் டெஸ்ட் ஒன்றில் காப்பி அடிக்கும்போது பிடிபட்டுவிட, மனம் வெறுத்துப் போன மாணவன் குரோம்பேட்டை ரெயில் நிலையம் அருகே ரெயில் முன் பாய்ந்து மாய்ந்து போனதாகக் கேள்விப்பட்ட போது அந்த மாணவனை நினைத்து மனம் பதறவில்லை. அவனைப் பெற்று வளர்த்து செலவு செய்து படிக்க வைத்த பெற்றோரை நினைத்துதான் மனம் பதறியது.\n\"காலம் நமக்குத் தோழன்...காற்றும் மழையும் நண்பன்...\"\nதேர்வுகளில் காபி அடிப்பது குற்றம் என ஏன் இவர்கள் உணரவில்லை நல்வழி சொல்லிக் கொடுத்தால் உயிரை மாய்த்துக் கொள்ளும் வெறுப்பும், தோல்வி மனப்பான்மையும் ஏன் நல்வழி சொல்லிக் கொடுத்தால் உயிரை மாய்த்துக் கொள்ளும் வெறுப்பும், தோல்வி மனப்பான்மையும் ஏன் கல்வியில் தவறா என்ன தோல்வி என்றாலும் மீண்டு வரும் துணிவு ஏன் இவர்களுக்குக் கற்று தரப் படவில்லை வீட்டில் பெற்றோர்கள் பிள்ளைகளுடன் பேசுகிறார்களா வீட்டில் பெற்றோர்கள் பிள்ளைகளுடன் பேசுகிறார்களா அவர்கள் என்ன செய்கிறார்கள், யாருடன் நட்பு வைத்திருக்கிறார்கள் என்று கொஞ்சமாவது பார்க்கிறார்களா அவர்கள் என்ன செய்கிறார்கள், யாருடன் நட்பு வைத்திருக்கிறார்கள் என்று கொஞ்சமாவது பார்க்கிறார்களா திரைப் படங்களையும் தொலைக்காட்சி செய்திகளையும் பார்த்துக் கெட்டுப் போகிறார்களா\nமுன்பெல்லாம் மாரல் சயன்ஸ் என்று ஒரு வகுப்பு இருக்கும். வாழ்க்கைக் கல்வி போல சில விஷயங்கள் கற்றுத் தருவார்கள். நாங்கள் படிக்கும்போது கிராஃப்ட் (craft) என்றொரு வகுப்பு கூட இருந்தது. கைத் தொழில்கள், கலைகள் கற்றுத் தருவார்கள். இப்போதெல்லாம் அபபடி ஏதும் வகுப்பு எடுத்து டைம் வேஸ்ட் செய்வதில்லை பள்ளிகள். காசு பார்க்கும் வழி மட்டும்தான்\nசென்னைச் சாலைகளில் போகும்போது ஒரு காட்சி - வெறுப்பேற்றும் காட்சி - அடிக்கடி பார்க்கலாம். முன்னால் போகும் வண்டிக்காரர் (அல்லது பக்கத்தில் வரும் டூ வீலர்க்காரர்) காரின் ஜன்னலைத் திறந்து அல்லது இரு சக்கர வாகனத்திலிருந்து, அல்லது பஸ் ஜன்னலிலிருந்து அப்படியே வாந்தி எடுப்பது போல சாலையில் 'பான்-பராக்' மழை பொழிவார். பெரும்பாலும் கால் டாக்ஸி டிரைவர்கள்தான் இப்படிச் செய்வோரில் அதிகம். வயதும் அதிகமிருக்காது. இருபத்தைந்துக்குள் இருக்கும். சாலையை அசிங்கப் படுத்துகிறோம் என்ற உணர்வோ, சுற்றிலும் பார்க்கும் பொது மக்களுக்கு இடைஞ்சலாகவோ, அருவெறுப்பாகவோ இருக்கும் என்று யோசிப்பதில்லை.\nநம் நாடு, நாம்தான் சுத்தமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் கூட யோசிக்க வேண்டாம். இது நம் உடல் நலத்திற்குத் தீங்கானது என்று கூடவா தெரியாது மேலும் இந்த பான்-பராக், குட்கா போன்ற சமாச்சாரங்களை அரசாங்கம் தடை செய்திருந்ததாகவும் நினைவு. யார் கேட்பது மேலும் இந்த பான்-பராக், குட்கா போன்ற சமாச்சாரங்களை அரசாங்கம் தடை செய்திருந்ததாகவும் நினைவு. யார் கேட்பது யார் இவர்களுக்கெல்லாம் சுத்தத்தையும், சுகாதாரத்தையும் போதிப்பது யார் இவர்களுக்கெல்லாம் சுத்தத்தையும், சுகாதாரத்தையும் போதிப்பது \"எங்கள் திராவிடப் பொன் நாடே... \"எங்கள் திராவிடப் பொன் நாடே...\nஅதே போல இன்னொரு சம்பவம். நல்ல டிராஃபிக். விரையும் வாகனங்கள். பகல் நேரம். முன்னால் சென்று கொண்டிருந்த கார் திடீரென ஸ்லோ வாகிறது. பின்னால் வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகன ஓட்டி இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்திருக்கலாம். விதி அதை ஓவர்டேக் செய்ய முனைகிறார். அப்போது காரின் வலப் பக்க கதவு திறக்கிறது. அதில் மோதும் பைக் இளைஞர் தூக்கி எறியப் படுகிறார், விதி விளக்குக் கம்ப ரூபத்தில். அதில் மோதி மண்டை பிளந்தவரை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக் கொண்டு ஓடுகிறார்கள்.\nபிரபல மருத்துவமனை. மூன்று நாள் 'வைத்திருக்கிறார்கள்'. பிழைக்க வாய்ப்பில்லை என்பது பாமரனுக்குக் கூட தெரிந்த நிலை. ஆனாலும் 'சில' காரணங்களுக்காக அறிவிப்பு தாமதமானது. பிறகு மூளைச் சாவு என்று அறிவிக்கப் பட்டது. உறுப்புகள் தானத்துக்குக் கேட்கப் பட்டது. 'போஸ்ட் மார்ட'த்துக்கு தனியார் மருத்துவ மனைகளுக்கு அனுமதி இல்லை. அரசாங்க ஆஸ்பத்திரி போக வேண்டும். ஆனால் இவர்கள் உண்டு என்றார்கள். லேட் செய்தார்கள். பின்னர் ராயப் பேட்டை அனுப்பினார்கள். யாரைக் குறை சொல்வது நல்ல டிராஃபிக்கில் வலது பக்கம் கதவைத் திறந்த மாது சிரோன்மணியை என்ன சொல்வது நல்ல டிராஃபிக்கில் வலது பக்கம் கதவைத் திறந்த மாது சிரோன்மணியை என்ன சொல்வது (பின்னர் விசாரித்த போது நகரின் ஒரு பிரபல பள்ளியின் சொந்தக்காரரின் மனைவியாம் அவர். விஷயம் வெளியில் வராமல் அமுங்கி விட்டது. உயிரிழந்தவர் நண்பரின் நண்பர். பிழைக்க மாட்டார் (மண்டை பிளந்தவர் எங்கே பிழைப்பது (பின்னர் விசாரித்த போது நகரின் ஒரு பிரபல பள்ளியின் சொந்தக்காரரின் மனைவியாம் அவர். விஷயம் வெளியில் வராமல் அமுங்கி விட்டது. உயிரிழந்தவர் நண்பரின் நண்பர். பிழைக்க மாட்டார் (மண்டை பிள���்தவர் எங்கே பிழைப்பது) என்று தெரிந்தும் சிகிச்சை செய்த வகையில் மூன்று லட்சங்களுக்கு மேல் செலவானதைச் சொல்வதா... அப்புறமும் உறுப்புதானம் என்ற வியாபாரத்தின் பேச்சுவார்த்தையைச் சொல்வதா... எல்லாமே வியாபாரமாகி விட்ட இந்நாளில் இதைப் பற்றி பேசி என்ன பயன்\n\"கண்டதைச் சொல்லுகிறேன்...உங்கள் கதையைச் சொல்லுகிறேன்...இதைக் காணவும், கண்டு நாணவும் உமக்குக் காரணம் உண்டென்றால் அவமானம் எமக்குண்டோ....\nஸ்பெக்ட்ரம் வழக்கில் கவிஞருக்கு பெயில் வழங்க நீதிபதியே பதிமூன்றைத் தாண்டி பதினான்காம் தேதிதான் நாள் குறித்திருக்கிறார். என்ன நிர்ப்பந்தமோ.. தேர்தல் முடிந்து அதன் முடிவை அறிய இவ்வளவு நீண்ட இடைவெளி இதுவரை இருந்ததில்லை என்று நினைக்கிறேன்.\nதலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை விரல் பின்னி காத்திருக்கிறார்கள். ஏகப்பட்ட ஹேஷ்யங்கள், அனுமானங்கள். எல்லோரும் அவரவர் விருப்பத்தைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாக்குப் பெட்டிகள் வைக்கப் பட்டிருக்கும் இடங்களைப் பார்க்க வேண்டுமே...இரவு நேரங்களில் கிரிக்கெட் மேட்ச் நடப்பது போல ஒளி வெள்ளத்தில் கட்சிக்காரர்கள் வெளியே பெஞ்ச் போட்டு அமர்ந்து சுழற்சி முறையில் இரவு பகலாக காவல் காக்க, சகாக்கள் காவல் காப்பவர்களுக்கு பிரியாணி பொட்டலம் முதல் அரட்டை கம்பெனி வரை தர, போலீஸ் பாதுகாப்பு சுற்றிலும் பலவகையில் செய்யப் பட்டிருக்க...கோலாகலம்தான். வாக்குப் பெட்டிகள் வைக்கப் பட்டிருக்கும் பகுதிகளில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நாள் வரை மின்வெட்டு கிடையாது\nPosted by ஸ்ரீராம். at பிற்பகல் 8:44\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ் உதயம் 10 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 9:18\nகாப்பி அடித்தல் தவறு, பொது இடங்களில் அசுத்தம் செய்வது தவறு என்பதெல்லாம் தெரியாத விஷயங்களா. எல்லாமே அலட்சியத்தின் காரணமாக. அவரவர்களாக உணர்ந்து திருந்தினால் தான் உண்டு.\nஇராஜராஜேஸ்வரி 10 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 9:46\nஎல் கே 10 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 10:16\nஎல் கே 10 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 10:18\nதற்கொலை விஷயம், மன உறுதி இல்லாமையே காரணம். அவர்களை வழி நடத்த தவறிய ஆசிரியர்கள் , பெற்றோர்கள் இருவரும் பொறுப்பு.\nஒரு உயிருக்கு மதிப்பே இல்லையா தற்கொலை - விபத்து - ஆபத்து - என்று எந்த பெயரில் இழந்து போனாலும்......\nஅப்பாதுரை 11 மே, 2011 ’அன்று’ முற்பகல் 12:02\nம்ம்ம��.. 'பெற்று வளர்த்து..' - காபி அடித்ததும் தற்கொலைக்குத் துணிந்ததும் வளர்த்த விதமாகுமா அல்லது மெடல் வாங்கினால் மட்டும் வளர்த்த விதமாகுமா அல்லது மெடல் வாங்கினால் மட்டும் வளர்த்த விதமாகுமா இங்கே பரிதாபம் அந்த மாணவன் தான், பெற்றோர் அல்ல என்று நினைக்கிறேன். ..செலவு செய்து இங்கே பரிதாபம் அந்த மாணவன் தான், பெற்றோர் அல்ல என்று நினைக்கிறேன். ..செலவு செய்து யார் செய்யச் சொன்னது பெற்ற கடனுக்குச் செய்ததை பெரிது படுத்துவது சரியென்று தோன்றவில்லை.\nஅப்பாதுரை 11 மே, 2011 ’அன்று’ முற்பகல் 12:06\nஓடும் போது கதவைத் திறந்தாரா முட்டாள்தனத்துக்கு அளவே இல்லையா இதை அடக்கி விட்டார் என்று தெரிந்தும் சும்மா இருப்பது சரியா யாரென்று தெரிந்தால் குறைந்த பட்சம் அவர் வீட்டு வாசலில் நின்று அமைதிப் போராட்டமாவது நடத்தலாமே\nஹேமா 11 மே, 2011 ’அன்று’ முற்பகல் 2:03\nஅவசரமான முடிவுகளால்தான் எல்லாமே சிதறுகிறது \nசாய்ராம் கோபாலன் 11 மே, 2011 ’அன்று’ முற்பகல் 5:40\n வெள்ளை சட்டை சிவப்பாகும் வரை துப்பி வைப்பார்கள்.\nஇந்தியாவில் இருக்கும் ஜனதொகைக்கு நாம் நடந்தால் நலம். காரில் போனால் தானே கதவை திறப்போம் \nHVL 11 மே, 2011 ’அன்று’ முற்பகல் 8:15\nகல்வி, வளர்ப்பு இரண்டுமே பிரச்சனை தான். இரண்டிலும் மதிப்பெண்களைத் துரத்துவதே குறிக்கோளாய் இருக்கிறது.\nபத்மநாபன் 11 மே, 2011 ’அன்று’ முற்பகல் 8:39\nமாணவர்களின் மன உறுதியின்மைக்கு காரணம் மித மிஞ்சிய எதிர்பார்ப்பு ..நேருக்கு நேர் ஒப்பிடல்.. தோல்வியை வெற்றிப்படியாக்கும் சரியான பயிற்சி இல்லாதது ...\nவெத்தல பாக்கு துப்பலுக்காகவே ஹெல்மெட் அணிய வேண்டும்..\nபொன் மாலை பொழுது 11 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 12:07\nவாகனங்களில் செல்லுபவர்கள் சாலையோர தடுப்புசுவர்களில் பான்பராக் துப்புவது சென்னையில் அதிகமாகிவிட்டது . வேலையின் பொருட்டு நிறைய வட இந்தியர்கள் வருகையும் ஒரு காரணம். இவர்கள் பான்பராக்கை மென்று துப்புவது மிக சாதாரணமான ஒன்று. முன்பெல்லாம் மும்பையில் செலும் இடமெல்லாம் செங்காவி நிறத்தில்தான் இருக்கும் இப்போது துப்புவதை அங்கு தடை செய்துள்ளனர். ஆங்காங்கே அதற்கு போர்டுகள் வைத்து அறிவுரைகள் வேறு.\nராமலக்ஷ்மி 12 மே, 2011 ’அன்று’ முற்பகல் 7:25\nமாணவரின் தற்கொலை, சாலை விபத்து பதற வைக்கும் நிகழ்வுகள். இப்போது மாரல் சயின்ஸும் இல்லை. வாழ்க்கை கல்வி அவசியம் எனும் விழிப்புணர்வும் இல்லை. மருத்துவமனையின் செயல்பாடு மனிதநேயம் என்பதையே அர்த்தமற்றதாக்கி விட்டது.\nஹுஸைனம்மா 12 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 6:21\nஎப்போவெல்லாம் மாணவ, மாணவிகளின் இறப்புச் செய்தி பார்க்கிறேனோ, அப்போவெல்லாம் பெற்றோர்கள் மட்டுமே என் கண்ணுக்குத் தெரிகிறார்கள். கல்லூரி படிக்கும்போது, சக மாணவன் ஃபெயிலானதால் தற்கொலை செய்தபோது, வந்த அவனின் பெற்றோர்களின் கதறல் இப்போதும் காதுக்குள் இருக்கிறது. :-((((\n//வழி நடத்த தவறிய ஆசிரியர்கள் , பெற்றோர்கள் இருவரும் பொறுப்பு.//\nஉண்மை. எனினும், இன்றைய ஊடகங்களுக்கும் - முக்கியமாக சினிமா/சீரியல்கள் - பங்குண்டோ இதில்\nஅப்பாதுரை 28 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 4:56\nதுப்பிய காரணத்துக்காக நேற்று ஒருவருக்கு பத்து வருடங்கள் சிறைத்தண்டனை கொடுத்திருக்கிறார்கள் சிகாகோவில். போலீஸ்காரர் மேல் துப்பியதற்காக.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\nகே யைத் தேடி 04\nஅனுப்பியவர் அப்பாதுரை; எழுதியவர் யார்\nஎப்படியாவது தப்பிக்க வேண்டும் - இறுதிப் பகுதி\nஉள் பெட்டியிலிருந்து 2011 05\nபார்த்தது, படித்தது, நினைத்தது...வெட்டி அரட்டை - 3\nபார்த்தது, படித்தது, நினைத்தது...வெட்டி அரட்டை 2\nசொல் ஒன்று - சிந்தனைகள் பல\nமுன்னம் ஒரு காலத்திலே 2 - வல்லிசிம்ஹன் வில்லியம்ஸ் ஜோன்ஸ் சாமிநாதன் இதுதான் எலிசபெத்தின் கணவர் பெயர்.முன்னோர்களில் இந்துக்கள் இருந்திருக்கிறார்கள் பிறகு மதம் மாறி இருக்கலாம் என்பத...\nகொரோனா பாதிப்பு -வேறுபடும் அறிகுறி - கொரோனா பாதிப்புக்கான அறிகுறி வயது, பாலினம்வாரியாக வேறுபடுகிறது என லண்டன் கிங்ஸ் கல்லுாரிஆய்வு தெரிவித்துள்ளது. தொடர் இருமல், வாசனை இழப்பு, அடி வயிற்று வலி,...\nஆடிப் பெருக்கு - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்று ஆடிப் பெருக்கு..ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள்..ஸ்ரீ காவிரி அன்னை - ஸ்ரீரங்கம்....\nவாசிப்பனுபவம் - யுகங்களைக் கடந்த அக்னி - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அ��ைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட உறவு தந்த வாழ்...\nமனதில் நிற்கும் ஆடிப்பெருக்கு - கும்பகோணத்தில் இளம் வயதில் ஆவலோடு கொண்டாடிய விழாக்களில் ஆடிப்பெருக்கும் ஒன்று. ஒவ்வோர் ஆடிப்பெருக்கின்போதும் சப்பரம், கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி, காவிரியா...\n - வீரநாராயண ஏரியில் ஆடிப்பெருக்குக் கொண்டாட்டம். ஆடித்திருநாள் நாளை ஊர் மக்கள் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டாலும் நம் பகுதிக்கு வருமா\nவாழ்க்கையும் கிரிக்கெட்டும் - *வாழ்க்கையும் கிரிக்கெட்டும் * ஜெயராம சர்மா தன்னுடைய உபந்யாஸத்தில் வாழ்க்கையை கிரிக்கெட்டோடு ஒப்பிட்டு வேதாந்த கிரிக்கெட் என்று ஒன்று கூறுவார். சமீபத்...\n1912. கல்கி -20 - *விதூஷகன் சின்னுமுதலி* *கல்கி* { ஓவியம்: சாமா} ராஜாஜி நடத்திய *'விமோசனம்*' இதழில் வந்த கதை. கல்கியில் பின்னர் 'சாமாவின்' ஓவியத்துடன் மறுபிரசுரம...\nசஹானாவுக்கு (இணைய இதழ்) வயது ஒன்று - சஹானா ஆண்டு விழா சஹானா இணைய இதழ் பற்றி அனைவரும் அறிவீர்கள் அல்லவா - சஹானா ஆண்டு விழா சஹானா இணைய இதழ் பற்றி அனைவரும் அறிவீர்கள் அல்லவா நம்ம ஏடிஎம்மோட (புவனா கோவிந்த்) சொந்தப் பத்திரிகை இது. இணைய இதழாக வந்து கொண்டிருக்கி...\nஅன்னையர் தினப் பதிவு—29 - Originally posted on சொல்லுகிறேன்: இந்த வீடுதான் கீழ்பாகம் டெல்லியிலிருக்கும் பிள்ளைகளுக்கு அவர்களப்பாவின் உடல் நிலைகுறித்துக் கடிதம் போட்டிருந்தேன். யார...\nவானம் வசப்படும் - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (108) * *பறவை பார்ப்போம் - பாகம்: (71)* #1 \"உண்மையை உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையெனில் ஒரு போதும் என்னைக் கேள்வ...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமுன்னதும் பின்னதும் - உணவில்லாது தவிப்பவன் தவிப்பு மிகப் பெரிதாகத் தெரிந்தது உணவிருந்தும் உண்ணமுடியாதிருப்பவன் நிலை அறிகிறவரையில்... திறனிருந்திருந்தும் உயர்வில்லாதவன் ...\n - *வ*ணக்கம் நட்பூக்களே... இந்தியா வல்லரசாகி விட்டது என்று காலையில் எழுந்தவுடன் தொலைக்காட்சியை பார்த்தால் சேவல்களுக்கு இணையாக கூவுகின்றார்களே... கூமுட்டைகள...\nமண்ணின் மணமும் உலகின் அன்பும். - 2901. நாம் நடத்திய கூட்டத்தில் கேட்டது. மீண்டும் கேட்டேன். மீண்டும் , மீண்டும் கேட்கலாம். அவ்வளவு அருமை. வாசிப்பு விருப்பம் , எழுத்து விருப்பம் உள்ளவர்க...\nவெக்காளியம்மன் ... - வெக்���ாளி அம்மன் திருக்கோவில், உறையூர் . வானமே கூரையாக வாழும் அன்னை, காளி என்றாலும் காட்சியில் கருணை வடிவம் காட்டும் அன்னை... திருச்சிராப்பள்ளி மாநக...\nதிருக்குறள் போற்றி... - அண்மையில் மறைந்த புலவர் இரா. இளங்குமரனார் அவர்கள் எழுதிய நூல்கள், பெற்ற விருதுகள், தமிழ் அமைப்புகளின் பொறுப்புகள் என சில சிறப்புகளை →இங்கே← சொடுக்கி அறியலா...\nகசடதபற – மின்னூலாக - தமிழின் கலை, இலக்கிய ரசனைவெளியில், சராசரித்தனத்துக்கு எதிராகக் கலக ஆரவாரமெழுப்பி எழுபதுகளில் இயங்கிய சிற்றிதழ் ’கசடதபற’. ’சிறுபத்திரிகையை ’இயக்கமாக’ முன்னெ...\n - இது ஒரு மீள் பதிவு. பதிவெழுத ஆரம்பித்த காலத்தில் 2010ல் எழுதிய பதிவு இது. இப்போதைய பதிவர்கள் அநேகம் பேர் அப்போது தொடர்ந்ததில்லை. அதனால் எல்லோருக்குமே ...\nஇனிப்பு போளி.... - பாதாம், க. பருப்பு, தேங்காய் வெல்ல போளி..ஒரு வித்தியாசத்திற்காக இந்த சமையல் பதிவு. முன்பெல்லாம் எங்கள் வீட்டில் வருடபிறப்பில் ஆரம்பித்து, ஆவணி அவிட்டம், ச...\nசினிமா விமர்சனம் : வெள்ளையானை - *மீ*ண்டும் ஒரு விவசாயிகளின் வாழ்க்கையைப் பேசும் கதை. பட விளம்பரத்தில் சமுத்திரகனியைப் பார்த்ததும் 'ஆஹா... அது நம்மை நோக்கித்தான் வருகிறது... மாட்டிக்காம ...\n#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார் - செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நிறைய திமுக ஆதர...\n #85 தினமலர் செய்தியும் தொடரும் அதிர்வுகளும் - இன்றைய தினமலர் நாளிதழ் முகப்புச் செய்தியாக வந்த ஒரு விஷயம் தமிழக அரசியல்களத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு விடுகிற அளவுக்கு வீரியமாகக் கிளம்பி இருக்கிறத...\nசீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள் ஏய்ப்பதில் கலீஞர்கள் - முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய இருக்கிறது. ...\nமர்மம் – துப்பறிவாளினி – செல்லம் - *மர்மம்* வீட்டில் ஒரு மாதமாக மர்மம். சில சாமான்கள் காணாமல் போயின. அழையா விருந்தாளி ஊடுருவியிருப்பது தெரிந்தது. ஒரு சில தினங்கள் காலையில் அடுக்களையிலிர...\n ஶ்ரீரங்க ரங்க நாதரின் பாதம் பணிந்தோம். - அன்றைக்குச் சுமார் பதினெட்டு ஆண���டுகள் முன்னர் ஶ்ரீரங்க நகரில் இருந்து அரங்க விக்ரஹத்தோடு புறப்பட்ட கோஷ்டி கர்நாடகத்தின் மேல்கோட்டையை அடைந்து அங்குள்ள தி...\nஇதுவே என்கடைசி இடுகை - கேள்வியின்நாயகன் 1.) உங்கள் நூறாவது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள் எனக்கு இப்போது என் 83-வது வயது ஓடிக்கொண்டிருக்கிறது. என் பிள்ளைகள் ...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69 - 981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாதவர் 982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர் 983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர் 984. மந்த்₁ரே நம꞉...\n47 - சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே..... இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் \nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\nதக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்றங்களோடு - ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோ...\nநான் நானாக . . .\nதங்க இளவரசியின் ஆலயம் - Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது. Pangeran...\nதிருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை - திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கி...\nமின்நிலா 042 - *சுட்டி : >> மின்நிலா 042*\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது ��ழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\nசரணாகதி... - நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது.... ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா.. நடுவ...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nகல்யாண சாப்பாடு போட வா ...\nஞாயிற்றுக் கிழமை என்றால் .. .. தினசரி நடவடிக்கைகளில் மாற்றம் செய்வீர்களா\nநான் யார் நான் யார் நீ யார்...\nவெள்ளி வீடியோ : அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்\n'திங்க'க்கிழமை - காஞ்சீபுரம் இட்லி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n'திங்க'க்கிழமை - மோர்சாத்துமது - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/2020/01/24/crime-novel-rajeshkumar-oru-mathippirkkuriya-kutram/", "date_download": "2021-08-03T06:22:39Z", "digest": "sha1:ULR46MBSDWDTJMJIB3QHIQHCIJS3J57M", "length": 3334, "nlines": 47, "source_domain": "oneminuteonebook.org", "title": "ஒரு மதிப்பிற்குரிய குற்றம்... - One Minute One Book", "raw_content": "\nகள்ளநோட்டு அடிப்பவர்களைப் பற்றி க்ரைம் பிராஞ்ச் விஜிலென்ஸ்-ஐ சேர்ந்த சத்யனுக்கு துப்பு கிடைக்க தனியாளாகச் சென்று அவர்களை மடக்க நினைத்து எதிரிகளிடம் மாட்டி உயிரிழக்கிறான். சூர்யகலாதரன் தன்னுடைய நண்பன் சத்யனின் மரணத்தைப் பற்றி விசாரித்துக்கொண்டிருக்கும்போதே அவனுடைய தங்கை தாரிகாவும் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறாள். மூன்றாவதாக சூர்யகலாதரனின் மற்றொரு நண்பன் பிரதாப்பும் கொலை செய்யப்பட, இந்த இடத்தில் போலீசுக்கு கொலையில் ஒரு தடயம் கிடைக்கிறது.\nகுற்றத்த��� மதிப்பிற்குரிய விஷயமாகக் கருதும் எதிரிகள் யார் கள்ளநோட்டு கும்பல் பிடிபட்டதா மெர்சி ஹோம் என்ற பெயரில் நடக்கும் குற்றங்கள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/do-you-support-breaking-the-coconut-in-the-head-of-amman-temple-k-veeramani-advice-to-judge-qbgb8b", "date_download": "2021-08-03T07:57:02Z", "digest": "sha1:5EJ274XZAZOQZTJJ2NDUQ5RBBTRK26SF", "length": 19692, "nlines": 80, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அம்மன் கோயிலில் தலையில் தேங்காய் உடைப்பதை ஆதரிப்பதா..? நீதிபதியை தீர்ப்பை மாற்றச்சொல்லும் கி.வீரமணி..! | Do you support breaking the coconut in the head of Amman temple? K Veeramani Advice to Judge", "raw_content": "\nஅம்மன் கோயிலில் தலையில் தேங்காய் உடைப்பதை ஆதரிப்பதா.. நீதிபதியை தீர்ப்பை மாற்றச்சொல்லும் கி.வீரமணி..\nஉயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஒரு செயலுக்கு ஆக்கமும், ஆர்வமும், ஊக்கமும் அளிக்கும் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது ஆபத்தானது. நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்\nநேர்த்திக்கடன் என்கிற பெயரில் தலையில் தேங்காய் உடைப்பதை ஆதரிப்பதா என, உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மேட்டு மகாதானபுரத்தில், மகாலட்சுமி அம்மன் கோயிலில் ஆடி18 மற்றும் 19 ஆவது நாட்களில் கோயில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தக் கோயிலில் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைப்பது என்கிற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மூடத்தனம் நடைபெறுகிறது. இதனை எதிர்த்துத் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் கூட நடத்தியதுண்டு.\nஇந்த ஆபத்தை விளைவிக்கும் நிகழ்ச்சி தடை செய்யப்பட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நியாயமான வழக்கொன்றினை மகாலட்சுமி மும்முடியார் குல நல சங்கம் சார்பில் தொடுக்கப்பட்டது. தலையில் தேங்காய் உடைப்பதால் பலருக்கும் காயங்கள் ஏற்படுகின்றன, உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.\nஇது குறித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் வழங்கிய தீர்ப்பில், “பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் வழக்கம் மகாலட்சுமி அம்மன் கோயிலில் மட்டுமல்ல; தமிழகத்தில் பல கோயில்களில் நடைமுறையில் உள்ளது. தலையில் தேங்காய் உடைப்பதுபோல பக்தர்கள் தங்களை வருத்திக் கொள்ளும�� சடங்குகள் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக தீ மிதித்தல் எனும் வழிபாடு தமிழகத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ளது. இதுபோல் அலகு குத்துதல் வழிபாடும் உள்ளது.\nஎங்கெல்லாம் தமிழ்க் கடவுள் முருகனுக்குக் கோயில் இருக்கிறதோ, அங்கெல்லாம் அலகு குத்தும் வழிபாடு நடக்கிறது. தங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று வேண்டி அது நிறைவேறியபின் நேர்த் திக் கடனாக உடலை வருத்திக் கொள்ளும் இத்தகைய வழிபாடுகளை பக்தர்கள் மேற்கொள்கின்றனர். மத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கையால் வெவ்வேறு முறைகளில் வழிபாடுகளை மேற்கொள்வது பழங்காலத்திலே இருந்துள்ளது.\n‘கலிங்கத்துப் பரணி’நூலில் போரில் வென்றபின் காளி தெய்வத்துக்குப் போர் வீரன் தலையை வெட்டி காணிக்கையாக அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி பக்தர்களின் விருப்பப்படி நிறைவேற்றிக் கொள்ளும் வழிபாடு, கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் நடத்தி வருகின்றனர். ஒரு சிலருக்குக் காயங்கள் ஏற்படலாம்.\nகடவுள் வழிபாட்டில், பூஜைக் காரியங்களில் இந்த நீதிமன்றம் எந்தக் கொள்கையையும் பரப்பவில்லை. தலையில் தேங்காய் உடைக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதாக பக்தர்கள் தரப்பில் எந்த புகாரும் வரவில்லை. எனவே பாரம்பரியமாகப் பின்பற்றப்படும் வழிபாட்டு முறையை நிறுத்தும்படி உத்தரவிடுவது தேவையற்றது; நியாயமற்றது; மத சுதந்திரத்தில் தேவையின்றி குறுக்கிடுவது போலாகி விடும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று நீதிபதியால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதியின் இத்தீர்ப்பு அதிர்ச்சிக்குரியது. மனித உயிருக்கு ஆபத்துகளை விளைவிக்கக் கூடிய ஒரு செயலுக்கு அரண் அமைப்பதாக உள்ளது.\nகலிங்கத்துப் பரணியில் கூறப்பட்டுள்ளதை இன்று செய்யலாமா நீதிமன்றம் அனுமதிக்கிறதா நீண்ட காலமாக ஒன்று நடைபெற்று வருவது என்பதாலேயே அது ஏற்றுக் கொள்ளப்பட முடியுமா நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி கலிங்கத்துப் பரணியில் போரில் வென்ற போர் வீரன் தலையை வெட்டி காணிக்கை அளித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளாரே அந்த வழக்கத்தை இன்றைக்கு மேற்கொள்ள சட்டம் அனுமதிக்கிறதா நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி கலிங்கத்துப் ப���ணியில் போரில் வென்ற போர் வீரன் தலையை வெட்டி காணிக்கை அளித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளாரே அந்த வழக்கத்தை இன்றைக்கு மேற்கொள்ள சட்டம் அனுமதிக்கிறதா மெத்த படித்த நீதிபதிகள் அமர்ந்துள்ள உயர் நீதிமன்றம் அனுமதிக்குமா என்ற கேள்வி எழுமே\nஇதே மதுரைக்கு அருகில் பேரையூரில் குழிமாற்றுத் திருவிழா என்ற கோயில் திருவிழா நடைபெறவில்லையா குழந்தையைக் குழிக்குள் போட்டு மூடி, கொஞ்ச நேரம் கழித்து, வெளியே எடுப்பது என்ற கொடூர நேர்த்திக் கடன் வழக்கில் இருந்ததுதான். அதற்காக அதனை தடை செய்யவில்லையா குழந்தையைக் குழிக்குள் போட்டு மூடி, கொஞ்ச நேரம் கழித்து, வெளியே எடுப்பது என்ற கொடூர நேர்த்திக் கடன் வழக்கில் இருந்ததுதான். அதற்காக அதனை தடை செய்யவில்லையா புதுச்சேரி மாநிலம் அம்பகரத்தூரில் காலங்காலமாக நடந்து வந்த எருமைக்கிடா வெட்டு நிகழ்ச்சியை அரசு சட்டம் போட்டுத் தடுக்கவில்லையா\nஇதில் மிகவும் முக்கியமான கருத்து, நரம்பியல் மருத்துவர்கள் தலையில் தேங்காய் உடைப்பது குறித்து என்ன கூறுகிறார்கள் சென்னை – பிரபல நரம்பியல் டாக்டர் என் திலோத்தமை கூறுகிறார்:\n“தேங்காயைக் கையில் உடைக்கும்போது எலும்பு, சதை மட்டும்தான் உடைந்து பாதிப்பு ஏற்படும். ஆனால் தலையில் உடைக்கும்போது மூளை பாதிக்கும். தலையில் உள்ள எலும்புடன் மட்டும் சிக்கல் நிற்காது. உள்ளே மிகவும் மிருதுவான ஜெல்லி மாதிரி இருப்பதுதான்; ஒரு குழந்தையைக் குலுக்கினாலேகூட மூளை ஆடலாம்.\nமூன்று வகையான பாதிப்புகள் ஏற்படலாம். அதிர்ச்சி, கன்னிப் போதல், மூன்றாவது நரம்புகள் சிதறிப் போவது. உள்ளே இருக்கும் ரத்தக் குழாய் உடைந்து கட்டி ஏற்படலாம், இது உடனேயும் ஏற்படலாம். தாமதமாகவும் ஏற்படலாம். மூளையின் உள்ளேயும் ஏற்படலாம், வெளியேயும் ஏற்படலாம். காலந்தாழ்ந்த நிலையில் கை, கால் செயல்படாமல் போகலாம். இதற்கு சப்டியூரல் ஹெமட்டோமா என்று பெயர்”\nஇவ்வளவையும் கூறுவது ஒரு நரம்பியல் மருத்துவர் என்பது கவனமிருக்கட்டும். இவ்வளவுப் பெரிய ஆபத்துகளுக்கு இடமளிக்கக்கூடிய ஒன்றை, உயிருடன் விபரீத விளையாட்டு நடத்தப்படும் ஒன்றை பக்தியின் பெயரால், மதத்தின் பெயரால், பழக்கவழக்கங்கள் என்ற பெயரால், நீண்ட காலமாக நடந்து வருகிறது என்ற பெயரால், நேர்த்திக் கடன் என்ற பெயரால் அறிவியல் வளர���ந்த இந்தக் கால கட்டத்திலும் ஒரு உயர் நீதிமன்றம் அனுமதிப்பது அங்கீகரிப்பது எவ்வளவுப் பெரிய விபரீதம்\nபிரபல நரம்பியல் மருத்துவர் சொல்லும் விஞ்ஞான ரீதியான உண்மைகள் கற்றறிந்த நீதிபதிக்குத் தெரிந்திருக்க வேண்டுமே இவ்வளவு இருந்தும் மத நம்பிக்கையில், வழக்கத்தில் நீதிமன்றம் தலையிடாது என்று கூறுவது சரியானதாகுமா இவ்வளவு இருந்தும் மத நம்பிக்கையில், வழக்கத்தில் நீதிமன்றம் தலையிடாது என்று கூறுவது சரியானதாகுமா இந்திய அரசமைப்புச் சட்டம் 51A–hஎன்ன கூறுகிறது இந்திய அரசமைப்புச் சட்டம் 51A–hஎன்ன கூறுகிறது மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை, சீர்திருத்த உணர்வை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று கூறப்படவில்லையா\nநீதிபதி அரசமைப்புச் சட்டத்தின் கோட்பாட்டை உதறித் தள்ளி நீண்ட காலமாக வழக்கத்தில் உள்ளது என்பதற்காக மூடநம்பிக்கைகளுக்கு அதுவும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஒரு செயலுக்கு ஆக்கமும், ஆர்வமும், ஊக்கமும் அளிக்கும் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது ஆபத்தானது. நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.\nரத்தத்தை உறைய வைக்கும் அதிர்ச்சி.. தலையில் அடித்து அலறும் கி.வீரமணி..\nஅச்சுறுத்தும் காலனி தேச விரோத சட்டங்கள் காலாவதியாகணும்... கி.வீரமணி ஆவேசம்..\nபாஜகவே வரவேற்குது... அதான் பெரியார் மண்... கி.வீரமணி வெளியிட்ட பரபர அறிக்கை..\nகலப்பு திருமணம் செய்வோருக்கு கல்வி, வேலையில் 5 சதவீத இட ஒதுக்கீடு.. கி.வீரமணி ஆசையை நிறைவேற்றுவாரா ஸ்டாலின்.\nஅரசை விமர்சித்தால் தேச துரோக வழக்கு போடுவீங்களா. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் உச்சபட்ச மகிழ்ச்சியில் கி.வீரமணி.\n... ஓ.கே. சொல்லுவாரா கீர்த்தி சுரேஷ்...\nநானும் இருக்கேன்னு காட்டிக் கொள்ளவே ஓபிஎஸ் இப்படி செய்கிறார்.. எகிறி அடிக்கும் அமைச்சர் ராஜகண்ணப்பன்..\nஇதெல்லாம் ஒரு பொழப்பா.. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்ற மாதிரி ட்ராமா.. பாஜகவை டார்டாராக கிழித்த சீமான்.\nதிரையுலகில் 29 வருடங்களை நிறைவு செய்த தல அஜித்.. காமன் டிபி வெளியிட்டு வெறித்தனமாக கொண்டாடும் ரசிகர்கள்..\nசின்ன வயசுலயே இவ்வளவு பக்குவமா. அண்ணாமலையை மனதார பாராட்டிய திமுக துரைமுருகன்.\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் ���ுகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.newsnext.live/tag/12th-result/", "date_download": "2021-08-03T08:42:26Z", "digest": "sha1:FVZVRPC6RICTUBSPPOV2S7UYBLMBZ6IX", "length": 3563, "nlines": 96, "source_domain": "tamil.newsnext.live", "title": "12th result Archives - News Next Tamil | Tamil News | நியூஸ் நெக்ஸ்ட் லைவ் - தமி்ழ்", "raw_content": "\nஜூலை 31ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்\nசிபிஎஸ்இ பிளஸ் 2 ரிசல்ட் வரும் ஜூலை 31ம் தேதி வெளியிடப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மேலும், பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கிடும் முறை குறித்து உச்சநீதிமன்றத்தில் ...\nதமிழகத்தில் ஆகஸ்ட் 13ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்\nஇன்று மதியம் 12 மணிக்கு 10ஆம் வகுப்பு முடிவுகள்\nகோவில்களில் தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு\nடோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி: இந்தியாவை வீழ்த்தியதுபெல்ஜியம்\nஅட நம்ம தளபதி போல ஸ்டேப் போட்ட வார்னர் \nசீனாவை வாட்டி வதைக்கும் கனமழை \nலொஸ்லியா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியீடும் நடிகர் சூர்யா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.newsnext.live/yami-gautam-gets-married-to-uri-director-aditya-dhar/", "date_download": "2021-08-03T08:26:42Z", "digest": "sha1:IWXFFF4UXJD6SBVMXK4CSHNWVX56V45H", "length": 6920, "nlines": 117, "source_domain": "tamil.newsnext.live", "title": "நடிகை யாமி கவுதம் திருமண கொண்டாட்டம் ! - சினிமா - News Next Tamil | Tamil News | நியூஸ் நெக்ஸ்ட் லைவ் - தமி்ழ் - Tamil News | Online Tamil News | தமி்ழ் நியூஸ்", "raw_content": "\nநடிகை யாமி கவுதம் திருமண கொண்டாட்டம் \nநடிகை யாமி கவுதம் இந்தி,தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். தற்போது இவர் திடீரென்று திருமணம் செய்துகொண்டார்.\nஇந்தியில் யூரி – சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ஆதித்யா தர்ரை தான் இவர் திருமணம் செய்துள்ளார். யூரி படத்தில் யாமியும் நடித்திருந்தார்.அப்போது இருவருக்கும் காதல் உருவானது.\nஇது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,குடும்பத்தினரின் ஆசீர்வாதத்தோடு, நெருங்கிய நபர்கள் மட்டும் பங்குகொண்ட விழாவில் எங்கள் திருமணம் நடந்து முடிந்தது. அன்பும், நட்பும் சேர இந்தப் பயணத்தை நாங்கள் தொடங்கும் இந்த வேளையில் உங்கள் அனைவரின் ஆசீர்வா���ங்களையும், நல்வாழ்த்துகளையும் கோருகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.\nஇவர்கள் திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.\nஇரண்டு நாட்களில் கோவின் தளத்தில் தமிழ் மொழி இடம்பெறும் – தமிழக முதல்வர் \nதமிழகத்தில் மேலும் ஒரு வாரகாலம் ஊரடங்கு நீட்டிப்பு \nலொஸ்லியா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியீடும் நடிகர் சூர்யா \nபிரபல பாடகி கல்யாணி காலமானார் \nயூடியூப்களில் வலம் வரும் ஜி.பி. முத்து மற்றும் ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் \nரஷ்யாவில் அஜித், விஜய் சந்திப்பு\n‘வலிமை’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு..\nபிக்பாஸ் 5ஆவது சீசன் அடுத்த மாதம் தொடக்கம்\nதமிழகத்தில் மேலும் ஒரு வாரகாலம் ஊரடங்கு நீட்டிப்பு \nதமிழகத்தில் ஆகஸ்ட் 13ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்\nஇன்று மதியம் 12 மணிக்கு 10ஆம் வகுப்பு முடிவுகள்\nகோவில்களில் தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு\nடோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி: இந்தியாவை வீழ்த்தியதுபெல்ஜியம்\nஅட நம்ம தளபதி போல ஸ்டேப் போட்ட வார்னர் \nசீனாவை வாட்டி வதைக்கும் கனமழை \nலொஸ்லியா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியீடும் நடிகர் சூர்யா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/lyrics/en-kanmani-unna-paakama-song-lyrics/", "date_download": "2021-08-03T08:19:15Z", "digest": "sha1:YR7AOANC6GROCIQGIVO4N7ZHNCFNZZP7", "length": 6040, "nlines": 138, "source_domain": "tamillyrics143.com", "title": "En Kanmani Unna Paakama Song Lyrics", "raw_content": "\nஎன் கண்மணி உன்ன பாக்காம, உன்ன பாத்தது உயிர் சேராம\nஅட நானுந்தா இங்க வாழாம கெடந்தேன்\nஉன்ன பாத்ததும் விழி ஃப்யூஸ் போக அட நானுந்தா இங்கு லூசாக\nஅட நீயும் தான் விட்டு போகாத பெண்ணே\nபல நாலு கனவில் நானும் ஒரு மாதிரி உன்ன பாத்த\nகண்மூடி திறக்கும் போது நீயும் எங்கோ போனியேடி\nஎன் நிலவு எங்கே அது வீழ்ந்ததே,\nஎன் இரவு எங்கோ அது போனதே\nஎன் இமைகள் அதை இங்கு தேடுதே,\nஅது விடியும் வரை எங்கோ போனதே\nஒரு நாள் உன்னை பார்த்தேனடி\nஎந்தன் காதல் உன்மேல் சேர்த்து வைத்து கோர்தேனடி\nஎன் காதல் என் காதல் உன் புரியாது என் காதல் இன்று\nஒரு நாள் ஒரு நாள் புரியும் நீயும் அத இங்கு நின்று\nஎன் மீது கோபம் என்ன உன்னாலே சோகம் தானே\nமுள்மீது நடக்கிறேன் வலியால் தவிக்கிறேன்\nநீ தூரம் இருந்தால் என்ன உன் ஓசை கேட்கும் இங்கே\nசொல்லி விடு உந்தன் காதல் காதல் இங்கே தான்\nஓ ஓஹோ ஓ ஓஹோ\nஓ ஓஹோ ஓ ஓஹோ\nஒரு நாள் உன்னை பார்த்தேனடி\nஎந்தன் காதல் உன்மேல் சேர்த்து வைத்து கோர்தேனடி\nஎன் காதல் என் காதல் உன் புரியாது என் காதல் இன்று\nஒரு நாள் ஒரு நாள் புரியும் நீயும் அத இங்கு நின்று\nஎன் மீது கோபம் என்ன உன்னாலே சோகம் தானே\nமுள்மீது நடக்கிறேன் வலியால் தவிக்கிறேன்\nநீ தூரம் இருந்தால் என்ன உன் ஓசை கேட்கும் இங்கே\nசொல்லி விடு உந்தன் காதல் காதல் இங்கே தான்\nEnai Noki Paayum Thota (எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/social-media/mumbai-court-orders-police-to-file-fir-against-kangana-for-making-communal-tweets/", "date_download": "2021-08-03T07:17:50Z", "digest": "sha1:LNJJ276AIMREQQ5IDXO6FHOODS2ALLCL", "length": 15994, "nlines": 118, "source_domain": "www.aransei.com", "title": "‘மதக் கலவரத்தைத் தூண்ட முயல்கிறார்’: நடிகை கங்கனா மீது குற்றச்சாட்டு | Aran Sei", "raw_content": "\n‘மதக் கலவரத்தைத் தூண்ட முயல்கிறார்’: நடிகை கங்கனா மீது குற்றச்சாட்டு\nபாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மீது, இந்து முஸ்லிம்களுக்கிடையே கலவரத்தைத் தூண்டும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nட்விட்டர் பதிவுகள் மற்றும் பேட்டிகள் மூலமாக இனக்கலவரத்தை உண்டுபண்ண முயல்வதாக கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சந்தெல் மீது வழக்கு பதிவு செய்ய மும்பை நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக மும்பை மிரர் குறிப்பிட்டுள்ளது.\nமுன்னாவரலி சயத் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் நீதிபதி ஜெய்தியோ குலே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.\nதிரைத்துறையைச் சேர்ந்த உடற்பயிற்சியாளர் முன்னாவரலி சயத், கங்கனா ரணாவத் மும்பையை பாகிஸ்தானுடன் ஒப்பிட்டதைக் குறிப்பிட்டு, இப்படிக் கூறியதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள், என்ன நோக்கத்தில் இதைக் கூறினார் என்பது விசாரிக்கப்பட வேண்டும் எனப் புகார் அளித்துள்ளார்.\n“இனவாதத்தைத் தூண்டும் வகையிலும், அரசுக்கு எதிரானதாகவும் உள்ள பதிவுகளுக்கு யார் ஆதரவு அளிக்கிறார்கள்” என அவர் கேள்வி எழுப்பியுள்ளதாக ஸ்க்ரோல் இணையதளம் தெரிவித்துள்ளது.\nகங்கனா மற்றும் அவரது சகோதரி மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 153A (மதத்தின் அடிப்படையில் குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 295A (மதவெறி உணர்வுகளைத் தூண்டும் முயற்சிகளில் உள்நோக்குடன் ஈடுபடுவது) ம���்றும் 124A (தேசத் துரோகம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nவகுப்புவாதம், போதைப்பழக்கம் மற்றும் இனவாதத்தில் திரைத்துறை ஊறிக்கிடப்பது போன்ற சித்திரிப்பைக் கங்கனா ரணாவத் உருவாக்குகிறார் எனப் புகாரில் குறிப்பிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.\nகங்கனா, திரைத்துறையிலுள்ள கலைஞர்களுக்கு இடையே மத ரீதியிலான பிரிவினையை உண்டாக்க முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nபுகாரை விசாரித்த நீதிபதி, கங்கனா ரணாவத் குற்றம் புரிந்துள்ளார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது என்றும், மொத்தக் குற்றச்சாட்டும் நேர்காணல் மற்றும் ஊடகங்களில் பகிர்ந்துள்ள கருத்துகள் குறித்து இருப்பதால், முழுமையான விசாரணை அவசியப்படுகிறது என்று கூறியதாக தி வயர் செய்தித்தளம் தெரிவித்துள்ளது.\nசமீபத்தில் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளைப் பயங்கரவாதிகள் என்று கங்கனா ரணாவத் ட்விட்டரில் குறிப்பிட்டதால் அவர் மீது கர்நாடகக் காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.\nதனிஷ்க் நகைக்கடை விளம்பரம் குறித்து கங்கனா ட்விட்டரில், “இந்துக்களாகிய நாம், படைப்பாற்றல் மிக்க இந்தப் பயங்கரவாதிகள் நமது ஆழ் மனதுக்குள் எத்தகைய விஷயத்தைச் செலுத்த முயல்கிறார்கள் என்பது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்,”\n“நமக்குப் புகுத்தப்படும் கண்ணோட்டத்தின் விளைவு குறித்து ஆராய்ந்து, விவாதித்து, மதிப்பீடு செய்ய வேண்டும். நமது பண்பாட்டைக் காப்பாற்ற இதுதான் ஒரே வழி.” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nஇனவாதம்கங்கனா ரணாவத்தனிஷ்க்திரைத்துறைநடிகை கங்கனா ரணாவத்பாலிவுட்முன்னாவரலி சயத்வகுப்புவாதம்\nதீவிரவாத குழுக்களுக்கு ட்விட்டர் நிறுவனம் அனுதாபம் காட்டுவதாக புகார் – வழக்கை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்\nகிரேட்டா துன்பெர்க், மீனா ஹாரிஸ், ரிஹான்னா படங்களை எரித்து ஆர்ப்பாட்டம் – யுனைட்டட் ஹிந்து முன்னணி\nஇந்திய விவசாயிகள் போராட்டம் – ஆதரவு தெரிவித்து அமெரிக்காவின் ’சூப்பர் பவுல்’ கால்பந்து போட்டியில் விளம்பரம்\nமோதலால் எல்லையின் நிற்கும் கொரோனா மருந்துகள்: உடனடியாக அனுமதியளிக்க அசாம் பாஜக அரசிற்கு மிசோராம் பாஜக...\n‘கன்னியாகுமரியில் விதிமுறைகளை மீறி கனிமவள கொள்ளை’ – தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேல்முருகன் கோரிக்கை\n‘மக்கள் என்ன அதானியின் அடிமையா’ – அதானி விமான நிலையம் எனும் பெயர் பலகைக்கு சிவசேனா...\nபெகசிஸ்: பிரதமர், உள்துறை அமைச்சர் முன்னிலையில் விவாதிக்கப்பட வேண்டும்’ – திரிணாமூல் வலியுறுத்தல்\nமோதலால் எல்லையின் நிற்கும் கொரோனா மருந்துகள்: உடனடியாக அனுமதியளிக்க அசாம் பாஜக அரசிற்கு மிசோராம் பாஜக அரசு கடிதம்\n‘மக்கள் என்ன அதானியின் அடிமையா’ – அதானி விமான நிலையம் எனும் பெயர் பலகைக்கு சிவசேனா கண்டனம்\nபெகசிஸ்: பிரதமர், உள்துறை அமைச்சர் முன்னிலையில் விவாதிக்கப்பட வேண்டும்’ – திரிணாமூல் வலியுறுத்தல்\n‘கன்னியாகுமரியில் விதிமுறைகளை மீறி கனிமவள கொள்ளை’ – தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேல்முருகன் கோரிக்கை\nஅரசு பொது காப்பீடு தனியார்மயச் சட்ட திருத்தம் வரலாற்று கறை – நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம்.\nபட்டியல் மற்றும் பழங்குடி விவசாயிகள் உள்ளிட்ட விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யும் திட்டமில்லை – ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் கருத்து\nஜம்மு காஷ்மீரில் பாஸ்போர்ட், அரசு வேலை பாதுகாப்பு அனுமதிக்கு புதிய கட்டுப்பாடு – ஜம்மு காஷ்மீர் குற்றவியல் புலனாய்வு துறை அறிவிப்பு\nமின்சார சட்ட [திருத்த] மசோதாவிற்கு எதிராக டெல்லியில் நான்கு நாட்கள் போராட்டம் – இந்திய மின் பொறியாளர் கூட்டமைப்பு அறிவிப்பு\n‘தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சிங்களக் கடற்படையினரைக் கைது செய்ய வேண்டும்’ – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\n‘ஏழு நிமிட இடைவேளைகளில் 12 மசோதாக்கள் நிறைவேற்றிய ஒன்றிய அரசு’ – திரிணாமூல் எம்.பி டெரெக் ஓ பிரையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/03/sivaneshan.html", "date_download": "2021-08-03T08:49:14Z", "digest": "sha1:SLTELDSMRUWRVWRQJJJFP46INA3EFH3T", "length": 9400, "nlines": 79, "source_domain": "www.pathivu.com", "title": "நினைவேந்தப்பட்டார் மாமனிதர் சிவநேசன் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / நினைவேந்தப்பட்டார் மாமனிதர் சிவநேசன்\nமாமனிதர் கிட்டினன் சிவனேசன் அவர்களின் நினைவேந்தல் இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் நினைவேந்தப்பட்டது.\nநிலஅளவை இடம்பெறவேண்டுமென வலியுறுத்திய தெற்கைச் சேர்ந்த சீன நாட்டவர்\nதென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர்\nஇறுதி யுத்தம்:வவுனியாவில் பாலியல் லஞ்சம் கோரிய றிசாட் கும்பல்\nஇறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்களது பெருமளவு சொத்துக்களை கோத்தபாய ஆசீர்வாதத்துடன் சூறையாடிய றிசாத் கும்பல் வவுனியாவில் பெருமளவு தமிழ் பெண்க...\nமணி விவகாரம்: முன்னரே தீர்மானிக்கப்பட்டதா\nபிரதான வீதிகளுக்குக் குறுக்காக யாழ் நகரில் மாநகர சபைக்குத் தெரியாமல் ஐந்து முக்கிய இடங்களில் வீதிக்கு குறுக்காக - மேலே - பாரிய விளம்பர தட்ட...\nகொரோனா தடுப்பூசிகளது இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பிரத...\nபாலசுந்தரம்பிள்ளைக்கு அடைக்கலம் கொடுத்த சுமா\nதனது முன்னாள் சகபாடிகளை டக்ளஸ் தேவானந்தா கைவிட்ட நிலையில் அவர்களிற்கு கூட்டமைப்பு ஆதரவு கொடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்...\n வீடுகளில் குடியேறுங்கள் இல்லையேல் பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும்\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளில் இன்றுவரை குடியேறாதவர்களின் வீடு மற்றும் காணி என்பன பிற\nஊடகவியலாளர் நண்பன் சகாதேவன் நிலக்சனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல்...\nரிஷாட் பதியுதீன் பயன்படுத்திய வாசஸ்தலத்தில் இரண்டு அறைகளுக்கு சீல் வைப்பு\nமுன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சராக இருந்த காலத்தில் பயன்படுத்திய உத்தியோகபூர்வமான\nஒருவாறு வெளியே வந்தார் கண்ணதாசன்\nதேர்தல் காலத்தில் விடுவித்து விட்டதாக எம்.ஏ.சுமந்திரன் கூவித்திரிந்த விரிவுரையாளர் கண்ணதாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி...\nஇலங்கை காவல்துறை தண்ணீர் சகபாடியே பின்னணி\nஇலங்கை காவல்துறையினரின் தண்ணீர் சகபாடியொருவருடன் இணைந்து பொதுமக்களை தாக்கியமை தொடர்பான விவகாரம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பொதுமகனான உள்ள...\nArrest அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.thiruthiyamalai.in/india/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2021-08-03T08:30:36Z", "digest": "sha1:RYS3USV5FMEO64IDS67JN57X5MMW7HTH", "length": 4669, "nlines": 40, "source_domain": "news.thiruthiyamalai.in", "title": "சிறப்பாக பணிபுரியும் பணியாளர்களுக்கு அசத்தலான பரிசு வழங்கும் எச்.சி.எல். || Tamil News, HCL plans to give Mercedes-Benz to performers – News Thiruthiyamalai", "raw_content": "\nசிறப்பாக பணிபுரியும் பணியாளர்களுக்கு அசத்தலான பரிசு வழங்கும் எச்.சி.எல். || Tamil News, HCL plans to give Mercedes-Benz to performers\nஎச்சிஎல் நிறுவனம் தனது ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் 2013ம் ஆண்டு 50 ஊழியர்களுக்கு கார்களை பரிசாக வழங்கியது.\nபிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான எச்.சி.எல்., சிறப்பாக வேலை செய்பவர்களை ஊக்குவிப்பதாக 50 பேருக்கு மெர்சிடிஸ் பென்ஸ் காரை பரிசாக வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம், நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சலுகைகள் தருவது ஊழியர்களை மேலும் நன்கு பணிசெய்யத் தூண்டும் என நிர்வாகம் கருதுகிறது.\nஇந்நிறுவனத்தில் 2013ல் ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் 50 நபர்களுக்கு கார் வழங்கப்பட்டது. அதன்பின் நடைமுறையில் இல்லை. தற்போது மீண்டும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.\nஇது குறித்து நிறுவனத்தின் தலைமை மனிதவளத் துறை அதிகாரி அப்பாராவ் கூறுகையில், ‘ஒரு வேலையில், வேறு ஒருவரை நியமிப்பதற்கு, 15 முதல் 20 சதவீதம் வரை அதிகம் செலவாகிறது. எனவே, ஊழியர்களை திறன் மிகுந்தவர்களாக மாற்றுவதில், அதிக கவனம் செலுத்துகிறோம். ‘கிளவுடு’ உள்ளிட்ட சில பிரிவுகளில் ஆட்களை பணியமர்த்துவதற்கு அதிகம் செலவு பிடிக்கிறது’ என்றார்.\nஇதேபோல் தொழில்நுட்ப திறமைகளை ஈர்க்கும் வகையில் பிற நிறுவனங்களும் ஊழியர்களுக்கு சலுகைகளை அறிமுகபடுத்தி உள்ளன. பாரத்பே நிறுவனம் சமீபத்தில் தனது ஊழியர்களுக்கு பிஎம்டபுள்யூ பைக், ஐபேடு, துபாய் பயணம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.\nகரோனா அச்சம்: ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் பெரும்பாலான இந்திய வீரர்கள் பங்கேற்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.thiruthiyamalai.in/tamil-nadu/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-44104-%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2021-08-03T07:41:21Z", "digest": "sha1:GOYPH2EI74SYWWCDPDT5UKVOO2LUBIVQ", "length": 3383, "nlines": 39, "source_domain": "news.thiruthiyamalai.in", "title": "இங்கிலாந்தில் மேலும் 44,104-பேருக்கு கொரோனா பாதிப்பு || tamil news 44,104 people in the UK are affected by corona infection – News Thiruthiyamalai", "raw_content": "\nஇங்கிலாந்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 55,63,006- ஆக உயர்ந்துள்ளது.\nஇங்கிலாந்தில் டெல்டா வகை கொரோனா பரவல் காரணமாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கடந்த வாரத்தில் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி அதிரவைத்தது.\nஇந்த நிலையில், கடந்த சில தினங்களாக 50 ஆயிரத்திற்கு சற்றும் குறைவாக கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 44,104-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 73- பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇங்கிலாந்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 55,63,006- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 128,896- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,419,868- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 10,14,242- ஆக உள்ளது.\nTamil panchangam: இன்றைய பஞ்சாங்கம் 22 ஜூலை 2021\nTNPL 2021: நெல்லை vs திருச்சி; முதல் வெற்றியை பதிவு செய்தது திருச்சி அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/biryani-for-5-paisa-in-madurai.html", "date_download": "2021-08-03T09:05:13Z", "digest": "sha1:M2YAKMGCVGPZPED4KXCWXJUZG2R7EK2P", "length": 8821, "nlines": 134, "source_domain": "news7tamil.live", "title": "மதுரையில் 5 பைசாவுக்கு பிரியாணி | News7 Tamil", "raw_content": "\nமதுரையில் 5 பைசாவுக்கு பிரியாணி\nமதுரையில் 5 பைசாவுக்கு பிரியாணி\nசமீப காலங்கலாக ஐந்து பைசாவுக்கு பிரியாணி, 10 பைசாவுக்கு பிரியாணி என செல்லாக்காசுகளுக்கு பிரியாணி வழங்கும் முறை தீவிரமடைந்து வருகிறது. பெரும்பாலும், புதிதாக திறக்கப்படும் உணவகங்கள் இந்த நடைமுறையை பின்பற்றுகின்றன. விளம்பரத்திற்காகவே இது நடைமுறையில் பின்பற்றபடுகிறது.\nஅந்த வகையில், மதுரை செல்லூர் பகுதியில் அசைவ உணவகம் ஒன்றை இன்று திறக்கப்பட்டது. முன்னதாக இந்த உணவகத்திற்கு விளம்பரம் தேடும் நோக்கோடு முதல் நாளான இன்று பிரியாணி வாங்க வரும் முதல் 100 நபர்களுக்கு 5 பைசாவுக்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.\nஅதனைத் தொடர்ந்து காலை முதல் நீண்ட வரிசையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பழைய ஐந்து பைசா உடன் காத்திருந்தனர்,இருப்பினும் குறைந்த அளவே பிரியாணி இருந்த காரணத்தால் நூற்றுக்கும் குறைவான பேருக்கு மட்டுமே பிரியாணி வழங்கப்பட்டதால் மீதமுள்ள பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.\nபப்ஜி ஸ்டைலில் இந்தியாவில் மீண்டும் களமிறங்கும் டிக்டாக்\nமதுரையில் பொது இடங்களில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள இன்று முதல் முன்பதிவு தொடக்கம்\nசிம்பு- கவுதம் படத்தில் இணைந்தார் எழுத்தாளர் ஜெயமோகன்\nபிரிட்டன் இளவரசர் பிலிப் காலமானார்; பங்கிங்காம் அரண்மனை அறிவிப்பு\nஉயிர் வாழ்வதை எண்ணி வருத்தப்படுவேன்; நடிகை யாஷிகா ஆனந்த் உருக்கமான பதிவு\nவிஸ்வரூபம் எடுக்கும் பெகாசஸ்; ராகுல் தனி வியூகம்\nதீரன் சின்னமலை நினைவு தினம்; அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை\nசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோவையில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nஇந்தியாவில் மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு\nஉயிர் வாழ்வதை எண்ணி வருத்தப்படுவேன்; நடிகை யாஷிகா ஆனந்த் உருக்கமான பதிவு\nவிஸ்வரூபம் எடுக்கும் பெகாசஸ்; ராகுல் தனி வியூகம்\nதீரன் சின்னமலை நினைவு தினம்; அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோவையில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nஇந்தியாவில் மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/singapore-scoot-airline-tamil-announcement-viral-trending-video-pilot-saravanan-ayyavu/", "date_download": "2021-08-03T08:05:35Z", "digest": "sha1:SEYXOZZZNEDTASL6YVYBZ7RRCHEXVJMR", "length": 10588, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Singapore Scoot airline Tamil announcement Viral trending video of Pilot Saravanan ayyavu - சிங்கப்பூர் விமானத்தில் தமிழில் அறிவிப்புகள்! தாய்மொழிக்கு பெருமை சேர்த்த விமானி...", "raw_content": "\nசிங்கப்பூர் விமானத்தில் தமிழில் அறிவிப்புகள் தாய்மொழிக்கு பெருமை சேர்த்த விமானி\nசிங்கப்பூர் விமானத்தில் தமிழில் அறிவிப்புகள் தாய்மொழிக்கு பெருமை சேர்த்த விமானி\nஇந்த பதிவினை முகநூலில் பார்த்த ஏராளமான தமிழர்கள் சரவணன் அய்யாவுவை மனமார வாழ்த்தி வருகின்றனர்.\nSingapore Scoot airline Tamil announcement Viral trending video : சிங்கப்பூர் விமான நிறுவனமான ஸ்கூட்டில் பணிபுரிந்து வருகிறார் விமானி சரவணன் அய்யாவு. தமிழரான இவருக்கு வெகுநாட்களாக தமிழில் பயணிகளுக்கு அறிவிப்புகளை வழங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் சமீபத்தில் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற வந்த விமானத்தில் தமிழில் பயணிகளுக்கு அறிவிப்புகளை வழங்கினார்.\nஇந்த அறிவிப்பில், சென்னை மற்றும் சிங்கப்பூரின் வானிலை எவ்வாறு உள்ளது எவ்வளவு அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கின்றோம் எவ்வளவு அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கின்றோம் எப்போது தரையிறங்குவோம் நேரம் குறித்த தகவல்களை பதிவு செய்தார். மேலும் இதனை வீடியோவாக எடுத்து தன்னுடைய முகநூல் பக்கத்திலும் பதிவேற்றினார். இதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nஇது குறித்து ஸ்கூட் விமான நிறுவனத்திடம் கேட்ட போது, சரவணன் அய்யாவு சிறந்த தமிழ் படைப்பாளியாக இருக்கின்றார். அந்த காரணத்தால் அவருடைய கோரிக்கையை நாங்கள் ஏற்றுக் கொண்டோம் என்று கூறியுள்ளார். இந்த பதிவினை முகநூலில் பார்த்த ஏராளமான தமிழர்கள் சரவணன் அய்யாவுவை மனமார வாழ்த்தி வருகின்றனர்.\nமேலும் படிக்க :வீடியோ : அவ்வளவு பயமிருந்தா எதுக்கு சார் திருட போறீங்க ஏ.டி.எம்-மில் இருந்து தலைதெறிக்க ஓடிய திருடன்\nபழிவாங்கும் நடவடிக்கை : மரண தண்டனை குறித்து முஷாரப் கருத்து\nVijay TV Serial : கண்ணன் – ஐஸ்வர்யாவை தேடி அலையும் பிரஷாந்த் : தனத்திடம் சண்டை போடும் கஸ்தூரி\nப்ரோசசிங் கட்டணம் இல்லாமலே வீட்டுக் கடன் – எஸ்.பி.ஐ.யின் புதிய அறிவிப்பு\nசீரியலில் நான் இறந்த மாதிரி காட்டியது இதற்குத்தான்… சீக்ரெட்டை உடைத்த விஜய் டிவி நடிகை\nதோழி மறைவு… வாழ்வில் இனி எப்போதும் குற்ற உணர்வை அனுபவிப்பேன்: யாஷிகா ஆனந்த் உருக்கம்\nகில்கித் – பல்திஸ்தான் : இந்தியா பாகிஸ்தானுக்கு மிக முக்கியமான நிலப்பரப்பாக விளங்குவது ஏன்\nTamil Serial Rating : ஐபிஎஸ் கனவை மூடி வச்சிட்டு இங்க குதிச்சிட்டு இருக்கியா சந்தியாவை கேள்வி கேட்கும் ரசிகர்கள்\nசென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\nமண மேடையில் அந்தப் பார்வை… அந்த வெக்கம்… தாலி கட்டும் வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை\nஎல்லை விவகாரம் : முக்கிய ரோந்து பகுதியில் துருப்புகளை விலக்கிக் கொள்ள இந்தியா – சீனா ஒப்புதல்\nநவம்பரில் குழந்தை… என் கணவர் மாதிரி இருக்கும்’ விஜய் டிவி பிரபலம் மனைவி நெகிழ்ச்சி\nடெல்டா பிளஸ் கொரோனாவிற்கு எதிராக செயல்படும் கோவாக்ஸின்\nடெலிகிராம் வீடியோ அழைப்பில் இப்போது 1000 பார்வையாளர்களுக்கு அனுமதி\nTamil News Today Live : முறைப்படி அழைப்பு விடுத்தும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை – துரை முருகன்\nமலை நாட்டு மக்கள் விரும்பும் பலாப்பழ பாயாசம்; ஈஸியாக செய்வது எப்படி\nபுளி, தக்காளி எல்லாம் பழசு; மாங்காயில் சூப்பரான ரசம் செய்வது எப்படி\nசீனாவை வெளிநாட்டு சக்திகளால் கட்டுப்படுத்த முடியாது; அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை\nபணமோசடி வழக்கு… மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டு சிறை தண்டனை\nதங்களின் இரண்டாவது குழந்தைக்கு டயானா பெயரை வைத்த மேகன் – ஹாரி தம்பதியினர்\nபிரேசிலில் கொரோனா தொற்றுக்கு குழந்தைகள் அதிகமாக இறப்பது ஏன்\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nஇலங்கையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 6 பேருக்கு ரத்த உறைவு: 3 பேர் மரணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamils4.com/p/5114", "date_download": "2021-08-03T06:29:12Z", "digest": "sha1:BXMOCERH7GFNXVAG6KNSRU26VAXGQVL6", "length": 10544, "nlines": 155, "source_domain": "tamils4.com", "title": "Tamils4", "raw_content": "\nநீண்ட நாட்களின் பின்னர் கண்கலங்கிய மகிந்த\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நீண்ட நாட்களின் பின்னர் கண் கலங்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.\nவெசாக் தினத்தை முன்னிட்டு நேற்று காலை அலரிமாளிகையில் விசேட நிகழ்வு நடந்தது. இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ என பலரும் கலந்துகொண்டிருந்தனர். சமய அனுஷ்டானங்களின் பின்னர், அங்கு தர்ம போதனையை செய்த கொலன்னாவே சிறி சுமங்கல தேரர், கடந்த போர்க்காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள், படுகொலைகள் இடம்பெற்றபோது நேரில் சென்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மக்களுக்கு ஆறுதல் கூறியமை, போரை நிறுத்துவதற்காக சபதத்தை ஏற்றமை போன்ற விடயங்களை நினைவுபடுத்தினார்.\nஅவற்றை கேட்டுக்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கண்களில் இருந்து கண்ணீர்துளி வந்த காட்சிகள் பதிவாகியிருக்கின்றன.\nஇதேவேளை இறுதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தனது புதல்வரான ரோஹித்த ராஜபக்ஷவை சி.எஸ்.என் விவகார வழக்கில் கைது செய்து விளக்கமறியல் உத்தரவுபெற்று சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றியபோது அவர் கண் கலங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநீண்ட நாட்களின் பின்னர் கண்கலங்கிய மகிந்த\nயாழில் தீடீர் காய்ச்சலால் ஆறு ..\nகுறைகளை தீர்க்கும் ஸ்ரீ ராகவேந..\nகிளிநொச்சி திங்கள் முதல் இயல்ப..\nமக்கள் அவதானமாக செயற்பட வேண்டு..\nமுல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவி- சிவக...\nகவிஞர் சினேகனின் திருமண படங்கள்...\nநெல்லியடி நுணுவில் குளக்கட்டு விநாயகர் கோவிலில் கூரை ப...\nரிஷாட் பதியூதினின் வீட்டில் இன்று நடந்த மரண சம்பவம்\nகவச உடை அணிந்தபடி வந்து மனைவியின் உடலுக்கு கண்ணீர்மல்க...\nநீண்ட நாட்களின் பின்னர் கண்கலங்கிய மகிந்த\nராஜ்குந்த்ராவின் லேப்டாப்பில் இருந்து ஆபாச வீடியோக்க�...\nஇந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல�...\nஇலங்கையில் தடுப்பூசி அட்டை இல்லாதவர்களுக்கு ஏற்பட்டு�...\nதளர்வுகளை அநாவசிய ஒன்றுகூடல்களுக்கு பயன்படுத்த வேண்ட�...\nஇன்று முதல் 4 நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் நடத்தப்�...\nகொத்தலாவல பாதுகாப்��ு பல்கலைக்கழக சட்டம் தொடர்பான உண்ம�...\nவானிலை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு...\nஇனிய அன்னையர் தின வாழ்த்துகள்...\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் --ஏ.ஆர்.ரஹ்மான்...\nசுவிஸ் மக்களுக்கான அறிவித்தல் ..\nரிஷாட் பதியூதினின் வீட்டில் இன ..\nகவச உடை அணிந்தபடி வந்து மனைவிய ..\nநீண்ட நாட்களின் பின்னர் கண்கலங ..\nBREAKINGNEWS CANADANEWS MEMS SRILANKANEWS TODAY PHOTOSS WORLDNEWS அறிவித்தல்கள் அழகு குறிப்பு ஆன்மிகம் ஆரோக்கியம் இந்திய செய்தி இலங்கை செய்தி உதவிகள் உலக செய்தி கட்டுரைகள் கனடா கவிதைகள் குழந்தைகள் சட்டம் சமூகம் சமையல் சினிமா சினிமா சோ சுவிஸ் சோதிடம் ஜரோப்பா திருமணநாள் திருமணம் திருவிழா தொழில்நுட்பம் நிகழ்வுகள் நினைவஞ்சலி பிறந்தநாள் பூப்புனிதநீராட்டு விழா பொழுதுபோக்கு மரண அறிவித்தல் மலிவு விற்பனை வாழ்வியல் விளம்பரம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.allaiyoor.com/archives/43145", "date_download": "2021-08-03T08:34:10Z", "digest": "sha1:TRICPECF3UV4XX7KWMUTPNYBVUMWAOK4", "length": 5017, "nlines": 48, "source_domain": "www.allaiyoor.com", "title": "மண்டைதீவில் மாரிகாலத்தில் சேமக்காலைக்குச் செல்வதற்கு பாதையின்றி சிரமப்படும் மக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nமண்டைதீவில் மாரிகாலத்தில் சேமக்காலைக்குச் செல்வதற்கு பாதையின்றி சிரமப்படும் மக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nதீவகம், வேலணை பிரதேசசபையின் ஆளுகைக்குள் அமைந்திருக்கும், மண்டைதீவுக் கிராமத்து மக்கள் -இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக,சேமக்காலைக்கு எடுத்துச் செல்வதற்கு பாதையின்றி பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தெரிவிக்கின்றனர்.\nமாரிகாலத்தில் மழைவெள்ளத்தின் ஊடாகவே சேமக்காலைக்கு சடலங்களை எடுத்துச் செல்ல வேண்டியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கின்றனர்.\nபல வருடங்களாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சேமக்காலைக்குச் செல்லும் வீதியை புனரமைத்து தருமாறு வேண்டுகோள் விடுத்த போதிலும்–இதுவரை எந்தவிதமான நடைவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் கோபத்துடன் தெரிவிக்கின்றனர்.\nPrevious: மண்டைதீவு,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர்கள் திரு,திருமதி இரத்தனசபாபதி-சிவயோகலட்சுமி தம்பதிகளின் நினைவஞ்சலி இணைப்பு\nNext: மண்கும்பானைச் சேர்ந்த,அருளம்பலம் கலியுகவரதன் (நந்தன்) அவர்கள் பிரான்ஸில் காலமானார்-முழு விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/tag/fisheries/", "date_download": "2021-08-03T08:33:12Z", "digest": "sha1:JANNKX4GLSZ3D5Z2JOZM2GUOBNGNEVZE", "length": 2808, "nlines": 44, "source_domain": "www.jananesan.com", "title": "Fisheries | ஜனநேசன்", "raw_content": "\nஇந்தியா-ஐஸ்லாந்து இடையே மீன்வள மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய…\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மீன்வளத் துறையில்…\nபுகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கை தலிபான்கள் கொடூரமாக கொன்றது…\n“ஏகே-47 துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு வீசும் கருவி”யை தயாரித்த…\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் திட்டம்…\nபேக் திருடும் குற்றவாளி கைது.. 16 பவுன் தங்க…\nமோட்டார் வாகன சட்ட திருத்தங்களால் சாலை விபத்துக்கள் குறைத்துள்ளது…\nஓஎன்ஜிசி கப்பல்கள் மூழ்குவது குறித்து விசாரிக்க அரசு உயர்மட்ட…\nஇ-ருபி’ புதிய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை :…\nபெற்றோரை இழந்த குழந்தைகளை பராமரிப்பது நமது கூட்டுக் கடமை…\nமஹாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு – வீடு வீடாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinasari.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-08-03T07:08:39Z", "digest": "sha1:JGOLLMRYP5CCLMQPUEB7KAIUKRUAWZUA", "length": 22334, "nlines": 324, "source_domain": "www.thinasari.com", "title": "தொழில்நுட்பம் – Thinasari", "raw_content": "\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nஇந்த மாத தொடக்கத்தில் ஓயோ நிறுவனம் பங்குச்சந்தையில் ஐ.பி.ஓ வெளியிடுவதை பரிசீலிப்பதாக கூறியதையடுத்து, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஓயோவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தெரிகிறது. ஹோட்டல்...\nஐபோன், ஐபேட் உள்ளவர்களுக்கு ஒர் எச்சரிக்கை\nஐபோன், ஐபேட் உள்ளவர்களுக்கு ஒர் எச்சரிக்கை\nஐபோன் மற்றும் ஐபேட் பயன்படுத்துவோர் உடனடியாக iOS 14.7.1 மற்றும் iPadOS 14.7.1 வெர்ஷனை அப்டேட் செய்ய வேண்டும் என இந்திய மத்திய...\nSmartphone பயன்படுத்தி கணினியை இயக்குவது எப்ப��ி\nSmartphone பயன்படுத்தி கணினியை இயக்குவது எப்படி\nஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி தற்போது பல வேலைகளை செய்ய முடியும். மேலும் இப்போது வரும் கணிகளில் புதிய தொழில்நுட்பம் இடம்பெறுவதால் அனைத்து வகை சாதனங்களையும்...\nவீட்டுக்கே வரும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்… என்ன விலை, எவ்வளவு மைலேஜ்\nவீட்டுக்கே வரும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்… என்ன விலை, எவ்வளவு மைலேஜ்\nடெஸ்லா நிறுவனத்தின் ஃபார்முலாவையே ஃபாலோ செய்யும் ஓலா நிறுவனம், ஆன்லைனில் நேரடி புக்கிங் மற்றும் வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே ஸ்கூட்டரை கொண்டுபோய் கொடுக்கும் சிஸ்டத்தைக்...\nஸ்டீவ் ஜாப்ஸின் பணி விண்ணப்ப படிவம் இத்தனை கோடிக்கு ஏலம் போனதா\nஸ்டீவ் ஜாப்ஸின் பணி விண்ணப்ப படிவம் இத்தனை கோடிக்கு ஏலம் போனதா\nமறைந்த தொழிலதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் தனது 18 வயதில் பயன்படுத்திய பணி விண்ணப்ப படிவம் 2.5 கோடி ரூபாய்க்கு(இந்திய மதிப்பில்) ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது....\nSmartphoneல் மறைக்கப்பட்ட 5 ரகசிய அம்சங்கள்\nSmartphoneல் மறைக்கப்பட்ட 5 ரகசிய அம்சங்கள்\nSmartphone-ஐ பலரும் பயன்படுத்துகிறோம், ஆனால் அதில் இருக்கும் பல அம்சங்கள் நமக்கு முழுமையாக தெரிவதில்லை. அந்த வகையில் ஸ்மார்ட்போனில் மறைக்கப்பட்ட சில ரகசிய...\nIPad-க்கு போட்டியாக களமிறங்கும் Realme Pad அறிமுகத்திற்கு முன்பே வெளியான விவரக்குறிப்புகள்.\nIPad-க்கு போட்டியாக களமிறங்கும் Realme Pad அறிமுகத்திற்கு முன்பே வெளியான விவரக்குறிப்புகள்.\nRealme Pad-ன் அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்கு முன்னதாகவே, அதன் கேமரா மற்றும் பேட்டரி விவரக்குறிப்புகள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில்...\nஉங்கள் சிம் ஒருமணி நேரத்தில் ப்ளாக் ஆகிவிடும்: மோசடி கும்பலின் புது ரூட் – இதை கண்டிப்பாக செய்யாதீர்கள்\nஉங்கள் சிம் ஒருமணி நேரத்தில் ப்ளாக் ஆகிவிடும்: மோசடி கும்பலின் புது ரூட் – இதை கண்டிப்பாக செய்யாதீர்கள்\nசிம் கார்டுகளுக்கான ஆவணங்களை கொடுக்கக்கோரி மெசேஜ் அல்லது அழைப்பு கொடுத்து, வாடிக்கையாளர்களை மோசடி கும்பல் ஏமாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மைக் காலமாக...\nதொழில்நுட்பங்கள் வழியே… நம்பிக்கை விதைக்கும் நல் உள்ளம்\nதொழில்நுட்பங்கள் வழியே… நம்பிக்கை விதைக்கும் நல் உள்ளம்\n‘‘ஒவ்வொரு காலகட்டத்திலும், புதுமையான த���ழில் முயற்சிகள் பெண்களுக்கு கைகொடுத்தன. உதாரணத்திற்கு, ஒருகாலகட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள், பெண்களை ஒருங்கிணைக்கவும், அவர்களுக்கு புதுப்புது...\n`குறைந்த சத்தம்… துல்லியமாகத் தாக்கும் திறன்’- திருச்சியில் தயாரிக்கப்பட்ட புதிய ரகத் துப்பாக்கி\n`குறைந்த சத்தம்… துல்லியமாகத் தாக்கும் திறன்’- திருச்சியில் தயாரிக்கப்பட்ட புதிய ரகத் துப்பாக்கி\nஅசால்ட் ரைபிள் மற்றும் ஏ.கே-47- னின் உதிரிப்பாகங்களை இதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது தான் இதன் கூடுதல் சிறப்பு. துப்பாக்கிச் சூட்டின் போது வெளிச்சம்...\nசிந்துவை துரத்திய தோல்விகளும், கேள்விகளும்… இருபதே மாதங்களில் மீட்டெடுத்த பார்க் டே சாங் யார்\nகுழந்தையை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் 26 வார விடுப்பு; டியாஜியோ நிறுவனம் அறிவிப்பு\nமும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nவலிமை: “நாங்க வேற மாறி” பாடலில் வாழ்க்கை தத்துவங்களை அள்ளித்தெளித்த அஜித்… ரசிகர்கள் ஹேப்பி\nafghanisthan america canada children drama serial whatsapp ஆக்கி ஆர்யா இந்தியா உணவு ஒப்போ ஒரு நாள் கிரிக்கெட் ஒலிம்பிக் கால்பந்து கிரிக்கெட் கொரோனா சபரிமலை சிவகார்த்திகேயன் சீரியல் சுப்ரீம் கோர்ட்டு ஜ.சி.சி டென்னிஸ் தடுப்பூசி திருப்பதி தோனி நோய் எதிர்ப்பு மருத்துவம் முட்டை மேகதாது அணை ராணுவம் ரிசர்வ் வங்கி ரெயில்கள் விஜய் விம்பிள்டன் ஸ்ரீநகர்\nசிந்துவை துரத்திய தோல்விகளும், கேள்விகளும்… இருபதே மாதங்களில் மீட்டெடுத்த பார்க் டே சாங் யார்\nசிந்துவை துரத்திய தோல்விகளும், கேள்விகளும்… இருபதே மாதங்களில் மீட்டெடுத்த பார்க் டே சாங் யார்\nகுழந்தையை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் 26 வார விடுப்பு; டியாஜியோ நிறுவனம் அறிவிப்பு\nகுழந்தையை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் 26 வார விடுப்பு; டியாஜியோ நிறுவனம் அறிவிப்பு\nமும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்\nமும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி ��ுதலீடு\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nசிந்துவை துரத்திய தோல்விகளும், கேள்விகளும்… இருபதே மாதங்களில் மீட்டெடுத்த பார்க் டே சாங் யார்\nகுழந்தையை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் 26 வார விடுப்பு; டியாஜியோ நிறுவனம் அறிவிப்பு\nமும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nவலிமை: “நாங்க வேற மாறி” பாடலில் வாழ்க்கை தத்துவங்களை அள்ளித்தெளித்த அஜித்… ரசிகர்கள் ஹேப்பி\nCovid Questions: துபாயில் முதல் டோஸ் ஃபைஸர் போட்டுக்கொண்டேன்; 2-வது டோஸ் வேறு தடுப்பூசி போடலாமா\nஹாக்கி : வென்றது பெல்ஜியம்… பெனால்ட்டிகளில் கோட்டைவிட்ட இந்தியா\nஆடிப்பெருக்கு: `தண்ணீரைப் போற்றும் தமிழர்களின் திருவிழா’ – வியப்பூட்டும் வரலாறு\nவாத்தி கமிங் பாடலுக்கு மகளுடன் நடனமாடிய டேவிட் வார்னர்\nதிடீரென விமானத்தில் ஏற்பட்ட கோளாறு அதிர்ச்சிக்கு உள்ளான சீயான் 60 படக்குழு..\nசிந்துவை துரத்திய தோல்விகளும், கேள்விகளும்… இருபதே மாதங்களில் மீட்டெடுத்த பார்க் டே சாங் யார்\nகுழந்தையை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் 26 வார விடுப்பு; டியாஜியோ நிறுவனம் அறிவிப்பு\nமும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்\nOYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு\nவலிமை: “நாங்க வேற மாறி” பாடலில் வாழ்க்கை தத்துவங்களை அள்ளித்தெளித்த அஜித்… ரசிகர்கள் ஹேப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema2day.com/news/2285/", "date_download": "2021-08-03T08:53:46Z", "digest": "sha1:LL3ZTPL4A577R7PKNRGI55AHT62E6IAK", "length": 6456, "nlines": 103, "source_domain": "cinema2day.com", "title": "மாஸான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ; அடுத்த பட தலைப்பை வெளியிட்ட நடிகர் கார்த்தி – Cinema2Day", "raw_content": "\nமாஸான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ; அடுத்த பட தலைப்பை வெளியிட்ட நடிகர் கார்த்தி\nமாஸான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ; அடுத்த பட தலைப்பை வெளியிட்ட நடிகர் கார்த்தி\nவிஷாலின் இரும்புத்திரை, சிவகார்த்திகேயனின் ஹீரோ போன்ற படங்களை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன்.\nஇவர் அடுத்ததாக கார்த்தி நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாகவும், இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக கடந்தாண்டே அறிவிப்பு வெளியானது.\nஇதையடுத்து பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் கார்த்தி பிசியானதால், இப்படம் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.\nஇந்நிலையில், இன்று திடீரென இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட்டு நடிகர் கார்த்தி, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nஆண்ட்ரியா படத்தில் இணைந்த மேலும் ஒரு நடிகை\nகுஷ்புவின் டுவிட்டர் பக்கம் மீட்பு\nரிலீஸ் அப்டேட்டுடன் வெளியான ‘வலிமை’ மோஷன் போஸ்டர் –…\nஅதன்படி இப்படத்திற்கு ‘சர்தார்’ என பெயரிடப்பட்டுள்ளது.\nபிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தில் ராஷி கண்ணா மற்றும் கர்ணன் பட ஹீரோயின் ரஜிஷா விஜயன் ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.\nஜார்ஜ் சி வில்லியம்ஸ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்க உள்ளது.\nமாரடைப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் காலமானார்\nஆண்ட்ரியா படத்தில் இணைந்த மேலும் ஒரு நடிகை\nகுஷ்புவின் டுவிட்டர் பக்கம் மீட்பு\nரிலீஸ் அப்டேட்டுடன் வெளியான ‘வலிமை’ மோஷன் போஸ்டர் – அஜித் ரசிகர்கள் உற்சாகம்\nஇம்மாத நடுப்பகுதியில் வெளிவரவுள்ள வலிமை அப்டேட்\nஆண்ட்ரியா படத்தில் இணைந்த மேலும் ஒரு நடிகை\nதொகுப்பாளினி டிடியா இது – ஏன் தெரியுமா \nகுஷ்புவின் டுவிட்டர் பக்கம் மீட்பு\nதயாரிப்பாளர் பூஷண்குமார் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்\nஆண்ட்ரியா படத்தில் இணைந்த மேலும் ஒரு நடிகை\nதொகுப்பாளினி டிடியா இது – ஏன் தெரியுமா \nகுஷ்புவின் டுவிட்டர் பக்கம் மீட்பு\nஆண்ட்ரியா படத்தில் இணைந்த மேலும் ஒரு நடிகை\nகுஷ்புவின் டுவிட்டர் பக்கம் மீட்பு\nரிலீஸ் அப்டேட்டுடன் வெளியான ‘வலிமை’ மோஷன் போஸ்டர் –…\nஇம்மாத நடுப்பகுதியில் வெளிவரவுள்ள வலிமை அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lanka2020.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-15-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-08-03T08:33:58Z", "digest": "sha1:U3AHJ4Y5Y2K7ZPFL4P65F6FKYEVDOLIJ", "length": 31843, "nlines": 203, "source_domain": "lanka2020.com", "title": "இன்றைய ராசி பலன் - சனி, 15 ஆகஸ்ட், 2020 - லங்கா2020 Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nHome ஜோதி���ம் இன்றைய ராசி பலன் – சனி, 15 ஆகஸ்ட், 2020\nஇன்றைய ராசி பலன் – சனி, 15 ஆகஸ்ட், 2020\n1 2 3 4 5இன்று இனிமையான நாளாக இருக்கும்.உங்கள் கடின முயற்சி மூலம் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.\nமேஷம் வேலை / தொழில்:\n1 2 3 4 5நீங்கள் புத்திசாலித்தனத்துடன் ஆற்றும் பணிக்காக உங்கள்மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.உங்கள் கீழ்பணிபுரிவோர்களிடமும் நல்லுறவை பராமரிப்பீர்கள்.\nமேஷம் காதல் / திருமணம்:\n1 2 3 4 5பாதுகாப்பற்ற உணர்வை தவிர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.உங்கள் குழந்தையின் வளர்ச்சி பற்றிய கவலை உங்களிடம் காணப்படும்.\nமேஷம் பணம் / நிதிநிலைமை:\n1 2 3 4 5இன்று உங்களால் பணம் சேமிக்க இயலும்.எதிர்பாராத வகையில் இன்று பணவரவு காணப்படும்.\n1 2 3 4 5தேக ஆரோக்கியம் சிறந்த நிலையில் காணப்படும்.\n1 2 3 4 5பல தடைகளுக்குப் பின் உங்களுக்கு திருப்தி கிடைக்கும்.உங்கள் மனதை ஓய்வாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nரிஷபம் வேலை / தொழில்:\n1 2 3 4 5பணிச்சுமை அதிகரித்துக்கொண்டே போவதைக் காண்பீர்கள்.பணியில் தவறுகள் நேரலாம்.\nரிஷபம் காதல் / திருமணம்:\n1 2 3 4 5உங்கள் வார்த்தைகள் உங்கள் துணையின் மனதை காயப்படுத்தும்.நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்;த இதனைத் தவிர்க்க வேண்டும்.\nரிஷபம் பணம் / நிதிநிலைமை:\n1 2 3 4 5இன்று பணத்தட்டுப்பாடு காணப்படும்.அதிகரிக்கும் செலவினங்கள் காரணமாக நீங்கள் கவலைக்குள்ளாவீர்கள்.\n1 2 3 4 5செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஆளாவீர்கள்.\n1 2 3 4 5பொழுது போக்கு நிகழ்ச்சிகள் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.பாடல்கள் கேட்பதன் மூலம் ஆறுதல் கிடைக்கும்.\nமிதுனம் வேலை / தொழில்:\n1 2 3 4 5பணிச்சூழல் கடினமாக இருப்பதாக உணர்வீர்கள்.கடினமான வேலை செய்ய வேண்டியிருப்பதன் காரணமாக மகிழ்ச்சியின்றி காணப்படுவீர்கள்.\nமிதுனம் காதல் / திருமணம்:\n1 2 3 4 5உங்கள் துணையிடம் உணர்ச்சி வசப்படுதலை தவிர்க்க வேண்டும்.உங்கள் மனதில் உள்ள குழப்பம் உங்கள் மகிழ்ச்சியை தடுக்கும்.\nமிதுனம் பணம் / நிதிநிலைமை:\n1 2 3 4 5இன்று சீரற்ற பணப்புழக்கம் காணப்படும்.உங்கள் தேவைகளை நிறiவேற்றிக் கொள்ளும் நிலைமை காணப்படாது.\n1 2 3 4 5நீங்கள் தியானம் மேற்கொள்வதன் மூலம் மனதை அமைதியாகவும் ஓய்வாகவும் வைத்துக் கொள்ள முடியும்\n1 2 3 4 5இன்று நீங்கள்அனுசரித்துச் செல்ல வேண்டும். முக்கியமான முடிவுகள்எடுப்பதை தவிர்க்க வேண்டும்.\nகடகம் வேலை / தொழில்:\n1 2 3 4 5பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.\nகடகம் காதல் / திருமணம்:\n1 2 3 4 5உங்கள் துணையிடம் நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.இதன் மூலம் நல்ல புரிந்துணர்வு ஏற்படும்.\nகடகம் பணம் / நிதிநிலைமை:\n1 2 3 4 5உங்கள் நிதநிலைமையை சமாளிப்பதை நீங்கள் கடினமாக உணர்வீர்கள்.உங்கள் தகுதிக்கு மீறி செலவு செய்வீர்கள்.\n1 2 3 4 5உங்கள் தாயின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்ய நேரலாம்.இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.\n1 2 3 4 5இன்று லாபகரமான நாளாக இருக்கும்.அக்கம் பக்கத்தினரின் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.இன்று நல்ல விஷயங்களை செய்வீர்கள்.\nசிம்மம் வேலை / தொழில்:\n1 2 3 4 5உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.அவர்கள் உங்கள் பணிகளைப் பாராட்டுவார்கள்.உங்கள் திறமைகள் மதிக்கப்படும்.\nசிம்மம் காதல் / திருமணம்:\n1 2 3 4 5உங்கள் துணையிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள்.உங்கள் துணையை நன்கு புரிந்து கொள்வீர்கள்.\nசிம்மம் பணம் / நிதிநிலைமை:\n1 2 3 4 5உங்களுக்கு தொலைதூரத்திலிருந்து பணம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்தப் பணம் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.\n1 2 3 4 5உங்கள் தேக ஆரோக்கியம் பற்றி கவலைப்படத் தேவையில்லை.சிறப்பாக இருக்கும்.\n1 2 3 4 5சாதகமான வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதன் மூலம் முன்னேறலாம்.ஆன்மீக நோக்கத்திற்கான பயணங்கள் சாதகமான பலன்களைத்தரும்\nகன்னி வேலை / தொழில்:\n1 2 3 4 5உங்கள் சிறந்த பணியாற்றும் முறை காரணமாக நீங்கள் நற்பலன்களைப் பெறுவீர்கள்.உங்கள் சகபணியாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.\nகன்னி காதல் / திருமணம்:\n1 2 3 4 5உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள்.இதனால் நல்ல புரிந்துணர்வு அமையும்.\nகன்னி பணம் / நிதிநிலைமை:\n1 2 3 4 5இன்று பணவரவு அதிகமாக காணப்படும்.உங்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சலுகைகள் கிடைக்கும்.\n1 2 3 4 5உங்கள் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.நீங்கள் உங்கள் உடலை சீராக வைத்திருப்பீர்கள்.\n1 2 3 4 5உங்களுக்கான சரியான வழியை தேர்ந்தெடுக்க நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள்.நீங்கள் திறமையாக திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.\nதுலாம் வேலை / தொழில்:\n1 2 3 4 5மேலதிகாரிகளுடன் சச்சரவு ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் சச்சரவுகளை தவிர்க்கலாம்.\nதுலாம் காதல�� / திருமணம்:\n1 2 3 4 5உங்கள் துணையிடம் வன்மையாக நடந்து கொள்வதை தவிர்க்கவும்.உங்கள் துணையிடம் நல்லுறவை தக்க வைத்துக்கொள்ள முயலுங்கள்.\nதுலாம் பணம் / நிதிநிலைமை:\n1 2 3 4 5இன்று பணவரவிற்கு சாதகமான சூழ்நிலை அமையாது.நீங்கள் பணத்தை சேமிக்க வேண்டும்.பணத்தை பத்திரமாக பாதுகாப்பாக கையாண்டால் பண இழப்பை தவிர்க்கலாம்.\n1 2 3 4 5இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.வேலைகள்அதிகமாக இருப்பதன் காரணமாக பதட்டங்கள் காணப்படும்.\n1 2 3 4 5இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்காது.இன்று குழப்பமான நிலையில் இருப்பீர்கள்.நீங்கள் எடுக்கும் முடிவுகள் தவறாக இருக்கும்.\nவிருச்சிகம் வேலை / தொழில்:\n1 2 3 4 5வளர்ச்சி குறைந்து காணப்படுகின்றது.பணிச்சுமை அதிகரித்து காணப்படும்.உங்கள் பணிகளை குறித்த நேரத்திற்குள் முடிக்க நீங்கள் திட்டமிட வேண்டியது அவசியம்.\nவிருச்சிகம் காதல் / திருமணம்:\n1 2 3 4 5உங்கள் துணையுடனான தொடர்புகொள்ளலில் பிரச்சினைகள் காணப்படும்.இன்றைய நாளின் வனப்பு அதனால் கெடும்\nவிருச்சிகம் பணம் / நிதிநிலைமை:\n1 2 3 4 5நிதிநிலைமையைப் பொறுத்தவரைஇன்று அவ்வளவு சிறப்பாக இருக்காது. நீங்கள் சேமிக்க வேண்டியது அவசியம்.\n1 2 3 4 5தோல் சம்பந்தமான பிரச்சினைகளை சந்திப்பீர்கள். எண்ணெய் பதார்த்தங்களை தவிர்க்கவும்.\n1 2 3 4 5புதிய தொடர்புகள் இன்று உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.இன்று பயணங்கள் காணப்படும்.\nதனுசு வேலை / தொழில்:\n1 2 3 4 5பணியிடச் சூழல் சாதகமாக இருக்கும்.உங்கள் உழைப்பிற்கு பலன் கிடைக்கும்.நீங்கள் பாராட்டைப் பெறுவீர்கள்.\nதனுசு காதல் / திருமணம்:\n1 2 3 4 5உங்கள் துணையுடனான உறவில் சமநிலையோடு இருங்கள்.இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.\nதனுசு பணம் / நிதிநிலைமை:\n1 2 3 4 5உங்களிடம் போதிய அளவு பணம் காணப்படும்.உங்கள் குடும்பத்திற்காக பணம் செலவு செய்வீர்கள்.\n1 2 3 4 5இன்று ஆரோக்கியப் பிரச்சினைகள் காணப்படாது.நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.\n1 2 3 4 5உங்கள் பிரச்சினைகள் பற்றிக் கவலைப்படாமல்மகிழ்ச்சியுடன் இருங்கள்.கோவிலுக்குச் சென்று வருவது ஆறுதலைத் தரும்.\nமகரம் வேலை / தொழில்:\n1 2 3 4 5நீங்கள் செய்த பணிக்கு பாராட்டுபெறுவீர்கள்.பணிகள் ஆற்றுவதில் சில தாமதங்கள் காணப்படும்\nமகரம் காதல் / திருமணம்:\n1 2 3 4 5நீங்கள்இன்று உங்கள் துணையுடன் வெளிப்படையாகப் பேசுவீர்கள்.அதனால் நல்ல புரிந்துணர்வு காணப்படும்.\nமகரம் பணம் / நிதிநிலைமை:\n1 2 3 4 5உங்களிடம் இருக்கும் பணம் திருப்திகரமாக இருக்கும்.உங்கள் சேமிப்பு அதிகரிக்கும்.\n1 2 3 4 5கண்களில் தொற்று போன்ற சிறிய உபாதைகள் காணப்படும்.தகுந்த மருத்துவ சிகிச்சை உங்கள் நலனை பாதுகாக்கும்.\n1 2 3 4 5முறையான திட்டமிடல் மூலம் கடினமான விஷயங்களையும் எளிதில் கையாளலாம்.\nகும்பம் வேலை / தொழில்:\n1 2 3 4 5நீங்கள் முறையாக பணிகளை ஆற்ற இயலாது.உங்கள் பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nகும்பம் காதல் / திருமணம்:\n1 2 3 4 5இன்று உங்கள் துணையுடன் மகிழ்ச்சி குறைந்து காணப்படும்.இன்று உங்களால் நல்லிணக்கத்தை பராமரிக்க இயலாது.\nகும்பம் பணம் / நிதிநிலைமை:\n1 2 3 4 5ஆன்மிக காரியங்களுக்காக பணத்தை செலவு செய்வீர்கள்.இது உங்களுக்கு ஆறதலைத் தரும்.பயணங்களால் செலவுகள் ஏற்படும்.\n1 2 3 4 5ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.தோள்களில் வலிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.\n1 2 3 4 5சில தடங்கல்களுக்குப் பின் உங்களுக்கு திருப்தி கிடைக்கும்.உங்கள் கவலைகளை மறக்க மனதை அமைதியாக வைத்திருங்கள்.\nமீனம் வேலை / தொழில்:\n1 2 3 4 5உங்கள் பணியில் சில அசௌகரியங்களை எதிர்கொள்வீர்கள்.பணிச்சுமை அதிகரித்துக் கொண்டேயிருக்கும்.நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுவீர்கள்.\nமீனம் காதல் / திருமணம்:\n1 2 3 4 5இனறு உங்கள் பேச்சில் கடுமை காணப்படும்.இது உங்கள் நாளின் இனிமையைக் கெடுக்கும்.\nமீனம் பணம் / நிதிநிலைமை:\n1 2 3 4 5பணப்புழக்கம் சிறப்பாக இருக்காது.இன்று அதிகரிக்கும் செலவினங்கள் காணப்படும்.\n1 2 3 4 5உங்கள் கால்களில் வலிகள் ஏற்படலாம்.உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.\nபுது வருடத்திற்கான ராசி பலன்கள்… இந்த ராசியினருக்குத்தான் கோடி அதிர்ஷ்டம் தேடி வரும்…\nவிருச்சிக ராசியினருக்கு இனியாவது மீட்சி உண்டாகுமா\nஏழரைச் சனியின் பிடியில் புதிதாக சிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\n2020ஆம் ஆண்டில் முக்கிய கோள்களின் பெயர்ச்சி… இந்த ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ஷ்டம்\nஒருவரை ஏழரைச் சனி பிடித்திருப்பதற்கான அறிகுறிகள்\nவாக்கிய பஞ்சாங்கப்படி 2020 டிசம்பர் 27 இல் இடம்பெறும் சனிப்பெயர்ச்சி… 12 ராசிகளுக்கும் எப்படி\nஅசைவ உணவு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nஅசைவ உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற எண்��ம் மேலோங்கினாலும் அவற்றை சாப்பிட்டால் சில நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அசைவ உணவை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை, தீமை குறித்து பார்ப்போம்.சைவ உணவுதான் உடலுக்கு...\nநகரின் முக்கிய சந்திகளில் சி.சி.ரி.வி கமரா பொலிசாரின் 24 மணி நேரக் கண்காணிப்பில்…\nவவுனியா நகரின் முக்கிய சந்திகளில் சி.சி.ரி.வி கமரா பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுவவுனியா நகரில் இடம்பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி நகரில் காணப்படும் முக்கிய சந்திகளில் முதற்கட்டமாக...\nஇத்தாலிக்கு புறப்பட்ட தமிழ் இளைஞருக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேர்ந்த கதி…\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை மன்னாரை சேர்ந்த 23 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானத்தில் செல்வதற்காக குறித்த இளைஞன் இன்று அதிகாலை 2.10...\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்…\nஇலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதன்படி குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டது.அதேவேளை 14 நாடுகள் வாக்களிப்பில்...\nபெண்களுக்கு புகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும்\nபுகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும் என்றாலும், பெண்களின் உடலமைப்பு காரணமாக அவர்கள் எளிதாக மாரடைப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.காலமாற்றம், நவீன வாழ்க்கை, பெண்களும் வேலைக்குச் செல்லுதல்,...\nவிஷ உணவை உண்ணும் உலகின் முதல் நாடாக இலங்கை\nஉலகிலேயே அதிக விஷத்தை உட்கொள்பவர்கள் இலங்கையர்கள்தான். இந்த நிலைமை தொடர்ந்தால் 2,035ஆம் ஆண்டாகும் போது இலங்கையர்களின் சராசரி ஆயுட்காலம் சுமார் 40-45 ஆண்டுகளாகக் குறைக்கப்படும் என டாக்டர் அனுருத்த பாதெனிய எச்சரித்துள்ளார்.விஷ உணவை...\nமன்னாரில் திடீர் தீ விபத்துக்குள்ளான வீடு…\nமன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எமில் நகர் தோமையார் பகுதியில் உள்ள வீடு ஒன்று இன்று மதியம் தீப்பற்றி எரிந்து பாரிய சேதத்திற்��ு உள்ளாகியுள்ளது.இன்று மதியம் குறித்த வீட்டில் திடீரென தீப்...\nஇலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு…\nஇலங்கையில் 10 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல், இடியுடன் கூடிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய, சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும், காலி,மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும்...\nவவுனியாவில் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாய்…\nவவுனியா - பம்பைமடுவில் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளினுடைய 36 வயதான தாயொருவர் கடந்த திங்கட்கிழமை குழந்தை...\nதிருகோணமலை-குளத்துக்கு அருகில் தூக்கில் தொங்கிய நபர்\nதிருகோணமலை-முதலியார்குளம் குளத்துக்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் நேற்றிரவு (17) இடம்பெற்றுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் அனுராதபுரம்- விகார ஹல்மில்லகுளம்-பியந்த மாவத்தையை சேர்ந்த அமரதுங்க ஆராய்ச்சிக்கே மது சம்பத்...\nஅசைவ உணவு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nநகரின் முக்கிய சந்திகளில் சி.சி.ரி.வி கமரா பொலிசாரின் 24 மணி நேரக் கண்காணிப்பில்…\nஇத்தாலிக்கு புறப்பட்ட தமிழ் இளைஞருக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேர்ந்த கதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2021-08-03T07:49:08Z", "digest": "sha1:7UDUQ5CVZ627MB2X3RQ6IW4E2WURCEG7", "length": 7429, "nlines": 251, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n→‎இதயத்தசையிரத்த நலிவு (Myocardial Infarction) - மருத்துவ சிகிழ்ச்சை\n→‎மார்பக மதில் (Chest Wall) காரணங்கள்\nDrsrisenthilஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n→‎இதயகுழலிய காரணங்கள்: *எழுத்துப்பிழை திருத்தம்*\n+ கட்டுரை துப்புரவு செய்யப்பட வேண்டும் தொடுப்பிணைப்பி வாயி...\n→‎மார்பக மதில் (Chest Wall) காரணங்கள்: + # அக்கி அம்மை (Herpes Zoster)\nதானியங்கி: 19 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவி��் இ...\nRavidreams பயனரால் நெஞ்சுவலி, நெஞ்சு வலி என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.\n→‎இதயத்தசையிரத்த நலிவு (Myocardial Infarction) - மருத்துவ சிகிழ்ச்சை\n→‎இ) இரையகக்குடல் பாதை காரணங்கள்\n→‎ஈ) மார்பக மதில் (Chest Wall) காரணங்கள்\n→‎இதயத்தசையிரத்த நலிவு (Myocardial Infarction) - மருத்துவ சிகிழ்ச்சை\nபுதிய பக்கம்: முடியுரு நாடிகளில் கொழுப்புப் படிந்து விட்டம் சுருங்குவதா...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/ramya-pandian-photo-gallery-qcobn5", "date_download": "2021-08-03T07:00:38Z", "digest": "sha1:N2AK3MTHF6ZPQ73MOXHL34DV2CFVB4N4", "length": 5378, "nlines": 68, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உடலோடு ஒட்டி இருக்கும் டைட் உடையில்... வேற லெவல் கவர்ச்சியை காட்டும் ரம்யா பாண்டியன்! | ramya pandian photo gallery", "raw_content": "\nஉடலோடு ஒட்டி இருக்கும் டைட் உடையில்... வேற லெவல் கவர்ச்சியை காட்டும் ரம்யா பாண்டியன்\nஉடலோடு ஒட்டி இருக்கும் டைட் உடையில்... வேற லெவல் கவர்ச்சியை காட்டும் ரம்யா பாண்டியன்\nஎன்ன ஒரு அழகு முகம் \nகேப் போட்டு மாஸ் காமிக்கும் ரம்யா பாண்டியன்\nரம்யா பாண்டியனின் க்யூட் ரியாக்ஷன்\nகெத்தா போஸ் கொடுக்கும் ரம்யா\nதளபதி மாதிரி போஸ் கொடுக்கும் ரம்யா பாண்டியன்\nமூட் அவுட்டில் இருக்கும் ரம்யா பாண்டியன்\nஇயங்குனரா ஆக போறாங்களா ரம்யா பாண்டியன்\nகவர்ச்சியில் அட்டகாசம் காமிக்கும் ரம்யா பாண்டியன் ஹாட் ஸ்டில்\nஎன்ன ஒரு உடல் அமைப்பு வளைவு நெளிவு எல்லாம் செரியாக இருக்கும் ரம்யா பாண்டியன் டைட் உடை அணிந்து கவர்ச்சி காட்டும் இளம் நாயகி ரம்யா\nஇடுப்பழகில் ரசிகர்கள் வளைத்து போட்ட டாப் 10 நடிகைகள்\nட்ரெண்டிங் நடிகையாக கலக்கி கொண்டிருக்கும் ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்\nஇந்திய பொருளாதார சீரழிவை மறைத்த ரம்யா பாண்டியனின் இடுப்பு... கிளுகிளுப்பை கிளப்பி விட்ட பாஜக..\nசின்ன வயசுலயே இவ்வளவு பக்குவமா. அண்ணாமலையை மனதார பாராட்டிய திமுக துரைமுருகன்.\nஉயிரோடு இருப்பதே குற்ற உணர்ச்சியாக இருக்கிறது... விபத்தில் தோழியை இழந்த யாஷிகா ஆனந்த் உருக்கம்...\nகலந்து பேசி சொல்றேனு சொன்னீங்களே... எங்கிட்டே வரலைனாவது சொல்லிருக்கலாம்ல... துரைமுருகன் வேதனை..\nஅவராகவே தான் சேரை இழுத்துப்போட்டு உட்கார்ந்தார்.. இதை பெரிதுபடுத்தாதீங்க.. அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்..\nஇந்த விஷயத்தில் திமுகவினர் கில்லாடிகள்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/05/22/83-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2021-08-03T07:25:14Z", "digest": "sha1:PC36XKKDGECHLLBHH7PJPWVBNJRK6T55", "length": 36295, "nlines": 354, "source_domain": "vithyasagar.com", "title": "(83) பிரிவுக்குப் பின் – நிறைவுறுகிறது! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← பிரிவுக்குப் பின் – 82\n42 யதார்த்தம் கண்ணீராகவேனும் பதியட்டும்\n(83) பிரிவுக்குப் பின் – நிறைவுறுகிறது\nவலித்துக் கொண்டன – உன்னோடில்லாத\nதாண்டித் தானடி கேட்டுக் கொண்டிருக்கின்றன –\nநாம் பிரிந்து தவித்த அந்த\nநெருப்பில் சிவந்து தகித்த அனலாய்\nஎரியுதடி – உன்னோடில்லாத நாட்களின்\nஇரவில் கரைகளாய் படிந்து கரைந்தோடிய\nஎட்டி தூரவைத்த கால்களிங்கே ஓய்ந்து\nதரையில் வீழ்கையில் – மிச்சம் மீந்ததென்ன\nநீயும் நானும் சேர்ந்திடாத நாட்களின்\nவெறுத்து வாழ்ந்த சலிப்பு நினைவுகள் தானே..\nவைத்துக் கொள்வர்; கொள்ளட்டுமேடி –\nநீ போட்டக் கடிதத்திலும்’இம்மாதக் கடைசியில் வந்துவிடுவேனென’\nநானெழுதிய கடிதப் பொய்யிலும் தானே;\nஇருபது வருட வாழ்வை தொலைத்து –\nநான் – எனக்காய் வாழ்ந்தாவது போனேனா\nஇல்லையென என் பிள்ளைகளுக்கு நான்\nபாடையில் போன பிறகு தான் புரியுமோ\nஉன் கனவையும் என் கனவையும் சேர்த்து\nநான் அங்கு தொலைத்ததால் தான்\nஇவர்களின் வாழ்க்கையை – இங்கு பெற்றேனென\nபுரிந்துக் கொள்ளும் முன் –\nஎன் மீது – புள் பூண்டு முளைத்துப் போகுமோ\nமுக்கிப் பெற்ற மூன்று பிள்ளைகளுக்குக் கூட\nஎனை அப்பா என்று நீ –\nதொலைபேசியில் சொல்லித் தெரிந்தது தான்\nஉன்னையும் – என்னையும் அறிந்திருக்கும்,\nதொலைபேசியில் நீ அழை��்தப் போதெல்லாம்\nநீ கேட்டுத் தர முடியாத – முத்தங்களெத்தனை\nஇதோ மரணக் கயிறு வந்து\nகழுத்தை இருக்கும் கடைசி இறுக்கத்தின்\nஉனக்காய் நானும்; எனக்காய் நீயும்\nமட்டுமே வாழ்ந்தது வாழ்க்கையடி; வாழ்க்கையடி\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\n and tagged அன்பு, கணவன், கவிதை, கவிதைகள், காதல், குடும்பக் கவிதைகள், பிரிவுக்குப் பின், மனைவி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை. Bookmark the permalink.\n← பிரிவுக்குப் பின் – 82\n42 யதார்த்தம் கண்ணீராகவேனும் பதியட்டும்\n6 Responses to (83) பிரிவுக்குப் பின் – நிறைவுறுகிறது\nஉயிராய் கரைத்த நிமிடங்கள் வருடங்களாகி ஓடி மறைந்து…..\nதனிமை கணவன் மனைவியை விட்டு வெளியூர் வேலை என்று தேடிக்கிட்டு போனால்… அதனால் ஏற்படும் இழப்புகள் அத்தனையும் ஒன்னு கூட விடாம நீங்கள் இங்க வரிகளாய் தந்த விதம் மனதை கனக்கச்செய்கிறது…..\nஇளமையில் பிரிவென்பது எத்தனை கொடுமை….. அதிலும் கொடுமை உற்றார் ஊரார் பேசும் கொடும் பேச்சுக்கள்….பிறந்த பிள்ளைகள் முகம் கூட பார்க்க முடியாது என்பது எத்தனை வேதனை…..\nபிள்ளைகளை வளர்க்க ஒரு பக்கம் தந்தையின் உழைப்பு வெளியூரில் தாயின் சிரமங்கள் சங்கடங்கள் ஊரில்….\nகணவன் அருகிலிருப்பது எத்தனை பலம்… அதுவே கணவன் அருகில் இல்லாமல் அவன் நினைவுகளுடனே காலம் தள்ளுவது மிக துன்பமான காலங்கள்…..\nகாலங்கள் உருண்டோடுகிறது…. மனைவி உடலளவில் தளர்கிறாள்…. ஆனால் மனதில் நம்பிக்கையோடு கணவனின் வருகைக்காக… அதே போல் அங்கே கணவனின் நிலையும்… அன்புடன் ஊட்டும் ஒரு கவளம் சோறில் தெரியும் அன்பு மெஸ்ஸுல ஹோட்டல்ல கிடைக்குமா இரவு கனவும் தலையணையில் புதைத்து அழும் கண்ணீரின் துணையுமாக எத்தனை காலங்கள் கழிந்தன என்பதற்கு இரவே சாட்சி….\nபிள்ளைகள் வளர்ந்து அவர்கள் இஷ்டப்பட்டதெல்லாம் வாங்கிக்கொடுத்து அப்பா அருகில் இல்லா குறை தெரியாமல் பார்த்துக்கொண்டு அப்பிள்ளைகள் அப்பாவின் துன்பமும் அம்மாவின் சிரமமும் புரிந்துக்கொண்டால் நாம் உழைத்த உழைப்புக்கும் ஒரு பலன் இருந்திருக்கும்… அதுவும் இல்லாமல் இருவரையும் குறை சொன்னால் ஹும்…..\nவெளியே கால் எடுத்து வைக்கும்போது எல்லோரும் ஜோடி ஜோடியாக போகும்போது மனதில் பரவும் ஏக்கத்தை எதை கொண்டு சமாதானம் செய்ய முடியும் அருகே இருந்து ஊடலும் கூடலுமாக நாட்கள் நகரும்போது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருந்தது போலிருக்கும்…\nஇயந்திரங்களுடன் இயந்திரமாக தானும் முடங்கி தன் உடல்பலத்தை எல்லாம் இங்கே வியர்வையாக்கி அதை காசாக்கி ஊருக்கு அனுப்பி மனைவியை தவிர மீதி எல்லாரையும் முடிந்த அளவு திருப்திப்படுத்தி….. மனைவியின் ஆசை காத்திருப்பு ஏக்கம் எல்லாமே கணவனின் அருகாமை தான்… வேணாங்க போகாதீங்க… இருப்பதை கொண்டு கூழோ கஞ்சியோ குடிச்சிக்கிடலாங்க…. போகாதீங்க…. மனைவியின் சிந்தனை குண்டு சட்டியில் ஓட்டும் குதிரையை போல… அந்த அளவுக்கு தான் சிந்திக்கமுடியும்…\nஆனால் ஆண் சிந்திக்கிறான்… எதிர்க்காலம் பற்றி… பெற்றோரின் இறுதிக்காலத்தில் உடன் இருந்து தரமுடியாத அன்பை இப்படி தன் பணத்தால் நிறைவு செய்யமுடியவில்லை என்றாலும் வாழ்க்கை ஓட்ட பணம் அத்தியாவசியமாகிவிடுகிறது… அதற்கு பலிகடாவாக கணவனும் மனைவியும் தன் சுகங்களை முழு மனதுடன் தியாகம் செய்து,……\nபிள்ளைகளை வளர்க்க வெளியூர் போகவேண்டிய அவசியமில்லை… உள்ளூரில் இருந்து சம்பாதித்தால் போதும்… ஆனால் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு சொந்தமாய் இருக்க ஒரு வீடு கொஞ்சம் சேமிப்பு பெண்குழந்தை என்றால் அதன் கல்யாணத்துக்கு உடன் பிறந்த கல்யாணமாகாத தங்கைக்கு நன்றாய் படிக்கும் தம்பிக்கு கல்விச்செலவுக்கு….\nஇப்படி எல்லாம் சிந்திக்கிறான்….. அதற்கு தன்னையும் தன் மனைவியையும் வேள்வியில் நெய்யாய் தாரை வார்க்கிறான்… தன் இளமையை தன் சுகத்தை தன் சந்தோஷத்தை இருவருமே தியாகம் செய்து சேர்க்கும் பணம் தான் இன்று வீடாகி உயர்ந்து நிக்கிறது….. பிள்ளைகளின் பட்டமாய் மிளிர்கிறது….\nஇளமையையும் தன் சுகத்தையும் வயதையும் கொடுத்து தனிமையும் பிரிவையும் வாங்கி இதோ இறுதிகாலத்தில் எல்லா கடமைகளையும் முடித்து அக்கடான்னு உட்காரும் அந்த பொழுதிற்காக முதுமையிலாவது மனைவியின் மடியில் தலை சாய்த்து கதைகள்பேச காத்திருக்கிறான்……\nஅழகிய கவிதை எளிமையான வார்த்தைகள்…. அட நாமும் இப்படி தானேன்னு எல்லோரையும் நினைக்கவைக்கும் வரிகள்….. எல்லோரும் இப்படி ஒரு வாழ்க்கை தான் வாழ்ந்துட்டு இருக்கோம், ஆனால் அதை கவிதையாக்கி படைக்கும் தி���மை உங்களுக்கு இருக்கு…. இது தான் உங்க வெற்றி வித்யா….\n//இப்படி எல்லாம் சிந்திக்கிறான்….. அதற்கு தன்னையும் தன் மனைவியையும் வேள்வியில் நெய்யாய் தாரை வார்க்கிறான்… தன் இளமையை தன் சுகத்தை தன் சந்தோஷத்தை இருவருமே தியாகம் செய்து சேர்க்கும் பணம் தான் இன்று வீடாகி உயர்ந்து நிக்கிறது….. பிள்ளைகளின் பட்டமாய் மிளிர்கிறது….\nஇளமையையும் தன் சுகத்தையும் வயதையும் கொடுத்து தனிமையும் பிரிவையும் வாங்கி இதோ இறுதிகாலத்தில் எல்லா கடமைகளையும் முடித்து அக்கடான்னு உட்காரும் அந்த பொழுதிற்காக முதுமையிலாவது மனைவியின் மடியில் தலை சாய்த்து கதைகள்பேச காத்திருக்கிறான்……//\nஒரு மழை ஜோவென பெய்து விட்ட மாதிரி இருக்கு மஞ்சு. நான் மேலும் கீழுமாய் வார்த்தைகளை போட்டிருக்கிறேன், நீங்கள் வரிசையாய் அமைத்திருக்கிறீர்கள், அவ்வளவு தான் விஷயம், மற்றபடி என் மொத்த “பிரிவுக்குப் பின்” புத்தகத்திற்கான காரணத்தையும் நீங்கள் உள்வாங்கி எழுதிவிட்டீர்கள்.\nஒரு வேலை நான் புத்தகம் வெளியிடும் முன் இப்படி ஒரு விமர்சனம் கிடைத்திருப்பின் இதையே கூட ‘புத்தகத்திற்கான அணிந்துரையாக போட்டிருக்கலாம் போல். மிக்க மிக்க மக்க நன்றிகள் பல உங்களின் விரிவான விமர்சனத்திற்கு மஞ்சு\nஇது ஒரு பதிவிற்குறிய வலி என்பது மட்டும், இதயத்தில்; நம் வளைகுடா சகோதரர்களின் முன் முத்தைப்பாய் நிற்கிறது\nபிரிவின் வலி; பிரியாமலே உணர்கிறேன், வித்யாவின் கவிதையிலும், மஞ்சுவின் கருத்திலும்.\nசந்தோசத்தை பகிர ஆயிரம் பேர் உண்டு;\nவலிகளை பகிர தான் உங்களை போன்ற ஒரு ஜீவன் போதும்\n2:26 பிப இல் ஜூலை 8, 2010\nஆம் சரளா. வலியை பகிர்ந்துக் கொள்ளவோ தாங்கிக் கொள்ளவோ எல்லோரும் தயாரில்லை. எனக்கு வலிக்கும் போது ஐயோ எனக் கத்தும் மனசு அவனுக்கும் இப்படி வலிக்குமே என்று சிந்திக்க எல்லோரும் அதிக பேர் முனைவதில்லை.\nஎனக்கு வலித்த போது உணர்ந்தேன், வெளிநாடுகளில் தொழிலின் புரிய சுய உணர்வுகளை கூட மரத்து கொண்டு வாழ வந்துள்ள அத்தனை கோடி மனிதர்களின் வலியையும்.\nஎங்கோ யாரோ பகலெல்லாம் இரும்பில் அடிப்பட்டு, வரிசையில் நின்று சாப்பிட்டு, வரிசையில் நின்று சம்பளம் வாங்கி, வரிசையில் நின்று வண்டியில் எறி.. கடைசியில் அலுத்து போய் வந்து படுக்கையில் விழுகையில், உச்சி மண்டையில் அடித்தது போல், மனசெல்லாம�� நனைக்கும் மனைவியின் வலி\nஒரு கடிதத்திற்காக காத்திருந்த இருப்பின் தவிப்பில் வருடங்களை தொலைத்தும், தொலைபேசி அழைப்பு துண்டிக்கையில் உடைந்த மனதின் விசும்பலிலும் வழிந்ததென் கண்ணீர் ‘பிரிவுக்குப் பின்னென’ சரளா…\nஅங்கனம் கூரை பார்த்து படுத்திருக்கும் ஒரு உயிரின் உணர்வை நம் கவிதை சொல்லுமானால் அது கவிதையின் இலக்கணம் இல்லாவிட்டாலென்ன ஏதோ ஒன்றாக இருந்து பதிவாகட்டுமே என புத்தகமாக்கியதே இந்த பிரிவுக்கு பின்\nஉன்னத உள்ளங்களை அறிய முடிகிறது\nஊடகத்தின் மூலம் பார்க்கும் போது\nஅந்த உயிருக்கும் எனக்கும் என்ன உறவு\nஎன்று எதார்த்தமாய் இருக்க முடிவதில்லை\nஎன் வீட்டில் இழவு விழுந்தது போல\nஎனக்குள் அப்படி ஒரு சோகம்\nஎதையோ இழந்தது போல தவிப்பு ….\nயாரேனும் காப்பாற்றிவிட வேண்டும் என்று\nகடவுளோடு மன்றாடுகிறது மனது ………….\nஏன் எனக்குள் இந்த வலி\nபடர்ந்து சென்றாலும் – நாம்\nஎன்பதால் வந்த வலி இது …………………\nஆம்; தமிழின் தவப் புதல்வர்களென்று மகிழ்வோம் சரளா.. மிக்க நன்றி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஏப் ஜூன் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/islamic-boy-attacked-for-drinking-water-at-temple-people-supporting-boy-with-hashtag-sorryasif/embed/", "date_download": "2021-08-03T07:52:24Z", "digest": "sha1:MYKMEYCW4JLM2CVHEWVA4XK3QLK3PVUG", "length": 5116, "nlines": 8, "source_domain": "www.aransei.com", "title": "கோயிலில் தண்ணீர் குடித்ததற்காக தாக்கப்பட்ட இஸ்லாமிய சிறுவர் - #sorryAsif ஹேஷ்டாக் மூலம் சிறுவனுக்கு துணைநிற்கும் மக்கள் | Aran Sei", "raw_content": "கோயிலில் தண்ணீர் குடித்ததற்காக தாக்கப்பட்ட இஸ்லாமிய சிறுவர் – #sorryAsif ஹேஷ்டாக் மூலம் சிறுவனுக்கு துணைநிற்கும் மக்கள்\nஉத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு இந்து கோவிலுக்குள் சென்று தண்ணீர் குடித்ததற்காக இரக்கமின்றி தாக்கப்பட்ட இஸ்லாமிய சிறுவனிடம் கூட்டு மன்னிப்பு கேட்டு நெட்டிசன்கள் ஒன்றிணைந்துள்ளனர். #sorryAsif என்கிற ஹேஷ்டாக் தற்போது ட்விட்டரில் ட்ரண்டாகி வருகிறது. #SorryAsif என்கிற ஹேஷ்டாக் பயன்படுத்தி மன்னிப்பு கோரியவர்களில் தலித் உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், நடிகர் ஸ்வாரா பாஸ்கர் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜாஷ்வி யாதவ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். … Continue reading கோயிலில் தண்ணீர் குடித்ததற்காக தாக்கப்பட்ட இஸ்லாமிய சிறுவர் – #sorryAsif ஹேஷ்டாக் மூலம் சிறுவனுக்கு துணைநிற்கும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/672141-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-08-03T08:38:25Z", "digest": "sha1:CCFXWWBBK4BQACDHLNCJBFI3YPC3YGLV", "length": 13043, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "மே 8: மகாராஷ்டிரத்தில் மராத்தா சமூகத்தினருக்குக் கல்வி, வேலை வாய்ப்பில் வழங்கப்பட்ட 16 சதவீத இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ரத்துசெய்து உத்தரவிட்டது | - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 03 2021\nமே 8: மகாராஷ்டிரத்தில் மராத்தா சமூகத்தினருக்குக் கல்வி, வேலை வாய்ப்பில் வழங்கப்பட்ட 16 சதவீத இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ரத்துசெய்து உத்தரவிட்டது\nமே 8: மகாராஷ்டிரத்தில் மராத்தா சமூகத்தினருக்குக் கல்வி, வேலை வாய்ப்பில் வழங்கப்பட்ட 16 சதவீத இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ரத்துசெய்து உத்தரவிட்டது.\nமே 10: தமிழகச் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nமே 11: புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.\nமே 12: தமிழகச் சட்டப்பேரவையின் தலைவராக மு.அப்பாவு, துணைத் தலைவராக கு.பிச்சாண்டி ஆகியோர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.\nமே 12: தமிழகச் சட்டப்பேரவை முன்னவராக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனும், தமிழக அரசு கொறடாவாக கோ.வி.செழியனும் நியமிக்கப்பட்டனர்.\nமே 13: இந்திய ராணுவத்தில் முதன்முறையாகக் காலாட்படை பிரிவில் 83 பெண்கள் சேர்க்கப்பட்டனர். 1990 முதல் பெண்கள் அதிகாரி நிலையில் மட்டுமே பணியமர்த்தப் பட்டுவந்தனர்.\nமே 14: ஜூன் முதல் வாரத்தில் நடைபெறவிருந்த சிங்கப்பூர் பாட்மிண்டன் ஓபன் ரத்து ஆனதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இந்தியாவின் சாய்னா, காந்த் ஆகியோர் இழந்தனர்.\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nகருணாநிதி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்; மகனாக...\nடிஜிட்டல் பண பரிவர்த்தனை தளம் இ-ருப்பி : பிரதமர் நரேந்திர மோடி...\nஒரு விஷயத்தின் உண்மை தன்மையை ஆராயாமல் கருத்து கூற வேண்டாம் : ...\nஒலிம்பிக் - வட்டு எறிதலில் கமல்பிரீத் கவுர் ஏமாற்றம் - ஹாக்கியில்...\nகொல்லப்பட்ட தீவிரவாதிக்கு : மசூத்துடன் தொடர்பு :\nஜூலை 9: கரீபியன் பெருங் கடலில் உள்ள ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனேல்...\nயூடியூப் உலா: கிருமியா, விஷமியா, எனிமியா\n90 வயது இளைஞரின் முனைவர் பட்டம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/tag/mkstalin/", "date_download": "2021-08-03T08:32:25Z", "digest": "sha1:IUZ5IQB2G7EEGOWDSSTDYF3LARPD276Y", "length": 3921, "nlines": 60, "source_domain": "www.jananesan.com", "title": "| Mkstalin | | ஜனநேசன்", "raw_content": "\nதொலைக்காட்சிகளில் தொடர் நாடகங்கள், செய்திகள் ஒளிபரப்பப்படும் போது வெளியிடக்கூடிய…\nகொரோனா விவகாரத்தில் தமிழக அரசு எதையும் மறைக்காமல் வெளிப்படையாக உள்ளது எனவும், இது…\nசொத்துவரி வசூலை 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும்…\nசென்னை மாநகராட்சியின் சொத்து வரிவசூல் அறிவிப்பைத் திரும்பப்பெற்று - வரிவசூலைக் குறைந்தபட்சம் இன்னும்…\nயாருடைய ஆட்சியில் காவல் துறையினருக்கு நல்லது நடக்கிறது என்பதும்,…\nகுமரி மாவட்டம், மார்த்தான்டம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வில்சன். களியக்காவிளை காவல்நிலையத்தில் சிறப்பு…\nபுகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கை தலிபான்கள் கொடூரமாக கொன்றது…\n“ஏகே-47 துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு வீசும் கருவி”யை தயாரித்த…\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் திட்டம்…\nபேக் திருடும் குற்றவாளி கைது.. 16 பவுன் தங்க…\nமோட்டார் வாகன சட்ட திருத்தங்களால் சாலை விபத்துக்கள் குறைத்துள்ளது…\nஓஎன்ஜிசி கப்பல்கள் மூழ்குவது குறித்து விசாரிக்க அரசு உயர்மட்ட…\nஇ-ருபி’ புதிய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை :…\nபெற்றோரை இழந்த குழந்தைகளை பராமரிப்பது நமது கூட்டுக் கடமை…\nமஹாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு – வீடு வீடாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2021/06/wanted-asst-professors_30.html", "date_download": "2021-08-03T06:30:14Z", "digest": "sha1:Y3VGG546YSF7ERMB77RFIUAXVVBOJJ3Y", "length": 6529, "nlines": 79, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "WANTED ASST PROFESSORS - Minnal Kalvi Seithi", "raw_content": "\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு வேலை வாய்ப்பு செய்தி வேலை வாய்ப்பு செய்தியின் முழு விவரம் தெரிந்துக...\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம்\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம் இணையதளம் அறிமுகம் CLICK HERE DIRECT LINK\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள்\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் CEO PROCEEDINGS CLICK ...\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள்\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள் கல்வி தொலைக்காட்சி CLICK HERE கல்வி தொலைக்காட்ச...\nகொரோனாவால் பாஸ் ஆனவர்களை பணியில் சேர்க்க தனியார் நிறுவனங்கள் தயக்கம்\nகொரோனாவால் பாஸ் ஆனவர்களை பணியில் சேர்க்க தனியார் நிறுவனங்கள் தயக்கம் கல்வி செய்தி CLICK HERE கொரோனாவால் பாஸ் ஆனவர்களை பணியில் சேர்க்க ...\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு வேலை வாய்ப்பு செய்தி வேலை வாய்ப்பு செய்தியின் முழு விவரம் தெரிந்துக...\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம்\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம் இணையதளம் அறிமுகம் CLICK HERE DIRECT LINK\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள்\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் CEO PROCEEDINGS CLICK ...\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள்\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள் கல்வி தொலைக்காட்சி CLICK HERE கல்வி தொலைக்காட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mukadu.com/2019/06/01/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-08-03T07:28:38Z", "digest": "sha1:Y5MECLWLNX4O2J2D45KEO5D2RM7IYZWX", "length": 16340, "nlines": 53, "source_domain": "www.mukadu.com", "title": "வவுணதீவு பொலிஸார் கொலைத் திட்டம்: கட்டளையிட்டது யார்? | Mukadu", "raw_content": "\nவவுணதீவு பொலிஸார் கொலைத் திட்டம்: கட்டளையிட்டது யார்\nவவுணதீவு பொ���ிஸார் கொலைத் திட்டம்: கட்டளையிட்டது யார்\nவவுணதீவில் இரு பொலிஸார் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுவே செயப்பட்டுள்ளமை கடந்த ஈஸ்டர் தின தாக்குதல்களுக்குப் பின்னர் தெரியவந்தது.\nஇந்தக் கொலை விவகாரத்தின் பின்னணியில் முன்னாள் போராளிகளை இணைத்து அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டதுடன், இருவர் கைதாகி தற்போது விடுதலையாகியுள்ளனர்.\nஇதனிடையே இந்த சம்பவத்துடன், தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரானின் கட்டளையில் ஆயுதங்களை எடுப்பதற்காகவே சிரியாவில் பயிற்சி பெற்ற நில்கான் தலைமையிலான குழு வவுணதீவில் இரு பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.\nஇந்த விடயம் சஹ்ரானின் சாரதியிடம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஅந்த வகையில், ஐ.எஸ்.ஐ.எஸ்.இன் முதல் தாக்குதலாக வவுணதீவு, வலையிறவு பாலம் அருகில் சோதனைச் சாவடியில் கடந்த நவம்பர் 29ஆம் திகதி நள்ளிரவில், பொலிஸாரை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு அவர்களிடம் இருந்த இரு கைத்துப்பாக்கியை எடுத்துச் சென்ற தாக்குதலாகும்.\nஇந்த தாக்குதல் சம்பவம் எவ்வாறு நடத்தப்பட்டது என கைது செய்யப்பட்ட 3 பேரையும் சி.ஐ.டி.யினர், கொழும்பில் இருந்து சம்பவம் இடம்பெற்ற வவுணதீவுச் சோதனைச் சாவடிக்கு அழைத்துச் சென்று கடந்த செவ்வாய்க்கிழமை (28ஆம் திகதி) ஒத்திகையும் பார்த்துள்ளனர்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி சஹ்ரானின் சாரதியான காத்தான்குடியைச் சேர்ந்தவர்களான 54 வயதுடைய முகமது சரீப் ஆதம்பாலெப்பை கபூர், 31 வயதான கம்சா முகைதீன் இம்ரான், 34 வயதுடைய முகமது ஆசிம் சியாம் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து இவர்களை சி.ஐ.டி.யினர் பொறுப்பேற்று விசாரணை நடத்தினர்.\nதிஹாரியில் இருந்து வேலை ஒன்று இருக்கின்றது. அதற்கு ரி-56 ரக துப்பாக்கி தேவை. எனவே அதனை வந்து எடுக்குமாறு சஹ்ரான் கட்டளையிட்டுள்ளார்.\nஇதனையடுத்து சம்பவத்திற்கு 3 தினங்களுக்கு முன்னர் கொழும்பில் வைத்து சஹ்ரான் கபூரிடம் ரி-56 ரக துப்பாக்கியைக் கொடுத்து அக்கரைப்பற்று – கொழும்பு பேருந்தில் கபூரை ஏற்றி அனுப்பியுள்ளார்.\nகாத்தான்குடிக்குச் சென்று இறங்கியபோத��� அவரை ஏற்றிச் செல்வதற்கு அங்கு கார் ஒன்று ஆயத்தமாக இருந்துள்ளது.\nஇந்தக் காரில் கபூர் ஏறி அங்கிருந்து ஒல்லிக்குளம் பகுதியில் அந்த ஆயுதத்தை கொண்டு சென்று மறைத்து வைத்திருந்துள்ளார்.\nஇதனிடையே உன்னிச்சை பகுதியில் கபூரின் நண்பனின் வாடி (கொட்டகை) இருக்கின்றது. அங்கு இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு 3 கிழமைக்கு முன்னர், நில்கான் மற்றும் இம்ரான், சியாம் ஆகியோர் சென்றுள்ளனர்.\nஇதன்போது வவுணதீவு வலையிறவு பாலத்தில் பொலிஸ் சோதனைச் சாவடியில் பொலிஸார் இருப்பதை அவதானித்தனர். இதனையடுத்தே இந்த சோதனைச் சாவடியை தெரிவு செய்தனர்.\nநவம்பர் 29ஆம் திகதியை தாக்குதலுக்காக தெரிவுசெய்தது ஏன்\nநவம்பர் 29ஆம் திகதி தாக்குதலை திட்டமிட்டது ஏனென்றால் 27 ஆம் திகதி விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம். அதன் பின்னர் பொலிஸாரை கொன்றால் அது விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மீது பாதுகாப்பு படையினருக்கு முழு சந்தேகம் ஏற்படும்.\nதெரிவு செய்யப்பட்ட திகதியில் முகமது ஆப்தீன் நில்கான் தலைமையில் ஒல்லிக்குளம் பகுதியில் அமைந்திருந்த முகாமில் இருந்து கபூரும், நில்கானும் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிள்களில் ரி-56 ரக துப்பாக்கி மற்றும் கூரிய கத்திகளையும் வைத்து அங்கிருந்து நள்ளிரவு ஒரு மணிக்கு வெளியேறி காத்தான்குடி பகுதிக்கு செல்லும்போது இடையில் காத்திருந்த இம்ரானையும் ஏற்றிக் கொண்டு சென்றனர்.\nபதுளை வீதி ஊடாக கரடியனாறு, ஆயித்திமலை சென்று அங்கிருந்து வவுணதீவு பொலிஸ் சோதனைச் சாவடிக்கு முன் வீதியில் நின்றுள்ளனர்.\nஇந்த நிலையில் வழமையாக மாடு ஏற்றும் தொழிலில் ஈடுபட்டுவந்த முகமது ஆசீம் சியாம் அன்றைய தினம் மாடு ஏற்றும் லொறி ஒன்றில் சென்று பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகாமையில் காத்திருந்தார்.\nஅப்போது லொறியில் காத்திருந்த சியாமை சோதனைச் சாவடிக்கு அருகில் இறங்குமாறு உத்தரவிட, சியாம் இறங்கியதும் லொறி சென்றுவிட்டது.\nஅதன்பின்னர் மோட்டார் சைக்கிளில் நான்கு பேரும் சோதனைச் சாவடிக்கு அருகில் சென்று அங்கு மோட்டர் சைக்கிளை நிறுத்திவிட்டு கபூரும், இம்ரானும் பொலிஸ் உத்தியோகத்தரான கணேஸ் டினேஸூக்கு அருகில் சென்று பேசிக் கொண்டிருந்தனர். இதன்போது சோதனைச் சாவடியின் உட்பகுதில் பொலிஸ் சார்ஜன் நிரோசன் இந்திர பிரசன்னா நித���திரையில் இருந்துள்ளார்.\nஇந்தவேளை, நள்ளிரவு 2.40 மணிக்கு டினேஸ் உடன் நன்றாக இம்ரான் கதைத்துக் கொண்டிருந்த தருணத்தில் அங்கிருந்து கபூர் மற்றும் பதுங்கியிருந்த நில்கான் சோதனைச் சாவடியின் உள்ளே இருந்த இந்திக பிரசன்னாவின் முகம், கழுத்துப் பகுதியை வலையால் மூடியபோது அவர் மீது கபூர் கத்தியால் குத்தியுள்ளார்.\nஇதன்போது வெளியில் இருந்த பொலிஸ் டினேஸுக்கு சத்தம் கேட்கவே, அவர் மீதும் கத்தியால் குத்தப்பட்டது. இதனால் டினேஸ் மயங்கி விழுந்துள்ளார்.\nஇதன் பின்னர் நில்கான், கொண்டு சென்ற ரி-56 ரக துப்பாக்கியால் பொலிஸ் சாஜன் பிரசன்னாவை இரண்டு தடவை சுட்டுள்ளார். கபூர் அவர் மீது கத்தியால் 9 தரம் குத்தியுள்ளார்.\nபின்னர் மயங்கிக் கிடந்த பொலிஸ் உத்தியோகத்தர் டினேஸையும் கத்தியால் தாக்குதல் நடத்திவிட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.\nபின்னர் உடனடியாக பொலிஸாரிடமிருந்து றிவோல்வர் ரக கைத் துப்பாக்கிகள் இரண்டையும் எடுத்து ஒல்லிக்குளப்பகுதில் அமைந்திருந்த முகாமிற்கு சென்றனர்.\nஅங்கிருந்து பொலிஸாரிடம் கைப்பற்றப்பட்ட றிவோல்வர் ஒன்றை நிந்தவூர் பகுதில் புதைத்து வைத்ததுடன் மற்ற றிவோல்வர் உட்பட 6 கைத் துப்பாக்கிகளை புத்தளம் பகுதியில் கபூர் புதைத்து வைத்துள்ளார்.\nஇந்த தாக்குதலுக்குப் பயன்படுத்திய ரி-56 ரக துப்பாக்கியை சஹ்ரானின் தம்பியிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அதன் பின்னர் சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல் மோதலில் உயிரிழந்த ஒருவரின் கைகளில் இருந்து அதே துப்பாக்கியை படையினர் மீட்டுள்ளனர் என சி.ஐ.டி. யினரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇதேவேளை, இந்தத் திட்டத்துக்கு தலைமை தாங்கிய நில்கான் சவூதி அரேபியாவுக்கு செல்வதற்கு விசா மற்றும் விமானச் சீட்டு என்பவற்றை ஏற்கனவே ஒழுங்குபடுத்தியதுடன் இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு அவர் உடனடியாக சவுதி அரோபியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார். ஆனால் நில்கானை அந்நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nதற்போது, அவரை இலங்கைக்கு கொண்டுவரும் இராஜதந்திர முயற்சியில் இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nFiled in: இலங்கை செய்தி\nஇலங்கைக்கான பயண எச்சரிக்கையை இத்தாலி தளர்த்தியது\nபாகிஸ்த���ன் – இலங்கைக்கிடையிலான விமான சேவை மீள ஆரம்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/03/Former-Frenc-%20president-Nicolas-Sarkozy.html", "date_download": "2021-08-03T06:33:06Z", "digest": "sha1:COBB7VP2NI4QSKOPSZCGERLDFSSI2P6G", "length": 12283, "nlines": 84, "source_domain": "www.pathivu.com", "title": "பிரான்சின் முன்னால் அதிபருக்கு சிறை! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / ஐரோப்பா / சிறப்புப் பதிவுகள் / பிரான்ஸ் / பிரான்சின் முன்னால் அதிபருக்கு சிறை\nபிரான்சின் முன்னால் அதிபருக்கு சிறை\nமுகிலினி Monday, March 01, 2021 உலகம், ஐரோப்பா, சிறப்புப் பதிவுகள், பிரான்ஸ்\nபாரிஸ் நீதிமன்றம் இன்று பிரெஞ்சு முன்னாள் அதிபர் நிக்கோலா சர்க்கோசி மீதான ஊழல் வழக்கில் அவர் குற்றவாளி என அறிவித்து, அவருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனையும், இரண்டு ஆண்டு இடைநீக்கம் செய்யப்பட்ட தண்டனையும் விதித்தது.\n2007 முதல் 2012 வரை ஜனாதிபதியாக இருந்த 66 வயதான நிக்கோலஸ் சர்க்கோசி, அவர் சம்பந்தப்பட்ட ஒரு சட்ட நடவடிக்கை குறித்து 2014’ல் ஒரு மூத்த நீதிபதியிடம் இருந்து சட்டவிரோதமாக தகவல்களைப் பெற முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.\nமின்சார காப்புடன் வீட்டில் தடுத்து வைக்குமாறு கோருவதற்கு சர்க்கோசிக்கு உரிமை உண்டு என்று நீதிமன்றம் கூறியது.\nஒரு முன்னாள் ஜனாதிபதியால் அவரது தனிப்பட்ட நலனுக்காக பணியாற்றிய ஒரு நீதிபதிக்கு உதவ அவரது அந்தஸ்தைப் பயன்படுத்தியதால் அவை மிகவும் தீவிரமானவை என்று நீதிமன்றம் கூறியது. கூடுதலாக, ஒரு முன்னாள் வழக்கறிஞராக, அவர் ஒரு சட்டவிரோத நடவடிக்கையைச் செய்வது பற்றி முழுமையாக அறிந்துள்ளார் என் நீதிமன்றம் கூறியது.\nசர்க்கோசியின் இரண்டு இணை பிரதிவாதிகளும் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டு, அவர்களுக்கும் அதே தண்டனை வழங்கப்பட்டது.\nதனது 2012 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்கு சட்டவிரோதமாக நிதியளித்த குற்றச்சாட்டில் சர்க்கோசி இந்த மாத இறுதியில் 13 பேருடன் மற்றொரு விசாரணையை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.\nநிலஅளவை இடம்பெறவேண்டுமென வலியுறுத்திய தெற்கைச் சேர்ந்த சீன நாட்டவர்\nதென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர்\nஇறுதி யுத்தம்:வவுனியாவில் பாலியல் லஞ்சம் கோரிய றிசாட் கும்பல்\nஇறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்களது பெருமளவு சொத்துக்களை கோத்தபாய ஆசீர்வாதத்துடன் சூறையாடிய றிசாத் கும்பல் வவுனியாவில் பெருமளவு தமிழ் பெண்க...\nமணி விவகாரம்: முன்னரே தீர்மானிக்கப்பட்டதா\nபிரதான வீதிகளுக்குக் குறுக்காக யாழ் நகரில் மாநகர சபைக்குத் தெரியாமல் ஐந்து முக்கிய இடங்களில் வீதிக்கு குறுக்காக - மேலே - பாரிய விளம்பர தட்ட...\nகொரோனா தடுப்பூசிகளது இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பிரத...\nபாலசுந்தரம்பிள்ளைக்கு அடைக்கலம் கொடுத்த சுமா\nதனது முன்னாள் சகபாடிகளை டக்ளஸ் தேவானந்தா கைவிட்ட நிலையில் அவர்களிற்கு கூட்டமைப்பு ஆதரவு கொடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்...\n வீடுகளில் குடியேறுங்கள் இல்லையேல் பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும்\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளில் இன்றுவரை குடியேறாதவர்களின் வீடு மற்றும் காணி என்பன பிற\nஊடகவியலாளர் நண்பன் சகாதேவன் நிலக்சனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல்...\nஒருவாறு வெளியே வந்தார் கண்ணதாசன்\nதேர்தல் காலத்தில் விடுவித்து விட்டதாக எம்.ஏ.சுமந்திரன் கூவித்திரிந்த விரிவுரையாளர் கண்ணதாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி...\nரிஷாட் பதியுதீன் பயன்படுத்திய வாசஸ்தலத்தில் இரண்டு அறைகளுக்கு சீல் வைப்பு\nமுன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சராக இருந்த காலத்தில் பயன்படுத்திய உத்தியோகபூர்வமான\nமுல்லைத்தீவு ட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை சீனாவிற்கு தாரை வார்க்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவ...\nArrest அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gandhiyamakkaliyakkam.org/contact-us/", "date_download": "2021-08-03T06:22:01Z", "digest": "sha1:NN7B6RPZYXZDHMSPJEKGHI67QAXBASQP", "length": 7526, "nlines": 116, "source_domain": "www.gandhiyamakkaliyakkam.org", "title": "தொடர்புக்கு | காந்திய மக்கள் இயக்கம் (Gandhiya Makkal Iyakkam) | உண்மைக்கு உயிர் கொடுப்போம்!", "raw_content": "\nகாந்தியம் முன்னெடுப்போம் – காந்தியைப் பற்றிய தவறான கருத்துக்களும் சரியான விவரங்களை\nதிரு. தமிழருவி மணியன் அவர்களுக்கு சமூக விழிப்புணர்வு விருதை பிலிம் டுடே இதழ் வழங்கியது\nகாமராஜ் அவர்களை பற்றிய தமிழருவியின் சொற்பொழிவு\nஜீவா என்னும் மாமனிதன் – தமிழருவி மணியன்\nதிரு.தமிழருவி மணியன் அவர்களின் அருமையான சொற்பொழிவு தலைப்பு : எங்கே போகிறோம் நாம் \nதமிழருவி மணியன் – கோவை செய்தியாளர் சந்திப்பு (15 Jul 2018)\nகாந்திய மக்கள் இயக்கம், எண் 32 , திருவேங்கடம் தெரு (ஈ வெ ரா பெரியார் சாலை – கோல்டன் டவர் ஹோட்டல் அருகில்), பெரியமேடு, சென்னை 600 003.\nகாந்திய மக்கள் இயக்கம், எண் 32 , திருவேங்கடம் தெரு (ஈ வெ ரா பெரியார் சாலை - கோல்டன் டவர் ஹோட்டல் அருகில்), பெரியமேடு, சென்னை 600 003.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/delta-type-corona-affects-70-of-people-in-tamil-nadu-tamilfont-news-289230", "date_download": "2021-08-03T07:43:31Z", "digest": "sha1:MZTT7DAZLNJK3OIGZ6N5ZDNIPSIAADCQ", "length": 13117, "nlines": 135, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Delta type corona affects 70 of people in Tamil Nadu - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » தமிழகத்தில் 70% பேருக்கு டெல்டா வகை கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் 70% பேருக்கு டெல்டா வகை கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களில் இதுவரை 386 பேருக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.\nஇந்தியாவில் இதுவரை 2 உருமாறிய கொரோனா வைரஸ் மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதில் பி.1.617.1 எனும் வைரஸ்க்கு “கப்பா” என்றும் பி.1.617.2 எனும் வைரஸ்க்கு “டெல்டா” என்றும் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா நோய்த்தொற்று ஏற்படுவதற்கு இந்த டெல்டா வகை வைரஸே காரணம் என மருத்துவர்கள் அ���்சம் தெரிவித்து உள்ள நிலையில் தற்போது தமிழகத்திலும் இந்த வைரஸ்க்கான தடயம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.\nஇரண்டாம் அலைக்கு காரணமான டெல்டா வகை வைரஸ் தாக்கம் தமிழகத்தில் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதற்காக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டப்பின் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 1,159 நபர்களின் மாதிரிகள் பெங்களூரு மரபணு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சோதனையில் 554 மாதிரிகளுக்கான முடிவு தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் 386 பேருக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.\nஇதனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் 70% பேருக்கு டெல்டா வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது. வேகமாக பரவும் உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை மிகவும் ஆபத்தானது என உலகச் சுகாதார அமைப்பு எச்சரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்திலும் டெல்டா வகை வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிச் செய்யப்பட்டு உள்ளது.\nமேலும் டெல்டாவில் உருமாறிய டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பும் இந்தியாவில் கண்டறியப்பட்டு உள்ளது. டெல்டா (பி.1.617.2) வகை வைரஸ்களில் ஸ்பைக் புரதம் K417N பிறழ்வுகள் ஏற்பட்டு இதுவரை 8 பேருக்கு பாதிப்பு ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nஒலிம்பிக் ஹாக்கி: இந்திய ஆடவர் அணி அதிர்ச்சி தோல்வி\nஇதற்காக மூன்று வருடங்கள் காத்திருந்தேன்: விஷ்ணு விஷாலின் வைரல் டுவிட்\nதோழியின் மரணம் அறிந்தபின் யாஷிகாவின் உருக்கமான பதிவு\nஒலிம்பிக் ஹாக்கி: இந்திய ஆடவர் அணி அதிர்ச்சி தோல்வி\nஒலிம்பிக் வட்டு எறிதல் இறுதிப்போட்டி: இந்தியாவின் கமல்ப்ரீத் கவுருக்கு பதக்கம் கிடைத்ததா\nபெண்ணின் படிப்புக்காக பஞ்சாயத்து எடுத்த அதிரடி முடிவு… வியப்பூட்டும் சம்பவம்\nபிச்சைகாரரிடம் கைவரிசையை காட்டிய திருடர்கள்… ரூ.2 லட்சம் கொள்ளை\n300 தாலிபான்கள் சுட்டுக்கொலை… ரத்தக்களரியாகும் ஆப்கான்… என்ன காரணம்\nநாடக ஒத்திகையில் விபரீதம்… 10 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்\nசீமானை தேடி எல்லோரும் வருவாங்க… ஆருடம் சொல்லும் டிங் டாங் சோதிடர்\nடோக்கியோ ஒலிம்பிக்கில் 7 பதக்கம் வென்ற வீராங்கனை\nதொடர்ந்து 2 ஒலிம்பிக் பதக்கம்… சாதனை படிகளில் பி.வி.சிந்து\nமுதலிரவன்று மொட்டை மாடி வழியாக எகிறி குதித்து ���ப்பியோடிய மணமகள்: பெரும் பரபரப்பு\n முக்கிய அமைப்பிற்கு தொடர்பு இருக்கும் என சந்தேகம்....\nடோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவின் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி\nசுக்கு நூறாக இடிந்து விழுந்த சிறைச்சாலை.... கைதிகள் படுகாயம்\nஎம்எல்ஏ-வை சாக்கடையில் நடக்க வைத்த மக்கள் விவாதத்தை கிளப்பும் பகீர் வீடியோ\nதிமுக அரசு கொடுங்கோன்மையான ஆட்சியை கைவிட வேண்டும்.....\nஆபாச பேச்சில் 50-ஐ வீழ்த்திய 25... சபலத்தால் வந்த வினை… கம்பி எண்ணும் நிலை…\nஇந்திய பிரதமரே எச்சரிக்கும் “கோஸ்ட் மிளகாய்”… அப்படியென்ன ஸ்பெஷல்\nதமிழக முதல்வரின் செயலால் வியப்பு… வெகுவாகப் பாராட்டிய ஜெர்மன் பத்திரிக்கை\n69 குழந்தைகளைப் பெற்ற பெண்மணி இந்த உண்மையை நம்ப முடிகிறதா\nஒலிம்பிக் ஹாக்கி: இந்திய ஆடவர் அணி அதிர்ச்சி தோல்வி\nஒலிம்பிக் வட்டு எறிதல் இறுதிப்போட்டி: இந்தியாவின் கமல்ப்ரீத் கவுருக்கு பதக்கம் கிடைத்ததா\nபெண்ணின் படிப்புக்காக பஞ்சாயத்து எடுத்த அதிரடி முடிவு… வியப்பூட்டும் சம்பவம்\nபிச்சைகாரரிடம் கைவரிசையை காட்டிய திருடர்கள்… ரூ.2 லட்சம் கொள்ளை\n300 தாலிபான்கள் சுட்டுக்கொலை… ரத்தக்களரியாகும் ஆப்கான்… என்ன காரணம்\nநாடக ஒத்திகையில் விபரீதம்… 10 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்\nசீமானை தேடி எல்லோரும் வருவாங்க… ஆருடம் சொல்லும் டிங் டாங் சோதிடர்\nடோக்கியோ ஒலிம்பிக்கில் 7 பதக்கம் வென்ற வீராங்கனை\nதொடர்ந்து 2 ஒலிம்பிக் பதக்கம்… சாதனை படிகளில் பி.வி.சிந்து\nமுதலிரவன்று மொட்டை மாடி வழியாக எகிறி குதித்து தப்பியோடிய மணமகள்: பெரும் பரபரப்பு\n முக்கிய அமைப்பிற்கு தொடர்பு இருக்கும் என சந்தேகம்....\nடோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவின் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி\nதிரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகர் மாரடைப்பால் காலமானார்; திரையுலகினர் அஞ்சலி\nதனுஷ்-செல்வராகவனின் 'நானே வருவேன்' படத்தின் சூப்பர் அப்டேட் தந்த தயாரிப்பாளர் தாணு\nதிரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகர் மாரடைப்பால் காலமானார்; திரையுலகினர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2020/05/blog-post_1.html", "date_download": "2021-08-03T06:38:03Z", "digest": "sha1:OEZSRFSZAOYV7GTAEVXKYYO7IKJB5COG", "length": 82068, "nlines": 897, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: வெள்ளி வீடியோ : வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் விம்மல் தணியுமடி", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவெள்ளி, 1 மே, 2020\nவெள்ளி வீடியோ : வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் விம்மல் தணியுமடி\nஇந்த ஏப்ரல் 11 வந்ததும் ஐம்பது வருஷங்கள் ஆகின்றன இந்தப் படத்துக்கு.\nவியட்நாம் வீடு. இதற்கு வசனம் எழுதிய, இந்தக் கதையை எழுதிய சுந்தரம் பின்னர் வியட்நாம் வீடு சுந்தரம் என்றே அறியப்பட்டார்.\nஇன்றைய சூழல்களோடு பொருத்திப் பார்க்காமல் அன்றைய சூழல்களோடு பொருத்திப் பார்க்கப்பட வேண்டிய படம். ஆனால் எந்நாளிலும் ஒய்வு பெறும் ஆணின், குடும்பத்தில் தன் முக்கியத்துவம் இழக்கும் ஆணின் உணர்வுகளை பிரதிபலித்த முதல் படம். பின்னாளில் விசு ஒரு படத்தில் இது போன்று நடித்திருப்பார்.\nமுதலில் இதை நாடகமாக எழுதிக் கொண்டு போய் ஒய் ஜி பார்த்தசாரதியிடம் காட்டியபோது அவர் இதில் ஸ்கோப் இல்லை என்று மறுத்துவிட, சிவாஜி இதை உள்ள வாய்ப்பைப் புரிந்து கொண்டு நடிக்கச் சம்மதித்த்தாராம்.\nஒருமுறை நாடகத்துக்கு வந்த ஹிந்தி நடிகர் ராஜேந்திரகுமாரையும்,எஸ் எஸ் வாசனையும் நாடகம் முடிந்து உடனே புறப்பட்டு விடும் வழக்கம் கொண்ட சிவாஜி வரவேற்று உபசரித்தபோது முதலில் அவர்கள் கண்ணீரைத் துடைத்து ஆற்றுப்படுத்த வேண்டி இருந்ததாம்.\nஇந்தப் படத்தில் வரும் பாலக்காட்டுப்பக்கத்திலே'' பாடல் சமீபத்தில் தனுஷ் படம் ஒன்றில் ரிமேக் செய்யப்பட்டிருந்தது. பாபு படத்தில் வரும் வரதப்பா வரதப்பா கஞ்சி வ்ருதப்பா'' பாடலில் பிரெஸ்டிஜ் பத்மநாபன் பற்றிய பிரஸ்தாபம் வரும். பின்னாளில் வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கிய கெளரவம் படத்திலும் பிரெஸ்டிஜ் பத்மநாபன் ப்பற்றிய பிரஸ்தாபம் வரும்.\nஇந்தப் படத்தில் சிவாஜி பத்மினியை \"சாவுத்ரி...\"\"என்று வித்தியாசமாக அழைப்பார். அவரது மேனரிஸங்கள் பின்னாட்களில் என் பாஸின் பெரியப்பா ஒருவரை நினைவுபடுத்தியது எனக்கு. அல்லது மாற்றிச் சொல்லவேண்டும்\nஇந்தப் படத்தின் பாடல்களை எழுதி இருப்பவர் கண்ணதாசன். இசை கே வி மகாதேவன். இயக்கம் பி மாதவன். சிவாஜி- பத்மினி நடித்தது.\nகொஞ்சம் ஓவர் ஆக்டிங் எண்டு சிவாஜி எதிர்ப்பாளர்கள் சொல்லக்கூடும். அதைத்தெரிந்தும் ரசித்தோம் நாங்கள். சாதாரணமாக நடிக்கவும் தெரியும் எனக்கு... இப்போதைக்கு இதுமாதிரி நடித்தால்தான் ஈடுபடுகிறது என்று சொல்வாராம் சிவாஜி.\nஉன்னைக் கரம் பிடித்தேன்'.... வா���்க்கை ஒளிமயமானதடி'' என்றதும் பத்மினி முஃசத்தில் தெரியும் பாவம்... என் தேவையை யாரறிவார்...'' எனும்போது அவர் முகத்தில் தெரியும் தவிப்பு... உன்னைப்போல் தெய்வம் ஒன்றே அறியும்'' எனும்போது முகத்தில் காட்டும் பரவசம்...\n''பாலக்காட்டு பக்கத்திலே' இந்தப் படத்தின் இன்னொரு நல்ல பாடல். இன்று பகிரப்படும் உன் கண்ணில் நீர் வழிந்தால்\"\"பாடல் பாரதியார் பாடல் பாணியில் எழுதப்பட்டது. இந்தத்தலைப்பிலேயே பின்னாட்களில் ரஜினி நடித்து ஒரு திரைப்படம் வந்தது. (அதில் இளையராஜா இசையில் ஒரு எஸ் பி பி ஜானகி குரலில் அற்புதமான பாடலும் இருந்தது\nஉன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி\nஎன் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ...\nஉன்னைக் கரம் பிடித்தேன் வாழ்க்கை\nவீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என்\nவேரென நீ இருந்தாய் அதில் நான்\nமுள்ளில் படுக்கையிட்டு இமையை மூடவிடாதிருக்கும்\nபேருக்குப் பிள்ளை உண்டு - பேசும்\nஉன்னைப்போல் தெய்வம் ஒன்றே அறியும்....\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 5:30\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கண்ணதாசன், கே வி மகாதேவன், சிவாஜி, பத்மினி, Friday Video\nதுரை செல்வராஜூ 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 5:31\nஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி...\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 6:11\nதுரை செல்வராஜூ 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 5:31\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 6:11\nவணக்கம் துரை சுல்வராஜு ஸார்.. வாங்க..\nநெல்லைத்தமிழன் 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 5:33\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 6:12\nகாலை வணக்கம் நெல்லை. வாங்க..்\nநெல்லைத்தமிழன் 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 5:34\nஇன்னல் தீருமடி என்றா பாட்டில் வருகிறது அதில் என் வேதனை தீருமடி என்று வந்திருந்தால் சரியாக இருந்திருக்குமோ\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 6:13\nஓ... பார்த்துத் திருத்த வேண்டும்.\nகௌதமன் 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 7:46\n'வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என்\nவிம்மல் தணியுமடி ' என்பதுதான் சரியான\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 7:56\nதுரை செல்வராஜூ 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 5:36\nஆண்களின் விம்மலைப் பிரதிபலித்த பாடல் இது...\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 6:13\n 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 8:14\n..எத்தனை எத்தனையோ ஆண்களின் விம்மலைப் பிரதிபலித்த பாடல் //\nஆணுக்காக ஒரு பாடலாவது இரு���்கிறதே\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 9:19\nநெல்லைத்தமிழன் 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 5:37\nபடம் நன்றாக இருக்கும். சிவாஜியும் நன்றாக நடித்து கண்ணீரை வரவழைத்திருப்பார்.\nஆமாம் இந்தப் படத்திலா கடைசியில் வாயில் இரத்தம் வந்து அதன் பின் அரை மணி நேரம் வசனம் பேசி பிறகு இறக்கும் காட்சி வரும்\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 6:14\n 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 8:16\nவசந்த மாளிகையிலும் ரத்தம் வந்ததே ஆணிடமிருந்து பின் என்னதான் வரும்..\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 9:18\nஅது செம படமாச்சே ஏகாந்தன் ஸார்.்\nஅப்போதெல்லாம் கதாநாயகனோ, நாயகியோ இறந்தால்தான் ரசிகர்களின் அனுதாப ஓட்டைப் பெற முடியும் என்றே வலிந்து சாக அடித்திருப்பார்கள்.\nநெல்லைத்தமிழன் 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 5:38\nவிரைவில் நிலைமை சீராகி உழைப்பாளிகளின் வாழ்வு ஒளிபெற வேண்டும்.\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 6:14\nதுரை செல்வராஜூ 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 5:40\nஆமாம்.... வேதனை தீருமடி என்பதே சரி...\nஆலம் விழுதுகள் போல் உறவு\nஅதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்\nநாலடியாரின் கருத்தை மறுத்தளித்த வரிகள்..\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 6:14\nதுரை செல்வராஜூ 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 5:43\nஅன்பும் அறிவும் ஆதரவும் கொண்டு இலங்கும்\nஇல்லத்தரசிகளுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட இனிய பாடல்...\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 6:15\nநான் அடிக்கடி கேட்டு மனம் ஆற்றுப்படுத்தும் பாடல் ஜி.\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 6:15\nதுரை செல்வராஜூ 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 5:46\nநெஞ்சை விட்டு அகலாத காட்சிகளில் கூட..\nபென்ஷன் விவரம் கேட்க அலுவலகத்துக்குச் சென்று புதிய மேனேஜரால் (K.A.ராமதாஸ்) அலட்சியப்படுத்தப்படும் காட்சி...\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 6:16\nஎன் அப்பாவுக்கு அப்படி ஒரு அனுபவம் உண்டு. ஆனால் மாறுதலில் வேறிடம் சென்றபின்.. நான் சாட்சியாய் நின்றிருந்தேன்..\nநெல்லைத்தமிழன் 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 6:45\nதுரை செல்வராஜு சார்.. இது எந்த அலுவலகத்திலும் உண்டு. நாம் ரிசைன் பண்ணியாச்சுனா பொதுவா நமக்கு அடுத்தது அந்த இடத்திற்கு வருபவர் (உடனடியாக) நமக்குக் கீழ் பணியாற்றியவராகத்தான் இருப்பார்.\nகௌரவமாக நடத்துவது, நடந்துகொள்வது பெரிய மனித்த்தன்மை, அது ஒரு சிலருக்குத்தான் உண்டு.\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 7:56\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 7:57\nநாம் மறுபடி அங்கு செல்லாதிருக்கும் நிலை இருந்தால் நலம்.\nதுரை செல்வராஜூ 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 5:47\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 6:17\nஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.\nஅனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 6:18\nவாங்க கமலா அக்கா... காலை வணக்கம். இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.\nபாடல் அருமை. பாடல் வரிகள் மனப்பாடமானவை. சிவாஜி, பத்மினி நடிப்பும் மனதில் நிரந்தரமாக தங்கிப் போனவை. படத்தைப்பற்றிய விபரங்கள் தெரிந்து கொண்டேன்.\nபின்னாளில் இதைப் போலவே விசு நடித்தது வீடு, மனைவி, மக்களா விசு அவர்களும் தேர்ந்த நடிகர். முகத்தில் அனேக பாவங்களை சுலபமாக கொண்டு வருவார். பகிர்வுக்கு மிக்க நன்றி.\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 7:59\nநானும் பாடல் வரிகளை மனதிலிருந்துதான் டைப் செய்தேன். அதனால்தான் நெல்லையும் துரை ஸாரும் சந்தேகம் கிளப்பியதும் எனக்கும் சந்தேகம் வந்து விட்டது\nஅனைவருக்கும் நல்வரவும் காலை/மாலை வணக்கமும். நல்ல பொழுதாகக் கழிய வாழ்த்துகளும் கொரோனா தொற்றிலிருந்து விடுபடப் பிரார்த்தனைகளும். ஊரடங்கு தளர்த்தப்படப் போவதாய்ச் சொல்கின்றனர். ஏற்கெனவே முன்னர் ஒரு நாளும் நேற்றும் தளர்த்தியதில் கூடிய கூட்டம் :( நம் மக்கள் நாங்கல்லாம் தமிழன்டா, தனித்துவம் வாய்ந்தவர்டா என்னும் வீர உணர்வு உள்ளவர்கள். அதை இந்தக் கொரோனா ஊரடங்கிலும் காட்டி வருகின்றனர். என்ன சொல்வது\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 8:00\nவாங்க கீதா அக்கா.. நல்வரவு, வணக்கம், நன்றி.\nநேற்று சென்னை எண்ணிக்கை 138.\nபாடல் நிறையக் கேட்டிருக்கேன். ஆனால் இந்தப் படம்னு தெரியாது. நல்லவேளையாக இந்தப் படமும் பார்த்ததில்லை. பின்னாட்களில் பார்த்த கௌரவமும், ராஜராஜசோழனும் கூட அம்பத்தூர் மனமகிழ் மன்றத்தின் தயவில் பார்த்தது. ஜிவாஜி படம்னு இல்லை பொதுவாக எந்தப் படமும் எல்லோரும் பார்த்துட்டாங்க, நாமும் பார்க்கணுமேனு திரை அரங்குகளுக்கு ஓடோடிச் சென்று பார்க்கும் நிலைமையில் இருந்ததில்லை. பிறந்த வீட்டில் சென்ட்ரல், தங்கம் திரை அரங்குகளுக்கும் நியூ சினிமாவுக்கும், சித்ராலயா படங்களுக்கும் பாஸ் வரு���். பார்ப்போம். திருமணம் ஆகித் திரை அரங்குகளுக்குப் போய்ப் பார்த்த படங்கள் குறைவு. ராஜஸ்தான், குஜராத்தில் இருக்கையில் திறந்தவெளி அரங்குகளில் பார்ப்போம், அநேகமாக தினம் திரை அரங்குகளிலும் பாதிக்கட்டணம். எப்போவானும் நல்ல புதுப்படம்னா போவோம். (ஹிந்தி தான், இஃகி,இஃகி,இஃகி திரை அரங்குகளிலும் பாதிக்கட்டணம். எப்போவானும் நல்ல புதுப்படம்னா போவோம். (ஹிந்தி தான், இஃகி,இஃகி,இஃகி\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 8:01\nபாட்டு கேட்டு ஆனால் இந்தப் படமென்று தெரியாது என்ன சோகம்\nவல்லிசிம்ஹன் 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 7:07\nஅனைவருக்கும் அன்பு வணக்கம். மறக்க முடியாத படம் கூட. பாதியில் சிவாஜியும் பத்மினியும் படும் சிரமங்கள் மனம் கலங்கி, படம் பார்ககாமல் வெளியே வந்துவிட்டோம் நானும் அம்மாவும். வரப்போகும் ரிடையர்மெண்ட் நினைவு கொண்டு வந்த கலக்கம் அது. சென்னை வந்த பிறகு மீண்டும் பார்தத போது அவ்வளவு பஆதிக்கவில்லை:). கண்ணீர் விடாதவர்களைப் பார்கக முடியாது. நடிப்பும் வேடப் பொருத்தமும் அத்தனை பொருந்தி இருக்கும். நன்றி ஶ்ரீராம்.\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 8:03\nவாங்க வல்லிம்மா.. இந்தப் படம் பார்த்து நிறைய பிள்ளைகள் நாம் நம் சிவாஜியை இப்படிப் படுத்தக் கூடாது என்று பிரதிக்ஞை எடுத்துக் கொண்டிருந்திருப்பார்கள்\nவல்லிசிம்ஹன் 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 8:20\nஉண்மையே. பெற்றோர் வாழ்க்கை நலமாகவே இருந்தனர்.ஶ்ரீராம்.\nஎல் கே 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 7:21\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 8:03\nதிண்டுக்கல் தனபாலன் 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 7:24\nசில பாடல்களை கேட்டாலே, மனதில் உள்ள பாரத்தை கண்கள் சுத்தமாக்க ஆரம்பிக்கும்... அந்த வகையில் இந்த பாடல்... பல முறை பதிவில் பயன் படுத்திய அருமையான பாடல்...\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 8:04\nவெங்கட் நாகராஜ் 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 8:34\nஓவர் நடிப்பு எண்டு சொல்லக் கூடும் ஹாஹா... சொல்லாமல் விடுவார்களா என்ன ஹாஹா... சொல்லாமல் விடுவார்களா என்ன பாடலை கேட்டு ரசித்தேன்\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 9:17\nஹா... ஹா.. ஹா... சொல்லக்கூடும்.\nதுரை செல்வராஜூ 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 9:39\nஇப்படி அல்பமான படங்களில் நடித்தவரைக் கொண்டு போய் -\nலா.டி. ராஜாக்கண்ணு, திரிசூலம், சந்திப்பு மாதிரியான மகா காவியங்களில் நடிக்க வைத்தார்களே\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 10:21\nஹா... ஹா... ஹா... ஆனாலும் திரிசூலத்தை நான் அப்போது ரசித்தேன்.\nதுரை செல்வராஜூ 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 10:29\nதிரிசூலத்தை நான் மூனு தடவை பார்த்திருக்கிறேன்....\nபேர் பொருத்தம் சரி ஆயிடிச்சா\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 10:42\nஓ... நீங்க மூணு தரம்தானா\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) 1 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 3:08\nநான் பாகுபலியையே 3 தடவைகள் பார்த்துவிட்டேனே ஹா ஹா ஹா:)\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 3:23\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) 1 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 3:46\n2ம் பாகம் மூன்று தரம்....\nஅந்த நானா நானா பாட்டு எண்ணவில்லை எத்தனை தரமென:)... ஹா ஹா ஹா கடவுளே இதை நெல்லைத் தமிழன் பார்த்திடக்குடா:)...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 10:28\nஅருமையான பாடல். பாஅதியின் சின்னஞ்சிறு கிளியே பாடலில் வரும் உன கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என் வரிகளை பல்லவியக்க் கொண்டு கண்ணதாசனின் வரிகள் உருக வைத்துவிடும் சிறப்பன பகிர்வு ஸ்ரீராம் சார்.\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 10:43\nஆமாம்... ஆமாம்... நன்றி TNM.\nசிறு வயதில் பார்த்த படம். சிவாஜியின் தோற்றம் இந்தப் படத்தில் கச்சிதமாக பொருந்தியது. கொஞ்சம் ஓவர் ஆக்டிங்தான், ஆனால் அவ்வளவு ஆழமான வசனங்களை சோபராக நடித்தால் எடுபடுமா சிறிது நாட்கள் முன்பு இந்தப் படத்தை தொலைக்காட்சியில் ஒளி பரப்பினார்கள், அதில் சிவாஜி ரிடையர் ஆகி வந்ததும், பத்மினி, மூத்த மகனான ஸ்ரீகாந்திடம்,\"நீ அப்பாவிடம் அப்பா நீங்க கவலைப்படாதீங்கோ, இனிமே குடும்பத்தை நான் பார்த்துக்கறேன்னு சொல்லு\" என்று சிவாஜிக்குத் தெரியாமல் சொல்லும் காட்சியை பார்த்த பொழுது நெகிழ்ச்சியாக இருந்தது. பல வீடுகளில் நடந்த விஷயம்.\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 10:44\n//''பாலக்காட்டு பக்கத்திலே' இந்தப் படத்தின் இன்னொரு நல்ல பாடல்.// இந்தப் படத்திற்கு இப்படி ஒரு பாடல் தேவையா ஆபாசம்\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 10:44\nதுரை செல்வராஜூ 1 மே, 2020 ’அன்று’ முற்பகல் 11:56\nநாடகத்தில் கூட நடித்தவர் ஜி. சகுந்தலா.. திரைப்படத்தில் பத்மினி.. வாய்ப்பு கொடுக்கப் படாததால் அப்போது ஒரு பிரச்னை கிளம்பியது என்றார்கள்...\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 12:13\nமனோ சாமிநாதன் 1 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 12:22\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 1:25\nவணக்கம் மனோ சாமினாதன் மேடம். வாங்க.. வாங்க..\nமனோ சாமிநாதன் 1 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 12:23\nநல்ல பாட்டு. டி.எம்.எஸ் அருமையாக, கம்பீரமாகப்பாடியிருப்பார். ஆனால் சிவாஜியின் மிகை நடிப்பால் அந்த இளம் வயதில் என்னால் இந்தப்படத்தை ரசிக்க முடிந்ததில்லை. பத்மினியின் நடிப்புமே சற்று மிகையாக இருக்கும்.\nவாங்க மனோ, என் கருத்தை உங்க வாயால் சொல்லிட்டீங்க. எனக்கும் பல \"ஜி\"வாஜி\" படங்களை ரசிக்க முடிந்ததில்லை. பத்மினியைப்பிடிக்கவே பிடிக்காது :))))) யாரும் அடிக்க வரதுக்கு முன்னாடி நான் ஓடிடறேன்.\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 1:24\nநன்றி மனோ சாமினாதன் மேடம்.\nகோமதி அரசு 1 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 12:32\nநல்ல பாடல் கேட்டு நெகிழ்ந்தேன்.\nமுன்பு சிறு வயதில் படம் பார்த்து அழுது இருக்கிறேன்.\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 1:23\nசிவாஜியின் மானரிஸ்ம்களை பலரும் பின் பற்ற அவரானால் பெரியவரைப் போல்நினைக்க வைத்தார் ஒரு படத்தில் ஒரு சிறந்த நடிகன் கலைஞன்\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 1:23\nநன்றி ஜி எம் பி ஸார்.\nதமிழ் மொழி 1 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 2:21\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 3:21\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) 1 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 3:14\nஇந்தப் படம் வந்து 50 ஆண்டுகளோ, இக்காலப் படங்களோடு ஒப்பிடுகையில் கலர் தவிர வேறெந்தக் குறையுமில்லை.\nபாடல், இதைக் கேட்காதோர் ரசிக்காதோர் இருக்க முடியாதே.. ஆனால் பாட்டுக் கேட்கும்போதெல்லாம் சந்தோசத் துள்ளல் வராது, ஏதோ ஒரு இனம் புரியாத கவலைதான் மனதில் வரும்...\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 3:21\nஆமாம். வாழ்க்கை, உறவுகள் பற்றிய கவலைகள்..\nமாதேவி 1 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 4:13\nபாடல் கேட்டிருக்கிறேன். படம் பின்னாளில் டிவியில் பார்த்தேன் ஓவர் நடிப்புதான்.\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 4:19\n 1 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 6:31\nதமிழ் சினிமாவின் ‘மைல்கல்’ படங்களில் ஒன்று வியட்நாம் வீடு. குடும்பப்பிணைப்பு, பாசம் காட்டும் கதைகளை அலட்சியப்படுத்துவோரையும் பார்க்க வைத்தது; பிரமிக்கவைத்தது. கண்ணீரை ஓரமாக இறக்கிவிட்டது.\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 9:29\nஜீவி 1 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 7:40\nசிவாஜியும் பத்மினியும் அந்த சமூகத்து தம்பதிகளாகவே நடிப்பில் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.\nஒரு தம்மாத்துண்டு க்ளூ: இந்தப் படத்தில் பத்மினியி��் பெபர் இன்னொரு பிரபல நடிகையின் பெயர். அப்போ பத்மினியின் பெயர் என்ன என்பது கேள்வியல்ல. அந்தப் பிரபல நடிகையின் பெயர் என்ன என்பது தான் கேள்வி. :))\nகோமதி அரசு 1 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 7:59\nபடத்தில் பத்மினியின் (பிரபல் நடிகையின்) பெயரை சிவாஜி அழைத்தவிதம் பற்றி மேலே ஸ்ரீராம் குரிப்பிட்டு இருக்கிறார்.\nகோமதி அரசு 1 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 8:07\nபிரபல நடிகையின் பெயர் நடிகையர் திலகம் சாவித்திரி\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 9:28\nஜீவி 1 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 9:40\nநானும் அதைப் பார்த்து விட்டேன், மோமதிம்மா. சாவுத்ரியை எத்தனை பேர்கள் கண்டு கொண்டார்கள் என்று தெரிவதற்காக.\nகரந்தை ஜெயக்குமார் 1 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 8:00\nபடமும் பாடலும் மறக்கக் கூடியதே அல்ல\nஸ்ரீராம். 1 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 9:28\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\nவெள்ளி வீடியோ : தொட்ட இடமெல்லாம் கண்ணில் தட்டுப்ப...\nஉண்மையான கனவு - போலிக்கனவு - கனவின் காலம்\nபுதன் 200527 : மின் நிலா\nகேட்டு வாங்கிப் போடும் கதை : ரேடியோ பெட்டி - த...\n'திங்க'க்கிழமை : திரட்டிப் பால் - ரமா ஸ்ரீனிவாசன்...\nபன் பட்டர் ஆப்பிள் ஜூஸ்\nவெள்ளி வீடியோ : பாதத் தாமரைப் பூவென்ன ஆகும் பஞ்ச...\nஎன்ன எண்ணங்களோ.. என்ன கனவோ... என்ன காரணமோ..\nநேருவின் கதையை திரைப்படமாக எடுத்தால் கமல் பொருத்தம...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : தீமாட்டிக் கல்யாண வ...\nபிஸி பேளா பாத் :: ரமா ஸ்ரீனிவாசன் ரெஸிப்பி\nபாதுகாப்பு உபகரணங்கள். பாசிடிவ் புள்ளி விவரங்கள்.\nவெள்ளி வீடியோ : அடி வா வா எந்தன் தேவி சொல்லப் போ...\nஎன்ன சொல்ல... என்னவோ போங்க...\nபுதன் 200513 :: உங்களுக்கு ரொம்பப் பிடித்த பாயசம் ...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கல்யாண காலம் - துர...\nபாதாம் கேக்(பர்ஃபி) :: பானுமதி வெங்கடேஸ்வரன் ரெசி...\nவெள்ளி வீடியோ : மெய் சிலிர்த்து முகம் சிவக்கும்...\nபுதன் 200506 :: தனிமனித உரிமை என்றால் என்ன\nகேட்டு வாங்கிப் போடும் கதை : இந்தக் கதை அவளுடன் ப...\nதிங்க கிழமை : பேபிகார்ன் பட்டர் மசாலா - கீதா ரெங்க...\nவெள்ளி வீடியோ : வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் எ...\nமுன்னம் ஒரு கால��்திலே 2 - வல்லிசிம்ஹன் வில்லியம்ஸ் ஜோன்ஸ் சாமிநாதன் இதுதான் எலிசபெத்தின் கணவர் பெயர்.முன்னோர்களில் இந்துக்கள் இருந்திருக்கிறார்கள் பிறகு மதம் மாறி இருக்கலாம் என்பத...\nகொரோனா பாதிப்பு -வேறுபடும் அறிகுறி - கொரோனா பாதிப்புக்கான அறிகுறி வயது, பாலினம்வாரியாக வேறுபடுகிறது என லண்டன் கிங்ஸ் கல்லுாரிஆய்வு தெரிவித்துள்ளது. தொடர் இருமல், வாசனை இழப்பு, அடி வயிற்று வலி,...\nஆடிப் பெருக்கு - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்று ஆடிப் பெருக்கு..ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள்..ஸ்ரீ காவிரி அன்னை - ஸ்ரீரங்கம்....\nவாசிப்பனுபவம் - யுகங்களைக் கடந்த அக்னி - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட உறவு தந்த வாழ்...\nமனதில் நிற்கும் ஆடிப்பெருக்கு - கும்பகோணத்தில் இளம் வயதில் ஆவலோடு கொண்டாடிய விழாக்களில் ஆடிப்பெருக்கும் ஒன்று. ஒவ்வோர் ஆடிப்பெருக்கின்போதும் சப்பரம், கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி, காவிரியா...\n - வீரநாராயண ஏரியில் ஆடிப்பெருக்குக் கொண்டாட்டம். ஆடித்திருநாள் நாளை ஊர் மக்கள் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டாலும் நம் பகுதிக்கு வருமா\nவாழ்க்கையும் கிரிக்கெட்டும் - *வாழ்க்கையும் கிரிக்கெட்டும் * ஜெயராம சர்மா தன்னுடைய உபந்யாஸத்தில் வாழ்க்கையை கிரிக்கெட்டோடு ஒப்பிட்டு வேதாந்த கிரிக்கெட் என்று ஒன்று கூறுவார். சமீபத்...\n1912. கல்கி -20 - *விதூஷகன் சின்னுமுதலி* *கல்கி* { ஓவியம்: சாமா} ராஜாஜி நடத்திய *'விமோசனம்*' இதழில் வந்த கதை. கல்கியில் பின்னர் 'சாமாவின்' ஓவியத்துடன் மறுபிரசுரம...\nசஹானாவுக்கு (இணைய இதழ்) வயது ஒன்று - சஹானா ஆண்டு விழா சஹானா இணைய இதழ் பற்றி அனைவரும் அறிவீர்கள் அல்லவா - சஹானா ஆண்டு விழா சஹானா இணைய இதழ் பற்றி அனைவரும் அறிவீர்கள் அல்லவா நம்ம ஏடிஎம்மோட (புவனா கோவிந்த்) சொந்தப் பத்திரிகை இது. இணைய இதழாக வந்து கொண்டிருக்கி...\nஅன்னையர் தினப் பதிவு—29 - Originally posted on சொல்லுகிறேன்: இந்த வீடுதான் கீழ்பாகம் டெல்லியிலிருக்கும் பிள்ளைகளுக்கு அவர்களப்பாவின் உடல் நிலைகுறித்துக் கடிதம் போட்டிருந்தேன். யார...\nவானம் வசப்படும் - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (108) * *பறவை பார்ப்போம��� - பாகம்: (71)* #1 \"உண்மையை உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையெனில் ஒரு போதும் என்னைக் கேள்வ...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமுன்னதும் பின்னதும் - உணவில்லாது தவிப்பவன் தவிப்பு மிகப் பெரிதாகத் தெரிந்தது உணவிருந்தும் உண்ணமுடியாதிருப்பவன் நிலை அறிகிறவரையில்... திறனிருந்திருந்தும் உயர்வில்லாதவன் ...\n - *வ*ணக்கம் நட்பூக்களே... இந்தியா வல்லரசாகி விட்டது என்று காலையில் எழுந்தவுடன் தொலைக்காட்சியை பார்த்தால் சேவல்களுக்கு இணையாக கூவுகின்றார்களே... கூமுட்டைகள...\nமண்ணின் மணமும் உலகின் அன்பும். - 2901. நாம் நடத்திய கூட்டத்தில் கேட்டது. மீண்டும் கேட்டேன். மீண்டும் , மீண்டும் கேட்கலாம். அவ்வளவு அருமை. வாசிப்பு விருப்பம் , எழுத்து விருப்பம் உள்ளவர்க...\nவெக்காளியம்மன் ... - வெக்காளி அம்மன் திருக்கோவில், உறையூர் . வானமே கூரையாக வாழும் அன்னை, காளி என்றாலும் காட்சியில் கருணை வடிவம் காட்டும் அன்னை... திருச்சிராப்பள்ளி மாநக...\nதிருக்குறள் போற்றி... - அண்மையில் மறைந்த புலவர் இரா. இளங்குமரனார் அவர்கள் எழுதிய நூல்கள், பெற்ற விருதுகள், தமிழ் அமைப்புகளின் பொறுப்புகள் என சில சிறப்புகளை →இங்கே← சொடுக்கி அறியலா...\nகசடதபற – மின்னூலாக - தமிழின் கலை, இலக்கிய ரசனைவெளியில், சராசரித்தனத்துக்கு எதிராகக் கலக ஆரவாரமெழுப்பி எழுபதுகளில் இயங்கிய சிற்றிதழ் ’கசடதபற’. ’சிறுபத்திரிகையை ’இயக்கமாக’ முன்னெ...\n - இது ஒரு மீள் பதிவு. பதிவெழுத ஆரம்பித்த காலத்தில் 2010ல் எழுதிய பதிவு இது. இப்போதைய பதிவர்கள் அநேகம் பேர் அப்போது தொடர்ந்ததில்லை. அதனால் எல்லோருக்குமே ...\nஇனிப்பு போளி.... - பாதாம், க. பருப்பு, தேங்காய் வெல்ல போளி..ஒரு வித்தியாசத்திற்காக இந்த சமையல் பதிவு. முன்பெல்லாம் எங்கள் வீட்டில் வருடபிறப்பில் ஆரம்பித்து, ஆவணி அவிட்டம், ச...\nசினிமா விமர்சனம் : வெள்ளையானை - *மீ*ண்டும் ஒரு விவசாயிகளின் வாழ்க்கையைப் பேசும் கதை. பட விளம்பரத்தில் சமுத்திரகனியைப் பார்த்ததும் 'ஆஹா... அது நம்மை நோக்கித்தான் வருகிறது... மாட்டிக்காம ...\n#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார் - செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நிறைய திமுக ஆதர...\n #85 தினமலர் செய்தியும் தொடர��ம் அதிர்வுகளும் - இன்றைய தினமலர் நாளிதழ் முகப்புச் செய்தியாக வந்த ஒரு விஷயம் தமிழக அரசியல்களத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு விடுகிற அளவுக்கு வீரியமாகக் கிளம்பி இருக்கிறத...\nசீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள் ஏய்ப்பதில் கலீஞர்கள் - முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய இருக்கிறது. ...\nமர்மம் – துப்பறிவாளினி – செல்லம் - *மர்மம்* வீட்டில் ஒரு மாதமாக மர்மம். சில சாமான்கள் காணாமல் போயின. அழையா விருந்தாளி ஊடுருவியிருப்பது தெரிந்தது. ஒரு சில தினங்கள் காலையில் அடுக்களையிலிர...\n ஶ்ரீரங்க ரங்க நாதரின் பாதம் பணிந்தோம். - அன்றைக்குச் சுமார் பதினெட்டு ஆண்டுகள் முன்னர் ஶ்ரீரங்க நகரில் இருந்து அரங்க விக்ரஹத்தோடு புறப்பட்ட கோஷ்டி கர்நாடகத்தின் மேல்கோட்டையை அடைந்து அங்குள்ள தி...\nஇதுவே என்கடைசி இடுகை - கேள்வியின்நாயகன் 1.) உங்கள் நூறாவது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள் எனக்கு இப்போது என் 83-வது வயது ஓடிக்கொண்டிருக்கிறது. என் பிள்ளைகள் ...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69 - 981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாதவர் 982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர் 983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர் 984. மந்த்₁ரே நம꞉...\n47 - சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே..... இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் \nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\nதக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்றங்களோடு - ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோ...\nநான் நானாக . . .\nதங்க இளவரசியின் ஆலயம் - Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது. Pangeran...\nதிருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை - திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கி...\nமின்நிலா 042 - *சுட்டி : >> மின்நிலா 042*\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\nசரணாகதி... - நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது.... ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா.. நடுவ...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nகல்யாண சாப்பாடு போட வா ...\nஞாயிற்றுக் கிழமை என்றால் .. .. தினசரி நடவடிக்கைகளில் மாற்றம் செய்வீர்களா\nநான் யார் நான் யார் நீ யார்...\nவெள்ளி வீடியோ : அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்\n'திங்க'க்கிழமை - காஞ்சீபுரம் இட்லி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n'திங்க'க்கிழமை - மோர்சாத்துமது - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/03/08/55-gems-from-deivathin-kural-vedic-religion-religion-that-prevailed-across-the-world-part-1/", "date_download": "2021-08-03T07:07:20Z", "digest": "sha1:QFTFNPKYQ4BPDADTF4GP45DVMIACPAI2", "length": 15421, "nlines": 78, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "55. Gems from Deivathin Kural-Vedic Religion-Religion that prevailed across the world (Part 1) – Sage of Kanchi", "raw_content": "\nஉலகம் பரவிய மதம் (பகுதி 1)\nஇப்போது ஹிந்து மதம் என்று சொல்லப்படுகிற நமது மதம் ஒன்றே ஆதியில் லோகம் முழுதும் பரவியிருந்தது அந்த ஒரே மதம் இருந்ததால்தான் அதற்குத் தனியாகப் பெயர் வைக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை. இதனால்தான் நம் ஆதார நூல்களில் ஹிந்து மதத்துக்குப் பெயரே இல்லை — என்பது என் அபிப்பிராயம்.\nமிக மிகப் பழங்காலப் புதைபொருள் ஆராய்ச்சிகளைப் பார்த்தால் எல்லா அந்நிய தேசங்களிலுமே நமது வேத சமய சம்பந்தமான அம்சங்களை நிறையப் பார்க்கிறோம். உதாரணமாக, கிறிஸ்து பிறப்பதற்குச் சுமார் 1300 வருஷங்களுக்கு முன்னால் எகிப்து தேசத்தில் இரண்டு அரசர்கள் செய்து கொண்ட உடன்படிக்கை சாஸனம் பூமிக்கடியிலிருந்து கிடைத்திருக்கிறது. அதில் ‘மித்ரா வருண’ சாட்சியாக இந்த உடன்படிக்கை செய்யப்படுவதாகச் சொல்லியிருக்கிறது. மித்ரா-வருணர்கள் நமது வேதத்தில் சொல்லப்பட்ட தேவதைகள். மடகாஸ்கரில் உள்ள ஊர்களில் எழுபத்தைந்து சதவிகிதம் ஸம்ஸ்கிருத மூலத்திலிருந்து வந்ததாகத் தெரிகிறது.* ராமேஸஸ் என்ற ராஜப் பெயருக்கும் நம் ராமனுக்கும் சம்பந்தம் இருக்கிறது.\nபூகோளத்தின் கீழ்ப் பாதியிலும் இத்தகைய அடையாளங்களே உள்ளன. மெக்ஸிகோவில் நமது நவராத்திரிப் பண்டிகையின்போது ஓர் உற்சவம் நடக்கிறது. அதற்கு ‘ராம ஸீதா’ என்று பெயர். அங்கே பூமியே வெட்டும் இடங்களிலெல்லாம் பிள்ளையார் விக்கிரம் அகப்படுகிறது.** ஸ்பெயின் தேசத்தார் புகுந்து அந்த நாட்டை வசப்படுத்துமுன் அங்கிருந்த பழங்குடிகள் ஆஸ்டெக்ஸ் (Aztecs) இது ஆஸ்திக என்பதன் திரிபே. பெருவில் சரியாக விஷு புண்ணிய காலத்தில் சூரியாலயத்தில் பூஜை செய்கிறார்கள். இவர்களுக்குப் பெயரே இன்காஸ். ‘இனன்’ என்பது சூரியனுடைய பெயர். ‘இனகுல திலகன்’ என்று ராமனைச் சொல்கிறோமே\nஆஸ்திரேலியப் பழங்குடிகள் நிர்வாணமாக ஆடுகிற படங்களை ஒரு புஸ்தகத்தில் பார்த்தேன். (ஸ்பென்ஸர், கில்லன் என்பவர்கள் எழுதிய Native Tribes of Central Australia என்கிற புத்தகத்தில் 128, 129 என்ற எண்ணுள்ள படங்கள்). அதன்கீழ் சிவா டான்ஸ் என்று போட்டிருந்தது. நன்றாகக் கவனித்துப் பார்த்தேன். ஆடுகிற ஒவ்வொருவர் நெற்றியிலும் மூன்றாவது கண் வரைந்திருக்கிறது.\nபோர்னியோ தீவில் பிரம்ம சிருஷ்டி முதல் யாருமே உள்ளே நுழையாத காடு (Virgin Forest) என்று பெரிய ஒரு காட்டைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதில் உள்ளே புகுந்து ஆராய்ச்சி செய்தபோது, நம் கிரந்த லிபியில் எழுதியதுபோல் ஒரு சாஸனம் அகப்பட்டது. அதில் இன்ன மஹாராஜா, இன்ன யக்ஞம் செய்தான். இன்னவிடத்தில் யூபஸ்தம்பம் நட்டான். பிராமணர்களுக்கு கற்பக விருட்ச தானம் செய்தான் என்று கண்டிருக்கிறது. இதை Yupa inscription of Mulavarman of Koeti என்கிறார்கள். நம் மதத்தை ரொம்பப் பரிகாசம் செய்த இங்கிலீஷ்காரர்கள்தான் இத்தனை விஷயங்களையும் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள்.\nஇவையெல்லாவற்றையும்விட, எனக்குத் தோன்றுகிற ஒன்று சொல்கிறேன். வேடிக்கையாக இருக்கும். ‘ஸகரர்கள் யாகக் குதிரையைத் தேடிப் பாதாளத்துக்குப் வெட்டிக் கொண்டே போனார்கள். அப்போது உண்டான கடலே ஸகரர் பெயரில் ‘ஸாகர’ மாயிற்று. கடைசியில் கபில மகரிஷியின் ஆசிரமத்துக்குப் பக்கத்தில் குதிரையைக் கண்டார்கள். அவரே குதிரையை அபகரித்ததாக எண்ணி அவரை ஹிம்சித்தார்கள். அவர் திருஷ்டியினாலே அவர்களைப் பொசுக்கிச் சாம்பலாக்கிவிட்டார்’. இது ராமாயணக் கதை. நம் தேசத்துக்குக் நேர் கீழே உள்ள அமெரிக்காவைப் பாதாளம் என்று வைத்துக் கொண்டால் அங்கேயிருக்கும் கபிலாரண்யம்—(மதுரை என்பது மருதை என்கிற மாதிரி) கலிபாரண்யமாக-கலிபோர்னியாவாக-இருக்கலாம். அதற்குப் பக்கத்தில் குதிரைத் தீவு (Horse island), சாம்பல் தீவு (Ash island) இவை உள்ளன.\nஸகரர், ஸாகரம் பற்றி இன்னொன்றும் தோன்றுகிறது. ஸஹாரா பாலைவனமும் ஒரு காலத்தில் கடலாக இருந்தது என்கிறார்கள். ஸாகரம்தான் ஸஹாராவாயிற்றோ என்று தோன்றுகிறது.\nஇப்படி உலகம் முழுக்க நம் மதச் சின்னங்கள் இருப்பதைப் பார்த்துவிட்டு, ‘நம்மவர்களில் சிலர் இங்கேயிருந்து அங்கே போனார்கள். அந்தத் தேசத்தவர்கள் இங்கே வந்தார்கள், பலவித பரிவர்த்தனை ஏற்பட்டது’ என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். எனக்கோ எல்லாவிடத்திலும் ஒரே தர்மம்தான் இருந்தது; இந்தச் சின்னங்கள் அங்கங்கேயே ஆதியில் இருந்தவர்களால் ஏற்பட்டவை என்றுதான் தோன்றுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D,_%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE&printable=yes", "date_download": "2021-08-03T08:33:23Z", "digest": "sha1:M34G6S6JZNPCNWAFP2RLR6OWLFTO3BBY", "length": 5047, "nlines": 40, "source_domain": "noolaham.org", "title": "ஆளுமை:சந்திரபோஸ், கஜானா - நூலகம்", "raw_content": "\nசந்திரபோஸ், கஜானா (1991.06.12) அம்பாறை கல்முனையில் பிறந்த கலைஞர், இவரது தந்தை சந்திரபோஸ்; தாய் ரேணுகா. ஆரம்பக் கல்வியை கல்முனை சுவாமி விபுலானந்தா வித்தியாலயத்திலும் உயர்தரத்தை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையிலும் கல்வி கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் கற்கை நெறியை கற்றுள்ளார். பாடசாலைக் காலம் முதல் விளையாட்டு, சமூகசேவை, பேச்சு, நடிப்பு என பலதுறைகளில் ஆர்வம் உள்ளவர் கஜானா. தனது 12 வயதிலேயே ஊடகத்துறையில் செய்தி வாசிப்பாளராக வரவேண்டுமென்ற ஆர்வம் காரணமாக தற்பொழுது இணைய வானொலியில் கடமையாற்றிகொண்டிருக்கிறார். சமூக சேவையாளராகவும் தன்னை இனங்காட்டிக்கொள்ளும் இவர் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஈடாட்டம் எனும் குறும்படத்திற்கு கதை வசனம் எழுதியதுடன் இயக்கியும் உள்ளார். இதன் ஊடாக இவரே அம்பாறை மாவட்டத்தின் முதலாவது பெண் இயக்குனர் என்ற பெருமையினையும் பெற்றுள்ளார். அத்துடன் இப்படத்தின் பிரதான பாத்திரம் ஏற்றும் நடித்துளளார். மேலும் பல குறும்படங்களின் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கிறார் இந்த இளம் கலைஞர்.\nகுறிப்பு : மேற்படி பதிவு சந்திரபோஸ் கஜானா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.\nநூல்கள் [11,632] இதழ்கள் [13,223] பத்திரிகைகள் [52,592] பிரசுரங்கள் [1,029] நினைவு மலர்கள் [1,484] சிறப்பு மலர்கள் [5,464] எழுத்தாளர்கள் [4,480] பதிப்பாளர்கள் [3,737] வெளியீட்டு ஆண்டு [177] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,046]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-08-03T08:46:22Z", "digest": "sha1:KJU2GIRKMEMET5NFLODASKKKY64ITWI4", "length": 25072, "nlines": 740, "source_domain": "ta.wikipedia.org", "title": "கலகண்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகலகண்டி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 13வது மேளகர்த்தா இராகமும், 72 மேளகர்த்தாச் சக்கரத்தில் 3வது சக்கரமாகிய அக்னியின் முதலாவது இராகம் காயகப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.\nஆரோகணம்: ஸ ரி ம ப த நி ஸ்\nஅவரோகணம்: ஸ் நி த ப ம ரி ம க ஸ\nஇந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.\nகீர்த்தனை : சிறீ ஜனக தனயே\nஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு\nகருநாடக இசை • இராகம் • சுரம் • மேளகர்த்தா இராகங்கள் • ஜன்னிய இராகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2012, 14:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2021-08-03T08:54:00Z", "digest": "sha1:VPANFIEQVMUCAAPABK5DA2OV3C4HV7VV", "length": 10747, "nlines": 253, "source_domain": "ta.wikipedia.org", "title": "செர்ச்சிப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nமாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி\nசெர்ச்சிப் இந்திய மாநிலமான மிசோரத்தில் உள்ள செர்ச்சிப் மாவட்டத்தின் தலைநகராகும்.\nஇது மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]\nஇங்கு உள்ள மக்கள் உழவுத் தொழிலை மேற்கொள்கின்றனர்.\nஇங்கிருந்து சில்சார், அகர்தலா, இம்பால் ஆகிய நகரங்களுக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லலாம். வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா, பேருந்து ஆகியவை இயக்கப்படுகின்றன.\n↑ மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nபயங்கரவாதத்திற்கு எதிரான மற்றும் கொரில்லாப் போர்ப் பயிற்சிப் பள்ளி\nமிசோரம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 திசம்பர் 2015, 00:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-08-03T09:10:16Z", "digest": "sha1:LJ2RUI3GZFJWLFYPLIQAP3QCXFFKPN7W", "length": 5056, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "காலை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒரு நாளில் அதிகாலைக்கும் மதியத்துக��கும் இடைப்பட்ட காலப் பகுதி.\nகாலை (மணி 6-10) நண்பகல் (10-2), எற்பாடு (2-6), மாலை (6-10) யாமம் (10-2) வைகறை (2-6), என்பவை ஒரு நாளின் ஆறு சிறு பொழுதுகள்.(எல்- கதிரவன், படுதல்- சாயுதல்)\nஇளவேனில் (சித்திரை, வைகாசி) முதுவேனில் (ஆனி, ஆடி) முன்பனி(மார்கழி, தை), பின்பனி (மாசி, பங்குனி) என்பவை ஓர் ஆண்டின் ஆறு பருவங்கள். (கார்-மழை, கூதிர் - குளிர்). (கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், மொழிப் பயிற்சி-25: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:27 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-08-03T08:25:36Z", "digest": "sha1:PSC72CW5YH7YDD4QNLQF4SO7FWI45B2D", "length": 2801, "nlines": 44, "source_domain": "www.jananesan.com", "title": "ரஜினி ரசிகர் மன்றம் | ஜனநேசன்", "raw_content": "\n2021 தேர்தலில் இல்லையென்றால் இனி எப்பவும் இல்லை –…\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை எதிர்நோக்கி தமிழகம் முழுவதும் கோவை வேலூர்…\nபுகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கை தலிபான்கள் கொடூரமாக கொன்றது…\n“ஏகே-47 துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு வீசும் கருவி”யை தயாரித்த…\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் திட்டம்…\nபேக் திருடும் குற்றவாளி கைது.. 16 பவுன் தங்க…\nமோட்டார் வாகன சட்ட திருத்தங்களால் சாலை விபத்துக்கள் குறைத்துள்ளது…\nஓஎன்ஜிசி கப்பல்கள் மூழ்குவது குறித்து விசாரிக்க அரசு உயர்மட்ட…\nஇ-ருபி’ புதிய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை :…\nபெற்றோரை இழந்த குழந்தைகளை பராமரிப்பது நமது கூட்டுக் கடமை…\nமஹாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு – வீடு வீடாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2020/02/25-02-2020.html", "date_download": "2021-08-03T07:08:19Z", "digest": "sha1:BD64H42LR6QDDSND55HCLEV4AA2FPPLL", "length": 16238, "nlines": 436, "source_domain": "www.kalviexpress.in", "title": "காலை வழிபாடு & வகுப்பறைச் செயல்பாடுகள்25-02-2020", "raw_content": "\nHomeகாலை வழிபாடு & வகுப்பறைச் செயல்பாடுகள்25-02-2020\nகாலை வழிபாடு & வகுப்பறைச் செயல்பாடுகள்25-02-2020\nஅறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்\nஅறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்ப���ாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.\nஏழ்மை என்ற நோய் அகல வேண்டுமானால், உழைப்பு என்ற மருந்தைக் கொடு.\nஇன்று குடிக்கத் தண்ணீர் இல்லை , ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.\n1. Sun - சூரியன்\n4. Mars - செவ்வாய்\n1. தமிழ்நாட்டில் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் ஊர் எது \n2. தனுஸ்கோடியையும், மெட்ராஸையும் இணைத்த இரயிலின் பெயர் என்ன\n🐦 புறா முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறக்கும் பறவையினத்தைச் சேர்ந்த, தானிய வகைகளை உணவாக உண்ணும் பயிறுண்ணிப் பறவை ஆகும்.\n🐦 இது விதைகள், பழங்கள், செடிகள் போன்றவற்றையும் உட்கொள்ளுகின்றது. புறாக்கள் உலகெங்கிலும் அதிகமாகக் காணப்படுகின்றன என்றாலும், சகாரா பாலைவனம், ஆர்டிக், அண்டார்டிக் பகுதிகளில் இவை காணப்படுவதில்லை.\n🐦 புறாக்கள் பல்வேறுபட்ட அளவுகளில் காணப்படுகின்றன. நியூகினியாவைச் சேர்ந்த க்ரோண்ட் புறாக்கள் அளவில் பெரியவை. இரண்டு முதல் நான்கு கிலோ எடையுடையவை.\n🐦 மிகச் சிறிய புறாக்கள் ஜெனஸ் கொலம்பினா இனத்தைச் சார்ந்தவை. ஆகும். இவை சுமார் 22 கிராம் எடை உடையவை.\n🐦மன்னர்கள் காலத்தில் கடிதப் போக்குவரத்திற்காக புறாக்களை பழக்கப்படுத்தினர். தற்போது வீட்டில் செல்லப் பறவையாக வளர்க்கப்படுகிறது.\nஒரு தாயும் மகனும் மட்டும் வசித்த வீடு அது. ஏழைக்குடும்பம். வீட்டுத்தலைவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இப்போது தாய்க்கும் உடல் நிலை சரியில்லை. மரணத்தருவாயில் இருந்த தாயிடம் அம்மா நீயும் என்னைவிட்டுப் போய்விடாதே. நீயும் போய்விட்டால் நான் அனாதையாக ஆகிவிடுவேனே என அவளது கையைப் பிடித்து அழுதான் அவளது பதினைந்து வயது மகன்.\nதாய் சொன்னாள். மகனே, எந்தச் சூழ்நிலையிலும் கலக்கம் கூடாது. ஜப்பானிலுள்ள ஹிரோஷிமாவும் நாகசாகியும் எத்தனை அனாதைகளை உருவாக்கியது தெரியுமா அவர்களெல்லாம் வாழாமல் போய்விட்டார்களா ஒன்றை மட்டும் புரிந்துகொள். உன் தந்தை அடிக்கடி என்னிடம் ஒரு விஷயத்தை சொல்வார். அதையே உனக்கு சொல்கிறேன் என்ற தாயிடம் அந்த துயரமான சூழ்நிலையையும் மறந்து அவள் சொல்வதைக் கேட்க ஆர்வமானான் மகன்.\nமகனே நீ ஒரு கலைஞனாகி விடு பிழைத்துக் கொள்வாய். அதற்காக பெரிய கலைஞன் ஆக வேண்டும் என சொல்லவில்லை. உனக்கு கழிவறை சுத்தம் செய்யும் பணி கிடைத்தால் கூட அதையும் பாக்கியமாக கருதி ரசித்து செய். நீ சுத்தம் செய்வது போல வேறு யாரும் அதை சுத்தம் செய்ய முடியாதபடி இருக்கவேண்டும். உன் வேலையில் ஒரு தனித்துவம் வெளிப்பட வேண்டும் என்றாள். ஆம் உங்கள் வேலையை ரசித்து செய்யுங்கள். ரசித்து செய்யும் வேலையில் தான் சுகமும் திருப்தியும் இருக்கிறது.\nT.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.\n🔮ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.\n🔮உத்தரபிரதேச அரசு வழங்கிய 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம் ஏற்றுக்கொண்டது.\n🔮வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா மிகவும் கடுமையான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக, டிரம்ப், சமீப காலங்களில் 2-வது முறையாக கூறியுள்ளார்.\n🔮வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்டுள்ள நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று டெல்லி ஆளுநர் அனில் பைஜால் தெரிவித்துள்ளார்.\n🔮மலேசியாவில் நிலவி வரும் அரசியல் நெருக்கடி காரணமாக பிரதமர் மகாதீர் முகமது தனது ராஜினாமா கடிதத்தை அரசருக்கு அனுப்பியுள்ளார்.\n🔮கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 2,592 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பாதித்த சீனாவுக்கு விமான போக்குவரத்து சேவையை வரும் மார்ச் 15ந்தேதி வரை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.\n🔮இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.\n🔮தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 6 மருத்துவக்கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்தது அரசு; 600 சீட் கிடைக்க வாய்ப்பு.\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2021/07/blog-post_350.html", "date_download": "2021-08-03T06:47:12Z", "digest": "sha1:HYTOK4RQ76BZRWTT6RZIYMTEMG7SFUCC", "length": 7461, "nlines": 85, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "மாணவர்களுக்கு இலவச சிம் கார்டு வழங்குவதற்கான பட்டியல் அனுப்ப உத்தரவு - Minnal Kalvi Seithi", "raw_content": "\nமாணவர்களுக்கு இலவச சிம் கார்டு வ��ங்குவதற்கான பட்டியல் அனுப்ப உத்தரவு\nமாணவர்களுக்கு இலவச சிம் கார்டு வழங்குவதற்கான பட்டியல் அனுப்ப உத்தரவு\nமாணவர்களுக்கு இலவச சிம் கார்டு வழங்குவதற்கான பட்டியல் அனுப்ப உத்தரவு\nCLICK HERE மாணவர்களுக்கு இலவச சிம் கார்டு வழங்குவதற்கான பட்டியல் அனுப்ப உத்தரவு\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு வேலை வாய்ப்பு செய்தி வேலை வாய்ப்பு செய்தியின் முழு விவரம் தெரிந்துக...\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம்\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம் இணையதளம் அறிமுகம் CLICK HERE DIRECT LINK\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள்\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் CEO PROCEEDINGS CLICK ...\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள்\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள் கல்வி தொலைக்காட்சி CLICK HERE கல்வி தொலைக்காட்ச...\nகொரோனாவால் பாஸ் ஆனவர்களை பணியில் சேர்க்க தனியார் நிறுவனங்கள் தயக்கம்\nகொரோனாவால் பாஸ் ஆனவர்களை பணியில் சேர்க்க தனியார் நிறுவனங்கள் தயக்கம் கல்வி செய்தி CLICK HERE கொரோனாவால் பாஸ் ஆனவர்களை பணியில் சேர்க்க ...\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு வேலை வாய்ப்பு செய்தி வேலை வாய்ப்பு செய்தியின் முழு விவரம் தெரிந்துக...\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம்\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம் இணையதளம் அறிமுகம் CLICK HERE DIRECT LINK\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள்\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்மு��ைகள் CEO PROCEEDINGS CLICK ...\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள்\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள் கல்வி தொலைக்காட்சி CLICK HERE கல்வி தொலைக்காட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/salmon-fish-benefits/", "date_download": "2021-08-03T07:54:00Z", "digest": "sha1:HDBNXJ36BSDBX4VRHIE4QJMOPYWOO4JG", "length": 15510, "nlines": 114, "source_domain": "www.pothunalam.com", "title": "சால்மன் மீன் நன்மைகள் | Salmon Fish Benefits in Tamil", "raw_content": "\n இன்றைய பொதுநலம்.காம்-ல் சால்மன் மீன் சாப்பிடுவதால் என்னென்ன நோய்களை குணப்படுத்தலாம், அதோடு சால்மன் மீனில் என்னென்ன சத்துக்கள் அடங்கியுள்ளது என்பதை பற்றித்தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். நாம் உணவில் சால்மன் மீனினை (salmon fish benefits) சேர்த்துக்கொள்வதன் மூலம் முடி உதிர்வு, தோல் சம்பந்த பிரச்சனை, மூட்டு வலி, போன்றவற்றை சரி செய்யலாம். சால்மன் மீனில் அதிக வைட்டமின், தாது மற்றும் முக்கியமாக ஒமேகா 3 என்று சொல்லக்கூடிய சத்து அதிகமாக நிறைந்துள்ளதால் இதனை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். சால்மன் மீன் (salmon fish benefits in tamil) அதிகமான எண்ணெய் பசை உடையது. அதனால் சால்மன் மீனினை அடுப்பில் சுட்டோ, கிரில் அல்லது அதிக அழுத்தத்தில் நீராவியில் வேகவைத்து அல்லது கொதிநீரில் கொதிக்க வைத்து காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம். சரி இப்போது சால்மன் மீனில் என்னென்ன வகையான சத்துக்கள் உள்ளன, எந்த விதமான நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கலாம் என்று விரிவாக படித்தறியலாம்..\nமீன் வகைகள் மற்றும் மீன் தமிழ் பெயர்கள்..\nஒமேகா 3 நிறைந்துள்ள சால்மன் மீன்:\nசால்மன் மீன் நன்மைகள் – ஒமேகா 3 (salmon omega 3 benefits) என்பது கொழுப்பு அமிலத்தினை சேர்ந்ததாகும். ஒமேகா கொழுப்பு அமிலம் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. ஒமேகா 3 என்று சொல்லக்கூடிய கொழுப்பு அமில சால்மன் மீனை சாப்பிட்டு வருவதால் மூட்டு வலி, தோல் சம்பந்த பிரச்சனைகள், இதய நோய் போன்றவை வருவதை தடுக்கலாம். மேலும் உயர் இரத்த அழுத்தம், அதிகமான கொழுப்புகள், மன அழுத்தம் பிரச்சனை, மூளை சம்பந்த நோய்கள் மற்றும் புற்றுநோய்களில் இருந்து விடுபடலாம்.\nஒமேகா 3 என்ற கொழுப்பானது நம் உடலுக்கு மிகவும் தேவைப்படுகிற அமிலமாகும். நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளின் மூலமே அந்த ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலமானது கிடைக்கும். சால்மன் மீனில் எண்ணெய் பதம் அதிகமாக இருப்பதால் இயற்கையாகவே அதில் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலமானது இருக்கும்.\nசால்மன் மீன் சாப்பிட்டு வருபவர்களுக்கு தீராத நாள்பட்ட நீரிழிவு நோய் மற்றும் அதிக மன அழுத்தம் போன்ற நோயானது குணமாகும்.\n1 ஏக்கரில் 2,00,000/- லாபம் தரும் மீன் வளர்ப்பு..\nஅதிக உடல் எடையை கட்டுப்படுத்தும்:\nசால்மன் மீன்களில் அதிக புரத சத்துக்கள் நிறைந்துள்ளதால் ஆரோக்கியமான வளர்ச்சிதை மாற்றம் நடைபெறுவதற்கு பெரிதும் உதவியாக உள்ளது. அதிக உடல் எடையினால் அவதிப்படுபவர்கள் புரதம் நிறைந்த சால்மன் மீனினை எடுத்துக்கொண்டால் உடல் மெலிந்து ஸ்லிம்மாக காட்சியளிப்பீர்கள்.\nமேலும் சால்மன் மீனில் சிறு சிறு பயோ ஆக்டிவ் புரோடீன் மூலக்கூறுகள் உள்ளன. அவை மூட்டிலுள்ள குறுத்தெலும்புகளுக்கு, இன்சுலின் செயல்திறனுக்கு மற்றும் செரிமான தடத்தில் வீக்கம் போன்றவை வராமல் தடுப்பதற்கு உதவியாக உள்ளது.\nசெட்டிநாடு மீன் வறுவல் செய்முறை\nபல நோய்களை விரட்டும் சால்மன் மீன்:\nசால்மன் மீனில் வைட்டமின் பி 1, பி 2, பி 3 மற்றும் பி 5 போன்றவை அதிகளவு உள்ளன. சால்மன் மீனானது இனக்கீற்று அமில மரபணுக்களை உருவாக்க மற்றும் அதில் ஏற்படும் பழுதை சரி செய்வது மற்றும் இருதயத்தில் ஏற்படும் வீக்கங்களை குறைத்துவிடும்.\nமுக்கியமாக சால்மன் மீனில் அதிகளவு வைட்டமின் டி நிறைந்துள்ளது. வைட்டமின் டி நிறைந்த சால்மன் மீன், எலும்பு பகுதி மற்றும் பற்களை பாதுகாப்பாக வைத்திருக்கும். மேலும் தண்டுவட மரப்பு நோய் (multiple sclerosis) மற்றும் புற்றுநோய் வராமலும் தடுக்கிறது.\nதாதுக்கள் நிறைந்த சால்மன் மீன்:\nசால்மன் மீனில் அதிகமாக பாஸ்பரஸ், பொட்டாசியம், மற்றும் செலினியம் போன்ற தாது சத்துக்கள் நிறைந்துள்ளது. பழ வகைகளில் வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் சத்து உள்ளது. ஆனால் வாழைப்பழத்தில் உள்ள அளவை விட 10% கூடுதலாக சால்மன் மீனில் அதிகமாக பொட்டாசியம் உள்ளது. பொட்டாசியம் உள்ள உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக இருக்கும். குறிப்பாக நம்முடைய உடலில் உபரி நீர் சேராமல் தடுக்கும்.\nபாஸ்பரஸ் என்ற தாதுவானது எலும்பு மற்றும் பற்கள் பகுதியை நல்ல வலிமையாக வைத்திருக்கும். மேலும் சிறுநீரகம், இதய நோய்கள், தைராய்டு, புற்றுநோய் போன்ற நோய்கள் வராமல் பாதுகாக்கும். தாது சத்துக்கள் குறைந்த அளவில் உள்ள உணவுகளை எடுத்துக்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதன் மூலம் புற்றுநோய் உண்டாகுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.\nஇதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil\nஉள்ளூர் பழங்கள் Vs வெளிநாட்டு பழங்கள் -எது பெஸ்ட்..\nபல நோய்களுக்கு வீட்டு வைத்தியம்..\nஇதயத்தை பாதுகாக்க இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்கள்\nஅரிசி கழுவிய தண்ணீரில் ஒளிந்திருக்கும் பல நன்மைகள்…\nசென்னை அமேசான் நிறுவனத்தில் வேலை 2021 | Amazon Jobs 2021\nஇந்த வார ராசிபலன் | Vara Rasi Palan\nதமிழில் அனைவருக்கும் பயன்படும் பயனுள்ள தகவல்கள்..\nஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம் | Oddanchatram Vegetable Market Price Today\n(03.08.2021) சென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..\nநாமக்கல் இன்றைய முட்டை விலை நிலவரம்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும் முறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/137585/", "date_download": "2021-08-03T07:33:43Z", "digest": "sha1:TL7NTKA663KJ7KQEUJVTZ7C7FRF76GI6", "length": 10226, "nlines": 104, "source_domain": "www.supeedsam.com", "title": "வைத்திய சேவைகளை மருதமுனை தாய் சேய் நலனோம்பு சேவை நிலையத்தில் பெற்றுக்கொள்ள முடியும் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nவைத்திய சேவைகளை மருதமுனை தாய் சேய் நலனோம்பு சேவை நிலையத்தில் பெற்றுக்கொள்ள முடியும்\nமருதமுனை பிரதேச வைத்தியசாலை கொரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டு இயங்கி வருவதனால், கடந்த காலங்களில் பொதுமக்கள் பெற்றுவந்த வைத்திய சேவைகளை\nமருதமுனை தாய் சேய் நலனோம்பு சேவை நிலையத்தில்\nபெற்றுக்கொள்ள முடியும் என்று வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.மிஹ்ளார் தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வைத்திய சேவைகள் கடந்த (10) ஆம் திகதி முதல் 24 மணி நேர அவசர சிகிச்சைப் பிரிவாக இயங்கி வருவதாகவும் பொதுமக்கள் அங்கு வந்து வைத்திய சேவைகளை பெற்றுச் செல்ல முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nடிசம்பர் மாதம் 9 ஆம் திகதி மருதமுனை வைத்தியசாலை கொரோன��� தொற்றாளர்களுக்கான சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டு இயங்கி வருகின்றது. அதன் மூலம் தூர இடங்களுக்குச் செல்கின்ற எமது தாய்மார்களும் குழந்தைகளும் மருதமுனை வைத்தியசாலையில்\nபராமரிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். அவர்களுக்கான பராமரிப்புத் தேவை முடியும் வரை மருதமுனை காரியப்பர் வீதியிலுள்ள தாய் சேய் நலனோம்பு நிலையத்தில் வைத்திய சேவைகள் இடம்பெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்றுக்கு முன்னரான காலங்களில் மருதமுனை பிரதேச வைத்தியசாலையில் வழமையாக வழங்கி வந்த வெளிநோயாளர் சேவை, பற்சிகிச்சை நிலைய சேவை, ஆரோக்கிய வாழ்வு சிகிச்சை, உள நல வைத்திய சேவை மற்றும் கிளினிக் சேவை போன்ற அனைத்து வைத்திய சேவைகளும் தாய் சேய் நலனோம்பு நிலையத்தில் தொடராக இடம்பெற சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.\nஅந்த இடத்தில் இயங்கி வந்த தாய் சேய் நலனோம்பு சேவையும் அதே இடத்தில் வழமை போன்று இடம்பெறும். அதில் எந்த மாற்றமும் இல்லை.\nதங்க வைத்து சேவை செய்யக் கூடிய வசதி வாய்ப்புக்கள் தற்போது இல்லாத போதும் அதன் தேவையினை ஓரளவுக்கு நிவர்த்தி செய்யக் கூடியதான மாற்றீட்டுத் திட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.\nநாட்டின் தற்போதைய கொரோனா பரவல் அச்ச சூழ்நிலையினைக் கருத்திற் கொண்டு விடுதி வசதி இல்லாது போனாலும் வருகின்ற நோயாளிகளை திருப்தியோடு சிகிச்சையளித்து அனுப்பி வைக்கும் நோக்கில் 24 மணிநேர சேவையினை வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.\nமிகக் குறைந்தளவான ஆளணியினர் கைவசம் இருந்த போதிலும் சேவை நேரத்திற்கு அதிகமாக வைத்தியசாலையில் தரித்திருக்கக் கூடிய ஒப்புதலை அனைத்து நிருவாகத் தரப்பினரும் தந்திருப்பது சந்தோசத்தை அளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nPrevious articleதனது பிறந்தநாளில் சிறை அடைக்கப்பட்ட ரஞ்சனுக்காக சஜித் எழுதியது.\nNext articleஅக்கரைப்பற்று பிரதேசத்தில் இரண்டாம் கட்ட நிவாரணம் வழங்கி வைப்பு.\nகாட்டு யானை கிராமத்திற்குள் புகுந்து துவம்சம்.\nசாய்ந்தமருது றியலுள் ஜன்னாவுக்கு இலவச குடிநீர் தாங்கியும் நீர்வழங்கலும்\nமட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின அதிரடி தகவல்.\nபட்டிருப்புத் தொகுதியின் ஆட்சியினைக் கைப்பற்றுவோம் – கணேசமூர்த்தி\nசமுர்���்தி பயனாளிகளுக்கான தென்னங்கன்றுகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/sasikala-person-2", "date_download": "2021-08-03T09:03:36Z", "digest": "sha1:J52BILXG5JNIJDAKBTXAT6WC2GTX3HZE", "length": 29929, "nlines": 218, "source_domain": "www.vikatan.com", "title": "சசிகலா | Latest tamil news about sasikala | VikatanPedia", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n1954-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி திருத்துறைப்பூண்டியில் விவேகானந்தன் - கிருஷ்ணவேணி தம்பதிக்கு ஐந்தாவது குழந்தையாக பிறந்தார்.\nதிருத்துறைப்பூண்டியில் உள்ள பஞ்சாயத்துப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது இடையில் பள்ளிக்கு செல்லாமல் நின்று விட்டார்.\n1973-ல் அரசு துணை மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராஜனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.\nஜெயலலிதாவுக்கு சசிகலா அறிமுகமானது 1984-ம் ஆண்டு. அப்போது ஜெயலலிதா அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர். ஒவ்வொரு ஊராக பொதுக்கூட்டத்துக்கு செல்லும் ஜெயலலிதா, தனது நிகழ்வுகளை வீடியோக்களாக பதிவு செய்ய விரும்புகிறார். அப்போது வீடியோ கவரேஜ் நிறுவனமொன்றை நடத்தி வருகிறார் சசிகலா. கடலூர் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராக இருந்த தனது கணவர் ம.நடராஜன் மூலம் கலெக்டர் சந்திரலேகாவின் தொடர்பை பிடித்து, சந்திரலேகா மூலம் ஜெயலலிதாவுக்கு அறிமுகமாகிறார் சசிகலா.\nஜெயலலிதாவுக்கு திரைப்பட வீடியோ கேசட்களை சசிகலா தரத்துவங்க... இருவருக்கு நட்பு உருவானது. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது, கட்சியில் ஜெயலலிதாவுக்கு நெருக்கடி அதிகரித்திருந்தது. அந்த நேரத்திலும், எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர் அரசியல் நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்த போதும் ஜெயலலிதாவுடன் இருந்து நெருக்கத்தை அதிகப்படுத்திக்கொண்டார் சசிகலா.\n1987-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி சிலை திறப்பு விழா முடிந்ததற்கு மறுநாள், எம்.ஜி.ஆரின் உடல்நிலை மிக மோசமானது. காலையிலேயே அவர் அதை உணரத் தொடங்கி இருந்தார்; ஆனால், வெளியில் சொல்லவில்லை; சமாளித்துக் கொண்டு இருந்தார்; ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் முடியவில்லை; மாலை 4 மணிக்கு அவருக்கு வாந்தி ஏற்பட்டது; டாக்டர்கள் வந்து பரிசோதித்துவிட்டு, ஒய்வெடுக்கச் சொன்னார்கள்; ஆனால், இரவு நெஞ்சுவலி ஏற்பட்டது, அதில் இருந்து எம்.ஜி.ஆர் மீளவில்லை; 23-ம் தேதி இரவு எம்.ஜி.ஆர் உ��ிர் பிரிந்தது; 40 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில், 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசியல் அரங்கில், என்றென்றும் தமிழ் மக்களின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர் என்ற சகாப்தம் முடிவுக்கு வந்தது. தமிழகத்தில் வாழ்ந்த ஒவ்வொருவரையும், எம்.ஜி.ஆர் என்ற ஆளுமை ஏதோ ஒருவிதத்தில் சலனப்படுத்தி இருந்தது. அதனால், மொத்த தமிழகமும் சோகத்தில் ஆழ்ந்தது. 24-ம் தேதி அதிகாலை இந்தத் தகவல் ஜெயலலிதாவுக்குப் போய்ச் சேர்ந்தது. உடனே, கறுப்புச் சேலை அணிந்துகொண்டு தனது காரில், ராமவரம் கிளம்பினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவோடு இன்னொரு பெண்ணும் அந்தக் காரில் அமர்ந்திருந்தார். அவர்தான் சசிகலா..\nஎம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர், ஜெயலலிதா, ஜானகி என இரு அணிகளாக பிரிந்து அதிமுக தேர்தலை சந்தித்த நேரத்தில் ஜெயலலிதா அரசியல் போராட்டங்களை சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது எல்லாம் ஜெயலலிதாவுடன் இருந்தவர் சசிகலா தான். ஜெயலலிதா சட்டமன்றத்துக்குள் சென்றபோது, பல நெருக்கடிக்குள்ளானார். சட்டப்பேரவையிலேயே தாக்கப்பட்டார். இதனால் ஒரு கட்டத்தில் அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார் ஜெயலலிதா. இந்த நெருக்கடியான கால கட்டங்கள் அனைத்திலும் ஜெயலலிதாவுக்கு ஆறுதலாக இருந்த சசிகலா, அதன்பின்னர் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டனுக்கே வந்து தங்க ஆரம்பித்தார்.\nஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை நிழலாக இருந்து அ.தி.மு.க-வில் சசிகலா ஆதிக்கம் செலுத்தி வந்தார். 1991-க்குப் பிறகு அ.தி.மு.க சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் வேட்பாளர் தேர்வில் சசிகலா முக்கிய பங்கு வகித்தார். அ.தி.மு.க-வில் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்.\nஜெயலலிதா மறைவுக்குப்பின்னர் சென்னையில் 2016 டிசம்பர் 29-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்ய ஒப்புதல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, தீர்மான நகல் போயஸ் கார்டனில் இருந்த சசிகலாவிடம் வழங்கப்பட்டது. அப்போது, கட்சியின் பொதுச் செயலாளர் பதவி ஏற்கும்படி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார். அதற்கு சசிகலா சம்மதம் தெரிவித்ததாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 31-ம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் ���சிகலா பொதுச் செயலாளராக பதவியேற்றார்.\nஅதிமுக எம்.எல்.ஏ.க்கள். கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் 2017ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் நடந்தது. இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, சட்டமன்றக் குழு தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை முதல்வர் பன்னீர்செல்வம் முன் மொழிய, அனைத்து எம்.எல்.ஏக்களும் வழி மொழிந்தனர். அதேபோல், முதல்வர் பன்னீர்செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை, சசிகலாவிடம் வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து வருகின்ற 9-ம் சசிகலா, தமிழக முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.\nஎம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் உரையாற்றிய சசிகலா, ’ஜெயலலிதா மறைந்த போது, ஓ.பன்னீர்செல்வம் தான் என்னை முதல்வர் ஆகும்படி வற்புறுத்தினார். மக்களுக்காகவே அதிமுக அரசு செயல்படும். ஜெயலலிதாவின் கொள்கைகள் கட்டி காக்கப்படும்’, என்று உறுதியளித்துள்ளார். ஆனால், முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம், \"சசிகலா தம்மை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார் \"என்று பேட்டி கொடுத்தார். இதையடுத்து சசிகலா முதல்வர் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதனால், சசிகலா முதல்வராக பதவி ஏற்க முடியவில்லை.\nஜெயலலிதாவுடனான நட்பில் சசிகலாவுக்கு திருப்பு முனையாக அமைந்தது சுதாகரன் திருமணம். சசிகலாவின் அக்கா மகன்தான் சுதாகரன். சசிகலா உடனான நட்பின் விளைவாகவே அவரது அக்கா மகன் சுதாகரனை ஜெயலலிதா வளர்ப்பு மகனாக தத்தெடுத்தார். 1995-ம் ஆண்டு செப்டம்பர் 7-ல் நடந்த சுதாகரனின் திருமணத்தை ஜெயலலிதா, சசிகலா இருவரும் முன்னின்று நடத்தி வைத்தனர். இந்தியாவில் நடைபெற்ற ஆடம்பரமான திருமணவிழாக்களில் ஒன்றாக அந்த விழா பேசப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்குக்குக் காரணமாக அமைந்ததும் இந்த திருமணம்தான்.\n2011-ம் ஆண்டு டிசம்பரில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவால் சசிகலா, இளவரசி ஆகியோர் போயஸ் கார்டன் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர். சசிகலா மற்றும் அவரது கணவர் நடராஜன் உள்ளிட்ட உறவினர்கள் அ.தி.மு.க.,விலிருந்தும் நீக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் சசிகலா கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதினார். இதனையடுத்து இந்த கடிதத்தை ஏற்றுக்கொண்ட முதல்வர் சசிகலா மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தார்.\nஇந்நிலையில் சசிகலா 02/04/2012 அன்று மீண்டும் போயஸ் கார்டனுக்கு வந்தார். அவருடன் உறவினர் இளவரசியும் உடன் வந்‌தார்.\nஜெயலலிதா உடல் நலக்குறைவால், கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சசிகலா மட்டும்தான் ஜெயலலிதா உடன் இருந்தார்.\nஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர், அரசியலில் ஈடுபட்ட சசிகலா, ஜெயலலிதா போலவே உடை அணியத் தொடங்கினார் என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஜெயலலிதாவின் நிழலாக, முப்பதாண்டுகளாக இருந்த சசிகலா, எந்த நிகழ்ச்சிகளிலும் ஜெயலலிதாவுக்கு துணையாக சசிகலா இருப்பார். ஒவ்வொரு தலைவருக்கும் சில அடையாளங்கள் இருக்கும். அதுபோல, ஜெயலலிதா என்றவுடனே, நேர்த்தியான உடை, தெளிவான குரல் உள்ளிட்ட சில அடையாளங்களாக மக்கள் மத்தியில் உள்ளன. இன்று ஜெயலலிதாவின் இடத்தைப் பூர்த்திசெய்யும் சசிகலாவின் தோற்றத்தில் சில மாற்றங்களைக் காணமுடிகிறது.\nஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சசிகலா சேர்க்கப்பட்டார். சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. 2012-ம் ஆண்டு பிப்ரவரியில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜரான சசிகலா கண்ணீர் மல்க பதில் அளித்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.\nஇந்த விசாரணையின்போது, ஜெயா பப்ளிகேஷன் குறித்து கேள்விகள் கேட்டபோது, கண்ணீர் விட்டு அழுத சசிகலா, பிறகு தன்னைத் தானே தேற்றிக்கொண்டு பொறுமையாக பதிலளித்ததாக, நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.\nசசிகலா தனது பதில், \"ஜெயா பப்ளிகேஷனில் ஜெயலலிதா செயல்படாத பங்குதாரராக இருந்தார். ஜெயா பப்ளிகேஷன்ஸ் விவகாரங்கள் பற்றி ஜெயலலிதாவுக்கு எதுவுமே தெரியாது. வங்கிக் கணக்கு விவகாரங்களை நான் மட்டுமே கவனித்து வந்தேன்.\nஇந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எல்லாற்றுக்கும் நான் தான் பொறுப்பு. ஜெயலலிதா குற்றமற்றவர்,\" என்று சசிகலா கூயிருக்கிறார்.\nசொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சுமார் 40 கேள்விகளுக்கு பதிலளித்தார்.\nபெங்களுரு தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27ல் தீர்ப்பளித்தார்.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி 2015-ம் ஆண்டு மே 11-ம் தேதி தீர்ப்பளித்தார். ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் நால்வரையும் விடுவித்து தீர்ப்பளித்தார்.\nஅதிமுக பொதுச் செயலாளர் சசிகலா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் மீது 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பெங்களூர் விசாரணை நீதிமன்றத்தின் நீதிபதி குன்ஹா, 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.\nசொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்ற சசிகலா மாலை 2017 பிப்ரவரி 15-ம் தேதி மாலை 5.30 மணி அளவில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிபதி அஷ்வத்நாராயணாவிடம், \"சிறையில் சிறப்பு வகுப்பு வசதி, வீட்டு உணவு, இளவரசிக்கும் தனக்கும் ஒரே அறை, தனி ஆடைகள் கொண்டு செல்ல அனுமதி,உடல் நிலை ஒத்துழைக்காததால் சரணடைவதில் இரண்டு வார கால அவகாசம்,\" எனப் பல கோரிக்கைகளை முன்வைத்தார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததால், சிறை சென்றார். சிறை செல்வதற்கு முன்பு ஆனந்த விகடனுக்கு அவர் பேட்டி அளித்தார்.\nமிஸ்டர் கழுகு: ரெய்டு அச்சம் - வழக்கறிஞர் படையுடன் வலம்வரும் மாஜி\n`கே.எஸ்.அழகிரி, இரண்டு தேர்தல்களைப் பார்த்துவிட்டார், எனவே..' - என்ன சொல்கிறார் கார்த்தி சிதம்பரம்\nஅ.தி.மு.க டெல்லி காவடி பின்னணி - “காப்பாத்துங்க\nசசிகலா கேள்வியைத் தவிர்த்த எடப்பாடி பழனிசாமி; கட்சியில் இணைக்க டெல்லி நிர்பந்தமா\nராஜினாமா செய்யும் அதிமுக எம்.எல்.ஏ சசிகலா சீக்ரெட் ப்ளான்\nஅனல் வீசும் அதிமுக அரசியல்; 10 எம்.எல்.ஏ-க்கள் டார்கெட் - சசிகலாவின் அஜெண்டா என்ன\nமிஸ்டர் கழுகு: சசிகலா எம்.எல்.ஏ - அ.தி.மு.க-வைக் கைப்பற்ற பலே திட்டம்\nபா.ஜ.க ஸ்கெட்ச்... தி.மு.க ரெய்டு... சசிகலா டார்ச்சர்... திண்டாடும் அ.தி.மு.க\n - எடப்பாடியின் மூவ்... செக் வைக்கும் பன்னீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/11638/", "date_download": "2021-08-03T06:32:53Z", "digest": "sha1:RJT6DJAGTQ6H36UCXTTP5GYPFYFFKOJA", "length": 5532, "nlines": 86, "source_domain": "amtv.asia", "title": "மழை நீர் கால்வாய் தூர் வாரும் பணிகளை பார்வையிட்ட விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை வி.என்.ரவி – AM TV", "raw_content": "\nஜெம் மருத்துவமனையில் “ஜெம் லேப்ராஸ்கோபிக் மற்றும் ரோபோட்டிக் குடலிறக்கம் மற்றும் வயிறு மறுசீரமைப்பு சிகிச்சை மையம்” துவக்கம்\nதலைமைச் செயலகத்தில் இன்று எடுத்த முதல் படம் அரசு மலர் ஆசிரியர் பாலமுருகன்\nடாக்டர் எஸ்.குருநாதன், ஒருங்கிணைந்த இடுப்பமைவு சிறப்பு சிகிச்சை மையத்தை, சென்னை ஜெம் மருத்துவமனையில் இன்று துவக்கி வைத்தார்.\nசெய்தித்தாள் திரைப்படத்தின் இன்று பிரஸ் மீட்\nகட்டணமில்லாமல் வீ அன்லிமிடெட்டில் இரவு முழுவதும் வரம்பற்ற அளவில் இணைய வசதி\nடிஜிட்டல் தொழில் நுட்பத்தில் விமர்சனம் இல்லாத இலவச கருவி ‘Abj-2020’\nமழை நீர் கால்வாய் தூர் வாரும் பணிகளை பார்வையிட்ட விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை வி.என்.ரவி\nவிருகம்பாக்கம் தொகுதி 138வது வட்டத்தில் மழை நீர் கால்வாய் தூர் வாரும் பணிகளை பார்வையிட்ட விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை வி.என்.ரவி அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.ஏ.எம்.காமராஜ், வட்ட செயலாளர் பாஸ்கர்,கசாலி மற்றும் செந்தில்வேல்,ரமேஷ்,இனியன்,\nமழை நீர் கால்வாய் தூர் வாரும் பணிகளை பார்வையிட்ட விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை வி.என்.ரவி\nஎன் ஆர் தனபாலன் அவர்கள் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gamepron.com/ta/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-08-03T08:23:48Z", "digest": "sha1:JLFGR3MMT5NNN3XVPKTIHRN3DZ2PNPC7", "length": 47539, "nlines": 404, "source_domain": "gamepron.com", "title": "கிளாசிக் ரஸ்ட் ஹேக் 🥇 ஏமாற்றுக்காரர்கள், ஐம்போட், ஈஎஸ்பி, வால்ஹாக் - கேம்பிரான்", "raw_content": "\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\nரஸ்ட் ஹேக்ஸ், ஐம்போட், எந்த பின்னடைவும் இல்லை, ஈஎஸ்பி, வால்ஹாக்ஸ் மற்றும் பல\nஒரு குறைந்த விலைக்கு எங்கள் அற்புதமான ரஸ்ட் கிளாசிக் ஹேக்கிற்கான அணுகலைப் பெறுங்கள் இன��று 1 நாள் விசையை வாங்கவும்.\nநீங்கள் எங்களுடன் பணிபுரியும் போது உங்களை ஒரு நாளுக்கு மட்டும் கட்டுப்படுத்த வேண்டியதில்லை. 1 வார தயாரிப்பு விசையை வாங்கவும்\nகேம்பிரானின் சான்றளிக்கப்பட்ட உறுப்பினராக விரும்புகிறீர்களா இன்று 1 மாத தயாரிப்பு விசையை நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள்\nரஸ்ட் ஹேக்ஸ், ஐம்போட், எந்த பின்னடைவும் இல்லை, ஈஎஸ்பி, வால்ஹாக்ஸ் மற்றும் பல\n எங்களைக் காண இங்கே கிளிக் செய்க எப்படி உபயோகிப்பது கையேடு\nரஸ்ட் கிளாசிக் ஹேக் தகவல்\nசர்வைவல் கேம்கள் நீங்கள் எத்தனை வெவ்வேறு வழிகளில் விளையாடலாம் என்பதைக் கட்டுப்படுத்துகின்றன, இருப்பினும் அந்த விஷயத்தில் ரஸ்ட் வேறுபட்டது. உங்கள் நண்பர்களுடனோ அல்லது கடினமான விஷயங்களுக்கோ ஒரு தனிப்பாடலாக ஒரு தளத்தை உருவாக்க நீங்கள் தேர்வு செய்யலாம், பி.வி.பி சிறிது சிறிதாக கலவையில் வீசப்படும் ரஸ்ட் விளையாடும்போது சாதிக்க நிறைய இருக்கிறது, மேலும் எங்கள் ரஸ்ட் கிளாசிக் ஹேக்கைப் பயன்படுத்துவது செயல்முறையை எளிதாக்குகிறது ரஸ்ட் விளையாடும்போது சாதிக்க நிறைய இருக்கிறது, மேலும் எங்கள் ரஸ்ட் கிளாசிக் ஹேக்கைப் பயன்படுத்துவது செயல்முறையை எளிதாக்குகிறது சில வீரர்கள் ஒப்பிடுகையில் மிகவும் வலுவாகவும், பலமாகவும் இருக்கப் போகிறார்கள், அவர்களால் எங்கள் ஏமாற்றுக்காரர்களின் ஃபயர்பவரை பொருத்த முடியாது.\nஹேக் மதிப்பீடு: ★★★★ ✩\nபயன்படுத்த எளிதாக: ★★★★ ✩\nகாட்சி அம்சங்களில் மற்றவர்களுக்கு கூடுதலாக எதிரி ஈஎஸ்பி, எதிரி தகவல், வள ஈஎஸ்பி (தாதுக்கள், ஸ்டேஷ்கள், தற்காலிக சேமிப்புகள், கிரேட்சுகள் போன்றவை) அடங்கும் நீங்கள் ஒரு ஸ்பைடர்மேன் மோட் மற்றும் எந்தவொரு பின்னடைவும் இல்லை, அத்துடன் அனுசரிப்பு / மென்மையான நோக்கம் (அத்துடன் இலக்கு கணிப்பு மற்றும் தூரம்) மற்றும் FOV வட்டம் ஆகியவற்றை வழங்கும் ரஸ்ட் ஐம்போட்.\nஎதிரி தகவல் (சுகாதார பார்கள், பெயர், தூரம்)\nவளங்கள் ஈ.எஸ்.பி (தாதுக்கள், ஸ்டேஷ்கள், கிரேட்சுகள் போன்றவை)\nசரிசெய்யக்கூடிய மென்மையான & FOV\n“கிளாசிக்” என்ற பெயர் குறிப்பிடுவது போல, இது ஹேக்கிங் செய்யும் போது விஷயங்களை எளிமையாக வைத்திருக்க விரும்புவோருக்கு ஏற்ற கருவியாகும். பாரம்பரிய ரஸ்ட் ஹேக்கின் அதே வரிசையில் வந்தாலும், இதில் நிறைய மேம்பட்ட அம்சங்கள் சே��்க்கப்பட்டுள்ளன. ஏமாற்றுபவர் ஸ்ட்ரீம்-ப்ரூஃப், அதாவது ஏமாற்றும்போது நீங்கள் விரும்பும் அனைத்தையும் ஸ்ட்ரீம் செய்யலாம்; இது ஒரு விரிவான கருவி தேவையில்லை என்று வெளிப்புற கருவி. நீங்கள் சாளர பயன்முறையில் மட்டுமே விளையாட முடியும் என்றாலும், எங்கள் ரஸ்ட் கிளாசிக் ஹேக் முன்பு தடைசெய்யப்பட்ட பயனர்களுக்கு ஒரு HWID ஸ்பூஃபர் உடன் வருகிறது உங்கள் எல்லா தளங்களையும் கேம் ப்ரான் மற்றும் எங்கள் ரஸ்ட் கிளாசிக் ஹேக் மூலம் மறைக்க முடியும்.\nபிற வழங்குநர்களை விட ரஸ்ட் கிளாசிக் ஏன் பயன்படுத்த வேண்டும்\nநீங்கள் விளையாடும் திறனின் நிலைக்கு வரும்போது ரஸ்ட் ஒரு கோரக்கூடிய விளையாட்டு, அதனால்தான் சாதாரண வீரர்கள் அதிலிருந்து விலகிச் செல்கிறார்கள். நீங்கள் நீண்ட காலமாக விளையாடிக்கொண்டிருந்தாலும், சரியான முடிவுகளைப் பெறவில்லையா, அல்லது நீங்கள் தொடங்குகிறீர்களோ, எங்கள் ரஸ்ட் கிளாசிக் ஏமாற்றுப் பயன்பாட்டைப் பயன்படுத்துவது உங்களை செழிக்க வைக்கும் நிலையில் வைக்கும். மற்ற வீரர்களிடம் என்ன வகையான துப்பாக்கிகள் உள்ளன, அல்லது அவர்களின் தளங்கள் எவ்வளவு பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளன என்பது முக்கியமல்ல - எங்கள் ரஸ்ட் கிளாசிக் ஹேக்கின் விருப்பங்களை நம்பியிருப்பதால், உங்கள் இலக்குகளை அடைவதற்கு எதுவும் உங்களைத் தடுக்காது. நீங்கள் விருப்பப்படி மற்ற வீரர்களை ரெய்டு செய்யலாம்.\nஜரோட் மெக்பிமுதல் முறை பயனர்\n\"நான் இதற்கு முன்பு ஹேக் செய்ததில்லை என்றாலும், கேம்பிரான் முழு விஷயத்தையும் மிகவும் எளிமையான செயல்முறையாக மாற்றியது.\"\nஅனீசா கால்ஹான்அனுபவம் வாய்ந்த பயனர்\n\"நான் முன்பு பயன்படுத்திய பிற கருவிகளைக் காட்டிலும் மிகவும் மென்மையானது, மேலும் சக்தி வாய்ந்தது.\"\n\"ஒரு தொழில்முறை ஹேக்கராக எனக்கு நிறைய தேவைகள் உள்ளன, இவை அனைத்தும் கேம்பிரான் சந்திக்கிறது\nஜோன் சில்வாமுதல் முறை பயனர்\n\"இவை அனைத்திற்கும் நான் புதியவன் என்றாலும், முடிவுகளில் நான் இன்னும் திருப்தி அடைகிறேன்\nகிறிஸ்டோபர் வின்சென்ட்அனுபவம் வாய்ந்த பயனர்\n\"கேம்பிரானில் இருந்து நீங்கள் தவிர, ஹேக்ஸ் எப்போதும் பயனுள்ளதாக இருக்காது.\"\n\"எனது அணி வீரர்களை என்னால் நம்ப முடியாது என்பதால், போட்டித்தன்மையுடன் இருக்க நான் கேம்பிரானை நம்ப வேண்டும்\nயூ��ப் அமீன்முதல் முறை பயனர்\n\"இந்த கருவிகளைப் பயன்படுத்த நீங்கள் ஒரு நிபுணராக இருக்க வேண்டியதில்லை, இது ஒரு நல்ல தொடுதல்.\"\nசைமன் சானேஅனுபவம் வாய்ந்த பயனர்\n\"நான் என்ன சொல்ல முடியும் என்பதிலிருந்து, உங்கள் திறன் அளவைப் பொருட்படுத்தாமல் கேம்பிரான் உங்களுக்காக ஒரு கருவியைக் கொண்டிருக்கும்.\"\n\"உங்கள் பக்கத்தில் ஒரு கேம்பிரான் ஹேக் மூலம் நீங்கள் இப்போதே வெற்றிபெறக்கூடிய அனைத்து வெற்றிகளையும் நினைத்துப் பாருங்கள்\nகால்வின் விலைமுதல் முறை பயனர்\n\"நீங்கள் ஒரு தொடக்கக்காரர் என்றால் இந்த ஏமாற்றுக்காரர்களை சோதிக்க பயப்பட வேண்டாம், ஏனெனில் இது மிகவும் நேரடியானது.\"\nஹார்மனி ப்ரொக்டர்அனுபவம் வாய்ந்த பயனர்\n\"நான் சான்றளிக்கக்கூடிய ஒன்று இருந்தால், அது இந்த ஹேக்ஸ் & ஏமாற்றுக்காரர்களின் தரம்.\"\nஎம்மி ராட்க்ளிஃப்அனுபவம் வாய்ந்த பயனர்\n கேம்பிரானுடன் நான் விரும்பும் எல்லா விளையாட்டுகளிலும் என்னைத் தடுக்க முடியாது.\"\n\"தொழில்முறை ஹேக்கிங் காட்சிக்கு சில காலமாக கேம்பிரான் போன்ற ஒரு சேவை தேவைப்படுகிறது.\"\nஹார்மனி ப்ரொக்டர்அனுபவம் வாய்ந்த பயனர்\n\"நான் சான்றளிக்கக்கூடிய ஒன்று இருந்தால், அது இந்த ஹேக்ஸ் & ஏமாற்றுக்காரர்களின் தரம்.\"\nமீராப் நல்லதுமுதல் முறை பயனர்\n\"இது எனது முதல் முறையாக ஹேக்கிங் மற்றும் நான் ஒப்புக் கொள்ள வேண்டும், கேம்பிரான் விஷயங்களை எளிதாக்கியது\nமைல்ஸ் ரீட்அனுபவம் வாய்ந்த பயனர்\n\"அனுபவம் வாய்ந்த ஹேக்கராக, கேம்பிரான் இப்போது ஆன்லைனில் சிறந்த வழங்குநர் என்று சொல்வது பாதுகாப்பானது.\"\n\"அந்த மோசமான ஹேக்ஸ் மற்றும் ஏமாற்றுக்காரர்களுடன் ஏன் கவலைப்பட வேண்டும் வேலையைச் செய்ய நீங்கள் எப்போதும் கேம்பிரானை நம்பலாம்.\"\nடானிஷ் கிரேக்முதல் முறை பயனர்\n\"நீங்கள் ஒரு புதிய ஹேக்கர் என்றால் கவலைப்பட வேண்டாம், ஏனெனில் கேம்பிரான் பயன்படுத்த எளிதானது மற்றும் பயனடைகிறது.\"\nஜெய்தான் கவனாக்அனுபவம் வாய்ந்த பயனர்\n\"இந்த ஏமாற்றுக்காரர்கள் செயல்படுத்தப்படுவதால் நீங்கள் என்னை என் கணினியிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும்\n\"அவர்கள் என்னை “பீஸ்ட்வுட்” என்று அழைத்தாலும், அது கேம்பிரானின் அற்புதமான கருவிகள் காரணமாகும்.\"\nஜெய்தா பார்க்லேமுதல் முறை பயனர்\n\"நான் முதலில் மிகவும் பயந்தேன், ஆனால் கேம்பிர���ன் ஹேக்கிங்கை நம்பமுடியாத அளவிற்கு எளிதாக்கியது.\"\nமுனீப் மாகனாஅனுபவம் வாய்ந்த பயனர்\n\"நான் பல மதிப்புரைகளை விடவில்லை .. ஆனால் கேம்பிரான் ஏமாற்றுக்காரர்களுடன் நான் கொண்டிருந்த வேடிக்கை என்னை கட்டாயப்படுத்தியது.\"\nஜாக் டாட்அனுபவம் வாய்ந்த பயனர்\n\"ஹேக்ஸ் எவ்வாறு இயங்குகிறது என்பது எனக்குத் தெரியும், அதாவது கேம்பிரானுக்கு ஒரு சிறந்த மதிப்பாய்வைக் கொடுப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.\"\n\"ஹேக்கிங் செய்யும் போது என்னால் எந்த ஸ்லிப்-அப்களும் இருக்க முடியாது, கேம்பிரான் அதற்கு ஏற்றது\"\nசமி-ஜோ கிராஃப்ட்முதல் முறை பயனர்\n\"ஹேக்கிங் பற்றிய சிந்தனை உங்கள் கேமிங் இலக்குகளை அடைவதைத் தடுக்க வேண்டாம்.\"\nஹார்மனி ப்ரொக்டர்அனுபவம் வாய்ந்த பயனர்\n\"நான் சான்றளிக்கக்கூடிய ஒன்று இருந்தால், அது இந்த ஹேக்ஸ் & ஏமாற்றுக்காரர்களின் தரம்.\"\n\"ஒரு சிறந்த ஒயின் போன்றது, கேம்பிரான் எங்களுக்கு தொழில் வல்லுநர்களுக்கு சரியான வயதாகிவிட்டது போல் தெரிகிறது.\"\nஸ்னீகிபாய் ஜேக்கப்சன்முதல் முறை பயனர்\n\"முதலில் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஹேக்கிங் அனுபவம் ஒரு அற்புதமான ஒன்றாகும்\nமுனீப் மாகனாஅனுபவம் வாய்ந்த பயனர்\n\"நான் பல மதிப்புரைகளை விடவில்லை .. ஆனால் கேம்பிரான் ஏமாற்றுக்காரர்களுடன் நான் கொண்டிருந்த வேடிக்கை என்னை கட்டாயப்படுத்தியது.\"\nஅரோரா ஆல்ட்ரெட்அனுபவம் வாய்ந்த பயனர்\n\"கேம்பிரானைப் பயன்படுத்த யாரும் ஏன் மறுக்கிறார்கள் இது இலவச பணத்தை மறுப்பது போன்றது இது இலவச பணத்தை மறுப்பது போன்றது\n\"நான் மலிவான ஹேக்ஸ் & ஏமாற்றுக்காரர்களைப் பெற்றிருக்கிறேன், அதனால்தான் நான் எப்போதும் கேம்பிரானில் ஷாப்பிங் செய்கிறேன்.\"\nமுனீப் மாகனாஅனுபவம் வாய்ந்த பயனர்\n\"நான் பல மதிப்புரைகளை விடவில்லை .. ஆனால் கேம்பிரான் ஏமாற்றுக்காரர்களுடன் நான் கொண்டிருந்த வேடிக்கை என்னை கட்டாயப்படுத்தியது.\"\nமுனீப் மாகனாஅனுபவம் வாய்ந்த பயனர்\n\"நான் பல மதிப்புரைகளை விடவில்லை .. ஆனால் கேம்பிரான் ஏமாற்றுக்காரர்களுடன் நான் கொண்டிருந்த வேடிக்கை என்னை கட்டாயப்படுத்தியது.\"\nஎலோடி மெக்கின்டைர்முதல் முறை பயனர்\n\"நீங்கள் என்னைப் போன்ற ஒரு தொடக்க வீரராக இருந்தாலும் இந்த கருவிகளிலிருந்து நீங்கள் பயனடையலாம��\n\"கேம்பிரான் கண்டறியப்படாத ஏமாற்றுகளை வழங்குகிறது, இது நான் விரும்பிய அனைத்துமே.\"\nப்ரான்ட் பொன்னர்முதல் முறை பயனர்\n\"இது ஒரு அம்போட் அல்லது வால்ஹாக் / ஈஎஸ்பி என்றாலும், கேம்பிரானுக்கு நீங்கள் தேடும் ஒன்று இருக்கும்.\"\nஜோன் மெரிட்அனுபவம் வாய்ந்த பயனர்\n\"அனுபவம் வாய்ந்த மற்றும் அனுபவமுள்ள ஹேக்கர்கள் கேம்பிரான் வழங்குவதை இன்னும் விரும்புவர்.\"\n\"வாழ்க்கை என்னைத் தாழ்த்தும்போது, ​​எனது கேம்பிரான் ஐம்போட்டை நிலைமாற்றி, சில வெற்றிகளுடன் ஓய்வெடுக்க விரும்புகிறேன்.\"\n\"கேம்பிரானுடன் ஏன் ஹேக் செய்ய விரும்பவில்லை அவர்கள் வேலையைச் சரியாகச் செய்கிறார்கள்.\"\nமிஸ்டி நீவ்ஸ்முதல் முறை பயனர்\n\"எனக்கு முதலில் சந்தேகம் இருந்தது, ஆனால் கேம்பிரான் சிறந்தது என்று நான் மிக விரைவாக அறிந்து கொண்டேன்.\"\n\"கேம்பிரானைப் பற்றிய சிறந்த பகுதி அவர்கள் வழங்க வேண்டிய பல்துறைத்திறன் இருக்க வேண்டும்.\"\nஎமா வால்ஷ்முதல் முறை பயன்பாடு\n\"ஓநாய்களுக்கு வீசப்படுவேன் என்று நான் எதிர்பார்த்தேன், ஆனால் கேம்பிரான் பதிவிறக்க / நிறுவல் செயல்முறையை மிகவும் எளிமையாக்கியது.\"\nஹன்னா கின்னிஅனுபவம் வாய்ந்த பயனர்\n\"பெரும்பாலான ஹேக் டெவலப்பர்கள் என்னை அழுக விடும்போது, ​​வாடிக்கையாளர் ஆதரவு உதவியது\n\"எனக்கு கேள்விகள் இருக்கும்போது, ​​வாடிக்கையாளர் ஆதரவு எனக்கு தேவையான உதவியை அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்\nஆர்ச்சர் காரெட்முதல் முறை பயனர்\n\"முதல் முறையாக பயனராக, ஹேம்பிங் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதை கேம்பிரான் மிகவும் எளிதாக்கியது.\"\nஆர்லி கிரஹாம்அனுபவம் வாய்ந்த பயனர்\n\"ஆச்சரியமான அம்சங்கள் மற்றும் கருத்தில் கொள்ள ஒரு சிறந்த விலை புள்ளியுடன், கேம்பிரான் ஏதோவொரு விஷயத்தில் இருக்கக்கூடும்.\"\n\"அதை நிபுணர்களிடம் விட்டு விடுங்கள் இந்த ஹேக்ஸ் & ஏமாற்றுக்காரர்கள் அனைவரையும் நான் அழிக்கிறேன்.\"\nஇசா வர்காஸ்அனுபவம் வாய்ந்த பயனர்\n\"எனது நண்பர்கள் யாரும் வீடியோ கேம்களை விளையாடுவதில்லை, மேலும் போட்டித்தன்மையுடன் இருக்க கேம்பிரானைப் பயன்படுத்துவதை நான் நாட வேண்டும்\n\"வாழ்க்கை என்னைத் தாழ்த்தும்போது, ​​எனது கேம்பிரான் ஐம்போட்டை நிலைமாற்றி, சில வெற்றிகளுடன் ஓய்வெடுக்க விரும்புகிறேன்.\"\nகெலன் ஹெஸ்முதல் முறை ��யனர்\n\"கேம்பிரானில் இங்கிருந்து எடுக்க நிறைய விளையாட்டுகள் உள்ளன, எனவே அவர்களின் உதவியை மறுக்க எந்த காரணமும் இல்லை.\"\nஹென்றி வார்டில்அனுபவம் வாய்ந்த பயனர்\n\"நான் \"வளாகத்தில் பெரிய மனிதன்\" என்று நினைத்தேன், அதாவது நான் கேம்பிரானைப் பயன்படுத்தும் வரை\n\"கேம்பிரானை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் நீங்கள் பல வாய்ப்புகளை இழக்கப் போகிறீர்கள்\nயுஷா போப்அனுபவம் வாய்ந்த பயனர்\n\"நாம் அனைவரும் பெரியவர்களாக இருக்க முடியாது எல்லோரும் முன்னேற கேம்பிரானைப் பயன்படுத்தாவிட்டால் அதுதான்.\"\nஎங்கள் விளையாட்டு மெனு மிகவும் உள்ளுணர்வு வாய்ந்த ஒன்றாகும், ஏனெனில் உங்கள் ஹேக் அமைப்புகளுடன் நீங்கள் விரும்பும் அளவுக்கு துல்லியமாக இருக்க முடியும். எங்கள் ரஸ்ட் கிளாசிக் இன்-கேம் மெனு உங்கள் ஐம்போட்டின் தூர வரம்பை மாற்ற அனுமதிக்கிறது, அல்லது ரஸ்ட் ஏம்போட் எவ்வளவு விரைவாக வேலை செய்ய விரும்புகிறது; சில ஈஎஸ்பி விருப்பங்களையும் இயக்க (அல்லது முடக்க) தேர்வு செய்யலாம். எங்கள் ரஸ்ட் கிளாசிக் ஹேக்கில் வழங்கப்பட்ட விளையாட்டு மெனுவில் உங்கள் கேமிங் அனுபவத்தை நீங்கள் தனிப்பயனாக்கலாம், மேலும் பல பயனர்கள் தங்கள் ஹேக்கிங் தேவைகளுக்காக கேம்பிரானுக்கு திரும்பி வருவதற்கு இது ஒரு பெரிய காரணம். நீங்கள் விருப்பப்படி மாறும்போது, ​​நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.\nQ1. இந்த ஏமாற்றுக்காரர் பயன்படுத்த எளிதானதா\nஎ 1. இந்த ஏமாற்றுக்காரர் பயன்படுத்த மிகவும் எளிதானது மற்றும் எளிமையானது. ஹேக்கை இயக்கவும்> விளையாட்டை இயக்கவும்> உங்கள் அமைப்புகளைத் தனிப்பயனாக்கவும்> விளையாடு.\nQ2. இது ஏமாற்று ஸ்ட்ரீம் ஆதாரமா\nஅ 2. ஆம், இந்த ஏமாற்றுக்காரருடன் நீங்கள் ஸ்ட்ரீம் செய்யலாம், அது பார்வையாளர்களுக்குத் தெரியாது.\nQ3. ஏமாற்றுபவர் உள் அல்லது வெளிப்புறமா\nஅ 3. இந்த ஏமாற்றுக்காரன் வெளிப்புறம்.\nQ4. ஏமாற்றுக்காரரைப் பயன்படுத்த நான் பாதுகாப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு முடக்க வேண்டுமா\nஅ 4. பாதுகாப்புகள் முடக்கப்பட்டிருப்பது முக்கியம், குறிப்பாக பயாஸில் பாதுகாப்பான துவக்கத்தை இந்த ஏமாற்றுக்காரர் பயன்படுத்த முடியாமல் போக முடிகிறது, ஏனெனில் அது முடக்கப்பட்டிருக்காது.\nQ5. இது Hwid Spoofer உடன் வருகிறதா\nQ5. இது Hwid Spoofer உடன் வருகிறதா\nQ6. நான் முழுத்திரை தெளிவுத்திறனில் விளையாடலாமா\nஅ 6. இல்லை, இந்த ஏமாற்று சாளர பயன்முறையில் செயல்படுகிறது.\nஒரு குறைந்த விலைக்கு எங்கள் அற்புதமான ரஸ்ட் கிளாசிக் ஹேக்கிற்கான அணுகலைப் பெறுங்கள் இன்று 1 நாள் விசையை வாங்கவும்.\nநீங்கள் எங்களுடன் பணிபுரியும் போது உங்களை ஒரு நாளுக்கு மட்டும் கட்டுப்படுத்த வேண்டியதில்லை. 1 வார தயாரிப்பு விசையை வாங்கவும்\nகேம்பிரானின் சான்றளிக்கப்பட்ட உறுப்பினராக விரும்புகிறீர்களா இன்று 1 மாத தயாரிப்பு விசையை நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள்\nரஸ்ட் ஹேக்ஸ், ஐம்போட், எந்த பின்னடைவும் இல்லை, ஈஎஸ்பி, வால்ஹாக்ஸ் மற்றும் பல\n எங்களைக் காண இங்கே கிளிக் செய்க எப்படி உபயோகிப்பது கையேடு\nதயாராக ஆதிக்கம் செலுத்துங்கள் எங்கள் ரஸ்ட் கிளாசிக் ஹேக் மூலம்\nபிளாக் ஒப்ஸ்: பனிப்போர் ஹேக்ஸ்\nஹெல் லெட் லூஸ் ஹேக்\nPUBG மொபைல் ஹேக்ஸ் (Android)\nPUBG மொபைல் ஹேக்ஸ் (முன்மாதிரி)\nரெயின்போ ஆறு முற்றுகை ஹேக்குகள்\nசிவப்பு இறந்த மீட்பு 2 ஹேக்ஸ்\nகிளர்ச்சி மணல் புயல் ஹேக்\nசிறந்த ஹேக்ஸ் & தயாரிப்புகள்\nஆட்டம் மூலம் அபெக்ஸ் ஹேக்ஸ்\nகிளாசிக் வழங்கிய அபெக்ஸ் ஹேக்ஸ்\nஇன்டெல் வழங்கிய அபெக்ஸ் ஹேக்ஸ்\nமல்டி-லெஜிட் வழங்கிய அபெக்ஸ் ஹேக்ஸ்\nஇன்டெல் வழங்கிய போர்க்களம் 5 ஹேக்ஸ்\nகேம்பிரானின் BO பனிப்போர் ஹேக்\nஇன்டெல் எழுதிய BO பனிப்போர் ஹேக்\nஒலிமா எழுதிய BO பனிப்போர் ஹேக்\nஎஸ்.சி.யின் பிஓ பனிப்போர் ஹேக்\nஇன்டெல் வழங்கிய DayZ ஹேக்ஸ்\nஹாப்லிட் எழுதிய பகல்நேர ஹேக்குகளால் இறந்தவர்\nஇன்டெல் எழுதிய பகல்நேர ஹேக்குகளால் இறந்தவர்\nஇன்டெல் வழங்கிய டெட் சைட் ஹேக்ஸ்\nடெஸ்டினி 2 ஹேக்ஸ் இன்டெல்\nபிரிவு 2 ஹேக்ஸ் ஆல்மா\nஆல்பாவின் தர்கோவ் ஹேக்கிலிருந்து தப்பிக்க\nபோஷின் தர்கோவ் ஹேக்கிலிருந்து தப்பிக்க\nஇன்டெல் வழங்கும் தர்கோவ் ஹேக்கிலிருந்து தப்பிக்க\nஒலிமாவின் தர்கோவ் ஹேக்கிலிருந்து தப்பிக்க\nஹாப்லிட் எழுதிய கைஸ் ஹேக் வீழ்ச்சி\nஜி.டி.ஏ 5 ஹேக் எஸ்.சி.\nகேம்பிரான் வழங்கும் வன்பொருள் ஐடி ஸ்பூஃபர்\nவன்பொருள் ஐடி ஸ்பூஃபர் QC ஆல்\nஇன்டெல் வழங்கிய ஹெல் லெட் லூஸ் ஹேக்\nஇன்டெல் வழங்கிய ஹன்ட் ஷோடவுன் ஹேக்ஸ்\nமேகக்கணி மூலம் ஹைப்பர் ஸ்கேப் ஹேக்\nகேம்பிரானின் ஹைப்பர் ஸ்கேப் ஹேக்\nஇன்டெல்லின் கடைசி ஒயாசிஸ் ஹேக்\nமல்டி-லெஜிட் மூலம் நவீன வார்ஃபேர் ஹேக்\nநவீன வார்ஃபேர் ஹேக் ஹுஷ்\nஇன்���ெல் எழுதிய நவீன வார்ஃபேர் ஹேக்\nமல்டி ரேஜ் மூலம் நவீன போர் ஹேக்\nநியான் எழுதிய ஓவர்வாட்ச் ஹேக்\nஇன்டெல் வழங்கிய PUBG ஹேக்\nஜார் வழங்கிய PUBG லைட் ஹேக்\nகனவு மூலம் PUBG லைட் ஹேக்\nகுளோப்பின் PUBG மொபைல் ஹேக்\nTX ஆல் PUBG மொபைல் ஹேக்\nLD ஆல் PUBG மொபைல் ஹேக்\nமேக்னமின் PUBG மொபைல் ஹேக்\nவெனோம் வழங்கும் PUBG மொபைல் ஹேக்\nகிளாசிக் மூலம் ரெயின்போ சிக்ஸ் முற்றுகை ஹேக்\nகேம்பிரானின் ரெயின்போ சிக்ஸ் முற்றுகை ஹேக்\nஇன்டெல் வழங்கிய ரெயின்போ சிக்ஸ் முற்றுகை ஹேக்\nஓலிமாவின் ரெயின்போ சிக்ஸ் முற்றுகை ஹேக்\nஅக்ஸெண்டோவின் எலிசியம் ஹேக்கின் மோதிரம்\nஇன்டெல் வழங்கிய ரோக் கம்பெனி ஹேக்\nகிளாசிக் மூலம் ரஸ்ட் ஹேக்\nஹாப்லிட் வழங்கிய ரஸ்ட் ஹேக்\nஇன்டெல் வழங்கிய ரஸ்ட் ஹேக்\nபோஷ் எழுதிய ரஸ்ட் ஹேக்\nஇன்டெல் வழங்கிய ஸ்பெல் பிரேக் ஹேக்\nஇன்டெல் வழங்கிய ஸ்குவாட் ஹேக்ஸ்\nப்ளூ மூலம் வார்ஃபேஸ் ஹேக்\nமல்டி-லெஜிட் மூலம் வார்சோன் ஹேக்\nஹுஷ் எழுதிய வார்சோன் ஹேக்\nஇன்டெல் வழங்கிய வார்சோன் ஹேக்\nமல்டி ரேஜ் மூலம் வார்சோன் ஹேக்\nஜீரோவின் கிளர்ச்சி மணல் புயல் ஹேக்\nகிளாசிக் மூலம் தர்கோவ் ஹேக்கிலிருந்து தப்பிக்க\nஹுஷ் எழுதிய BO பனிப்போர் ஹேக்\nWR ஆல் PUBG ஹேக்\nடார்கோவ் ஹேக்கிலிருந்து தப்பிக்க WR\nWR ஆல் அபெக்ஸ் லெஜண்ட்ஸ் ஹேக்\nWR ஆல் ரஸ்ட் ஹேக்\n© 2021 கேம்பிரான். சேவை விதிமுறைகள் · திரும்பப்பெறும் கொள்கை · தனியுரிமை கொள்கை . ஆதரவு தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ishalife.my/products/unnai-ariyum-vingyanam", "date_download": "2021-08-03T07:23:36Z", "digest": "sha1:QHBNM7POXSEW6LZ4CB54S3MTB5MVPHNA", "length": 5982, "nlines": 151, "source_domain": "ishalife.my", "title": "Uyirai Ariyum Vingyanam — Isha Life Malaysia", "raw_content": "\n“என்றேனும் வந்துபோகும் விருந்தாளியாக இல்லாமல், ஆனந்தம் உங்கள் இணைபிரியா நண்பனாக இருக்கவேண்டும் எனும் நோக்கத்தில் இப்புத்தகம் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் நான் உங்களுக்கு வழங்குவது போதனைகள் அல்ல, விஞ்ஞானம் மட்டுமே. பாடங்கள் அல்ல, தொழிற்நுட்பம் மட்டுமே. நெறிமுறைகள் அல்ல, பாதை மட்டுமே.” – சத்குரு\nசத்குரு தனது ஆச்சரியமான பல ஆன்மீக அனுபவங்களை இங்கு விவரித்திருக்கிறார். அத்துடன், வாழ்க்கையை எப்படி புதிதாய் அணுகுவது என்பதிலிருந்து, கண்டிப்பு, ஒழுக்கநெறி போன்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து, எப்படி பிறருடன் அன்புடனும் இணைந்தும் செயலாற்றுவது என்பது வரை, தேவையான நடைமுறைப் பயிற்சிகளோடும் விளக்கியிருப்பது இப்புத்தகத்தின் சிறப்பு.\n– டெக்கான் ஹெரால்டு பத்திரிக்கை (இந்த புத்தகத்தின் மூல நூலான Inner Engineering – A Yogi’s Guide to Joy என்னும் ஆங்கில நூல் குறித்த மதிப்புரையிலிருந்து)\n“தன் உள்ளார்ந்த அனுபவங்களின் அடிப்படையில் சத்குரு வழங்கும் கண்ணோட்டங்கள் நம்மை வசீகரிக்கிறது. நீங்கள் தயாராக இருந்தால், இப்பிரபஞ்ச சக்தியின் பிம்பமாக உங்களுக்குள் செயல்படும் அந்த உச்சபட்ச புத்திசாலித்தனத்தை, இது விழித்தெழச் செய்யும்.”\n– தீபக் சோப்ரா, பிரபல அமெரிக்க எழுத்தாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/2020/10/26/crime_novel_rajeshkumar_vivek_in_tokyo/", "date_download": "2021-08-03T08:31:27Z", "digest": "sha1:KD4KA2AU2KQHUXXM7FODO7XXF4FO73XV", "length": 3427, "nlines": 46, "source_domain": "oneminuteonebook.org", "title": "விவேக் இன் டோக்கியா - One Minute One Book", "raw_content": "\nசிபிஐ டைரக்டர் மங்கள் பாண்டேவிடம் ரிப்போர்ட்டை ஒப்படைக்க டெல்லி சென்ற விவேக்-விஷ்ணுவிடம் ஒரு உதவி கோரினார் மங்கள் பாண்டே. மாஜி ஜட்ஜ் ஸ்வாதி சிங்கின் அதிரடி தீர்ப்புகளால் அவருக்கு அரசியல் ரீதியாக எதிரிகள் இருப்பதாகவும், அதனால் அவருடைய மகள் ஹன்ஸாவிற்கு அந்த மன அழுத்தத்தின் காரணமாக ரேர் ஹார்ட் ப்ராப்ளம் வந்திருப்பதாகவும் கூறிய பாண்டே, டோக்கியோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மட்டுமே இந்த நோயை சரி செய்ய முடியும் என்பதையும் கூறினார். ஸ்வாதி சிங் மற்றும் ஹன்ஸா இருவரின் பாதுக்கப்புக்காக விவேக்-விஷ்ணு இருவரையும் டோக்கியோ அனுப்ப முடிவு செய்கிறார். டோக்கியோவில் இறங்கிய நிமிடத்தில் இருந்து பிரச்சினையும் விவேக்கைத் தொடர்ந்து வருகிறது. சந்திப்போம் விவேக் இன் டோக்கியோவில்.\n#4 கதை சொல்ல போறோம்(Kutty Story #4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/the-death-of-the-son-of-the-father-of-the-devil-police-brutality-rahul-gandhi-condemned--qcjr44", "date_download": "2021-08-03T07:30:54Z", "digest": "sha1:UJRWZSTONV4HTVC6F5YXWPTFR6GLNORR", "length": 8076, "nlines": 70, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்.. காவல்துறை மிருகத்தனம்.! ராகுல்காந்தி கண்டனம்.!! | The death of the son of the father of the devil .. Police brutality.! Rahul Gandhi condemned. !!", "raw_content": "\nசாத்தான்குளம் தந்தை மகன் மரணம்.. காவல்துறையின் மிருகத்தனம்.\nபாதுகாவலர்களே ஒடுக்குமுறையாளர்களாக மாறுவது சோகமாக உள்ளது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nபாதுகாவலர்களே ஒடுக்குமுறையாளர்களாக மாறுவது சோகமாக உள்ளது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரின் மகன் பெனிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸ் விசாரணையை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் மரணம் அடைந்தனர்.அவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் ஜெயராஜ் - பெனிக்ஸ் குடும்பத்துக்கு 20 லட்சம் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டது.\nஇதனிடையே ஜெயராஜ்- பெனிக்ஸ் மரணத்திற்கு ட்விட்டரில் பிரபலங்கள் பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர்...\n\"காவல்துறையினர் மிருகத்தனமாக நடந்து கொள்வது கொடூரமான குற்றம். நமது பாதுகாவலர்கள் ஒடுக்குமுறையாளர்களாக மாறுவது சோகமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ட்வீட் செய்துள்ளார்\".\nகல்வான் பகுதியில் சீன ஆக்கிரமிப்பு ஊடுருவல்.. உண்மை கண்டறியும் குழு தேவை. ராகுல் காந்தி கொடுக்கும் நெருக்கடி\nசத்தியத்திற்காக போராடுபவர்களுக்கு விலை இல்லை.. மிரட்ட முடியாது. பிரதமர் மோடியை போட்டு தாக்கும் ராகுல்காந்தி.\nPM CARE நிதியில் இருந்து வாங்கிய வெண்டிலேட்டர்கள் .. தரம் குறைந்ததா எம்பி. ராகுல் காந்தி குற்றச்சாட்டு.\nவங்கி கடன் மோசடியில் பாஜக நண்பர்கள்.. பட்டியல் வெளியிட்டது ரிசர்வ் வங்கி.\nகொரோனா வைரஸ் சீரியஸ் தெரியாமல் இருக்கிறார் மோடி..\nதிரையுலகில் 29 வருடங்களை நிறைவு செய்த தல அஜித்.. காமன் டிபி வெளியிட்டு வெறித்தனமாக கொண்டாடும் ரசிகர்கள்..\nசின்ன வயசுலயே இவ்வளவு பக்குவமா. அண்ணாமலையை மனதார பாராட்டிய திமுக துரைமுருகன்.\nஉயிரோடு இருப்பதே குற்ற உணர்ச்சியாக இருக்கிறது... விபத்தில் தோழியை இழந்த யாஷிகா ஆனந்த் உருக்கம்...\nகலந்து பேசி சொல்றேனு சொன்னீங்களே... எங்கிட்டே வரலைனாவது சொல்லிருக்கலாம்ல... துரைமுருகன் வேதனை..\nஅவராகவே தா��் சேரை இழுத்துப்போட்டு உட்கார்ந்தார்.. இதை பெரிதுபடுத்தாதீங்க.. அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/nithya-menon-compares-her-newfound-love-for-cinema-with-arrange-marriage-065336.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-08-03T07:08:14Z", "digest": "sha1:WJRPKO5OYV4VUSHL5VR7ECWB6SE4RB57", "length": 15006, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "“இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்..” கோவா பட விழாவில் ஷாக் தந்த நித்யாமேனன்! | Nithya Menon compares her newfound love for cinema with arrange marriage - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews பணிந்தது அரசு.. 135 நாட்களாக டவரில் ஏறி போராடிய ஆசிரியரின் கோரிக்கை ஏற்பு.. பஞ்சாப்பில்\nAutomobiles உல்லாச கப்பல் மாதிரி இருக்கு... மிகவும் விலை உயர்ந்த ஆடி சொகுசு காரை வாங்கிய பிரபல இயக்குனர்\nSports கடைசி நொடி வரை நகம் கடிக்க வைத்த வீரர்கள்.. தோல்வியிலும் ஜெயித்த இந்திய ஹாக்கி.. புது நம்பிக்கை\n ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி\nFinance வாவ்... தங்கம் வாங்க இது சூப்பர் சான்ஸ்.. இன்றும் விலை சரிவு.. நிபுணர்கள் சொன்ன செம கணிப்ப பாருங்க..\nLifestyle உங்க காதலன் அல்லது காதலி கூட டேட்டிங் செய்யும்போது 'இந்த' விஷயத்த தெரியாம கூட செய்யாதீங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n“இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்..” கோவா பட விழாவில் ஷாக் தந்த நித்யாமேனன்\n“இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்..” ஷாக் தந்த நித்யா\nபனாஜி: சினிமா மீதான தனது காதல் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணம் போன்றது என நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.\nஇந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் இருந்து ஏராளமான திரைப்பட வல்லுனர், நடிகர், நடிகையர், இயக்குனர்கள் உ���்ளிட்டோர் இதில் கலந்துகொண்டு இருக்கிறார்கள்.\nஇந்த நிகழ்வில் தினமும் திரைத்துறையை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறும். நேற்றைய கலந்துரையாடலில் நடிகை நித்யா மேனன் கலந்துகொண்டார்.\nகருப்பு ஜட்டி கண்ணுக்குத் தெரியுதா.. நெட்டிசன்களிடம் சிக்கித் தவிக்கும் யாஷிகா ஆனந்த்\nஅப்போது பேசிய அவர், \" என்னுடைய கேரக்டர் சினிமாவுக்கு சுத்தமாக செட்டாகாது. காடுகளில் அலைந்து திரிந்து, மிருகங்களை பற்றி படமெடுத்துக்கொண்டிருக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. ஆனால் சந்தர்ப்ப சூழலால் நடிகையாகிவிட்டேன்.\nஆனால் சமீபகாலமாக நான் சினிமாவை மிகவும் நேசிக்க ஆரம்பித்துவிட்டேன். இது ஒரு அழகான துறை. இதன் மூலம் மக்களின் மனநிலையை என்னால் மாற்ற முடிகிறது.\nஎனது சினிமா வாழ்க்கை பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் போன்றது. காதல் திருமணம் போன்று, எடுத்த உடனே கணவன் - மனைவிக்குள் அந்நோன்யம் பிறந்துவிடாது. அரேஞ்சுடு மேரேஜில் நாளாக ஆக தான் ஆழமான காதல் உருவாகும். அதுபோல் தான் எனக்கு சினிமா மீது இப்போது காதல் வந்துள்ளது.\nஎனக்கு மெத்தட் ஆக்டிங் எல்லாம் தெரியாது. என்னை யாராலும் அதிகமாக வேலை வாங்க முடியாது. சீன்களை படித்து, புரிந்துகொண்டு நானாகவே நடித்துவிடுவேன். அது தானாகவே வந்துவிடும்\", என நித்யா மேனன் கூறினார்.\nநித்யா மேனன் நடிக்கும் \\\"ஸ்கை லேப்\\\" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. வெளியிட்டார் தமன்னா\nஅய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்…பவன் கல்யாணுடன் இணையும் நித்யா மேனன் \nமணப்பெண் கோலத்தில் நித்யா மேனன்.. அடடா என்ன ஒரு அழகு\nமணப்பெண் உடையில் நித்யா மேனன் கொடுத்த லிப் கிஸ்...யாருக்கு தெரியுமா \nசாய்பல்லவி நிராகரித்த படத்தில் நடிக்க ஒப்பந்தமான நித்யாமேனன்\nஇன்னொரு நடிகையுடன் பிரபல நடிகை நித்யா மேனன் லிப்லாக்.. வைரலாகும் போட்டோ.. வலுக்கும் எதிர்ப்பு\n’பாடி ஷேமிங்’ ஒரு மோசமான செயல்.. வெப்சீரிஸில் அடியெடுத்து வைத்துள்ள நித்யா மேனன் விளாசல்\nPsycho Review: கொடூரமான கொலைகள், வெட்டப்பட்ட தலைகள், வெறித்தனம் காட்டும் சைக்கோ\nநிக்கர் தெரிய தொடையை காட்டிய பிரபல விஜய் பட நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்\nசிலர் என்னிடம் ஆபாசமாக பேசினர்.. தவறாக நடக்க முயன்றனர்.. விஜய் பட நடிகை பரபரப்பு\n - ’சைக்கோ’ பாடலை கொண்டாடும் ரசிகர்கள்\nசைக்கோ நல்ல வார்த்தையா கேட்ட வார்த்தையா தெரியாது ஆனால் சைக்கோ சைக்கோதான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகார்த்திக் சுப்பராஜை டாப் டைரக்டராக்கிய ஜிகர்தண்டாவிற்கு வயசு 7\nஅந்த மேட்டருக்கு நடிகைகளை பிடித்துக் கொடுத்ததே மனைவி தானாம்.. சீக்கிரமே சிக்க வாய்ப்பிருக்காம்\nசன்னி லியோன் கூடவே இனி டூயட்டுதான்.. அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர் நம்ம ஜிபி முத்துவுக்கு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/06/26/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-08-03T07:39:18Z", "digest": "sha1:RAMO77ZGLYFP36UHOD7BTWM2YBCHQLZK", "length": 6710, "nlines": 96, "source_domain": "thamili.com", "title": "அடுத்தது அட்லீ அலையன்ஸ் ..? ஜெயம் ரவி தெளிவுபடுத்துகிறார் ..! – Thamili.com", "raw_content": "\nஅடுத்தது அட்லீ அலையன்ஸ் .. ஜெயம் ரவி தெளிவுபடுத்துகிறார் ..\nநடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த ஹீரோக்களில் ஒருவர். இப்போது அவரது பூமி திரைப்படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். மணி ரத்னத்தின் ‘பொன்னியன் செல்வன்’ படத்திலும் அருல்மோகி வர்மன் வேடத்தில் நடிக்கிறார்.\nசமீபத்தில், அவரது இணை இயக்குனர் ஒருவர் புதிய திரைப்படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜெய்ம் ரவியை அணுகியதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஇப்போது, ஜெய்ம் ஒரு சமீபத்திய பேட்டியில் இந்த திட்டத்தை தெளிவுபடுத்தியுள்ளார். அதில், ஜெய்ம் ரவி அட்லீயுடன் ஒரு நட்பு சந்திப்பை மேற்கொண்டார், கூட்டத்தின் போது, அட்லீ தன்னிடம் ஒரு கதை இருப்பதாக தனது உதவியாளரிடம் கூறினார். ஆனால் கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக, அவர் இன்னும் கதையைக் கேட்கவில்லை, அட்லீ தன்னைத் தயார்படுத்துகிறாரா என்று இன்னும் முடிவு செய்யவில்லை.\nTIRUS – இது ஒரு internet marketing business இதனைப் பற்றி தெரிந்துகொள்வதற்���ு நீங்கள் தொடர்பு கொள்ளும் இலக்கம் 0770243115 WhatsApp number 0770243115\nஅனைவரைவும் உயிரிழை அமைப்பு அன்புடன் அழைக்கிறது\nகல்விக்காக துவிச்சக்கர வண்டி வழங்கல்\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\nTIRUS – இது ஒரு internet marketing business இதனைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு நீங்கள் தொடர்பு கொள்ளும் இலக்கம் 0770243115 WhatsApp number 0770243115 May 30, 2021\nஅனைவரைவும் உயிரிழை அமைப்பு அன்புடன் அழைக்கிறது\nகல்விக்காக துவிச்சக்கர வண்டி வழங்கல் March 8, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.allaiyoor.com/archives/20576", "date_download": "2021-08-03T08:43:26Z", "digest": "sha1:GDF5PZNRPCEV3WC6C4XXLD6MJ3MRC2KN", "length": 7024, "nlines": 70, "source_domain": "www.allaiyoor.com", "title": "மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் இடம்பெற்ற ஆனி உத்தர திருமஞ்சன மஹாபிஷேகம் ( 24.06.2015 ) படங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nமண்டைதீவு திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் இடம்பெற்ற ஆனி உத்தர திருமஞ்சன மஹாபிஷேகம் ( 24.06.2015 ) படங்கள் இணைப்பு\nஆனி உத்தர திருமஞ்சன தரிசனத்தையொட்டி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்திக்கு 24.06.2015 அன்று அதிகாலை 4 மணியளவில் சிறப்பு மஹாஅபிஷேகம் அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அம்மையும் அப்பனும் திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு பூலோக கைலாய தரிசனம் கொடுத்தார்கள்.\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\n“மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள் வஞ்சகர்கள் போய் அகலப்\nபொன்னின் செய் மண்டபத���துள்ளே புகுந்து புவனியெல்லாம் விளங்க\nஅன்ன நடைமட வாளுமை கோன்அடி யோமுக் கருள்புரிந்து\nபின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்கு பல்லாண்டு கூறுதுமே”\nமானாட மழுவாட மதியாட புனலாட\nமாலாட நூலாட மறையாட திறையாட\nகுண்டல மிரண்டாட தண்டை புலி யுடையாட\nஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனி\nநரை தும்பை அருகாட நந்தி வாகனமாட\nவினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை\nஆனி உத்தர திருமஞ்சன தரிசனத்தையொட்டி அருள்மிகு ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்தி திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு பூலோக கைலாய தரிசனம் கொடுத்தார்கள்.\nPrevious: இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் 5ம் நாள் பகல், இரவுத் திருவிழாக்களின் முழுமையான வீடியோ இணைப்பு\nNext: அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற-ஆனி உத்தரத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2021/05/05033641/Action-will-be-taken-to-repatriate-foreign-soldiers.vpf", "date_download": "2021-08-03T08:36:48Z", "digest": "sha1:VQX2YX7JIYYPX6ONNQGJCREV5ST3RWSR", "length": 15065, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "‘Action will be taken to repatriate foreign soldiers’; IPL Chairman Brijesh Patel confirmed || ‘வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்’; ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் உறுதி", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\n‘வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்’; ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் உறுதி + \"||\" + ‘Action will be taken to repatriate foreign soldiers’; IPL Chairman Brijesh Patel confirmed\n‘வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்’; ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் உறுதி\nஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கொரோனா பாதிப்பால் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nஐ.பி.எல். போட்டி தொடரில் இந்திய வீரர்களுடன் பல்வேறு வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர். 17 ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்றதில் கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, ஆண்ட்ரூ டை ஆகியோர் பாதியிலேயே நாடு திரும்பி விட்டனர். ஐ.பி.எல்.-ல் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் கூறியுள்ளார்.\nமீதமுள்ள வீரர்களான ேபட் கம்மின்ஸ், மேக்ஸ்வெல், டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், ஜாசன் பெரேன்டோர்ப், மார்கஸ் ஸ்டோனிஸ், பென் கட்டிங், நாதன் கவுல்டர்-நிலே, கிறிஸ் லின், மோசஸ் ெஹன்ரிக்ஸ், ஜய் ரிச்சா்ட்சன், ரிலி ெமரிடித், ேடன் கிறிஸ்டியன், டேனியல் சாம்ஸ் மற்றும் பயிற்சியாளர்கள் ரிக்கி பாண்டிங், சைமன் கேடிச், மைக் ஹஸ்சி உள்பட ஆஸ்திரேலியாவை சேர்ந்த மொத்தம் 40 பேர் தொடர்ந்து ஐ.பி.எல்.-ல் பங்காற்றினர். இதுதவிர இயான் மோர்கன், சாம் கர்ரன், ஜானி பேர்ஸ்டோ உள்பட 11 இங்கிலாந்து வீரர்கள், டிவில்லியர்ஸ், கிறிஸ் மோரிஸ், குயின்டான் டி காக், டேவிட் மில்லர் உள்பட 11 தென் ஆப்பிரிக்க வீரர்கள், கேன் வில்லியம்சன், டிரென்ட் பவுல்ட், ஜேம்ஸ் நீஷம் உள்பட 10 நியூசிலாந்து வீரர்கள், பொல்லார்ட், கிறிஸ் கெய்ல், ஆந்த்ரே ரஸ்செல் உள்பட 9 வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள், ரஷித்கான் உள்பட 3 ஆப்கானிஸ்தான் வீரர்கள், ஷகிப் அல்-ஹசன், முஸ்தாபிஜூர் ரகுமான் என 2 வங்காளதேச வீரர்கள் ஆகிய வெளிநாட்டு வீரர்களும் களம் இறங்கி விளையாடினர்.\nஇந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. இதனால் ஐ.பி.எல். போட்டி தள்ளிவைக்கப்பட்டாலும் வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த நாடு திரும்புவதில் சிக்கல் நிலவுகிறது. இந்திய விமானங்களுக்கு வருகிற 15-ந்தேதி வரை ஆஸ்திரேலிய அரசு தடை விதித்து இருப்பதால் தாங்கள் நாடு திரும்ப தனி விமானம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய வீரர்கள் விடுத்த வேண்டுகோளை அந்த நாட்டு பிரதமரும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் ஏற்க மறுத்து விட்டது. இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் சில நாட்கள் மாலத்தீவு சென்று விட்டு தடை முடிந்ததும் தங்கள் நாட்டுக்கு திரும்புவார்கள் என்று தெரிகிறது.\nநியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள் தங்கள் நாட்டில் தனிமைப்படுத்தலை கடைப்பிடித்தால் போதுமானது. எனவே அவர்கள் நாடு திரும்புவதில் பிரச்சினை இர��க்காது. வெளிநாட்டு வீரர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் தங்களது வீட்டுக்கு பாதுகாப்பாக திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் எற்கனவே உறுதி அளித்து இருந்தது. இது குறித்து ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேலிடம் நேற்று கேட்ட போது, ‘வெளிநாட்டு வீரர்களை அவர்களது வீட்டுக்கு நாங்கள் பத்திரமாக அனுப்பி வைக்க வேண்டியது அவசியமானதாகும். அதனை செய்வதற்கான ஒரு வழியை நாங்கள் கண்டுபிடிப்போம்’ என்று தெரிவித்தார்.\nஇதையொட்டி ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. இலங்கை வீரர் உதனா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\n2. டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேலம் அணியை பந்தாடியது திண்டுக்கல்\n3. டிஎன்பிஎல் கிரிக்கெட்: திருப்பூர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\n4. டிஎன்பிஎல் கிரிக்கெட்: மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் இடையிலான ஆட்டம் மழையால் ரத்து\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/girl-baby-names-starting-with-t/", "date_download": "2021-08-03T07:20:53Z", "digest": "sha1:QHG5DUPSE55CC37GMQRN7DZD66LUJYSY", "length": 16114, "nlines": 269, "source_domain": "www.pothunalam.com", "title": "த வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2021..! Girl baby names starting with T..!", "raw_content": "\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2021..\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் list 2021..\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் latest / Girl baby names starting with t:- புதிதாக பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது ஒரு சந்தோஷமான நிகழ்வாகும் அந்த வகையில், பெற்றோர்கள் தன் குழந்தைக்கு புதியதும் மற்றும் வித்திய���சமான பெயர் வைக்க வேண்டும் என்று மிகவும் விரும்புவார்கள். அந்த வகையில் இந்த பதிவில் த வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2021 list-ஐ இங்கு காண்போம். அவற்றில் தங்களுக்கு பிடித்த த வரிசை பெண் குழந்தை பெயரை (pen kulanthai peyargal) தேர்வு செய்து. தங்கள் பெண் குழந்தைக்கு பெயராக சூட்டி மகிழுங்கள்.\nகுழந்தை எந்த கிழமையில் பிறந்தால் அதிர்ஷ்டம்..\nகுழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்\nஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 2021\nபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2021\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest 2021\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2021 மற்றும் வைக்கும் முறை\nவடமொழி ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் பெண் குழந்தை பெயர்கள்..\nபுதுமையான தமிழ் பெயர்கள் 2021..\nத வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2021\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube\" சேனல Join\" பண்ணுங்க:\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் list 2021..\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் list 2021..\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் list 2021..\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் list 2021.. Girl baby names starting with t in tamil..\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் list 2021.. Girl baby names starting with t in tamil..\nகுழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்\nஇஸ்லாமிய குழந்தை பெயர்கள் 2021\nபெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2021\nஆண், பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள்..\nபுதிய பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2021..\nஆண் குழந்தை சிவன் பெயர்கள் 2021\nகிறிஸ்தவ குழந்தை பெயர்கள் 2021\nஇதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்\nத பெண் குழந்தை பெயர்கள்\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் latest\nதமிழில் அனைவருக்கும் பயன்படும் பயனுள்ள தகவல்கள்..\nஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம் | Oddanchatram Vegetable Market Price Today\nசென்னை அமேசான் நிறுவனத்தில் வேலை 2021 | Amazon Jobs 2021\nஇந்த வார ராசிபலன் | Vara Rasi Palan\nதமிழில் அனைவருக்கும் பயன்படும் பயனுள்ள தகவல்கள்..\nஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம் | Oddanchatram Vegetable Market Price Today\n(03.08.2021) சென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..\nநாமக்கல் இன்றைய முட்டை விலை நிலவரம்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு ��ெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும் முறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegamalar.com/view-article/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2474", "date_download": "2021-08-03T07:55:42Z", "digest": "sha1:V7Q376P6LV5JMIW5LHHOF3F4F5OXX37D", "length": 11088, "nlines": 33, "source_domain": "aanmeegamalar.com", "title": "- ஒவ்வொரு நாமத்திற்கும் ஒவ்வொரு பலன்தரும் விநாயகரும், பல்வேறு யுகங்களில் கணேசனின் பெயர்களும்", "raw_content": "\nஆன்மீகம் ஆகஸ்ட் 24, 2017\nஒவ்வொரு நாமத்திற்கும் ஒவ்வொரு பலன்தரும் விநாயகரும், பல்வேறு யுகங்களில் கணேசனின் பெயர்களும்\nவிக்னங்களைத் தீர்ப்பதில் முதலில் உள்ளவர் விக்னேஷ்வரன், இதன் காரணமாகத்தான் பல்வேறு நாடுகளிலில் உள்ள மக்களும் விநாகயகரை பல்வேறு வடிவங்களில் கொண்டாடி மகிழ்கின்றனர்.\nபிள்ளையாரை வணங்கி செயலைத் தொடங்கினால் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாக எதிர்பார்த்த பலனுடன் செவ்வனே செய்து முடிக்கலாம் என்பது நம்பிக்கை.\nஆதியில் காணபத்தியம் என்ற ஒரு மதம் விநாயகரை மட்டுமே துதித்து வழிபடும் ஒரு மதமாகவே இருந்துள்ளது. இந்து மதத்தினுள் உள்வாங்கப்பட்ட சமயமான காணாபத்தியம் எனும் பிரிவு விநாயகரை மையப்படுத்திய சமயம். என்றும் கூறுவார்கள்.\nகால நிலை மாற்றம் போன்றவற்றால் தனித்தனியாக பிரிந்திருந்த சைவம், வைணவம், சாக்தம், காணபத்தியம் போன்ற இன்னும் பல்வேறு மதங்கள் ஒன்றினைந்து இந்து மதத்திற்குள் ஒன்றாக ஐக்கியமாகின.\nவிநாயகர் ஒவ்வொரு கால கட்டத்திலும் பல்வேறு வடிவங்களில் திகழ்கிறார் என்று ‘கணேச புராணம்’, கூறியுள்ளது. கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய நான்கு யுகங்களிலும் நான்கு அவதாரங்களாக அவதரிப்பதாகக் கூறுகின்றது. அதன்படி கிருதாயுகத்தில் மகாகடர் என்றும், திரோதாயுகத்தில் மயூரேசர் என்றும், துவாபர யுகத்தில் கஜானனன் என்றும், கலியுகத்தில் கணேசன், விநாயகர், பிள்ளையார் போன்ற திருநாமங்களுடன் விளங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.\nகணபதி:- கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார்.\nஆனைமுகன்:- ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார்.\nகஜமுகன்:- கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானைமுகத்தை உடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார்.\nவிக்னேஸ்வரன்:- விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள்\nஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு பலன்:- இது தவிர பல்வேறு திருநாமங்கள் விநாயகப்பெருமானுககு உள்ளதாகவும், ஒவ்வொரு நாமத்திற்கும் ஒவ்வொரு பலன் உள்ளதாகவும் புராணங்கள் கூறுகின்றது. அதில் மிகவும் முக்கியமாக 51 திருநாமங்கள் விளங்குகின்றன.\n51 நாமங்களும் பலன்களும்:- 1. ஏகாக்ஷர கணபதி: பரிபூரண சித்தி. 2. மகா.கணபதி: கணபதி அருள் கிடைக்கும் 3. த்ரைலோக்ய. மோஹன கர கணபதி: ஸர்வ ரக்ஷாப்ரதம். 4. லக்ஷ்மி கணபதி: தன அபிவிருத்தி 5. ருணஹரள கணபதி: கடன் நிவர்த்தி. 6. மகா வித்யா கணபதி: தேவ அனுக்ரகம். 7. ஹரித்ரா கணபதி: உலக வசியம். 8. வக்ரதுண்ட கணபதி: அதிர்ஷ்ட லாபம். 9. நிதி கணபதி: நிதி ப்ராப்தி. 10. புஷ்ப கணபதி: தானிய விருத்தி. 11. பால கணபதி: மகிழ்ச்சி, மன நிறைவு. 12. சக்தி கணபதி: சர்வ காரியசித்தி. 13. சர்வ சக்தி கணபதி: சர்வ ரக்ஷாப்ரதம். 14. க்ஷிப்ர ப்ரஸாத கணபதி: துரித பலன். 15. குக்ஷி கணபதி: ரோக நிவர்த்தி. 16. ஸ்ரீ சந்தான லட்சுமி கணபதி: மக்கட்செல்வம். 17. ஸ்ரீ ஸ்வர்ண கணபதி: ஸ்வர்ண பிராப்தி. 18. ஹேரம்ப கணபதி: மனச்சாந்தி. 19. விஜய கணபதி: வெற்றி. 20. அர்க கணபதி: தோஷ நிவர்த்தி. 21. ச்லேதார்க்க கணபதி: மாலா மந்திரம். 22. உச்சிஷ்ட கணபதி: திரிகால தரிசனம். 23. போக கணபதி: சகலலோக ப்ராப்தி. 24. விரிவிரி கணபதி: விசால புத்தி. 25. வீரகணபதி- தைரியம். 26. சங்கடஹர கணபதி: சங்கட நிவர்த்தி. 27. கணேசாங்க நிவாரணி: லட்சுமி மந்திர சித்தி. 28. விக்னராஜ கணபதி: ராஜயோகம். 29. குமார கணபதி: மாலா மந்திரம். 30. ராஜ கணபதி: மாலா மந்திரம்.டப31. ப்ரயோக கணபதி: மாலா மந்திரம். 32. தருண கணபதி: தியானயோக ப்ராப்தி. 33. துர்கா கணபதி: துக்க நிவாரணம். 34. யோக கணபதி: தியானம். 35. நிருத்த கணபதி: கலா பிவிருத்தி. 36. ஆபத்சகாய கணபதி: ஆபத்துகள் நீங்குதல். 37. புத்தி கணபதி: வித்யா ப்ராப்தி. 38. நவநீத கணபதி: மனோவசியம். 39. மோதக கணபதி: சம்பூர்ண பலன். 40. மேதா கணபதி: மேதா பிவிருத்தி. 41. மோஹன கணபதி: ரக்ஷாப்ரதம். 42. குரு கணபதி: குருவருள். 43. வாமன கணபதி: விஷ்ணு பக்தி. 44. சிவாவதார கணபதி: சிவபக்தி. 45. துர்வாக கணபதி: தாப நிவர்த்தி. 46. ரக்த கணபதி: வசிய விருத்தி. 47. அபிஷ்டவாத கணபதி: நினைத்ததை அடைதல். 48. ப்ரம்மண கணபதி: ப்ரம்ம ஞானம். 50. மகா கணபதி: ப்ரணவமூலம். 51. வித்யா கணபதி: ஸ்ரீ வித்தை\nகுறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்\nநமது இணையதளம் மூலம் வெளிவரும் ஆன்மிகமலர்.காம் மாதம் இருமுறை இதழை இலவசமாக பெற உங்கள் இ-மெயில் முகவரியை aanmeegamalar@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும் மேலும் விவரங்களுக்கு ஆசிரியர் பக்கத்தை பார்க்கவும்.\nநோய் வருவதற்கும், விலகுவதற்கு கூட காரணமாக அமையும் கிரகங்கள்\nஉலகைக் காக்கும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்வாவின் 50 சிறப்புகள்\nபல்வேறு பிரச்சனைகளைத் தீர்த்துவைக்கும் பைரவர் வழிபாடு\nசனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://baurs.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-08-03T06:49:31Z", "digest": "sha1:7FSDERR5PKGJV4NTHNRYVIIBDLXXC2BJ", "length": 7927, "nlines": 52, "source_domain": "baurs.com", "title": "இலங்கையின் விவசாய சமூகத்தினரே! பவர்ஸ் உங்களுடன் உள்ளது – நாம் இந்தத் தருணத்தில் ஒன்றிணைந்துள்ளோம்! |", "raw_content": "\n பவர்ஸ் உங்களுடன் உள்ளது – நாம் இந்தத் தருணத்தில் ஒன்றிணைந்துள்ளோம்\n பவர்ஸ் உங்களுடன் உள்ளது – நாம் இந்தத் தருணத்தில் ஒன்றிணைந்துள்ளோம்\nஇலங்கையின் விவசாய சமூகத்தாருக்கு ஒரு திறந்த கடிதம்\nகொழும்பு, திங்கட்கிழமை, 17 மே 2021\nஇலங்கையைச் சேர்ந்த அனைத்து விவசாய சமூகத்தாருக்கும், ஆயுபோவன்/வணக்கம்\nஇலங்கை அரசாங்கம் இரசாயன உரம், கிருமிநாசினிகள் மற்றும் களைநாசினிகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்துள்ளமை தொடர்பான செய்தி ஏப்ரல் 22ஆம் திகதி வியாழக்கிழமை முதன் முறையாக வெளியாகியிருந்தது.\n124 வருட காலமாக, உரங்கள் மற்றும் தாவர பாதுகாப்பில் பவர்ஸ் முன்னோடியாக திகழ்கின்றது எமது ஸ்தாபக நிறுவனத்தின் பெயர் “த சிலோன் மனுவர் வேர்க்ஸ்” இனால் எமது வியாபாரம் சேதன முறைகள் மற்றும் இரசாயன உரங்களை பின்பற்றி ஆரம்பித்திருந்தமையை உறுதி செய்வதுடன், பழைய மற்றும் புதிய முறைகளை பின்பற்றி இயங்கி வருகின்றது.\nஇன்று, பவர்ஸ் உரத் தொழிற்சாலை, உள்ளக தொடர்பாடல்கள் அனைத்திலும் ‘CMW’ என அழைக்கப்படுவதுடன், தென்-கிழக்காசிய பிராந்தியத்தில் காணப்படும் உயர் தொழில்நுட்பம் வாய்ந்த நவீன தொழிற்சாலையாக அமைந்துள்ளது.\nஎமது முன்னோடியான ஆர்வம் ஒருபோதும் எம்மைவிட்டு விலகவில்லை என்பதுடன், புத்தாக்கத்துக்கான எமது தாகம், சேதன உரத்தில் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள எமக்கு ஏதுவாக அ���ைந்திருந்தது. சர்வதேச நாடுகளைச் சேர்ந்த மற்றும் உள்நாட்டு சந்தையைச் தயாரிப்புகளை நாம் மதிப்பாய்வு செய்கின்றோம். எமது ஆய்வுகளில் பாரியளவிலான பாற்பண்ணை மற்றும் கோழிப் பண்ணைகளுடன் இணைந்து செயலாற்றல், கொம்போஸ்ட் தயாரிப்பு மற்றும் கழிவு அல்லது உயிரியல் கழிவுகளை சேதன உரமாக மாற்றுவது போன்றன அடங்கியுள்ளன. இரசாயன உரங்கள் மீது வழங்கப்படும் உயர் மானியங்களின் காரணமாகவும், சேதன உரப் பயன்பாட்டினால் குறைந்த உற்பத்தித் திறன் கிடைப்பதனாலும் (மானியம் வழங்கப்படுவதில்லை) சேதன உரத்துக்கு வணிகத் திட்டமொன்றை வடிவமைத்து நடைமுறைப்படுத்துவதற்கு எமக்கு உதவவில்லை.\nஇரசாயன உரங்களை தடை செய்வது தொடர்பான அரசாங்கத்தின் அண்மைய அறிவித்தலின் பிரகாரம், எமது சகல தெரிவுகளுக்குமான ஆய்வுச் செயற்பாடுகளை நாம் துரிதப்படுத்தி, அதனூடாக உங்களுக்கு கடந்த 124 வருட காலமாக வழங்கி விரும் சிறந்த மற்றும் வினைத்திறன் வாய்ந்த சேவைகளை தொடர்ந்து வழங்குவோம் என்பதை அறியத்தருகின்றோம்.\nஇந்தத் தருணத்தில் நாம் ஒன்றிணைந்துள்ளோம் என்பதுடன் உங்களின் தாவரங்கள் மற்றும் விளைச்சல்களை வளர்ச்சியடையச் செய்வதற்கும் பாதுகாப்பதற்கும் உரிய தீர்வுகளை நாம் காண்போம்.\n(முகாமைத்துவ பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி)\n(பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் விவசாயப் பணிப்பாளர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/news/1979-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81.html", "date_download": "2021-08-03T07:30:07Z", "digest": "sha1:45XZ3LSZ2CYUBC5UOBCN3NSGMV7G5PLM", "length": 31642, "nlines": 174, "source_domain": "vellithirai.news", "title": "கலை உலகத் ‘தீவிரவாதி’களுக்கு கடிவாளம்! - Vellithirai News", "raw_content": "\nகலை உலகத் ‘தீவிரவாதி’களுக்கு கடிவாளம்\nபிரபல பிண்ணனி பாடகி காலமானார்\n முன்னாள் நிர்வாகியை போலீஸ் வைத்து விரட்டிய விஜய்\nவலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்\nவலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்\nதிட்டம் இரண்டு: திரை விமர்சனம்\nகம்பனில் கிளைத்த கனிமரமும், கம்பரசத்தில் முளைத்த முட்செடியும்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 86. சிறந்து விளங்குவாயாக\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nசார்பட்டா பரம���பரை சப்ஜெக்ட்டை உதறித் தள்ளிய சத்யராஜ்\nகர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nபிரபல வில்லன் நடிகருக்கு கொரோனா\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…\nசித்ரா தற்கொலை விவகாரம் – கணவர் ஹேமந்த் கைது\nமுல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா\nகுதூகலப் படுத்தும் ‘குட்டி பட்டாஸ்’\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nயாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய் ஸ்ருதிஹாசன்\n இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\nகுதூகலப் படுத்தும் ‘குட்டி பட்டாஸ்’\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nகர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nசட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்…\nவெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..\nதங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்\nமாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nதாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nஇயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ\nவிமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ\nதமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…\nஅண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும் புகைப்படம்\nஅண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்\nலவ்யூ தலைவா….ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் புகைப்படம்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nகலை உலகத் ‘தீவிரவாதி’களுக்கு கடிவா��ம்\nபிரபல பிண்ணனி பாடகி காலமானார்\n முன்னாள் நிர்வாகியை போலீஸ் வைத்து விரட்டிய விஜய்\nகலை உலகத் ‘தீவிரவாதி’களுக்கு கடிவாளம்\nஇந்திய அரசு ஒளிபரப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருப்பது நல்ல விஷயம், மிக மிக தாமதமாக அந்த திருத்தம் கொண்டுவரப் பட்டிருந்தாலும் இப்பொழுது மோடி அரசாவது செய்தார்களே என்ற ஒரு நிம்மதி பிறக்கின்றது\nஇந்த சட்டத்துக்கு அகில இந்திய அளவில் எந்த எதிர்ப்பும் எழவில்லை ஆனால் தமிழகத்தில் மட்டும் வழக்கமான எதிர்ப்புகள் எழுகின்றன‌ ஆனால் தமிழகத்தில் மட்டும் வழக்கமான எதிர்ப்புகள் எழுகின்றன‌ தமிழகத்தில் இதனை “கலையுலக தீவிரவாதி” சூர்யா என்பவர் முன்னெடுக்கின்றார், இது அவர்மேல் அகில இந்திய மக்களுக்கும் தேசாபிமானிகளுக்கும் பெரும் எதிர்ப்பினை கொடுத்துள்ளது\nதமிழகம் ஒன்றே திரையுலகம் அரசியலை கட்டுபடுத்தும் மாநிலம், சினிமாக்காரனை தூக்கிவைத்து கொண்டாடும் மாநிலம் எனும் வகையில் தேசத்துக்கும் தேச அமைதிக்கும் மட்டும் பங்கம் விளைவிக்கும் படங்கள் மேல் நடவடிக்கை எடுக்க கூடாது அது “கருத்து சுதந்திரம்” என சூர்யா புலம்புவது அவர்மேல் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றது\nஅவர் சினிமா மூலம் தேச எதிர்ப்பையும் இன்னும் பல விஷயங்களையும் செய்ய திட்டமிட்டிருந்தாரா அதை அரசு தடுக்கும் நிலையில் அலறுகின்றாரா எனும் மிகபெரிய கேள்வி எழுகின்றது\nசூர்யாவின் நடவடிக்கைகள் சமீப காலமாக சர்ச்சைகுள்ளானவை, நீட் தேர்வு என கடந்தவாரம் வரை புலம்பும் அவர், திமுக அரசின் நீட் தேர்வு என்பது அரசியல் மோசடியாக போனது பற்றி வாயே திறக்கவில்லை. எல்லோருக்கும் சமத்துவக் கல்வி என சொல்லும் சூர்யா, நாடு முழுக்க ஒரே கல்வி என்பதற்கு ஏன் அமைதி என்பதும் தெரியவில்லை.\nஇப்பொழுது புதிய ஒளிபரப்பு சட்டத்துக்கு எதிராக தன் தீவிரவாத கும்பலை தமிழகத்தில் திரட்டுகின்றார் சூர்யாசூர்யா என்பவருக்கு தேசாபிமானிகள் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றுதான்\nஅய்யா சூர்யா, இங்கு உங்களின் சிங்கம் போன்ற படங்களுக்கு யாரும் தடை விதிக்கவில்லை, நாட்டுக்கும் இந்து மதத்துக்கும் எதிரான கருத்துக்களை சொல்லாதவரை உங்கள் படத்தை யாரும் தடுக்கப் போவதில்லை\nஎம்.ஜி.ஆரின் நம்நாடு முதல் மணிரத்தினத்தின் ரோஜா வரை யாராவது ஒரு குற்றம் சொல்லமுடியுமா அதை யாராவது தடுத்தார்களா ஏன் உம்முடைய சிங்கம், வானரம் ஆயிரம் படங்களை ஏதும் சொல்லமுடியுமா நல்ல கருத்துக்களையும், நாட்டுபற்றையும் வளர்க்கும் படங்களை எந்த அரசு தடுக்க முடியும்\nபாரத விலாஸ் முதல் இந்தியன் போன்ற படங்களை எந்த சட்டம் தடுக்க முடியும் கலை என்பது பொழுதுபோக்குத்தான் ஆனால் அதில் தேசஎதிர்ப்பையும் வீண் சமூக குழப்பங்களையும் திட்டமிட்டு பரப்புவோம் என அடம்பிடித்தால் யார் எற்பார்கள் கலை என்பது பொழுதுபோக்குத்தான் ஆனால் அதில் தேசஎதிர்ப்பையும் வீண் சமூக குழப்பங்களையும் திட்டமிட்டு பரப்புவோம் என அடம்பிடித்தால் யார் எற்பார்கள் தேசாபிமானிகள் எப்படி ஏற்றுகொள்ள முடியும்\n 130 கோடி மக்களுக்கான‌ தமிழக கூத்தாடி ஒருவனின் கருத்தை கேட்டுத்தான் எழுதவேண்டும் என கருதுவது எவ்வகை நியாயம்\nஇந்து எதிர்ப்பும் இந்திய எதிர்ப்பும் கொண்டு, திராவிட ஜால்ரா சத்தத்தில் எல்லா சட்டமும் என்னை கேட்டுகொண்டுதான் எழுதபட வேண்டுமென நீர் கருதினால் அதையெல்லாம் ஏற்க முடியாது. இந்தியாவுக்கு எதிராகவும் இந்து மதத்துக்கு எதிராக பேசுவது மட்டும் கருத்து சுதந்திரம் என்றால் அப்படிபட்ட கருத்து சுதந்திரத்தை இந்நாட்டில் அனுமதிக்கவே முடியாது இந்தியா உலக நாடுகளுக்கு இணையாக முன்னேறிக் கொண்டிருக்கும் நேரமிது\nசீன படங்கள், கொரிய படங்கள் ஏன் ஈரானிய படங்கள் கூட உலகளாவில் விருதுகளை பெருகின்றன, ஆனால் அங்கெல்லாம் தேசவிரோத அவர்கள் கலாச்சார விரோத கருத்து ஒரு புள்ளி கூட அனுமதிக்கப் படுவதில்லை உலகாளும் ஹாலிவுட்டில் அமெரிக்காவுக்கு எதிராக ஒரு வார்த்தை இடம்பெற முடியாது\nஆம் சினிமா என்பது ஒரு ஊடகம் எனும் வகையில் அந்நாடுகள் வலு கவனமாக மக்களிடம் செல்லும் கருத்துக்களை நோக்குகின்றன, அதில் நாட்டுக்கும் சமூக அமைதிக்கும் எதிரான கருத்து என்றால் உடனே தடுக்கின்றன‌ உங்களுக்கு ஒரு விஷயம் அழுத்தி சொல்ல விரும்புகின்றோம்\nஇந்த சட்டம் பாஜகவின் மோடி கொண்டுவரும் சட்டம் அல்ல, இது இந்திய அரசின் சட்டம் கட்சிகள் வரும் செல்லும், மோடி செல்வார் இன்னொரு பிரதமர் வருவார். ஆனால் நாடு என்றும் நிலையானது கட்சிகள் வரும் செல்லும், மோடி செல்வார் இன்னொரு பிரதமர் வருவார். ஆனால் நாடு என்றும் நிலையானது அந்த நாட்டுக்கு எது நல்லதோ எது சரியோ அதைத்தான் மோடி செய்கின்றார், இதை எந்த வருங்கால பிரதமரும் மாற்ற முடியாது\nநாட்டுக்கு விரோதமற்ற, இந்து விரோதமற்ற படங்களை நீங்கள் எவ்வளவும் எடுங்கள், மற்றபடி இந்த சட்டம் பற்றி ஏன் அஞ்சுகின்றீர்கள் என்பதுதான் தெரியவில்லை ஒரு பாம்பு வேட்டையாடி அதன் திறமைக்கேற்ப உண்ணலாம், ஆனால் ஊருக்குள் புகுந்து காவல்காரன் கையில் இருக்கும் கம்பு என் “உணவு வேட்டைக்கு” எதிரானது என்றால் அது நகைப்புக் குரியது\nஇது தேசம், அரசு அதன் காவலாளி அந்த அரசு இந்நாட்டுக்கு எது தேவையோ அதை மிக தெளிவாக உறுதியாக செய்கின்றது, அதை கண்டிப்பது நியாயமில்லை, எல்லா விஷயங்களிலும் இப்படி நீர் அழிச்சாட்டியம் செய்வதும் சரி அல்ல‌\nஇந்தியாவில் ஆயிரகணக்கான நடிகர் நடிகையர் இருக்கும் நிலையில் நீர் ஒருவர்தான் நடிகர் என்பது போல் குதிப்பதும் சரியல்ல‌ நீர் சொன்னபடி இச்சட்டத்தை எதிர்த்து திரையுலகை விட்டு செல்வதாக செய்தால் உம்மேல் ஏற்பட்டிருக்கும் சந்தேகம் சரியாகும், நீர் தேசவிரோத கைகூலி என்பதும் சினிமாவில் குழப்பம் செய்யமுடியா நிலையில் ஓடி விட்டீர் என்பதும் உண்மையாகும்\nஇச்சட்டத்தை எதிர்த்து நீர் சினிமாவில் இருந்து விலகினால் அது மிக்க நல்லது, நாட்டுக்கு அது நீர் செய்யும் மிகபெரிய சேவையாக அமையும் அந்த நல்ல விஷயத்தை உடனே செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்\nஇந்நாடு என்பது உம்மைப் போன்ற நடிகனை நம்பி இல்லை, உமது வியாபாரத்திற்காக நீர் எதையும் பேசித் திரியலாம் ஏதோ 4 படத்தில் நடித்து தமிழகத்தின் அல்லக்கைகள் சில கைதட்டி விட்டால் அதற்காக நீர் நாட்டை காக்க வந்த அவதாரமாகி விடமாட்டீர் ஏதோ 4 படத்தில் நடித்து தமிழகத்தின் அல்லக்கைகள் சில கைதட்டி விட்டால் அதற்காக நீர் நாட்டை காக்க வந்த அவதாரமாகி விடமாட்டீர் ஆனானாட்ட எம்.ஜி.ராமசந்திரனே இந்தியனாக நல்ல குடிமகனாக தன் படங்களிலும் அரசியலிலும் இருந்தார் என்பதை மறக்க வேண்டா\nநீர் ஒரு நடிகன், சினிமா மாயையில் நிற்கும் அற்ப உருவம் அதை தவிர உமக்கு என்ன உண்டு எல்லையில் பனிமலையிலும் ராஜஸ்தான் வெயிலிலும் அசாம் காடுகளிலும் நிற்கும் இந்திய வீரனின் காலணிக்கு கூட உமக்கு இந்நாட்டை பற்றி அதன் சட்டங்களை பற்றி பேச‌ தகுதி இல்லை என்பதனை முதலில் உணருங்கள், அதுதான் உமக்கு தெளிவினை கொடுக்கும்\nஆனாலும் நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை ஏமாற்றிய திமுக அரசை கண்டித்து சினிமாவில் இருந்து வெளிநடப்பு செய்யாமல் அந்த படுதோல்வி அரசியலை கண்டிக்காமல் இப்படியெல்லாம் கிளம்புவது உம்மேல் மிகப் பெரிய பரிதாபத்தை ஏற்படுத்துகின்றது\nஉடனே சினிமாவில் இருந்து விலகி தமிழ்நாட்டில் இருந்தே விலகி நீவீர் வேறு எங்காவது செல்ல வாழ்த்துக்கள், மறக்காமல் உங்கள் அருமை மனைவியினையும் அழைத்து சென்றுவிடவும்\nஆம் இன்னொரு மாநிலத்தில் அல்லது நாட்டில் இருந்து உம் “கலை தீவிரவாதத்தை” செய்து பாருங்கள், அப்பொழுதுதான் நீவீர் செய்துகொண்டிருக்கும் காரியத்தின் அயோக்கியதனம் உமக்கு புரியவரும், அந்த அனுபவத்தில் நல்ல இந்தியனாக திருந்தி வருவீர்கள்\nRelated Topics:FeaturedVellithirai Newsஉரத்த சிந்தனைசினி நியூஸ்சினிமாபொழுதுபோக்குலைஃப் ஸ்டைல்வெள்ளித்திரைவெள்ளித்திரை செய்திகள்\nசில்க் ஸ்மிதாவை அறிமுகம் செய்த பிரபல இயக்குனர் மறைவு\nஒளிப்பதிவு திருத்த சட்டம் 2021: குரல் வளை நெரின்னு நீங்க பயமுறுத்துற மாதிரில்லாம் இல்லியா..\nபிரபல பிண்ணனி பாடகி காலமானார்\n முன்னாள் நிர்வாகியை போலீஸ் வைத்து விரட்டிய விஜய்\nவலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்\nதிட்டம் இரண்டு: திரை விமர்சனம்\nவலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசெய்திகள்3 மணி நேரங்கள் ago\nபிரபல பிண்ணனி பாடகி காலமானார்\nkalyani menon பிரபல இயக்குநர் ராஜீவ் மேனனின் தாயாரும் பாடகியுமான கல்யாணி மேனன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80. பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன். மணிரத்னத்தின்...\nசெய்திகள்3 மணி நேரங்கள் ago\n முன்னாள் நிர்வாகியை போலீஸ் வைத்து விரட்டிய விஜய்\nvijay கோலிவுட்டின் பிரபல நடிகர் விஜய் பெயரில் மக்கள் இயக்கம் ஒன்று செயல்படுகிறது. விஜய் மக்கள் இயக்கத்தில் மாநில துணைச் செயலாளராக இருந்தவர் குமார். இவர் சென்னை...\nசெய்திகள்14 மணி நேரங்கள் ago\nவலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்\najith release ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப்படத்தின் முதல் வெ���ியீடு தொடர்பான அறிவிப்பை இரவு 7 மணியளவில்...\nசெய்திகள்22 மணி நேரங்கள் ago\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்\nஅஜித் நடித்திருக்கும் வலிமை படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்றிரவு 10.30 மணிக்கு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘நேர்க்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர்...\nவலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்\nதல அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா...\nசெய்திகள்3 மணி நேரங்கள் ago\nபிரபல பிண்ணனி பாடகி காலமானார்\nசெய்திகள்3 மணி நேரங்கள் ago\n முன்னாள் நிர்வாகியை போலீஸ் வைத்து விரட்டிய விஜய்\nசெய்திகள்14 மணி நேரங்கள் ago\nவலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்\nசெய்திகள்22 மணி நேரங்கள் ago\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்\nதிட்டம் இரண்டு: திரை விமர்சனம்\nகைதாவது விஷாலும் முருகதாஸும்.. ஸ்ரீ ரெட்டி அதிரடி\nஷெனம் ஷெட்டிக்கு வரும் ஆபாச மெசேஜஸ்\nபிரபல நடிகரின் 20 வயது மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு\nஜகா வாங்கிய ‘ஜகா’ குழு: மன்னிப்பு கேட்டது கடவுளை அவமதிக்கும் எண்ணம் துளியும் இல்லையாம்\nஅடடா நடிகை மாதவியின் 3 பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2021/05/1000.html", "date_download": "2021-08-03T08:06:51Z", "digest": "sha1:4AGJKEQQ3UW5SFPRZIFY6OXBMTYSLS7G", "length": 7497, "nlines": 70, "source_domain": "www.adminmedia.in", "title": "ரூ.1,000 கோடி இழப்பீடு கேட்டு பாபா ராம்தேவுக்கு இந்திய மருத்துவ கழகம் அவதூறு நோட்டீஸ் - ADMIN MEDIA", "raw_content": "\nரூ.1,000 கோடி இழப்பீடு கேட்டு பாபா ராம்தேவுக்கு இந்திய மருத்துவ கழகம் அவதூறு நோட்டீஸ்\nMay 27, 2021 அட்மின் மீடியா\nஅலோபதி மருத்துவம் குறித்து தவறான கருத்துக்களை வெளியிட்ட பாபா ராம்தேவிடம் 1000 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு இந்திய மருத்துவ கழகத்தின் உத்தராகண்ட் பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nபதஞ்சலி நிறுவனத்தை நடத்தி வரும் பாபா ராம்தேவ் பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்.\nஇந்த நிலையில் சமீபத்தில் ஆங்கில மருத்துவம் குறித்து பாபா ராம்தேவ் தெரிவித்த கருத்து கடும் சர்ச்சைக்குள்ளானது. Allopathy is stupid என பாபா ராம்தேவ் தெரிவித்திருந்தார்.\nஇதற்கு இந்திய மருத்துவ கழகம் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது. மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன.\nஇதனைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை தலையிட்டதற்குப் பிறகு பாபா ராம்தேவ் ஆங்கில மருத்துவம் தொடர்பான தன்னுடைய கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.\nஇந்நிலையில், டாக்டர்களின் சங்கமான இந்திய மருத்துவ கழகத்தின் உத்தரகாண்ட் மாநில செயலாளர் அஜய் கன்னா சார்பில் பாபா ராம்தேவுக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில்\nஅலோபதி மருத்துவத்துக்கு எதிரான உங்கள் கருத்து, இந்திய தண்டனை சட்டப்படி குற்றச்செயல் ஆகும். எங்கள் அமைப்பில் உள்ள 2 ஆயிரம் டாக்டரின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஆகவே, இந்த நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் நீங்கள் எழுத்துபூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி மன்னிப்பு கேட்கவில்லை எனில் ரூ1,000 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nசவூதியில் இருந்து இந்திய நாட்டுக்கு சென்றால் 3 ஆண்டு பயண தடை மற்றும் அபராதம் யாருக்கெல்லாம் பொருந்தும்\nDiploma in Engineering படித்தவர்களுக்கு கூடங்குளத்தில் வேலை வாய்ப்பு\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nஅஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: 10ம் வகுப்பு தேர்ச்சி. 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்\nசென்னையில் எங்கெல்லாம் கடைகள் செயல்பட தடை முழு விவரம்.....\nFACT CHECK சீனாவில் வரலாறு காணாத மழை விமானங்களும், ஹெலிகாப்டர்களும், லாரிகளும், பஸ்களும், கார்களும் இழுத்துச் செல்லப்படும் கொடுமையான காட்சி. என பரவும் வீடியோ உண்மையா\nமத்திய அரசு வீடு கட்டும் திட்டம்.. ரூ 2.67 லட்சம் மானியம் பெறுவது எப்படி\nகோவைக்கு கூடுதல் கட்டுப்பாடு வருகிற 2ம் தேதி முதல் அமல் முழு விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.allaiyoor.com/archives/18174", "date_download": "2021-08-03T08:38:25Z", "digest": "sha1:BUZTJBCIMXC5YHX6X53XNQPQXNMQDCPC", "length": 5984, "nlines": 49, "source_domain": "www.allaiyoor.com", "title": "வேலணை செட்டிபுலம் காளவாய் துறை ஜயனார் ஆலய மகோற்சவ விஞ்ஞாபனம்-விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nவேலணை செட்டிபுலம் காளவாய் துறை ஜயனார் ஆலய மகோற்சவ விஞ்ஞாபனம்-விபரங்கள் இணைப்பு\nவேலணை கிழக்குக் கடற்கரையின் புகழ் பூத்த புனித இடமென,மூன்று மதத்தவர்களும் வழிபடும் ( இந்து ,கிறிஸ்தவம்,இஸ்லாம்)வெள்ளைக்கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள,செட்டிபுலம் காளவாய் துறையில் கடலை நோக்கி வீற்றிருக்கும் ஆலயமே அருள்மிகு ஜயனார் திருக்கோவில் ஆகும்.\nஇவ்வாலயம் தமிழர் வரலாற்றில் தடம் பதித்த ஆலயமாகும்.இவ்வாலயத்தின் தோற்றம் கடைசிதமிழ் மன்னன் சங்கிலியன் காலத்தோடு தொடர்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.பல இன்னல்களைக் கண்ட ஆலயம்-தற்போது புனரமைக்கப்பட்டு புதுப் பொலிவோடு காட்சி தருகின்றது.\nஇவ்வருடம் முதல் வருடாந்த பெருந்திருவிழா நடைபெறவுள்ளது.இதற்கு முன்னோடியாக,கொடிக்கம்பம்-கட்டுத்தேர் என்பன சுமார் 15 இலட்சம் ரூபாக்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.கோவிலின் உட் பிரகாரத்தில் உப விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டு 10-04-2015 அன்று கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.\nஇதன் பெருந்திருவிழா 15-04-2015 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,23-04-2015 அன்று புதிய தேரில் ஜயனார் வீதியுலா வரும் காட்சியும்-மறுநாள் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது சிறப்பாகும்.\nPrevious: மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த சப்பறத் திருவிழாவின் வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு\nNext: தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகரின் வருடாந்த தேர்த் திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு,நிழற்படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/06053333/In-Karnataka-In-June-SSLC-Exam-Interview-with-Sureshkumar.vpf", "date_download": "2021-08-03T07:18:10Z", "digest": "sha1:PYKD3KF4WE6L7TIXBRMDUMTWZQYZB5WX", "length": 15216, "nlines": 149, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Karnataka In June SSLC Exam Interview with Sureshkumar, School Education Minister || கர்நாடகத்தில் ஜூன் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு - பள்ளி கல்வித்துறை மந்த���ரி சுரேஷ்குமார் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nCBSE 10-ம் வகுப்பு முடிவுகள் வெளியீடு; http://cbseresults.nic.in இணையதளத்தில் வெளியீடு\nகர்நாடகத்தில் ஜூன் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு - பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பேட்டி + \"||\" + In Karnataka In June SSLC Exam Interview with Sureshkumar, School Education Minister\nகர்நாடகத்தில் ஜூன் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு - பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பேட்டி\nகர்நாடகத்தில் ஜூன் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.\nபள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறிய தாவது:-\n“கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்கும் நோக்கத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை நடத்துவது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் நான் ஆலோசனை நடத்தினேன். அதன்படி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ஜூன் மாதம் 2-வது வாரம் அல்லது 3-வது வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.\nஇன்னும் 20 நாட்களுக்கு பிறகு அதற்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்படும். அதற்குள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று நாங்கள் காத்திருக்கிறோம். தேர்வு நடத்துவதற்கு உகந்த சூழல் ஏற்பட்டால், தேர்வு கால அட்டவணையை அறிவிப்போம். இந்த அட்டவணையை நானே சமூக வலைத்தளத்தில் அறிவிப்பேன்.\nதேர்வு கால அட்டவணை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்வு தொடங்க 15 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்படும். இதன் மூலம் மாணவர்கள் மனரீதியாக தயாராகி விடுவார்கள். மேலும் விடுதியில் தங்கி படித்த மாணவர்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். தேர்வு அறிவித்தால் அவர்கள் மீண்டும் படித்த கல்வி நிலையங்களுக்கு வர வேண்டிய நிலை ஏற்படும்.\nஇதை தடுக்க அவர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கேயே தேர்வு எழுத ஏற்பாடு செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் சாதக-பாதகங்கள் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகிறார்கள். சந்தனா அரசு தொலைக்காட்சியில் 10-ம் வகுப்பு கன்னட வழியில் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆங்கில வழி மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.”\nஇவ்வாறு மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.\n1. கர்நாடகத்தில் சொத்து வரி செலுத்த மேலும் ஒரு மாதம் கால அவகாசம் நீட்டிப்பு - அரசு உத்தரவு\nகர்நாடகத்தில் சொத்து வரி செலுத்த வருகிற 31-ந் தேதி வரை நீட்டித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.\n2. கர்நாடகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nகர்நாடகத்தில் இன்று முதல் வருகிற 1-ந் தேதி வரை 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n3. கர்நாடகத்தில் இன்று கல்லூரிகள் திறப்பு\nகொரோனா பரவல் குறைந்திருப்பதை தொடர்ந்து கர்நாடகத்தில் இன்று (திங்கட்கிழமை) கல்லூரிகள் திறக்கப்படுகிறது.\n4. கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு - மந்திரி சுரேஷ்குமார் தகவல்\nகர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக கவ்வி மந்திரி சுரேஷ்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.\n5. கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை 2 மாதத்தில் தொடங்கும் - மந்திரி ஆர்.அசோக் பேட்டி\nகர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை இன்னும் 2 மாதத்தில் தொடங்கும் என்று மந்திரி ஆர்.அசோக் கூறினார்.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு\n2. மூலனூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளம் பெண் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை\n3. வாழப்பாடி அருகே பயங்கரம்: கணவரை அடித்துக்கொன்ற அரசு பள்ளி ஆசிரியை-மதுபோதையில் தகராறு செய்ததால் உருட்டுக்கட்டையால் தீர்த்துக்கட்டினார்\n4. 5 நாட்கள் இயக்கப்படும்: கும்மிடிப்பூண்டி-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள்\n5. கூவம் நதிக்கரை ஓரம் குடியிருப்புகளை அகற்றிவிட்டு அந்த இடத்தை யாருக்கு கொடுக்க போகிறார்கள்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2019/11/blog-post_3.html", "date_download": "2021-08-03T07:46:36Z", "digest": "sha1:NI2UR56KRM4AF5LFLL5IFU4JVHFPGJNQ", "length": 11698, "nlines": 379, "source_domain": "www.kalviexpress.in", "title": "ஆசிரியர்களின் சிறு இடர்ப்பாடுகளை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்", "raw_content": "\nHomeஆசிரியர்களின் சிறு இடர்ப்பாடுகளை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nஆசிரியர்களின் சிறு இடர்ப்பாடுகளை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nஆசிரியர்களின் சிறு, சிறு இடர்ப்பாடுகளையும் அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nதிருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2018-2019 ஆம் கல்வியாண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.\nஇந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்\nஇதைத் தொடர்ந்து, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: தமிழகத்தில் ஏழை, எளியோர் இல்லாத நிலை வேண்டும் என்பதற்காக இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் வியக்கும் வகையில் அனைத்துத் துறைகளிலும் எண்ணற்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக கல்வித் துறையில் மாணவ, மாணவிகளின் நலனுக்காக விலையில்லா பாடப் புத்தகங்கள், புத்தகங்கள், பேருந்து பயண அட்டை, மிதிவண்டிகள், மடிக்கணினி உள்ளிட்ட 14 வகையான கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. கடந்த 2018-19 ஆம் கல்வியாண்டில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 98.53 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடமும், பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.37 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்காக பாடுபட்ட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அரசு சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சிறந்த கல்வியாளரை உருவாக்கும் உயரிய பொறுப்பு ஆசிரியர்களையே சாரும். அதே வேளையில், ஆசிரியர்களின் சிறு, சிறு இடர்ப்பாடுகளையும் அரசு முழுமையாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என்றார்.\nஇந்த நிகழ்ச்சியில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 300 பள்ளித் தலைமை ஆசியரியர்கள், தேர்ச்சி வழங்கிய 2,200 ஆசிரியர்கள் என 2,500 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர்கள் வழங்கினர்.\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2021/07/accounts-manager.html", "date_download": "2021-08-03T06:25:17Z", "digest": "sha1:SO4KSLHPQZM7VUDIPVBGMIVPFY2TGHH2", "length": 6508, "nlines": 79, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "ACCOUNTS MANAGER - Minnal Kalvi Seithi", "raw_content": "\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு வேலை வாய்ப்பு செய்தி வேலை வாய்ப்பு செய்தியின் முழு விவரம் தெரிந்துக...\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம்\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம் இணையதளம் அறிமுகம் CLICK HERE DIRECT LINK\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள்\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ள���க்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் CEO PROCEEDINGS CLICK ...\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள்\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள் கல்வி தொலைக்காட்சி CLICK HERE கல்வி தொலைக்காட்ச...\nகொரோனாவால் பாஸ் ஆனவர்களை பணியில் சேர்க்க தனியார் நிறுவனங்கள் தயக்கம்\nகொரோனாவால் பாஸ் ஆனவர்களை பணியில் சேர்க்க தனியார் நிறுவனங்கள் தயக்கம் கல்வி செய்தி CLICK HERE கொரோனாவால் பாஸ் ஆனவர்களை பணியில் சேர்க்க ...\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு வேலை வாய்ப்பு செய்தி வேலை வாய்ப்பு செய்தியின் முழு விவரம் தெரிந்துக...\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம்\nஒரு நிமிடத்தில் +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம் இணையதளம் அறிமுகம் CLICK HERE DIRECT LINK\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள்\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் CEO PROCEEDINGS CLICK ...\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள்\nகல்வி தொலைக்காட்சியில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள் கல்வி தொலைக்காட்சி CLICK HERE கல்வி தொலைக்காட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/1177-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2021-08-03T06:42:49Z", "digest": "sha1:NEN43V7GOBNPQMSDPRIDWACSSEDPDDBC", "length": 14535, "nlines": 181, "source_domain": "dailytamilnews.in", "title": "தமிழர் தேசீய இயக்கம் ஆர்ப்பாட்டம் – Daily Tamil News", "raw_content": "\nதமிழர் தேசீய இயக்கம் ஆர்ப்பாட்டம்\nதமிழர் தேசீய இயக்கம் ஆர்ப்பாட்டம்\nவெளிமாநிலத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது எனக் கோரி, தமிழர் தேசிய பேரீயக்கம் ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் பணிக்கு தமிழக தொழிலாளர்களை அனுமதிக்க வேண்டும், வெளி மாநிலத்தவர்களுக்கு ரேசன் கார்டு, ஆதார் அட்டைகள் வழங்காதே, தமிழ்நாட்டில் அமைப்ப���சாரத் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும் வாரியம் அமைத்திடு, தமிழக உரிமைகளை பறிக்காதே என, வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில், வியாழக்கிழமை தமிழக தேசீய பேரீயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அவ்வியக்கத்தினர் தமிழகத்தில் உள்ள துறைகளில் காலிப் பணியிடங்களில் தமிழர்களை கொண்டுதான் நிரப்ப வேண்டும் என, கோஷமிட்டனர்.\nகொந்தகையில் மனித எலும்பு கண்டுபிடிப்பு..\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nவில்லாபுரம் சந்தையில் பூக்கள் விலை உயர்வ ு:\nதிருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் மலர் சந்தையில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் மலர் சந்தையில் ஆடி18 முன்னிட்டு பூக்கள் விலை குறைவாகக் காணப்பட்டது. கடந்த சில நாட்களாக ஒரு கிலோ 80 ரூபாய் 100 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ இன்று 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ரோஜா சம்பங்கி முல்லை பூ கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.\nமேலும் கொரோனா தொடர் அச்சுறுத்தல் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவின்படி வியாபாரிகள் முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே மலர் சந்தையில் அனுமதி வழங்கினர்.\nமற்றும் கடைகளுக்கு வருபவர்களை சமூக இடைவெளியுடன் சனிடேஷன் கொடுத்த பின்பே விற்பனை செய்யப்பட்டது\nதீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை:\nமதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, கல்லணை கிராமத்தில் உள்ள ஏ.எம்.எம். கவுண்டர் பள்ளி வளாகத்தில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 216-வது நினைவு தினத்தையொட்டி, அவரது, திருவுருவ சிலைக்கு கவுண்டர் மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.\nமகாஜன சங்கத் தலைவர் விஜயன், செயலாளர் சேகர், பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் தலைமையில், சங்க நிர்வாகிகள் மற்றும் சுற்று வட்டார உறவின்முறை சங்க நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்..\nதிருப்பரங்குன்றத்தில், பக்தர்கள் இன்றி நடந்த சுவாமி புறப்பாடு:\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில்: ஆடி கார்த்திகை முன்னிட்டு சுவாமி புறப்பாடு:\nதமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வழக்கமாக. ஆடி கார்த்திகை அன்று சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புறப்பாடாகி சன்னதி தெருவிலுள்ள ஆடி கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருள்வர்.\nமாலையில் அபிஷேகம், பூஜைகள் முடிந்து தங்க மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி முடிந்து கோயில் சென்றடைவார்.\nகொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழக அரசு இன்று முதல் ஆக. 8.ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nஅதனால், இன்று ஆடி கார்த்திகையை முன்னிட்டு, கோவிலுக்குள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புறப்பாடு, பக்தர்கள் இன்றி கோவில் உள்ளே உள்ள திருவாச்சி மண்டபத்தில் நடைபெற்றது.\nவலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்\nதிட்டம் இரண்டு: திரை விமர்சனம்\nவலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்\nகதாநாயகியை தயாரிப்பாளரிடம் படுக்க அனுப்பாததால் விலக்கிவிட்டார்: இயக்குநர் அதிர்ச்சி தகவல்\nஆக.2: தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா; 28 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஆக.2: தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா; 28 பேர் உயிரிழப்பு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nபொறுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்… வெட்கத்தால் தலைகுனிந்த மணப்பெண்\nமணமகன் செய்த இந்த வேலையை எதிர்பார்க்காத புதுமணப்பெண் பாவம்.. என்ன செய்வதென்று தெரியாமல் வெட்கத்தால் தலை குனிந்து பொறுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்…… [...]\nஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்… பிறகு நடந்தது என்ன\nசிறிது காலதாமதம் செய்து இருந்தாலும் பெரிய விபத்து நடந்திருக்கும். அதை நினைத்தாலே பயமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்… பிறகு… [...]\nமதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பில் விசாரணை\nபல்கலைக்கழகத்தின் முறைகேடு குறித்து, துணைவேந்தர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. மேலும், விசாரணை முடிந்த பிறகே மதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பில் விசாரணை\nஉங்களுக்கு வாய் பெரிசு.. யார் சொன்னாலும் கவலை இல்லை.. உலக சாதனை\nஇதுதான் என்னை பற்றி கூற மிகவும�� ஒரு பெரிய செய்தியாக உள்ளது\" என கூறினார். உங்களுக்கு வாய் பெரிசு.. யார் சொன்னாலும் கவலை இல்லை.. உலக சாதனை\nஆடிக் கிருத்திகை; அரசின் வஞ்சகத்தால் ஆரவாரமின்றி அமைதியான திருப்பரங்குன்றம் ஆலயம்\nஆடி கிருத்திகை ஆலய தரிசனம்: திருமலைக் குமாரசுவாமி\nஞான விளக்கை ஏற்றிய ஞான ஆசிரியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-10.18210/", "date_download": "2021-08-03T06:59:57Z", "digest": "sha1:SNVL4ANZK2LS7QIUZAVP2JLFVBO4KEOP", "length": 44068, "nlines": 478, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "ஸ்ட்ராபெரி முத்தங்கள் 10 | Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும். ॥ தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்\nஸீ இரண்டு பேருமே ஒருத்தர ஒருத்தர் அவ்வளவு லவ் பண்றங்க .... இன்னும் அவங்க அந்த சந்தோஷத்தை அனுபவிக்கவே இல்லை ... அவர்கள் டிசைட் பண்ணட்டும் இது அவர்களுடைய வாழ்க்கை ... எனக்கு தெரிஞ்சி இது பிரச்சனையே இல்லை .. அஸ்லன் இதெல்லாத்தையும் சமாளிச்சிக்குவான் மியா நான் அஸ்லன்க்காக மட்டும் பேசல ஜிஷாக்கும் சேர்த்துத் தான் பேசுறேன் ப்ளீஸ் புரிஞ்சிக்கோ \" என்றான் .\n\" இரண்டு பேரும் சந்தோஷமா இருந்தா எனக்கும் சந்தோஷம் தான் \"\n\" நீ ஜிஷாகிட்ட எதுவும் பேசிக்காத சரியா \"\n\" சரி நீ போ நான் அவனைப் போய் பார்க்குறேன் \" என்ற மிதுன் அங்கிருந்து கிளம்பினான் .\nஜிஷா மற்றும் அவளது நண்பர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அமனோ கிராண்ட் சென்ட்ரலில் உள்ள ஓபன் கார்டன் ரெஸ்டாரண்டில் ...\n\" என்ன ஜிஷா பேசாமல் அமைதியா இருக்க ... அந்த அஸ்லன் யார் ... அவனிடம் ஏன் அஷோக்கை உன் ஹஸ்பண்டுன்னு சொன்ன \" - சைலஜா கேட்க ..\n\" சைலஜா நீ டென்ஷன் ஆகாத ... நான் சும்மா தான் சொன்னேன் ... அஷோக்கும் நானும் நிஜமாகவே நடப்பாகத்தான் பழகுறோம் \"\n\" அட சீ ... உன்னையோ என் அஷோக்கையோ நான் சந்தேகப்பட்டு கேட்கல ... அந்த அஸ்லன் உன்கிட்ட ஏதும் பிரச்சனை பண்ணிட்டு இருக்கானோன்னு நினைச்சு கேட்கிறேன் \"\n\" ஆமா ஜீஷா அவன் உன்னை ஏதும் தொந்தரவு பண்ணிட்டு இருகானா என்ன மறைக்காம என்கிட்ட சொல்லு நான் அவனை பார்த்துக்கறேன் \" - அக்கறையுடன் வினவினான் அஷோக் ...\n\" அப்படியெல்லாம் ஏதும் இல்லை அஷோக் ... ஜிஷா தயங்கியபடி கூறினாள் ...\n\" எனக்கு அப்படி தோணலை .... மீரா உனக்கு ஏதாவது தெரியுமா \" - மீரா ஜிஷாவை பார்க்க ... ஜிஷா வேண்டாம் என்பது போல தன் தலையை அசைக்க ... அப்பொழுது அஷோக் \" மீரா நீயாவது இப்போ உன்மைய சொல்ல போறீயா இல்லையா \" - கோபமாகக் கேட்க ...\nஇதற்கு மேல் மறைத்து பயனில்லை என்பதை என்பதை உணர்ந்த மீரா தனக்கு தெரிந்த அனைத்து விஷயங்களை கூறினாள்..\nஇதைக் கேட்ட அஷோக் ஜிஷாவிடம் \" என்ன ஜிஷா இது இவ்வளவு விஷயம் நடந்திருக்கு நீ ஷைலஜா கிட்டயும் என்கிட்டயும் இதை பத்தி ஒரு வார்த்தை சொல்லல .... நீ எங்களை உன் நண்பர்களாகவே நினைக்கல அப்படி தானே \" - வருத்தத்துடன் வினவினான் .\n\" நோ அஷோக் அப்படியெல்லாம் இல்லை ... சந்தோஷத்தைச் சொல்லலாம் துக்கத்தை எப்படி சொல்றது .... \"\n\" துக்கத்தை பகிர்ந்துக்க தான் நாங்க இருக்கோம் \"\n\" எவ்வளவு தான் நீங்க பகிர்ந்துக்குவீங்க ... அஞ்சு வருஷமா அதைத் தான் பண்ணிட்டு இருக்கீங்க ... நான் நிறைய கஷ்டங்களை மட்டும் தான உங்களுக்கு கொடுத்திருக்கிறேன் ... மேலும் என் கஷ்டத்தைச் சொல்லி உங்களைச் சங்கடப் படுத்த எனக்கு விருப்போம் இல்லை \"\n\" ப்ச் , இப்போ எதுக்கு அதைப் பத்தி பேசுற.... பழசை விடு இவன் பிரச்சனைக்கு வருவோம் ... அவனுக்கு இரண்டு பொண்ணுங்க கேக்குதா ... வேற ஒரு பொண்ணை காதலிச்சிக்கிட்டு உன்னையும் சித்திரவதை செய்துகொண்டு இருகானா அவனை நான் பார்த்துக்கறேன் \" - அஷோக் கோபமாகக் கூற ... உடனே தடுத்த ஜிஷா \" வேண்டாம், அஷோக் உன்னை பார்த்துட்டான்ல இனிமே பிரச்சனை பண்ண மாட்டான் ... இந்த டாபிக்கை இனிமேல் பேச வேண்டாம் \"\n\" என்ன வேண்டாம் ... அவனுக்கு இருக்கு உன்னை அவன் என்னனு நினைச்சிகிட்டான் .... கேட்க ஆள் இல்லையென்று நினைச்சிட்டான் போல ... மே அவன் என் கண்ணுல படட்டும் நாலு வார்த்தை நல்ல நறுக்கென்று கேட்கிறேன் \" - மீரா ஆவேசமாய் கூறவும் ...\nஅஸ்லன் புன்னகையுடன் அவர்களை நோக்கி வரவும் சரியாக இருந்தது .. அப்பொழுது எதிர்பாராதவிதமாகத் திரும்பிய ஜிஷா அஸ்லனை கண்டதும் திகைத்துப்போனாள் ...\nஇதைக் கண்டு கொண்ட அஸ்லன் தன்னைக் கண்ட தன்னவளின் விழிகள் முதலில் திகைப்பில் விரிந்து,பின் அதில் சிறிது சிறிதாகச் சினம் ஏறிச் சிவக்கக் கண்டவன், சில நொடிகள் அப்படியே நின்று \" அவ கோபமா இருக்கா போலையே ... வேணும்ன்னா நாளைக்கே பேசிக்கலாமா \" என்று எண்ணியவன் பின்பு \" முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கெ��்று\" எண்ணியபடி உள்ளுக்குள் லேசாக உதறிய போதும் வெளியே வழக்கம் போல வசீகரமாகச் சிரித்துக் கொண்டே அவர்கள் அமர்ந்திருந்த மேஜையருகே சென்றான்.\nஅஸ்லன் அவர்கள் அமர்ந்திருந்த மேஜைக்கருகில் வரும் வரையில் அவனை தன் பார்வையால் தொடர்ந்த படி முறைத்துக்கொண்டிருந்த ஜிஷா ,அவன் தங்களுக்கருகில் வந்து ஒரு சேரை இழுத்துப் போட்டு அமரவும்,\n\" ஹலோ மிஸ்டர்...\" என அவனைத் திட்ட வாயெடுக்கும் முன்னே,\nஅதற்குச் சந்தர்ப்பமே தராமல் அஸ்லன் ஜிஷாவை விடுத்து மற்ற அனைவரிடமும் பொதுவாக அதே சமயம் உற்சாகமாக,\n\"ஹாய் கைஸ் ..\"என்றான் தன் டிரேட்மார்க் புன்னகையுடன் .\nஅஷோக் அஸ்லன் அங்கே வருவதற்கு முன்பே அலைபேசியில் பேசிட்டுவிட்டு வருவதாகச் சொல்லி அங்கிருந்து சென்றிருக்க ...\nபெண்கள் மட்டுமே அங்கே இருந்தனர் ... அவனிடம் பதிலுக்கு ஹாய் சொல்லலாமா வேண்டாமா என சைலஜாவும் , ஜிஷாவும் யோசித்துக் கொண்டிருக்கும் போதே,மீரா முதல் ஆளாக,\n\"ஹாய்...\"என்றாள் ஒரு அறிமுகச் சிரிப்புடன் .\nஅஸ்லன் பளீரென்ற புன்னகையுடன்,\"ஹாய்...ஐ ஆம் அஸ்லன் ...யுவர் குட் நேம் ஃபிளீஸ்..\nஉடனே அவன் கையைப் பற்றி குலுக்கியவள்,\"ஐ ஆம் மீரா ...\"என்றாள்.\nசைலஜா மீராவின் கையில் கிள்ளியபடி \"ஹேய்...என்னடி நடக்குது இங்கே...இவன் ரொம்ப மோசம் இவனைப் பார்த்தா நாலு வார்த்தை நல்லா நறுக்குன்னு கேட்ப்பேன்னு சொன்ன...இப்ப என்னமோ ஹாய்...பாய்ன்னு கைய குடுத்துட்டுருக்க...ஒழுங்கா அவனைத் திட்டு \"என மீராவை உசுப்பினாள்.\nஅப்போதுதான் மீரா நினைவு வந்தவளாக,\" ம்ம்ம்...மிஸ்டர் அஸ்லன் உங்க மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கீங்க ... என் ஃப்ரண்ட பார்த்தா உங்களுக்கு எப்படி இருக்கு .... அவளை நீங்க ரொம்ப டார்ச்சர் பண்றீங்க... ... அவளுக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சுல அப்புறம் ஏன் அவ பின்னாடியே வரீங்க பார்க்கப் பக்கா ஜென்டில் மேனா தெரியுறீங்க...அப்புறம் ஏன் சார் இப்படி பண்றீங்க...\nசைலஜா ,'சுத்தம்...இவகேக்குற லட்சணத்தை பாரு...திட்டுவான்னு பார்த்தா கொஞ்சிக்கொண்டு இருக்கா ...இது வேலைக்கு ஆகாது...'என நினைத்துக் கொண்டவள் ,\nஎதுக்காக ஜிஷுவ டார்ச்சர் பண்றீங்க...உங்களுக்கு என்ன வேண்டும்...மனசுல என்ன ரோமியோன்னு நினைப்பா \"- என்று கோபமாக சைலஜா கேட்க ... அப்பொழுது அங்கே வந்த அஷோக் ,\n\" ஹலோ இங்க என்ன பண்றீங்க ..யாரைப் பார்க்க வந்திருக்கீங்க ... முதல்ல கிளம்புங்க \" - என்று அஸ்லனை மிரட்ட ...\n\"என் லவ்வரை பார்க்க வந்தேன் அது எப்படி தப்பாகும்...என் மனசத் திருடிய என் தேவதை செனோரீட்டாவ , என் செல்ல குட்டி ஸ்ட்ராபெரிய ...என் டார்லிங்க... நான் பார்க்காம வேற யாரு பார்ப்பா \"என ஜிஷாவை தன் தோளோடு அணைத்தவாறே நிதானமாகக் கேட்டான்.\nசைலஜா அஸ்லனிடம் ,\" ஹல்லோ யாருக்கு யாரு லவ்வர் அவளுக்கு அஷோக் கூட கல்யாணம் ஆகிடுச்சுங்க \"\n\" ஓ ஓகே ... பரவாயில்லை ... கொஞ்சம் நேரம் தனியா பேசணும் பேசிட்டு போயிடுறேன் \"\n ... ஹலோ என் மனைவி யார்கிட்டையும் பேச மாட்டா நீ கிளம்புங்க \" - அஷோக் திமிர ..\n\" ஓ வாங்க சார் நீங்க தான ஜிஷாவோட கொஞ்ச நேரப் புருஷன் ... நான் உங்க திடீர் பொண்டாட்டி கூட கொஞ்சம் பேசணும் \" - என்று கூற .... அஷோக் அதிர்ச்சியுடன் பார்க்க ...\nஜிஷாவோ அவன் ஏதோ திட்டத்தோடு தான் வந்திருக்கிறான் என்று கோபத்துடன் அமர்ந்திருந்தவள் தான் இருந்த கோபத்தில் தன் மேல் தோளில் மேல் இருந்த அவன் கையை வெடுக்கென்று கிள்ளி விட்டாள்.\n\"செல்ல குட்டி ..என்ன பண்ற மாமாவைத் தொட்டுப் பார்க்க அவ்வளவு ஆசையா .. அப்போ ஏன் ரசகசியாமா பண்ற ... வா நல்லாவே தொட்டுக்க \" என்று இன்னும் நெருங்கி வர ... அஸ்லனின் இந்த அதிரடி பேச்சில் மூவரும் வாயடைத்து நின்றனர் .\nஅப்பொழுது அவர்களைப் பார்த்து சிரித்த அஸ்லன் ,\" அஷோக் எனக்கு எல்லாம் தெரியும் .... நீங்க உங்க ஆள் கூட லவ் பண்ணிட்டு இருங்க அதுவரைக்கும் நான் ஜிஷா கூட கொஞ்சம் பேசிட்டு வரேன் \" என்றவன் அசோக்கின் தோளில் நட்ப்பாக தட்டி விட்டு ஜிஷாவிடம் \" அங்கே வெயிட் பண்றேன் உன் ஃப்ரண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டு வா \" என்றவன் அங்கிருந்து சென்று ஜிஷாவுக்காக காத்திருந்தான் ..\nஅப்பொழுது அங்கே வந்த ஜிஷா \"என்ன அஸ்லன் .... என் ஃபரெண்ட்ஸ் முன்னாடி என்னை அசிங்கப்படுத்தி பார்குறீங்களா...\"என அவனைக் கூர்ந்துப் பார்த்துக்கொண்டே கேட்டாள்.\n\"ஜிஷா \" என பதறியவன்,அவளது முறைப்பைக் கண்டு உடனே,\"நீ என்னைத் தப்பா புரிஞ்சி வைத்திருக்க ... நான் உன்னை மனப்பூர்வமா காதலிக்கிறேன்... அதை உனக்குப் புரிய வைக்கத் தான் வந்திருக்கிறேன் ...என் காதல் உனக்கு உன்னை அசிங்கப்படுத்துற மாதிரி இருக்குதா \"எனக் கண்களில் வலியுடன் கேட்டான் அஸ்லன் .\n\"என அதீத வெறுப்பில் முகம் சுருக்கியவள்,\"என்னைப் பார்த்தா உனக்கு எப்படி இருக்கு அஸ்லன் ... அன்னைக்கு என்னைப் பார்த்ததும் எ��க்கு முத்தம் கொடுத்த ... நான் கூட நீ என் மேல உள்ள ஆசையில் தான் குடுத்தன்னு நினைத்தேன் .... ஆனால் என்னாச்சு ஏஞ்சல் உன்னை லவ்வர்னு சொல்றா நீயும் பேசாம அப்படியே நிக்கிற ..இப்போ வந்து என்னை காதலிக்கிறேன்னு சொல்ற ... என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது ம்ம்ம்ம் உன் பணத்துக்காக டேலி உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு இருக்காங்களே அந்த பொண்ணுங்கள்ள ஒருத்தி மாதிரி தெரியுதா \n\"அப்படி சொல்லாத ஜிஷு ..என் காதல் என்ன உனக்கு அவ்வளவு கேவலமா தெரியுதா...\"எனச் சிறிது குரலை உயர்த்தியவன்,பின் முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு,\n\"இங்கப் பாரு ஜிஷா ...நான் உன்னைப் கஷ்டப்படுத்திட்டேன் ...இல்லைன்னு சொல்லல...நீ இல்லாத நாட்கள்ல பொண்ணுங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணிருக்கேன் ..அதையும் நான் மறுக்கல....ஆனா என் காதல் நிஜம்... அது நிஜம் எப்படி புரியவைக்கிறதென்று எனக்கு தெரியல ...ஃபிளீஸ் என்னைப் புரிஞ்சுக்கோ..\n.என்னோட காதல் உன்னைப் பார்த்த முதல் நொடியிலேயே ஆரம்பிச்சுருச்சு...ஆனா அது சத்தியமா நீ சொல்ற மாதிரி உன் உடம்ப பார்த்து வந்த இனக்கவர்ச்சி கிடையாது...ஏன் உன் பேருக் கூட தெரியறதுக்கு முன்னாடியே வந்த அழகான உணர்வு அது..\nஅப்போ நான் இருந்த சூழ்நிலை உன்னை என்னால ஏத்துக்க முடியல ... இத்தனை வருஷத்துல நான் உன்னையே நினைச்சிட்டு வாழல தான் ஆனா என் மனசுல உன்னைத் தவிர வேற யாருக்கும் நான் இடமும் கொடுக்கலை .. அன்னைக்குக் கூட அதான் உன்னைப் பார்த்ததும் ஏதோ இவ்வளவு வருஷமா உனக்காகத்தான் காத்துக்கிட்டுருந்த மாதிரி ஒரு உணர்வு, ஏன் வந்துச்சுன்னு எனக்கே தெரியல அதான் ஆசையில முத்தம் கொடுத்துட்டேன் ...\nஆனா அந்த உணர்வு உண்மை...என் காதல் உண்மை...அதனால தயவுசெய்து என்னையும்,என் காதலையும் புரிஞ்சுக்கிட்டு என்னை ஏத்துக்கோ ஜிஷு ...\"என அஸ்லன் ஜிஷாவின் கண்ணசைப்பிற்காக தன் கர்வம்,வெட்கத்தை விட்டு கெஞ்சிக் கொண்டிருந்தான்.\n\" எனக்கு புடிக்கலை \"\n\" ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடி புடிச்சிருந்துச்சு , இப்போது மட்டும் புடிக்கலையா \n\" நான் காதலிச்ச அஸ்லன் வேற .... இப்போ என் முன்னாடி நிற்கிற அஸ்லன் வேற \"\n\" நான் தான் அது ... கொஞ்சம் என்னை பாரு என் கண்ணை பாரு என் காதல் உனக்கு புரியும் ... எனக்கு என்ன தகுதி இல்லையென்று நீ நினைக்கிற... என் காதலைக் கொஞ்சம் கன்சிடர் பண்ணக்கூடாதா \"என ஆதங���கத்தோடு கேட்டான் அஸ்லன்\n\" போ அஸ்லன் ப்ளீஸ் \"\n\"ஜிஷா நான் இப்பவும் பழைய அஸ்லன் தான் ... இனி எப்பவும் நான் ஒரே மாதிரிதான் இருப்பேன் ... உன் அஸ்லனா இருப்பேன் ...என்னை நம்பு ... இப்ப உன்மேல எனக்கிருக்குற காதல் என்றைக்குமே மாறாது...ஆனா அத நிரூபிக்க எனக்கு தெரியல ....ஆனா அதை காட்ட நீ எனக்கு ஒரு வாய்ப்பாச்சும் கொடு ஜிஷு ...\"என மன்றாடினான்.\n\" உங்களைப் பத்தி தெரிஞ்சதுக்கு அப்பறம் என் மனசு உங்களை ஏத்துக்க மாட்டிக்குது அஸ்லன் .... உங்களை நம்பி என்னை ஒப்படைக்க நான் தயாராயில்ல... ஏற்கனவே என்னை ரொம்ப காயப்படுத்திடீங்க தெரிஞ்சே மறுபடியும் நம்ப எனக்கு விருப்பம் இல்ல...\"என்று கடுமையுடன் கூறியவள் அவனைத் தவிக்கவிட்டு செல்ல முனைந்தாள்\nஅப்பொழுது நெஞ்சம் முழுவதும் வலியுடன் நின்றிருந்த அஸ்லனின் கண்கள் கலங்குவதைக் கண்டு வான்மகளுக்கே பொறுக்கவில்லை போலும்...அந்நேரம் பார்த்துச் சரியாக ஒரு பயங்கர சத்தத்துடன் இடி மின்னலுடன் மிரட்டவும் அங்கிருந்து செல்ல முனைந்த ஜிஷா பயத்தில் அஸ்லனை இறுக்கக் கட்டிக்கொண்டு அவன் நெஞ்சில் தஞ்சம் அடைந்தாள் .\nஒரு நொடி அஸ்லனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை...'இவள் இவ்வளவு நேரம் பேசியதிற்கும் ..இப்போது செய்வதற்கும் சம்பந்தமே இல்லையே .இப்போது செய்வதற்கும் சம்பந்தமே இல்லையே .என்ன விளையாட்டு இது 'எனக் குழம்பியவன் குனிந்து தன் நெஞ்சில் அழுந்தப் புதைந்திருந்த அவள் முகத்தை நிமிர்த்திப் பார்த்தான்.\nஇடியின் மிரட்டலில் மிரண்டு நடுங்கிக் கொண்டிருந்த ஜிஷா விடாமல் கொட்டிய மழையில் இன்னும் நடுங்கிக்கொண்டிருந்தாள்.அதைக் கண்ட அஸ்லனின் உணர்ச்சிகள் உயிர் பெற அவன் அறியாமலே அவன் கரங்கள் ஜிஷாவை தன் மார்போடு இறுக்கிப் பிடித்தன.\nஇந்த நொடி இப்படியே நீளாதா...என்றிருந்தது அஸ்லன் ..தன்னவளை ரசித்தபடி தன் இமைமூடாமல் பார்த்திருந்தான் ...\nஜிஷாவின் மென் கரங்கள் அஸ்லனின் முன்புற சட்டை காலரை இறுக்கப் பற்றியிருந்தது.அவளது உச்சந்தலையில் விழுந்த மழைநீர்,பயத்தில் இறுக மூடியிருந்த அவளது இறகு இமைகளில் பட்டுத் தெறித்து,நாசி வழியே வழிந்து,அவளது ஸ்ட்ராபெரி இதழிலிருந்து சொட்டிக் கொண்டிருந்தது.\nதன்னவளின் தேகம் முழுவதும் தன்னுடன் பிணைந்து இருக்க , அவனை மயக்கும் அவளது ஸ்ட்ராபெரி இதழ்களோ அவனது மார்பில் உரசிக்கொண்டிருந்த���ு .... அவனுக்குள் பற்றியெரிந்த மோகத்தீயை அணைக்க முடியாமல் போராடிக் கொண்டிருந்த அஸ்லனுக்கு இவ்வளவு நெருக்கத்தில் தன் நெஞ்சில் உரசிக்கொண்டிருக்கும் அவளது இதழ்களைக் கண்டதும் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் போக ...\nமெல்ல தன்னவளைஅணைத்திருந்த கரங்களை விடுவித்தவன் அவள் மென் வதனத்தை தன் இருக்கைகளில் ஏந்தி தன்னை மயக்கும் தன் ஸ்ட்ராபெரியை சுவைத்தான்\nஜிஷா அதிர்ச்சியில் இருக்க ..அஸ்லனுக்கோ காதல் மயக்கம்...ஜிஷா விடம் இருந்து எந்தவித எதிர்ப்பும் வராமல் இருக்கவும்,தன்னிலை மறந்து இன்னுமின்னும் அவள் இதழ்களில் அழுத்தமான முத்தத்தைப் பதித்தவனின் அவளது கன்னத்தை பற்றியிருந்த இரு கரங்களும் மெல்ல நகர்ந்து அவளது வெற்றிடையில் முற்றுகையிட்டிருந்தது ... அவனது இதழ்கள் இப்பொழுது அவளது கழுத்தில் புதைந்திருக்க ...\nஅவ்வளவு நேரம் அதிர்ச்சியில் உறைந்திருந்த ஜிஷா அஸ்லன் தன்னிடையை இறுகப் பற்றவும்,சுதாரித்துக்கொண்டவள் அஸ்லனை அவன் நெஞ்சில் கை வைத்துத் தள்ளி விட்டு நொடி கூட தாமதிக்காமல் அவன் கன்னத்தில் \" பளார் \" என்ற சத்தத்துடன் இடியென அடியை இறக்கினாள்.\nஆனால் அதன் பின் அவள் உதிர்த்த வார்த்தைகள் அதை விடவும் பலமாக அவன் நெஞ்சில் வந்து ஈட்டியைப் போல இறங்கியது...\" சீ ...இவ்வளவு கேவலமானவனாடா நீ...வெக்கமா இல்ல உனக்கு....இவ்வளவு நேரம் நான் சொல்லியும் என்னை யூஸ் பண்ணிக்க தான பாக்குற ... உனக்கு எப்பவுமே இது தான் முக்கியம் அப்படி தான .. நினைப்பெல்லாம் இது மேல் தான் இருகுல்ல ... என் மனசு என்ன சொல்லுது அதுல எவ்வளவு கஷ்டம் இருக்கு அதெல்லாம் உனக்கு முக்கியமே இல்லை அப்படி தான ... உன்னைப் பொறுத்த வரைக்கும் நான் உனக்கு ஒரு சாய்ஸ் ... செலினா இல்லைனா நான் ...ஏஞ்சல் இல்லையென்றால் நான் ... நைட் பொண்ணுங்க கிடைக்கலைன்னா நான் அப்படி தான .... இப்போ உனக்கு என்ன நான் வேண்டும் இன்னைக்கு ஒரு நாளைக்கு உன் ஆசையா தீர்த்துக்கொள்ள நான் வேணும் அப்படி தானே, வா ... காதலித்த பாவத்துக்கு என்னை எடுத்துக்கோ அதுக்கு அப்புறம் என் முன்னாடி நீ வரவே கூடாது அதுக்கு அப்புறம் என் முன்னாடி நீ வரவே கூடாது \"எனக் கொடிய வார்த்தையெனும் திராவகத்தை அவன் மீது வீசினாள்.\nஇந்நேரம் வரையில் தன் தவறை உணர்ந்து,அவள் அறைந்ததை ஏற்றுக்கொண்டு மௌனமாய் நின்ற அஸ்லன் அவளது வார்த்தைகளைக் கேட்டுக் கொதித்துப் போய் ரௌத்திரமானான் ...\nஇதுவரையில் தன்னிடம் கெஞ்சிக் கொண்டு பொறுமையாக இருந்தவன்,இப்போது தலைகால் புரியாத கோபத்துடன்,கை முஷ்டி இறுக,கண்கள் சிவக்க,தன்னை பார்த்த விதம் பார்த்து அதிர்ந்து நின்றாள் ஜிஷா....\nஎன் இ(ம்)சை நீயடா(டி) -அறிமுகம்\nLatest Episode கிய்யா...கிய்யா... குருவி - 20\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nஎன்னை ஆளும் காதலே 2\nஅழகியின் அழகனுக்கு பிரிவு மடல்\nநிலா பெண் 20 (இறுதி அத்தியாயம்)\nLatest Episode எனை மீட்க வருவாயா\nசரோஜினியின் எனை மீட்க வருவாயா\nஎன் இ(ம்)சை நீயடா(டி) -அறிமுகம்\nஅழகியின் அழகனுக்கு பிரிவு மடல்\nLatest Episode கிய்யா...கிய்யா... குருவி - 20\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nஎன்னை ஆளும் காதலே 2\nலவ் ஆர் ஹேட் மீ\nLatest Episode எனை மீட்க வருவாயா\nசரோஜினியின் எனை மீட்க வருவாயா\nStarted by உமாமகேஸ்வரி சுமிரவன்\nLatest Episode கனலிடம் காற்றுக்கென்ன நேசம் - 20\nஇமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன் - 14\nஹுஸ்னாவின் இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourmoonlife.com/intellects-structure-fundamental/", "date_download": "2021-08-03T08:40:30Z", "digest": "sha1:VCFBD7YYD4MPIOT6GAQFCJEY2ZSO7WIA", "length": 7462, "nlines": 227, "source_domain": "ourmoonlife.com", "title": "Intellect's structure (Fundamental) | Our Moon Life", "raw_content": "\nசூட்சம ஆராய்ச்சி – சந்திரன்\nபிரபஞ்சம் அறிதல் (Language: Tamil)\nபிரபஞ்சம் – தாய்மொழியில் (மூலம்)\nபூமி – தெரிந்து கொண்டது\nசந்திரன் - தாய்மொழியில் (மூலம்)\nசந்திரன் ஆய்வில் – கெடிகாரம்\nசந்திரன் கடிகாரம் – சந்திரனில் வாழ்வாதாரம்\nசந்திரனை அறிய, சந்திரனில் வாழ வருகை தரும் அனைவருக்கும்\nகலையின் வெளிப்பாடே சந்திரனில் வாழ்வாதாரம்\n← அறிவின் கட்டமைப்பு (அடிப்படை)\nசந்திரனில் விண்கற்கல் விழுதலில் பாதிப்பு →\nArun Kumar on பூமி – தெரிந்து கொண்டது\nLivin S on ஸ்ரீ சிவமதி மா. மதியழகன்\nArun Kumar M on இயற்கையில் ஒளி வெள்ளம்\nLivin S on சந்திரன் அறிய வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/2611/", "date_download": "2021-08-03T07:45:02Z", "digest": "sha1:LTLP4JKWB73DSNOXQMMLDQG3JZWWD6GW", "length": 7575, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "அத்வானியை அழவைத்த தி அட்டாக்ஸ் ஆஃப் 26/11 திரைப்படம் |", "raw_content": "\nபாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர்\nஇ-ருபி என்ற டிஜிட்டல் புரட்சி பிரதமர் தொடங்கி வைத்தார்\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா ���ிரதப் போராட்டம்\nஅத்வானியை அழவைத்த தி அட்டாக்ஸ் ஆஃப் 26/11 திரைப்படம்\nதிரைப்பட இயக்குனரான ராம் கோபால் வர்மா மும்பை 26/11 தாக்குதல் களை அடிப்படையாக கொண்டு ‘தி அட்டாக்ஸ் ஆஃப் 26/11’ என்ற படத்தை எடுத்திருக்கிறார்.\nஇந்தப்படத்தை பா.ஜ.க தலைவர் அத்வானிக்கு போட்டுக்காட்டினாராம் ராம்கோபால் வர்மா. படத்தைப்பார்த்த அத்வானி அழுதேவிட்டார் என்று வடஇந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nபாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பை கடல்வழியாக வந்து தாக்குதல் நடத்தியதை அதிசயிக்கவைக்கும் விதத்தில் படம் பிடித்துள்ளாராம் ராம்கோபால் வர்மா.\nஇம்ரான்கான் ஒப்புக் கொண்டது நல்ல விஷயம்தான்\nவர்மாவிற்கு கருத்து சுதந்திரம் கிடையாதா\nஅத்வானிக்கு பாரத்ரத்னா விருது வழங்கவேண்டும்\nநேரில் தன்னை சந்திக்க சிபிஐ இயக்குனர்களுக்கு பிரதமர் சம்மன்\nதேர்தல் முடிவுக்கு மறுநாள் வெளியாகிறது…\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்த்தது\nதீர்ப்பை வரவேற்போம் நல்லிணக்கத்தை பேண ...\nஅயோத்தியில் ராமர் கோவில் எனது இதயத்தி� ...\nஅத்வானி போன்ற தலைவர்களால் பா.ஜ.,வுக்கு � ...\nமுதலில் தேசம், அடுத்து கட்சி, இறுதியில் ...\nலோக்சபா ஒழுங்கு முறை குழுவின் தலைவராக � ...\nவறட்சி நீக்கி பசுமை நிலைபெற செய்த பென்� ...\nதென்மாவட்டத்தில் வறட்சி எல்லாம் நீக்கி பசுமையை நிலைக்கச்செய்தார் ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுக். அரசு கட்டமறுத்த அணையை, தன் சொந்தசெலவில் நாட்டு மக்களுக்காக கட்டிக் கொடுக்க முன்வந்த வாழும் மனித ...\nபாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்த� ...\nஇ-ருபி என்ற டிஜிட்டல் புரட்சி பிரதமர் த ...\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப ...\nசாதாரண தொண்டரை ராஜமரியாதையோட கவனிக்க � ...\nபுதிய தேசிய கல்விகொள்கையில் மாநில மொழ� ...\n100% குழாய் பாசன திட்டத்தை செயல்படுத்திய ...\nஅதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு\nஅதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் ...\nபீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல ...\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nகரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2021/07/11.html", "date_download": "2021-08-03T08:44:06Z", "digest": "sha1:4GEYDYXMNYK7HMCC4CVXR6KTDEVSNXJX", "length": 6224, "nlines": 79, "source_domain": "www.adminmedia.in", "title": "ஜூலை 11 ம் தேதி : கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ - ADMIN MEDIA", "raw_content": "\nஜூலை 11 ம் தேதி : கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ\nJul 11, 2021 அட்மின் மீடியா\nதமிழகம் முழுவதும் இன்று ஜூலை 11 ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:\nதமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்: 3188 பேர்\nதமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 2775 பேர்\nதமிழகம் முழுவதும் இறப்பு: 47 பேர்\nமாவட்ட வாரியாக முழு பட்டியல்\nமாவட்ட வாரியாக முழு பட்டியல்\nஅனைத்து செய்திகளையும் உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ள சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nசவூதியில் இருந்து இந்திய நாட்டுக்கு சென்றால் 3 ஆண்டு பயண தடை மற்றும் அபராதம் யாருக்கெல்லாம் பொருந்தும்\nDiploma in Engineering படித்தவர்களுக்கு கூடங்குளத்தில் வேலை வாய்ப்பு\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nஅஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: 10ம் வகுப்பு தேர்ச்சி. 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்\nசென்னையில் எங்கெல்லாம் கடைகள் செயல்பட தடை முழு விவரம்.....\nFACT CHECK சீனாவில் வரலாறு காணாத மழை விமானங்களும், ஹெலிகாப்டர்களும், லாரிகளும், பஸ்களும், கார்களும் இழுத்துச் செல்லப்படும் கொடுமையான காட்சி. என பரவும் வீடியோ உண்மையா\nமத்திய அரசு வீடு கட்டும் திட்டம்.. ரூ 2.67 லட்சம் மானியம் பெறுவது எப்படி\nகோவைக்கு கூடுதல் கட்டுப்பாடு வருகிற 2ம் தேதி முதல் அமல் முழு விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2009/04/23/2008-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-08-03T07:24:43Z", "digest": "sha1:6LDRWW5WHFNIZKFB667PUPHZVXTWEB6M", "length": 11340, "nlines": 182, "source_domain": "10hot.wordpress.com", "title": "2008: நம்பிக்கை தரும் இளம் படைப்பாளிகள் | 10 Hot", "raw_content": "\n2008: நம்பிக்கை தரும் இளம் படைப்பாளிகள்\n1. அஜயன்பாலா – சினிமா இலக்கியம் என்று தொடர்ந்து எழுதிவருபவர்\n2. திருச்செந்தாழை – கவனத்துக்குரிய சிறுகதையாசிரியர். புதிய படைப்பாளி\n3. வாமுகோமு – சிறுகதை நாவல் என்று தொடர்ந்து எழுதி வரும் கவனத்துகுரிய படைப்பாளி\n4. சுந்தர புத்தன் – ஒவியம் சிற்பம் என்று நுண்கலை குறித்த தேடுதல் கொண்ட கட்டுரையாளர் பத்திரிக்கையாளர்.\n5. லதா – சிங்கப்பூரில் வசிப்பவர். நவீன சிறுகதைகள், கவிதைகள் எழுதி வரும் இளம் படைபாளி.\n6. தமிழ்மகன் – சிறுகதையாசிரியர், பாப்புலர் சினிமா பற்றி எழுதிவரக்கூடியவர். பத்திரிக்கையாளர்.\n7. பாலமுருகன் – மலேசியாவில் வசிப்பவர். நவீன சிறுகதையாசிரியர். மலேசியாவில் நடைபெற்ற நாவல் போட்டியில் முதல்பரிசு பெற்றவர். நம்பிக்கை உரிய இளம்படைப்பாளி.\n8. மலர்செல்வன் – கவனத்துக்குரிய ஈழத்து படைப்பாளி. பெரிய எழுத்து என்ற சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. மறுகா என்ற சிற்றிதழ் ஆசிரியர்.\n9. திசேரா – புதிய சிறுகதையாசிரியர். ஈழத்து படைப்பாளி. சிறுகதை வடிவம் மற்றும் கதை சொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை உருவாக்கிவருபவர்.\n10. பஹீமாஜஹான்– நவீன பெண் கவிஞர். நம்பிக்கைக்கு உரிய ஈழத்து படைப்பாளி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« Before Indie தமிழ்ப்படம்: பெஸ்ட் கண்ணா பெஸ்ட் ஏப்ரல் 23, 2009\nAfterபாரதிராஜா பார்த்ததிலே பிடித்த 10 படம் ஏப்ரல் 23, 2009 »\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n26 பட்டப்பெயர்கள்: புனைப்பெயர் பட்டியல்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2016/10/blog-post_18.html?showComment=1476951659657", "date_download": "2021-08-03T07:06:39Z", "digest": "sha1:XM3UC4GUQ6FHKFKU56TYGRDYIFL67BWZ", "length": 99818, "nlines": 688, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை :: தானம்", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசெவ்வாய், 18 அக்டோபர், 2016\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: தானம்\nஎங்களின் இந்த வார கேட்டு வாங்கிப் போடும் கதை பகுதியில் அன்பு நண்பர் வெங்கட் நாகராஜின் கதை இடம் பெறுகிறது.\nஅவரின் தளம் சந்தித்ததும் சிந்தித்ததும்.\nபயணப்பிரியர். அருமையான புகைப்படக் கலைஞர். சுவையான சுற்றுலாப் பதிவுகளை அழகான புகைப்படங்களுடன் தருபவர். இவருடைய வாராந்திர பதிவு ஃப்ரூட் ஸாலட் ஒரு சுவாரஸ்யமான பல்சுவைப் பதிவு. இவருடைய துணைவியாரின் கதை சில நாட்களுக்கு முன்னால் இடம்பெற்று வரவேற்பைப் பெற்றது வாசகர்களுக்கு நினைவிருக்கும். இவர்களுடைய மகள் ரோஷிணி கூட ஒரு பிளாக்கர். அவர் அருமையாய் - மிக அருமையாய் - ஓவியங்கள் வரைவார்.\nகதை பற்றி வெங்கட்டின் முன்னுரையைத் தொடர்ந்து அவர் படைப்பு...\nஎன்னுடைய ஒரு பதிவும் உங்கள் பக்கத்தில் வெளியிட நினைத்திருக்கும் உங்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி\nபொதுவாகவே எனக்குக் கவிதைகள், கதைகள் பிடித்திருந்தாலும், அதை எழுதும் அளவிற்கு தைரியம் இல்லை\nசில மாதங்களுக்கு முன்னர் தானம் என்ற பெயரில், “கதையல்ல நிஜம்” என்று எனது வலைப்பூவில் எழுதி இருந்தேன். அதையே இப்போது சில மாற்றங்களோடு உங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.\nநெய்வேலியில் இருந்தபோது ஒரு வீட்டில் பார்த்த காட்சிகள் தான் இந்த கதை பிறக்கக் காரணம். அம்மா உயிருடன் இருக்கும்போது பார்த்துக் கொள்ள ஆள் வைத்து, இறந்த பிறகு பலருக்கு தானங்கள் கொடுத்தார் ஒருவர். அது நடந்தது பல வருடங்களுக்கு முன்னர் என்றாலும் நினைவிலிருந்து நீங்காத நிகழ்வு அது. அதுவே தான் இங்கே கதையாக.....\nவீட்டின் வெளியே பெரிய பந்தல் போட்டு சில நாற்காலிகளும் போட்டு இருந்தனர். ஊரில் உள்ள\nபலர் வருவதும் போவதுமாக இருந்தனர். தனது அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய\nவந்தவர்களுக்கெல்லாம் தான-தர்மங்களை செய்து கொண்டு இருந்தார் வேணு.\nசிலருக்கு கன்றுடன் பசுமாடு, சிலருக்கு ஒரு காணி நிலம், சிலருக்கு பாத்திரங்கள், வேறு சிலருக்கு\nதுணிமணிகள் என பலவிதமான தானங்கள் வழங்கிக் கொண்டு இருந்தார���. தானம் பெற்ற பலரும்\nவேணுவை வாழ்த்தி அவரின் அம்மாவின் ஆத்மா சாந்தியடையட்டும் என வாழ்த்திச்\nசென்றார்கள். ஆனாலும் அவருக்குத் தனது தாயார் இறக்கும் முன் சொன்ன வார்த்தைகள்\nஅசைவில்லாமல் படுத்துக் கிடந்தார் கிருஷ்ணவேணி அம்மாள். ஒரு மாதத்திற்கும் மேலாகவே\nபடுத்த படுக்கையிலேயே மல-ஜல உபாதைகள் எல்லாம். கடைசி இரண்டு நாட்களாக பேச்சு\nஇல்லை, உடம்பில் அசைவும் இல்லை. உயிர் மட்டும் ஊசலாடிக்கொண்டு இருந்தது.\nமற்றவர்கள் பேசிக் கொண்டிருப்பது மட்டும் கேட்கத் தான் செய்தது.\nபத்துமாதம் கஷ்டப்பட்டு சுமந்த மகன் வேணு தன் மனைவியுடன் பேசிக்கொண்டு இருந்தது\nகாதில் விழுந்தது. “எத்தனை நாளுக்குத்தான் இப்படி இழுத்துக்கொண்டு இருக்கப்போகுதோ\n வேலைக்குப் போக முடியல, நிறைய செலவு, எப்பதான் முடியுமோ தெரியல”.\n”இவங்க போன பிறகு வேறு நிறைய செலவு இருக்கு. காரியமெல்லாம் தடபுடலா செய்யணும்.\nகோதானம், பூதானம் இப்படின்னு நிறைய தானமெல்லாம் பண்ணனும். என்ன பண்றதுன்னு\nதெரியல. ஏதோ ஒரு முடிவு தெரிஞ்சா எல்லாவற்றிற்கும் ஏற்பாடு செய்யலாம்\nசொல்லிக்கொண்டு இருப்பது கிருஷ்ணவேணி அம்மாளின் காதில் விழுந்து\nகிருஷ்ணவேணி அம்மாளுக்கு தான் தன் மகன் வேணுவுக்காக பட்ட கஷ்டங்கள் மனதில் வந்து\nபோயிற்று. கணவன் இறந்த பிறகு தனியொருத்தியாய் அவனை வளர்த்து ஆளாக்கி பெரிய\nபொறுப்பில் வேலையில் அமரும் வரை, தான் இழந்தது எத்தனை எத்தனை.\nவேணு குழந்தையாக இருந்தபோது செய்த அத்தனை அசிங்கங்களையும் சகித்துக்கொண்டு சுத்தம்\nசெய்ததற்கு, இப்போது அவன் தனது மூக்கைப் பிடித்துக்கொண்டு என் அசிங்கங்களை சுத்தம்\nசெய்ய வேலையாளை அனுப்புகிறான். இதையெல்லாம் பார்த்து மௌனமாக கண்ணீர்\nவிடுவதைத் தவிர வேறொன்றும் சொல்ல முடியவில்லை கிருஷ்ணவேணி அம்மாளுக்கு....\nஇன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த கஷ்டங்களோ ஆண்டவன் நமக்கு ஒரு வழி சொல்ல\n என்று நினைத்துக் கொள்ள கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்து\nஆண்டவனும் செவி சாய்த்து விட்டான் போலும்.... இறப்பதற்கு முன்னர் ”வேணு, நான் செத்த\nபிறகு நீ எத்தனை தானம் கொடுத்தால் தான் என்ன\nஈடாகுமா” என்று கடைசியாக சொல்லிவிட்டு தான் தலைசாய்த்தாள்.\nகன்றுடன் பசுமாடு தானம் பெற்ற ஒரு முதியவர் “இந்த தானங்களை விட நீ உனது தாயார்\nமுடியாமல் இரு��்தபோது அவருக்குச் செய்த பணிவிடைகளே மிகப்பெரிய தானம்” என்று சொல்ல,\nஅவரின் அம்மா இறப்பதற்கு முன்னர் சொன்ன வார்த்தைகள் மீண்டும் கேட்டது போல, துக்கம்\nபீறிட்டு அழ ஆரம்பித்தான் வேணு.\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nUnknown 18 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 7:38\nவேணும் ,வேணும் ..வேணுவுக்கு இன்னும் நல்லா வேணும் :)\nவெங்கட் நாகராஜ் 18 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 7:39\nஆஹா..... இன்றைக்கு என்னோட பகிர்வா மிக்க நன்றி ஸ்ரீராம்...... இதைப் படிக்கப் போகும், படித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி.......\nநானும் இருக்கும்போது ஒருவர் விரும்பியதைச் செய்வதே சிறந்தது. நீத்தார் கடனெல்லாம் தேவை இல்லை என்று நினைப்பவன்\nsury siva 18 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 10:07\nபலர் தனது பெற்றோர் இறந்து போன உடன் செய்யும் தான தருமங்கள் பயத்தின் அடிப்படையில் இருக்கிறதே தவிர அவர்களிடம் கொண்ட அன்பின் பால் இருப்பது போல் இக்காலத்தில் தோன்றவில்லை.\nஇன்னும் ஒன்று, ஈமக்கிரியைகளைத் தொடர்ந்து தானங்கள் செய்யாவிடின் என்ன ஆகிவிடுமோ என்ற பயம் இருக்க அவை செய்யவில்லை என்று உற்றாரும் சுற்றமும் நிந்திப்பர் என்ற பயமும் இருக்கிறது.\nஇவை ஒருபுறமிருக்க, இந்த கர்மாக்கள் எல்லாமே வியர்த்தங்கள் தான், இருந்தாலும் என்ன செய்தாலும் என்னுடைய சேமிப்புகளில் ஒரு சதவிகிதம் கூட இல்லை. எதுக்கு நமக்கு தேவையில்லாத பொல்லாப்பு எத்தனையோ அர்த்தமற்ற செலவுகளில் இதுவும் ஒன்று , என்ற எண்ணமும் இருக்கிறது. சிரத்தை இல்லாத சிரார்த்தங்களில் தான தருமங்களில் பொருள் இல்லை.\nநிற்க. எனது அம்மா, தான் இறப்பதற்கு வெகு காலம் முன்பே எனக்கு சிரார்த்தங்கள் என்று செய்து கொண்டு இருக்கவேண்டாம். உங்களுக்கு அப்படி செய்து தான் தீரவேண்டும் என்ற எண்ணம் இருந்தால், ஏழை களுக்கு அன்று உங்களால் இயன்ற அன்னதானம் செய்யுங்கள் என்று சொல்லி விட்டார்.\nஒரு உயிர் உடலை விட்டுப் பிரியும்போது, அந்த உடலைக்கொண்ட நபருக்கு ஒரு மனம் ஒட்டிய வகையில் ஒரு பிரிவு உபசாரமாக அந்த உடலை நல்ல முறையில் எரித்தோ அல்லது புதைத்தோ அதன் பின், அந்த ஆத்மா சாந்தி அடைய இரு நிமிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அது போதும். அந்த பிரிந்து போன ஆத்மாவைப் பிடித்துக்கொண்டு இருக்க வேண்டாம். அந்த ஆத்மாவ���க்கு அடுத்து தான் எங்கு அடைய வேண்டும் என்ற செய்தி தெரியும்.\nஇது எங்கள் சஹஜ மார்க்கத்தின் அறிவுரை.\nநெல்லைத் தமிழன் 18 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 10:39\nகதை சில செய்திகளைச் சொல்லுகிறது. ஆனாலும், வேணுவின் கஷ்டம் புரியத்தான் செய்கிறது. நிதர்சனம் வேறு. நியாயம் வேறு. சுப்புத் தாத்தா சொன்னதும் சிந்திக்க வைக்கிறது. ஆனால், ஒரு வட்டத்தைவிட்டு வெளியே வருவது சுலபமல்ல. புத்தகத்தை அல்லது காகிதத்தைத் தெரியாமல் மிதித்துவிட்டால்கூட மனம் திடுக்கென்றாகிவிடுகிறது.. தவறு செய்துவிட்டோம் என்று சொல்கிறது. We are tuned and it will be difficult to come out. பொதுவாகவே, தான் தன் பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் செய்யாதவற்றைத் தன் குழந்தைகளிடமிருந்தும் மற்றவரிடமிருந்தும் தனக்கு எதிர்பார்ப்பதற்குத் தகுதியில்லை. எதிர்பார்க்கவும் கூடாது.\nஜி.எம்.பி. ஐயா சொல்லியதில், 'நீத்தார் கடன்' என்ற வார்த்தையே இது எத்தனை தொன்மையானது என்று சொல்லும். விலகி வருவது சுலபமா\nமனோ சாமிநாதன் 18 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 11:12\nகதை சிறப்பாக இருக்கிறது வெங்கட் தான் செய்யத்தவறியதை நினைத்து காலம் கடந்த பின் குற்ற‌ உணர்ச்சியுடன் அழுவது இன்றைய காலத்தில் நிறைய வீடுகளில் நடக்கத்தான் செய்கிறது.\nபொறுமையும் சகிப்புத்தன்மையும் உள்ளார்ந்த அன்பும் இருந்தால் மட்டுமே நோயுற்று இருப்பவர் அருகில் இருந்து பணிவிடை செய்ய முடியும். அது வெகு சிலரால் மட்டுமே முடியும். இதை எழுதும்போது பதிவர் லக்ஷ்மி அம்மாவின் நினைவு வருகிறது. படுக்கையில் கோமாவில் கிடந்த தன் கணவருக்கு ஒன்றல்ல, இரண்டல்ல, பதினான்கு வருடங்கள் பக்கத்திலேயே இருந்து பார்த்துக்கொண்டார்\nஇன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. என் சினேகிதி தன் தாயாருக்கு மல ஜலங்கள் சுத்தம் செய்து இறக்கும்வரை தன் வீட்டிலேயே வைத்து பார்த்துக்கொண்டாலும் அவரின் தாயாரோ தன்னைப்பார்க்க வராத தன் மகனை நினைத்துத்தான் அழுது கொண்டிருந்தார்\nமனித மனங்கள் பல விதம்\nசுப்புத்தாத்தாவின் கருத்துகள் எல்லாமே நான் எதிர்பார்க்காத உடன்பாடு.\nADHI VENKAT 18 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:37\nஎன்னவரின் கதையை இங்கு வெளியிட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி..\nADHI VENKAT 18 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:38\nஎன்னவரின் கதையை இங்கு வெளியிட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி..\nபாரதி 18 அக்டோப��், 2016 ’அன்று’ பிற்பகல் 1:12\nஒரு தாயின் தியாகத்திற்கு இணையாக தான, தர்மம் செய்ய முடியுமா,என்ன....\nபாரதி 18 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 1:12\nஒரு தாயின் தியாகத்திற்கு இணையாக தான, தர்மம் செய்ய முடியுமா,என்ன....\nவெங்கட் நாகராஜ் அனைத்து வகையான பதிவுகளை எழுதுவதிலும் தேர்ந்தவர் என்பதை இக்கதை நிரூபித்துவிட்டது. அவருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.\nகோமதி அரசு 18 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 2:54\nவெங்கட் கதை அருமை. கதை படிக்கும் போது கஷ்டமாய் இருக்கிறது. வேலை ஆள் வைத்து பார்த்து கொண்டதோடு , அன்பாய் இரண்டு வார்த்தை படுத்துக்கொண்டு\nஇருக்கும் அம்மா அருகில் அமர்ந்து அம்மா கையை ஆதுரத்துடன் பிடித்து பேசி இருந்தாலே போதும் , அதற்கு மேல் அந்த தாய் வேறு எதிர்பார்க்க மாட்டாள்.\nஜீவி 18 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 4:48\nகணவனும் இல்லை. குழந்தையாய் பெற்ற பிள்ளை. அவனை வளர்த்து ஆளாக்கிய தாயாருக்கு அவள் மகன என்ன செய்தாலும் ஈடாகாது தான். வயசான அந்த ஜீவனிடம் ஆதுரமாய அன்பாய் குடும்பத்தினர் இருந்தால் போதும். அந்த எதிர்ப்பார்ப்பு பொய்த்துப் போனதை சொல்லும் கதை இது.\nமற்றபடி சிரார்த்தம், தானம் எல்லாம் சம்பந்தமில்லாத விஷயங்கள். அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிப்பானேன்\nகாமாட்சி 18 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 5:22\nபொதுவாக பிள்ளைகளின் கடமையை நாட்டுப்பெண்கள்தான் நிறைவேற்ற வேண்டி வருகிறது. வசதி இருந்து ஆள்போட்டுச் செய்தால் கூட பரவாயில்லை. எவ்வளவோமேல். தன்னிலை இழந்து ஏதும் செய்யமுடியாமல் இருப்பவர்களைச் சொல்லினால் துன்புறுத்தியே செய்பவர்களும் உண்டு. அவர்களுக்கு மற்றவர்கள் சொல்லும் உபதேசம், எதையும் காதில் போட்டுக் கொள்ளாதே, எங்கு சென்றாலும் நிலமை இதைவிட மோசமாக இருக்கிறது. காலம் இப்படி ஆகிவிட்டது என்பதுதான். அதனால் முதியவர்கள் நாளை நம் கதி என்னவோ என்ற பயத்துடன்தான் இருக்கிரார்கள். வசனம் உண்டு அம்மா உடம்பில் துணி கிழிசல் நாஸூக்காக எழுதுகிறேன். கும்பகோணத்தில் கோதானமாம். இந்தக்கதை நடந்து கொண்டுதான் இருக்கிறது. வயதானகாலத்தில் நீ,இவ்வளவுமாதம்,நான் இவ்வளவு மாதம் வைத்துக்கொள்வோம் என்ற ஏல வியாபாரமும் நடக்கிறது. கடைசியில் வேணு மனம் வருந்தி அழவாவது செய்தானே மனைவியின் ஒத்துழைப்பு இருந்தால்தான், ஒரு பிள்ளை அவனது கடமைய���ச் செவ்வையாய்ச் செய்யமுடியும். இல்லாவிட்டால் கீரிப்பிள்ளை,அணிற்பிள்ளை,தான். நல்ல கவனிப்பான கதை. மறுத்தே சொல்ல முடியாது.\nசிறிய கதைதான் அற்புதமான விடயத்தை தந்து மனதை கனக்க வைத்து விட்டது. உண்மை உயிருடன் இருக்கும் பொழுது பெற்றோருக்கு செய்யாதவர்கள் ஊர்ப் பெருமைக்காக, சாஸ்திரத்துக்காக செய்கின்றார்கள் இதில் எனக்கு உடன் பாடில்லை வாழ்த்துகள் வெங்கட் ஜி\nஸ்ரீராம். 18 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:54\n//பொதுவாக பிள்ளைகளின் கடமையை நாட்டுப்பெண்கள்தான் நிறைவேற்ற வேண்டி வருகிறது. வசதி இருந்து ஆள்போட்டுச் செய்தால் கூட பரவாயில்லை. எவ்வளவோமேல். தன்னிலை இழந்து ஏதும் செய்யமுடியாமல் இருப்பவர்களைச் சொல்லினால் துன்புறுத்தியே செய்பவர்களும் உண்டு//\n//கடைசியில் வேணு மனம் வருந்தி அழவாவது செய்தானே மனைவியின் ஒத்துழைப்பு இருந்தால்தான், ஒரு பிள்ளை அவனது கடமையைச் செவ்வையாய்ச் செய்யமுடியும். இல்லாவிட்டால் கீரிப்பிள்ளை,அணிற்பிள்ளை,தான்.//\nகாமாட்சி அம்மா.. நல்ல அனுபவ வரிகள். அட்சர லட்சம்.\nகரந்தை ஜெயக்குமார் 18 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:32\nஇறந்தபின் ஊருக்கு வாரி வழங்கி என்ன பயன்\nஉயிருடன் இருக்கும்போது அம்மாவிடத்தில் கனிவான வார்த்தைகளைக் கூறாமல் போனபிறகு என்ன செய்து என்ன பலன்\nஎல்லோருடைய திறமையையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் உங்களுக்கும் ஒரு சல்யூட்\nஊமைக்கனவுகள் 18 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:46\nஇருப்பதன் மகிமை இழந்தபின்தான் தெரியும்.\nவெங்கட்ஜியின் புதிய அவதாரம். அவர்தம் பயணக்கட்டுரைகள் போலவே இனிதாக அமைய வாழ்த்துகிறேன்.\nமிகப்பெரிய செய்தியை 'நறுக் ' என்று பொட்டில் அறைந்தார் போல் சொல்லிய திரு. வெங்கட்டிற்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி ஸ்ரீராம் சார்.\nபெரும் செய்தியை சிறுகதையில் சொல்லிவிட்டீர்கள் வெங்கட். வாழ்த்துக்கள்\nகதையை வெளியிட்ட ஸ்ரீ ராமுக்கும் நன்றி\nவை.கோபாலகிருஷ்ணன் 19 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 4:42\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nவை.கோபாலகிருஷ்ணன் 19 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 5:56\nஅவரவர் வசதிப்படி, செளகர்யப்படி, மத நம்பிக்கைப்படி, மன சாட்சிப்படி யோசிக்க வைக்கும் ஒரு சிறு நிகழ்வு பற்றி ’கதை’ என்ற பெயரில் இங்கு சொல்லப்பட்டுள்ளது.\nஇருப்பினும் பின்னூட்டங்கள் என்ற பெயரில் பலரும் நன்றாகவே இங்கு ’கதை’ விட்டுள்ளார்கள்.\nஎந்த ஒரு ஜீவனும் எதற்கும் பிறரை நம்பி இழுத்துக்கொண்டு நாறக்கூடிய அவல நிலை ஏற்படாமல், மணக்க மணக்கச் சட்டுப்புட்டுன்னு போகும் பாக்யம் செய்திருக்க வேண்டும். இதை சொல்வது மிகவும் எளிது. ஆனால் அதுபோல எல்லோருக்கும் பாக்யம் கிடைத்து நடப்பது மிகவும் கஷ்டம்.\nபெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக, அவர்களின் சிறுவயதில் செய்யும் தியாகங்களும் கடமைகளும் முற்றிலும் வேறு.\nஅதை பிரதிபலனாக பிள்ளைகளிடமிருந்து தங்களின் முதுமையில் எதிர்பார்ப்பது போன்றதொரு முட்டாள்தனம் இருக்கவே முடியாது.\nஇன்றைய சூழ்நிலையில் யாருக்கும் எதற்கும் நேரமோ, பொறுமையோ, சகிப்புத்தன்மையோ, சேவை மனப்பான்மையோ, உண்மையான பாசமோ இருப்பது இல்லை. எல்லாமே வெளி வேஷம் மட்டுமே என்ற கசப்பான உண்மையை இங்கு ஆணித்தரமாக வலியுறுத்திச் சொல்லிக்கொள்கிறேன்.\nஅழுகை உள்பட அனைத்துமே போலியானவைகள் மட்டுமே. ஆங்காங்கே அழவும் ஒப்பாரி வைக்கவும் கூட ஆள் போட்டு விடுகிறார்கள் என்பதையும் நம்மால் இன்று மிகச்சுலபமாகப் பார்க்க முடிகிறது.\nபலரிடம் இன்று செலவழிக்கப் பணம் மட்டும் உண்டு. எதற்கெடுத்தாலும் காண்ட்ராக்ட் போல ஆளை நியமித்து கவனித்துக்கொள்ளப் பார்க்கிறார்கள். பொருத்தமான தகுந்த ஆட்களும் அவ்வளவு எளிதில் கிடைப்பது இல்லை. அப்படியே ஆள் கிடைத்தாலும், பணத்துக்காகவும் கடன் எழவுக்காகவும் வேலை செய்பவராகவே பெரும்பாலும் அமைகிறார்கள். அவர்களிடம் உண்மையான அன்பையோ, அரவணைப்பையோ நாம் எதிர்பார்க்க முடியாது. ரத்த சம்பந்தமுள்ள நமக்கே இல்லாத அன்பும் அக்கறையும் கூலிக்கு மாரடிக்க வந்திருப்போரிடம் மட்டும் எப்படி நாம் எதிர்பார்க்க முடியும்\nஎனவே எதற்கும் பிறர் உதவியை எதிர்பார்த்து முடியாமல்\nபடுத்துவிடும் நிலைக்கு வந்த ஒருவர் ...................\nஅடுத்த மூன்று நிமிஷத்திலோ அல்லது\nஅடுத்த மூன்று மணி நேரத்திற்குள்ளோ அல்லது\nஅடுத்த மூன்று நாட்களுக்குள்ளோ அல்லது\nஅடுத்த மூன்று வாரங்களுக்குள்ளோ அல்லது கடைசி பக்ஷமாக\nடிக்கட் வாங்கிக்கொண்டு புறப்படும் பாக்யம் வாய்த்தவராக இருந்தால் மட்டுமே .....\nஇன்றைய உலக யதார்த்தங்களை யோசிக்க வைக்கும் நிகழ்வினை எழுதியவருக்கும், வெளியிட்டுள்ளவர��ம் நன்றிகள்.\nகாமாட்சி 19 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 1:09\nவயோதிகம் ஒரு சாபம்தான். நாலுங்கிடக்க நடுவில் போய்விடுகிரார்களே அவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள். வயோதிகத்திலும் வியாதிகள் இல்லாது இருப்பவர்களும் கொடுத்து வைத்தவர்கள். அனாயாஸேன மரணம் கிடைத்தால் அதைவிட பாக்கியம் கிடையாது. மற்றபடி நேரம்,காலம், பொழுது எல்லாம் பார்த்து எதுவும் வருவதில்லை. நீங்கள் எழுதியிருப்பதுபோல ஒவ்வொரு முதியவர்களும் நினைப்பார்கள். கிடைத்தால் பரலோக ஸாம்ராஜ்யம்தான். எல்லாம் எழுதுவதற்கு நன்றாக உள்ளது. அவரவர்கள் வினைப்பயன் அனுபவித்தே தீரவேண்டும். பெற்ற பிள்ளைகளோ, மற்றவர்களோ கருணையுடன் நடந்து கொள்ளுங்கள் முதியவர்களிடம் என்று வேண்டுமானால் கேட்டுக் கொள்ளலாம். நீயாரையா இதெல்லாம் சொல்வதற்கு என்று பதில் வரும். இது தொடர்கதைதானே தவிர பலவும் நல்லது,கெட்டது என எல்லா வகைகளையும் உள்ளடக்கியது.கொஞ்சம் வயதானவர்களை சிந்திக்க வைத்துவிட்ட உண்மைப் பதிவு இது. அன்புடன்\nஜீவி 19 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:25\n'மனைவியின் ஒத்துழைப்பு இருந்தால்தான், ஒரு பிள்ளை அவனது கடமையைச் செவ்வையாய்ச் செய்யமுடியும்.' என்று காமாட்சி அம்மா சொன்னதை எடுத்துச் சொன்னீர்கள், ஸ்ரீராம்\nஇது யதார்த்தமான உண்மை. சாமவேதத்தில் இந்த யதார்த்த உண்மைக்கும் ஒரு முடிச்சுப் போட்டு வைத்திருக்கிறது. மனைவி இருந்தால் தான் சாமவேதம் சார்ந்தோருக்கு தன் முன்னோர்களூக்கு\nசிரார்த்தம் செய்யும் யோக்கியதையே இருக்கிறது என்று அந்த வேத்ததில் வரையறுத்து வைத்திருக்கிறது.\nமருமகளுக்கு அவ்வளவு உரிமை. தாம்பாளத்தில் தணல் கொண்டு வந்து ஹோமத்தையே ஆரம்பித்து வைப்பவள் அவள் தான்.\nஇந்தப் பதிவுக்கு என் கருத்தை இடுவதற்கு முன் ரொம்ப யோசித்தேன். மனம் புண்படும்படி எழுதிடுவோமோ என்ற பயம் தான். ஆனால் இப்போத் தான் ஶ்ரீராம் இங்கே வந்திருக்கும் கருத்துகளைப் படிக்கச் சொன்னார். பலரும் நான் நினைத்தாற்போலவே எழுதி இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே அறுபதைக் கடந்தவர்கள் என்பதும் புரிகிறது. இப்போது என் கருத்தைத் தாராளமாய்ச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.\nதவறாக நினைக்க வேண்டாம். ஒரு கட்டத்தில் பெற்றோரைப் பார்த்துக் கொள்ள ஆள் நியமிப்பது தவறில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. அந்த மகன��, மகளோ குடும்பத்தில் அதிகம் வேலை செய்பவர்களாகவோ அல்லது அவர்களும் வயதானவர்களாகவோ அல்லது நோயாளிகளாகவோ இருக்கலாம் இல்லையா ஒன்றுமே இல்லை என்றாலும் வேலை நிமித்தம், பணி நிமித்தம் வெளியே செல்ல நேரிடும். எப்போதும் வயதான தாய், தந்தையைக் கவனிப்பது என்பது இயலாது என்பதே யதார்த்தம் ஒன்றுமே இல்லை என்றாலும் வேலை நிமித்தம், பணி நிமித்தம் வெளியே செல்ல நேரிடும். எப்போதும் வயதான தாய், தந்தையைக் கவனிப்பது என்பது இயலாது என்பதே யதார்த்தம் குறைந்த பட்சமாக சாமான்கள் வாங்கவானும் வெளியே செல்ல வேண்டி இருக்கும். ஆகவே வீட்டோடு இருக்கும்படி நம்பிக்கையான ஆள் கிடைத்தால் போடுவதில் தவறில்லை என்பது என் கருத்து. வீட்டில் இருப்பவர்கள் அவங்க வீட்டு வேலையை முடிச்சுட்டு வந்து தான் வயதான பெற்றோரின் கழிவுகளை அகற்ற முடியும். அதே ஆளைப் போட்டு விட்டால் உடனடியாகச் சுத்தம் செய்வார்கள். பிரச்னைகளும் வராது இல்லையா குறைந்த பட்சமாக சாமான்கள் வாங்கவானும் வெளியே செல்ல வேண்டி இருக்கும். ஆகவே வீட்டோடு இருக்கும்படி நம்பிக்கையான ஆள் கிடைத்தால் போடுவதில் தவறில்லை என்பது என் கருத்து. வீட்டில் இருப்பவர்கள் அவங்க வீட்டு வேலையை முடிச்சுட்டு வந்து தான் வயதான பெற்றோரின் கழிவுகளை அகற்ற முடியும். அதே ஆளைப் போட்டு விட்டால் உடனடியாகச் சுத்தம் செய்வார்கள். பிரச்னைகளும் வராது இல்லையா\nஇது தான் நான் ஶ்ரீராமுக்கு இந்தக் கதை குறித்து அனுப்பிய கருத்து நீங்களே சொல்லுங்கனு ஶ்ரீராம் சொன்னதாலே இங்கே கொடுத்திருக்கேன். ஆனால் இதைச் சொல்லும் முன்னர் ரொம்பவே தயங்கினேன். :)\nஅநாயாசமான மரணமே அனைவரும் எதிர்பார்ப்பது ஆனால் அதுக்கும் அதிர்ஷ்டம் பண்ணி இருக்கணும். மற்றபடி சிராத்தம் செய்வதோ, தானங்கள் செய்வதோ அவரவர் மனோநிலையையும் குடும்ப நிலையையும் பொறுத்தது. இந்தக் கதையில் வரும் பிள்ளை/பெண் தாயிடம் பற்று இருந்ததால் தான் தாயின் நிலை அலங்கோலமாக இருக்க வேண்டாம் என்று ஆளைப் போட்டாவது கவனிக்கச் சொல்லி இருக்கார். என்ன ஒரு குறைனால் அம்மாவிடம் அருகே அமர்ந்து தினம் பத்து நிமிஷமாவது செலவிட்டிருக்கலாம். அதற்கு அவருக்கு நேரமில்லை போலும் ஆனால் அதுக்கும் அதிர்ஷ்டம் பண்ணி இருக்கணும். மற்றபடி சிராத்தம் செய்வதோ, தானங்கள் செய்வதோ அவரவர் மனோநிலையைய���ம் குடும்ப நிலையையும் பொறுத்தது. இந்தக் கதையில் வரும் பிள்ளை/பெண் தாயிடம் பற்று இருந்ததால் தான் தாயின் நிலை அலங்கோலமாக இருக்க வேண்டாம் என்று ஆளைப் போட்டாவது கவனிக்கச் சொல்லி இருக்கார். என்ன ஒரு குறைனால் அம்மாவிடம் அருகே அமர்ந்து தினம் பத்து நிமிஷமாவது செலவிட்டிருக்கலாம். அதற்கு அவருக்கு நேரமில்லை போலும் அல்லது மனசு வரலையோ எதுவோ தெரியலை. ஆனாலும் பெற்ற தாய் கடைசியில் இப்படிச் சொல்லிட்டுச் செத்திருக்கவும் வேண்டாம். நம் பிள்ளைகளுக்கு நாம் செய்துவிட்டு அதைத் தியாகம் என்று சொல்வது சரியில்லை. பிள்ளை நன்றாக இருக்கணும்னு தானே பாடுபட்டுப் பிள்ளையை வளர்க்கிறோம். நாம் மட்டுமா எல்லாப் பெற்றோரும் செய்வது தான் இது எல்லாப் பெற்றோரும் செய்வது தான் இது பிள்ளை ஒண்ணும் தெருவிலே விட்டுடலையே பிள்ளை ஒண்ணும் தெருவிலே விட்டுடலையே தன்னோடு வைத்துக் கொண்டு ஆளைப் போட்டுத் தானே பார்த்துக்கொள்ளச் செய்தார். அதுக்கும் பணம் செலவு செய்யணும் இல்லையா தன்னோடு வைத்துக் கொண்டு ஆளைப் போட்டுத் தானே பார்த்துக்கொள்ளச் செய்தார். அதுக்கும் பணம் செலவு செய்யணும் இல்லையா அந்த மனசு பிள்ளைக்கு இருந்திருக்கு இல்லையா\nஆகவே தானங்கள் செய்வதோ, சிராத்தத்தை விமரிசையாகச் செய்வதோ அவரவர் வசதிப்படி. ஒண்ணுமே கொடுக்க முடியாதவங்க சிராத்தம் செய்யாமலே இருக்காங்களா என்ன அதுக்குத் தகுந்தாற்போல் நம் சாஸ்திர சம்பிரதாயங்கள் வளைந்து கொடுக்கிறதே தவிர கட்டாயப்படுத்த வில்லை. செய்யாமலே இருப்பவர்களை வற்புறுத்திச் செய்ய வைப்பதும் இல்லை. அவரவர் மன விருப்பம், பண வசதி பொறுத்தே தானங்கள் கொடுப்பது எல்லாம் நடைபெறும். ஒரு சில இடங்களில் புரோகிதர்கள் கேட்பதாகச் சொல்கின்றனர். ஆனால் எனக்குத் தெரிந்து புரோகிதர்கள் வசதி இல்லாதவங்களுக்குக் குறைவான செலவிலேயே முடித்துத் தருவதையும் பார்த்திருக்கேன்.\n//மனைவி இருந்தால் தான் சாமவேதம் சார்ந்தோருக்கு தன் முன்னோர்களூக்கு\nசிரார்த்தம் செய்யும் யோக்கியதையே இருக்கிறது என்று அந்த வேத்ததில் வரையறுத்து வைத்திருக்கிறது.\nமருமகளுக்கு அவ்வளவு உரிமை. தாம்பாளத்தில் தணல் கொண்டு வந்து ஹோமத்தையே ஆரம்பித்து வைப்பவள் அவள் தான்.//\nஎல்லா வேதங்களிலும் ஔபாசனம் சிராத்தம் செய்யும் குடும்பத் தலைவரின் மனைவியால் தான் ஆரம்பித்து வைக்கப்படும். அதைத் தொடர்ந்து சிராத்தம் ஆரம்பிக்கும் முன்னும் கணவன் மனைவியின் அனுமதி வாங்கித் தான் செய்ய ஆரம்பிப்பார். இது பொதுவானது. ஆனால் சாமவேதத்தில் மனைவி உயிருடன் இல்லை என்றாலோ, உடல்நலமின்றிப் படுத்த படுக்கையாக இருந்தாலோ, வீட்டுக்கு விலக்காக இருந்தாலோ, வெளிஊர் சென்றிருந்தாலோ கணவனுக்கு ஹோமம் வளர்த்து சிராத்தம் செய்யும் அருகதை கிடையாது. ஹோமம் இல்லாமல் வெறும் சிராத்தம் மட்டுமே நடக்கும். அதே போல் இரு பிராமணர்கள் பிதுர்க்களாகவும், ஒரு மஹாவிஷ்ணுவும் உண்டு. சமையலும் சிராத்த சமையல் தான் செய்யணும். ஆனால் ஹோமம் மட்டும் இருக்காது. இது நான் இல்லாத சமயங்களில் என் கணவர் செய்திருக்கார். என் கடைசி மைத்துனர் அவர் மனைவிக்கும், தந்தைக்கும் செய்து வரும் சிராத்தத்தில் ஹோமம் இல்லாமலேயே செய்து வருகிறார். இரணிய சிராத்தம் எனப்படும் சிராத்தத்தில் தான் யார் செய்தாலும் எந்த வேதக்காரர்களாக இருந்தாலும் ஹோமம் இல்லை. சிராத்த மந்திரங்களும் அதற்குத் தனியாக உண்டு.\nசாமவேதத்தில் மனைவி இல்லைனா கணவன் சிராத்தமே செய்யக் கூடாது என்றெல்லாம் சொல்லபப்டவில்லை சிராத்தம் செய் ஆனால் மனைவி இல்லாமல் ஹோமம் வளர்க்காதே\nஞா கலையரசி 20 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 3:49\nஎத்தனை நாளுக்குத்தான் இப்படி இழுத்துக்கொண்டு இருக்கப்போகுதோ\n வேலைக்குப் போக முடியல, நிறைய செலவு, எப்பதான் முடியுமோ தெரியல”. இப்படிப்பட்ட வார்த்தைகளை அம்மா காதுபட மகன் பேசுவது தான் தவறு. முதுமையில் படுக்கையில் விழுந்தால் நமக்குமே இதே கதிதான். திரு கோபு சார் சொல்லியிருப்பது போல பெற்றோர் நன்றிக்கடனைப் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம் தான். பல வீடுகளில் இது தான் இன்றைய நிலைமை. யதார்த்தமான கதைக்குப் பாராட்டுக்கள் வெங்கட்\nமாயவரத்தான். எம்.ஜி.ஆர்... 20 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 5:39\nஅம்மா செய்தவற்றிற்கு பிரதி பலன் எவராலும் செய்துவிடமுடியுமா ஒரு விழுக்காடாவது... சுத்தம் செய்யவாவது ஒரு ஆளை ஏற்பாடு செய்தவரையில்...சரிதான். ஒருவரின் மறைவிற்குப்பிறகு இதை செய்திருக்கலாமே ...விட்டுவிட்டோமே என்ற எண்ணம் மேலிடுவதும் இயல்புதான். பெத்த மனம் பித்து...பிள்ளை மனம் கல்லு...ஒத்துக்கொள்ளத்தானே வேண்டும் சற்றே உணர்ச்சிகரமான பதிவுதான். ந���்றி\nஅதே போல் சாம வேதத்தில் மூத்த பிள்ளைக்கு மனைவி இல்லை என்றாலோ அல்லது மனைவியால் சிராத்தத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனாலோ அடுத்த பிள்ளையின் மனைவி இருந்தால் கூட ஹோமம் பண்ணி சிராத்தம் என்பது இல்லை. மூத்த பிள்ளையின் மனைவி இருந்தால் மட்டுமே மூத்த பிள்ளை செய்யும் சிராத்தத்தில் ஹோமம் உண்டு. தம்பி மனைவி இருந்தால் கூட ஹோமம் இல்லை. மூத்த பிள்ளை, மூத்த மருமகள் இருவருமே இல்லை என்றால் மட்டுமே அடுத்த பிள்ளை தன் மனைவியுடன் சேர்ந்து ஹோமம் வளர்த்துப் பெற்றோரின் சிராத்தம் செய்யலாம்.\nஜீவி 22 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 10:02\nகீதாம்மா, வேதங்களில் கூட யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதைச் சொல்வதற்காக நான் அழுத்தமாக எடுத்துக்காட்டிய ஒரு விஷயத்தை ரொம்பவே dilute பண்ணி விட்டீர்கள்.\nவெங்கட் நாகராஜ் 26 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 9:56\nசில விஷயங்கள் நம்மைப் பாதிக்கும் விதமாகவே இருக்கின்றன. ஆள் வைத்து பார்த்துக் கொள்வதில் தவறில்லை - இருந்தாலும் பெற்ற குழந்தைகளும் கொஞ்சம் அனுசரணையாக இருக்கலாமே என்பதைச் சொல்லத்தான் இந்தப் பகிர்வு.\nதங்களது கருத்துகளைச் சொன்ன அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி. எனது பகிர்வையும் இங்கே வெளியிட்ட “எங்கள் பிளாக்” ஆசிரியர் குழுவிற்கு மனம் நிறைந்த நன்றி.\nஅலுவலக வேலைகள், தமிழகப் பயணம் என சில நாட்களாக பதிவுலகம் பக்கம் வர இயலாத சூழல்..... கருத்துச் சொன்ன அனைவருக்கும் தனித்தனியாக பதில் சொல்ல முடியவில்லை. அனைவருக்கும் மீண்டும் நன்றி\n அருமையான கதை. ஜிக்கு வாழ்த்துகள்\nகீதா: பொதுவாக கருத்திடும் முன்னர் பிற பின்னூட்டங்களைப் பார்ப்பது இல்லை. கருத்திட கீழே அழுத்திக் கொண்டே வரும் போது சுப்புத்தாத்தாவின் கருத்தில் ஒரு வரி கண்ணில் படவும் உடனே வாசித்தேன்.அப்படியே நான் அடிக்கடிச் சொல்லும் கருத்து. நானும் எனது மகனுக்குச்சொல்லியிருப்பது அதுதான்..தாத்தாவின் அம்மா சொல்லியிருப்பது போல். அந்தத் தினம் என்றில்லாமல் எப்போதுமே...\nஅருமையான கருத்துடனான கதை. முடிவும் கண்ணில் கண்ணீஈர் வரவஹைத்துவிட்ட்து. எங்கள் ப்ளாகிற்கு மிக்க நன்றி\nவை.கோபாலகிருஷ்ணன் 1 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:28\nஇந்தப்பதிவினில் நான் எழுதியுள்ள பின்னூட்டத்தைப் படித்து, மகிழ்ந்து, வியந்து, பாராட்��ி ‘வாழ்வியல்’ என்ற தலைப்பினில் இன்று நம் பெரியவர் .. முனைவர் கந்தசாமி ஐயா அவர்கள் தனது ‘மன அலைகள்’ என்ற வலைத்தளத்தினில் தனிப்பதிவே வெளியிட்டுள்ளார்கள்.\nஇது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nபெயரில்லா 2 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 12:43\nபெற்றோருடைய அன்பு, பாசம், தியாகம் என்பது அரித்தால் சொரிந்துகொள்வது போல. Basic instinct. அடுத்த வீட்டு குழந்தைக்கு செய்தால்கூட கொஞ்சம் ஒத்துக்கொள்ளலாம். ஆனால் அதுவும் Basic instinct தான். சுயநலத்துடன் குழந்தையை வளர்த்தால், குழந்தைகளும் வளர்ந்த பிறகு சுயநலத்துடன்தான் இருக்கும். முற்பகல் செய்யின்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\n\"திங்க\"க்கிழமை 161031 :: புடலை மிளகூட்டு - நெல்லை...\nஞாயிறு 161030 :: டெப்த்.\nகேரளக் கல்லூரி மாணவிகளின் இந்தச் செயல்...\nவெள்ளிக்கிழமை வீடியோ 161028 :: இனிய தீபாவளி வாழ...\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\nகேட்டு வாங்கிப்போடும் கதை :: விருட்ச விதைகள்\n\"திங்க\"க்கிழமை 161024 :: அவியல் - நெல்லைத்தமிழன்...\nஞாயிறு 161023 :: மர்ம உருவம்\nஒரு பெண்ணை நடு இரவில் காப்பாற்றியவர்..\nவெள்ளிக்கிழமை வீடியோ 161021 ஆனைக்கும் உண்டே அன்பு...\nமுன்னுரை : பிரதாப முதலியார் சரித்திரம்\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: தானம்\n\"திங்க\" க்கிழமை 16117 :: பீட்ஸா தோசை\nஞாயிறு 161016 :: கார்களே நில்லுங்கள், கண்களே சொல்ல...\nமாற்றுச்சாவி செய்து தருபவரின் நிபந்தனைகள்..\nவெள்ளிக்கிழமை வீடியோ 161014 :: என்ன சொல்ல\nமுன்னுரை :: சோ இன்பக்கனா ஒன்று கண்டேன்\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: வடிகால்\n\"திங்க\"க்கிழமை பதிவு – வாழைக்காய் பொடிமாஸ் - நெல்ல...\nஞாயிறு 161009 :: சீண்டினால்........ சீறுவேன்\nவெள்ளிக்கிழமை வீடியோ 161007 :: கொ ப ஜா\nகுமுதம், குங்குமம், விகடன் ஒரு பார்வை\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: வாழத் தெரியா...\n\"திங்க\"க்கிழமை 161003 :: உருளைக்கிழங்கு குடைமிளகா...\nஞாயிறு 161002 :: இரவில் குரோம்பேட்டை\n82 வயதில் என்ன செய்ய முடியும் உங்களால்\nமுன்னம் ஒரு காலத்திலே 2 - வல்லிசிம்ஹன் வில்லியம்ஸ் ஜோன்ஸ் சாமிநாதன் இதுதான் எலிசபெத்தின் கணவர் பெயர்.முன்னோர்களில் இந்துக்கள் ��ருந்திருக்கிறார்கள் பிறகு மதம் மாறி இருக்கலாம் என்பத...\nகொரோனா பாதிப்பு -வேறுபடும் அறிகுறி - கொரோனா பாதிப்புக்கான அறிகுறி வயது, பாலினம்வாரியாக வேறுபடுகிறது என லண்டன் கிங்ஸ் கல்லுாரிஆய்வு தெரிவித்துள்ளது. தொடர் இருமல், வாசனை இழப்பு, அடி வயிற்று வலி,...\nஆடிப் பெருக்கு - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்று ஆடிப் பெருக்கு..ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள்..ஸ்ரீ காவிரி அன்னை - ஸ்ரீரங்கம்....\nவாசிப்பனுபவம் - யுகங்களைக் கடந்த அக்னி - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட உறவு தந்த வாழ்...\nமனதில் நிற்கும் ஆடிப்பெருக்கு - கும்பகோணத்தில் இளம் வயதில் ஆவலோடு கொண்டாடிய விழாக்களில் ஆடிப்பெருக்கும் ஒன்று. ஒவ்வோர் ஆடிப்பெருக்கின்போதும் சப்பரம், கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி, காவிரியா...\n - வீரநாராயண ஏரியில் ஆடிப்பெருக்குக் கொண்டாட்டம். ஆடித்திருநாள் நாளை ஊர் மக்கள் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டாலும் நம் பகுதிக்கு வருமா\nவாழ்க்கையும் கிரிக்கெட்டும் - *வாழ்க்கையும் கிரிக்கெட்டும் * ஜெயராம சர்மா தன்னுடைய உபந்யாஸத்தில் வாழ்க்கையை கிரிக்கெட்டோடு ஒப்பிட்டு வேதாந்த கிரிக்கெட் என்று ஒன்று கூறுவார். சமீபத்...\n1912. கல்கி -20 - *விதூஷகன் சின்னுமுதலி* *கல்கி* { ஓவியம்: சாமா} ராஜாஜி நடத்திய *'விமோசனம்*' இதழில் வந்த கதை. கல்கியில் பின்னர் 'சாமாவின்' ஓவியத்துடன் மறுபிரசுரம...\nசஹானாவுக்கு (இணைய இதழ்) வயது ஒன்று - சஹானா ஆண்டு விழா சஹானா இணைய இதழ் பற்றி அனைவரும் அறிவீர்கள் அல்லவா - சஹானா ஆண்டு விழா சஹானா இணைய இதழ் பற்றி அனைவரும் அறிவீர்கள் அல்லவா நம்ம ஏடிஎம்மோட (புவனா கோவிந்த்) சொந்தப் பத்திரிகை இது. இணைய இதழாக வந்து கொண்டிருக்கி...\nஅன்னையர் தினப் பதிவு—29 - Originally posted on சொல்லுகிறேன்: இந்த வீடுதான் கீழ்பாகம் டெல்லியிலிருக்கும் பிள்ளைகளுக்கு அவர்களப்பாவின் உடல் நிலைகுறித்துக் கடிதம் போட்டிருந்தேன். யார...\nவானம் வசப்படும் - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (108) * *பறவை பார்ப்போம் - பாகம்: (71)* #1 \"உண்மையை உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையெனில் ஒரு போதும் என்னைக் கேள்வ...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமுன்னதும் பின்னதும் - உணவில்லாது தவிப்பவன் தவிப்பு மிகப் பெரிதாகத் தெரிந்தது உணவிருந்தும் உண்ணமுடியாதிருப்பவன் நிலை அறிகிறவரையில்... திறனிருந்திருந்தும் உயர்வில்லாதவன் ...\n - *வ*ணக்கம் நட்பூக்களே... இந்தியா வல்லரசாகி விட்டது என்று காலையில் எழுந்தவுடன் தொலைக்காட்சியை பார்த்தால் சேவல்களுக்கு இணையாக கூவுகின்றார்களே... கூமுட்டைகள...\nமண்ணின் மணமும் உலகின் அன்பும். - 2901. நாம் நடத்திய கூட்டத்தில் கேட்டது. மீண்டும் கேட்டேன். மீண்டும் , மீண்டும் கேட்கலாம். அவ்வளவு அருமை. வாசிப்பு விருப்பம் , எழுத்து விருப்பம் உள்ளவர்க...\nவெக்காளியம்மன் ... - வெக்காளி அம்மன் திருக்கோவில், உறையூர் . வானமே கூரையாக வாழும் அன்னை, காளி என்றாலும் காட்சியில் கருணை வடிவம் காட்டும் அன்னை... திருச்சிராப்பள்ளி மாநக...\nதிருக்குறள் போற்றி... - அண்மையில் மறைந்த புலவர் இரா. இளங்குமரனார் அவர்கள் எழுதிய நூல்கள், பெற்ற விருதுகள், தமிழ் அமைப்புகளின் பொறுப்புகள் என சில சிறப்புகளை →இங்கே← சொடுக்கி அறியலா...\nகசடதபற – மின்னூலாக - தமிழின் கலை, இலக்கிய ரசனைவெளியில், சராசரித்தனத்துக்கு எதிராகக் கலக ஆரவாரமெழுப்பி எழுபதுகளில் இயங்கிய சிற்றிதழ் ’கசடதபற’. ’சிறுபத்திரிகையை ’இயக்கமாக’ முன்னெ...\n - இது ஒரு மீள் பதிவு. பதிவெழுத ஆரம்பித்த காலத்தில் 2010ல் எழுதிய பதிவு இது. இப்போதைய பதிவர்கள் அநேகம் பேர் அப்போது தொடர்ந்ததில்லை. அதனால் எல்லோருக்குமே ...\nஇனிப்பு போளி.... - பாதாம், க. பருப்பு, தேங்காய் வெல்ல போளி..ஒரு வித்தியாசத்திற்காக இந்த சமையல் பதிவு. முன்பெல்லாம் எங்கள் வீட்டில் வருடபிறப்பில் ஆரம்பித்து, ஆவணி அவிட்டம், ச...\nசினிமா விமர்சனம் : வெள்ளையானை - *மீ*ண்டும் ஒரு விவசாயிகளின் வாழ்க்கையைப் பேசும் கதை. பட விளம்பரத்தில் சமுத்திரகனியைப் பார்த்ததும் 'ஆஹா... அது நம்மை நோக்கித்தான் வருகிறது... மாட்டிக்காம ...\n#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார் - செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நிறைய திமுக ஆதர...\n #85 தினமலர் செய்தியும் தொடரும் அதிர்வுகளும் - இன்றைய தினமலர் நாளிதழ் முகப்புச் செய்தியாக வந்த ஒரு விஷயம் தமிழக அரசியல்களத்தைத் தலைகீழாகப் ��ுரட்டிப்போட்டு விடுகிற அளவுக்கு வீரியமாகக் கிளம்பி இருக்கிறத...\nசீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள் ஏய்ப்பதில் கலீஞர்கள் - முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய இருக்கிறது. ...\nமர்மம் – துப்பறிவாளினி – செல்லம் - *மர்மம்* வீட்டில் ஒரு மாதமாக மர்மம். சில சாமான்கள் காணாமல் போயின. அழையா விருந்தாளி ஊடுருவியிருப்பது தெரிந்தது. ஒரு சில தினங்கள் காலையில் அடுக்களையிலிர...\n ஶ்ரீரங்க ரங்க நாதரின் பாதம் பணிந்தோம். - அன்றைக்குச் சுமார் பதினெட்டு ஆண்டுகள் முன்னர் ஶ்ரீரங்க நகரில் இருந்து அரங்க விக்ரஹத்தோடு புறப்பட்ட கோஷ்டி கர்நாடகத்தின் மேல்கோட்டையை அடைந்து அங்குள்ள தி...\nஇதுவே என்கடைசி இடுகை - கேள்வியின்நாயகன் 1.) உங்கள் நூறாவது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள் எனக்கு இப்போது என் 83-வது வயது ஓடிக்கொண்டிருக்கிறது. என் பிள்ளைகள் ...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69 - 981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாதவர் 982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர் 983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர் 984. மந்த்₁ரே நம꞉...\n47 - சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே..... இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் \nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\nதக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்றங்களோடு - ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோ...\nநான் நானாக . . .\nதங்க இளவரசியின் ஆலயம் - Radin Mas Ayu என்ற ���ிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது. Pangeran...\nதிருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை - திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கி...\nமின்நிலா 042 - *சுட்டி : >> மின்நிலா 042*\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\nசரணாகதி... - நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது.... ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா.. நடுவ...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nகல்யாண சாப்பாடு போட வா ...\nஞாயிற்றுக் கிழமை என்றால் .. .. தினசரி நடவடிக்கைகளில் மாற்றம் செய்வீர்களா\nநான் யார் நான் யார் நீ யார்...\nவெள்ளி வீடியோ : அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்\n'திங்க'க்கிழமை - காஞ்சீபுரம் இட்லி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n'திங்க'க்கிழமை - மோர்சாத்துமது - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://funnyflicker.com/magic-show-tamil-i-magic-tricks-in-tamil-676%E2%80%8B-i-influenced-e-s-p-i-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-magicvijay/", "date_download": "2021-08-03T08:56:54Z", "digest": "sha1:7K4W4U7QBVMXTWRN5VNARXC2UWZCMZDA", "length": 3032, "nlines": 84, "source_domain": "funnyflicker.com", "title": "MAGIC SHOW TAMIL I MAGIC TRICKS IN TAMIL #676​ I INFLUENCED 'E S P' I தமிழ் மேஜிக் @MagicVijay - FUNNY FLICKER VIDEOS", "raw_content": "\nவணக்கம் நண்பர்களே,என்னுடைய Magic tricks tamil சேனலுக்கு அன்புடன் வரவேற்கிறேன். குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் Magic tricks tamil சேனல். இதில்750 க்கும் மேற்பட்ட Magic tricks tamil கண்டு ரசிக்கலாம்.உங்களுடைய நண்பருக்கும் பகிருங்கள், உடனே எங்கள் தமிழ் Magic tricks சேனலுக்கு ‘SUBSCRIBE’ செய்யுங்கள் அருகில் உள்ள ‘பெல்பட்டனை’ ‘கிளிக்’ செய்யுங்கள் நன்றி magicvijay video.\n‘Wear Mask and Stay Safe’ I ‘முக கவசம் அணியுங்கள் பாதுகாப்பாக …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://mindunwind.org/coronavirus-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2021-08-03T08:27:55Z", "digest": "sha1:HMP7Y6LRY7TC2H7U25V2NRFFWZV4LYYB", "length": 6931, "nlines": 133, "source_domain": "mindunwind.org", "title": "CoronaVirus: பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 25/05/2020", "raw_content": "\nCoronaVirus: பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 25/05/2020\nCoronaVirus: பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 25/05/2020\nதுருக்கியில் கோவிட் பத்தொன்பது வைரஸ் பரவத்தொடங்கிய வேகத்திலேயே தற்போது தணிந்து வருவதை அதன் பரிசோதனைத் தரவுகள் உணர்த்துகின்றன. அங்குள்ள நிலையை நேரில் பார்வையிட்டது பிபிசி.\nவணக்க ம் ஐஸ்வர்யா சிஸ்\nவைரசில் முழுமையாக வெற்றி கொள்ள துருக்கிக்கு வாழ்த்துகள்.\nமகிழ்ச்சியின் நேரம் July 15, 2020 at 11:23 pm\nஉலக சுகாதார அமைப்புக்கு என்ன வேலை வியாதியை அனுமதிப்பது,மருந்தை தடைசெய்வது அரசுகளை குறை கூறுவது இத உங்கள் வேலை.மக்களை காக்க உங்களால் முடியவில்லை என்றால் இந்த அமைப்பையே நீக்கி விடுங்கள். அந்த அந்த நாடே தீர்வு செய்து கொள்ளும்.\nபிபிசி நியூஸ் வேற வேலை இல்லையா எப்ப பார்த்தாலும் வைரஸ் வைரஸ் என்று குவி கிட்டே இருக்க இது உன்னுடைய 1 புரோடக்ட் டா இது ஒரு வைரஸ் அவ்வளவுதான்\nஇத்தாலி தான் முதன் முதலில் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்தினார்களா \nஇந்தியா தான் முதன் முதலில் ஊரடங்கு சட்டம் அமலாக்கி உலகுக்கு வழிகாட்டியது என்று பாஜக காரர்கள் ஊடக விவாதங்களில் \"கதை\"த்து வருகிறார்களே \nசீனர்கள் ஏன் தேவையற்ற விடயத்தில் கொங் கொங் நாட்டு மக்களின் வாழ்வில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும்\nநன்றி. அய்ஸ் :கங்���ாஸ் துரிக்கி\nபெயர்தான் BBC தமிழ் செய்தி வாசிப்பது ஆபிரிகா பெண் மாதிரி கல கொடுமை\nஅது எல்லாம் சரி உங்கட மண்டைக்குமேல ஏதோ இருக்கு\nநல்லதே நடக்கும் நம்பிக்கையில் இனிய இரவு வணக்கங்கள். நன்றி BBC Tamil \nமக்களுக்கு சமாதானம் உண்டாவதாக… என் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/2037/", "date_download": "2021-08-03T07:43:16Z", "digest": "sha1:LQ2M6DGCOTGCVRO5FU2KYZSHO7GMYU6Z", "length": 28605, "nlines": 97, "source_domain": "www.akuranatoday.com", "title": "மஹிந்தானந்தவின் புதிய அரசியல் - Akurana Today", "raw_content": "\nஇலங்கையிலும்‌ இந்தியாவிலும்‌ கொரோனாவின்‌ அச்சுறுத்தல்‌ மிக பயங்கரமாக சூழ்‌நிலையிலும்‌ அதிகார வர்க்கத்தினர்‌ முஸ்லிம்‌களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை திட்டமிடுவதிலேயே குறியாக இருக்கின்‌றனர்‌. இரு நாடுகளின்‌ ஆட்சியாளர்களும்‌ முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களை முன்வைத்தே ஆட்சி பீடம்‌ ஏறினர்‌ என்பது மறுக்க முடியாத உண்மை.\nஅமெரிக்காவும்‌ ஐரோப்பாவும்‌ அந்த உயிரியல்‌ வைரசுடனான யுத்தத்தில்‌ திண்டாடிக்கொண்டிருக்கும்‌ நிலையில்‌ இந்தியாவும்‌ இலங்கையும்‌ கொரானாவுடன்‌ முஸ்லிம்கள்‌ மீதான இனவாத யுத்தத்தை நடாத்திக்‌ கொண்டிருக்கின்றன என்பதே கவலைக்குரிய செய்‌தியாகும்‌.\nகுறிப்பாக இலங்கையில்‌ இனவாதத்தை கையிலெடுத்த சில ஊடகங்கள்‌ அதன்‌ மூலம்‌ ராஜபக்ஷாக்களை மீண்டும்‌ ஆட்சிக்கு கொண்டுவந்தன. குறித்த சில ஊடகங்களே மீண்டும்‌ மீண்டும்‌ முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களை பல்வேறு வகையிலும்‌ வடிவமைத்து நாட்டை பாதாளத்துக்கு கொண்டு செல்கின்றன. தற்போது கொவிட்‌ 19 உயிர்‌கொல்லி தொற்று நோயை நாட்டில்‌ பரப்பும்‌ மக்களாக முஸ்லிம்களை காண்பிப்பதே அந்த சில ஊடக நிறுவனங்களின்‌ போக்காக இருக்கின்றது. அதனை திட்டமிட்டே மேற்‌கொண்டு வருகின்றனர்‌.\nஇந்நிலையில்‌ கடந்த வாரம்‌ இடம்பெற்ற தொலைக்காட்சி விவாத நிகழ்வொன்றின்‌ போது, கண்டியில்‌ முஸ்லிம்கள்‌ கொரானா வைரஸை பரப்புவதற்கு காரணமாக இருப்பதாக முன்னாள்‌ இராஜாங்க அமைச்சர்‌ மஹிந்‌தானந்த அளுத்கமகே குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தார்‌. குறித்த நிகழ்ச்சியின்‌ விளம்பர இடைவேளையின்போது ஒளிபரப்புக்கு தேவையற்ற சில காட்சிகள்‌ கூட கசியவிடப்பட்டிருந்தன. குறித்த நிகழ்ச்சி கலந்துகொண��ட பின்னர்‌ மஹிந்தானந்த அளுத்கமகே ஒரு காணொளியை வெளியிட்‌டிருந்தார்‌. 4 நிமிடங்கள்‌ அடங்கிய குறித்த காணொளியில்‌, “தெரண தொலைக்காட்சி விளம்பர இடைவெளியின்போது நடந்த சம்பவம்‌ தொடர்பில்‌ சமூகவலைத்தளங்களில்‌ ஒரு விமர்சனம்‌ உள்ளது. அது தொடர்பாக விளக்கமளிக்க விரும்புகிறேன்‌.\nஅன்றை அரசியல்‌ விவாத நிகழ்ச்சியின்‌ தலைப்பாக கொரோனா வைரஸைப்‌ பற்றி அரசாங்கம்‌ எடுத்திருக்கின்ற நடவடிக்கைகள்‌ பற்றியதாக அமைந்திருந்தது. அதேபோன்று கண்டி மாவட்டத்தில்‌ ஒரு கொரோனா தொற்றுக்குள்ளானவர்‌ இனங்காணப்பட்டுள்ளார்‌. எனவே, கண்டி மாவட்டத்தில்‌ கொரோனா பரவுவதை தடுப்‌பதற்காக அரசாங்கம்‌ எடுத்துள்ள நடவடிக்‌கைகளும்‌ எமக்கு இருக்கின்ற சவால்களும்‌ பற்றியே பேசப்பட்டது. அன்றைய விவாதம்‌ நடந்தபோது இருந்த தரவுகளின்படி 20 கொரோனா தொற்று சந்தேக நபர்கள்‌ இனங்‌காணப்பட்டனர்‌. அதில்‌ 19 பேர்‌ முஸ்லிம்களாக இருந்தனர்‌.\nமுஸ்லிம்கள்‌ மிகவும்‌ பொறுப்புடன்‌ நடந்து கொண்டால்‌ நன்றாக இருக்கும்‌ என கலந்துரையாடலில்‌ மீண்டும்‌ மீண்டும்‌ வலியுறுத்திக்‌ கூறினேன்‌. முஸ்லிம்கள்‌ ஒரு சமூகம்‌ என்ற வகையில்‌ மிகவும்‌ செறிவாக வாழ்கின்றனர்‌. அது அவர்களின்‌ கலாசாரம்‌. ஒரே வீட்டினுள்‌ பெருமளவிலானவர்கள்‌ சீவிக்கின்றனர்‌.அவர்கள்‌ கூட்டாக பள்ளிக்குச்‌ செல்கின்றனர்‌. ஒன்று கூடாமல்‌ வீட்டில்‌ இருக்குமாறு வைத்‌தியர்கள்‌ ஆலோசனை வழங்குகின்றனர்‌. ஒன்று கூடுவதாக வைரஸ்‌ தாக்கம்‌ அதிகரிப்‌பதாக எச்சரிக்கின்றனர்‌.\nஊரடங்கு சட்டம்‌ அமுல்படுத்தப்பட்ட பின்னரும்‌ நாவலப்பிட்டி பகுதியில்‌ முஸ்‌லிம்கள்‌ கூட்டம்‌ கூட்டமாக இருந்ததை நாம்‌ கண்டோம்‌. ஒன்றிணைந்து கிரிக்கெட்‌ விளையாடினர்‌. வீதிகளில்‌ சுற்றி திரிந்தனர்‌. அவர்கள்‌ கட்டுப்படுவதிவல்லை. ஊரடங்கு சட்டத்தை கொஞ்சமேனும்‌ மதிப்பதில்லை.\nமுஸ்லிம்கள்‌ கொரோனா ஒரு சவாலாக முகம்கொடுப்பதில்லை. எனவே, முஸ்லிம்‌ தலைவர்களை பொலிஸ்‌ நிலையத்திற்கு அழைத்து இது குறித்து எச்சரித்து பள்‌ளிகளில்‌ மக்களுக்கு தெளிவூட்டுமாறு கூறினோம்‌. ஏனென்றால்‌ முஸ்லிம்‌ சகோதரர்கள்‌ இவற்றை கணக்கிலெடுக்காமல்‌ வழமையான சாதாரண நாட்களை போன்று இருக்கின்றனர்‌.\nதொலைக்காட்சி அரசியல்‌ கலந்துரையாடல்‌ நடந்தபோது அக்���ுறணை கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவரை உறுதிபடுத்தியிருந்தோம்‌. அந்த நோயாளியை இனங்கண்ட பின்‌ அவரின்‌ வீட்டுக்குச்‌ சென்று, அவர்‌ சென்ற இடங்கள்‌ பற்றி விசாரித்தோம்‌. பிள்‌ளைகள்‌ தந்த வீட்டிலேயேதான்‌ இருந்ததாக கூறினார்‌.\nஎனினும்‌, அவர்‌ மக்கள்‌ வங்கிக்கு சென்‌றிருந்ததையும்‌, பேக்கரிக்கு, இறைச்சிக்‌ கடைக்கு, நகரிலுள்ள அவரின்‌ கடைக்குச்‌ சென்றிருந்ததையும்‌, கெலிஓயாவுக்கு போய்‌ வந்ததையும்‌ அவர்‌ பயணித்த வாகனம்‌ கம்‌பளைக்கு சென்றதையும்‌ பின்னர்‌ எம்மால்‌ அறிந்துகொள்ள முடிந்தது.\nநாம்‌ இவற்றை கண்டறிய நான்கு நாட்கள்‌ சென்றன. இந்த தகவல்களை தொலைபேசியின்‌ மூலமாகவே தெரிந்துகொண்டோம்‌. இந்த தகவல்களை முற்கூட்டியே கூறாததன்‌ விளைவாக பெரும்பாலானோரை தனிமைப்படுத்த எமக்கு நேரிட்டது.\nஇவ்வாறு தகவல்களை மறைத்ததன்‌ காரணமாக இன்னும்‌ எத்தனைபேர்‌ நோயாளிகளாகப்‌ போகின்றனர்‌ என்பது எமக்குத்‌ தெரியாது.எனவேதான்‌, நாம்‌ பொதுவாக முஸ்லிம்களிடம்‌ இதுபற்றி மிகவும்‌ பொறுப்‌புடன்‌ நடந்துகொள்ளுமாறு வேண்டுகோள்‌ விடுத்தோம்‌. அந்த கலந்துரையாடலின்‌ விளம்பர இடைவேளையின்போது நீர்கொமும்பு பிரதேசத்தின்‌ ஒரு முஸ்லிம்‌ நபர்‌ மரணித்ததை பற்றி ஒருவர்‌ கூறினார்‌. அதனை அடக்கம்‌ செய்வதற்கு அரசாங்கம்‌ அனுமதிக்‌காமையின்‌ காரணமாக உலமா சபை எதிர்ப்பு தெரிவித்தாகவும்‌ அவர்‌ கூறினார்‌.\nஅந்த நேரத்தில்‌ நான்‌ தெளிவாக கூறினேன்‌, உலமா சபை என்ன அனுமான்‌ சபை என்ன யார்தான்‌ எதிர்ப்பை வெளியிட்டாலும்‌ நோய்‌ பரவுவதை தடுப்பதற்கு அரசாங்கம்‌ ஏதேனும்‌ ஒரு தீர்மானத்தை மேற்கொள்ளுமாயின்‌ அதற்கு அனைத்து மத இயக்கங்களும்‌, அரசியல்‌ குழுக்களும்‌ ஒத்துழைக்க வேண்டும்‌.\nநீர்கொழும்பு பிரதேசமானது நிலத்தை தோண்டினால்‌ நீர்‌ வரக்கூடிய பகுதியாகும்‌. அந்த நீருடன்‌ கிருமிகள்‌ சேர்ந்தால்‌ அதிகளவானோருக்கு நோய்‌ பரவக்‌ காரணமாக அமையும்‌.\nஎனவே அதனை தடுப்பதற்கே அரசாங்கம்‌ இவ்வாறானதொரு தீர்மானத்துக்கு வர வேண்‌டிய சூழ்நிலை ஏற்பட்டது.\nஎனவே சில அரசியல்‌ கட்சிகளும்‌ சில அடிப்படைவாத அரசியல்‌ குழுக்களும்‌ இதனை தேர்தலை இலக்காகக்கொண்டு அரசாயலாக்கியிருக்கின்றனர்‌. அவர்கள்‌ தங்‌களின்‌ சுயஇலாபத்திற்காக இதனை கூறுகின்‌றனர்‌. அது மிகவ���ம்‌ கவலையளிக்கக்‌ கூடிய விடயமாகும்‌.\nஎனவே தற்போது முஸ்லிம்‌ தலைவர்கள்‌ முஸ்லிம்‌ சமூகத்திடம்‌ கூட்டமாக ஒன்று கூட வேண்டாம்‌, பள்ளிக்குச்‌ செல்ல வேண்டாம்‌, அரசாங்கத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்‌ எனகூற வேண்டும்‌.\nமுஸ்லிம்‌ அரசியல்‌ தலைமைகளும்‌ அராங்‌கத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்‌ என மக்கள்‌ மத்தியில்‌ வலியுறுத்த வேண்டும்‌. ஆனால்‌ இவற்றை செய்யாது, முஸ்லிம்‌ தலைமைகள்‌ அரசியல்‌ நிகழ்ச்சி நிரலின்‌ அடிப்படையில்‌ செயற்படுவதையிட்டு வருந்துகிறேன்‌. எனவே நான்‌ கூறிய தெளிவான கருத்தை விளங்காது என்மீது வீண்‌ பழி சுமத்துவது பற்றி கவலைப்படுகின்றேன்‌.\nநோய்‌ பரவுவதை தடுப்பதற்கு எடுக்கும்‌ அரசாங்கத்தால்‌ எடுக்கப்படும்‌ நடவடிக்கை களை எந்த மத அமைப்புகளும்‌ சவாலுக்கு உட்படுத்தக்‌ கூடாது என்பதே எனது நிலைப்‌பாடாகும்‌.\nகுறித்த வீடியோ காட்சிகள்‌ குறித்து பல்வேறுபட்ட விமர்சனங்கள்‌ முஸ்லிம்‌ சமூகத்தின்‌ மத்தியில்‌ எழுந்தன. இதன்‌ பின்னர்‌ குறித்த ஊடகம்‌ பொதுஜனபெரமுன, உலமாசபை, மற்றும்‌ வக்பு சபை உறுப்பினர்களை அழைத்து நிகழ்ச்சியொன்றை நடத்தியிருந்‌தது. இதன்போதும்‌, பல்வேறு குற்றச்சாட்டுகளை முஸ்லிம்‌ சமூகம்‌ மீது அவ்வூடகம்‌ முன்‌வைத்தது. எனினும்‌, முன்னர்‌ இடம்பெற்ற அரசியல்‌ விவாத நிகழ்ச்சியின்போது, முஸ்‌லிம்கள்‌ மீது திட்டமிட்டு அபாண்டம்‌ சுமத்‌தியமை தொடர்பில்‌ மன்னிப்பு கோரவோ, வருத்தம்‌ தெரிவிக்கவோ இல்லை.\nஇந்‌ நிலையில்‌ மஹிந்தானந்தவின்‌ கருத்துகள்‌ தேர்தலை இலக்காக கொண்ட அரசியல்‌ நகர்வு என முன்னாள்‌ அமைச்சர்‌ எம்‌.எச்‌.ஏ. ஹலீம்‌ குற்றம்‌ சுமத்தினார்‌. “கண்டி மாவட்டத்தின்‌ முக்கிய நகர்‌ புறங்களில்‌ அதிகம்‌ வசிப்பவர்கள்‌ முஸ்லிம்களாவர்‌. குறிப்பாக அக்குறணை, நாவலப்பிட்டி, கம்பளை போன்ற நகர்‌ பகுதிகளிலும்‌ முஸ்‌லிம்கள்‌ மிகச்‌ செறிவாக வாழ்கின்றனர்‌. ஊரடங்குச்‌ சட்டம்‌ பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர்‌ மக்களுக்கு தெளிவு இருக்கவில்லை. அது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, சிங்களவர்களுக்கும்‌ தெளிவு இருக்கவில்லை. தமிழர்களுக்கும்‌ அப்படித்தான்‌, இருந்தாலும்‌ ஓரிரு தினங்களில்‌ முஸ்லிம்கள்‌ தம்மை சுதாகரித்துக்கொண்டனர்‌. இருப்பினும்‌, சில ஊடகங்களும்‌ இனவாதத்தை மையப்படுத்தி அரசியல்‌ செய்யும்‌ நபர்களும்‌ முஸ்லிம்களை மட்டும்‌ முன்னுரிமைப்படுத்தி குற்றச்சாட்டுகளை முன்வைப்பது தமது இனவாத நிகழ்ச்சி நிரலை அடிப்படையாகக்‌ கொண்டதாகும்‌.\nசிங்கள மக்கள்‌ மத்தியில்‌ முஸ்லிம்களை இன்னும்‌ மோசமாக சித்திரிப்பதற்கும்‌ இந்த கொரோனா விடயம்‌ பயன்படுத்தப்படுவதையிட்டு மிகவும்‌ கவலையடைகிறேன்‌. இதுதவிர, முஸ்லிம்களும்‌ தம்மை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்‌. குறிப்பாக, கண்டி மாவட்ட முஸ்லிம்கள்‌ அரசியல்‌ ரீதியகவும்‌, பொருளாதார ரீதியாகவும்‌ பழிவாங்கப்படுகின்றனர்‌. இதனை தொடர்ந்து முன்னெடுத்துச்‌ செல்வதற்கு நாம்‌ இடமளிக்கக்‌கூடாது என்றார்‌.\nமஹிந்தானந்த அளுத்கமகே, இனவாதகருத்துக்கள்‌ தெரிவிக்கும்‌ அரசியல்வாதியாக முன்னர்‌ காணப்படவில்லை. என்றாலும்‌ தற்போதைய அரசியல்‌ போக்கில்‌ அவரும்‌ இவ்வாறான பிற்போக்கு அரசியல்‌ நடவடிக்‌கையில்‌ ஈடுபடுவதை காலத்தின்‌ தேவையாக கருதுகிறார்‌ போல.\nகுறிப்பாக கண்டி மாவட்ட ஒரு பகுதி சிங்‌களவர்களின்‌ வாக்குகளை மையப்படுத்தியே மஹிந்தானந்த அளுத்கமகேயின்‌ அரசியல்‌ இருந்துவந்தது. முன்னர்‌ கண்டி ஒரு பகுதி சிங்களவர்கள்‌ மத்தியில்‌ ஏ.சி.எஸ்‌.ஹமீதுக்கே செல்வாக்கு அதிகரித்து இருந்தது. பின்னர்‌ அது படிப்படியாக மாறி மஹிந்தானந்தவின்‌ கைக்கு மாறியது. இன்று ஐக்கிய மக்கள்‌ சக்‌தியின்‌ தலைமைத்துவம்‌ சஜித்துக்கு கிடைத்‌திருக்கின்ற நிலையில்‌ தமது வாக்குகள்‌ ஐக்கிய மக்கள்‌ சக்திக்கு சென்றுவிடலாம்‌ என்‌கின்ற அச்சம்‌ தோன்றியிருக்கலாம்‌. எனவே, மஹிந்தானந்தவும்‌ இனவாதத்தை கையில்‌\nஎடுத்திருக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல்‌ விமார்சனமொன்று தெரிவிக்கின்றது.\nஇது இவ்வாறிருக்க மஹிந்தானந்த அளுத்கமகே அரசியல்‌ பழிவாங்கலை மேற்கொள்வதாக முன்னாள்‌ மத்திய மாகாண சபை உறுப்பினர்‌ நயீமுல்லாஹ்‌ தெரிவித்தார்‌.\n“கடந்த பாராளுமன்றத்‌ தேர்தலிலும்‌ உள்ளுராட்சித்‌ தேர்தலிலும்‌ ஜனாதிபதித்‌ தேர்தலிலும்‌ நாவலப்பிட்டி தொகுதியை மஹிந்தா னந்தவால்‌ வெற்றிகொள்ள முடியவில்லை. இதற்கு சிறுபான்மையினரே காரணம்‌ எனஅவர்‌ நினைக்கிறார்‌. இதனை பழிதீர்ப்பதற்‌காகவே முஸ்லிகள்‌ மீது வீண்‌ குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்‌” என்றார்‌.\nஅத்துடன்‌, ஊரடங்கு சட்டம்‌ கு���ித்து மக்களிடம்‌ தெளிவு இருக்கவில்லை. ஆரம்பத்தில்‌ நகர்புறங்களில்‌ வாழ்வோர்‌ ஆங்காங்கே சுற்றித்‌ திரிந்தனர்‌, அது முஸ்லிம்கள்‌ மட்டும்‌ என்று சொல்வதுதான்‌ பிழையான விடயம்‌. மஹிந்தானந்த முஸ்லிம்களுக்கு எதிரானவர்‌ என்றும்‌ சிங்களவர்களுக்கு விசுவாசமானவர்‌ என்றும்‌ காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்‌. இதில்‌அரசில்‌ சுயஇலாபம்‌ கலந்திருப்பதாகவும்‌ நயிமுல்லாஹ்‌ குற்றம்‌ சுமத்தினார்‌.\nஎவ்வாறிருப்பினும்‌ நாட்டில்‌ ஒரு அசாதாண நிலை ஏற்பட்டிருக்கும்‌ நிலையில்‌ அனைவரும்‌ இணைந்தே அதற்கு முகம்கொடுக்க வேண்டும்‌. வெறுமனே முஸ்லிம்கள்‌ மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து விட்டு பொறுப்புகளிலிருந்து ஒதுங்கிக்கொள்ள முடியாது. முஸ்லிம்கள்‌ இலங்கை அரசாங்கத்தினாலேயே நிர்வகிக்கப்படுகின்றனர்‌ என்பதை இந்த காபந்து அரசாங்கம்‌ புரிந்துகொள்ள வேண்டும்‌. மாற்றாந்தாய்‌ மனப்பான்மை இங்கு இருக்கக்கூடாது.\nlunch sheet தயாரிப்பு, விநியோகம், விற்பனைக்கு முற்றாக தடை: தடையை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை\nநிபந்தனைகளின் அடிப்படையில் உம்ராவுக்கு அனுமதி\nஓட்டமாவடி மஜ்மா நகரில் அதிக ஜனாஸாக்கள் வேறு இடத்தை பரிந்துரைக்குக.\nஜனாஸா – புளுகொஹதென்ன ரஸீனா உம்மா\nதரம் 5 புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம் \nபேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்கப்படலாம்\nஜப்பானில் இருந்து நாடு திரும்பிய மற்றுமொரு குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/45202.html", "date_download": "2021-08-03T07:24:33Z", "digest": "sha1:FFXMXR7GT7W4WTAG2NZKJFAP36DZ5JQY", "length": 10075, "nlines": 99, "source_domain": "www.ceylonmirror.net", "title": "அரசின் சர்வாதிகாரத்துக்கு முடிவுகட்டியே தீருவோம்! - எல்லே குணவங்ச தேரர் சூளுரை. - Ceylonmirror.net", "raw_content": "\nஅரசின் சர்வாதிகாரத்துக்கு முடிவுகட்டியே தீருவோம் – எல்லே குணவங்ச தேரர் சூளுரை.\nஅரசின் சர்வாதிகாரத்துக்கு முடிவுகட்டியே தீருவோம் – எல்லே குணவங்ச தேரர் சூளுரை.\n“அரசின் சர்வாதிகாரப்போக்குத் தொடர்ந்தால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் கூடப் பறிபோகும் நிலை ஏற்படும். இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. அரசின் இந்தச் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இனி நாமும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று எல்லே குணவங்ச தேரர் தெர���வித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“சுகாதாரப் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் பொதுமக்கள் முன்னெடுத்த போராட்டத்தைப் பாதுகாப்புத் தரப்பினரே அமைதியற்ற போராட்டமாக மாற்றியமைத்தார்கள் என்பதைத் தெளிவாக விளங்கிக்கொள்ள முடிகின்றது.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nபொதுமக்கள் மீது அரசு கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறைமைகள், ஜனநாயகக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது. நாட்டில் தற்போது ஜனநாயகத்துக்கு முரணான செயற்பாடுகள் அரச அதிகாரத்துடன் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகின் றது.\nஅரசின் முறையற்ற செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு. கொரோனா வைரஸ் தாக்கத்தைக் குறிப்பிட்டுக் கொண்டு அரசு முன்னெடுக்கும் அனைத்துச் செயற்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது.\nஅரசின் சர்வாதிகாரப்போக்குத் தொடர்ந்தால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் கூடப் பறிபோகும் நிலை ஏற்படும். இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. அரசின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இனி நாமும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.\nதேசிய வளங்களைப் பிற நாட்டவர்களுக்குத் தாரைவார்க்கும் முயற்சியை அரசு தற்போது முன்னெடுத்துள்ளது. கொழும்பு நகரில் உள்ள பெரும்பாலான காணிகள் பல்வேறு தரப்பினருக்கு விற்பனை செய்யவும், குத்தகை அடிப்படையில் வழங்கவும் இரகசியமான முறையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளோம்” – என்றார்.\nயாழ். பல்கலை மாணவர்கள் இருவருக்குக் கொரோனா\nஅரசுடன் மோத ஓரணியில் திரளுங்கள்\nஎலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரத்தினபுரியில் உயர்வு.\nமான்களை வேட்டையாடிய இருவர் வசமாக சிக்கினர்\nஐஸ் போதைப்பொருள் வர்த்தகர் 90 லட்சம் ரூபா பணத்துடன் கைது\nகொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு அமெரிக்கா தொடர் ஒத்துழைப்பு.\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மதிப்பெண் சற்றுநேரத்தில் வெளியீடு\nஎலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரத்தினபுரியில்…\nசீராப்பள்ளியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nமான்களை வேட்டையாடிய இருவர் வசமாக சிக்கினர்\nபக்கத்து வீட்டில் கொரோனா தொற்று ஒன்றரை ஆண்டாக பூட்டிய வீட்டில்…\nஐஸ் போதைப்பொருள் வர்த்தகர் 90 லட்சம் ரூபா பணத்துடன் கைது\nகொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு அமெரிக்கா தொடர்…\nதடுப்பூசியைப் பெறுவதில் வடக்கு மக்கள் மிக ஆர்வம் இராணுவத் தளபதி…\nவடக்கில் இதுவரை 62 வீதமானோருக்குத் தடுப்பூசி ஏற்றல்\n‘சிடெட்’ தோ்வு முறையில் மாற்றம்: சிபிஎஸ்இ தகவல்\nதமிழக பட்ஜெட் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை…\nதர நிா்ணய விதிகளை கடைப்பிடிக்காவிடில் பொம்மை தயாரிப்பாளா்களுக்கு…\nஇரண்டு தலைகளுடன் பிறந்துள்ள அதிசய கன்றுக்குட்டி\nகாணமல்போன 53 வயது பெண் 7 நாட்களின் பின் நீர்வீழ்ச்சியில் சடலமாக…\nஇரண்டு ஏரிகள் திடீரென்று இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய நிகழ்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2017/09/tnpsc-current-affairs-quiz-online-test-143-2017.html", "date_download": "2021-08-03T06:50:21Z", "digest": "sha1:2ZAXN7UBVBHPWZSBACEJIHHLHJPRTBQI", "length": 20086, "nlines": 68, "source_domain": "www.gktamil.in", "title": "GK Tamil.in: TNPSC Current Affairs Quiz Online Test 143 August 2017 (Tamil) National Affairs - Update GK Yourself */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #222222; background: #f7f7f7 none repeat scroll top left; padding: 0 40px 0 40px; } html body .region-inner { min-width: 0; max-width: 100%; width: auto; } h2 { font-size: 22px; } a:link { text-decoration:none; color: #00ae86; } a:visited { text-decoration:none; color: #00ae86; } a:hover { text-decoration:none; color: #41d5b3; transition:0.3s; } .body-fauxcolumn-outer .fauxcolumn-inner { _background-image: none; } .body-fauxcolumn-outer .cap-top { position: absolute; z-index: 1; height: 400px; width: 100%; } .body-fauxcolumn-outer .cap-top .cap-left { width: 100%; _background-image: none; } .content-outer { -moz-box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); -webkit-box-shadow: 0 0 5px rgba(0, 0, 0, .15); -goog-ms-box-shadow: 0 0 10px #333333; box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); margin-bottom: 1px; } .content-inner { padding: 10px 10px; } .content-inner { background-color: #ffffff; } /* Header ----------------------------------------------- */ .header-outer { _background-image: none; } .Header h1 { font: normal normal 50px 'Raleway', sans-serif; color: #222222; text-shadow: -1px -1px 1px rgba(0, 0, 0, .2); text-align:center; } .Header h1 a { color: #222222; } .Header .description { font-size: 140%; color: #777777; text-align:center; } .header-inner .Header .titlewrapper { padding: 22px 30px; } .header-inner .Header .descriptionwrapper { padding: 0 30px; } /* Tabs ----------------------------------------------- */ .tabs-inner .section:first-child { border-top: 1px solid #eeeeee; } .tabs-inner .section:first-child ul { margin-top: -1px; border-top: 1px solid #eeeeee; border-left: 0 solid #eeeeee; border-right: 0 solid #eeeeee; } .tabs-inner .widget ul { _background-image: none; border-bottom: 1px solid #eeeeee; margin-top: 0; margin-left: -30px; margin-right: -30px; } .tabs-inner .widget li a { display: inline-block; padding: .6em 1em; font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #999999; border-left: 1px solid #ffffff; border-right: 1px solid #eeeeee; } .tabs-inner .widget li:first-child a { border-left: none; } .tabs-inner .widget li.selected a, .tabs-inner .widget li a:hover { color: #000000; background-color: #eeeeee; text-decoration: none; } /* Columns ----------------------------------------------- */ .main-outer { border-top: 0 solid #eeeeee; } .fauxcolumn-left-outer .fauxcolumn-inner { border-right: 1px solid #eeeeee; } .fauxcolumn-right-outer .fauxcolumn-inner { /*border-left: 1px solid #eeeeee;*/ } /* Headings ----------------------------------------------- */ div.widget > h2, div.widget h2.title { margin: 0 0 1em 0; font: normal bold 11px 'Raleway', sans-serif; color: #222222; } /* Widgets ----------------------------------------------- */ .widget .zippy { color: #262626; /* text-shadow: 2px 2px 1px rgba(0, 0, 0, .1); */ } .widget .popular-posts ul { list-style: none; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { font: normal bold 11px 'Raleway', sans-serif; } .date-header span { background-color: transparent; color: #222222; padding: inherit; letter-spacing: inherit; margin: inherit; } .main-inner { padding-top: 30px; padding-bottom: 30px; } .main-inner .column-center-inner { padding: 0; } .main-inner .column-center-inner .section { margin: 0 15px; } .post { margin: 0 0 25px 0; } h3.post-title a { font: normal bold 15px 'Raleway', sans-serif; margin: .75em 0 0; } h3.post-title, .comments h4 { font: normal bold 20px 'Raleway', sans-serif; } .post-body { font-size: 110%; line-height: 1.4; position: relative; } .post-body img, .post-body .tr-caption-container, .Profile img, .Image img, .BlogList .item-thumbnail img { padding: 2px; background: #ffffff; border: 1px solid #eeeeee; } .post-body img, .post-body .tr-caption-container { padding: 5px; } .post-body .tr-caption-container { color: #222222; } .post-body .tr-caption-container img { padding: 0; background: transparent; border: none; -moz-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); -webkit-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); } .post-header { margin: 0 0 1.5em; line-height: 1.6; font-size: 90%; } .post-footer { margin: 20px -2px 0; padding: 5px 10px; color: #222222; background-color: #f7f7f7; border-bottom: 1px solid #eeeeee; line-height: 1.6; font-size: 90%; } #comments .comment-author { padding-top: 1.5em; border-top: 1px solid #eeeeee; background-position: 0 1.5em; } #comments .comment-author:first-child { padding-top: 0; border-top: none; } .avatar-image-container { margin: .2em 0 0; } #comments .avatar-image-container img { /*border: 1px solid #eeeeee;*/ } /* Comments ----------------------------------------------- */ .comments .comments-content .icon.blog-author { background-repeat: no-repeat; background-image: url(); } .comments .comments-content .loadmore a { border-top: 1px solid #999999; border-bottom: 1px solid #999999; } .comments .continue { border-top: 2px solid #999999; } /* Accents ---------------------------------------------- */ .section-columns td.columns-cell { /*border-left: 1px solid #eeeeee;*/ } .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .blog-pager-older-link, .home-link, .blog-pager-newer-link { background-color: #ffffff; padding: 5px; } .footer-outer { border-top: 0 dashed #bbbbbb; } /* Mobile ----------------------------------------------- */ body.mobile { background-size: auto; } .mobile .body-fauxcolumn-outer { background: transparent none repeat scroll top left; } .mobile .body-fauxcolumn-outer .cap-top { background-size: 100% auto; } .mobile .content-outer { -webkit-box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); } .mobile .tabs-inner .widget ul { margin-left: 0; margin-right: 0; } .mobile .post { margin: 0; } .mobile .main-inner .column-center-inner .section { margin: 0; } .mobile .date-header span { padding: 0.1em 10px; margin: 0 -10px; } .mobile h3.post-title { margin: 0; } .mobile .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .mobile .footer-outer { border-top: none; } .mobile .main-inner, .mobile .footer-inner { background-color: #ffffff; } .mobile-index-contents { color: #222222; } .mobile-link-button { background-color: #00ae86; } .mobile-link-button a:link, .mobile-link-button a:visited { color: #ffffff; } .mobile .tabs-inner .section:first-child { border-top: none; } .mobile .tabs-inner .PageList .widget-content { background-color: #eeeeee; color: #000000; border-top: 1px solid #eeeeee; border-bottom: 1px solid #eeeeee; } .mobile .tabs-inner .PageList .widget-content .pagelist-arrow { border-left: 1px solid #eeeeee; } .post-list{ padding: 1px 1em 1em 1em; /* margin: -20px 0; */ margin-bottom: -20px; border: 1px solid #ddd; border-radius: 5px; } .post-list:hover { background:#f7f7f7; border-color:#00ae86; transition:.2s; } .post-label a{ margin-right:2px; white-space:nowrap; color: #222222; border-bottom: 1px dashed #00ae86; } .post-comment a{ color: #222222; } .post-label a:hover,.post-comment a:hover{ color: #00ae86; } #blog-pager{ margin: 3em 0; } .feed-links {display:none !important;} div.widget > h2, div.widget h2.title { font: normal bold 16px 'Raleway', sans-serif; border-bottom: 2px solid #ddd; padding: 5px 0; } .comments h4 { text-align: center; text-transform: uppercase; } .comments .comment .comment-actions a { background:#00ae86; border-radius: 3px; color: #f7f7f7; margin-right:5px; padding:5px; text-decoration: none !important; font-weight:bold; } .comments .comment-block { border: 1px solid #dddddd; border-radius:5px; padding: 10px; } .continue { border-top:none !important; } .continue a { background:#00ae86; border-radius:3px; color: #f7f7f7; display: inline-block !important; margin-top: 8px; text-decoration: none !important; } .comments .comments-content .datetime{ float:right; } #comments .avatar-image-container img { border-radius: 50px; } .comments .avatar-image-container { float: left; overflow: hidden; } .comments .comments-content .comment-replies{ margin-top:0; } .topnav { overflow: hidden; background-color: #000; } .topnav a { float: left; display: block; color: #ffffff; text-align: center; padding: 14px 16px; text-decoration: none; font-size: 17px; } .active { background-color: #00ae86; color: #ffffff; } .topnav .icon { display: none; } .dropdown { float: left; overflow: hidden; } .dropdown .dropbtn { font-size: 17px; border: none; outline: none; color: #ffffff; padding: 14px 16px; background-color: inherit; font-family: inherit; margin: 0; } .dropdown-content { display: none; position: absolute; background-color: #f9f9f9; min-width: 160px; box-shadow: 0px 8px 16px 0px rgba(0,0,0,0.2); z-index: 5; } .dropdown-content a { float: none; color: #000000; padding: 12px 16px; text-decoration: none; display: block; text-align: left; } .topnav a:hover, .dropdown:hover .dropbtn { background-color: #00ae86; color: #ffffff; } .dropdown-content a:hover { background-color: #00ae86; } .dropdown:hover .dropdown-content { display: block; } @media screen and (max-width: 600px) { .topnav a:not(:first-child), .dropdown .dropbtn { display: none; } .topnav a.icon { float: right; display: block; } } @media screen and (max-width: 600px) { .topnav.responsive {position: relative;} .topnav.responsive .icon { position: absolute; right: 0; top: 0; } .topnav.responsive a { float: none; display: block; text-align: left; } .topnav.responsive .dropdown {float: none;} .topnav.responsive .dropdown-content {position: relative;} .topnav.responsive .dropdown .dropbtn { display: block; width: 100%; text-align: left; } } div#crosscol.tabs.section {margin: 0 0 2em 0;} .post-page { padding: 0 1em; } .date-header{ color:#888;display:block;border-bottom: 1px solid #888;margin-top: 5px; } .section{margin:0} .column-right-inner .section .widget{ border: 1px solid #ddd; margin: 5px 0; padding: 10px; border-radius: 5px; } .footer-inner .section .widget{ margin: 5px 0; padding: 10px; } footer{ background: #f7f7f7; padding: 8px; margin: 25px -25px -25px -25px; border-top: 1px solid #dddddd; } /* STYLE 1 - Custom Blogger Labels Gadget Styles by Georgia Lou Studios */ .widget li, .BlogArchive #ArchiveList ul.flat li{ padding: 8px 0; } .list-label-widget-content ul { list-style-type:none; padding-left:0px!important; } .list-label-widget-content ul li:before { content: \"\\f054\"; float: left; color: #262626; font-weight: 700; font-family: 'Font Awesome 5 Free'; margin: 4px 5px 0 0; font-size:10px; } .list-label-widget-content li span{ color: #888888; } /*** Mozilla based browsers ***/ ::-moz-selection { background-color: #00ae86; color: #ffffff; } /*** Works on common browsers ***/ ::selection { background-color: #00ae86; color: #ffffff; } .breadcrumbs{ color: #888;margin:-15px 15px 15px 15px; } .status-msg-body{ width:95%; padding:10px; } /* MY CUSTOM CODE - Responsive Table ----------------------------------------------- */ .post table {border: 1px solid #dddddd;border-collapse: collapse;margin: 0;padding: 0;width: 100%;color:#222222;} .post table caption {margin: .25em 0 .75em;} .post table tr {border: 1px solid #dddddd;padding: .35em;} .post table th,.post table td {padding: .625em;border: 1px solid #dddddd;} .post table th {color:#357ae8;letter-spacing: .1em;text-transform: uppercase;background: #dcffed;white-space: nowrap;} .post table td img {text-align: center;} .post tr:hover { background-color: #dcffed; transition:.2s; } @media screen and (max-width: 600px) { .post table,table th,table td {border: 0;} .post table caption {} .post table thead {display: none;} .post table tr {border-bottom: 3px solid #dddddd;display: block;margin-bottom: .725em;} .post table th,.post table td {border:none;} .post table td {border-bottom: 1px solid #dddddd;display: block;} .post table td:before {content: attr(data-label);float: left;font-weight: bold;text-transform: uppercase;} .post table td:last-child {border-bottom: 0;}} body .navbar{height:0;} /* MY CUSTOM CODE - Button ----------------------------------------------- */ a.btn, .btn-toggle{ display:inline-block; padding:0.3em 1.2em; margin:0.3em; border-radius:5px; box-sizing: border-box; text-decoration:none; font-family:inherit; font-weight:700; color:#ffffff; background-color:#00ae86; text-align:center; box-shadow:0px 1px 0px #dddddd; transition: all 0.2s; } a.btn, .btn-toggle{ font-size:20px; } .btn-toggle{ font-size:inherit; } a.btn:hover, .btn-toggle:hover{ background-color:#41d5b3; } a.btn:active, .btn-toggle:active { position:relative; top:1px; } a.btn:before { content: '\\f019'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; display: inline-block; margin: 0 10px 0 0; } .btn-info { display: block; line-height: 1; font-size: 13px; font-style: italic; margin: 7px 0 0; } @media all and (max-width:30em){ a.btn,.btn-toggle{ display:block; margin:0.2em auto; } } .label-size { position:relative; font-size:13px; } .label-size a,.label-size span { padding: 5px; margin: 0 6px 6px 0; float: left; display: block; } .label-size a { color: #ffffff; background: #00ae86; border: 1px solid #00ae86; } .label-size a:hover { background:transparent; color:#00ae86!important; } .label-size span{ color: #222222; background: #f7f7f7; border: 1px solid #dddddd; } /* Start dropdown navigation */ #navigationbar li{ list-style:none; } .searchHolder{ background:#000000!important; float:right!important; } @media screen and (max-width:600px){ .searchHolder{float:left!important;} } #searchbar { display: none; margin: 0 auto; width: 100%; text-align: center; height: 50px; background: #000000; overflow: hidden; z-index: 4; } #searchicon { text-align: center; cursor: pointer; } #searchicon:hover { color: #888888; } #searchBox { font:inherit; -webkit-appearance: none; border: 0px; background: transparent; padding: 10px; outline:none; width: 90%; color:#888888; border-bottom:2px solid #888888; } #searchBox:focus { border-color:#00ae86; transition: .3s; color:#ffffff; } /* End dropdown navigation */ .BlogArchive #ArchiveList ul li{ color:#888888; } .widget.Text ul li, .widget.HTML ul li, .post ul li{ list-style:none; } .widget.Text ul li:before, .widget.HTML ul li:before, .post ul li:before{ content: '\\f0da'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; margin: 0 5px 0 -15px; } blockquote{ background: #f7f7f7; padding: 10px; border: 2px dashed #dddddd; margin: 0; } #comments{ padding:10px; } .post img:hover{ opacity: 0.8; transition: 0.2s; } -->", "raw_content": "\nமத்திய அரசின் பிராந்திய இணைப்பு திட்டமான உதான் (UDAN) திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் இருந்து 16.08.2017 அன்று எந்த நகரத்திற்கு விமான சேவை தொடங்கபட்டுள்ளது\nஉதான் திட்டம் (UDAN) குறைந்த கட்டணத்தில் பிராந்திய விமான நிலைய வளர்ச்சி மற்றும் \"பிராந்திய இணைப்பு திட்டம் எப்போது தொடங்கிவைக்கப்பட்டது\nமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளின் இரண்டு நாட்கள் மாநாடு (ஆகஸ்ட் 18-19, 2017) எந்த நகரில் நடைபெற்றது\nஇந்தியாவில் முதல் உலக அமைதிப் பல்கலைக்கழகம் (Dr Vishwanath Karad MIT World Peace University) எந்த நகரில் தொடங்கப்பட்டுள்ளது\nசமீபத்தில் மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பிரதமரின் கிசான் சம்பதா திட்டத்தின் (Pradhan Mantri Kisan Sampada Yojana) நோக்கம் என்ன\nமத்திய அரசு திட்டங்களை ஒருங்கிணைக்கும் திட்டம்\nகர்நாடக அரசு தொடங்கியுள்ள மேக விதைப்பு திட்டத்தின் (CLOUD SEEDING) பெயர் என்ன\nசமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ள OBC பிரிவினரின் வருமான உச்சவரம்பு (CREAMY LAYER) எவ்வளவு\nஇந்தியாவில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது\nதமிழ்நாட்டில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் எப்போது அறிமுகம் செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/tag/pakistanihindu-nagarikta-citizenshipammendmentact-ravishankarprasad/", "date_download": "2021-08-03T06:26:33Z", "digest": "sha1:MFJHN4P4ANHOAMBVMQWOOW4HP6I7L4VK", "length": 2932, "nlines": 44, "source_domain": "www.jananesan.com", "title": "PakistaniHindu | Nagarikta | CitizenshipAmmendmentAct | RaviShankarPrasad | | ஜனநேசன்", "raw_content": "\nகுழந்தைக்கு “குடியுரிமை” என பெயர் சூட்டிய பாக்கிஸ்தான் வாழும்…\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு…\nபுகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கை தலிபான்கள் கொடூரமாக கொன்றது…\n“ஏகே-47 துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு வீசும் கருவி”யை தயாரித்த…\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் திட்டம்…\nபேக் திருடும் குற்றவாளி கைது.. 16 பவுன் தங்க…\nமோட்டார் வாகன சட்ட திருத்தங்களால் சாலை விபத்துக்கள் குறைத்துள்ளது…\nஓஎன்ஜிசி கப்பல்கள் மூழ்குவது குறித்து விசாரிக்க அரசு உயர்மட்ட…\nஇ-ருபி’ புதிய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை :…\nபெற்றோரை இழந்த குழந்தைகளை பராமரிப்பது நமது கூட்டுக் கடமை…\nமஹாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு – வீடு வீடாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/anjalis-endrum-enthunai-neeyaethan-16/", "date_download": "2021-08-03T08:46:00Z", "digest": "sha1:OJNDSZR4VEVQWMAKNX65PI3F4WJDA3TA", "length": 29829, "nlines": 175, "source_domain": "www.smtamilnovels.com", "title": "anjali’s Endrum Enthunai Neeyaethan 16 | SMTamilNovels", "raw_content": "\nஎன்றும் என்துணை நீயேதான் 16\nதிருமணம் முடிந்து மூன்று நாள் ஆகிவிட்டது வெளியில் ஓரளவு கர்ணனும், விருஷாலியும் பேசிகொள்கிறார்கள். அதுவும் அவர்கள் பேசும் வார்த்தை, “ஆமா.. ம்ம்.. சரி.” இவ்வளவே. ஆனால் அவர்களின் அறையில் வெளியில் பேசுவதை விட சுத்தமாக பேசுவது கிடையாது. அறையில் அவன் சோபாவில் இருந்தால், இவள் கணிணியை எடுத்துகொண்டு அறையை ஒட்டி உள்ள சிறிய பால்கனியில் அமர்ந்திருப்பாள். அவன் மெத்தையில் படுத்திருந்தால், இவள் சோபாவில் படுத்துகொள்வாள். இல்லையா அவனுக்கு முன்னே மெத்தையில் படுத்துகொண்டு அவனை சோபாவில் படுக்க வைப்பாள். காலையில் அவளுக்கு முன் எழுந்து தோட்டத்து சென்றிடுவான், இல்லை வயலில் இருப்பான் கர்ணன். விருஷாலியோ, எட்டு மணிக்கு எழுந்து குளித்து முடித்து சுடிதார் அணிந்துகொண்டு கீழே வரும் நேரம் ஒன்பது ஆகிவிடும். புதிதாக திருமணம் ஆனவர்கள் என நினைத்து லட்சுமியும், கோடியம்மாளும் விட்டுவிட்டனர். அவனிடத்தில் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பவள். அவன் வீட்டு ஆட்களிடம் கொஞ்சம் சிரித்து பேசுவாள். அதுவும் அவர்களிடம் சிரிப்பது கூட கோடியம்மாள் சொல்லும் பழமொழிக்கு தான்.\nலட்சுமியுடனும், கோடியம்மாளுடன் தெரிந்த சமையலை அவள் ஓரளவுக்கு சுவையாக சமைத்ததை முகம் சுளிக்காமல் சாப்பிட்டார்கள். அதிலும், திருமணம் ஆனா இரண்டாவது நாள் அவள் கண்டிப்பாக இனிப்பு வகை செய்ய வேண்டும் என கோடியம்மாள் சொல்லிவிட அது தெரியாமல் முழித்தவளை லட்சுமி தான் சொல்லிகொடுத்தார். அவளையே அனைவருக்கும் பரிமாறவும் வைத்தார். குறிப்பாக கர்ணனுக்கு ”அந்த கூட்டு வை, இந்த பொரியல் அவனுக்கு ரொம்ப பிடித்தது”. அவளிடம் சொன்னார் கோடியம்மாள்.\nகர்ணனுக்கு முன்னே எழுந்து குளித்துவிட்டு, சேலையை அணிந்துவிட்டு, அவளின் பொருளான ஹேண்ட் பேக், மற்றும், பாட புத்தகம், மற்றும் இன்னும் சில இதர பொருளையும் அவள் எடுத்து வைத்துகொண்டிருந்தாள். அவள் உருட்டும் சத்ததில் விழித்தவன் நேரத்தை பார்க்க ஏழாகி கொண்டிருந்தது. எழுந்தவன் அவளை தாண்டி குளியல் அறைக்கு சென்றான். அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவள் அறையில் இருந்து வெளியேறினாள்.\n“என்னம்மா… இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்ட”. லட்சுமி எங்கு புறப்படுகிறாய் என கேட்க்காமல், கேட்டார்.\n“அத்தை இன்னைக்கு காலேஜ்ல முக்கியமான எக்‌ஷாம். நான் கண்டிப்பா போகனும். நான் தான் அதுக்கு இன்ஜார்ஜ். நேற்றே எனக்கு போன் பண்ணி என்கிட்ட சொல்லிட்டாங்க. அதான் காலேஜ்க்கு கிளம்பிட்டேன் அத்தை.” விருஷாலி சொல்லிகொண்டிருக்கும் போது கர்ணன் கீழே வந்தான்.\n“அப்படியா ம்மா.. சரி தம்பியே விட சொல்லுறேன் காலேசுல.” அவளின் மறுப்பை பார்க்காமல்,\n“ஏய்யா கர்ணா மருமகளை காலேசுல விட்டு வா பத்திரமா.” தாயை தாண்டி செல்ல இருந்தவனை, அழைத்து பேசினார்.\n“சரிங்க ம்மா.. வா போகலாம்.” அன்னையிடம் சம்மதித்துவிட்டு, விருஷாலியை பார்த்து அழைத்தான்.\n“அத்தை என் கார் இருக்கு நான் அதுல போய்கிறேன். அவங்களுக்கு எதுக்கு சிரமம்.” அவள் மறுக்க\n“என்ன ம்மா நீ.. கல்யாணம் இப்போ தான் ஆகிருக்கு ஊருக்குள்ள திருடன்ங்களும் அதிகம் ஒத்தையா கார்ல யாராவது போன ஏமாத்திடுவாங்க. நீ தம்பியோட போம்மா, காலேசுல இருந்து கிளம்பும் போது தம்பிக்கு போன் பண்ணு வந்து அழைச்சிட்டு வரும் வீட்டுக்கு. தம்பி கூப்பிட்டு போப்பா மருமகளை.” அவர் கட்டாயப்படுத்தி கர்ணனுடன் அனுப்பி வைத்தார் லட்சுமி.\nவாசலில் அவனின் பைக்கை எடுத்து ���ந்து அவள் முன் நின்றான். சேலையின் முந்தியை அவள் சொருகிகொண்டு, ஏறி அமர்ந்து கம்பியை பிடித்துகொண்டாள். இருவருக்குமே முதல் பயணம் ஆனால் இருவருக்குமே அது பிடித்து நடக்கவில்லையே. அதனால் அவர்களின் அமைதி அவளின் காலேஜ் வரை தொடர்ந்தது. காலேஜில் இரக்கிவிட்டவனை பார்த்து, “தாங்க்ஸ்.. ஈவ்வினிங் நானே வந்துகிறேன்.” விருஷாலி அவனின் கண்களை பார்த்து சொல்லிவ்விட்டு சென்றாள். அவனோ, அவள் கல்லூரியின் வாசலிலே காத்திருந்த அவளின் தோழிகளை பார்த்து உற்சாகமாக கையசைத்துகொண்டும், தோளில் கை போட்ட படியும் சிரித்து பேசிகொண்டே சென்றவளை பார்த்தான்.\n”லட்சுமி மருமகளை எங்க.” கோடியம்மாள் விருஷாலியை பற்றி கேட்க.\n“காலேசுல வேலை பார்க்குதுல அங்க இருந்து போன் பண்ணி இன்னைக்கு ஏதோ எக்‌ஷாமு இருக்காம் அது நம்ம மருமகள் தான் நடத்து தான் அதான் காலையில புறப்பட்டுருச்சு.” கோடியம்மாளுக்கு பதில் சொல்லிகொண்டே வேலையை பார்த்தார்.\n“இல்லை அத்தை.. நம்ம தம்பிய தான் கூட அனுப்பிருக்கேன் துணைக்கு.”\n“அப்போ சரி.. வந்த உடனே மருமககிட்ட அது வேலைய பத்தி கேக்கனும் லட்சுமி. இப்படியே வேலைனு இருந்த கர்ணன எப்படி கவனிக்கும்.”\n“கோடியம்மா.. மருமக வேலை பார்க்குறது சாதாரண வேலை இல்லை. டாக்டருக்கு படிச்சு, காலேசுல வேலை பார்த்துகிட்டே, வேற மருத்துவமனைக்கு இலவசமா போய் சிகிச்சை கொடுத்துட்டு வருது. செய்யுற தொழில் புனிதம் அதைவிட புனிதம் இலவசமா சேவை செய்யுறது கோடியம்மா. இனிமே மருமககிட்ட வேலை பார்க்குறதை பத்தி நீ எதுவும் கேக்ககூடாது.” சோனை முத்து பேசிய பின் தான் புரிந்துகொண்டார் கோடியம்மாள்.\n“ஆத்தே அவ்வளவு பெரிய படிப்பு படிச்சிருக்கு நம்ம வீட்டு மருமக இது தெரியாம நான் பேசிட்டேனே. சரிங்க இனி மருமககிட்ட வேலையை பத்தி பேசமாட்டேன்.” அவரும் கணவனின் பேச்சுக்கு மரியாதை கொடுத்தார்.\n”டைம் இஸ் லெவன்.. ஸ்டூடென்ஸ், எக்‌ஷாம் ஃபினிஸ் டைம் இன் ஒன் ஹவெர்.” மாணவர்களுக்கு நேரம் ஆனதையும், இன்னும் ஒரு மணி நேரத்திற்க்குள் தேர்வை முடிக்க வேண்டும் என சொல்லிகொண்டிருந்தாள்.\nதேர்வெழுதும் மாணவர்களை கவனித்துகொண்டும், அவர்களுக்கு தேவையான சீல் பேப்பர்களையும் வழங்கி கொண்டிர்ந்தாள். மாணவர்களுக்கு என்ன தேவையோ அதை அவள் சலிக்காமல் செய்தாள். தேர்வு முடியும் நேரத்தை சொல்லிவி��்டு, அதற்க்கு முன் எழுதி முடித்த மாணவர்கள் அவளின் கையில் தேர்வு தாளை கொடுத்துவிட்டு சென்றனர்.\nவரிசை எண் படி அடுக்கி கொண்டிருந்தவளிடம் ஒவ்வொரு மாணவர்களும் தேர்வு தாளை கொடுத்துவிட்டு சென்றனர். அனைத்து மாணவர்களின் தாள்களை வாங்கி அதை ஒழுங்காக அடுக்கியவள் முன் அவளது தோழி மோனிஷா வந்து நின்றாள்.\nமோனிஷாவுக்கும், விருஷாலியின் திருமணம் ஆனா நாளில் தான் திருமணம் நடந்தது. அதனால் தோழிகள் விருஷாலியின் திருமணத்துக்கு சென்றுவிட்டு, உடனே மோனிஷாவின் திருமணத்துக்கு சென்றனர்.\n”ஹே மோனி.. எப்படி இருக்கு மேரேஜ் லைப்.”\n“நானும் உன்கிட்ட கேட்க்கனும் உனக்கு எப்படி இருக்கு மேரெஜ் லைப்.”\n“எனக்கும் சூப்பாரா போகுது.. இந்த எக்‌ஷாம் மட்டும் இல்லனா நானும் அவரும் ஹனிமூன் போயிருப்போம்.” சலித்தபடி சொன்னாள் மோனிஷா.\nவிருஷாலி சிரித்துகொண்டே, “அப்போ சார் நல்லா கவனிச்சிருக்காருனு அர்த்தம்.” மோனிஷாவை பார்த்து கண்ணடித்தபடி கேட்க.\n”ச்சீ போடி..” வெட்க்கம் கொண்டாள்.\n“சரி எக்‌ஷாம் முடிந்ததும் ஹனிமூன் புக் பண்ணுங்க.”\n“இல்லை டி அவர்க்கு ஹாஸ்பிட்டல் வேலை அதிகமா இருக்குமா அடுத்த வீக்ல இருந்து சோ நகரகூட முடியாதுனு சொல்லிட்டாரு. இன்னைக்கு காலையில் கூட அவர் தான் என்னை ட்ராப் பண்ணிட்டு போனார். வீட்டுல போர் அடிக்குதுனு சொல்லி நிமிஷத்துக்கு ஒரு போன் கால்.” மோனிஷா கொஞ்சம் வெட்க்கமாக சொல்ல, விருஷாலிக்கு மனதில் வெறுமையான உணர்வு தோன்றியது.\n“உன்கிட்ட சொல்ல வந்ததை மறந்துட்டேன் ஷாலு. நாளைக்கு ஈவினிங் ஹேட்டல் க்ரீன் பார்க்ல நைட் டின்னர் கொடுக்குறோம் நானும், என் வீட்டுகாரும். நம்ம ஃப்ர்ண்ட்ஸ் எல்லாரையும் நான் இப்போ தான் நேர்ல பார்த்து சொல்லிட்டு வந்தேன். நீயும் உன் ஹஸ்பெண்ட் கண்டிப்பா டின்னருக்கு வரனும்.” மோனிஷா அழைப்பு விடுக்க.\n“இல்லை மோனி..” ஷாலுவின் வாயில் விரல் வைத்து.\n“இந்த கதையெல்லாம் என்கிட்ட சொல்லாதா.. ஒழுங்கா வர்ர அவ்வளாவு தான். நம்ம கேங்க்ல நம்ம இரண்டு பேருக்கு தான் முதல் கல்யாணம் நடந்திருக்கு அதுவும் உன் கல்யாணமும், என் கல்யாணமும் ஒரே நாள்ல நடந்திருக்கு அதான் டின்னர் ப்ளான் பண்ணாரு என் வீட்டுகாரு. முக்கியமா நம்ம ஃப்ரண்ட்ஸூக்காக தான் இந்த டின்னர்.” மோனிஷா விளக்கி சொல்ல\n“சரி டி வரேன்.. நாளைக்கு ஈவினிங் தானே அவ��்களோட நான் வரேன் போதுமா.” தோழியை சமாதானம் செய்துவிட்டு அவளை அழைத்துகொண்டே மற்றா தோழிகளை பார்க்க சென்றனர்.\nமாலையில் கல்லூரி முடிந்து தோழிகளுடன் பேசிகொண்டே வந்தவளை வந்தனா நிறுத்தினாள். விருஷாலி என்ன என்பது போல் வந்தனாவை பார்க்க, அவளோ கண் காட்டிய திசையில் பார்த்தாள் விருஷாலி. கல்லூரியின் வாசலில் பைக்குடன் நின்றிருந்தான் கர்ணன்.\n“ஷாலு உன் வீட்டுகாரு செம ஷார்ப் தான் கரெக்ட்டா காலேஜ் முடியுற நேரத்துல வந்து நிக்குறாரு.” வந்தனா கேலி செய்ய.\n“என் வீட்டுகாரு இப்போ தான் வீட்டுல இருந்து கிளம்ப போறேனு மெசேஜ் பண்ணிருக்காரு. ஆனா உன் வீட்டுகாரு நீ சொன்ன மாதிரியே கரெக்ட் டைம்ல வந்திட்டாரு.” மோனொஷாவும் சேர்ந்து சொல்ல\nவிருஷாலிக்கு என்ன சொல்வது என தெரியாமல் தோழிகள் முன் சிரித்து வைத்தாள். “வரவேண்டாம் சொன்னேன் பின் எதற்க்கு வந்தான்”. என்பது போல பார்த்தாள்.\n“ஓகே ஃப்ர்ண்ட்ஸ் நாம போகலாம் ஷாலு உன் வீட்டுகார் வெயிட் பண்ணுறாரு போ.” வந்தனா, விருஷாலியை போக சொன்னாள்.\n“நான் வந்திருவேனு சொன்னேல அப்புறம் எதுக்கு வந்தீங்க.” அவளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக பைக்கை ஸ்டார்ட் செய்தான்.\nஏறி அமர்ந்தவள் அவன் ஒரு பதிலும் சொல்லாமல் இருப்பதை நினைத்து, ஒரு வேளை அத்தை சொல்லிப்பார்கள் நியாபகம் வைத்து. என காலையில் லட்சுமி காலேஜ் முடிந்ததும் தம்பியே அழைத்து வரட்டும். என்றதை நினைத்துகொண்டு இருந்தவள் மனம் மோனிஷா சொன்னது நியாபகம் வந்தது.\n“பைக்ல என்ன ட்ராப் பண்ணுங்கனு சொன்னேன். ஆனா அவரு, பைக்ல உனக்கு சேஃப் இல்லை ம்மா சொல்லிட்டு கார்ல கூப்பிட்டு வந்தார். பைக்னா அவர் இடுப்பை கட்டிபிச்சிட்டு வரலாம்னு கனவு கண்டேன் ஷாலு.” தேர்வு தாளை தேர்வு மையத்தில் ஒப்படைக்க செல்லும் போது மோனிஷா பேசிகொண்டே வந்தாள். அப்போது தான் கர்ணனுடன் பைக்கில் வந்தது நினைவுக்கு வந்து சென்றது.\nஇதோ இப்போதும் பைக்கில் தான் செல்கிறேன் எனக்கொன்றும் இவன் மீது ஈர்ப்பு வரவில்லையே. ஏன் மோனிஷாவுக்கு மட்டும் அந்த ஈர்ப்பு வருகிறது என விருஷாலி யோசித்தாள். விருஷாலி ஒன்றை மறந்துவிட்டாள் தங்கையின் காதலுக்காக மட்டுமே தான் இந்த திருமணத்திற்க்கு சம்மதித்தாள். விருஷாலியின் தோழிகள் சொல்வது போல இருமனமும் இணைந்தால் தான் அந்த திருமண வாழ்க்கை நீரோடை போல் தெளிவாக செல்லும். ஆனால் இங்கு தாமரை இலை மேல் நீர் ஒட்டியும் ஒட்டாமலும் அல்லவா வாழ்க்கை செல்கிறது இவர்களுக்கு.\n”எப்படி ய்யா கர்ணா நான் சொல்லனும் இருந்தே மருமகளை காலேசுல இருந்து அழைச்சிட்டு வர. சரியா நீயும் மருமகளை அழைச்சிட்டு வந்துட்ட, வாங்க ரெண்டு பேரும் சுத்தம் பண்ணிட்டு வாங்க கை, கால டீ எடுத்து வைக்குறேன்.” மருமகளின் களைப்பு தெரிந்து சொன்னார் லட்சுமி.\nஉணவு மேஜையில் இருவருக்கு டீயையும், பஜ்ஜியையும் வைத்துவிட்டு, மருமகளின் அருகே அமர்ந்து, “ஏம்மா மருமகளே உன்கிட்ட ஒன்னு கேட்க்கனும் த்தா.”\n“காலேசுல லீவ் விட்டா நம்ம குலசாமிக்கு பூஜையும் பொங்கலும் வைக்கனும்.”\n”சனி இல்லைனா ஞாயிறு ம்மா..”\n“அப்போ எனக்கு லீவ் தான் அத்தை”.\n”என்ன ம்மா மருமகளே காலேசு போயிட்டு வந்திட்டியாம்மா.” வீரபத்திரன் கேட்க\n“போயிட்டு வந்துட்டேன் மாமா..” எழுந்து நின்று பதில் சொல்ல, அவளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்த்த கர்ணனுக்கு தான் ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியகவும் இருந்தது.\nஎப்போவும் போல் அறையில் அவன் வேலையை அவன் பார்க்க, அவள் வேலையை அவள் பார்த்தாள். அப்போது தான், “ஏன் வந்தீங்க காலேஜ்க்கு.”\n“என் மனைவிய அழைக்க நான் தானே வரனும்.”\n“ஆனா, இந்த திருமணம் நம்ம விருப்பத்துக்கு மாறா நடந்தது. இதுல எங்க நான் உங்க மனைவியானேன்.”\n“இப்போ உனக்கு என்ன வேணும், என்ன பதில் எதிர் பார்க்குற.”\nஅவளோ, என்ன சொல்லுவது என தெரியாமல் விழித்தாள்.\n“பிடிச்சு கல்யாணம் நடந்தாலும், பிடிக்காம நடந்தாலும் இப்போ நீ என் மனைவி, நான் உன் புருஷன் அவ்வளவு தான்.” அவன் சாதாரணமாக சொல்லிவிட்டு அறையைவிட்டு வெளியேறினான். ஆனால் விருஷாலிக்கு தான் கோவமாக போகிறான் என நினைத்துகொண்டாள்.\nஇதுவே முதல் முறை இருவரும் சாதாரணமாக பேசிகொண்டது. ஆனால் இப்படியே இருந்தா வாழ்க்கை நகரவே நகராது (இந்த கதையும் நகராது). அதனால் மோனிஷா கொடுக்கும் டின்னர் ப்ளானில் விருஷாலியின் மனம் அவனுக்கு தெளிவாக புரிய போவது அறியாமல் நாளைய தேர்வு வேலையை பார்த்துகொண்டிருந்தாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-1-2.18144/", "date_download": "2021-08-03T07:01:08Z", "digest": "sha1:WBRNMHCCLWPOUPH5DAKPAXHS7SUJW7YZ", "length": 47602, "nlines": 354, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "பொறி | அறிபுனை சிறுகதை | பகுதி 1/2 | Tamil Novels", "raw_content": "\nபொறி | அறிபுனை சிறுகதை | பகுதி 1/2\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும். ॥ தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்\nவழக்கத்தைவிட இன்று சீக்கிரமாகவே தனது காலைக்கடன்களை முடித்துக்கொண்டு தோட்டப் பராமரிப்பு வேலையையும் விரைந்து கவனித்துக்கொண்டிருந்தார் திரையன். இன்று சூரியத்தகடுகளைப் பராமரிக்கும் நாள். மாதம் ஒருமுறை செய்யும் பணி, இடையில் எந்தச் சிக்கலும் வராமல் இருந்தால் மருதனையும் இன்று தன்னோடு அழைத்துச் செல்வதாக உறுதியளித்திருந்தார். அவன் எழுந்து தயாராகியிருப்பானா மருதனையும் இன்று தன்னோடு அழைத்துச் செல்வதாக உறுதியளித்திருந்தார். அவன் எழுந்து தயாராகியிருப்பானா இன்னும் உறங்கிக்கொண்டிருப்பானா தன் இளம் மகனின் துருதுருப்பை மெச்சியவாறே தலையை நிமிர்த்தியவரின் கண்கள் விரிந்தன...\nகிழக்கு வானத்தில் மெல்ல உயர்ந்து கொண்டிருந்த கதிரவன் உலகத்திற்கு அழகாக நிறமூட்டிக்கொண்டிருந்தான். முதிர்ந்த இலைகளின் அடர்பச்சையும், இளந்தளிர்களின் செம்பச்சையும் தம்மூடாக வரும் ஒளியினால் பலவகை மரகதக் கற்களின் அணிவகுப்பாய்க் கண்களைக் கவர்ந்தன கருநீலத்திலிருந்து இளஞ்சிவப்பிற்கு மாறிய கீழ்வானத்துப் பகுதி கதிரவன் இரவின் போர்வையை விலக்கிக்கொண்டு எழுகிறான் என்ற தோற்றத்தைக் கொடுத்தது கருநீலத்திலிருந்து இளஞ்சிவப்பிற்கு மாறிய கீழ்வானத்துப் பகுதி கதிரவன் இரவின் போர்வையை விலக்கிக்கொண்டு எழுகிறான் என்ற தோற்றத்தைக் கொடுத்தது இரைதேடிக் கூடுகளைவிட்டுக் கிளம்பும் பறவைகளின் கீச்சுக் குரல்கள் இன்னிசையாய் செவிகளை நிரப்ப, ஆவியாகும் பனியின் மணம் காற்றில் கலந்து நாசியில் இரசவாதம் செய்ய, இரவின் குளிரை மிச்சவைத்திருந்த அதிகாலைக் காற்று நீண்ட பிரிவிற்குப் பிறகு தழுவும் காதலியைப் போல மேனியை ஆரத்தழுவ...\n’என்னை மட்டும் ஏன் விட்டாய்’ என்று வாய்ப்புலன் கேட்பதைப் போல வயிற்றில் பசி கிளம்பியது திரையனுக்கு\nவழக்கமான தோட்டப்பணிகளை ஒருவாறு முடித்துவிட்டோம் என்ற திருப்தியோடு எழுந்தவர், அருகில் ஓடிய ஓடையை அடைந்து கைகால்களைத் தூய்மை செய்துகொண்டு அந்தப் பெரிய தோட்டத்தின் நடுநாயகமாய் அமைந்திருந்த தன் வீட்டை நோக்கி விரைந்தார்.\nமருதன் இவருக்காக வாசலிலேயே காத்திருந்தான். திரையனைப் பார்த்ததும் துள்ளிக்குதித்து ஓடிவந்தவனை அள்ளி அணைத்துக்கொண்டார்.\n“இன்னும் இல்ல, நீங்க அவன விட்டுட்டுப் போயிட்டீங்கனு ஒரே அழுக, தோட்டத்துலதான் இருக்கீங்கனு நம்பமாட்டாராம் ஐயா, அவரே நேர்ல போய் பாக்கணுமாம்... நல்ல வேள நீங்க சீக்கிரம் வந்தீங்க வாங்க, ரெண்டு பேரும் சாப்டுட்டுக் கிளம்புங்க வாங்க, ரெண்டு பேரும் சாப்டுட்டுக் கிளம்புங்க\nசொன்னபடியே இருவருக்கும் உணவைப் பரிமாறினாள் அமுதா, திரையனின் மனைவி.\nஅந்தக் கிராமத்திற்கே மின்னாற்றல் வழங்கும் சூரியத்தகட்டுக் கலத்தைப் பராமரிக்கும் பொறுப்பு திரையனின் குடும்பத்தைச் சார்ந்தது. அதனால் இவர்களுக்குப் ‘பொறையர்’ என்ற பட்டமும் உண்டு. காற்றாலைகள், கடலலை ஆற்றல் ஆகியவற்றையும் சார்ந்திருந்த வேறு பிற கிராமங்களைப் போலன்றி இவர்களின் கிராமம் முழுக்க முழுக்கச் சூரிய ஆற்றலை மட்டுமே நம்பியிருந்தது. மின்சாரம் இல்லாமல் காலந்தள்ளுவது அப்படியொன்றும் கடினமல்ல என்றாலும், மின்னாற்றல் இல்லையென்றால் உற்பத்தித் திறன் குறைந்துவிடும் என்பதில் ஐயமில்லை\n“பாத்து, பாத்து... மெதுவா சாப்பிடு... அப்பா உன் பக்கத்துலதான இருக்காரு உன்னவிட்டுட்டுப் போகமாட்டாரு\nமேலுமொரு கொய்யாப்பழத்துண்டை மருதனின் தட்டில் வைத்துவிட்டு அவனது முதுகில் வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தாள் அமுதா. மகனை மெச்சுவதில் ஒரு போட்டி வைத்தால் இருவரில் யார் வெல்வார்கள் என்று சொல்வது கடினம்\nதாய் சொன்னதைக் காதில் வாங்காமல் அவள் பரிமாறிய களியையும் பழத்துண்டுகளையும் அவசர அவசரமாக விழுங்கிக்கொண்டிருந்தான் மருதன். முதன்முறையாகச் சூரியத்தகடுகளை நேரில் காணப் போகிறோம் என்ற ஆவல்\nஅவன் கைக்குழந்தையாக இருக்கும் பொழுது ஒன்றிரண்டு முறை அவனைச் சூரியக்கலத்திற்குத் தூக்கிச் சென்றுள்ளதாக திரையன் சொன்னாலும், மருதனைப் பொறுத்தவரை இதுதான் முதல்முறை\nதன் குடும்பத்தின் சொத்து என்றே அவன் எண்ணும் அந்தச் சூரியமலர்களைப் பார்க்கப் பௌர்ணமிக் கடலைப் போல அவனுள் ஆர்வம் பொங்கியது\nஇன்னொரு காரணம் கிராமத்தின் எல்லையைத் தாண்டிப் போகப் போகிறோம் என்பது. ஒவ்வொரு கிராமமும் தன்ன��றைவோடும் முழுமையான தற்சார்போடும் அமைந்திருந்தன. எனவே கிராமவாசிகளுக்கு வேற்றூர்களுக்குச் செல்வதற்கான காரணங்கள் குறைவு. உறவினர்களைச் சந்தித்தல், அந்தந்தப் பகுதிக்கே தனித்துவமாக உள்ள கோயில்கள், சுற்றுலாத் தலங்கள் முதலியவற்றைப் பார்த்தல் போன்ற அரிதான காரணங்களுக்காக மட்டுமே வெளியூர்ப் பயணம் மேற்கொள்வர். அதற்கும் அரசாங்கத்திடம் முறையான அனுமதி பெற வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை அனுமதி கிடைக்கும்.\nசுற்றுச்சூழல் மாசிற்கான முதன்மையான காரணிகளில் ஒன்று படிம எரிபொருள்தான் என்று தெரிந்தும் அதை விட முடியாமல் மனித இனம் இருந்தது. பயணங்களைக் குறைப்பதற்கான வழியாகத் தன்னிறைவு-தற்சார்பு மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. தனது கிராமத்தைவிட்டு வெளியில் செல்லக் கூடாது என்பதை ஒரு கட்டுப்பாடாக யாரும் கருதுவதில்லை, தொடக்கத்தில் அப்படிச் சில சிக்கல்கள் எழுந்தன, ஆனால், ஒருவர் விரும்பினால் அவர் தன் இருப்பிடத்தை மாற்றிக்கொள்ளும் சுதந்திரம் முழுமையாக இருந்தது. பயணங்களைக் குறைத்துக்கொள்வதன் பயனைச் சுற்றுச்சூழலில் மட்டுமின்றி வாழ்க்கைமுறையிலும் அனுபவித்தவர்கள் மெல்ல மெல்ல மண்டலங்களைக் கிராமங்களாகச் சுருக்கிக்கொண்டு நிறைவாக வாழ்கின்றனர்\nஇப்படி ஒரு சூழலில் வளரும் மருதனைப் போன்ற சிறுவர்களுக்குத் தம் கிராமத்தின் எல்லைக்கு வெளியே இருப்பதைப் பார்த்துவிடும் ஆர்வம் அதிகமிருப்பதில் வியப்பில்லைதானே வேற்றுக் கிராமங்களைப் பற்றிய ஆர்வமூட்டும் மர்மங்கள் நிறைந்த கதைகளுக்கு என்றுமே அவர்களிடம் பஞ்சம் இருந்ததில்லை வேற்றுக் கிராமங்களைப் பற்றிய ஆர்வமூட்டும் மர்மங்கள் நிறைந்த கதைகளுக்கு என்றுமே அவர்களிடம் பஞ்சம் இருந்ததில்லை வளர வளரப் பள்ளி மூலமும் சுற்றுலா மூலமும் வெளியில் சென்று வந்தபின் அந்தக் குழந்தைப் பருவ ஆர்வம் மறைந்துவிடும். இயற்கையின் மீதும் சுற்றுச்சூழலின் மீதும் காதலும் பொறுப்பும் கொண்ட நற்குடிமக்களாக இளைஞர்களை இந்தச் சமுதாயம் தவறாமல் மாற்றிவிடும்.\nகாலையுணவை முடித்துக்கொண்டு தயாராகிப் புறப்பட்டு அப்பாவோடு வெளியில் வந்த மருதன் சட்டென ஏதோ நினைவு வந்தவனாய் மீண்டும் வீட்டிற்குள் ஓடினான். அவன் மறுபடி வெளியில் வந்தபோது அவனது பிஞ்சுக்கைகள் தானியங்களும் பழத்துண்டுகளும் நிறைந்த சட்டிகளை ஏந்தியிருந்தன.\nவழக்கமாக அவனைத் தேடி வரும் அணில்களும், குருவி, காக்கைகளும் இன்று அவன் சீக்கிரமே எழுந்துவிட்டதைக் கண்டு திகைத்தாலும் சுதாரித்துக்கொண்டு வீட்டின் வாயிலில் கூடியிருந்தன.\nமருதன் தான் கொணர்ந்த உணவுப்பண்டங்களை அவற்றுக்கு ஊட்டிவிட்டுத் தந்தையின் கையை உற்சாகத்துடன் பிடித்துகொண்டான்,\nசெய்கையில் முதிர்ச்சியும் பேச்சில் மழலையும் தொனித்த தன் ஆசை மகனை வாஞ்சையுடன் வரித்துக்கொண்டு, தன் அன்பு மனையாளிடம் கண்களால் விடைபெற்றுக்கொண்டு சூரியக் கலத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார் திரையன்.\nஅவர்கள் குடும்பத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த மின்சிற்றுந்தை அவர் அவசரத் தேவை என்றால் மட்டுமே பயன்படுத்துவார். மற்றபடி காலார நடந்து, அதிகாலைப் பொழுதையும் வழிநெடுகிலும் இருக்கும் பசுமையையும் இயற்கை இனிமையையும் நண்பர்களையும் பார்த்துக்கொண்டே செல்வதுதான் அவருக்குப் பிடிக்கும். தொலைவும் அதிகமில்லை, வீட்டிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர்தான். தானாக நடந்தால் விறுவிறுவென்று முக்கால்மணி நேரத்தில் சென்றுவிடுவார், இன்று மகனோடு பேசிக்கொண்டே அவன் கேட்கும் வினாக்களுக்கெல்லாம் விடைதந்து கொண்டே சென்றதால் ஒரு மணி நேரம் ஆனது\nஅருகே வந்து பார்த்ததும் வியப்பில் தன்னை மறந்து நின்றான் மருதன்.\nஎல்லாப் பக்கமும் காடுகளாலும், தோப்புகளாலும், வயல்வெளிகளாலும் சூழப்பட்டிருந்த அந்தக் கிராமத்தின் கிழக்கே, சற்றே தள்ளி அமைக்கப்பட்டிருந்தது அந்தச் சூரியத்தகட்டுக் கலம். சரியாக இருபத்தைந்து ‘சூரிய மலர்’களைக் கொண்டிருந்தது அந்தக் கலம். ஒவ்வொரு சூரிய மலரும் ஆறு நீண்ட சரிவக (trapezium) ‘இதழ்’களைக் கொண்டிருந்தன. அவ்விதழ்கள் ஒவ்வொன்றும் ஒரு சூரியத்தகடு. காலை முதல் மாலைவரை மலர்கள் அனைத்தும் சூரியனையே நோக்கும் வண்ணம் தமது இதழ்களைத் திருப்பிக்கொண்டே வரும். பருவநிலைகளைக் கணக்கில் கொண்டும், சூரிய பாதைகளைக் கணக்கில் கொண்டும் ஆண்டு முழுவதும் அந்தக் கிராமத்தின் விவசாயத்திற்கும் வீடுகளுக்கும் தேவையான மின்னாற்றலைக் கச்சிதமாக உற்பத்தி செய்துவிடும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டிருந்தன.\n’எதுக்கும் இருக்கட்டும்’ என்று தேவைக்கதிகமாக ஆற்றலை (எதையுமே) சேமிக்கும் வழக்கம் இந்தத் தலைமுறையின��ிடம் இல்லை) சேமிக்கும் வழக்கம் இந்தத் தலைமுறையினரிடம் இல்லை ஆற்றல் வழங்கலில் எந்தச் சிக்கலும் வராமல் பொறையர் குடும்பங்கள் சூரியகலத்தைச் சிறப்பாகப் பராமரித்து வந்துள்ளன\nவியப்பிலிருந்து வெளிப்பட்ட மருதன் அடுத்து வரிசையாகக் கேள்விகள் கேட்கத் தொடங்கினான். எங்கோ இருக்கும் சூரியனின் கதிர் இங்கே நம்மை வந்தடைய, அதனை ஒரு தகட்டின் மூலம் மின்னாற்றலாக்கிச் சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நம் வீட்டில் இருக்கும் விளக்குகளும், விசிறிகளும், அடுப்பும் இயங்கப் பயன்படுத்துகிறோம் என்பதை அந்தப் பிஞ்சு மனம் முழுதாக உள்வாங்கிக்கொண்ட போது அதற்குப் பல விடைகளும், பற்பல வினாக்களும் கிடைத்தன.\nஅவனது கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்லிக்கொண்டே திரையன் தனது பராமரிப்புப் பணியில் ஈடுபட்டார்.\nவேலை முடித்து அவர்கள் அங்கிருந்து கிளம்பும்போது மாலை நெருங்கிக்கொண்டிருந்தது. ஒரு நாள் முழுவதும் ஊருக்கு வெளியே இருந்தது, அங்கேயே மதிய உணவை உண்டது, அப்பாவுடன் ஓயாத கேள்வி-பதில் என்று சூரிய மலர்களைச் சுற்றிப்பார்த்தது என்று மருதன் மிகுந்த உற்சாகத்தோடு இருந்தான்.\nதனது அனுபவத்தைத் தன் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள அவனது மனம் தவித்துக்கொண்டிருந்தது. அதற்கேற்ப அவர்கள் வீடு திரும்பும் வழியில் அவனது நண்பன் பரிதியின் வீட்டின் வழியாக வந்தனர். தன் வீட்டு முகப்பில் இருந்த பூந்தோட்டத்தில் பறவைகளுக்குத் தானியம் இட்டுக்கொண்டிருந்த பரிதியைப் பார்த்ததும் மருதன் தந்தையிடம் அனுமதி வாங்கிக்கொண்டு மெல்ல அவனை நெருங்கினான்.\nநண்பர்கள் இருவரும் பறவைகளுக்கு உணவளித்தபடியே அளவளாவத் தொடங்கினர்.\n”வா திரையா, நல்லா இருக்கியா\n”நல்லாருக்கேன் மாறா, நீ எப்படி இருக்க எங்க ரெண்டு நாளா ஆளக் காணும் எங்க ரெண்டு நாளா ஆளக் காணும்\nமாறன் பரிதியின் தந்தை, அந்தக் கிராமத்தின் துப்புரவுப் பொறுப்பாளர். ‘தூயர்’ குடும்பம்.\n”வெள்ளூர் கிராமத்துக்குப் போயிருந்தேன்பா, அவங்க புதுசா அமைச்சிருக்குற திடக்கழிவு எரியுலை நல்லா இருக்குனு கேள்விப்பட்டேன், அதான் போய் பார்த்துட்டு வந்தேன், நானே உன்னப் பார்க்கணும்னு இருந்தேன், நம்ம ஊரு எரியுலையைக் கூட கொஞ்சம் மாற்றி அமைச்சு மேம்படுத்தலாம்... நாளைக்குக் காலைல வரவா\n“தாராளமா, இன்னிக்க���ச் சூரியத்தகடு பராமரிப்ப முடிச்சுட்டேன், நாளைக்குப் பெரிசா எதுவும் வேல இல்ல, நீ வா, பேசுவோம்... காலைச் சிற்றுண்டிக்கே வந்துடு...”\n“அதெல்லாம் எதுக்குப்பா, அமுதாக்குக் கூடுதல் வேல\n”அப்படிலாம் ஒன்னுமில்ல, நீ வரன்னா அவ மகிழ்ச்சியா செய்வா, பாதி நாள் சமையல் என்னோட வேலையுந்தான்\nமாறன் நட்போடு திரையனின் தோளில் கை வைத்தார்.\n“அப்பா... நான் இன்னும் கொஞ்ச நேரம் பரிதியோட விளையாடிட்டு வரேனே\nதிரையன் தயங்க, மாறன் பதில் சொன்னார்,\n“இருக்கட்டும் திரையா, இரவு நானே கொண்டுவந்து விடறேன், மருதனவிட்டா பரிதி வேற பசங்க கூட அவ்ளோவா விளையாடமாட்டான்\n”சரிப்பா, நான் வரேன், தங்கச்சியக் கேட்டதான் சொல்லு\nதிரையன் மாறனிடம் சொல்லிவிட்டு, மருதனிடமும் பரிதியிடமும் விடைபெற்றுக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தார்.\nஇரவுணவைத் திரையன் சமைத்துக்கொண்டிருந்தார். மின்னடுப்பில் இருந்த பானையில் கஞ்சி கொதித்துக்கொண்டிருந்தது. மருதனும் அவரோடு கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தான்.\nசட்டென அமைதியானவன் அடுப்பில் இருந்த கஞ்சிப் பானையையே உற்றுக் கவனிக்கத் தொடங்கினான்.\nபானைக்குள் கொதிக்கும் நீர் ஆவியாகிப் பானையைவிட்டு வெளியேறும்போது இலேசாகத் திறப்பதும், பின் மூடிக்கொள்வதுமாய் பானையை மூடியிருந்த தட்டு ‘தடதட’வெனத் தாளகதியோடு எகிறிக்கொண்டிருந்தது.\nதிரையன் எதுவும் சொல்லாமல் ஒரு மெல்லிய புன்னகையோடு மகனைப் பார்த்துக்கொண்டிருந்தார். அமுதா தன் பணிகளை முடித்துக்கொண்டு இவர்களோடு வந்து சேர்ந்தாள். அவளிடம் ‘அமைதி’ என்று செய்கை காட்டினார் திரையன்.\nசற்று நேரம் அமைதியாகக் கொதிக்கும் கஞ்சிப் பானையைப் பார்த்துக்கொண்டிருந்தவன் இவர்களை நோக்கித் திரும்பினான்...\nஅமுதா தன் செல்ல மகனைக் கொஞ்சலாகக் கேட்டாள்.\n”சாப்டலாம்மா... அதுக்கு முன்னாடி நான் ஒன்னு கேக்கவா\n”நம்ம தோட்டத்து ஓடைல ஒரு சுழலி இருக்குல அது நீங்க பண்ணதுதான\n“அது எப்படி வேல செய்யுது\n”தெரியும்... ஓடைல ஓடுற தண்ணியோட ஆற்றல்னால சுழலியோட தகடுகள் தள்ளப்படும், அப்ப சுழலி சுத்தும், அத வெச்சு மாவு இடிக்குற, அரைக்குற எந்திரங்கள்லாம் வேலை செய்யும்...”\n”சரியா சொன்ன... நீதான் நிறைய நாள் என் கூடவே இருந்து அதைலாம் பாத்திருக்கியே... இப்ப ஏன் புதுசா கேக்குற\n”அதில்லமா, இந்தப் பானையப் பாருங்க... தட்டு ஏன் தடதடனு ஆடுது\nதங்கள் செல்ல மகனின் மழலை மொழியில் பெரிய விளக்கங்களைக் கேட்பதில் இருவருக்கும் அலாதி இன்பம். ’மீன் குஞ்சிற்கு நீந்தக் கற்றுத்தர வேண்டுமா’ என்பதற்கேற்ப பொறையர் குல வாரிசு அறிவியல் சிந்தனைகளை வெளிப்படுத்துவதைக் கண்டு அவர்களின் பெற்றொர் உள்ளமும் பொறியாளர் அறிவும் ஒரு சேர மகிழ்வெய்தின\n”ம்ம்... தட்டு மூடியிருக்கும்போது பானைக்குள்ள நீராவி சேரும், அது சேரச் சேரப் பானைக்குள்ள அழுத்தம் அதிகமாகும், ஓரளவு அழுத்தம் சேர்ந்ததும் நீராவி தட்டத் தூக்கிட்டு வெளிய வந்துடும், அப்புறம் மறுபடி தட்டு பானைய மூடும்... இப்படியே மாறி மாறி நடக்குறதால தட்டு தடதடனு ஆடுது...”\n“அருமை... அருமை... நல்லா சொன்ன\n“நான் என்ன யோசிச்சேன்னு இன்னும் சொல்லவே இல்லயே\nமருதன் குழந்தைக் கோவத்தோடு கேட்டான்.\n“அச்சோ, ஆமாமா... சொல்லுங்க சின்னப் பொறையரே\nதிரையன் முகத்தை ஆர்வமாக வைத்துக்கொண்டு அவன் அருகில் அமர்ந்தார்.\n“ஓடைல இருக்குற சுழலி மாதிரி நீராவியால இயங்குற ஒரு சுழலி செஞ்சா எப்படி இருக்கும்\nஇது திரையனும் அமுதாவும் எதிர்பார்த்ததுதான் என்றாலும் தங்கள் செல்ல மகன் சிந்தித்துக் கண்டுபிடித்துள்ளான் என்ற மகிழ்ச்சியை வியப்பாக வெளிப்படுத்தினர்.\n”ஆமாம்மா... ஓடைல அவ்ளோ தண்ணி ஓடுது, ஆனா அது சுத்த வெக்குற சுழலி சின்னதுதான், அத வெச்சு நம்மால பெரிய எந்திரங்கள இயக்க முடியாது... ஆனா, இங்க பாருங்க, பானைக்குள்ளேர்ந்து கொஞ்சமாத்தான் நீராவி வருது, ஆனா அதுவே இவ்ளோ கனமான மூடியத் தூக்குது, ஒரு பானைக்குள்ள நிறைய அழுத்தத்தோட நீராவிய வெச்சு ஒரு குழல் வழியா வெளிய விட்டு, அந்தக் குழல் கிட்ட ஒரு சுழலிய வெச்சோம்னா அதனால பெரிய பெரிய எந்திரங்களைக் கூட இயக்கலாம்... அது மட்டுமில்ல...”\nமருதன் பெற்றோருக்கு ஆர்வமூட்டச் சற்றே நிறுத்தினான்.\nஅமுதா கண்களில் ஆர்வம் கொப்பளிக்கக் கேட்டாள்.\n“ஓடைல இருக்குற சுழலிய நாம நினச்ச இடத்துல அமைக்க முடியாது, எங்கலாம் ஓடை, ஆறு இருக்கோ அங்கதான் அமைக்க முடியும், ஆனா, நீராவி சுழலினா நாம எங்க வேணா அமைச்சுக்கலாம், நெனச்ச இடத்துக்குக் கொண்டு போலாம்...”\n”ஆகா... என் சின்னப் பையனுக்கு எவ்ளோ அறிவு... நானுந்தான் தினமும் கஞ்சிப் பானையப் பாக்குறேன், சட்டி சட்டியா கஞ்சி குடிக்குறேன்... ஒரு நாளாச்சு எனக்கு இப்படிலாம் ��ோசிக்கத் தோனுச்சா\nதிரையனின் முகத்தில் பெருமிதம் அப்பியிருந்தது.\nஆனால், பொறையர்கள் குடும்பத்தில் இது புதிதல்ல... ஒவ்வொரு தலைமுறையிலும் சிறுவர்களும் சிறுமிகளும் புதுப்புது எந்திரங்களுக்கான யோசனைகளைக் கண்டுபிடிப்பார்கள்தான். திரையனும் அமுதாவுமே கூட தங்கள் சிறுவயதில் இப்படிப் பல “கண்டுபிடிப்பு”களைச் செய்துள்ளனர். ஆனால் அடுத்து மருதன் சொன்னதைக் கேட்டதும் இருவரும் சற்றே ஆடிப்போயினர்...\n”இதெல்லாம் என்னோட யோசனை இல்லப்பா... பரிதியோடது\n அவனா இந்த யோசனையச் சொன்னான்\nசூரியக் கிரகணம் வந்ததைப் போல அதுவரை பெருமிதத்தில் மலர்ந்திருந்த திரையனின் முகம் சட்டென இருண்டது\n”ஆமாம்பா... கஞ்சிப் பானையப் பார்த்து நீராவியோட ஆற்றலை அவன்தான் யோசிச்சான், ஆனா அத எப்படிப் பயன்படுத்துறதுனு அவனுக்கு யோசனை வரல, இன்னிக்கு நாங்க விளையாடும்போது அவன் என்கிட்ட இதச் சொன்னானா, அப்பத்தான் எனக்கு நம்ம ஓடைல இருக்குற சுழலி ஞாபகத்துக்கு வந்துச்சு... இது மாதிரி நீராவிய வெச்சு பண்ணுனா எந்திரங்கள உருவாக்கலாம்னு நான் சொன்னேன்... அப்புறம் நானும் அவனும் இதப் பத்தித்தான் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம்... நாளைக்கு அவன் அப்பா இங்க வரப்ப அவனும் வரான், நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து சின்னதா ஒரு நீராவி சுழலி செஞ்சு பார்க்கலாம்னு இருக்கோம்...”\nமருதன் சொன்னதைக் கேட்டு இருவர் முகத்திலும் குழப்பம் குடிகொண்டது.\n”இதெல்லாம் யோசிக்க நல்லா இருக்கும் மருதா, ஆனா நடைமுறைல சரி வராது\nதிரையன் சொன்னதைக் கேட்டு மருதனின் பிஞ்சு முகம் சுருங்கியது.\n“வரும்பா... நானும் பரிதியும் இத எப்படிப் பண்ணலாம்னு நிறைய திட்டம் போட்டிருக்கோம்... பரிதி படம்லாம் கூட வரைஞ்சு வெச்சிருக்கான்... நாளைக்-”\n“சரி வராதுனு சொன்னா விட்ரனும்... சாப்டலாம் வா\nதிரையன் சற்றே கோவமாகச் சொல்லவும், மருதனின் கண்களில் நீர் கோத்தது\nஅமுதா அவனை அணைத்துக்கொண்டு திரையனுக்குக் கண்சாடை காட்டினாள்.\nசாப்பாடு வேண்டாம் என்று அடம்பிடித்த மகனைக் கெஞ்சிக் கொஞ்சிச் சாப்பிட வைத்தாள்.\nஅறிந்துகொள்ள படியுங்கள் எனது குறுநாவல்:\nபடித்து உங்கள் பொன்னான கருத்துகளையும், வைரமான வாக்குகளையும் தாருங்கள்... நன்றி\nஅறிந்துகொள்ள படியுங்கள் எனது குறுநாவல்:\nபடித்து உங்கள் பொன்னான கருத்துகளையும், வைரமான வாக்குகளையும் தாருங்கள்... நன்றி\nஎன் இ(ம்)சை நீயடா(டி) -அறிமுகம்\nLatest Episode கிய்யா...கிய்யா... குருவி - 20\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nஎன்னை ஆளும் காதலே 2\nஅழகியின் அழகனுக்கு பிரிவு மடல்\nநிலா பெண் 20 (இறுதி அத்தியாயம்)\nLatest Episode எனை மீட்க வருவாயா\nசரோஜினியின் எனை மீட்க வருவாயா\nஎன் இ(ம்)சை நீயடா(டி) -அறிமுகம்\nஅழகியின் அழகனுக்கு பிரிவு மடல்\nLatest Episode கிய்யா...கிய்யா... குருவி - 20\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nஎன்னை ஆளும் காதலே 2\nலவ் ஆர் ஹேட் மீ\nLatest Episode எனை மீட்க வருவாயா\nசரோஜினியின் எனை மீட்க வருவாயா\nStarted by உமாமகேஸ்வரி சுமிரவன்\nLatest Episode கனலிடம் காற்றுக்கென்ன நேசம் - 20\nஇமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன் - 14\nஹுஸ்னாவின் இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/man-who-spread-rumours-about-salem-central-jail-was-arrested.html", "date_download": "2021-08-03T06:17:47Z", "digest": "sha1:5YKOAYX2FINAPRO4VFGZPLD4WSHMSTCE", "length": 10478, "nlines": 134, "source_domain": "news7tamil.live", "title": "சேலத்தில் கைதிகளை கொல்ல சதி நடப்பதாக சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பியவர் கைது", "raw_content": "\nசேலத்தில் கைதிகளை கொல்ல சதி நடப்பதாக சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பியவர் கைது\nசேலத்தில் கைதிகளை கொல்ல சதி நடப்பதாக சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பியவர் கைது\nசேலம் மத்திய சிறையில் இரண்டு கைதிகளை விஷம் வைத்துக் கொலை செய்ய முயற்சி நடப்பதாக சமூக வலைத் தளங்களில் வதந்தி பரப்பியவர் மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசேலம் மத்திய சிறையில் திருச்சியை சேர்ந்த கொலை வழக்கு கைதி மணி, மதுரையை சேர்ந்த ரவுடி அப்பள ராஜா ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மணி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே சென்றார். இந்த நிலையில் அவரது வழக்கறிஞர் பொன் முருகேசன் என்பவர் சமூக வலைதளங்களில் சில தகவல்களை பரப்பி உள்ளார். அதில் மணி மற்றும் அப்பள ராஜா ஆகிய இரண்டு கைதிகளையும் கொலை செய்வதற்கு சென்னை மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் தூண்டுதலின் பேரில் ஸ்லோ பாய்சன் கொடுத்துள்ளதாகவும் அதில் மணி பிணையில் விடுதலையாகி தற்போது தீவிர சிகிச்சையில் இருந்து வருவதாகவும் கூறியுள்ளார்.\nரவுடி அப்பள ராஜா சேலம் மத்திய சிறையில் ஆபத்தான நிலையில் இருந்து வருவதாகவும் கூறியுள��ள வழக்கறிஞர் பொன் முருகேசன், உயர் அதிகாரிகள் தலையிட்டு சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்திருந்தார். சிறைக்காவலர் மதிவாணன் சேலம் சைபர் க்ரைம் காவல்துறையில் சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை பரப்பிய வழக்கறிஞர் பொன் முருகேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபெகாசஸ் விவகாரம்: அமைச்சரின் கையிலிருந்த அறிக்கையை பறித்து கிழித்தெறிந்த திரிணாமுல் எம்பி\nவிண்வெளி சுற்றுலா.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…. நண்பர்கள் கிண்டல் செய்ததால் விபரீத முடிவு\nநல்லாட்சியை முன்னெடுப்பதை நோக்கி முன்னேற வேண்டும்: ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை\nசென்னை வந்த விமானத்தில் ரூ.65 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nஒலிம்பிக் அரையிறுதிப்போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி போராடி தோல்வி\nட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் ‘வலிமை’ பட பாடல்\nநாளை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்\nஇ-ரூபி வசதியை அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி\nகட்டணம் செலுத்தினால் மட்டுமே சான்றிதழ்; தலைமை ஆசிரியர் மீது பெற்றோர் புகார்\nஉணவகத்திற்கு உள்ளே புகுந்த பேருந்து\nஒலிம்பிக் அரையிறுதிப்போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி போராடி தோல்வி\nட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் ‘வலிமை’ பட பாடல்\nநாளை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nஇ-ரூபி வசதியை அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி\nகட்டணம் செலுத்தினால் மட்டுமே சான்றிதழ்; தலைமை ஆசிரியர் மீது பெற்றோர் புகார்\nஉணவகத்திற்கு உள்ளே புகுந்த பேருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF,_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D&action=history", "date_download": "2021-08-03T07:06:05Z", "digest": "sha1:EFJAGDVD6H3Y6BCBKX35OM34XMMTCP3Q", "length": 2891, "nlines": 32, "source_domain": "noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"ஆளுமை:பத்மாலினி, பிரான்சிஸ்\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"ஆளுமை:பத்மாலினி, பிரான்சிஸ்\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 00:21, 30 அக்டோபர் 2019‎ Hamsa (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (2,030 எண்ணுன்மிகள்) (+2,030)‎ . . (\"{{ஆளுமை1| பெயர்=பத்மாலினி|...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/government-banned-2200-forign-tapliq-jamaths-to-enter-india-qbep26", "date_download": "2021-08-03T06:27:19Z", "digest": "sha1:VOZQBOIM2WPZ26X6CBXL6UCATNJXO44Z", "length": 8348, "nlines": 70, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வெளிநாட்டினர் 2200 தப்லீக் ஜமாத் அமைப்பினர்... இந்தியாவுக்குள் 10 ஆண்டுகள் நுழைய அதிரடி தடை! | Government banned 2200 forign Tapliq jamaths to enter India", "raw_content": "\nவெளிநாட்டினர் 2200 தப்லீக் ஜமாத் அமைப்பினர்... இந்தியாவுக்குள் 10 ஆண்டுகள் நுழைய அதிரடி தடை\nவெளிநாட்டிலிருந்து வந்த தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் விசா விதிமுறைகளை மீறியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டனர். சிலர் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் தப்லீக் ஜமாத் மாநாடு தொடர்புடைய 2,200-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் 10 ஆண்டுகள் இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதப்லீக் ஜமாத் மாநாட்டுடன் தொடர்புடைய வெளிநாடுகளைச் சேர்ந்த 2,200 பேர் இந்தியாவுக்குள் நுழைய 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக தலைதூக்கிக் கொண்டிருந்தபோது, தலைநகர் டெல்லி நிஜாமுதீனில் தப்லீக் ஜமாத் மாநாடு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்ற பலரும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்றதாகக் கூறப்பட்டது. வெளிநாடுகளிலிருந்த�� வந்திருந்தவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் பரவியது. இந்த மாநாட்டில் பங்கேற்று சென்றவர்கள் மூலம் பல மாநிலங்களிலும் கொரோனா தொற்று பரவியதாக சர்ச்சை கிளம்பியது.\nடெல்லி மாநாடு ஒரு தொகுப்பாக நோய் பரவ காரணம் என்றும் புகார் கூறப்பட்டது. இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்த தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் விசா விதிமுறைகளை மீறியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டனர். சிலர் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் தப்லீக் ஜமாத் மாநாடு தொடர்புடைய 2,200-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் 10 ஆண்டுகள் இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.\n டெல்லியில் திமுக முகமாகும் கனிமொழி\nடெல்லியில் மம்தாவை திடீரென சந்தித்த கனிமொழி... மோடி அரசுக்கு எதிராக அணி திரள திட்டம்.\nஓபிஎஸ்- இபிஎஸ் அதிமுகவை டெல்லி வீதிகளில் கூவி கூவி விற்கிறார்கள்.. கேவலமாக கழுவி ஊற்றிய பெங்களூர் புகழேந்தி.\nதிமுக முக்கிய அமைச்சர்களின் சீக்ரெட்.. டெல்லியில் கைமாறிய ஃபைல்கள்.. எடப்பாடியாரின் டெல்லி விசிட் பின்னணி.\nதிருமணமான 100 பெண்களுடன் உடலுறவு.. 200 இளம் பெண்களுடன் காதல்.. 23 வயது இளைஞன் கைது.\nமலையடிவாரத்தில் அரங்கேறி வரும் கனிமவள கொள்ளை.. முதல்வரே தடுத்து நிறுத்துங்கள்.. வேல்முருகன் சரவெடி..\nதிரையுலகில் அதிர்ச்சி... பிரபல நடிகையின் கணவரிடம் சிக்கிய 51 ஆபாச படங்கள்...\nதூசு தட்டப்படும் பழைய வழக்குகள்.. தயாராகும் சிபிஐ, வருமான வரித்துறை.. தயாராகும் சிபிஐ, வருமான வரித்துறை..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-08-03T09:13:05Z", "digest": "sha1:SS5U7YOJSPI7E7CIVWE3RECBEYEDFCYA", "length": 13275, "nlines": 328, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்க: பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► மொழி வாரியாக இந்தியத் திரைப்பட நடிகர்கள்‎ (8 பகு)\n► இந்தியத் திரைப்பட நடிகைகள்‎ (7 பகு, 779 பக்.)\n\"இந்தியத் திரைப்பட நடிகர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 166 பக்கங்களில் பின்வரும் 166 பக்கங்களும் உள்ளன.\nஇந்தியத் திரைப்பட நடிகர்கள் பட்டியல்\nஎம். ஆர். எஸ். மணி\nராஜ் கபூர் (இந்தி நடிகர்)\nநாடு வாரியாக திரைப்பட நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2019, 13:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/2012/09/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-3/", "date_download": "2021-08-03T07:20:54Z", "digest": "sha1:V6ZNAKK7PFNHYC7UVK6SE7E4QNC2AVSZ", "length": 21668, "nlines": 99, "source_domain": "vishnupuram.com", "title": "முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை.4 | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை.4\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை.4\n[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]\nபதஞ்சலி யோக சூத்திரம் முன்வைக்கும் யோக தரிசனத்தை நாம் சாங்கியதரிசனத்தின் துணைத்தரிசனமாகவே கற்கவேண்டும். இந்து ஞானமரபின் அனைத்து குருகுல அமைப்புகளிலும் கபில முனிவரின் சாங்கிய காரிகையும் பதஞ்சலி யோக சூத்திரங்களும் சேர்த்தே கற்பிக்கப்பட்டன. சொல்லப்போனால் ஆறுதரிசனங்களையும் ஒன்றாகவே கற்பது சிறந்தது. நாராயண குருவின் உவமையை இங்கே நினைவுகூரலாம். ஐந்து தரிசனங்களும் ஐந்து விரல்களைப் போன்றவை. அவை ஒன்றுசேர்ந்து செயல்பட்டாக வேண்டும். அந்த ஐந்துவிரல்களில் வேதாந்தம் சுட்டு விரல் என்றும் யோகம் கட்டைவிரல் என்றும் சொ��்லப்படுவதுண்டு.அதாவது பிற அனைத்துத் தரிசனங்களுடனும் இணைந்து செயல்படும் தன்மை யோகத்துக்கு உண்டு. யோகம் ஒரு தரிசனத்துடன் இணையும்போது அது செயல்வடிவம்கொள்கிறது.\nஆனால் கடந்த ஐம்பதாண்டுகளாக யோகம் உலகளாவ பெற்ற கவனம் காரணமாக யோகசூத்திரம் மைய இடத்துக்கு வந்துவிட்டிருக்கிறது. பல குருகுலங்களில் பதஞ்சலி யோகசூத்திரம் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. பதஞ்சலி யோகசூத்திரம் பிற தரிசனங்களின் துணை இல்லாமலேயே நிற்கக் கூடிய ஒரு சுதந்திரமான பிரதி என்ற கௌரவம் அதற்கு கைவந்திருக்கிறது. ஆகவே இன்று அதை சாங்கியதரிசனத்தின் ஒரு பகுதியாக கருதவேண்டியதில்லை. எங்காவது சூத்திரங்கள் புரியாமல் ஆகுமென்றால் மட்டும் சாங்கிய தரிசனக் கருத்துக்களை தொட்டுக்கொண்டால்போதும்.\nஇத்தகைய மாறுதல் மரபுக்கு உகந்ததா என்ற கேள்வி எழலாம். இதன் மூலம் நாம் எதையாவது இழக்கிறோமா என்பது இன்னும் பொருத்தமான கேள்வி. காலமாறுதல்கள் பல விஷயங்களை தவிர்க்க முடியாதவையாக ஆக்குகின்றன என்பதே அதற்குப் பதில். நாம் இன்று கல்வி கற்கும் முறையும்சரி, சிந்திக்கும் முறையும் சரி, விவாதிக்கும் முறையும் சரி, நம் மரபு சார்ந்தவை அல்ல. நம்முடைய மரபான அறிவியங்கியல் இப்போது ஒரு பழைய விஷயமாக ஆகிவிட்டிருக்கிறது.\nபண்டைக்காலத்தில் கருத்துக்களை நியாய சாஸ்திர அடிப்படையில் விவாதித்தார்கள். உண்மையை புறவயமாக வகுத்துக்கொள்வதற்கும் விவாதிப்பதற்குமான தர்க்க அடிபப்டைகளை வகுத்துச் சொல்லும் சிந்தனைமுறையே நியாயம். ஆறுதரிசனங்களில் ஒன்றாகவும், வைசேஷிக தரிசனத்தின் கிளையாகவும் விளங்கிய நியாயம் பின்னர் தனித்த வளர்ச்சியை அடைந்தது. அது வைசேஷிகத்தில் இருந்து முழுமையாகவே பிரிக்கப்பட்டது. நியாயம் ஒரு பிரபஞ்ச தரிசனம் என்ற நிலையில் இருந்து எல்லா பிரபஞ்சதரிசனங்களையும் வகுத்துக்கொண்டு விவாதிப்பதற்கான அடிப்படைத் தர்க்கக் கட்டுமானமாக ஆகியது.\nஇந்த வளர்ச்சிக்கு பௌத்தம் ஆற்றிய பங்களிப்பு மிக மிக முக்கியமானதாகும். பௌத்த ஆசிரியர்களில் அஸங்கர், வசுபந்து, நாகார்ஜ்ஜுனர், திக்நாகர், தர்மகீர்த்தி போன்று பெரும்பாலானவர்கள் நியாயத்துக்கு தங்கள் உரை ஒன்றை வழங்கியிருக்கிறார்கள். இந்த உரைகள் வழியாக நியாயம் மீண்டும் மீண்டும் பிறவி கொண்டு வளர்ந்தது. சென்ற நூற்றாண்ட��வரைக்கும் நியாயமே நம்முடைய விவாத அரங்குகளை தீர்மானித்தது. நியாயம் கற்பதென்பது அறிவுச்செயல்பாட்டின் அடிப்படையாகக் கருதப்பட்டது.\nஇன்றும்கூட நாம் பழைமையான குருகுலங்களில் மரபான தத்துவக் கல்வி கற்றவர்களிடம் நம்முடைய அறிதல்களைப் பகிர்ந்துகொள்ள முடிவதில்லை. அவர்களின் கல்வி நியாய அடிப்படையில் அமைந்ததாக இருக்கிறது 1988 ல் விஷ்ணுபுரம் எழுதுவதற்காக பாலக்காட்டில் ஒரு மீமாம்சை அறிஞரைப் பார்க்கச்சென்றேன். அவருக்கு நான் சொன்னது புரியவில்லை. மீமாம்சை குறித்து மேலைநாட்டு அறிஞர்களின் எந்தக் கருத்தும் புரியவில்லை. காரணம் முற்றிலும் வேறான ஒரு அறிவியங்கியல் சார்ந்து நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன்.\nஆங்கிலக் கல்வி இந்தியாவில் பரவியபோது மேலைநாட்டு அறிவியங்கியல் நம்மிடையே செல்வாக்கு பெற்றது. ஐரோப்பிய சிந்தனைகள் அனைத்துமே கிரேக்க தர்க்கவியலை அடிபடையாகக் கொண்டவை. ஆங்கிலக் கல்வி இந்தியாவில் பரவிய ஆரம்ப நாட்களில் தர்க்கவியல் [லாஜிக்] மிக முக்கியமான ஒரு கல்வியாக இருந்தது. தர்க்கவியலின் ஒரு பகுதியாகவே மேலைத்தத்துவம் கற்பிக்கப்பட்டது. தர்க்கவியலில் பட்டப்படிப்பும் பட்டமேற்படிப்பும் படிப்பதும் ஆதாரமான கல்வியாகக் கருதப்பட்டன.\nகாரணம் அன்றைய பிரிட்டிஷ் அரசால் முன்னிறுத்தப்பட்ட சட்டம், அறிவியல் என்ற இரு துறைகளும் கிரேக்க தர்க்கவியலில் வேரூன்றியவை. அவையே நம் இன்றைய நவீன வாழ்க்கையை உருவாக்கின. ஆகவே மெல்லமெல்ல நியாயத்தின் அறிவியங்கியல் காலாவதியானது.\nஅக்காலத்தில் இந்தியவியல் [இண்டாலஜி] உருவாகியது. இந்திய மூலநூல்கள் ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் மொழியாக்கம்செய்யப்பட்டன. ‘இந்திய ஞானத்தை கிரேக்க தர்க்கவியல் சார்ந்து புரிந்துகொள்ளும் பெருமுயற்சி ‘ என்று நாம் இந்தியவியலை வகுத்துக் கொள்ளலாம்.\nஇந்தியவியல் வழியாகவே நாம் அனைவரும் இந்திய ஞானமரபை புரிந்துகொண்டிருக்கிறோம். இது ஒருவரலாற்று விபத்து. பலநூற்றாண்டுக்கால இடைவெளியால் நம் மரபான கல்வியமைப்புகள் அழிந்தன. நம்முடைய பொதுக்கல்வியும் மரபான முறையை அறவே மறந்து மேலைக்கல்விமுறையை சார்ந்ததாக ஆகியது. எனவே வேறு வழியில்லை\nவிவேகானந்தருக்கும் ராமகிருஷ்ணபரமஹம்ஸருக்கும் இடையேயான உரையாடலில் இந்த முரண்பாடு மீண்டும் மீண்டு��் மேலெழுந்து வந்ததை விவேகானந்தர் பலவாறாகப் பதிவுசெய்திருக்கிறார். குறிப்பாக உருவ வழிபாடு சார்ந்து அவருக்கும் ராமகிருஷ்ணருக்கும் நிகழ்ந்த உரையாடலையும், பின்னர் விவேகானந்தர் ராமகிருஷ்ண பரமஹம்ஸரைப்புரிந்து கொண்டதையும் உதாரணமாகச் சொல்லலாம்.\nராமகிருஷ்ணர் வேதாந்தி. ‘பிரம்மமே நான்’ என உணர்ந்து சமாதியோகத்தில் அமர்பவர். ஆனால் கிருஷ்ணபக்தியிலும் காளிபக்தியிலும் ஆடிப்பாடி நெகிழ்ந்து கண்ணீர் விட்டு திளைக்கவும் செய்தார். அதை ஏற்க விவேகானந்தரால் முடியவில்லை. ஒன்று இன்னொன்றை மறுப்பது என்று அவர் புரிந்துகொண்டார். நீண்ட ஒரு ஆன்மீகப் பரிணாமத்திற்குப் பின்னரே அதிதூய ஆன்மீக அனுபவமும் உருவவழிபாடு சார்ந்த பக்தியும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் என்று உணர்ந்தார்.\nஇதே முரண்பாட்டை நாராயணகுருவுக்கு நடராஜகுருவுக்கும் இடையேயான உரையாடல்களிலும் நாம் காணமுடியும். விவேகானந்தர் பிற்பாடு ஆற்றிய பெரும்பணி என்பது இந்தியவியல் உருவாக்கி அளித்த மேலைத்தர்க்கரீதியான இந்தியசிந்தனைக் கட்டுமானத்த்தில் உள்ள இடைவெளிகளை கீழைத்தர்க்கத்தின் அறிதல்கள் மூலம் நிரப்புவதைத்தான். அதையே நடராஜ குருவும் செய்தார் என்று சொல்லலாம்.\nநியாயத்தைப்போலவே யோகமும் அதன் மூலத்தரிசனமாகிய சாங்கியத்தில் இருந்து பிரிந்து தனியான வளர்ச்சியை அடைந்தது. அதை நிகழ்த்தியவர்களும் பௌத்தர்களே. பௌத்த யோகாசார மரபுக்குப் பின்னர் யோகம் என்பதே முற்றிலும் இன்னொன்றாக ஆகிவிட்டது. பின்னர் அந்த யோகமரபையே அத்வைதம் போன்ற பிற்காலத்தைய வேதாந்த மரபுகள் எடுத்தாண்டன.\nஇன்று நாம் காணும் யோகம் என்பது உண்மையில் இவ்வாறு பல படிகளிலாக பரிணாமம் கொண்டு வளர்ந்துவந்த ஒன்று. அந்த ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் மூலநூலாக நின்றுகொண்டிருக்கிறது பதஞ்சலி யோக சூத்திரம். இந்திய மரபில் ஒரு சிறப்பியல்பு உண்டு என்பதை நாம் காணலாம். பெரும்பாலும் மூலநூல்களை மறுவாசிப்பும் மறுவிளக்கமும் கொடுப்பதன் மூலமே சிந்தனை பரிணாமம் கொள்கிறது. பதஞ்சலி யோக சூத்திரமும் அவ்வாறு வளர்ந்ததுதான். இந்த உரை வரை.\nஆக, இந்த நூற்றாண்டில் நாம் பதஞ்சலி யோக சூத்திரத்தை அணுகும்போது அணுகும் அறிவுச்சூழலும் மாறிவிட்டிருக்கிறது. அந்நூலைப் பொருள்கொள்ளும் முறையும் மாறியிருக்கிறது. மேலைத்தருக்கப்பின்னணியில் பௌத்தம் வழியாக வளர்ந்து வந்த யோகத்தை நாம் இன்று வாசிக்கிறோம். ஆகவே அதை ஆறுதரிசனங்களில் ஒன்றாக வாசிக்க ஆரம்பிப்போம் என்றால் அது அதைச் சுருக்குவதாகவே அமையும்.\nThis entry was posted in ஆறு தரிசனங்கள், இந்து ஞானமரபு, பதஞ்சலி யோக சூத்திரம்.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/44431.html", "date_download": "2021-08-03T07:53:13Z", "digest": "sha1:TPH3EU4DHCK47QOVFKXKJX2NGEDBHIRR", "length": 7060, "nlines": 94, "source_domain": "www.ceylonmirror.net", "title": "கிரிக்கெட் வீரரை நேரில் சந்தித்த யோகி பாபு. - Ceylonmirror.net", "raw_content": "\nகிரிக்கெட் வீரரை நேரில் சந்தித்த யோகி பாபு.\nகிரிக்கெட் வீரரை நேரில் சந்தித்த யோகி பாபு.\nமுன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் யோகிபாபு, பிரபல கிரிக்கெட் வீரருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nதமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவரும் யார்க்கர் கிங் என்று அழைக்கப்படும் நடராஜனும் நண்பர்கள். சமீபத்தில் யோகி பாபு நடித்த மண்டேலா படத்தை பார்த்து நடராஜன் பாராட்டி இருந்தார்.\nஇந்த நிலையில் யோகி பாபு, நடராஜனை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நடராஜன் மற்றும் யோகி பாபு இருவரும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.\n“முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா” நிறுவனம் கோவிட் சிகிச்சை மருத்துவ கருவிகளை அரசாங்கத்திற்கு அன்பளித்தது.\nடெல்டா வகை 04 மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளது\nஇலங்கை வீரர்களுக்கான T20 தொடர் அடுத்த வாரம்.\n100 மீற்றர் ஓட்டப்போட்டியில் இத்தாலியின் லெமென்ட் மார்ஷல் ஜகொப் தங்கப்பதக்கம்.\n7 ரன் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அண���யை வீழ்த்தியது பாகிஸ்தான்.\nஒரு லட்சம் அமெரிக்க டொலரை வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானம்.\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மதிப்பெண் சற்றுநேரத்தில் வெளியீடு\nஎலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரத்தினபுரியில்…\nசீராப்பள்ளியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nமான்களை வேட்டையாடிய இருவர் வசமாக சிக்கினர்\nபக்கத்து வீட்டில் கொரோனா தொற்று ஒன்றரை ஆண்டாக பூட்டிய வீட்டில்…\nஐஸ் போதைப்பொருள் வர்த்தகர் 90 லட்சம் ரூபா பணத்துடன் கைது\nகொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு அமெரிக்கா தொடர்…\nதடுப்பூசியைப் பெறுவதில் வடக்கு மக்கள் மிக ஆர்வம் இராணுவத் தளபதி…\nவடக்கில் இதுவரை 62 வீதமானோருக்குத் தடுப்பூசி ஏற்றல்\n‘சிடெட்’ தோ்வு முறையில் மாற்றம்: சிபிஎஸ்இ தகவல்\nதமிழக பட்ஜெட் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை…\nதர நிா்ணய விதிகளை கடைப்பிடிக்காவிடில் பொம்மை தயாரிப்பாளா்களுக்கு…\nஇரண்டு தலைகளுடன் பிறந்துள்ள அதிசய கன்றுக்குட்டி\nகாணமல்போன 53 வயது பெண் 7 நாட்களின் பின் நீர்வீழ்ச்சியில் சடலமாக…\nஇரண்டு ஏரிகள் திடீரென்று இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய நிகழ்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/45212.html", "date_download": "2021-08-03T08:29:50Z", "digest": "sha1:RNKEUHNNRR7WS7TFAEINQX4Q6OCGG643", "length": 14483, "nlines": 103, "source_domain": "www.ceylonmirror.net", "title": "ஜே.சி.பி இயந்திரம் வழங்கி வைக்கும் வைபவம். - Ceylonmirror.net", "raw_content": "\nஜே.சி.பி இயந்திரம் வழங்கி வைக்கும் வைபவம்.\nஜே.சி.பி இயந்திரம் வழங்கி வைக்கும் வைபவம்.\nஇன்றைய கொரோனாவினால் உயிரிழக்கும் உடல்களை நல்லடக்கம் செய்வதற்காக செயற்படும் பணியாளர்கள் எல்லோரும் உயிரையே பணயம் வைத்து செயற்படும் ஒரு போராளியின் நிலைக்கு ஒப்பானதாகும். இதில் அரசியல், கட்சி , இயக்கம். தனவந்தர்கள் என்ற வேறுபாடுகளின்றி எல்லோரும் ஒன்று சேர்ந்து தியாக அர்ப்பணிப்போடு உன்னதமான பணியை செய்து வருகின்றனர் என்று கண்டி மாவட்ட பள்ளி வாசல்கள் சம்மேளனத்தின் தலைவரும்\nமற்றும் கண்டி மாவட்ட கொவிட் 19 கொரோனா செயலணியின் தலைவருமான கே. ஆர். ஏ. சித்தீக் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினால் ஜேசிபி இயந்திரம��� வழங்கி வைக்கும் வைபவம் பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் தலைமையில் ஒட்டவமாவடி மஜ்மாநகர் மையவாடியில் இடம்பெற்றது.\nநீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலிசப்ரி பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச உயர் அதிகார்pகள் எனப் பலர் கலந்து கொண்டனர். குறித்த இயந்திரம் கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவரும் கண்டி மாவட்ட கொவிட் 19 கொரோனா செயலணியின் தலைவருமான கே. ஆர். ஏ. சித்தீக் தலைமையில் சென்ற குழுவினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஇது குறித்து கண்டி மாவட்ட கொவிட் 19 கொரோனா செயலணியின் தலைவரும் மற்றும் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவருமான கே. ஆர். ஏ. சித்தீக் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.\nஇந்த மையவாடியில் முஸ்லிம்கள் மாத்திரமன்றி சிங்கள, தமிழ் கிறிஸ்தவ முதலிய மக்களுடைய உடல்களும் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.\nஒரு இக்கெட்டான தருணத்தில் உடல் நல்லடக்கத்திற்காக எல்லோரும் ஒன்று பட்டு செயற்கின்றமை ஒரு முக்கிய அம்சமாகும். இது எமம்முடைய முஸ்லிம் சமூகத்திற்கிடையே ஓர் ஆரோக்கியமான சூழ்நிலையை தோற்றுவித்துள்ளது. அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதுதீன், உடுநுவர பிரதேச சபையின் உப தவிசாளர் எஸ் எம் எஸ் எம். சஹ்வான், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் கம்பளை பிரதி நகரபிதா, பூஜாப்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர் ரசான் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கட்சி வேறுபாடுகளின்றி உள்வாங்கப்பட்டு ஓர் அணியாக நின்று செயற்படுகின்றனர். இந்த ஜனாஸா நல்லடக்க விடயத்தில் கடந்த நான்கு மாத காலமாக ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றறோம் என்று அவர் தெரிவித்தார்.\nஇந்த அமைப்பினர் இன்றுடன் ஆறுவதாக தடவையாக விஜயம் செய்து அங்குள்ள ஒவ்வொரு பிரச்சினைகளையும் கேட்டறிந்து எங்களால் இயன்ற தேவையான உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் நல்லாதரவினையும் பங்களிப்புக்களையும் வழங்கி வருகின்றோம்.\nஇந்த மையவாடியில் ஜேசிபி இயந்திரம் அடிக்கடி பழுதவடைவதாகவும் அதற்கு பெருந் தொகையான பணம் செலவிடப்படுவதாகவும் என எம்மிடம் வைக்கப்பட்ட கோரிக்கை இணங்க இந்த இயந்திர கையளிக்கப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nபாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல், பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் றகுமான், பாக்கிஸ்தான் நாட்டுக்கான விதிவிடப் பிரதிநிதி அப்சல் மரைக்கார் ஜம்மிய்யதுல் சபையின் கொரோனா தொற்றுச் செயற்பாட்டுப் பிரிவின் பொறுப்பாளர் மௌலவி எச். உமர்தீன், கொவிட் 19 தொற்று தடுப்பு செயலணியின் ஜனாதிபதியின் இணைப்பாளர் வைத்திய கலாநிதி அன்வர் ஹம்தானி , ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ. எம். நௌபர், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேசசபை செயலாளர் எஸ் எம். சிஹாப்தீன், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.எம் அல் அமீன் , உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரியாஸ், ஜம்மிய்யதுல் சபையின் கொரோனா தொற்றுச் செயற்பாட்டுப் பிரிவின் பொறுப்பாளர் மௌலவி எச். உமர்தீன், ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீராவோடை பள்ளிவாயல்களின் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nவிண்வெளிக்குச் சென்ற ரிச்சா்ட் பிரான்ஸன் குழு இந்திய வம்சாவளி பெண்ணும் பயணம்\nராஜஸ்தானில் மின்னல் தாக்கி 16 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்\nஎலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரத்தினபுரியில் உயர்வு.\nமான்களை வேட்டையாடிய இருவர் வசமாக சிக்கினர்\nஐஸ் போதைப்பொருள் வர்த்தகர் 90 லட்சம் ரூபா பணத்துடன் கைது\nகொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு அமெரிக்கா தொடர் ஒத்துழைப்பு.\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மதிப்பெண் சற்றுநேரத்தில் வெளியீடு\nஎலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரத்தினபுரியில்…\nசீராப்பள்ளியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nமான்களை வேட்டையாடிய இருவர் வசமாக சிக்கினர்\nபக்கத்து வீட்டில் கொரோனா தொற்று ஒன்றரை ஆண்டாக பூட்டிய வீட்டில்…\nஐஸ் போதைப்பொருள் வர்த்தகர் 90 லட்சம் ரூபா பணத்துடன் கைது\nகொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு அமெரிக்கா தொடர்…\nதடுப்பூசியைப் பெறுவதில் வடக்கு மக்கள் மிக ஆர்வம் இராணுவத் தளபதி…\nவடக்கில் இதுவரை 62 வீதமானோருக்குத் தடுப்பூசி ஏற்றல்\n‘சிடெட்’ தோ்வு முறையில் மாற்றம்: சிபிஎஸ்இ தகவல்\nதமிழக பட்ஜெட் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை…\nதர நிா்ணய விதிகளை கடைப்பிடிக்காவிடில் பொம்மை தயாரிப்பாளா���களுக்கு…\nஇரண்டு தலைகளுடன் பிறந்துள்ள அதிசய கன்றுக்குட்டி\nகாணமல்போன 53 வயது பெண் 7 நாட்களின் பின் நீர்வீழ்ச்சியில் சடலமாக…\nஇரண்டு ஏரிகள் திடீரென்று இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய நிகழ்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/whatsapp-new-update/", "date_download": "2021-08-03T08:20:06Z", "digest": "sha1:WFASJKRA7J3236GC2O6DW72Y5NCGQYDP", "length": 10558, "nlines": 102, "source_domain": "www.pothunalam.com", "title": "ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களில் பயன்படுத்தும் வாட்ஸ்அப்பின் புது அப்டேட்!!!", "raw_content": "\nஒரே நேரத்தில் 4 டிவைஸ்களில் பயன்படுத்தும் வாட்ஸ்அப்பின் புது அப்டேட்\nஇனி 4 டிவைஸில் வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்..\nதொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News): ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரிடமும் வாட்ஸப் செயலி இல்லாமல் இருப்பதில்லை. இந்த வாட்ஸ்அப் செயலி மூலம் நண்பர்களிடம் சுலபமாக மெசேஜ் செய்யும் வசதி, புகைப்படம், விடீயோக்கள் எளிதான முறையில் அனுப்புவதற்கு இந்த செயலி மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது வாட்ஸ்அப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிய பிறகு பல மாற்றங்களும், புதிய புதிய அப்டேட்களும் ஃபேஸ்புக் நிறுவனத்தால் கொண்டுவரப்பட்டது. சரி இப்போது வாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட் பற்றிய தொழில்நுட்ப செய்திகளை விரிவாக படித்து தெரிந்துகொள்ளுவோம்..\nவாட்ஸ்அப்பில் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய வெறித்தனமான டிப்ஸ் & ட்ரிக்ஸ்..\nஇப்போது வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட் ஒரே நேரத்தில் நான்கு ட்வைஸ் பயன்படுத்தி வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் புதிய அப்டேட் விரைவில் வரவுள்ளது. “Multiple Devices Support” என்ற அப்டேட்டை விரைவில் கொண்டு வருவதற்காக வாட்ஸ் அப் செயலி தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube\" சேனல Join\" பண்ணுங்க:\nதற்போது உள்ள வாட்ஸ் அப் செயலியில் ஒரு மொபைலில் மட்டுமே வாட்ஸ் அப் பயன்படுத்த முடியும். கணினியில் WhatsApp web மூலமும் பயன்படுத்தலாம்.\nஆனால் வரவிருக்கும் புதிய அப்டேட்டில் 4 டிவைஸ்களில் வாட்ஸ்அப்பை பயன்பாட்டில் உள்ள அதே எண்ணுடன் பயன்படுத்தும் அப்டேட்டை கொண்டுவர உள்ளது. வாட்ஸ்அப் நிறுவனமானது “Linked Devices” என்ற ஆப்ஷன் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது.\nஇன்டர்நெட்டின் வேகம் மெதுவாக உள்ளதா இதோ உங்கள��க்கான தீர்வு..\nஅடுத்த அப்டேட்டாக “Advanced Search” என்ற ஆப்ஷனயும் வாட்ஸ் அப் செயலி கையில் எடுத்துள்ளது.\nஅதவாது வாட்ஸ்அப்பில் உள்ள “Search” ஆப்ஷனை மிக எளிமையான முறையில் மேம்படுத்தும் புதிய அப்டேட். இதனால் வாட்ஸ் அப்பில் Search செய்து எதையும் எளிதாக பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட் பீட்டா வெர்ஷன் மூலம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மிக விரைவில் அறிமுகம் செய்யப்படும்.\nசிறந்த 5 ஆண்ட்ராய்டு வீடியோ எடிட்டிங் ஆப்ஸ்..\nஇதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil\nஉங்கள் 4G சிக்னல் Strength யை அதிகப்படுத்த ஒரு IDEA\nநம்ம உடம்ப பாத்துக்க எலக்ட்ரானிக் டாட்டூ வந்தாச்சு.\nஉங்கள் ATM Password இல்லாமல் பணம் எடுக்க முடியும்..\nQR Code மூலம் WIFI கனெக்ட் செய்வது எப்படி\nகொசு தொல்லை இனி இல்லை..\nஇனி இலவசமாக சார்ஜ் ஏற்ற முடியும்..\nசென்னை அமேசான் நிறுவனத்தில் வேலை 2021 | Amazon Jobs 2021\nஇந்த வார ராசிபலன் | Vara Rasi Palan\nதமிழில் அனைவருக்கும் பயன்படும் பயனுள்ள தகவல்கள்..\nஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம் | Oddanchatram Vegetable Market Price Today\n(03.08.2021) சென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..\nநாமக்கல் இன்றைய முட்டை விலை நிலவரம்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும் முறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.femina.in/tamil/beauty/makeup/yellow-face-pack-1966.html", "date_download": "2021-08-03T08:11:49Z", "digest": "sha1:EDJDY3DPBUZ7GWG6AE6TQGGRMWQQOQ35", "length": 10960, "nlines": 92, "source_domain": "m.femina.in", "title": "சருமம் வசீகரிக்க மஞ்சள் ஃபேஷ் பேக் பயன்படுத்தலாம்! - Yellow Face Pack | பெமினா தமிழ்", "raw_content": "\nசருமம் வசீகரிக்க மஞ்சள் ஃபேஷ் பேக் பயன்படுத்தலாம்\nமேக்கப் தொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி June 10, 2020, 1:42 AM IST\nமஞ்சள் ஒரு கிருமிநாசினி பொருள் என்று நம் அனைவருக்கும் தெரியும். பெண்கள் தினமும் சாதாரண மஞ்சளை சருமத்தில் பூசுவதற்கு பதில், கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தலாம். கஸ்தூரி மஞ்சள் சரும அழகை அதிகரிக்கும், ஷிமீஸீsவீtவீஸ்மீ சருமம் உள்ளவர்கள் வெறும் மஞ்சளை பூசுவதற்கு பதில் கஸ்தூரி மஞ்சளுடன் சில பொருட்களை கலந்து சருமத்திற்கு பயன்படுத்திவதினால் சருமம் என்றும் பொலிவுடன் காணப்படும். இந்த பதிவில் சருமத்திற்கு அழகு தரும் கஸ்தூரி மஞ்சள் ஃபேஸ் பேக் சிலவற்றை பதிவு செய்துள்ளோம். சரி வாங்க அவற்றையெல்லாம் இப்பொழுது படித்து பயன் பெறுவோம்.\nஒரு பவுலை எடுத்து எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் மூன்று ஸ்பூன் காய்ச்சாத பால், ஒரு சிட்டிகை அளவு கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையினை சருமத்தில் இப்பொழுது அப்ளை செய்து நன்றாக காயவிடுங்கள், பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இவற்றில் சேர்க்கப்பட்டுள்ள பால், கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் தேன் இவை மூன்று சருமத்தில் உள்ள அழுக்கினை நீக்குவதுடன், இயற்கையான முறையில் சருமத்தை என்றும் பளிச்சென்று வைத்து கொள்ளும்.\nஅடுத்ததாக நாம் சருமத்தில் ஸ்க்ரப்பிங் செய்ய போகிறோம், இதற்கு ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு தேக்கரண்டி வெள்ளை சக்கரை, 1/2 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். இப்பொழுது ஸ்க்ரப்பர் தயாராகிவிட்டது, இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்யுங்கள் பின் 5 நிமிடம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.\nஇவற்றில் சேர்க்கப்பட்டுள்ள சர்க்கரை சருமத்தில் உள்ள இறந்த செல்களுக்கு புத்துயிர் அளிப்பதோடு, சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றும். தேங்காய் எண்ணெய் மற்றும் கஸ்தூரி மஞ்சள் சருமத்தை மென்மையாகவும், பொலிவுடனும் வைத்து கொள்ளும்.அடுத்ததாக சருமத்திற்கு செய்ய வேண்டும். இதற்கு ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல், 1 சிட்டிகை கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் இரண்டு வைட்டமின் ஈ மாத்திரையை பிழிந்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.\nபின் இந்த கலவையை சருமத்தில் நன்கு அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்யுங்கள் அதாவது 10 முதல் 15 நிமிடங்கள் வரை சருமத்தை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின் குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும்.முகத்திற்கு இவ்வாறு மசாஜ் செய்வதினால் சரும செல்கள் புத்துணர்ச்சியாக காணப்படும், மேலும் முகப்பருவினால் ஏற்படும் கரும் புள்ளிகள் மற்றும் கரும்திட்டுகள், சரும வறட்சி நீங��கி சருமம் பட்டுப்போல் ஒளிரும்.\nஇறுதியாக நாம் சருமத்திற்கு இயற்கையான முறையில் ஃபேஷ் பேக் தயார் செய்ய போகிறோம், இதற்கு ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள்.அவற்றில் இரண்டு தேக்கரண்டி கடலை மாவு, இரண்டு தேக்கரண்டி தயிர், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் 1/2 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் ஆகியவற்றில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.\nஇப்பொழுது ஃபேஷ் பேக் தயார் இந்த ஃபேஸ் பேக்கினை முகத்தில் நன்றாக அப்ளை செய்யுங்கள். பின் கழுத்து பகுதியிலும் நன்றாக அப்ளை செய்யுங்கள் பின்பு 30 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையினை வாரத்தில் ஒரு முறை செய்து வரலாம், முகத்திற்கு இது போன்று அடிக்கடி பேசியல் செய்வதினால் முகம் வெள்ளையாகவும், மென்மையாகவும், முகம் வசீகரமாக காணப்படும்.\nஅடுத்த கட்டுரை : நேரமில்லையா பரவாயில்லை. குவிக் மேக் ஓவர் டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.athenahackathon.com/post/how-to-say-prime-minister-in-spanish/", "date_download": "2021-08-03T06:27:55Z", "digest": "sha1:NM43KUDYDIEC3VMJETU2XILFMKGMNTNB", "length": 16998, "nlines": 39, "source_domain": "ta.athenahackathon.com", "title": "ஸ்பானிஷ் மொழியில் பிரதமர் சொல்வது எப்படி", "raw_content": "\nஸ்பானிஷ் மொழியில் பிரதமர் சொல்வது எப்படி\nஸ்பானிஷ் மொழியில் பிரதமர் சொல்வது எப்படி\n\"ஸ்பானிஷ் மொழியில் ஒரு பிரதமரை ஏன் ஜனாதிபதியைப் போல\" ஜனாதிபதி \"என்று அழைக்கிறார்கள்\nநீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும், இந்த சொற்களின் நேரடி அர்த்தங்களும் ஒவ்வொரு மொழியிலும் உள்ள நவீன பயன்பாடுகளும் சற்று வித்தியாசமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\n\"மந்திரி\" என்ற சொல் மன்னருக்கு ஆலோசகர்களாகவும் ஆலோசகர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடமிருந்து வந்தது. \"முதல் மந்திரி\" அல்லது \"பிரதம மந்திரி\" என்பது க ti ரவத்தின் நிலைப்பாடாகும், இது ராஜாவின் காது அதிகம். \"ஜனாதிபதி\" என்ற சொல் சில குழு அல்லது கூட்டத்திற்கு தலைமை தாங்க அல்லது தலைமை தாங்க தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் குறிக்கிறது. இவை எதுவுமே ஒரு தலைமை நிர்வாகி என்ற கருத்தை குறிக்கவில்லை.\nஆங்கிலேயர்களைப் பொறுத்தவரையில், முடியாட்சி அதிகாரத்தை இழந்ததால், அமைச்சர்கள் பெருகிய முறையில் மன்னரின் நேரடி அனுமதியின்றி அரசாங்கத்தின் மீது அதிகாரம் செலுத்தத் தொடங்கினர், இறுதியில் ப��ரதம மந்திரி உண்மையான தலைமை நிர்வாகியாக ஆனார். (நினைவில் கொள்ளுங்கள், இது உண்மையில் எந்தவொரு எழுதப்பட்ட அரசியலமைப்பிலும் குறியிடப்படாமல் நடந்தது.) யுனைடெட் ஸ்டேட்ஸைப் பொறுத்தவரையில், தலைமை நிர்வாகிக்கு அதிகாரத்தை நேரடியாகக் குறிக்கும் எந்தவொரு வார்த்தையையும் ஆசிரியர்கள் வெறுக்கிறார்கள், எனவே அவர்கள் “ஜனாதிபதி” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர். இந்த நபருக்கு ஒரு ஒருங்கிணைந்த பாத்திரம் இருந்தது, ஆனால் முழுமையான அதிகாரம் இல்லை என்று பரிந்துரைக்க. உண்மையில், நிச்சயமாக, அமெரிக்க ஜனாதிபதி இன்று ஸ்தாபக பிதாக்களை விட அதிக அதிகாரம் கொண்டவர்.\nஆங்கிலம் பேசும் நாடுகளில் இந்த சொற்களின் குறிப்பிட்ட பரிணாமம் வேறு சில மொழிகளிலிருந்து சற்று வித்தியாசமானது. எந்தவொரு தவறும் இல்லை என்று அர்த்தமல்ல.\nநாங்கள், ஸ்பானியர்கள், பொதுவாக ஆங்கிலம் பேசும் மக்களிடம் இதே கேள்வியைக் கேட்கிறோம்.\nஎங்களைப் பொறுத்தவரை, “ஸ்பெயினின் பிரதமர்” ஐ ஆங்கிலத்தில் கேட்பது மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. நிச்சயமாக, ஆங்கிலத்தில், நீங்கள் ஒருவரை ஜனாதிபதியாக குறிப்பிடும்போது, ​​அவர் / அவர் ஒரு மாநிலத்தின் தலைவரை வைத்திருக்கிறார் என்பது பொதுவான புரிதல்; ஆனால் இந்த விதி ஸ்பானிஷ் மொழியில் பொருந்தாது. எங்களிடம் ஒருபோதும் “ப்ரைமர் மினிஸ்ட்ரோ” இல்லை. உண்மையில், ஸ்பெயின் ஒரு குடியரசாக இருந்தபோதும் (1931-1936 / 1939 க்கு இடையில்), எங்களிடம் “பிரசிடென்ட் டி லா ரெபிலிகா” மற்றும் “ஜனாதிபதி டெல் கோபியர்னோ” இருவரும் இருந்தனர்.\nஇது அரசியல் பாரம்பரியம் காரணமாகும். அரசாங்கத்தின் தலைவர் என்ற தலைப்பு XIX நூற்றாண்டு வரை செல்கிறது, நாங்கள் (கிட்டத்தட்ட) எப்போதும் அப்படித்தான் வைத்திருக்கிறோம். அதனால்தான், அவரை \"ஜனாதிபதி\" என்று அழைக்கிறோம், சுருக்கமாக, அது ஒரு பிரதமராக இருக்கும்போது கூட.\nமுதன்முதலில் பிரதமருக்கு பதிலாக அரசாங்கத்தின் தலைவர் என்ற தலைப்பு ஏன் விரும்பப்பட்டது எனக்குத் தெரியாது, ஆனால் அது உண்மையில் ஒரு பொருட்டல்ல. இது எங்கள் வரலாற்றின் ஒரு பகுதி.\nஸ்பெயினின் அரசாங்கத்தின் தலைவர் ஜனாதிபதி டெல் கோபியெர்னோ (அரசாங்கத்தின் தலைவர்) என்று குறிப்பிடப்படுகிறார், அட்ரெஸ் செய்யப்படாவிட்டால் ஜனாதிபதி மட்டுமல்ல: சீயோர் ஜனாதிப���ி அல்லது சியோரா பிரசிடெனா, நிச்சயமாக ஜனாதிபதி டி எஸ்பானா அல்ல. ஒவ்வொரு தன்னாட்சி பாராளுமன்றத்தின் தலைவரும் ஜனாதிபதியாக இருக்கிறார்: ஜனாதிபதி டி லா கொமுனிடாட் டி மாட்ரிட் (தற்போது இந்த பதவி ஒரு பெண்ணால் வகிக்கப்படுகிறது), ஜனாதிபதி டி லா ஜுண்டா டி கம்யூனிடேட்ஸ் டி காஸ்டில்லா-லா மஞ்சா, ஜனாதிபதி டெல் கோபியர்னோ டி அரகன் மற்றும் பல, லெண்டகரி என்ற பட்டத்தை வகிக்கும் பாஸ்க் நாடாளுமன்றத்தின் தலைவர் தவிர.\nஜனாதிபதி டெல் கோபியெர்னோ பிரதமராக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டார், இது தொழில்நுட்ப ரீதியாக ஒத்த அலுவலகம் என்பதால், மாநிலத் தலைவர் ஆளும் மன்னர். பிற நாடுகளைச் சேர்ந்த பிரதமர்கள் ஸ்பானிஷ் மொழியில் ப்ரைமர் மினிஸ்ட்ரோ என மொழிபெயர்க்கப்பட்டுள்ளனர். பிரைமரா மினிஸ்ட்ரா டெல் ரெய்னோ யூனிடோ, ப்ரைமர் மினிஸ்ட்ரோ டி ஃபிரான்சியா.\nஒரு ஜனாதிபதிக்கும் ஒரு பிரதமருக்கும் உள்ள வித்தியாசத்தை ஸ்பானியர்களுக்குத் தெரியாது என்பது மட்டுமல்ல, வெறுமனே வேறொரு தலைப்பைப் பயன்படுத்துங்கள், அவர்கள் இன்பான்டே மற்றும் இன்பான்டாவை அரச இளவரசர்களுக்கும் இளவரசிகளுக்கும் வாரிசு தவிர்த்து வெளிப்படையாகப் பயன்படுத்துகிறார்கள்.\nஅரசாங்கத்தின் தலைவர் (நிர்வாகக் கிளையின் தலைமை அதிகாரி) வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு பெயர்களைப் பெறுகிறார்.\n\"பிரதமர்\" என்பது ஒரு பொதுவான வழி, ஆனால் அது ஒன்றல்ல. ஸ்பெயினிலும் வேறு சில நாடுகளிலும் (கீழே காண்க) அவர் / அவள் பாரம்பரியமாக “ஜனாதிபதி டெல் கோபியர்னோ” (அரசாங்கத்தின் தலைவர்) என்று அழைக்கப்படுகிறார்கள், பெரும்பாலும் முறைசாரா உரையில் வெறும் “ஜனாதிபதி” என்று சுருக்கப்படுகிறார்கள்: எல்லாவற்றிற்கும் மேலாக அவர் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு தலைமை தாங்குகிறார்.\nஅவர் “ஸ்பெயினின் ஜனாதிபதி” அல்ல: ஒருவர் இல்லை. இது வேறு எந்த குறிப்பிடத்தக்க வேறுபாடுகளும் இல்லாத ஒரு பிரதமருக்கு வேறுபட்ட பெயர்.\nஇது ஒரு குடியரசாக இருப்பதற்கு முற்றிலும் தொடர்பில்லாதது. உதாரணமாக, இத்தாலியில், ஒரு ஜனாதிபதி (… குடியரசின், அவர் அரச தலைவராக இருக்கிறார்), “பிரதம மந்திரி” “ஜனாதிபதி டெல் கான்சிகிலியோ டீ மந்திரி” என்று அழைக்கப்படுகிறார், இது பாரம்பரிய ஸ்பானிஷ் காலத்திற்கு மிகவும் ஒத்ததாகும்.\nஎனக்குத் தெரிந்தவரை, ஒரு பிரதமரைக் குறிப்பிடும்போது \"ஜனாதிபதி\" என்பது ஸ்பெயினில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது, அங்கு பிரதமர் அதிகாரப்பூர்வமாக \"அரசாங்கத்தின் தலைவர்\" (ஜனாதிபதி டெல் கோபியர்னோ) என்று அழைக்கப்படுகிறார். மற்ற அனைத்து ஸ்பானிஷ் மொழி பேசும் நாடுகளும் ஜனாதிபதி குடியரசுகள், எனவே பிரதமர்கள் இல்லை.\nஇருப்பினும், ஸ்பானிஷ் மொழியில், பிரதம மந்திரி என்ற சொல் ப்ரைமர் மினிஸ்ட்ரோ (அதாவது \"முதல் மந்திரி\") ஆகும், மேலும் இது ஒரு பிரதம மந்திரி இருக்கும் மற்ற அனைத்து அலுவலகங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது, ஜெர்மனிக்கு பெயரளவு விதிவிலக்குகளுடன் (\"அதிபர் / கன்ஸ்லர்\" க்கான ரத்துசெய்தல்) மற்றும் இத்தாலி (பிரதம மந்திரி ஜனாதிபதி டெல் கோபியர்னோ என்றும் அழைக்கப்படுகிறார்).\nபிரதம மந்திரி ஸ்பானிஷ் மொழியில் ப்ரைமர் மினிஸ்ட்ரோ என்று அழைக்கப்படுகிறார். அது ஜனாதிபதியாக இருக்கக்கூடாது.\nஜனாதிபதி குடியரசு என்று அழைக்கப்படும் நாடுகளின் தலைவராக உள்ளார். அது ஒரு முடியாட்சியாக இருந்தால், அரச தலைவர் ராஜா அல்லது ராணியாக இருப்பார், பிரதமராக ஆளும் பொறுப்பில் இருப்பார். ஒரு குடியரசில் ஒரு ஜனாதிபதி மட்டுமே இருப்பார், அதே நேரத்தில் ஒரு பிரதமர் ஒரு முடியாட்சியின் கீழ் இருப்பார்.\nஸ்பானிஷ் மொழியில், ஜனாதிபதி \"ஜனாதிபதி\" மற்றும் பிரதமர் \"பிரைமர் மினிஸ்ட்ரோ\"\nபாஸ் தாவலை முற்றிலும் மறைப்பது எப்படிநிலவொளி கதைகள் எப்படி ஒரு வேர்பியர் ஆக வேண்டும்மெதுவாக எரியும் உருகி செய்வது எப்படிஸ்பானிஷ் மொழியில் படுக்கை சொல்வது எப்படிபிரஞ்சு மொழியில் வேகமாக சொல்வது எப்படிநீங்கள் நீராவியில் தடுக்கப்பட்டிருந்தால் எப்படி சொல்வதுgoogle மினி அமைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.newsnext.live/today-is-the-day-of-the-life-saving-doctor-of-men-in-any-situation-ever/", "date_download": "2021-08-03T08:28:23Z", "digest": "sha1:RDMMD56XEIRO3XCPTPCMF7F5SR3OWWYL", "length": 6497, "nlines": 116, "source_domain": "tamil.newsnext.live", "title": "தேசிய மருத்துவர் தினம்..! - தேசியசெய்திகள் - News Next Tamil | Tamil News | நியூஸ் நெக்ஸ்ட் லைவ் - தமி்ழ் - Tamil News | Online Tamil News | தமி்ழ் நியூஸ்", "raw_content": "\nஉலகம் முழுவதும் மருத்துவர்களை கெளரவிக்கும் பல்வேறு நிகழ்வுகள் நடக்கின்றன. ஏனெனில் மருத்துவர்கள் நமது வாழ்வில் மிகவும் முக்கியமானவர்கள். மேலும் இந்த கொரோனா தொற்று காலத்தில் அவர்களுட��ய பங்கு மிகவும் முக்கியமானது. ஜூலை 1 ஆம் தேதியானது இந்தியாவில் தேசிய மருத்துவர் தினமாக கொண்டாடப்படுகிறது.\nமருத்துவர்களை நாம் கெளரவிப்பதற்கான ஒரு நாளாக இந்த நாள் உள்ளது. இந்தியாவில் சிறந்த மருத்துவராக இருந்தவர்தான் டாக்டர் பிதான் சந்திர ராய். மேலும் இவர் மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதல்வராகவும் இருந்தவர்.\nமருத்துவ துறையில் அவர் செய்த மகத்தான அர்பணிப்பையும் பங்களிப்பையும் போற்றும் விதமாக அவருடைய பிறந்த நாளான ஜூலை 1 ஆம் தேதியானது இந்தியாவின் தேசிய மருத்துவர் தினமாக கொண்டாடப்படுகிறது.\nடெல்டா வைரசுக்கு எதிராக கோவேக்சின் செயல்படுகிறது\nகதையின் நாயகன் விசுவின் பிறந்தநாள்\nசென்னை வந்தார் குடியரசுத் தலைவர்\nஜூலை மாதம் ஜிஎஸ்டி ரூ.1.16 லட்சம் கோடி\nகவனம் தேவை..அதிகரிக்க தொடங்கும் கொரோனா எச்சரிக்கும் ஒன்றிய அரசு \nஏடிஎம்களில் பணம் எடுக்கப்போகிறீர்களா.. இன்று முதல் கட்டண உயர்வு அமல் \nஇந்த மாதம் வங்கிகளின் விடுமுறை நாட்கள் பட்டியல் இதோ \nபுதுவையின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் \nகதையின் நாயகன் விசுவின் பிறந்தநாள்\nதமிழகத்தில் ஆகஸ்ட் 13ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்\nஇன்று மதியம் 12 மணிக்கு 10ஆம் வகுப்பு முடிவுகள்\nகோவில்களில் தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு\nடோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி: இந்தியாவை வீழ்த்தியதுபெல்ஜியம்\nஅட நம்ம தளபதி போல ஸ்டேப் போட்ட வார்னர் \nசீனாவை வாட்டி வதைக்கும் கனமழை \nலொஸ்லியா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியீடும் நடிகர் சூர்யா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/03/15/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-08-03T06:31:26Z", "digest": "sha1:BDIAIBRC3OBEKKQKDZWYUPGTHFGPSZEM", "length": 5049, "nlines": 95, "source_domain": "thamili.com", "title": "அதிதி ராவ் கைடாரி – Thamili.com", "raw_content": "\nஅதிதி ராவ் கைடாரி இந்த வசந்த காலத்தில் எங்களை வெறித்தனமாக்குகின்றார். இது உங்களுக்கு தெரியாவிட்டால் பலிவுட் பிரபலங்களின் தந்திரங்கள் மற்றும் அவர்களின் புதிய பாணியும் விரைவில் மாறும். அவர்களின் தோற்றம் தற்போது வெறித்தனமாக சிந்திக்க வைக்கும்.\nTIRUS – இது ஒரு internet marketing business இதனைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு நீங்கள் தொடர்பு கொள்ளும் இலக்கம் 0770243115 WhatsApp number 0770243115\nஅனைவரைவும் உயிரிழை அமைப்பு அன்புடன் அழைக்கிறது\nகல்விக்க��க துவிச்சக்கர வண்டி வழங்கல்\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\nTIRUS – இது ஒரு internet marketing business இதனைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு நீங்கள் தொடர்பு கொள்ளும் இலக்கம் 0770243115 WhatsApp number 0770243115 May 30, 2021\nஅனைவரைவும் உயிரிழை அமைப்பு அன்புடன் அழைக்கிறது\nகல்விக்காக துவிச்சக்கர வண்டி வழங்கல் March 8, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2021/07/blog-post_70.html", "date_download": "2021-08-03T07:20:24Z", "digest": "sha1:GAVHH5AHQ7T65O4Z6MSKWUTH7UIGC3QX", "length": 5929, "nlines": 66, "source_domain": "www.adminmedia.in", "title": "உலகின் மிகவும் ஆழமான நீச்சல் குளத்தை திறந்து வைத்து டைவ் செய்த இளவரசர் வைரல் வீடியோ.!! - ADMIN MEDIA", "raw_content": "\nஉலகின் மிகவும் ஆழமான நீச்சல் குளத்தை திறந்து வைத்து டைவ் செய்த இளவரசர் வைரல் வீடியோ.\nJul 09, 2021 அட்மின் மீடியா\nதுபாயில் கட்டப்பட்டு வந்த உலகிலேயே மிகவும் ஆழமான நீச்சல்குளத்தை துபாய் இளவரசர் நேற்று திறந்து வைத்தார்\nதுபாயின் நாத் அல் ஷெபா பகுதியில் அமைந்துள்ள, டீப் டைவ் துபாயில் (Deep Dive Dubai) உள்ள நீச்சல்குளம் 60.02 மீட்டர் (196 அடி) ஆழத்தில் டைவிங் செய்வதற்கும் 14 மில்லியன் லிட்டர் தண்ணீரை வைத்திருப்பதற்கும் உலகின் ஆழமான நீச்சல் குளம் என சரிபார்க்கப்பட்டு கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது. அத்துடன் ஷேக் ஹம்தான் அவர்களும் டீப் டைவ் துபாயில் டைவ் செய்துள்ளார்.\nTags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nசவூதியில் இருந்து இந்திய நாட்டுக்கு சென்றால் 3 ஆண்��ு பயண தடை மற்றும் அபராதம் யாருக்கெல்லாம் பொருந்தும்\nDiploma in Engineering படித்தவர்களுக்கு கூடங்குளத்தில் வேலை வாய்ப்பு\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nஅஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: 10ம் வகுப்பு தேர்ச்சி. 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்\nசென்னையில் எங்கெல்லாம் கடைகள் செயல்பட தடை முழு விவரம்.....\nFACT CHECK சீனாவில் வரலாறு காணாத மழை விமானங்களும், ஹெலிகாப்டர்களும், லாரிகளும், பஸ்களும், கார்களும் இழுத்துச் செல்லப்படும் கொடுமையான காட்சி. என பரவும் வீடியோ உண்மையா\nமத்திய அரசு வீடு கட்டும் திட்டம்.. ரூ 2.67 லட்சம் மானியம் பெறுவது எப்படி\nகோவைக்கு கூடுதல் கட்டுப்பாடு வருகிற 2ம் தேதி முதல் அமல் முழு விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/42708.html", "date_download": "2021-08-03T06:57:04Z", "digest": "sha1:CONAYXAWOMYGN567HR5OFMBFF26ZVN5W", "length": 9846, "nlines": 100, "source_domain": "www.ceylonmirror.net", "title": "கேரளா மலப்புரம்: காதலிக்க மறுத்த இளம் பெண் கொலை - Ceylonmirror.net", "raw_content": "\nகேரளா மலப்புரம்: காதலிக்க மறுத்த இளம் பெண் கொலை\nகேரளா மலப்புரம்: காதலிக்க மறுத்த இளம் பெண் கொலை\nபெரிந்தல்மன்னா, மலப்புரம்: சி கே பாலச்சந்திரனின் மகள் த்ரிஷ்யா (21) சட்டத்துறை மாணவி, ஒரு இளைஞனால் குத்திக் கொல்லப்பட்ட கொடூர நிகழ்வு கேரளாவில் நடந்துள்ளது.\nதாக்குதலில் இருந்து தனது சகோதரியை காப்பாற்ற முற்பட்ட போது பெண்ணின் 13 வயது சகோதரியும் தாக்கப்பட்டு கத்தி குத்துக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nகுற்றம் சாட்டப்பட்டவர் காலை 8 மணியளவில் இளம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்த த்ரிஷ்யாவை கூர்மையான கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக முத்துங்கல் குடியிருப்பாளரான வினீஷ் வினோத் (21) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர் .\nஇந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக உள்ளூர்வாசிகள் சந்தேகம் எழுப்பினர். த்ரிஷ்யரின் வீட்டிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரிந்தலமன்னா என்ற இடத்திலுள்ள பாலச்சந்திரனின் கடைக்கு தீ வைத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தகப்பனார் அந்நேரம் தனது கடக்கு சென்றுள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி வீட்டிற்குள் நுழைந்து தாக்கியுள்ளார்.\nகொலையாளி வினீஷ், குற்றம் செய்த பின்னர் ஒரு ஆட்டோவில் ஏறி தப்பி ஓட முயன்றார் . ஆட்டோ டிரைவர் ஏதோ தவறு நடந்துள்ளதாக சந்தேகித்து, கலையாளியை அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்துள்ளார்.\nகாவல்துறையினர், குற்றவாளியை விசாரித்ததில் கடைக்கு தீ வைத்ததை உறுதிப்படுத்தினர் … விசாரணையின் மத்தியில், வினீஷ் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதற்கான அறிகுறிகளைக் காட்டியதால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் .\nஊடகங்களுக்கு பேட்டியளித்த உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் நஜீப், கொலைசெய்யப்பட்ட பெண்ணிடம் காதல் கோரிக்கை வைக்க , அதை மறுத்ததைத் தொடர்ந்து வினீஷ் கோபமடைந்து இந்த கொடும்செயலுக்கு துணிந்துள்ளான்.\nகிளிநொச்சியில் சமூகப் பரவல் கட்டுக்குள் – டக்ளஸின் கூட்டத்தில் தெரிவிப்பு\nThe Family Man – Season 2 : இந்தியாவின் நிலையை வெளிக் கொண்டு வந்த சீரியல் : ஜீவன்\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மதிப்பெண் சற்றுநேரத்தில் வெளியீடு\nசீராப்பள்ளியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nபக்கத்து வீட்டில் கொரோனா தொற்று ஒன்றரை ஆண்டாக பூட்டிய வீட்டில் அடைந்து கிடந்த…\n‘சிடெட்’ தோ்வு முறையில் மாற்றம்: சிபிஎஸ்இ தகவல்\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மதிப்பெண் சற்றுநேரத்தில் வெளியீடு\nஎலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரத்தினபுரியில்…\nசீராப்பள்ளியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nமான்களை வேட்டையாடிய இருவர் வசமாக சிக்கினர்\nபக்கத்து வீட்டில் கொரோனா தொற்று ஒன்றரை ஆண்டாக பூட்டிய வீட்டில்…\nஐஸ் போதைப்பொருள் வர்த்தகர் 90 லட்சம் ரூபா பணத்துடன் கைது\nகொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு அமெரிக்கா தொடர்…\nதடுப்பூசியைப் பெறுவதில் வடக்கு மக்கள் மிக ஆர்வம் இராணுவத் தளபதி…\nவடக்கில் இதுவரை 62 வீதமானோருக்குத் தடுப்பூசி ஏற்றல்\n‘சிடெட்’ தோ்வு முறையில் மாற்றம்: சிபிஎஸ்இ தகவல்\nதமிழக பட்ஜெட் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை…\nதர நிா்ணய விதிகளை கடைப்பிடிக்காவிடில் பொம்மை தயாரிப்பாளா்களுக்கு…\nஇரண்டு தலைகளுடன் பிறந்துள்ள அதிசய கன்றுக்குட்டி\nகாணமல்போன 53 வயது பெண் 7 நாட்களின் பின் ந���ர்வீழ்ச்சியில் சடலமாக…\nஇரண்டு ஏரிகள் திடீரென்று இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய நிகழ்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/sathuragiri-temple-history/", "date_download": "2021-08-03T07:00:21Z", "digest": "sha1:C337W75JJNB5WXVQ6NX5VOX7WZMKCOZY", "length": 14474, "nlines": 121, "source_domain": "www.pothunalam.com", "title": "அருள்மிகு சதுரகிரி மகாலிங்கம் கோவில் வரலாறு..!", "raw_content": "\nஅருள்மிகு சதுரகிரி மகாலிங்கம் கோவில் வரலாறு..\nஅருள்மிகு சதுரகிரி மகாலிங்கம் கோவில் வரலாறு – சதுரகிரி சிறப்பு (Sathuragiri temple history)..\nசதுரகிரி மகாலிங்கம் கோவில்: – இன்று நாம் ஆன்மிகம் பகுதியில் சதுரகிரி வரலாறு அதன் சிறப்பு அம்சங்கள் போன்றவரை தெரிந்து கொள்வோம் வாங்க.\nசதுரகிரி மகாலிங்கம் கோவில் வரலாறு:-\nசதுரகிரி மகாலிங்கம் கோவில் வரலாறு:-\nSathuragiri temple history – சதுரகிரி மலை மீது பச்சைமால் என்பவர் பசுமாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்பசுக்களின் பாலை விற்பனை செய்து வந்தார். அதில் ஒரு பசு மட்டும் பால் கொடுப்பதில்லை. இவ்வாறு பல நாட்கள் கொடுக்காததை கண்டு பச்சைமால் காரணம் புரியாமல் சிந்தித்து கொண்டிருந்தார். பசுக்கள் காலையில் மேய்ந்துவிட்டு மாலையில் கொட்டிலுக்கு வரும்போது பால் கொடுக்காத அந்த ஒரு பசு மட்டும் ஒரு குறிப்பிட்ட இடம் வந்தவுடன் தன்மடிப்பாலை சொரிந்து கொண்டிருந்தது.\nகும்பகோணம் அருகில் உள்ள கோயில்கள் List – கும்பகோணம் சுற்றுலா\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube\" சேனல Join\" பண்ணுங்க:\nஇதை பார்த்த பச்சைமால் தன்கையில் வைத்திருந்த கம்பால் அந்த பசுவை அடித்தார். அப்பொழுது பசுமாடு விலகி ஓடிவிட்டது, அந்த பால் சொரிந்த இடத்தில் சிவபெருமான் அடியார் கோலத்தில் தலையில் இரத்தம் வடிய நின்றார். இதை பார்த்த பச்சைமால் அதிர்ச்சியடைந்து அடியாரை வணங்கி மன்னிப்பு கேட்டு ரத்தம் வடிந்த இடத்தில் அடுக்கிலிருந்த செடிகளின் இலைகளை பிடிங்கி வைத்து கட்டினால் உடனே ரத்தம் நின்று வடுவும் தெரிந்தது. அடியார் வடிவத்தில் வந்த சிவன் இந்த இடத்தில் யாம் இங்கேயே தங்கயிருக்க விரும்புகிறோம்.\nஎனவே இங்கே கோவில் கட்டி வழிபாடு செய்யுங்கள். அவ்வாறு செய்து வந்தால் அனைவருக்கும் வேண்டிய பலன் கிடைக்கும். என்று சொல்லிவிட்டு லிங்கமாகி மறைந்துவிட்டார். இதை பச்சைமால் இப்பகுதி பெரியவர்களிடம் கூறி க���வில் ஒன்றை உருவாக்கி வழிபாடு செய்து வந்தனர். பின் கோரக்கர் சித்தர் போன்ற பல சித்தர்கள் இங்கு தங்கி பல சித்துக்கள் செய்ததாக கூறப்படுகிறது.\nதஞ்சை பெரிய கோவில் சிறப்புகள்..\nசதுரகிரி மகாலிங்கம் கோவில் – சிறப்பு:\nசதுரகிரியில் சிவன் சுயம்புமூர்த்தியாக சற்று சாய்ந்த நிலையில் அனைவரும் அருள்பாலிக்கின்றார்.\nசதுரகிரி மகாலிங்கம் கோவில் – திருவிழாக்கள்:-\nஆடி அமாவாசை திருவிழா, நவராத்திரி, சிவராத்திரி, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி மற்றும் தை அமாவாசை, மார்கழி மாத இதர அமாவாசை, பவுர்ணமி நாட்கள் போன்ற நாட்களில் விஷேசமாக இருக்கும்.\nசதுரகிரி மகாலிங்கம் கோவில் – பிராத்தனை:-\nதிருமணத்தடை, குழந்தைபாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இங்குள்ள இறைவனை பிரதிக்கலாம். இங்குள்ள மூலிகைகளும் மற்றும் அருவி நீரும் அனைத்து நோய்களையும் தீர்க்கும் வல்லமை கொணட்து.\nசதுரகிரி மகாலிங்கம் கோவில் – பெருமை:-\nசதுரகிரி வரலாறு – கைலாயத்தில் சிவன் பார்வதிக்கு திருமணம் நடத்தபோது. அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை கும்ப மலை என்கின்றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கத்தை சுந்தரமூர்த்தி லிங்கம் எனப்படுகிறது.\nஅருளைவழங்குவது சுந்தரமகாலிங்கம், பொருளை வழங்குவது சுந்திரமூர்த்தி லிங்கம் எனக் கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவு பகுதில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது சிவனை சித்தர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம்.\nசதுரகிரி கோவில் திறக்கப்படும் நேரம்:\nகாலை 06.00 மணி முதல் 12.00 மணி வாரை.\nமாலை 04.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை ஆலையம் திறக்கப்படும்.\nமற்றபடி விசேஷ நாட்களில் நடை திறக்கப்படும் நேரம் மாறுபடும்.\nசதுரகிரி மகாலிங்கம் கோவில் முகவரின்:\nசதுரகிரி வரலாறு – அருள்மிகு சுந்தரமாகலிங்க சுவாமி திருக்கோவில், சதுரகிரி-625 705, மதுரை.\nஇதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்\nஇந்த வார ராசிபலன் | Vara Rasi Palan\nசனி பகவான் பற்றிய ஆன்மீக தகவல்கள்..\nசென்னை அமேசான் நிறுவனத்தில் வேலை 2021 | Amazon Jobs 2021\nஇந்த வார ராசிபலன் | Vara Rasi Palan\nதமிழில் அனைவருக்கும் பயன்படும் பயனுள்ள தகவல்கள்..\nஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம் | Oddanchatram Vegetable Market Price Today\n(03.08.2021) சென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..\nநாமக்கல் இன்றைய முட்டை விலை நிலவரம்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும் முறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/68606/Raghava-Lawrence-to-donate-15-lakh-to-distributor-association", "date_download": "2021-08-03T06:18:41Z", "digest": "sha1:HDLVQODVUMXV5IWLDIUXZDCSKEQZVL6Y", "length": 11494, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வறுமையில் வாடும் விநியோகஸ்தர்களுக்கு ராகவா லாரன்ஸ் ரூ 15 லட்சம் உதவி | Raghava Lawrence to donate 15 lakh to distributor association | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nவறுமையில் வாடும் விநியோகஸ்தர்களுக்கு ராகவா லாரன்ஸ் ரூ 15 லட்சம் உதவி\nவறுமையில் வாடும் விநியோகஸ்தர்களின் நலனுக்காக ராகவா லாரன்ஸ் ரூ 15 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.\nகொரோனா பாதிப்பின் எதிரொலியாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான நேரமும் அண்மையில் மதியம் 1 மணி வரை எனக் குறைக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவால் அன்றாடம் வேலை செய்து பிழைப்பு நடத்தும் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக சினிமாவில் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த முழு முடக்கத்தால் சினிமாவில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான பெப்சி ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே இவர்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டு முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் உதவ முன் வர வேண்டும் என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி திரைப்பட நட்சத்திரங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் பழனிசாமி, மக்கள் அரசுக்கு நிதி தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.\nபீட்ஸா டெலிவரி நபருக்கு கொரோனா : அச்சத்தில் 72 குடும்பங்கள்\nஅதனை ஏற்று கடந்த வாரம் நடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா நிவாரண நிதியாக மொத்தம் 3 கோடி ரூபாய் வழங்கினார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் “கொரோனா நிவாரணத்திற்காகப் பிரதமர் நிதிக்கு 50 லட்சம் வழங்கி உள்ளேன். மேலும் தமிழக முதல்வரின் நிதிக்கு 50 லட்சம் வழங்கியுள்ளேன். பெப்சி தொழிலாளர்களுக்காக 50 லட்சமும் நடன இயக்குநர்கள் அமைப்புக்கு 50 லட்சமும் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு 25 லட்சமும் நான் பிறந்து வளர்ந்த இடமான ராயபுரம் பகுதியிலுள்ள கூலித் தொழிலாளர்களுக்கு 75 லட்சமும் வழங்கியுள்ளேன். மற்றும் அவர்களின் தேவைக்கான உணவுகளை வழங்குவதில் காவல்துறை உதவினர். அவர்களின் உதவி சிறப்பாக இருந்தது” என்று கூறி இருந்தார்.\nஇந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்களின் சங்கத்திற்கு ராகவா லாரன்ஸ் ரூ .15 லட்சம் வழங்கியுள்ளார். அவர் இந்த உதவியைச் சங்கத்தின் தலைவர் டி.ராஜேந்தரிடம் வழங்கியுள்ளார். வறுமையில் வாடும் விநியோகஸ்தர்களின் நலனுக்காக இந்த நன்கொடையை லாரன்ஸ் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇத்தாலியில் கொரோனா பாதிப்பு குறைந்தது எப்படி\nஊரடங்கின்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திருப்பி ஒப்படைக்க நடவடிக்கை\nஅந்தமானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு\n'போட்டி' நாடாளுமன்றம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமா - இன்று முக்கிய ஆலோசனை\nவிடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவுநாள்: தமிழக அரசியல் தலைவர்கள் மரியாதை\nஇன்று ஆடிப்பெருக்கு: திருச்சி அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி படித்துறைகளில் நீராட தடை\n\"வீரர்களை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது\" - பிரதமர் மோடி ட்வீட்\nஉடைந்த ஹாக்கி பேட்டில் தொடங்கிய பயிற்சி முதல் 'சாதனை கேப்டன்' வரை - 'உத்வேக' ராணியின் கதை\nபயிற்சிக்கு ஷூ வாங்க சிரமப்பட்ட கமல்ப்ரீத் கவுர்... விடாமுயற்சியும் விஸ்வரூப வெற்றியும்.\n\"வீடு இல்லாமல் தெருவில் நிற்கிறோம்\" - கூவம் கரையோர மக்களின் அழுகுரலுக்கு என்ன காரணம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇத்தாலியில் கொரோனா பாதிப்பு குறைந்தது எப்படி\nஊரடங்கின்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திருப்பி ஒப்படைக்க நடவடிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/%20RAHUL?page=1", "date_download": "2021-08-03T08:45:33Z", "digest": "sha1:A635PTHZYHFPVNSI65TRGXP2X2I43KUV", "length": 3496, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | RAHUL", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\n“கே.எல்.ராகுலும், ரிஷப் பண்டும் ...\nடி20 பேட்டிங் தரவரிசை: கே.எல்.ரா...\nஎன்ன கே.எல்.ராகுல் துணை கேப்டனா\nகோலி விளாசிய பந்து... எல்லைக் கோ...\nRR VS KXIP : டாஸ் வென்ற பஞ்சாப் ...\n6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அண...\n5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அண...\n2ஆம் நிலை காவலருக்கான தேர்வில் திருநங்கை ரிஹானா வெற்றி\nஓடிடி தளங்களில் சமகால மலையாள சினிமா ஆதிக்கம் செலுத்துவது எப்படி - ஒரு சிறப்புப் பார்வை\nசென்னை ஆற்றங்கரையோர குடியிருப்புகள் அகற்றம்: உண்மை நிலை என்ன\nஓடிடி திரைப் பார்வை: Life of an outcast - நிச்சயம் புறக்கணிக்க முடியாத சினிமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154432.2/wet/CC-MAIN-20210803061431-20210803091431-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}